diff --git "a/data_multi/ta/2021-10_ta_all_0533.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-10_ta_all_0533.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-10_ta_all_0533.json.gz.jsonl" @@ -0,0 +1,493 @@ +{"url": "http://adiraixpress.com/18219/", "date_download": "2021-02-28T18:53:59Z", "digest": "sha1:TSC2NCUZDTKJXKM2SZCMERCFYAAGTDUN", "length": 5219, "nlines": 107, "source_domain": "adiraixpress.com", "title": "ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் சுதந்திர தின விழா!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் சுதந்திர தின விழா\nஇந்திய நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆகி விட்டதை நாடும் முழுதும் இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nநம் தேசத்தின் 72 வது சுதந்திர தின விழா கடற்கரை தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.\nஇவ் விழாவித்கு கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாத், தீனுல் இஸ்லாமிய இளைஞர் மன்ற சகோதர்ரகள் மற்றும் முஹல்லாவாசிகள் முன்னிலையில் காதிர் முஹைதீன் கல்லூரி பேராசிரியை பரிதா பேகம் அவர்கள் சிறப்புரையாற்ற, ஹாஜி ஜனாப்.SMA.அக்பர் ஹாஜியார் அவர்கள் கொடியேற்றினார்கள்.\nவிழாவின் இறுதியில் பள்ளி மாணவர்கள் உட்பட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nl.unawe.org/kids/unawe2023/ta/", "date_download": "2021-02-28T18:23:45Z", "digest": "sha1:CD5P5GLRT6E5Q3YFGC5HHXZ6TJ7CYZER", "length": 8808, "nlines": 107, "source_domain": "nl.unawe.org", "title": "இரண்டு அழகிகளின் கதை | Space Scoop | UNAWE", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கி கோள்விண்மீன் படலங்கள் இரண்டின் அழகிய படங்களை எடுத்துள்ளது. இடப்பக்கத்தில் இருப்பது NGC 6302, இதனை பொதுவாக வண்ணத்துப்பூச்சி நெபுலா என அழைப்பர். வலப்பக்கத்தில் பூச்சி போல இருப்பது முன்னர் NGC 7072 என பெயரிடப்பட்டிருந்தது.\nவிசித்திர பெயருக்கு காரணம் என்ன\nகோள்விண்மீன் படலம் (கோள்விண்மீன் நெபுலா / planetary nebula) என அழைக்கப்பட்டாலும், இந்தப் பிரபஞ்சக் கட்டமைப்பிற்கும் கோள்களுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. இந்தப் பிரபஞ்ச வாயு, தூசு முகில்கள் சூரியன் போன்ற ஒரு விண்மீன் தனது மேற்பரப்பு படலத்தை வெளி நோக்கி வீசி எறிவதால் உருவாவதாகும். இப்படியான வெடிப்பு நிகழ்வு விண்மீன் ஒன்றின் வாழ்வுக்காலத்தின் இறுதியில் இடம்பெறும்.\nஎனவே இந்தப் பெயருக்கு காரணம் என்ன நெபுலா என்றால் முகில் என்று பழைய இலத்தீன் மொழியில் அர்த்தம். முதன்முதலில் இவை விண்ணியலாளர���களால் அவதானிக்கப்பட்டபோது இவை யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்ற கோள்கள் சிறிய தொலைநோக்கிகள் கொண்டு பார்க்கபப்ட்டால் எப்படித் தெரியுமோ அப்படித் தெரிவதால் இந்தப் பெயர் உருவானது. காலப்போக்கில் அதே பெயரே அப்படியே நிரந்தரமாகிவிட்டது.\nஹபிள் தொலைநோக்கி இதற்கு முன்னரும் இந்தக் கோள்விண்மீன் படலங்களை பல வருடங்களுக்கு முன்னர் படமெடுத்துள்ளது. ஆனால் தற்போது வைட் பீல்ட் கமரா 3 மூலம் புதிதாக இக்கட்டமைப்புகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கமரா மூலம் இதற்குமுன்னர் பாத்திராத வகையில் துல்லியமான தெளிவுடன் படங்களை எடுக்கமுடியும்.\nஇந்தப் புதிய படங்கள் மிகத் துல்லியமாக எப்படி இந்த இரண்டு நெபுலாக்களும் வேறுபடுகின்றன என்று எமக்கு காட்டுகின்றது. கடந்த இருபது வருடங்களில் எப்படியான மாற்றங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளன என்று விண்ணியலாளர்களால் ஆய்வுசெய்யக் கூடியவாறு இருக்கிறது. குறிப்பாக விண்ணியலாளர்கள் இந்த அழகிய கட்டமைப்புகளில் உருவாகிய அதிர்ச்சி அலைகளை கண்காணிக்கின்றனர். ஒரு நீர்த் தடாகத்தில் கல்லொன்றை விட்டெறிந்தால் எப்படி அந்த நீரில் அலைகள் உருவாகுமோ அப்படித்தான் இந்த நெபுலாக்களின் அதிர்ச்சி அலைகளும் உருவாகும்.\nஇந்த இரண்டு நெபுலாக்களின் மையத்தில் முன்பு இருந்த விண்மீன்கள் ஒன்றையொன்று சுற்றிவந்திருக்கவேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஒன்றையொன்று சுற்றும் விண்மீன்கள் சோடிவிண்மீன்கள் என அழைக்கப்படும். இரண்டு விண்மீன்களும் ஒன்றையொன்று சுற்றிவந்திருக்கவேண்டும் என்று சந்தேகிக்கக் காரணம் இந்த நெபுலாக்களின் விசித்திர வடிவம்தான்.\nஇந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட விண்மீன்கள் சோடிவிண்மீன்களாகத்தான் இருக்கின்றன. இப்படியான சில தொகுதிகளில் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட விண்மீன்களும் காணப்படுகின்றன. பிரபலமான சோடிவிண்மீன் தொகுதியை நீங்கள் வெறும் கண்களால் பார்க்கமுடியும். எழுமீன்/சப்தரிஷி விண்மீன் கூட்டத்தில் இருக்கும் மிசார் மற்றும் அல்கோர் (அருந்ததி) ஆகிய விண்மீன்கள் ஒன்றையொன்று சுற்றுகின்றன.\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது Hubble Space Telescope.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-02-28T18:14:17Z", "digest": "sha1:2HQA27ELHHZ2ZZZDYOG25XBAXPIUSNF7", "length": 7045, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "லலித் மோடி |", "raw_content": "\nநந்துகிருஷ்ணா குடும்பத்துக்கு தேவையான உதவிகளை மாநில பாஜக அளித்து கவனித்துக் கொள்ளும்\nபொம்மை தயாரிப்பில் சுயசார்பு-நரேந்திர மோடி\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nலலித் மோடிக்காக நான் எதையும் பரிந்துரைக்க வில்லை\nமாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தின்போது பேசிய மத்திய வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு தான் உதவியதாக கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதராமற்றது. ...[Read More…]\nநிதி முறைகேடு லலித்மோடியின் தொடர்பு குறித்த விவரங்களை அளிக்குமாறு எஸ்ஐடி உத்தரவு\nஐபிஎல். கிரிக்கெட்தொடரின் நிதி முறைகேடு புகார்களில், அதன் முன்னாள் ஆணையர் லலித்மோடியின் தொடர்புகுறித்த கூடுதல் விவரங்களை அளிக்குமாறு அமலாக்க துறை உள்ளிட்ட விசாரணைக் குழுக்களுக்கு கருப்புப் பண விசாரணைக்கான சிறப்பு புலனாய்வு குழு ......[Read More…]\nலலித் மோடியை இந்தியா கொண்டுவர மத்திய அரசு தீவிரம்\nலலித் மோடிக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப் படுத்துகிறது. மத்திய அமலாக்கப் பிரிவு சம்மன்களுக்கு பதில் அளிக்க தவறியதற்காக லலித் மோடியின் பாஸ்போர்ட்டு பறிமுதல் செய்யப் பட்டிருந்தது. ஆனால் அந்த பாஸ்போர்ட்டை ......[Read More…]\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nநிதி முறைகேடு லலித்மோடியின் தொடர்பு க� ...\nலலித் மோடியை இந்தியா கொண்டுவர மத்திய அ� ...\nமலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் ...\nபத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், ...\nகுழந்தையின் வயிற்றில் பூ���்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2013/06/theeya-velai-seiyyanum-kumaru-2013.html", "date_download": "2021-02-28T18:27:27Z", "digest": "sha1:KADEZANZQMVNDIRPB3UPZU4WSFRMSDSB", "length": 44107, "nlines": 615, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Theeya Velai Seiyyanum Kumaru-2013/தீயா வேலை செய்யணும் குமாரு, திரைவிமர்சனம்.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nTheeya Velai Seiyyanum Kumaru-2013/தீயா வேலை செய்யணும் குமாரு, திரைவிமர்சனம்.\nதெலுங்கு ஸ்டைலில் படம் எடுத்து தமிழ் சூழலில் கலக்குபவர் இயக்குனர் சுந்தர் சி..\nஅவர் இயக்கிய அன்பே சிவம் படத்துக்கு அப்புறம் அவர் படம் எதையும் தியேட்டரில் போய் பார்க்கவில்லை..\nஇந்த படம் பார்க்க வேண்டும் என்று இருந்தேன்.. பொதுவாய் என் அலைவரிசையில் இருக்கும் நண்பர்கள் சொல்லும் படங்களைதான் தியேட்டரில் போய் பார்ப்பேன்... ஆனால் நண்பர் ஒருவர் கடநித வெள்ளியன்று 15 வரிக்கு மிகாமல் தில்லுமுல்லு மற்றும் இந்த படத்துக்கும் விமர்சனம் எழுதி இருந்தார்... தில்லு முல்லு ரொம்ப சூப்பர் .. இந்த படம் காலி என்று எழுதி இருந்தார்... காசு கஷ்ட்டமான நேரத்துல எதுக்கு போய் ரிஸ்க் எடுக்கனும்னு தில்லுமுல்லு பார்த்து தொலைச்சேன்.. புதுசா பாட்டு எழுதறவனை நம்பக்கூடாதுன்னு அப்பதான் புரிஞ்சிக்கிட்டேன்.. நேற்று உலக சினிமா பாஸ்கர் தன் தளத்தில் பட்ம் நன்றாக இருக்கின்றது என்று எழுதி இருந்தார்...\nஹேராம் நல்லா இருக்குன்னு சொன்னவரு... அப்ப இந்த படமும் அப்படித்தான் இருக்கும் என்று இன்று படத்துக்கு போனேன்...சுந்தர் சீ ஏமாற்றவில்லை....ரொம்ப நாளைக்கு பிறகு அவர் இயக்கிய படத்தை தியேட்டரில் பார்த்தேன்... இந்த படம் ஏதாவது ஒரு வெளிநாட்டு படத்தின் பாதிப்பு இல்லாமல் இருக்காது .. ஆனாலும் வசனங்கள் மற்றும் பிக்சரைசேஷனில் கலக்கி இருக்கின்றார்கள்.\nTheeya Velai Seiyyanum Kumaru-2013/தீயா வேலை செய்யனும் குமாரு படத்தின் ஒன்லைன்.\nஎன்று என் முதல் கவிதையை எழுதினேன்... அதுதான் இந்த படத்தின் ஒன்லைன்.\nTheeya Velai Seiyyanum Kumaru-2013/தீயா வேலை செய்யனும் குமாரு படத்தின் கதை என்ன\nகுமார் (சித்தார்த்) ஐடி ஆபிஸ்ல வேலை செய்யறார்...சஞ்சனா(ஹன்ஷிகா) அவர் வேலை செய்யற ஆபிஸ்ல புதுசா வேலைக்கு வராங்க... அவரை காதலிக்க காதலுக்கு ஐடியா கொடுக்கும் சந்தானம் கிட்ட சித்தார்த் ஐடியா கேட்கின்றார்... ஐடியா வாங்கி தகிடுத்த்தம் செய்த சித்தார்த் காதல் ஜெயித்ததா இல்லையா... படத்தை பார்த்து தெரிஞ்சிக்கோங்க...ஆசை தோசை விமர்சனம்ன்ற பேர்ல முழுக்கதையும் சொல்லுவேன் எதிர்பார்த்திங்களா படத்தை பார்த்து தெரிஞ்சிக்கோங்க...ஆசை தோசை விமர்சனம்ன்ற பேர்ல முழுக்கதையும் சொல்லுவேன் எதிர்பார்த்திங்களா அசை தோசை அப்பளம் வடை...\nஇந்தியில் யூடிவி எடுக்கற எல்லா படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டுதான்.... பட் தமிழ்ல அது எடுத்து இருக்கற பல படங்கள் தோல்வியலதான் முடிஞ்சி இருக்கு... பட் இந்த படம் அந்த திருஷ்ட்டியை போக்கி இருக்குன்னு சொல்லலாம்.\nமுதன் முறையாக சுந்தர் சி... படம் ரொம்ப ஸ்டைலிஷ்ஷா ரிச்சா இருக்கறது எனக்கு தெரிஞ்சி இந்த படம்தான்... மத்த எல்லா படமும் லோ பட்ஜெட்ல ஷூட் பண்ணிக்கிட்டு வந்தது போல இருக்கும்... பட் இந்த படம் ஒரு பிரஷ் பீலிங்கை கொடுக்குது. அதுக்கேனும் சுந்தர் சி க்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம்.\nஎப்படி படம் நடிக்க சுந்தர் போனாரோ அப்பவே அவர் டவுன் அக ஆரம்பிச்சிட்டார்ன்னு சொன்னாங்க... ஆனாலும் அவர் மினிமம் கியரண்டிக்கு உத்ரவாதம் கொடுத்த இயக்குனர்.\nஇந்தபடத்துல சித்தார்... முதல் பாதியில் எலும்புறுக்கி நோய் வந்தத்து போலவே காணப்படுகின்றார்... முதலில் அவரை பார்க்கும் போது ஒட்ட மறுக்கின்றார்.. சந்தானத்துடன் சேர்ந்து அவர் பியூட்டி பார்லர் போன பிறகுதான் அவர் பார்க்கவே சகிக்கின்றார்....எதையோ பரிக்கொடுத்த டயர்ட் அல்லது தூங்கமல் விடிய விடிய சமந்தாவுடன் போட்ட கடலையாகவும் இருக்கலாம்... பட் செம டல் பீலிங்... கேரக்டருக்கா அப்படி இருந்தேன் மட்டும் சொன்னா, என்ன பண்ண முடியும் .. என்ன பண்ண முடியும் .., விதியேன்னு கேட்டுக்க வேண்டியதுதான்..\nஹன்ஷிகா என்று எழுதுவதற்கு சின்ன குஷ்ப்பு என்று எழுதி விடலாம்.... பிரம்மா படத்துல இவளோரு இளங்குருவி பாட்டுல வர்ர குஷ்பு போலவே இந்த பொண்ணும் இருக்குது...\nபடம் நெடுக காஸ்டியும் அளவெடுத்த டைலர் ஓவர் ஷார்ப்பா ஸ்கர்ட் மிடிகளை தைத்து வைத்து ,அவர் வரும் இடங்களில் டயலாக்கை கூட கவனிக்க விடாமல் ஒரே இடத்தை நிலைக்குத்தி பார்க்க வைத்து இருக்கின்றார்கள்...\nசந்தானம் ரொம்ப நாள் கழிச்சி இந்த படத்துல பார்ம்ல வந்து இருக்கார்...\n“”கருப்புராஜா நான் பின்னாடியே போவட்டுமா\nஏன் லூஸ் மோஷன் போல பின்னாடியே போற.... யூரின்போல முன்னாடி வா...””\n“”ஏவன் வேண்டுமானாலும் போடலாம் கொட்டா....\n”” என்று டயலாக்குகளை பின்னி இருகின்றார்..\n டேய் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் பெரிய வித்யாசம் இல்லை... கல்யாணம் பண்ணிட்டு கசமுசா பண்ணா ஹீரோ.... கசமுசா பண்ணிட்டு கல்யாணம் பண்ணா வில்லன்\"\"\nபோன்ற டயலாக்குகள் ஒரு உதாரணம்.\nஅதே போல ஹன்சிகா தங்கி இருக்கும் லேடிஸ் ஹாஸ்ட்டலில் பேபிஜெனிபர் ஹன்சிகா அந்த குண்டு பெண் பேசும் டயலாக்குகள் பிலாசிபியாக பேசுகின்றார்கள்.... டயலாக் வெரி வெரி இன்டரஸ்டிங்.. டயலாக் ரைட்டர் வெங்கட் அவர்களுக்கு ஒரு பொக்கே பார்சல்... இது போன்ற திறைமையான ஆட்களை கூடவே வைத்தக்கொள்ள வேண்டும்.\nகேமராமேன் கோபி அமர்நாத்.... கிராமத்தில் இருந்து மிக கடுமையாக போராடி முன்னனி இடத்துக்கு வந்து இருக்கின்றார்... கோபி இதுக்கு முன் எடுத்த பல படங்கள் லோ பட்ஜெட் படங்கள்தான் பிட்சா,மாலை நேரத்து மயக்கம் போன்ற படங்களை சொல்ல்லாம்.\nமுக்கியமாக செட்இன்டோர் சாங்கில் லைட்டிங் அருமை... மூங்கில் கழி வைத்து போட்ட செட்டும் ஏ கிளாஸ்... படத்தோட ரிச் நஸ்சுக்கு கோபியோட கேமரா அங்கிள் மற்றும் லைட்டிங் என்று சொன்னால் மிகையாகது..\nசந்தானத்தை ஹண்ஷிகா கத்தியால் குத்த தொள தொள மினி ஸ்கார்ட்டில் மேல்பாகம் அதிர அரங்கம் ஸ்பித்து சுதாரித்து விசில் அடிக்க சட்டென கேமராமேன் சந்தானம் பாயிண்டாப் வீயூவில் தாவ... சார் சென்சார்ல சிக்கலாயிடும் என்று சொல்லி எடிட்டரும் லோ ஆங்கிள் ஷாட்டை தேடி பிடித்து போட்டு இருக்கின்றார்கள்.\nபாடல்கள் ஹாஹா ஒஹோ என்று இல்லை என்றாலும் ஒருமுறை கேட்கலாம்.\nஎப்ப பார்த்தாலும் சுந்தர் ஹன்சிக்கா போன் பண்ணிடறார்ன்னு இண்டஸ்ட்டிரியில ஒரு ரூமர் இருக்கு...குஷ்பு , ஹன்சிகா ரெண்டு பேரும் ஓரே மாதிரி இருக்காங்க அவ்வளவுதான்.... அதே போல அந்த டைட்டில் என்ட் சாங்... சூப்பர்.\nஎப்எம் பாலாஜியில் இருந்து ஹன்சிகா வரை கண்ணாடிக்கு அந்த பக்கம் நின்னே உள்ளே என்ன பேசிக்கறாங்கன்னு காதால கேட்டுறாங்க.... செம ஷார்ப்பு போல....\nபோங்கையா எழுதி கைவலிக்குது மிச்சத்தை படத்தை பார்த்து தெரிஞ்சிக்கோங்க..\nஇந்த படம் பார்க்க வேண்டிய படம்... செம ஜாலியா இருக்கு... கவலைகளை மறந்து சிரித்து விட்டு வரலாம். முக்கியமா சந்தானம் புபல்பார்ம்ல இருக்காப்புல..\nLabels: தமிழ்சினிமா, திரைவிமர்சனம், நகைச்சுவை, பார்க்க வேண்டியபடங்கள்\nஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட்(சமந்தா) - பத்தி நீங்க சொல்லவேயில்ல பிரதர்\nநீங்க எழுதுற விமர்சனம் ரொம்ப புடிக்கும் எனக்கு. நியாயமா எப்படி விமர்சனம் எழுதனமோ அப்படி எழுதுவிங்க. நீங்க இப்பெல்லாம் படத்துக்கு மார்க் போடா ஆரமிச்சதுல இருந்து, நீங்க எழுதுற விமர்சனத்த படிக்கிற ஆர்வம் கொஞ்சம் குறைந்திருக்கு எனக்கு. அழகான விமர்சனத்த ஆனந்த விகடன் மார்க் போட்டு கெடுக்குற மாதிரி கெடுகாதிங்க ப்ளீஸ். பழைய பார்முலாவையே பாலோ பண்ணுங்க சேகர்.\nபுவன் உங்க கருத்துக்கு மிக்க நன்றி... என் முதல் விமர்சனத்தை நேரம் இருந்தால் படித்து பாருங்கள்... அதுக்கு இதுக்கும் எவ்வளவு வித்யாசம் என்று.... அப்படி பார்த்தால் சமீப காலமாக பைனல் பஞ்ச் எழுதிக்கொண்டு இருக்கின்றேன்... அதுக்காக உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்க்காக அதை எழுதாமல் இருக்க முடியுமா ஒரு படத்தின் தரம் என்ன என்பதை என் பார்வையில் குறிக்க அதனை உபயோகபடுத்தகின்றேன்...சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது ஒவ்வோருவருக்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது... கடைசி வரியை படிக்காதிங்க...;-) உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.. புவன்..\n\" அவர் இயக்கிய அன்பே சிவம் படத்துக்கு அப்புறம் \"\nசெம காமெடி அண்ணே . .\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nParker (2013) பார்க்கர் டபுள் கிராஸ்\nA Bittersweet Life-2005/உலகசினிமா/ கொரியா/ விசுவாச...\nTHE CAR-1977/பழிவாங்கும் டிரைவர் இல்லாத கார்.\nநம்பிக்கை நட்சத்திரங்கள்(Fahadh Faasil)பஹத் பாசில்...\nBIG BANG/2007/கொரியா/ சாது மிரண்டால் காடு(கொரியா) ...\nRaanjhanaa-2013/ நடிகர் தனுஷின் முதல் இந்தி படம்.\nThe Call /2013/ தி கால்/ பார்த்தே தீரவேண்டிய திரைப...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (23/06/2013)\nசினிமாவில் சேர ஒரு எளிய வழி.\nThe Mule (Border Run)-2012/எல்லையை கடக்கும் ஏழ்மை.\nசென்னையில் அதிசயம்... மீட்டர் போட்டு ஒடும், கௌரவ ...\nதமிழகத்தில் கொலையாகும் அப்பாவி கணவன்,மனைவிகள்.\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (16/6/2013)\nயாழினி அப்பா (ஜூன் 2013)\nThillu Mullu /2013 /தில்லு முல்லு.திரைவிமர்சனம்\nஎழுத்தாளர் ரங்கராஜன்(ஏ)சுஜாதா, திருமதி சுஜாதா.\nசாண்ட் விச் அண்டு நான்வெஜ் (07/06/2013)\nகலைஞரின் 90 ஆவது பிறந்தநாள். வாழ்த்துகள்.\nIddarammayilatho-2013 /தெலுங்கு/ இரண்டு பெண்கள்.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீ�� வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக ��ற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/", "date_download": "2021-02-28T19:21:15Z", "digest": "sha1:OZU7VHJMLMMX7VYXIDDWOPKVJFNBORHN", "length": 14256, "nlines": 106, "source_domain": "www.indiatempletour.com", "title": "India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ தர்மேஸ்வரர் கோயில் – மணிமங்கலம் இறைவன் : தர்மேஸ்வரர் இறைவி : வேதாம்பிகை தல விருட்சம்: சரக்கொன்றை தீர்த்தம் : சிவபுஷ்கரிணி புராண பெயர் : சதுர்வேதி மங்கலம் ஊர் : மண்ணிவாக்கம் மாவட்டம் : காஞ்சிபுரம் , தமிழ்நாடு இக்கோயிலானது சென்னையில் உள்ள மேற்கு தாம்பரம் வழியாக ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் சுமார் 10 km தொலைவில் உள்ளது. சென்னை வட்ட சாலையில் சர்வீஸ் சாலையில் வந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் சுமார் 3 …\nமுருகன் கோயில் – மயிலம் ஒரு சிறிய குன்றின் மீது பெரிய ராஜகோபுரத்துடன் காட்சியளிக்கும் மயிலம் முருகன் கோயில், பசுமையான மரங்கள் சூழ்ந்த மயில் தோகை விரித்தது போன்ற அழகான குன்று அமைப்பைக் கொண்டது. இக்குன்றின் உச்சியில் மயிலின் கொண்டை போல திருக்கோயில் அமைந்திருக்கிறது. மயில் போன்று காட்சியளிப்பதால் இக்குன்றுக்கு மயிலம் என்கிற பெயர். முருகப்பெருமானால் போரில் தோற்கடிக்கப்பட்ட சூரபத்மன் மயில் வடிவான மலையாக மாறி இங்கு கடும்தவம் புரிந்தார். தவத்தில் மகிழ்ந்த சுப்ரமணியர் காட்சியளித்தபோது, தன்னையே …\nஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் கோயில் – திருவக்கரை இறைவன் : சந்திரமௌலீஸ்வரர் இறைவி : அமிர்தாம்பிகை தல விருச்சம் : வில்வம் தல தீர்த்தம் : சூரிய புஷ்கரினி , சந்திர புஷ்கரினி ஊர் : திருவக்கரை மாவட்டம் : விழுப்புரம் , தமிழ்நாடு பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் , சுந்தரர் தேவார பாடல் பெற்ற சிவத்தலங்களில் தொண்டைநாட்டு தேவார தலங்களில் 30 வது தலமாகும் . தேவார தலங்கள் 276 இல் 263 வது தலமாகும் . …\nஸ்ரீ பரசுராமேஸ்வரர் கோயில் – குடிமல்லம் இறைவன் – பரசுராமேஸ்வரர் இறைவி – ஆனந்தவல்லி ஊர் – குடிமல்லம் மாவட்டம் – சித்தூர் , ஆந்திரா பிரதேசம் சுவர்ணமுகி நதியின் கரைவழியாக வளைந்து நெளிந்து செல்லும் சுமாரான சாலை வழியே பயணம் செய்தால் சுவர்ணமுகி நதிப் படுகை, பசுமை நிறைந்த வயல்கள், சிறிய வீடுகள் அடங்கிய கிராமங்கள் வழியே சென்றால் குடிமல்லம் கிராமத்தை அடையலாம். இக்கோவில் வயல்வெளிகளின் நடுவே அமைந்துள்ளது. இக்கோயிலானது இந்தியாவில் உள்ள மிக பழமையான …\nஸ்ரீ பாலசுப்ரமணிய ஸ்வாமி கோயில் – ஆண்டார்குப்பம் இறைவன் : பாலசுப்பிரமணியர் தாயார் : விசாலாக்ஷி தீர்த்தம் : வேலாயுத ஸ்வாமி தீர்த்தம் ஊர் : ஆண்டார்குப்பம் மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு இங்கு முருகன் அதிகார தோரணை கொண்ட வடிவத்தில் நமக்கு காட்சி தருகிறார் .பிரணவத்திற்கு பொருள் கூறும்படி அதிகாரத்துடன் இடுப்பில் கைவைத்து கேள்வி கேட்க்கும் தோரணையில் அவரது தோற்றம் இருக்கிறது . பிரணவத்திற்கு பொருள் தெரியாத பிரம்மனை முருகன் சிறையில் அடைத்ததோடு அல்லாமல் …\nஸ்ரீ ஞானபுரீஸ்வரர் கோயில் – திருவடிசூலம் ( திரு இடைச்சுரம் ) இறைவன் : ஞானபுரீஸ்வரர் , இடைசுரநாதர் இறைவி : கோவர்தனாம்பிகை , இமயமடக்கொடி அம்மை தல விருச்சம் : வில்வம் தல தீர்த்தம் : மதுரா தீர்த்தம் புராண பெயர் : திரு இடைச்சுரம் ஊர் : திருவடிசூலம் மாவட்டம் : காஞ்சிபுரம் , தமிழ்நாடு பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் தேவார பாடல் பெற்ற தொண்டை நாடு தலங்களில் 27 வது தலமாகும். தேவார …\nஸ்ரீ பாலசுப்ரமணியன் கோயில் – சிறுவாபுரி ஐந்து நிலை ராஜகோபுரத்தை கடந்து நாம் உள்ளே சென்றால் உயரமான கொடி மரத்தை நாம் காணலாம் ,கொடிமரத்தை வணங்கிவிட்டு சென்றால் கோயிலின் உள்ளே கம்பீரமான ராஜ கணபதி, அருணாசலேஸ்வரர் மற்றும் அபீத குஜலாம்பாள் ஆகியோரை தரிசனம் செய்து விட்டு மூலவர் பாலசுப்ரமணியரை நாம் தரிசிக்கலாம் . சிறுவாபுரி முருகன் முன் வலக்கரம் அடியவருக்கு அபயம் அளிக்க பின் வலக்கரம் ஜபமாலை ஏந்தியிருக்க முன் இடக்கரம் இடுப்பிலும்பின் இடக்கரம் கமண்டலமும் தாங்கி …\nஸ்ரீ ரங்கநாதர் கோயில் – தேவதானம் வடஸ்ரீரங்கம் என்று பக்தர்களால் அழைக்கப்படும் ஒரு திவ்ய க்ஷேத்ரம். சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்ட கோயில் . இங்குள்ள பெருமாள் சாளிகிராம கல்லால் ஆன 18 அடி நீளத்தில் 5 அடி உயரத்தில் ஐந்து தலை கொண்ட ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் பள்ளிகொண்ட நிலையில் ஸ்ரீனிவாச பெருமாள் காட்சி தருகிறார் . முதலில் நாம் ராஜகோபுரத்தை தரிசனம் செய்துவிட்டு உள்ளே நுழைந்தால் கொடி மரமும், கருடாழ்வார் ஆகியோரை தரிசனம் செய்யலாம் …\nஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோயில் – பஞ்சேஷ்டி இறைவன் : அகத்தீஸ்வரர் இறைவி : ஆனந்தவல்லி தல தீர்த்தம் : அகத்திய தீர்த்தம் ஊர் : பஞ்சேஷ்டி மாவட்டம் : திருவள்ளூர் ,தமிழ்நாடு இங்கு அகத்தியர் முனிவர் தங்கியிருந்து 5 வகையான இஷ்டிகளை கடைபிடித்தார் . அவைகள் தேவயக்ஞம், பித்ருயக்ஞம், பூதயக்ஞம், மானுஷ்ய யக்ஞம், பிரம்ம யக்ஞம் என ஐந்து வகைப்படும்.இவையாவும் தடையறாது இங்கு நடைபெற்று வந்ததால் இந்த இடம் பஞ்சேஷ்டி (பஞ்ச + …\nஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில் – வள்ளிமலை வள்ளிமலை பார்ப்பதற்கே மிக அழகாக பரந்து விரிந்து மரங்கள் நிறைந்த ,கரடு முரடான பாறைகள் நிறைந்த ஒரு புது தோற்றத்துடன் காணப்படுகிறது . வள்ளி என்றாலே இச்சா சக்தி ,அதாவது ஆசை எண்ணங்களுக்கு வடிவம் வள்ளி .தேவையானை கிரியா சக்தி ,ஆசை எண்ணங்களுக்கு செயல் வடிவம் தருபவள் . இந்த ஆசை மற்றும் ஆற்றல்களை கட்டுப்படுத்தும் ஞானசக்தியே முருக பெருமான் . முதலில் கிழே ஆறுமுகநாத ஸ்வாமியின் கோயில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-02-28T18:30:42Z", "digest": "sha1:YBJXTXBJVB37TY4J3L4BRRTH7SMXQYZN", "length": 2448, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "கோவையில் பேரிடர் ஒத்திகை பயிற்சியில் மாணவி பலி | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nகோவையில் பேரிடர் ஒத்திகை பயிற்சியில் மாணவி பலி\nகோவையில் பேரிடர் ஒத்திகை பயிற்சியில் மாணவி பலியான விவகாரத்தில் பயிற்சியாளர் ஆறுமுகத்திற்கு சான்றிதழ் தயாரிக்க உதவிய அசோக் என்பவர் இன்று கைது செய்யப்பட்டார்.\nஅசோக் தான் ஆறுமுகத்திற்கு போலியாக பயிற்சியாளர் சான்றிதழ் தயாரிக்க உதவி செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/six-candidates-for-india-cricket-teams-head-coach-position.html", "date_download": "2021-02-28T18:55:32Z", "digest": "sha1:S7RG4HM656Q4C3VDEH6BB5YA7GYC4KYI", "length": 8838, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Six Candidates For India Cricket Team's Head Coach Position | India News", "raw_content": "\n'யார் அப்ளை பண்ணுனா என்ன'... 'இவருக்கு தான் அந்த வாய்ப்பு கிடைக்குமோ'\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளருக்கான நேர்காணல், வரும் சுதந்திர தினத்துக்கு பின் நடக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. இவருடைய பதவி காலத்தில் இந்திய அணி பல முக்கிய வெற்றிகளை குவித்துள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் த���டர் வெற்றி, இரண்டு ஆசிய கோப்பை, உலகக்கோப்பை அரையிறுதி என அசத்தியுள்ளது. இங்கிலாந்தில் நடந்து முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் இவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இவருடன் சேர்த்து பேட்டிங், பவுலிங், பிஸியோ என அனைத்து விதமான பொறுப்புக்கும் பலர் விண்ணப்பித்துள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய தலைமை பயிற்சியாளருக்கான நேர்முகத்தேர்வு வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பின் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தலைமை பயிற்சியாளருக்கான நேர்முகத்தேர்வு வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பின் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்காக வந்த விண்ணப்பத்தை பரிசீலித்த இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், நியுசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் டாம் மூடி, மேற்கிந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் பில் சிம்மன்ஸ், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மேலாளர் லால்சந்த் ராஜ்புத், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ராபின்சிங் மற்றும் ரவி சாஸ்திரி உள்ளிட்ட 6பேரை தேர்வு செய்துள்ளது.\nஇவர்களில் இருந்து ஒருவரை கபில்தேவ் தலைமையிலான தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்து புதிய தலைமை பயிற்சியாளராக நியமிப்பார்கள். இதனிடையே இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான தேர்வு இந்திய ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\n‘இனி கிரிக்கெட்டில் இந்த தப்பு நடக்க வாய்ப்பே இல்லை’.. ‘அறிமுகமாகும் புதிய பந்து’.. அப்டி என்ன ஸ்பெஷல்..\n‘யாரும் தொடாத பாகிஸ்தான் வீரரின் 26 வருட சாதனை’.. 19 ரன்னில் முறியடிக்க காத்திருக்கும் ‘கிங்’ கோலி..\n‘மீண்டு வா சின்ன தல’.. என்ன ஆச்சு சுரேஷ் ரெய்னாவுக்கு.. சர்ப்ரைஸ் கொடுத்த சிஎஸ்கே ஸ்டார் ப்ளேயர்..\n‘இது ஒன்னு போதும் தலைவா’.. ‘மனசுல நின்னுட்டீங்க’.. வைரலாகும் வீடியோ..\n‘இனி கிரிக்கெட் வீரர்களுக்கும் இது கட்டாயம்’... மத்திய அரசு அதிரடி\n‘டான்ஸ் வித் யுனிவெர்சல் பாஸ்’.. ‘சும்மா பொளந்து கட்டிய கோலி’.. வைரலாகும் வீடியோ..\nசர்வதேச கிரிக்கெட் இருந்து ஆம்லா ஓய்வு.. திடீர் அறிவிப்பால் சோகத்தில் ��சிகர்கள்..\n’ விட்ட இடத்த பிடிக்க வாய்ப்பு இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/how-to/few-things-keep-your-mind-roadside-parking-010455.html", "date_download": "2021-02-28T19:31:11Z", "digest": "sha1:PRUSS7QRPTDIM42REGL6LEK6QHAWNSQH", "length": 24854, "nlines": 290, "source_domain": "tamil.drivespark.com", "title": "Few Things To Keep In Your Mind While Roadside Parking - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n1 hr ago ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n9 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n11 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n14 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிறந்தவெளி மற்றும் சாலை ஓரத்தில் காரை பார்க்கிங் செய்வோர் மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள்\nஇப்போது கார் வாங்கும் பெரும்பாலானோரது வீட்டில் காரை நிறுத்துவதற்கான இடவசதி இருப்பதில்லை. இதனால், தெரு ஓரத்திலேயே பலர் காரை நிறுத்த வேண்டிய சூழல் நிலவுகிறது.\nஇதுபோன்று காரை நிறுத்தி வைக்கும்போது, பல லட்சம் போட்டு வாங்கிய கார் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாவது தவிர்க்க முடியாத விஷயமாக இருக்கிறது. இந்த நிலையில், சாலை ஓரத்தில் காரை நிறுத்தி வைப்பவர்கள், காரை பாதுகாப்பதற்கும், கவனத்தில் வைக்க வேண்டிய விஷயங்களை இங்கே தொகுத்து வழங்கியி��ுக்கிறோம்.\nவெளியில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்கள், சூரிய ஒளி, மழை மற்றும் பனிப் பொழிவு என அனைத்து கால நிலைகளின் உக்கிரத்தால் பெயிண்ட் பாதிக்கப்படும். இதனால், புதிய கார்கள் ஓரிரு ஆண்டுகளிலேயே பொலிவு இழந்துவிடும். இதன் காரணமாக, காரின் ரீசேல் மதிப்பு வெகுவாக குறையும். மேலும், வெளியில் நிறுத்தப்பட்டிருக்கும் கார் என்றாலே இளக்காரமாக பாரக்கப்படும்.\nவெளியில் காரை நிறுத்துபவர்கள், தரமான கவர்களை வாங்கி மூடி வைக்கவும். தரமற்ற கவர்களை கண்டிப்பாக தவிர்க்கவும். இதன்மூலமாக, ஓரளவு கால நிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க முடியும்.\nவீட்டிற்கு அருகிலேயே என்று நினைத்துக் கொண்டு மரம் இருக்கும் பகுதிகளில் காரை நிறுத்த வேண்டாம். குறிப்பாக, தென்னை மரத்திற்கு கீழே நிறுத்துவதை அறவே தவிர்க்கவும். மரக் கிளைகள், மட்டை அல்லது தேங்காய் விழுந்து காரில் பெரிய பாதிப்புகளையும், செலவுகளையும் இழுத்துவிட்டு விடும். எனவே, மரம் இல்லாத இடத்தில் பாதுகாப்பாக நிறுத்தவும்.\nமழைக்காலத்தில் தெருவில் நிறுத்தப்படும் கார்கள் எளிதாக துருப் பிடிக்கும். எனவே, வெயில் காலம், மழைக் காலம் என இரண்டும் துவங்குவதற்கு முன்னதாகவே அண்டர் பாடி கோட்டிங் மற்றும் கார் பாடியை காவந்து செய்வதற்கு வேக்ஸ் கோட்டிங் செய்து விடுவது நல்லது. சில ஆயிரங்களை பார்த்தால், பல லட்சம் மதிப்புடைய கார் மதிப்பிழந்து போகும். கடற்கரை ஓரங்களில் கார் வைத்திருப்பவர்கள் டீலரில் சொன்னால், அண்டர் பாடி கோட்டிங்குடன் சேர்த்து ஆயில் கோட்டிங் செய்து கொடுப்பர். இதனால், துருப் பிடிக்கும் வாய்ப்பு குறையும்.\nமழை நேரத்தில் கழிவுநீர் கால்வாய் மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதிகள் மற்றும் தண்ணீர் ஓடும் பகுதிகளில் காரை நிறுத்தி வைக்காதீர். கவனித்து பாதுகாப்பு இடங்களில் நிறுத்தி வையுங்கள்.\nபள்ளிக்கூடம் அல்லது சிறுவர்கள் விளையாடும் பகுதியில் நிறுத்தினால் சற்று கூடுதல் கவனம் தேவை. சிறுவர்கள் விளையாட்டுத் தனமாக காரில் ஆணி போன்றவற்றால் கீறல்களை போட்டுவிடுவர். எனவே, அந்த பகுதியில் கவர் போட்டு மூடி வைப்பது மிக அவசியம்.\nசூரிய ஒளியில் நேரடியாக நிறுத்தியிருக்கும் கார்களின் உட்புறத்தில் டேஷ்போர்டு பிளாஸ்டிக் மற்றும் இதர பாகங்கள் வெளுத்து போவ��ுடன் பாதிப்பை சந்திக்கும். இதற்கு, அரசு அனுமதித்துள்ள அளவுக்கு இணையான பார்வை திறன் கொண்ட சன் ஃபிலிம் ஒட்டுவதும் வெப்பத்தின் தாக்கத்தை ஓரளவு குறைக்கும். அதேபோன்று, இரண்டு பக்க விண்ட் ஷீல்டு கண்ணாடிகளிலும் அதற்கான திரையை வாங்கி பொருத்தி வைப்பதுடன், மிருதுவான துணிகளை போட்டு போர்த்தி வைப்பதும் பலன் தரும்.\nவெளியில் நிறுத்தியிருக்கும் கார்கள் எளிதாக திருடு போகும் வாய்ப்பு உள்ளது. எனவே, கண்டிப்பாக, அலாரம் பொருத்துவதும் அவசியம்.\nஅலுவலகத்தில் பார்க்கிங் வசதி இருப்பவர்கள் அதனை பயன்படுத்தலாம். குறைந்த தூரமே இருந்தாலும், காரை கொண்டு சென்று பார்க்கிங் நிறுத்திவிட்டால், காருக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும். இதனால், சூரிய ஒளி பாதிப்புகளிலிருந்து சற்று விடுதலை பெறும் வாய்ப்புள்ளது.\nதற்போது பல இடங்களில் கார் பார்க்கிங் இடம் மாத வாடகைக்கு கிடைக்கிறது. அதனை பயன்படுத்துவதும் சிறந்தது. திறந்தவெளி கார் பார்க்கிங் பகுதிகளுக்கு மாதம் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரையிலும், மூடப்பட்ட கார் பார்க்கிங் இடங்கள் மாதம் ரூ.2,500 வரை வாடகைக்கு கிடைக்கிறது. அதனை பயன்படுத்துவது உத்தம். எனவே, கார் வாங்கும்போதே இந்த இடத்தை தேர்வு செய்து கொள்வது சிறந்தது.\nபோக்குவரத்து நெருக்கடி மிகுந்த இடங்களில் பலர் காரை பார்க்கிங் செய்துவிடுகின்றனர். இதனால், அந்த வழியாக இரு வாகனங்கள் கடக்கும்போது உங்கள் வாகனத்திலும் சேதமடையும் ஆபத்து உள்ளது. குறிப்பாக, சைடு மிரர்களை மடக்கி வைப்பது அவசியம். மிக நெருக்கடியான தெருக்களில் பார்க்கிங் செய்வதை தவிர்ப்பதும் நலம்.\nபக்கத்து வீட்டின் கேட்டை மறைத்துக் கொண்டோ அல்லது வழக்கமாக வேறு ஒருவர் நிறுத்தும் இடத்திலோ நிறுத்திவிட்டு வந்து வீண் வம்பை விலைக்கு வாங்க வேண்டாம்.\nவாசலில் காரை நிறுத்துவோர் சிசிடிவி கேமராவையும் பொருத்தி வைப்பதும் சிறந்த உபாயமாக இருக்கும். திருட்டு மற்றும் காரை சேதப்படுத்துவோரை அடையாளம் காண்பதற்கு இது ஏதுவாக அமையும். புகார் தருவதற்கும் ஆதாரமாக அமையும்.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nஎதிர்கால ஆட்டோ உலகை ஆளபோகும் பிரேக்கிங் தொழிற்நுட்பங்கள் இவைதான்….\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nஅடாப்டிவ் க்ரூஸ் கண்டரோல் என்றால் என்ன அது எவ்வாறு செயல்படுகிறது தெரியுமா\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\nவெளிநாட்டு சொகுசு கார் மற்றும் பைக்குகளை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்வது எப்படி\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nஉங்கள் வருமானத்திற்கு ஏற்ற காரை தேர்வு செய்வதில் குழப்பமா - காரை எப்படி தேர்வு செய்வது \nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nஇந்தியாவில் சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nகார் விண்டு ஷீல்டில் விரிசல் ஏற்பட இவைதான் முக்கிய காரணங்கள்.. தவிர்ப்பது எப்படி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #எப்படி #ஆட்டோ டிப்ஸ் #டிப்ஸ் #how to #auto tips #tips\nஃபோக்ஸ்வேகன் அர்டியோன் சொகுசு செடான் கார் இந்தியா வருகிறது\nஹூண்டாய் அல்கஸாரின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம் முதல்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்\nசின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்... புதிய டாடா சஃபாரி காரை முதல் ஆளாக வாங்கிய பிரபல நடிகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2021/honda-cbr150r-and-cbr250rr-in-hrc-livery-details-026548.html", "date_download": "2021-02-28T19:06:38Z", "digest": "sha1:2U7DTXZL2TN3WTUL3R4EK6OF4Q6UU56H", "length": 19808, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தோனிஷியாவில் சிபிஆர் பைக்குகளை மெருக்கேற்றியுள்ள ஹோண்டா!! நமக்கெல்லாம் கனவாவே முடிஞ்சிருமோ... - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n1 hr ago ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n9 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n11 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n14 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக���கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தோனிஷியாவில் சிபிஆர் பைக்குகளை மெருக்கேற்றியுள்ள ஹோண்டா\nஹோண்டாவின் சிபிஆர்150ஆர் மற்றும் சிபிஆர்250ஆர்ஆர் பைக்குகளுக்கு நேர்த்தியான டிசைனில் எச்ஆர்சி (ஹோண்டா ரேசிங் கார்பிரேஷன்) பெயிண்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ரேசிங் பைக்குகளுக்கு உண்டான பெயிண்ட்டில் அசத்தலான தோற்றத்தில் காட்சியளிக்கும் இந்த இரு ஹோண்டா பைக்குகளை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.\nஹோண்டா சிபிஆர்150ஆர் மற்றும் சிபிஆர்250ஆர்ஆர் மோட்டார்சைக்கிள்கள் ஏற்கனவே அவற்றின் உயர்தரத்திலான தோற்றம் மற்றும் தொழிற்நுட்ப அம்சங்களினால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமானதாக உள்ளன.\nஇருப்பினும் இவற்றின் தோற்றத்தை மெருக்கேற்றும் விதமாக எச்ஆர்சி பெயிண்ட்டில் இந்தோனிஷியாவில் ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹோண்டாவின் ரேசிங் பைக்குகளின் அடையாளமே அவற்றின் சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளை நிறங்கள் தான்.\nஇதன்படி சிபிஆர்150ஆர் மற்றும் சிபிஆர்250ஆர்ஆர் பைக்குகள் இந்த பெயிண்ட்டில் இந்த மூன்று நிறங்களையும் ஏற்றுள்ளன. இந்த புதிய ஹோண்டா ரேசிங் கார்ப்பிரேஷன் பெயிண்ட்டை தவிர்த்து இந்த இரு பைக்குகளில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.\nஹோண்டா சிபிஆர்150ஆர் மற்றும் சிபிஆர்250ஆர்ஆர் பைக்குகளில் ஒரே விதமான டிசைனை கொண்ட இரட்டை எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி இண்டிகேட்டர்கள், அலாய் சக்கரங்கள், பருமனான தோற்றம் மற்றும் பிளவுப்பட்ட இருக்கைகள் தான் வழங்கப்படுகின்றன.\nஇவற்றுடன் முழு டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் இந்த இரு பைக்குகள் பெறுகின்றன. சிபிஆர்250ஆர்ஆர் பைக்கில் பெரிய திரை உடன் மூன்று ரைடர் மோட்கள், ரைட்-பை-வயர் மற்றும் குயிக்‌ஷிஃப்டரை ஹோண்டா நிறுவனம் வழங்குகிறது.\nஆனால் சஸ்பென்ஷனை பணியினை கவனிக்க இரண்டிலும் ஒரே யுஎஸ்டி ஃபோர்க் மற்றும் மோனோஷாக் செட்அப் தான் பொருத்தப்படுகிறது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு சிபிஆர்150ஆர் பைக்கில் 149சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜினும் சிபிஆர்250ஆர்ஆர் பைக்கில் 249சிசி இரட்டை-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகின்றன.\nட்ரான்ஸ்மிஷனுக்கு ஸ்லிப்பர்-அசிஸ்ட் க்ளட்ச் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸை ஏற்கும் இந்த ஹோண்டா பைக்குகள் இந்தியாவிற்கு எப்போது வரும் என்பதுதான் பலரது கேள்வியாக உள்ளது. இந்தோனிஷியாவில் சிபிஆர்150ஆர் எச்ஆர்சி பைக்கின் விலை 40,600,000 இந்தோனிஷன் ரூபியா (ரூ.2.10 லட்சம்) ஆகவும், சிபிஆர்250ஆர்ஆர் எச்ஆர்சி பைக்கின் விலை 77,300,000 IDR (ரூ.4.01 லட்சம்) ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nபெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு... ஹோண்டா சிபி ஷைன் பைக்கை வாங்கி குவிக்கும் மக்கள்... மைலேஜ் எவ்ளோனு தெரியுமா\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஹோண்டாவின் புதிய சாகச பயண வகை பைக்\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\nஹோண்டா எஸ்பி125 பைக்கிற்கு அதிரடி பணம் தள்ளுபடி அறிவிப்பு ஒரு ரூபாய் கூட செலுத்தாமல் பைக்கை எடுத்து செல்லலாம்\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nநீங்க லாங் டிரைவ் செய்பவரா நீண்ட தூர பயணங்களுக்கான ஹோண்டாவின் புதுமுக பைக் அறிமுகம்... முழு விபரம்\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nஹோண்டா சிபி350 அடிப்படையில் புதிய தேர்வு... நாளை வெளியீடு செய்கிறது ஹோண்டா... இதோ முழு விபரம்\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nடீனேஜர்ஸின் ஃபேவரட் ஹோண்டா டியோ, 2021 வெர்சனில் ஜப்பானில் அறிமுகம் இந்த விலையில் கேடிஎம் பைக்கையே வாங்கிடலாம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெ�� டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹோண்டா மோட்டார்சைக்கிள் #honda motorcycle\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\nகண்ணை கவரும் தோற்றத்தில் 2021 மாருதி ஸ்விஃப்ட்டின் விலைமிக்க வேரியண்ட் ஷோரூமில் நின்றிருக்கும் அழகே தனி...\nதீப்பிடிக்கும் அபாயம்... கோனா எலெக்ட்ரிக் கார்களில் பேட்டரியை மாற்றுவதற்கு ஹூண்டாய் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadudailynews.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2021-02-28T18:46:34Z", "digest": "sha1:T2BS6B63V6J6DQRDJCGF5KX3E7AZKWG7", "length": 30170, "nlines": 655, "source_domain": "tamilnadudailynews.blogspot.com", "title": "திருச்சியில் கல்லூரிக்கு சென்ற விமானப்படை அதிகாரியின் மகள் மாயம்", "raw_content": "\nதிருச்சியில் கல்லூரிக்கு சென்ற விமானப்படை அதிகாரியின் மகள் மாயம்\nதிருச்சி: திருச்சியில் கல்லூரிக்கு சென்ற விமானப்படை அதிகாரியின் மகள் மாயமாகியுள்ளார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மன்னார்புரம் ராணுவ குடியிருப்பு காலனியில் வசிப்பவர் சவுகாத். ராஜஸ்தான் மாநிலம் சிகாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் திருச்சி கிராப்பட்டியில் உள்ள என்.சி.சி. விமானப்பிரிவு பட்டாலியனில் கமாண்டன்டாக உள்ளார். அவரது மகள் அனிதா(25). வேதியியல் முதுகலை பட்டப்படிப்பை முடித்த அவர் தற்போது திருச்சி பொன்னகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டுள்ளார். அனிதா தினமும் தனது தந்தையுடன் காரில் தான் கல்லூரிக்கு செல்வார். மாலையில் கல்லூரி முடிந்தவுடன் சவுகாத் வந்து தான் மகளை அழைத்துச் செல்வார். இந்நிலையில் நேற்று முன்தினம் அனிதா தனது தோழியுடன் கல்லூரிக்கு சென்றுள்ளார். அன்று மாலை வீடு திரும்பவில்லை. இதையடுத்து சவுகாத் கல்லூரிக்கு சென்று விசாரித்தபோது அனிதா மதியமே வெளியே சென்றுவிட்டது தெரிய வந்தது. அவரை செல்போன் மூலம் தொடர்புகொள்ள முயன்றபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் இது குறித்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அனிதாவை யாராவது க���த்திச் சென்றுள்ளார்களா அல்லது காதல் விவகாரமா என்பது உள்ளிட்ட பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஏழை மாணவர்களுக்கு கட்டாய இலவசக் கல்வி- 25% இட ஒதுக...\nதிருச்சியில் கல்லூரிக்கு சென்ற விமானப்படை அதிகாரிய...\nஇஸ்லாம் ஓர் அறிமுகம் (3)\n'கவுரவ பெல்லோஷிப்' விருது (1)\n'மெஹர்' ரூ. 61 லட்சம் (1)\n2 ஆக பிரிக்கப்படுகிறது (1)\n2 நாளில் சாதனை (1)\nஅனல் மின் நிலையம் (1)\nஅமீர்கானுக்கு ரூ.35 கோடி (1)\nஇஸ்ரார் அகமது மரணம் (1)\nஈவ் டீசிங் கேஸ் (1)\nஉயிர் விட்ட பெண் (1)\nகடத்த கொள்ளையர்கள் முயற்சி (1)\nகார் விற்பனை 32% அதிகரிப்பு (1)\nகூகுள் புது வசதி (1)\nகேபிள் டிவி அதிபர் கைது (1)\nசாக்லெட் தீம் பார்க் (1)\nசிகரெட் தயாரிக்க தடை (1)\nசென்னை சென்டிரல்-நெல்லை சிறப்பு ரயில் (1)\nசெம்மொழி மாநாட்டுப் பாடல் (1)\nசெவன்த் சேனல் நிறுவனம் (1)\nசேது சமுத்திர திட்டம் (1)\nச‌மூக‌ ந‌ல‌ அமைப்பு (1)\nஜெரூசலத்தில் உள்ள சில்வான் (1)\nஜோதிடத்தை நம்பும் இத்தாலியர்கள் (1)\nதமிழக சட்ட மேலவை தேர்தல் (1)\nநியூ இயர் ஆட்டம் (1)\nபாக். தலிபான் ஒப்புதல் (1)\nபெல்ட்டால் அடித்துக் கொண்ட போப் (1)\nரூ. 3 கோடி மது விற்பனை (1)\nரூ. 35 கோடி செலவு (1)\nரூ.1.50 லட்சம் கட்டணம் (1)\nரூ.100 கோடி குவித்த 3 இடியட்ஸ் (1)\nலஷ்கர் இ தொய்பா (1)\nலுங்கி அணிய தடை (1)\nவருமான வரித்துறை ரெய்ட் (1)\nவருவாய் இழக்கும் ஆஸி (1)\nவிமானங்களின் சேவை பாதிப்பு (1)\nஷாருக் மெழுகு சிலை (1)\nஷாரூக் கிளப்பிய புயல் (1)\nஸ்ரேயாவின் 'ஏறக்குறைய நிர்வாணம் (1)\nவாசகர்களின் கருத்துக்களை dailynews222@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.\nவி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் இந்த ஆண்டு நடக்கும் ரிவேரா 2010 கலை விழாவில் நடிகர் கமல்ஹாஸன் மற்றும் ஸ்னேகா பங்கேற்கிறார்கள். வி.ஐ.டி.யில் இன்...\nசின்னமலை: சென்னையை ஒட்டி உள்ள இடங்கள்: சென்னையை ஒட்டி அற்புதமான கோயில்கள், நினைவுச் சின்னங்கள், நீண்ட அழகான மணற்பரப்பு கொண்ட கடற்கரை பகுதிக...\nகரூர் மாவட்ட திமுக செயலாளராக இருந்த வாசுகி முருகேசன்(46), நேற்று முன்தினம் கோவை சூலூர் அருகே கார் விபத்தில் இறந்தார். அவரது உடல், கரூர் அர...\nகாட்டு யானை ரோட்டில் உலா\nபெ.நா.பாளையம்: கோவை - ஆனைகட்டி ரோட்டில் நீண்ட நேரம் சாவகாசமாக நடமாடிய காட்டு யானை, மரத்திலிருந்த புளியங்காய்களை சுவைத்து தின்றது. இதனால், ...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநகராட்சி பள்ளி மாணவி முதலிடம் பி���ித்து அபாரம்\nபத்து லட்சம் மாணவர்கள் பங்கேற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், பெரும்பான்மையாக எட்டு லட்சம் மாணவர்கள் பங...\nவிமான பணிப்பெண் பயிற்சி நிறுவன மோசடி போலீசில் புகார்\nசென்னையில் உள்ள விமான பணிப்பெண் பயிற்சி நிறுவனம் மீது, பணத்தை பெற்று மோசடி செய்து விட்ட தாக, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்...\nமின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: கொரட்டூர் பகுதி: ரயில்வே ஸ...\nஏழை மாணவர்களுக்கு கட்டாய இலவசக் கல்வி- 25% இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் அதிரடி\nடெல்லி : லட்சக்கணக்கான ஏழை மாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் வகையில் சரித்திர புகழ்வாய்ந்த தீர்ப்பு ஒன்றினை அளித்துள்ளது உச்சநீதிமன்றம். இந்த...\nசென்னை நகரம் தென் இந்தியாவின் நுழைவாயிலாக கருதப்படுகிறது. இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ( சோழமண்டல கடற்கரை) ஆங்கிலேயர் காலத்தில் உரு...\nதலைமறைவான இந்திய பெண் திரும்ப வந்தார்\nஐக்கிய அரபு எமிரேட்டின் அஜ்மான் பகுதியில், உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமல், 25 ஆண்டுகளாக தங்கியிருந்த இந்திய பெண் தாயகத்துக்கு திருப்பி அனுப்...\nஏழை மாணவர்களுக்கு கட்டாய இலவசக் கல்வி- 25% இட ஒதுக...\nதிருச்சியில் கல்லூரிக்கு சென்ற விமானப்படை அதிகாரிய...\nஇந்த வலைப்பூவில் என்ன மாற்றத்தை செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2714592", "date_download": "2021-02-28T20:03:06Z", "digest": "sha1:WFFS3MQO5GTNGU6S3H6EG3GNO2QIEQ4I", "length": 21941, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "ராம ரதயாத்திரைக்கு உயர்நீதிமன்றம் அனுமதித்தும் போலீஸ் அனுமதி மறுப்பு:மதுரையில் மறியலில் ஈடுபட்ட ஹிந்து அமைப்பினர் கைது| Dinamalar", "raw_content": "\n18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை: நெடுஞ்சாலை ஆணையம் உலக ...\nபாலியல் புகார்: தமிழக கூடுதல் டிஜிபி மீது 4 ...\nஅதிமுக., பா.ஜ., தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு: ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பே���் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nராம ரதயாத்திரைக்கு உயர்நீதிமன்றம் அனுமதித்தும் போலீஸ் அனுமதி மறுப்பு:மதுரையில் மறியலில் ஈடுபட்ட ஹிந்து அமைப்பினர் கைது\nமதுரை:மதுரையில் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை சார்பில் நிதி சமர்ப்பண ரதயாத்திரைக்கு நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டபோதும், போலீசார் அனுமதி வழங்காததை கண்டித்து ஹிந்து அமைப்புகள் 'ராம நாமம்' பாடி மறியலில் ஈடுபட்டனர். 70 பேரை போலீசார் கைது செய்தனர்.அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டும் பணி நடக்கிறது. அதற்காக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுரை:மதுரையில் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை சார்பில் நிதி சமர்ப்பண ரதயாத்திரைக்கு நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டபோதும், போலீசார் அனுமதி வழங்காததை கண்டித்து ஹிந்து அமைப்புகள் 'ராம நாமம்' பாடி மறியலில் ஈடுபட்டனர். 70 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஅயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டும் பணி நடக்கிறது. அதற்காக ஹிந்துக்களிடம் நிதி உதவி பெறும் பணியில் அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது. மதுரையில் இதற்காக ராமர், சீதாதேவி, ஆஞ்சநேயர் விக்ரகங்களுடன் கூடிய ரதயாத்திரையுடன் சென்று நிதி வசூலிக்க அனுமதி கோரி போலீசாரிடம் அறக்கட்டளை சார்பில் மனு செய்யப்பட்டது. சட்டம் ஒழுங்கு கருதி அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, உயர்நீதிமன்றம் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.\nவிசாரித்த நீதிபதி ஆர்.ஹேமலதா, 'அனுமதி மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுவை போலீஸ் கமிஷனர் பரிசீலித்து நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதியளிக்க வேண்டும்' என உத்தரவிட்டார். இதைதொடர்ந்து நேற்று மீண்டும் போலீசாரிடம் ஹிந்து அமைப்பினர் ரதயாத்திரைக்கு அனுமதி கேட்டபோது, உத்தரவு வரவில்லை என மதியம் வரை காலம் தாழ்த்தினர்.\nபோலீசார் அனுமதி தராத நிலையில் நேற்று மாலை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் ரதயாத்திரை புறப்படடது. போலீசார் தடுத்தனர். துணைகமிஷனர் சிவபிரசாத் பேச்சுவார்த்தை நடத்தினார். 'நீதிமன்ற உத்தரவில் 'உடனடியாக' அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை, பிப்.,22 வரை பொருத்தி��ுங்கள்' என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஹிந்து அமைப்பினர் ஏற்கமறுத்தனர். 'அப்படியானால் நீதிமன்றத்தில் இருதரப்பும் முறையிடுவோம்' என போலீசார் தெரிவித்தனர்.\n3 மணி நேரமாக மறியலை கைவிடாததால் ஆர்.எஸ்.எஸ்., விபாக் பிரசாரத் முத்துக்குமார், ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் அழகர்சாமி, செயலாளர் சதீஷ்குமார், துணைத்தலைவர் மாணிக்கமூர்த்தி, வி.எச்.பி., பாண்டியன், பா.ஜ.,நகர் தலைவர் சீனிவாசன், பஜ்ரங்கதள் பீமாராவ், ஆலய பாதுகாப்பு குழு ஆதிசேஷன், சுந்தரவடிவேல் உள்ளிட்ட 70 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபயணி தவறவிட்ட 50 சவரன் நகை ஒப்படைப்பு\n2ம் திருமணம் செய்தவர் உட்பட 7 பேர் மீது வழக்கு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த யாத்திரையால் சட்டம் ஒழுங்கு எப்படி பாதிக்கப்படும் என்று போலீஸ் தெரிவிக்க வேண்டாமா இவர்கள் என்ன சண்டைக்கா போகிறார்கள் இவர்கள் என்ன சண்டைக்கா போகிறார்கள் மொட்டையாக சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று சொன்னால் போதுமா மொட்டையாக சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று சொன்னால் போதுமா இந்த இடத்தில் சட்டம் என்ன சொல்கிறது இந்த இடத்தில் சட்டம் என்ன சொல்கிறது\nகோர்ட் உத்தரவுக்கு மரியாதை இல்லையென்றால் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து தண்டிக்கப்பட வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபயணி தவறவிட்ட 50 சவரன் நகை ஒப்படைப்பு\n2ம் திருமணம் செய்தவர் உட்பட 7 பேர் மீது வழக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2715681", "date_download": "2021-02-28T19:21:38Z", "digest": "sha1:KJI5BDKBETPWEPMIOECRKDLDO6E6AQXD", "length": 18601, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்று பட்ஜெட்: மீண்டும் கவர்ச்சி அறிவிப்பு?| Dinamalar", "raw_content": "\n18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை: நெடுஞ்சாலை ஆணையம் உலக ...\nபாலியல் புகார்: தமிழக கூடுதல் டிஜிபி மீது 4 ...\nதொகுதிப் பங்கீடு: அமித் ஷாவுடன் பழனிசாமி, ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nஇன்று பட்ஜெட்: மீண்டும் கவர்ச்சி அறிவிப்பு\nசென்னை : தமிழக அரசின், 2021 - 22ம் நிதி ஆண்டிற்கான, இடைக்கால பட்ஜெட்டை, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., இன்று சட்டசபையில் தாக்கல் செய்கிறார். பொதுத் தேர்தல் வர உள்ளதால், பட்ஜெட்டிலும், பட்ஜெட் கூட்டத் தொடரிலும், கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபை கூட்டம், இன்று துவங்குகிறது. காலை, 11:00 மணிக்கு, துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பி.எஸ்., 2021 -\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : தமிழக அரசின், 2021 - 22ம் நிதி ஆண்டிற்கான, இடைக்கால பட்ஜெட்டை, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., இன்று சட்டசபையில் தாக்கல் செய்கிறார்.\nபொதுத் தேர்தல் வர உள்ளதால், பட்ஜெட்டிலும், பட்ஜெட் கூட்டத் தொடரிலும், கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபை கூட்டம், இன்று துவங்குகிறது. காலை, 11:00 மணிக்கு, துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பி.எஸ்., 2021 - 22ம் நிதி ஆண்டிற்கான, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நிதி அமைச்சராக, 11வது முறையாக, இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.அ.தி.மு.க., அரசின் பதவிக்காலம், மே 24ல் நிறைவடைவதால், இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.\nமேலும், சட்டசபை தேர்தல் வருவதால், பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.பட்ஜெட் கூட்டத் தொடர், எத்தனை நாள் நடக்கும் என்பது, இன்று சபாநாயகர் தனபால் தலைமையில் நடக்கும், அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவாகும்.இந்த கூட்டத் தொடரில், அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில், 110 விதியின் கீழ், ஏராளமான புதிய கவர்ச்சிகரமான அறிவிப்புகளை, முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட உள்ளார். கடந்த சட்டசபை கூட்டத் தொடரை, தி.மு.க., கூட்டணி முழுமையாக புறக்கணித்தது. இந்த கூட்டத் தொடரில், தி.மு.க., கூட்டணி கட்சிகள், முழுமையாக பங்கேற்குமா என்பதும், இன்று தெரியும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபிரதமர் மோடி வருகையால் மிகப்பெரிய மாற்றம் உருவாகும்: பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி(1)\nதள்ளாடும் த.மா.கா., 12 'சீட்' கிடைக்குமா\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வே��்டாம்.\nபிரதமர் மோடி வருகையால் மிகப்பெரிய மாற்றம் உருவாகும்: பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி\nதள்ளாடும் த.மா.கா., 12 'சீட்' கிடைக்குமா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2716374", "date_download": "2021-02-28T20:01:23Z", "digest": "sha1:AD3LD6SOOJ2CPSSZM76LGIQJPO7APHPH", "length": 18495, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "துவங்கியது தர்ப்பூசணி சீசன் கிலோ 20 ரூபாய்| Dinamalar", "raw_content": "\n18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை: நெடுஞ்சாலை ஆணையம் உலக ...\nபாலியல் புகார்: தமிழக கூடுதல் டிஜிபி மீது 4 ...\nஅதிமுக., பா.ஜ., தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு: ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nதுவங்கியது தர்ப்பூசணி சீசன் கிலோ 20 ரூபாய்\nஉத்திரமேரூர் : தர்ப்பூசணி சீசன் துவங்கியதை தொடர்ந்து, உத்திரமேரூரில், கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. உத்திரமேரூர் வட்டாரத்தில், பில்லாஞ்சிமேடு, ஆதவப்பாக்கம், மருதம் உள்ளிட்ட கிராமங்களில், தர்ப்பூசணி சாகுபடி செய்யப்படுகிறது. பிப்., இரண்டாம் வாரத்தில் துவங்கி, மே மாதம் வரை விற்பனை செய்யப்படும்.கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது, உத்திரமேரூர் வட்டாரத்தில்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉத்திரமேரூர் : தர்ப்பூசணி சீசன் துவங்கியதை தொடர்ந்து, உத்திரமேரூரில், கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.\nஉத்திரமேரூர் வட்டாரத்தில், பில்லாஞ்சிமேடு, ஆதவப்பாக்கம், மருதம் உள்ளிட்ட கிராமங்களில், தர்ப்பூசணி சாகுபடி செய்யப்படுகிறது. பிப்., இரண்டாம் வாரத்தில் துவங்கி, மே மாதம் வரை விற்பனை செய்யப்படும்.கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது, உத்திரமேரூர் வட்டாரத்தில், தொடர்ச்சியாக பெய்த மழையால், தர்ப்பூசணி சாகுபடி செய்யப் பட்டிருந்த நிலங்களில், மழை நீர் தேங்கியது. இதனால், விளைச்சல் பாதிக்கப���பட்டு, தர்ப்பூசணி வரத்து குறைந்துள்ளது.\nஇது குறித்து, உத்திரமேரூரைச் சேர்ந்ததர்ப்பூசணி வியாபாரி முருகேசன் கூறியதாவது:கடந்த ஆண்டு, தர்ப்பூசணி சீசன் துவங்கியபோது, கிலோ, 15 ரூபாய்க்கு விற்பனையானது.பின், கோடை காலம் துவங்கும்போதே, கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்ததால்,விலை, மேலும் வீழ்ச்சியடைந்து, கிலோ, 8 முதல் 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இருப்பினும், வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.இந்நிலையில், பலத்த மழை காரணமாக, நடப்பாண்டு விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். பிற மாவட்டங்களில் இருந்து, தர்ப்பூசணி வரத்து அதிகரித்தால், விலை குறைய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆசிரியர்--மாணவர் உறவுமுறை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று\n5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகள், அடுத்த மாதம், முதல் வாரம் அறிவிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆசிரியர்--மாணவர் உறவுமுறை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று\n5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகள், அடுத்த மாதம், முதல் வாரம் அறிவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2716572", "date_download": "2021-02-28T19:19:05Z", "digest": "sha1:UASYNE2ASYZO4HVI5MGWBOHAUEHVVNUL", "length": 19244, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "காசுக்கு வனத்துறை அடிக்ட் தற்கொலை ஊழியர் வாக்குமூலம்| Dinamalar", "raw_content": "\n18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை: நெடுஞ்சாலை ஆணையம் உலக ...\nபாலியல் புகார்: தமிழக கூடுதல் டிஜிபி மீது 4 ...\nதொகுதிப் பங்கீடு: அமித் ஷாவுடன் பழனிசாமி, ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nகாசுக்கு வனத்துறை 'அடிக்ட்' தற்கொலை ஊழியர் வாக்குமூலம்\nஅந்தியூர்:வனத்தில் தற்கொலை செய்து கொண்ட வனக் காப்பாளர், அத்துறையின் அவலங்களை கூறும், 'வாட்ஸ் ஆப்' வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அன்பன். இவர், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனத்துறையில், வாட்ச்சராக பணிபுரிந்தபோது, 2015ல் இறந்தார். எம்.பி.ஏ., பட்டதாரியான இவரது மகன் பிரபாகரன், 28, என்பவருக்கு, வாரிசு அடிப்படையில்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅந்தியூர்:வனத்தில் தற்கொலை செய்து கொண்ட வனக் காப்பாளர், அத்துறையின் அவலங்களை கூறும், 'வாட்ஸ் ஆப்' வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது\n.மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அன்பன். இவர், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனத்துறையில், வாட்ச்சராக பணிபுரிந்தபோது, 2015ல் இறந்தார். எம்.பி.ஏ., பட்டதாரியான இவரது மகன் பிரபாகரன், 28, என்பவருக்கு, வாரிசு அடிப்படையில், 2016ல் வன காப்பாளர் பணி கிடைத்தது.\nதாய் ராஜம்மாளுடன், ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே வசித்தபடி, சென்னம்பட்டி வனச் சரகத்தில் பணிபுரிந்தார். உடல்நிலை சரியின்றி, இரண்டு மாதமாக பணிக்கு செல்லாமல், விடுப்பில் இருந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் அந்தியூர் அருகே, கொம்புதுாக்கி மாரியம்மன் கோவில் வனப்பகுதியில், பிரபாகரன் சடலமாக கிடந்தார். உடற்கூறு ஆய்வில், விஷம் குடித்து, தற்கொலை செய்தது தெரிந்தது.\nஅவர் தற்கொலை செய்து கொள்ளும் முன், 4:08 நிமிடம் ஓடும் வீடியோ ஒன்றை, நண்பர்களுக்கு அனுப்பிஉள்ளார். அதில் கூறியிருப்பதாவது: வனத்துறையில் போராடி ஜெயிக்க முடியாது. நேர்மையாக வேலை செய்தால், யாரும் மதிப்பதில்லை. இங்கு காசுதான்; யாரும் ஒண்ணும் பண்ண முடியாது. ஜால்ரா போட்டால் தப்பிக்கலாம். சில வன காப்பாளர்கள், வனச்சரக அலுவலர்கள் ஒரே இடத்தில், 10 ஆண்டுகள் வரை பணியாற்றுகின்றனர்.\nஆனால், புதிதாக பணியில் சேர்ந்தவர்களை, அடிக்கடி இடமாற்றம் செய்கின்றனர். வனத் துறை காசுக்கு அடிக்ட்... நான் மதுவுக்கு அடிக்ட். என்னை யாரும் காப்பாற்ற முடியாது. ஏற்கனவே தற்கொலைக்கு முயன்ற என்னை, ஒருவர் காப்பாற்றி விட்டார். இப்போது நானிருக்கும் இடத்தை கண்டறிய முடியாது. நீங்கள் வரும் போது, சடலமாக இருப்பேன்.இவ்வாறு, வீடியோவில் பேசியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்��லாம்\nஅக்கா கர்ப்பம் தம்பி காரணம்\nலாரியில் பெயின்ட் திருட்டு நான்கு பேர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்க���ுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅக்கா கர்ப்பம் தம்பி காரணம்\nலாரியில் பெயின்ட் திருட்டு நான்கு பேர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kilakkunews.com/2020/08/blog-post_50.html", "date_download": "2021-02-28T18:39:09Z", "digest": "sha1:SKQBHP3CIJK62PSPAAJ7I6M2GLZZWZX5", "length": 12099, "nlines": 130, "source_domain": "www.kilakkunews.com", "title": "ஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nசெவ்வாய், 11 ஆகஸ்ட், 2020\nHome Ampara breaking-news crimes featured Kalmunai news SriLanka ஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட நிந்தவூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஹெரோயின் போதைப்பொருள்களை பொதி செய்து கொண்டிருப்பதாக 11.8.2020 அன்று இரவு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்திற்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.\nஇதற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக போதைப்பொருளை பொதி செய்த நிலையில் ஐவர் கைதாகினர்.\nஇவ்வாறு கைதானவர்கள் 25 வயது முதல் 30 வயதுடையவர்கள் எனவும் சுமார் 1 கிராமிற்கு அதிகமான பொதி செய்யப்பட்ட போதைப்பொருள் பக்கெட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த போதைப்பொருளை பனடோல் மாத்திரையுடன் கலந்து பொதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டார்.\nமேலும் மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் சந்தேக நபர்களை இன்று(11) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nமனித உரிமைகள் பேரவையில் இலங்கை போரிடாமல் சரணடையாது\nஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை போரிடாமல் சரணடையாது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவ...\nஅவருக்கு கொரோனா இருக்கு பிடிங்க சார்.. நடுரோட்டில் ஓட்டம் பிடித்த கொரோனா நோயாளி.. இணையத்தில் வைரல்..\nகொரோனா நோயாளி ஒருவர் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்ல முயற்சித்தபோது தப்பியோடியுள்ளார், சுகாதாரத்துறை ஊழியர்கள் அவரை ஓடிய சம்பவம் தற்போது இணைய...\nதற்போது 3 ஆவது திருமணம் செய்து கொண்ட நடிகை வனிதா 2ஆம் கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணம் இதுவா…\nநடிகை வனிதா 2ஆம் கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணம் பிரபல நடிகை வனிதாவுக்கும் பீட்டர் பவுல் என்பவருக்கும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் த...\nஉகந்தைமலை முருகனாலயத்தின் உரிமைகோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nவரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை முருகனாலயத்தின் உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவ்வாலயம் தொடர்ந்து இந...\nArchive பிப்ரவரி (9) ஜனவரி (13) டிசம்பர் (2) அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magizhchifm.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-28T18:00:01Z", "digest": "sha1:LG3XIHVKWM4RZSYX35JJBNTEMRK6KG44", "length": 19164, "nlines": 158, "source_domain": "www.magizhchifm.com", "title": "கார்த்திகை தீப திருநாள் வழிபடும் முறைகள்… | Magizhchi Fm", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி…\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு தா.பாண்டியன் அவர்கள் மறைவு\nதமிழக அரசு விளம்பரத்திற்கு இவ்வளவு கோடிகள் செலவா.. \nவானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றம் 8ஆம் ஆண்டு சங்கம விழா பிப்ரவரி…\nதமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்,18 வது மாநில மாநாடு பிப்ரவரி 20ல் குற்றாலத்தில் …\nHome ஆன்மீகம் கார்த்திகை தீப திருநாள் வழிபடும் முறைகள்…\nகார்த்திகை தீப திருநாள் வழிபடும் முறைகள்…\nகார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் விளக்கேற்றுவதன் மகிமையையும் விளக்கேற்றி வழிபடும் வீட்டிற்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்றும் பார்க்கலாம். விளக்கேற்றும் வேளையில் திருமகள் இல்லத்தில் உறைந்திருப்பதாக ஐதீகம். விளக்கு வைப்பதற்கு முன்பாக பெண்கள் தலைவாரி, தங்களை அழகு செய்து கொண்டு விளக்கேற்ற வேண்டும். திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வ சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றார். நம் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தெய்வ சக்தி அதிகரிக்கும். வீட்டை தூய்மை படுத்தி விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம். தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்.\nதிருக்கார்த்திகை தினத்தன்று, கிளியஞ்சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.\nதீபம் ஏற்றும் மாதம் கார்த்திகை\nமாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு நாம் செய்யும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற முடியாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூ���்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக வீட்டின் வெளியிலும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.\nதீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும்.\nமாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது நம்பிக்கை. அதோடு வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள். தீபம் ஏற்றிய பின்னர் ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும் என்பதும் ஐதீகம்.\nமண்ணால் செய்யப்பட்ட விளக்கு ஏற்றினால் பீடை விலகும். வெள்ளி விளக்கு ஏற்ற திருமகள் அருள் கிடைக்கும். பஞ்ச லோக விளக்கு ஏற்ற தேவதை வசியம் உண்டாகும். வெண்கல விளக்கு ஏற்ற ஆரோக்கியம் உண்டாகும். இரும்பு விளக்கு ஏற்ற சனி கிரக தோஷம் விலகும்.\nநெய் கொண்டு தீபம் ஏற்றினால் செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும். நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் அதிகரிக்கும். தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றினால் வசீகரம் கூடும். இலுப்பை எண்ணெய்யில் தீபம் ஏற்ற சகல காரிய வெற்றி கிடைக்கும். விளக்கெண்ணெயில் தீபம் ஏற்ற புகழ் அதிகரிக்கும்.\nகடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே அதிகரிக்கும்.\nசிலர் விளக்கு ஏற்றியதுடன் நமது கடமை முடிந்தது என்று நினைக்கின்றனர். விளக்கு ஏற்றி மறந்து விட்டால் அது தானாக கருகி அணைந்து விடும். விளக்கு ஏற்றிய பின்பு அது தானாக அணையக்கூடாது. கையால் வீசியோ, வாயால் ஊதியோ விளக்கை அணைக்கக் கூடாது. பூ அல்லது அரிசியால் குளிர்விக்க வேண்டும் அப்போதுதான் விளக்கு ஏற்றியதன் பலன் கிடைக்கும்.\nமேலும் இது போன்று ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ளுவதற்கு மகிழ்ச்சி பண்பலையில் தினமும் காலை மணி முதல் 5 மணி 7 வரை ஆன்மீகச் சோலை நிகழ்ச்சி கேட்டு மகிழுங்கள் .\nமகிழ்ச்சி வானொலி நேயர்கள் அனைவருக்கும் கார்த்திகை தீப திருவிழா நல்வாழ்த்துக்கள் .\nகார்த்திகை தீப திருநாள் வழிபடு��் முறைகள்\nதீபம் ஏற்றும் மாதம் கார்த்திகை\nPrevious articleகார்த்திகை தீபம் வரலாறும்,தீப திருவிழா வழிபாடுகளும்…\nஇந்தியாவிலேயே மிகப்பெரிய தங்கவிமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது.\nதமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு தா.பாண்டியன் அவர்கள் மறைவு\nபெண்களால் மட்டுமே பூஜைகள் நிகழ்த்தப்படும் கோவையின் லிங்க பைரவி ஆலயம்.\nதமிழக அரசு விளம்பரத்திற்கு இவ்வளவு கோடிகள் செலவா.. \nவானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றம் 8ஆம் ஆண்டு சங்கம விழா பிப்ரவரி 21 நெல்லையில் நடைபெறுகிறது.\nகவிஞர் கீர்த்தி கிருஷ் தொகுத்து வழங்கும் சிறப்பு “கவிதைகள் சொல்லவா” நிகழ்ச்சி… \nநம்ம மகிழ்ச்சி Fm ல் , காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை. ஒலிபரப்பாகும் \"கவிதைகள் சொல்லவா\" நிகழ்ச்சியில், மார்ச் 1 & மார்ச் 2 ல்... கவிஞர்...\nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜாவின் தினம் ஒரு கவிதையில் இன்று “பேச்சாளர்கள்”\nv=8co3OQgQKYc சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட \"பேசும் தென்றல்\" திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று \"பேச்சாளர்கள்\" கவிதை. #மகிழ்ச்சிFm #MagizhchiFm ஆனந்தத்தின் அலைவரிசையாக உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்... உங்கள் மகிழ்ச்சி Fm ல் 24×7 இனிய...\nஇந்தியாவிலேயே மிகப்பெரிய தங்கவிமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது.\n#இந்தியாவிலேயே_மிகப்பெரிய_தங்கவிமானம்_திருவில்லிபுத்தூர்_ஆண்டாள்_கோயிலில்_அமைக்கப்பட்டுள்ளது இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது. இது 78 கிலோ தங்கத்தில் ரூ.24 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 வைணவத் தலங்களில் முக்கியமானது. இந்தக்...\nகவிஞர் கீர்த்தி கிருஷ் தொகுத்து வழங்கும் சிறப்பு “கவிதைகள் சொல்லவா” நிகழ்ச்சி… \nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜாவின் தினம் ஒரு கவிதையில் இன்று “பேச்சாளர்கள்”\nஇந்தியாவிலேயே மிகப்பெரிய தங்கவிமானம் திருவில்லிபுத்தூ���் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&limit=20", "date_download": "2021-02-28T19:29:51Z", "digest": "sha1:6ZP4EKGW2YD56VGTCDYKO4TF3KNIGIJI", "length": 2960, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"அழகியல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅழகியல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 20 | அடுத்த 20) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:49 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 20 | அடுத்த 20) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/05/732.html", "date_download": "2021-02-28T18:45:19Z", "digest": "sha1:QG56HJAPAUBSA3XHUIKENWNWIJ2M4SZC", "length": 10431, "nlines": 127, "source_domain": "www.kilakkunews.com", "title": "கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 732 ஆக அதிகரிப்பு - - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nHome Unlabelled கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 732 ஆக அதிகரிப்பு -\nகொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 732 ஆக அதிகரிப்பு -\nநாட்டில் இன்றைய தினமும் 20 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 732 ஆக அதிகரித்துள்ளது.\nஅத்துடன் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,319 ஆகும்.\nஇந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப���படுத்தப்பட்டுள்ள 577 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருவதுடன் 75 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.மேலும், கொரோனா தொற்றுக்கு இலக்காகி 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nமனித உரிமைகள் பேரவையில் இலங்கை போரிடாமல் சரணடையாது\nஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை போரிடாமல் சரணடையாது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவ...\nஅவருக்கு கொரோனா இருக்கு பிடிங்க சார்.. நடுரோட்டில் ஓட்டம் பிடித்த கொரோனா நோயாளி.. இணையத்தில் வைரல்..\nகொரோனா நோயாளி ஒருவர் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்ல முயற்சித்தபோது தப்பியோடியுள்ளார், சுகாதாரத்துறை ஊழியர்கள் அவரை ஓடிய சம்பவம் தற்போது இணைய...\nதற்போது 3 ஆவது திருமணம் செய்து கொண்ட நடிகை வனிதா 2ஆம் கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணம் இதுவா…\nநடிகை வனிதா 2ஆம் கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணம் பிரபல நடிகை வனிதாவுக்கும் பீட்டர் பவுல் என்பவருக்கும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் த...\nபேஸ்புக் பக்கத்தில் சிவப்பு ஆமையை பகிர்ந்த மாணவர்.. அதிர்ச்சியடைந்த ஆராய்ச்சியாளர்கள்\nகேரளாவில் களத்தோடை பகுதியில், இருக்கும் நீர்நிலைகளில் பள்ளி மாணவர் ஒருவருக்கு சிவப்பு காது ஆமை ஒன்ற...\nArchive பிப்ரவரி (9) ஜனவரி (13) டிசம்பர் (2) அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2021-02-28T19:53:30Z", "digest": "sha1:PHGXOQVXIAHKD6QAFK6JMJ3KIVLZ3NW4", "length": 13438, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "மன்னார�� மனிதப் புதைகுழி தொடர்பாக புளோரிடாவில் மேற்கொள்ளப்பட்ட காபன் பரிசோதனை அறிக்கை feb எட்டாம் நாள் வெளிவரும் - CTR24 மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக புளோரிடாவில் மேற்கொள்ளப்பட்ட காபன் பரிசோதனை அறிக்கை feb எட்டாம் நாள் வெளிவரும் - CTR24", "raw_content": "\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கும்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை\nகொழும்பு துறைமுகத்தில் அரச புலனாய்வு சேவையின் காரியாலயம்\nபசில் ராஜபக்ஷவுக்கும், ஆளும் தரப்பின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து இன்னும் ஐக்கிய தேசியக் கட்சி உடன்பாட்டை எட்டவில்லை\nபொதுமக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள்\nவழிகாட்டல்கள் வெளியிடப்பட்டதன் பின்னரே உடல்களை அடக்க அனுமதி வழங்கப்படும்\nஇன்று மட்டும் 460 பேருக்கு கொரோனா\nபட்டமளிப்பு விழாக்களை மெய்நிகர் முறையில்\nமிகப் பெரிய சிவப்பு முள்ளங்கியை அறுவடை செய்து கின்னஸ் சாதனை\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக புளோரிடாவில் மேற்கொள்ளப்பட்ட காபன் பரிசோதனை அறிக்கை feb எட்டாம் நாள் வெளிவரும்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக புளோரிடாவில் மேற்கொள்ளப்பட்ட காபன் பரிசோதனை அறிக்கை நாளை மறுதினம் எட்டாம் நாள் வெளிவரும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nகடந்த 23ம் நாள் மன்னாரில் இருந்து கொழும்பு செல்லப்பட்டு மறுநாள் புளோரிடாவில் உள்ள னுநநவய யுயெடலவiஉள யபநnஉல ஆய்வு கூடத்துக்கு காபன் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.\nஇங்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிபுகளானது எக்காலப்பகுதியில் இப்படுகொலைகள் நடைபெற்றிருக்கலாம் என்பதை தீர்மானிப்பனவாக இருக்கும்\nஇந்நிலையில் இன்று 139வது நாளாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுவரை 312 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றில் 297 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 27 சிறார்களுடைதாக காணப்பட்டதாக இந்த அகழ்வுப் பணிக்கு பொறுப்பான சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.\nபோருக்குப் பின்னரான கடந்த 10 ஆண்டுகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இவ்வாறான பல்வேறு மனிதப் புதைகுழி���ள் கண்டு பிடிக்கப்பட்ட போதும் இதுவரை எந்தவொரு தீர்க்கமான விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postதன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும் Next Postதேசிய அரசாங்கம் அமைக்கும் விடயம் தொடர்பில் நாளைய தினம் வாக்கெடுப்பு நடைபெறும்\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கும்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை\nகொழும்பு துறைமுகத்தில் அரச புலனாய்வு சேவையின் காரியாலயம்\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கும்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை\nகொழும்பு துறைமுகத்தில் அரச புலனாய்வு சேவையின் காரியாலயம்\nபசில் ராஜபக்ஷவுக்கும், ஆளும் தரப்பின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து இன்னும் ஐக்கிய தேசியக் கட்சி உடன்பாட்டை எட்டவில்லை\nபொதுமக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள்\nவழிகாட்டல்கள் வெளியிடப்பட்டதன் பின்னரே உடல்களை அடக்க அனுமதி வழங்கப்படும்\nஇன்று மட்டும் 460 பேருக்கு கொரோனா\nபட்டமளிப்பு விழாக்களை மெய்நிகர் முறையில்\nமிகப் பெரிய சிவப்பு முள்ளங்கியை அறுவடை செய்து கின்னஸ் சாதனை\nஒன்ராறியோவில் 1,185 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளது\nஎடின்பரோ கோர்ட் (Edinborough Court ) பகுதியில் மகிழுந்து வீடு ஒன்றின் மீது மோதியுள்ளது\nஅ.தி.மு.க., கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள்\nசமத்துவ மக��கள் கட்சி தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்திப்பு\nசீனாவை எதிர்க்க பிரதமர் நரேந்திர மோடிக்கு துணிச்சல் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2021-02-28T19:50:29Z", "digest": "sha1:KBOCOFOSVGSZUE5LTG7ZB7TWS6QUDAD5", "length": 6567, "nlines": 147, "source_domain": "tamil.oneindia.com", "title": "புரேவி நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழகத்தில் 5 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதம்... அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்..\nபடம் பார்க்கவா டெல்லியிலிருந்து வந்தீர்கள்... மத்தியக் குழுவை மறிக்க முயன்ற மக்கள்..\nமீனவர்களை மீட்க ராதாபுரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை தளம்.. அமைச்சரிடம் எம்எல்ஏ இன்பதுரை கோரிக்கை\nதூத்துக்குடி மக்களே.. மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வராதீங்க.. கலெக்டர் வார்னிங்\nநெருங்கும் புரேவி புயல்.. தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்.. எடப்பாடியாருக்கு போனில் சொன்ன மோடி\n25கிமீ வேகத்தில் கரையை நெருங்கும் புரேவி புயல்.. இன்னும் சில மணி நேரம் தான்.. மிக பலத்த மழை பெய்யும்\nநெருங்கும் புரேவி புயல்.. காரைக்காலில் வெளுக்கும் மழை.. அனைத்து ஆறுகளையும் கண்காணிக்க அரசு உத்தரவு\nஅடடே.. இரு முறை கரையை கடக்கும் புரேவி புயல்.. ஏன் இப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/14891", "date_download": "2021-02-28T19:06:09Z", "digest": "sha1:DU35AA6KO4AT7A2OCSGJS4JEEWSXQVFS", "length": 5514, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "Roopamrit cream பற்றி உங்களுக்கு தெரியுமா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nRoopamrit cream பற்றி உங்களுக்கு தெரியுமா\nRoopamrit cream பற்றி உங்களுக்கு தெரியுமாஇதை பற்றி IDEA இருந்தால் சொல்லவும். Deva Mam IDEA Please.\nபிரவுன் ஸ்பாட் போக வழி சொல்லுங்களேன்\nஎன்ன ப்ளீச் க்ரீம் உபயோகப் படுத்தலாம்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅ��கு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=375826", "date_download": "2021-02-28T19:35:39Z", "digest": "sha1:HFBMONNJHBFCIQZ2M7FSMEZNMIVXTKWE", "length": 25493, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "மூடநம்பிக்கைகளை கைவிட்டு அறிவியலை நம்புங்கள் : நோபல் பரிசு விஞ்ஞானி வேண்டுகோள்| மூடநம்பிக்கைகளை கைவிட்டு அறிவியலை நம்புங்கள் : நோபல் பரிசு விஞ்ஞானி வேண்டுகோள் | Dinamalar", "raw_content": "\n18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை: நெடுஞ்சாலை ஆணையம் உலக ...\nபாலியல் புகார்: தமிழக கூடுதல் டிஜிபி மீது 4 ...\nதொகுதிப் பங்கீடு: அமித் ஷாவுடன் பழனிசாமி, ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nமூடநம்பிக்கைகளை கைவிட்டு அறிவியலை நம்புங்கள் : நோபல் பரிசு விஞ்ஞானி வேண்டுகோள்\nஅக்காவை கர்ப்பமாக்கிய தம்பி: கொரோனா கால கொடூரம் 29\nகாலையில் திருமணம் மாலையில் மணமகன் மரணம் 16\n\"புஸ்\" ஆகிப்போன பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்\nபோட்டு வாங்கிய அமித்ஷா: புழுக்கத்தில் பழனிசாமி 107\nவிவசாயிகளின் நகைக்கடன், மகளிர்சுய உதவிக்குழு கடன் ... 180\nசென்னை : \"\"மூடநம்பிக்கைகளை கைவிட்டு, அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்ட விஷயங்களை நம்ப வேண்டும்; மூட நம்பிக்கைகளால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து மனித இனத்தை அறிவியல் காத்து வருகிறது,'' என, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கூறினார். தொழில் அதிபரும், பாரதிய வித்யாபவன் முன்னாள் தலைவருமான, மறைந்த எஸ்.வி.நரசிம்மன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : \"\"மூடநம்பிக்கைகளை கைவிட்டு, அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்ட விஷயங்களை நம்ப வேண்டும்; மூட நம்பிக்கைகளால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து மனித இனத்தை அறிவியல் காத்து வருகிறது,'' என, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கூறினார். தொழில் அதிபரும், பாரதிய வித்யாபவன் முன்னாள் தலைவருமான, மறைந்த எஸ்.வி.நரசிம்மன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.\nஇந்த நிகழ்ச்சியில், வேதியியல் கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் பேசியதாவது: இன்றைய நவீன அறிவியலுக்கு, ஐரோப்பாவில், 1600ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட ராயல் சொசைட்டி தான் அடிப்படை. முந்தைய நம்பிக்கைகளிலிருந்து மாறுபட்டு, கோபர் நிகோஸ், கலிலியோ போன்ற விஞ்ஞானிகள், சூரியன் மற்றும் கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்து அறிவித்தனர். அறிவியல் பல்வேறு காலக்கட்டங்களை கடந்து, காலமாற்றத்துக்கு ஏற்ப தன்னை தானே சரி செய்து கொண்டு வளர்ந்து வந்துள்ளது. பரிசோதனைகளின் அடிப்படையில் நிரூபிக்கப்படும் நம்பிக்கைகள், சிந்தனைகளே அறிவியல். இவை, உண்மைகளின் அடிப்படையில் சொல்லப்படுபவை.\nஅறிவியலில் கூட ஒரு காலக்கட்டத்தில் சரி என கருதப்படும் விஷயம்; மற்றொரு காலத்தில் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. பல அறிவியல் முடிவுகள், நம்பிக்கைகள் தவறானவை என, அறிவியல் பரிசோதனைகள் மூலம் மறுக்கப்பட்டுள்ளது. லிமஸ் பாலிங் என்ற விஞ்ஞானி, வைட்டமின் சி அதிக அளவு எடுத்துக் கொண்டால், உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்; புற்றுநோயை குணப்படுத்தும் என நம்பினார். ஆனால், வைட்டமின் சி புற்றுநோயை குணப்படுத்தாது என, பின்னர் நிரூபிக்கப்பட்டு விட்டது. இதுபோன்ற பல அறிவியல் முடிவுகள் பின்னாளில் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஜோதிடம் அறிவியல் பூர்வமானது அல்ல. கோள்கள், நட்சத்திரங்கள் நமது தலைவிதியை நிர்ணயிக்க கூடியவை அல்ல. பிறக்கும்போதே நம் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது என்பதற்கு அடிப்படை ஆதாரம் ஏதும் இல்லை.\nநவீன விஞ்ஞானம் மருத்துவத்துடன் கைகோர்த்ததால் தான், மனிதனின் சராசரி ஆயுள் காலம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. மருத்துவத்திலும் அறிவியல் பூர்வமான விஷயங்களை மட்டுமே நம்ப வேண்டும். ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாதவற்றை நம்பக் கூடாது.\nசுற்றியிருக்கும் உலகத்தை நம்பிக்கையின் அடிப்படையில் பார்க்காமல் அறிவியல் பூர்வமாக பார்க்க வேண்டும். பலமுறை பரிசோதிக்கப்பட்ட விஷயங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். அறிவியல் பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளால் பெரியம்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. ��றிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத நம்பிக்கையின் அடிப்படையிலான மருத்துவ முறைகளை ஏற்றுக் கொள்ள கூடாது. இவ்வாறு அவர் பேசினார். பின், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். சிறந்த கேள்வி கேட்ட மாணவர் ஒருவருக்கு புத்தகங்களை பரிசளித்தார்.\nபாரதிய வித்யா பவன் தலைவரும், மத்திய முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரியுமான டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். நரசிம்மனின் மகனும், கவுர் டயானா குழும நிறுவன தலைவருமான ஸ்ரீகாந்த் நன்றி கூறினார். பவன் இயக்குனர் ராமசாமி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகேரம்; சென்னை வீரர்களுக்கு கோப்பை\nகண் சிகிச்சை இலவச முகாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசெவிடன் காதில் ஊதிய சங்கு\nஇவருடைய கருத்துக்கள் சரியானவை போல தோன்றினாலும் முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.நோபெல் பரிசு வாங்கியதால் அவர் சொன்னதெல்லாம் சரி என்று ஏற்றுகொள்ள முடியாது.விஞ்ஞானம் சில அடிப்படைகள் மாறுவதே இல்லை என்ற கோட்பாட்டுடன் செயல் படுகிறது .இவைகளும் மாறகுடியவையே என்பது உண்மை .இதுதான் ஆன்மிகம் .சில சரியான கரணங்கள் புரிந்துகொள்ள முடியாததால் அவைகள் மூட நம்பிக்கைகள் என்று கூறுவது சரியன்று.\nஅறிவியலும் மத நம்பிக்கையும் ஒரே குட்டையில் ஊறிய இரு மட்டைகள் தான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புக���றோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகேரம்; சென்னை வீரர்களுக்கு கோப்பை\nகண் சிகிச்சை இலவச முகாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2714395", "date_download": "2021-02-28T19:41:48Z", "digest": "sha1:LYXVVD6WLWJF2YQED7JV7PRTBLOZCCWS", "length": 17728, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "தடுப்பணை கட்டக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்| Dinamalar", "raw_content": "\n18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை: நெடுஞ்சாலை ஆணையம் உலக ...\nபாலியல் புகார்: தமிழக கூடுதல் டிஜிபி மீது 4 ...\nதொகுதிப் பங்கீடு: அமித் ஷாவுடன் பழனிசாமி, ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் க��ல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nதடுப்பணை கட்டக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபுவனகிரி : புவனகிரியில், விவசாயிகள் மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாடம் நடந்தது. எம்.ஜி.ஆர்., சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சாக்காங்குடி ஊராட்சித் தலைவர் பிரபாகரன் தலைமைதாங்கினார். ஆதிவராக நல்லுார் ஊராட்சித் தலைவர் ஜோதி நாகலிங்கம் வரவேற்றார்.வர்த்தக சங்க பொதுச் செயலாளர் ரத்தின சுப்ரமணியன், ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் வழக்கறிஞர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுவனகிரி : புவனகிரியில், விவசாயிகள் மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாடம் நடந்தது.\nஎம்.ஜி.ஆர்., சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சாக்காங்குடி ஊராட்சித் தலைவர் பிரபாகரன் தலைமைதாங்கினார். ஆதிவராக நல்லுார் ஊராட்சித் தலைவர் ஜோதி நாகலிங்கம் வரவேற்றார்.வர்த்தக சங்க பொதுச் செயலாளர் ரத்தின சுப்ரமணியன், ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் வழக்கறிஞர் குணசேகரன், சாக்காங்குடி ஊராட்சி துணைத் தலைவர் சரவணன், விவசாய அணித் தலைவர் ஆண்டவர் முன்னிலைவகித்தனர்.தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் ரவீந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் முகம்மது ரபி, அமிர்த கணேசன், இலியாஸ் பாஷா ஊராட்சித் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.\nஆர்ப்பாட்டத்தில், கடல் நீரால் பாதிக்கப்பட்டுள்ள 25 கிராமங்களை பாதுகாக்க புவனகிரி ஆதிவராகநத்தத்தில் தடுப்பணை கட்ட சட்டசபை நிதி நிலை அறிக்கையில், நிதி ஒதுக்க தமிழக அரசை வலியுறுத்தி பேசினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாட்டி, பேத்தி கொலை பண தகராறில் கொடூரம்\nதுார்ந்து போன கழிவுநீர் கால்வாய் தொற்று நோய் பரவும் அபாயம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாட்டி, பேத்தி கொலை பண தகராறில் கொடூரம்\nதுார்ந்து போன கழிவுநீர் கால்வாய் தொற்று நோய் பரவும் அபாயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2714593", "date_download": "2021-02-28T18:39:13Z", "digest": "sha1:ZV6OXNCTDWBYDCCTQZCPCCMYEMFGVUR7", "length": 16674, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "2ம் திருமணம் செய்தவர் உட்பட 7 பேர் மீது வழக்கு| Dinamalar", "raw_content": "\nதொகுதிப் பங்கீடு: அமித் ஷாவுடன் பழனிசாமி, ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nதேர்தலுக்காக விவசாயி வேஷம் போடும் பழனிசாமி: ஸ்டாலின் ... 20\nமோடியிடம் பாடம் கற்க வேண்டும்: குலாம் நபி ஆசாத் ... 19\n2ம் திருமணம் செய்தவர் உட்பட 7 பேர் மீது வழக்கு\nராஜபாளையம்; சிவகாசியை சேர்ந்தவர் சக்தீஸ்வரி 21.இவருக்கும் சாத்துார் கங்கரக்கோட்டையை சேர்ந்த ஸ்டாலின்ராஜா 28,க்கும் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். திருமணத்தின் போது வழங்கப்பட்ட நகையை அடகு வைத்து விட்டு மேரி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். கணவர், அவரது பெற்றோர் உள்ளிட்ட 7 பேர் மீது நடவடிக்கை எடுக்க ராஜபாளையம் மகளிர் போலீசில் சக்தீஸ்வரி புகார்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nராஜபாளையம்; சிவகாசியை சேர்ந்தவர் சக்தீஸ்வரி 21.இவருக்கும் சாத்துார் கங்கரக்கோட்டையை சேர்ந்த ஸ்டாலின்ராஜா 28,க்கும் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். திருமணத்தின் போது வழங்கப்பட்ட நகையை அடகு வைத்து விட்டு மேரி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். கணவர், அவரது பெற்றோர் உள்ளிட்ட 7 பேர் மீது நடவடிக்கை எடுக்க ராஜபாளையம் மகளிர் போலீசில் சக்தீஸ்வரி புகார் செய்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் தேவமாதா விசாரிக்கிறார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nராம ரதயாத்திரைக்கு உயர்நீதிமன்றம் அனுமதித்தும் போலீஸ் அனுமதி மறுப்பு:மதுரையில் மறியலில் ஈடுபட்ட ஹிந்து அமைப்பினர் கைது(2)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nராம ரதயாத்திரைக்கு உயர்நீதிமன்றம் அனுமதித்தும் போலீஸ் அனுமதி மறுப்பு:மதுரையில் மறியலில் ஈடுபட்ட ஹிந்து அமைப்பினர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\n��ினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2716375", "date_download": "2021-02-28T18:05:56Z", "digest": "sha1:V2FPHFWD6AAKSII3EX7DBLJGNSGQO6QP", "length": 19058, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகள், அடுத்த மாதம், முதல் வாரம் அறிவிப்பு| Dinamalar", "raw_content": "\nதொகுதிப் பங்கீடு: அமித் ஷாவுடன் பழனிசாமி, ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nதேர்தலுக்காக விவசாயி வேஷம் போடும் பழனிசாமி: ஸ்டாலின் ... 20\nமோடியிடம் பாடம் கற்க வேண்டும்: குலாம் நபி ஆசாத் ... 19\n5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகள், அடுத்த மாதம், முதல் வாரம் அறிவிப்பு\nபுதுடில்லி:பிரதமர் மோடி சூசகமாக தெரிவித்ததையடுத்து, தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் தேதிகள், அடுத்த மாதம், முதல் வாரம் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நலத்திட்டம் தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல், ஏப்ரல், மே மாதத்தில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி:பிரதமர் மோடி சூசகமாக தெரிவித்ததையடுத்து, தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் தேதிகள், அடுத்த மாதம், முதல் வாரம் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல், ஏப்ரல், மே மாதத்தில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nஅசாம் மாநிலத்துக்கு சென்ற பிரதமர் மோடி, பேசுகையில், 'கடந்த, 2016ல், இந்த ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை, மார்ச், 4ல் தேர்தல் ஆணையம் அறிவித்தது. 'இம்முறை, மார்ச், முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்பது என் யூகம். தேர்தல் தேதிகளை முடிவு செய்ய வேண்டியது தேர்தல் ஆணையம் தான்' என்றார்.\nடில்லியில், ஐந்து மாநில சட்டசபை தேர்தல் குறித்து, தேர்தல் ஆணையத்தின் இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் துவங்கியது.தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஆணையர்கள் சுஷில் சந்திரா மற்றும் ராஜிவ் குமார் ஆகியோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில், ஐந்து மாநிலங்களுக்கும், பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவ படையை அனுப்புவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக, தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇன்று நடக்கும் கூட்டத்தில், ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இன்றே தேதி அறிவிக்கலாம் என ஆணையர் ஏற்பாடு செய்திருந்த நிலையில், அது நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.மார்ச் முதல் வாரத்தில், அல்லது அதற்கு முன்பே, தேர்தல் ஆணையம் தெரிவிக்குமா என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதுவங்கியது தர்ப்பூசணி சீசன் கிலோ 20 ரூபாய்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌ட���்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதுவங்கியது தர்ப்பூசணி சீசன் கிலோ 20 ரூபாய்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/01/24164729/2288568/Farmers-protest-AAP-ups-ante-quotes-RTI-document-to.vpf", "date_download": "2021-02-28T19:00:47Z", "digest": "sha1:MAVNUDISYJXPZNKVEWC2AHTK4TEQCZLH", "length": 16964, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "உயர்மட்ட குழுவில் அமரிந்தர் சிங் இடம் பிடித்திருந்தார்: ஆர்டிஐ ஆவணத்தை வைத்து ஆம் ஆத்மி குற்றச்சாட்டு || Farmers protest AAP ups ante quotes RTI document to slam Amarinder Singh", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nசென்னை 01-03-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதமிழக பட்ஜெட் - 2021\nஉயர்மட்ட குழுவில் அமரிந்தர் சிங் இடம் பிடித்திருந்தார்: ஆர்டிஐ ஆவணத்தை வைத்து ஆம் ஆத்மி குற்றச்சாட்டு\nவேளாண் சட்டங்களை தற்போது எதிர்த்து வரும் பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங், உயர்மட்ட குழுவில் இடம் பிடித்துள்ளார் என்பதை ஆர்டிஐ ஆவணம் மூலம் ஆம் ஆத்மி வெளிப்படுத்தியுள்ளது.\nவேளாண் சட்டங்களை தற்போது எதிர்த்து வரும் பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங், உயர்மட்ட குழுவில் இடம் பிடித்துள்ளார் என்பதை ஆர்டிஐ ஆவண���் மூலம் ஆம் ஆத்மி வெளிப்படுத்தியுள்ளது.\nவேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகளே அதிக அளவில் கலந்து கொண்டுள்ளனர். நாளை மறுதினம் (ஜனவரி 26-ந்தேதி) குடியரசுத்தினம் அன்று ஒரு லட்சம் டிராக்டர்கள் பேரணி நடத்த இருக்கிறார்கள்.\nபஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமரிந்தர் சிங் மீது குற்றம்சாட்டி வருகிறார்.\nஇந்த நிலையில் வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக இந்திய விவசாய மாற்றம் என்பதற்கான முதலமைச்சர்களை கொண்ட உயர்மட்டக்குழுவில் அமரிந்தர் இடம் பிடித்துள்ளார் என்று ஆர்டிஐ ஆவணத்தை வெளியிட்டு ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.\n10 பேரை கொண்ட கொண்ட முதலமைச்சர் குழுவில் அமரிந்தர் சிங், அப்போதைய மகாராஷ்டிர மாநில முதல்வர் பட்நாவிஸ், ஹரியான முதல்வர் மனோகர் லால் கட்டார், அருணாசலப பிரதேச முதல்வர் பீமா கண்டு, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அப்போதைய மத்திய பிரதேச முதல்வர் கமல் நாத், ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தக்குழு மாற்றத்திற்கு உத்தரவி அளித்துள்ளது.\nவிவசாயிகள் போராட்டம் | ஆம் ஆத்மி | அமரிந்தர் சிங்\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nபுதிய தொற்றுகளில் 86.37 சதவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்\nகும்பிளே சாதனையை முறியடிப்பது குறித்து நினைக்கவில்லை - அஸ்வின்\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் சந்திப்பு\nமாறன், கருணாநிதி, காந்தி குடும்ப அரசியலை 2ஜி, 3ஜி, 4ஜியுடன் ஒப்பிட்ட��� அமித் ஷா கடும் விமர்சனம்\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nபெட்ரோல்-டீசல் விலை உயர்வு பற்றி பிரதமர் மோடி பேசாதது ஏன்\nசெங்கோட்டை முற்றுகை சம்பவம் பா.ஜனதாவால் திட்டமிடப்பட்டது: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு\nகீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்\nகீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு- விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயார் - வேளாண் மந்திரி அறிவிப்பு\n40 லட்சம் டிராக்டர்களுடன் பாராளுமன்றத்தை முற்றுகையிடுவோம்- விவசாய சங்க தலைவர் எச்சரிக்கை\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nநான்தான் முதல்வர் வேட்பாளர்- கமல்ஹாசன்\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்: மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-2418/", "date_download": "2021-02-28T18:53:31Z", "digest": "sha1:HMV45ZC5T7UCMOGVGGBTJR6MHT4MAVY7", "length": 15964, "nlines": 90, "source_domain": "www.namadhuamma.net", "title": "கல்வியால் மட்டும்தான் சமுதாயத்தில் மாற்றங்களை உருவாக்க முடியும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவு சங்கங்களில் ஏழை மக்கள் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nதுன்பங்கள் வருகின்றபோது பக்கபலமாக இருந்து மக்களை மீட்டெடுத்த ஒரே அரசு அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nவிவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு தி.மு.க. குரல் கொடுத்தது உண்டா\nமுதலமைச்சரின் உதவி மையம் மூலம் 1.50 லட்சம் குறைகளுக்கு நடவடிக்கை-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nதூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.181 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி\nகழக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்:அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nஇந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு-முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி-முதலமைச்சர் உத்தரவு\nஏப்ரல் 1-ந்தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம்-முதலமைச்சர் அறிவிப்பு\nரூ.565 கோடியில் மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளுக்கு வழங்கும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nஅம்மா அவர்களின் 73-வது பிறந்தநாள் விழா – அம்மா திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதமிழ்நாடு முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்\nகழகம் சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது-நிர்வாகிகள் போட்டி போட்டு வழங்கினர்\nரூ.1115.66 கோடி மதிப்பில் 4 புதிய சாலை பணிகள்\nகல்வியால் மட்டும்தான் சமுதாயத்தில் மாற்றங்களை உருவாக்க முடியும் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு\nகல்வியால் மட்டும்தான் சமுதாயத்தில் மாற்றங்களை உருவாக்க முடியும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.\nதிருச்சி ஜெ.ஜெ.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் திருச்சி பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த 519 தனியார் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு தனியார் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகளை வழங்கினர்.\nஇந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசி���தாவது:-\nகல்வி ஒன்றுதான் சமூதாயத்தில் மாற்றங்களை உருவாக்க முடியும் கல்வி கற்றால் உயர்ந்த நிலைக்கு வரமுடியும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். பட்டித்தொட்டியெல்லாம் குழந்தைகள் படிப்பதற்காக பள்ளிகளை உருவாக்கி கொடுத்தார். தொடர்ச்சியாக புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்த மடிகணினி வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தினார்.\nவசதி படைத்த மாணவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த மடிகணினியை கடைகோடி கிராமத்தில் உள்ள ஏழை-எளிய மாணவர்களும் கல்வியில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்ற நோக்கத்திலும், நவீன அறிவியல் தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலும் மடிகணினியை வழங்கினார். அம்மா வழியில் ஆட்சி செய்யும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அரசு மாணவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு எதை செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறது.\nகல்வியால் மட்டுமே சமுதாயத்தை மேம்படுத்த முடியும் என்பதால் கழக அரசு கல்வித்துறைக்கு ரூபாய் 34,109 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் உயர்கல்விக்கு மட்டும் ரூபாய் 6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இந்த அரசு உறுதுணையாக உள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஜே.இ.இ. தேர்வில் வெற்றி பெற்று திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 2 மாணவர்கள் தேசிய தொழில் நுட்ப பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.\nகல்வித்துறையில் ஆசிரியர்கள் அல்லாத காலிப்பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக முதலமைச்சர் அறிவிப்பார்.\nஇவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.\nஇந்நிகழ்ச்சியில் கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி, கழக அமைப்புச்செயலாளர் டி.ரத்தினவேல், சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சந்திரசேகர், எம்.பரமேஸ்வரிமுருகன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அ.கருப்பசாமி, முதன்மைக் கல்வி அலுவலர் செ.சாந்தி, சௌடாம்பிகா கல்விக்குழுமம் தலைவர் டாக்டர்.எஸ்.இராமமூர்த்தி, புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடேஷ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் தங்கமூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.இந்திராகாந்தி மற்றும் தனியார் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் ஆகிய பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் தாளாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமலைவாழ் மக்கள் 1433 பேருக்கு ரூ.4.32 கோடியில் நலத்திட்ட உதவி – பீஞ்மந்தையில் அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்\nஏரல் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ரூ.4.12 கோடியில் புதிய கட்டடம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அடிக்கல்\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் ஏழை- எளியோருக்கு நலத்திட்ட உதவி-அரியலூர் மாவட்ட கழகம் முடிவு\nஆர்.நகரில் 2000 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை- ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்\nபிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை – பா.வளர்மதி, அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தனர்\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020 : முதலமைச்சர் வெளியிட்டார்\nஇடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/09/blog-post_806.html", "date_download": "2021-02-28T18:11:53Z", "digest": "sha1:FENBOELST5LVRTIXLPAJDQINDFKKVSQV", "length": 9728, "nlines": 107, "source_domain": "www.pathivu24.com", "title": "இடைக்கால அறிக்கை மைத்திரியிடம்? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / இடைக்கால அறிக்கை மைத்திரியிடம்\nகாணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு செய்யப்பட்டுள்ளது.\nகாணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை கண்டறிவதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் இன்று (05) முற்பகல் பாராளுமன்றத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கட்டது.\nகாணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸினால் அவ் அறிக்கை ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.\nஆறுமாத காலமாக இடம்பெற்ற விசாரணைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையே இவ்வாறு ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்:- பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொர��ட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/odisha-hospital-twenty-two-death-for-fire-accident/", "date_download": "2021-02-28T19:30:25Z", "digest": "sha1:74WIUGUIBNLNFTQP2LSMYVTAYVEPJ2NX", "length": 11997, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "ஒடிஸா: மருத்துவமனையில் தீ விபத்து! 22 பேர் பலி! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஒடிஸா: மருத்துவமனையில் தீ விபத்து\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஒடிஸா மாநிலத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 22 பேர் பலியானது அதிர்ச்சியை அளித்துள்ளது.\nஒரிஸ்ஸா மாநில தலைநகர் புவனேஸ்வர் நகரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் மடமடவென தீ பிடித்தது. திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால், நோயாளிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.\nஉடனடியாக 5 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.\nஇந்த தீ விபத்தில் சுமார் 22 பேர் உயிரிழந்துள்ளதாக குர்தா மாவட்ட கலெக்டர் நிரஞ்சன் சாகு தெரிவித்தார். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபெங்களூர் துப்பாக்கி சூட்டில் மேலும் ஒருவர் சாவு ஆளில்லா ரெயில்வே கிராசிங் விபத்து 5 ஆண்டுகளில் 613 பேர் பலி 5 ஆண்டுகளில் 613 பேர் பலி காஷ்மீர் அரசு மருத்துவமனை: எலிகள் கடித்து பச்சிளம் குழந்தை பலி\nPrevious ஜி.எஸ்.ஷா அறிக்கை: கர்நாடகத்துக்கு நிவாரணம்\nNext காவிரி பிரச்சினையில் மத்திய அரசு நடுநிலை: தமிழிசை, பொன்னார் பேட்டி\nதங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம்ஸ் இயக்குநர்\nசச்சின், கோலி சதம் பார்த்தது போல பெட்ரோல், டீசல் வில�� ரூ.100ஐ எட்டுவதை பார்க்கிறோம்: உத்தவ் தாக்கரே கடும் விமர்சனம்\nஅர்ஜூன மூர்த்தியின் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சிக்கு ரோபோ சின்னம்: தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு\nதங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம்ஸ் இயக்குநர்\nபுதுடெல்லி: அடுத்த சில வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ள மூன்று அல்லது நான்கு கொரோனா தடுப்பு மருந்துகளில், பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 28/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (28/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 479 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,532 பேர்…\nதமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,51,542 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஇன்று ஆந்திராவில் 117 பேர், டில்லியில் 197 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 117 பேர், மற்றும் டில்லியில் 197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசை – 3ம் இடத்திற்கு பாய்ந்துவந்த அஸ்வின்\nஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை – ரோகித் ஷர்மா 8வது இடத்திற்கு முன்னேற்றம்\nஆடுகள விமர்சனம் – கிரிக்கெட் உலகை பொட்டில் அடித்தாற்போல் சாடிய நாதன் லயன்..\nஎந்தெந்த பந்துகளை எப்படி ஆட வேண்டும் – பாடமெடுக்கிறார் திலிப் வெங்சர்கார்\n2 நாட்களில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/01/blog-post_958.html", "date_download": "2021-02-28T18:35:01Z", "digest": "sha1:IPPW2VONET2ODE43XQWEWT72C42KWEOM", "length": 5023, "nlines": 62, "source_domain": "www.tamilarul.net", "title": "கொரோனா பாணியை பருகிய குடும்பத்தினருக்கும் கொரோனா! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / கொரோனா பாணியை பருகிய குடும்பத்தினருக்கும் கொரோனா\nகொரோனா பாணியை பருகிய குடும்பத்தினருக்கும் கொரோனா\nதாயகம் ஜனவரி 19, 2021 0\nதம்மிக்க பண்டாரவின் கொரோனா தொற்றுத் தடுப்பு பாணியை பருகிய நபரும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கேகாலை பிரதேச சபையின் இலங்கை மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஷிலந்த விஜேபால தெரிவித்துள்ளார்.\nஅவர் தற்போது எம்பிலிப்பிட்டியவிலுள்ள இளைஞர் படை மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nகொரோனா வைரஸுக்கு எதிராக தம்மிக பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட பாணி தொடர்பில் கேகாலையைச் சேர்ந்த மற்றுமொரு தொழிலதிபர் தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார்.\nஇப்பாணி போத்தலை 10,000 ரூபாவுக்கு வாங்கி பருகியிருந்தாலும், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/jacqueline-fernandez-moves-into-priyanka-chopras-mumbai-home-worth-rs-7-crores/", "date_download": "2021-02-28T18:02:59Z", "digest": "sha1:WYB2MQ2LRQNRMDLHNUJCZWUENXXMN5RZ", "length": 7878, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் பட நடிகையின் பழைய வீட்டை ரூ.7 கோடிக்கு வாங்கிய பிரபல நடிகை - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nவிஜய் பட நடிகையின் பழைய வீட்டை ரூ.7 கோடிக்கு வாங்கிய பிரபல நடிகை\nNews Tamil News சினிமா செய்திகள்\nவிஜய் பட நடிகையின் பழைய வீட்டை ரூ.7 கோடிக்கு வாங்கிய பிரபல நடிகை\nதமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து அங்கேயே ஆடம்பர பங்களாவில் குடியேறி இருக்கிறார். தொடர்ந்து ஹாலிவுட் மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.\nபிரியங்கா சோப்ராவுக்கு மும்பையில் சொத்துகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக விற்க முடிவு செய்துள்ளார். சினிமாவில் அறிமுகமான போது மும்பையில் வாங்கிய தனது பழைய வீட்டை விற்கவும் விலை பேசினார். இந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ் அந்த வீட்டை ராசியான வீடாக கருதி தனக்கு விற்குமாறு கேட்டுக்கொண்டார்.\nவீட்டுக்கு ரூ.7 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த தொகையை கொடுத்து பிரியங்கா சோப்ரா வீட்டை ஜாக்குலின் பெர்ணாண்டஸ் வாங்கி இருக்கிறார். விரைவில் அந்த வீட்டில் ஜாக்குலின் குடியேறுகிறார்.\n‘சலார்’ படத்தில் பிரபாசுக்கு வில்லனாக நடிக்கப்போவது இவர்தானாம்\n15 ஆண்டுகளுக்கு பின் பிரபல நடிகருடன் இணையும் திரிஷா\nமாரிமுத்து நடத்தி வரும் தறி நெய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். இங்கு வேலை செய்து...\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nகனடாவில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பு\nதடுப்பூசி விநியோகங்களை இவ்வாரம் இரட்டிப்பாக்க கனேடிய அரசு திட்டம்\nஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10/", "date_download": "2021-02-28T18:34:48Z", "digest": "sha1:HYQCN5R2GA2VTZHXDQYSVTHDQXMQ3YMG", "length": 4137, "nlines": 66, "source_domain": "www.tntj.net", "title": "டி ஆர் பட்டிணம் கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லா���ிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெருநாள் தொழுகைடி ஆர் பட்டிணம் கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nடி ஆர் பட்டிணம் கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் டி ஆர் பட்டிணம் கிளையில் கடந்த 31-8-2011 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/06/1800.html", "date_download": "2021-02-28T19:34:14Z", "digest": "sha1:6PSQGHTGWVERWZP426Y2DRGGQEDDOESP", "length": 4540, "nlines": 44, "source_domain": "www.yarlvoice.com", "title": "இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது - Yarl Voice இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇன்று (வெள்ளிக்கிழமை) மேலும் 3 பேருக்கு கொரோனோ (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ எட்டியுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஇதுவரையில் 858 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 931 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/10/blog-post_158.html", "date_download": "2021-02-28T19:08:33Z", "digest": "sha1:I3TD7P3L7ZRHRX4BZQRVYMDJSBZEK6EI", "length": 8003, "nlines": 45, "source_domain": "www.yarlvoice.com", "title": "கொரோனாப் பரவல் அச்சம் காரணமாக யாழ் பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் ஒத்திவைப்பு! கொரோனாப் பரவல் அச்சம் காரணமாக யாழ் பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் ஒத்திவைப்பு! - Yarl Voice கொரோனாப் பரவல் அச்சம் காரணமாக யாழ் பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் ஒத்திவைப்பு! - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகொரோனாப் பரவல் அச்சம் காரணமாக யாழ் பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் ஒத்திவைப்பு\nகொரோனாப் பெருந்தொற்று அச்சத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு யாழ். பல்கலைக்கழக வெளிளிவாரிப் பரீட்சைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு சற்று முன்னர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடாத்தப்படும் வணிகமாணி (வெளிவாரி) மூன்றாம் வருட, இரண்டாம் அரையாண்டுக்கான பரீட்சைகள் எதிர்வரும் 31 ஆம் திகதி சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டதுடன், அதற்கான அனுமதி அட்டைகள் வழங்கும் பணியும் இடம்பெற்றது.\nஇந்த நிலையில், நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பரீட்சார்த்திகள் பலர், மாவட்டங்களைக் கடந்து வர முடியாத நிலை காணப்படுகின்றமை பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தமை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து, நிலைமைகள் சீராகும் வரை பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையப் பணிப்பாளருக்குத் துணைவேந்தர் அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறார்.\nஇதே நேரம், பரீட்சை ஒத்திவைப்பு, மறு திகதியிடல் பற்றிய விபரங்கள் பகிரங்க அறிவித்தல் மூலமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் இணைய வழித் தகவல்களுக்கூடாகவும் வெளியிடப்படும், இணையவழி வியாபார முகாமைத்துவமாணி கற்கை நெறிக்குரிய புதிய மாணவர் தெரிவுக்கான நேர்முகத் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாள்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடாத்தப்படு���் என்றும், பரீட்சைகள் பற்றிய மேலதிக தகவல்களை 021 222 3612 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என்றும் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmistreet.com/?message=success", "date_download": "2021-02-28T18:06:46Z", "digest": "sha1:CCX4DS3C26D5PIFYYF5RMJVQWETM5D56", "length": 7612, "nlines": 156, "source_domain": "www.filmistreet.com", "title": "தமிழ் சினிமா செய்திகள் - Latest Movie Updates, Cinema News & Movie Reviews, Audio Songs, Gossips", "raw_content": "\nBreaking News அங்கிள் ஆண்ட்டி வராதீங்க..; ‘நான் சிரித்தால்’ விழாவில் ஆதியின் ஆணவ பேச்சு\n5 & 8ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து; தமிழக அரசுக்கு சூர்யா நன்றி\n‘மாநாடு’ படத்தில் அப்துல் காலிக் முஸ்லிம் பெயர் ஏன்\nயோகிபாபு – மஞ்சு பார்கவி திருமணம்; எளிமையாக கோயிலில் நடந்தது.\nவிதார்த் & ரம்யா நம்பீசன் நடித்த ‘என்றாவது ஒருநாள்’ சிறந்த படமாக தேர்வு\nசென்னையில் நடைபெற்ற 18-வது சர்வதேச திரைப்பட…\nகலைமாமணி ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும் விருது\nசிறந்த நடிகை என்ற அந்தஸ்த்தை எப்போதோ…\nயுவன் இசையமைத்த ‘டாப் டக்கர்’ செம டக்கராம்.; ஹிந்தி சான்ஸ் இனியாவது கிடைக்குமா..\nஅஜித்தின் 'வலிமை, சிம்புவின் 'மாநாடு' &…\nதமிழ் திரைப்பட கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் லிமிடெட் தலைவரானார் விடியல் ராஜூ..; தயாரிப்பாளர் சங்கத்தினர் வாழ்த்து\nதமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம்…\nBREAKING தமிழகம் புதுச்சேரி கேரளா உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நாள் அறிவிப்பு.; வேட்பாளர் ரூ.38 லட்சம் வரை செலவு செய்ய அனுமதி\nதமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, மற்றும்…\nஆஸ்கர் பட்டியலில் 3 விருதுகளுக்கான பிரிவில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா,…\nஜிவி பிரகாஷ் விஜய் ஆண்டனி ஹிப் ஹாப் ஆதியை தொடர்ந்து ஹீரோவாகும் இசையமைப்பாளர்\nஹிப் ஹாப் ஆதி, ஜிவி பிரகாஷ்,…\nமறைந்த நடிகை சித்ராவின் கடைசிப் படம்..; இலவசமாக சினிமா பார்க்க அழைக்கும் ‘கால்ஸ்’\nநடிகை சித்ரா அவர் இறப்பிற்கு முன்…\nமீண்டும் மீண்டும் சிம்பு படத்திற்கு அழகான தமிழ் பெயர் வைத்த கௌதம் மேனன்\nகௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி…\nBREAKING இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்…\nவிஷாலின் ஆக்‌ஷன் அல்வா..; சக்ரா விமர்சனம்\nநடிப்பு - விஷால், ரோபோ சங்கர், கே ஆர் விஜயா, ஷ்ரத்தா ஸ்ரீநாத்,…\n.; கமலி FROM நடுக்காவேரி விமர்சனம்\nதஞ்சாவூர் மாவட்ட நடுக்காவேரி என்றொரு கிராமத்தில் படிக்கும் மாணவி கமலி (கயல் ஆனந்தி).…\nகானா காதல்…; பாரிஸ் ஜெயராஜ் விமர்சனம்\nநடிப்பு - சந்தானம், அனைகா, மொட்ட ராஜேந்திரன், மாறன், தங்கதுரை, சேஷு இயக்கம்…\nகாதலிக்க ஆசை தான்..; நானும் சிங்கிள் தான் விமர்சனம்\nநடிப்பு - தினேஷ், தீப்தி இயக்கம் - கோபி இசை - ஹிதேஷ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/Srivilliputhur", "date_download": "2021-02-28T19:39:44Z", "digest": "sha1:NNBY7BIGLGPPKWWEJGJSDPYHQCEQ7JA7", "length": 5627, "nlines": 52, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Srivilliputhur - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு..\n : விரைவில் தெரிய வாய்ப்பு\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nதமிழகத்தில் 24 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு\nதமிழ்நாட்டில் தளர்வுகளுடன் தொடரும் கொரோனா ஊரடங்கு, மார்ச் 31ஆம் தேத...\nமக்களுக்கான கூட்டணி.. அதிமுக - பாஜக கூட்டணி.\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் 10 நிமிடம் யோகாசனம்.. ஆஸ்கர் வேல்டு ரெகார்ட் சாதனை படைத்த 10 வயது சிறுமி..\nவிருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது மாணவி, கண்ணாடி மீன் தொட்டிக்குள் 10 நிமிடம் கண்டபேரண்டாசம் செய்து ஆஸ்கர் வேல்டு ரெகார்ட் சாதனை படைத்துள்ளார். கொடிக்குளம் பகுதியை சேர்ந்த சீன்...\nஸ்ரீவில்லிப்புத்தூரில் 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம்.. வெளியானது பரிதாபமான பின்னணி..\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில், அடித்துச் செல்லப்பட்ட 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. மம்சாபுரம் அத்திதுண்டு பேமலையான் கோவில் அருகே, வியாழ...\nஸ்ரீவில்லிபுத்தூரில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிப்பு\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 26 ஆம் தேதி முதல் 2 ஆம் தேதி வரை தளர்வுகளே இல்லாத ஊரடங்கு அறிவிக்கப்படும் என துணை ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் நோய் அதிகரித்ததால் 8 நாட்...\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ..\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -சி51 ராக்க...\nதர்காவில் இருந்து பூவராக சாமிக்கு பட்டாடை வரவேற்பு..\nகே.ஜி.எப் புக்கு டப்ஃ கொடுக்க புல்லட்டில் வரும் நகைக்கடை..\n மதுரையில் இருந்து 45 நிமிடங்களில் வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2019/02/06/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-02-28T19:33:12Z", "digest": "sha1:SI76TVRK5QC6M5KHR3NPI4I7BG5JJG4S", "length": 10078, "nlines": 76, "source_domain": "www.tnainfo.com", "title": "தயகத்தில் இனி புலம்பெயர் தமிழர்கள் தாராளமாய் முதலீடுகளை செய்யலாம்: சுமந்திரன் அழைப்பு! | tnainfo.com", "raw_content": "\nHome News தயகத்தில் இனி புலம்பெயர் தமிழர்கள் தாராளமாய் முதலீடுகளை செய்யலாம்: சுமந்திரன் அழைப்பு\nதயகத்தில் இனி புலம்பெயர் தமிழர்கள் தாராளமாய் முதலீடுகளை செய்யலாம்: சுமந்திரன் அழைப்பு\nபுலம்பெயர் தேச முதலீட்டாளர்கள் இனி வடக்கு கிழக்கில் நேரடியாக முதலீடுகளையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும்.\nவடக்கு கிழக்கில் புலம்பெயர் தேசத்திலுள்ளவர்கள் நேரடியாக முதலீடு செய்யவும் வடக்கு கிழக்கில் நேரடி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய செயலணி அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த செயலணியின் நிறைவேற்றுக்குழு தலைவராக பிரதமர் ரணில் இருக்கின்றார் குழு உறுப்பினர்களாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும், வடமாகாணத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் என எட்டுப்பேர் அங்கம் வகிக்கின்றனர்.\nசெயலணியின் பணிப்பாளர்களாக நோர்வேயில் இருந்து தாயகம் திரும்பியிருக்கும் செல்வின் ஐரேனியஸ் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கும், கனடாவில் இருந்து மீளத்திரும்பியிருக்கும் குகதாசன் கிழக்கிற்கும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.\nஇச்செயலணியின் பிரதான நோக்கம் வடக்கு கிழக்கில் தொழில் நிறுவனங்களை நிறுவி வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தல் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்பல் ஆகியனவாகும். இச்செயலணிக்கென முதற்கட்டமாக இவ்வாண்டு ���ரவு செலவுத்திட்டத்தின் ஊடாக ஒரு தொகுதி நிதியினை அரசாங்கம் வழங்கவுள்ளது.\nபுலம்பெயர் தேசத்தில் இருந்து தாயகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள உள்ளவர்களுக்கு இது மிகப்பெரும் அனுகூலமாகும். இதனூடாக வடக்கு கிழக்கு துரித வளர்ச்சி அடைவதோடு தொழில்துறையில் முன்னேறவும் வழியேற்பட்டிருக்கிறது.\nஇச்செயலணியின் செயற்பாடுகள் உச்சகட்ட வினைத்திறனோடு செயற்பட வேண்டுமெனில் புலம்பெயர் தேசத்தில் உள்ள புத்திஜீவிகள் மற்றும் முதலீட்டாளர்கள் தம் திட்ட முன்மொழிவுகளையும் ஆலோசனைகளையும் வழங்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் நேற்று கனேடிய வானொலி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் கோரியுள்ளார்.\nதாயகத்தின் அபிவிருத்திக்கு இனி புலம்பெயர் தேசத்தின் உறவுகள் தாராளமாக கரம் கொடுக்க முடியும் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தி எம் தாயகத்தை வளப்படுத்த முடியும்.\nPrevious Postநீதிமன்ற பக்கமே செல்லாமல் சட்டத்தரணி என்று சொல்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த சுமந்திரன் Next Postதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அட��ப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/5-6-magnitude-earthquake-shakes-iran-40-injured/", "date_download": "2021-02-28T18:53:03Z", "digest": "sha1:ANDFGQRHXXHBH3IKIGSPO7NX6JK2GP7D", "length": 5224, "nlines": 127, "source_domain": "dinasuvadu.com", "title": "5.6 ரிக்டர் அளவில் ஈரானில் பயங்கர நிலநடுக்கம் - 40 பேர் காயம்!", "raw_content": "\n5.6 ரிக்டர் அளவில் ஈரானில் பயங்கர நிலநடுக்கம் – 40 பேர் காயம்\nஈரானில் இன்று 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கியதால் 40 பேர் காயம் அடைந்துள்ளனர்.\nமக்கள் தொகை பெருக்கம் அதிகம் உள்ள இந்த காலகட்டத்தில் இயற்கை சீற்றங்களும் அதிக அளவில் அவ்வப்போது ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. சுனாமி சூறாவளி காற்று போன்ற மற்ற இயற்கை சீற்றங்களை விட நிலநடுக்கம் பல்வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக ஏற்படும் கொண்டே இருக்கிறது.\nஇன்று ஈரானில் காலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் மேற்கு கோகிலுயே வா பாயெரஹ்மத் மாகாணத்தில் உள்ள சிசாக் நகரத்தில் தான் இந்த கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் குலுங்கிஉள்ளது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தில் 40பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஇளநீர் வியாபாரியிடம் நலம் விசாரித்த ராகுல் காந்தி….\n#BREAKING: இன்று இரவு அமித்ஷாவிடம் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு..\nஅந்த ஒரு காரணத்திற்காகவே அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் – ப.சிதம்பரம்\nஇளநீர் வியாபாரியிடம் நலம் விசாரித்த ராகுல் காந்தி….\n#BREAKING: இன்று இரவு அமித்ஷாவிடம் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு..\nஅந்த ஒரு காரணத்திற்காகவே அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் – ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isakoran.blogspot.com/2011/10/2_16.html", "date_download": "2021-02-28T19:20:14Z", "digest": "sha1:YQYQ6DU4UCJIEXQ66PE7WGFPCJHOX4KY", "length": 138669, "nlines": 686, "source_domain": "isakoran.blogspot.com", "title": "ஈஸா குர்-ஆன்: கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 2", "raw_content": "\nசத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8:32)\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்\nஇஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல - புதிய தொடர் கட்டுரைகள்\n1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல\n2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்\n3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா\n4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை\n5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை\n6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா\n7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா\n8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது\n9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா\n2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்\n15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்\n14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல\n13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்\n12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்\n11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது\n10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்\n9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது முஹாஜிர்களா\n8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்\n7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா\n6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்\n5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா\n4) 2015 ரமளான��� கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது\n3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்\nஉங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்\n2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா\n(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா அல்லது சமாதியா\n1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்\n101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்\nகிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள் அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை\nபோன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.\nஇங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்\nமேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.\nபாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10\n2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள்\n2013 ரமளான் நாள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிருந்து விடுபடவில்லையா\n2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை \"கொள்ளையிட்ட\" மாமனார். மாமனாரின் \"கொள்கையை\" கொள்ளையிட்ட மருமகன்\n2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்\n2013 ரமளான் நாள் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 5 – முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)\n2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்\n2013 ரமளான் நாள் 3: தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார் முஹம்மதுவா\n2013 ரமளான் நாள் 2 - முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்\n2013 ரமளான் நாள் 1 - அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா\nமுஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்ட���ரைகள்\n1.பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n2.பைபிள் மாற்றப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n3.பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n4.மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார் - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n5. இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n6. முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n7. பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n8. ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்\n9. வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்\nரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்\nரமளான் நாள் 30 - ஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும் …\nரமளான் நாள் 29 – பவுலை குற்றப்படுத்தி அல்லாஹ்வை அவமதிக்கும் முஸ்லிம்கள்\nரமளான் நாள் 28: கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நிர்ணயிப்பது எது\nரமளான் நாள் 27: இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுகள்\nரமளான் நாள் 26: இன்னும் விடுதலையாகாத மனிதன் யார் அடிமையாக இருக்கும் மனிதன் யார்\nரமளான் நாள் 25 - ஆபிரகாமின் குர்பானியும் இயேசுக் கிறிஸ்துவும்\nரமளான் நாள் 24 – முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்\nரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்\nரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது\nரமளான் நாள் 21 - இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா\nரமளான் நாள் 20 – உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் இவர் யார்\nரமளான் நாள் 19 - இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பதில் என்ன\nரமளான் நாள் 18 – ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது\nரமளான் நாள் 17 – உன்னதப்பாட்டிற்குள் உன்னதர் முஹம்மது உண்டா\nரமளான் நாள் 16 - இயேசுவின் சீடர்களை அல்லாஹ் ஏமாற்றலாமா\nரமளான் நாள் 15 - விசுவாசிக்காதவர்களுக்காக மட்டுமே ஒரு அற்புத அடையாளம்\nரமளான் நாள் 14 - நீ புலியின் மிது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறாய்\nரமளான் நாள் 13 - பழைய ஏற்பாட்டில் பலதாரதிருமணங்கள் இல்லையோ\nரமளான் நாள் 12 - ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா\nரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்\nரமளான் நாள் 10 - தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா\nரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா\nரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்\nரமளான் நாள் 7 – அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை படைத்துள்ளனா\nரமளான் நாள் 6 – குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு\nரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல\nரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல\nரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா\nரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை\nரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)\nமிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்\nகிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்\nஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான\nதமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக\nவர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1\nசமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா\nகிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்\nஎல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா\nகுர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்\nபைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்\nகுர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா\nஇஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்\nமஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா\nகுர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்\nகுர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார் பார்வோனின் மகளா அல்லது மனைவியா\nகுர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்ப��ன் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா\nகுர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)\nகுர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்\nகுர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா\nஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nகுர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்\nAnswering Mist: குர்ஆன் 9:60ன் \"உள்ளங்கள் ஈர்க்கப்பட\" பணம் பட்டுவாடா\nபாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை\nஇயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா\nஅல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா\nகுர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்\nசூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்\n ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்\nகுறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)\nநோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad\nஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2\nஅல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)\nஇன்றைய குர்‍ஆனில் இல்லாத \"பால் கொடுக்கும்\" வசனம்\nவிபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்\nஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌\nஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: \"நூன்\" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nகுர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nஇஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nகையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)\nபைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)\nAnswering Ziya & Absar: \"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nநித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா\nகிறிஸ்தவர்கள் \"அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)\" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது\nமுஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1\nமுஹம்மது, பெண் பித்து பிடித்தவரா லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை\nமுஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா\nAnswering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்\nஅரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...\nபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்\nபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா - ஹதீஸ்களின் சாட்சி (\"புகாரி\" மற்றும் \"முஸ்லிம்\" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)\nஇடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nமுஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nஇரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 4\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 3\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 2\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 1\nமுஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்\nமனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nமுஹம்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திருமண(ம்)ங்கள்\nஇஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு\nமுகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nஇறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\n - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)\nமுஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா\nமுகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)\nமுகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்\nஉபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்\nஇயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nசுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n\"இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)\" கட்டுரைக்கு மறுப்பு\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....\nஞாயிறு, 16 அக்டோபர், 2011\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 2\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 2\n[கிறிஸ்தவ போதகரும் உமரும் சந்தித்து உரையாடிய முதல் பாகத்தை இந்த தொடுப்பில் (\"கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1\") படிக்கவும்.\nஇப்போது இந்த கிறிஸ்தவ போதகர் தன் சபையில் ஒரு கூட்டத்தை ஒழுங்கு படுத்தி, தன் சபை விசுவாசிகளுடன் உமர் மற்றும் அவருடைய நண்பன் ஜான்சன் அவர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இனி அந்த சபையின் விசுவாசிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்களை இந்த கட்டுரையில் காண்போம். அந்த போதகர் அறிமுக உரையை முடித்துவிட்டு, நேரடியாக கேள்வி பதில்களுக்கு மீதமுள்ள நேரத்தை கொடுத்துவிட்டார்.]\nபுதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் முஹம்மதுவின் நபித்துவத்தைப் பற்றிய சிறு குறிப்பு\nஉமர்: கர்த்தருக்குள் பிரியமான சகோதர சகோதரிகளுக்கு, இயேசுவின் நாமத்தில் எங்கள் வாழ்த்துதல்களை தெரிவித்துக்கொள்கிறோம். என்னோடு சகோதரர் ஜான்சன் அவர்கள் வந்துள்ளார்கள், அவரும் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பார். உங்கள் போதகர் ஏற்கனவே அறித்தபடி, இன்று நாம் முஹம்மது மற்றும் அவரது நபித்துவம் பற்றிய கேள்விகளுக்கு பதில்களைக் காண்போம். கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த கூட்டத்தில் நாம் இதர தலைப்புகளில் பேசுவோம்.\nஇப்போது நாம் நேரடியாக முதல் கேள்விக்குச் செல்வோம். உங்களில் யார் முதல் கேள்வியை கேட்கப்போகிறீர்கள்\n[முதல் கேள்வியை கேட்பதற்கு, ஒரு கரம் மேலே எழும்புகிறது, முதல் கேள்வி கேட்கப்படுகின்றது. இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் பெயர்கள் அனைத்தும் புனைப்பெயர்களாகும்.]\nகேள்வி 1: என் பெயர் ஜெபராஜ். நான் ஒரு கிளைச் சபையின் போதகராக இருக்கிறேன். என் கேள்வி என்னவென்றால், கிறிஸ்தவர்களாகிய நாம் இஸ்லாமியர்களுக்காக ஜெபித்தால் மட்டும் போதாதா அவர்களுக்கு சுவிசேஷத்தை அதாவது நற்செய்தியை கூறினால் போதாதா அவர்களுக்கு சுவிசேஷத்தை அதாவது நற்செய்தியை கூறினால் போதாதா ஏன் நாம் அவர்கள் வேதமாகிய குர்‍ஆனை படிக்கவேண்டும் மற்றும் இதர இஸ்லாமிய நூல்களை படித்து இஸ்லாம் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் ஏன் நாம் அவர்கள் வேதமாகிய குர்‍ஆனை படிக்கவேண்டும் மற்றும் இதர இஸ்லாமிய நூல்களை படித்து இஸ்லாம் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் இஸ்லாமை கற்க நாம் ஏன் நம்முடைய நேரத்தை வீணாக்க வேண்டும்\nஉமர்: முதலாவது சில கேள்விகளுக்கு நம்முடைய சகோதரர் ப���ில் அளிப்பார்கள், ஏனென்றால், அவர் அனேக இஸ்லாமியர்களோடு நேரடியாக உரையாடியுள்ளார், அவருக்கு இந்த விஷயத்தில் அதிக அனுபவம் உண்டு. சகோதரர் ஜான்சன் வாங்க‌.{சகோ. ஜான்சன் பதில் அளிக்கிறார்]\nகர்த்தருடைய நாமத்தில் உங்கள் அனைவர் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.\nநீங்கள் ஒரு அடிப்படையான கேள்வியைத் தான் கேட்டு இருக்கிறீர்கள். எப்போதெல்லாம் நாங்கள் இஸ்லாம் பற்றி ஓரளவாவது கற்றுக்கொள்ளுங்கள் என்று போதகர்களுக்கு சொல்லுகிறோமோ அப்போதெல்லாம் இந்த கேள்வி எழுப்பப்படுகிறது.\nகிறிஸ்தவ போதகர்கள் ஒன்றை சரியாக புரிந்துக்கொள்ளவேண்டும். நாம் இஸ்லாமியர்களுக்கு சுவிசேஷம் சொல்வதற்கும், இஸ்லாமியரல்லாதவர்களுக்கு சுவிசேஷம் சொல்வதற்கும் வித்தியாசம் உண்டு. அதாவது, நீங்கள் இஸ்லாமியர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும் போது, அவர்கள் எதிர் கேள்விகளை கேட்பார்கள். அவர்களோடு தொடர்ந்து உரையாட வேண்டுமென்றால், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\nஇமாம்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களால் இஸ்லாமியர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளார்கள். பைபிளுக்கு எதிரான அனேக கருத்துக்களை இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். இது மட்டுமல்லாமல், பைபிளின் அடிப்படை கோட்பாடுகளை குர்ஆன் மறுக்கிறது. உதாரணத்திற்கு கீழ்கண்டவைகளைச் சொல்லலாம்:\n1) இஸ்லாமின் படி, இயேசு மற்ற தீர்க்கதரிசிகளைப் போல ஒரு தீர்க்கதரிசி ஆவார். அவர் தேவகுமாரனல்ல.\n2) இஸ்லாமின் படி, இயேசு பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்கும் இரட்சகர் அல்ல (அ) அவர் நம்முடைய பாவங்களுக்காக மரிக்கவில்லை, உயிர்த்தெழவில்லை.\n3) இஸ்லாமின் படி, இயேசுவிற்கு அடுத்தபடியாக, தேவன் முஹம்மதுவை அனுப்பினார், எனவே, முந்தையை தீர்க்கதரிசிகள் சொன்ன போதனைகளின் படி வாழும் மக்கள் (யூதர்கள், கிறிஸ்தவர்கள் ), இப்போது அந்த வரிசையில் வந்த முஹம்மதுவை நம்பவேண்டும். அவரை தம்முடைய வழிகாட்டியாக பாவித்து வாழவேண்டும், வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களாக மாறிவிடவேண்டும்.\nஇஸ்லாமியர்களின் சிறுவயது முதற்கொண்டு அவர்களுக்கு மேற்கண்ட விதமான போதனைகள் போதிக்கப்படுவதினால், அவர்களுக்கு நற்செய்தியை சொல்லும் போது, அவர்கள் ஒரு சில கேள்விகளையாவது கேட்பார்கள். ஆகையால், குறைந்தபட்சமாக, போதகர்கள் இஸ்லாம் பற்றிய அடிப்படை அறிவைப் பெறவேண்டும், இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் ஒற்றுமைகள் எவைகள், வேற்றுமைகள் எவைகள் என்பதை அறியவேண்டும்.\nஆகையால், முதலாவது இஸ்லாமியர்களுக்காக நாம் ஜெபிக்கவேண்டும், அதன் பிறகு அவர்களின் கேள்விகளுக்கு பதில்களைச் சொல்ல நம்மை தயார் படுத்திக்கொள்ளவேண்டும். இயேசுவின் நற்செய்தி இஸ்லாமியர்களை சென்றடைய அனேக தடைகள் உள்ளன, அவைகளில் ஒரு தடை, \"இயேசு பற்றியும், பைபிள் பற்றியும்\" அவர்களுக்கு போதிக்கப்பட்டுள்ள தவறான விவரங்களாகும். ஆகவே, அவர்கள் தவறாக புரிந்துவைத்துக்கொண்டுள்ள விவரங்களுக்கு நாம் பதில்களைக் கொடுத்தால், அவர்களின் சந்தேகங்களை நாம் தீர்த்துவைத்தால் தான் சுவிசேஷம் அவர்களை சென்றடையும், அவர்களும் தேவனுடைய இராஜ்ஜியத்தின் மக்களாக மாறுவார்கள்.\nஇஸ்லாமை கற்க போதகர்களாகிய நீங்கள் செலவிடும் நேரம் வீணான நேரமல்ல, அது தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக செலவிடப்படும் சிறந்த முதலீடு ஆகும். எனவே, உங்கள் ஜெப அறையில் அந்தரங்கத்தில் அவர்களுக்காக ஜெபியுங்கள், அதே நேரத்தில் வெளியரங்கமாக அவர்களின் சந்தேகங்களை தீர்த்துவைத்து, நற்செய்தியை கூறுங்கள்.\nகேள்வி 2: என் பெயர் தாமஸ். நான் கேட்கவிரும்பும் கேள்வி என்னவென்றால், \"என்னுடைய முஸ்லிம் நண்பர் \"முஹம்மது கடைசி தீர்க்கதரிசி\" எனவே, கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அவரை நபி (தீர்க்கதரிசி) என்று ஏற்கவேண்டும் மற்றும் அவரை பின்பற்ற வேண்டும்\" என்று கூறுகிறார். முஹம்மது கடைசி தீர்க்கதரிசியா முஹம்மது பற்றிய பைபிளின் கருத்து என்ன\nசகோதரர் ஜான்சன் - பதில் 2:\nஇது மிகவும் முக்கியமான கேள்வி, அதே நேரத்தில் பைபிளை படிக்கும் ஒரு நபர் சுலபமாக பதில் தரக்கூடிய கேள்வியும் இதுவே. குறைந்தபட்சம் புதிய ஏற்பாட்டை தொடர்ந்து படிக்கும் ஒரு நபர் இந்த கேள்விக்கு சுலபமாக பதில் அளித்துவிடமுடியும். இக்கேள்விக்கான பதிலை நான் விவரிக்கும் போது, பைபிளிலிருந்து சில கேள்விகளை உங்களிடம் கேட்பேன், அதற்கு உங்களில் சிலர் பதில் கூறலாம். நீங்கள் கூறும் பதிலே இந்த கேள்விக்கான பதிலாக அமையும்.\nஇயேசுவிற்கு பிறகு இன்னொரு தீர்க்கதரிசி வந்தாரா\n1) என் முதல் கேள்வி என்னவென்ற��ல், \"புதிய ஏற்பாட்டில்\" இயேசு எங்கேயாவது தனக்கு பின்பாக ஒரு \"தீர்க்கதரிசி\" வருவார் அவரை நீங்கள் (கிறிஸ்தவர்கள்) பின் பற்றவேண்டும் என்று கூறியுள்ளாரா\nகூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து நின்று: இயேசு ஒரு தீர்க்கதரிசி வருவார் என்று கூறவில்லை, ஆனால், தனக்கு பின்பு \"ஒரு தேற்றரவாளனை\" அனுப்புவதாக கூறியுள்ளார் என்று பதில் அளித்தார்.\nசகோதரர் ஜான்சன் : சரியாகச் சொன்னீர்கள், இப்போது அடுத்த கேள்வி: \"அந்த தேற்றரவாளன்\" வருவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று இயேசு கூறினார் 100 ஆண்டுகள் 200 ஆண்டுகள் அல்லது 600 ஆண்டுகள் என்று இயேசு கூறினாரா\nகூட்டத்திலிருந்து ஒருவர் பதில் கூறுகிறார்: இயேசு எத்தனை ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்றுச் சொல்லவில்லை, ஆனால், தம்முடைய சீடர்கள், அந்த தேற்றரவாளன் வரும்வரை எருசலேமில் காத்திருக்கும் படி கூறினார், அதன் பின்பு தான் \"நீங்கள் எனக்கு சாட்சிகளாக ஊழியம் செய்யலாம்\" என்று இயேசு கூறியுள்ளார்.\nசகோதரர் ஜான்சன்: ஆக, தம்முடைய சீடர்கள் உயிரோடு இருக்கும் போதே அந்த தேற்றரவாளன் வருவார் என்பது தெளிவு. அடுத்த கேள்வி: இயேசு கூறியபடி அந்த தேற்றரவாளன் வந்தாரா\nகூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து நின்று பதில் கூறுகிறார்:\nஇயேசு உயிர்த்தெழுந்து சீடர்களுக்கு பல சந்தர்பங்களில் தன்னை உயிரோடு இருப்பவராக காண்பித்து, 40 நாட்கள் அவர்களோடு சம்பாஷித்தார், அதன் பிறகு பரமேரிச் சென்றார், பரிசுத்த ஆவியாவர் வரும்வரை எருசலேமில் காத்திருங்கள் என்றார். அதே போல, சீடர்கள் காத்திருந்தார்கள், 10 நாட்கள் கழித்து பரிசுத்த ஆவியானவர் வந்தார். அதன் பின்பு சீடர்கள் ஊழியம் செய்தார்கள். இதனை நாம் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் காணலாம்.\nசகோதரர் ஜான்சன்: ஆக, இயேசு தனக்கு பின்பு \"ஒரு தீர்க்கதரிசி\" வருவார் என்று சொல்லவில்லை, மற்றும் அவர் வருவார் என்றுச் சொன்னவர் \"பரிசுத்த ஆவியானவரைத் தான்\". பரிசுத்த ஆவியானவரும் சில நாட்களுக்குள்ளேயே வந்தார். இப்படி இருக்கும் போது \"தேற்றரவாளன்\" என்று இயேசு குறிப்பிட்டது \"முஹம்மதுவைத் தான்\" என்று இஸ்லாமியர்கள் சொல்வது எல்லாம் சுத்தப் பொய்யாகும். நம்முடைய வேதத்தில் உள்ள விவரங்களை திருத்திச் சொல்லி, நம்மையே வஞ்சிக்க இஸ்லாமிய அறிஞர்கள் முயற்சி எடுக்கிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள் .\nஇரண்டாவதாக, இன்னொரு கோணத்தில் \"முஹம்மது கடைசி நபியா\" என்பதை புதிய ஏற்பாட்டிலிருந்து காண்போம்.\nஇயேசு இரட்சிப்பை (அ) தம் மார்க்கத்தை அறைகுறையாக விட்டுச் சென்றாரா அல்லது முழுமைப்படுத்திச் சென்றாரா அதாவது இயேசு \"இரட்சிப்பை\" முழுவதுமாக முடித்துச் சென்றாரா அல்லது \"நான் பாதியை முடித்தேன், எனக்கு பின்பு ஒரு தீர்க்கதரிசி வருவார் அவர் மீதியை முடிப்பார்\" என்று சொல்லிவிட்டுச் சென்றாரா\nபுதிய ஏற்பாட்டை தன் தாய் மொழியில் அல்லது தனக்கு புரியும் மொழியில் படிக்கும் கிறிஸ்தவர் இதற்கு சுலபமாக பதிலைக் கூறுவார்.\nநீங்கள் எல்லாரும் புதிய ஏற்பாட்டை படித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். ஆகையால், இந்த கேள்விக்கு நீங்களே பதில் சொல்லுங்கள்.\nகூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து நின்று \"இயேசு சிலுவையில் மரிக்கும் போது 'முடிந்தது' என்றுச் சொல்லி மரித்தார், அதாவது தாம் எதற்காக வந்தாரோ அதை முடித்துவிட்டேன், எதையும் மீதி வைக்கவில்லை என்றுச் சொல்லி மரித்தார், ஆகையால் இயேசு இரட்சிப்பை முழுமைப்படுத்தியே சென்றார்\" என்று கூறினார்.\nசகோதரர் ஜான்சன்: சகோதரரே சரியாகச் சொன்னீர்கள். இது ஒரு முக்கியமான விவரம். அடுத்த விவரத்தை யார் கூறப்போகிறீர்கள்\nஇன்னொரு சகோதரர் எழுந்து நின்று இப்படியாக கூறினார்: \"இயேசு நமக்காக மரித்தது மாத்திரமல்ல, மூன்றாம் நாளில் தாம் சொன்னதுபோலவே உயிர்த்தெழுந்தார். இதோடு நின்றுவிடாமல், தமக்கு அடுத்து \"எப்படி ஊழியம் செய்யவேண்டும்\" போன்ற விவரங்களை தம்முடைய சீடர்களுக்கு கூறிவிட்டுச் சென்றார். அவர் பரமேரிச்சென்ற போது, தூதர்கள் \"இயேசு எப்படி சென்றாரோ அதே போல வருவார்\" என்றுச் சொல்லி \"மறுபடியும் இயேசு வருவார்\" என்பதை உறுதிப்படுத்தினார்கள், இன்னொரு தீர்க்கதரிசி முஹம்மது என்ற பெயரில் வருவார் அவருக்காக காத்திருங்கள் என்று தேவதூதர்கள் கூறவில்லை. ஆகையால், இயேசு தம்முடைய இரட்சிப்பை அறைகுறையாக விட்டுவிட்டுச் செல்லவில்லை, அதனை முழுமைப்படுத்திச் சென்றார்.\"\nசகோதரர் ஜான்சன்: இதுவும் ஒரு சரியான பதில் தான். மேலும் யாராவது எதையாவது கூறவிரும்புகிறீர்களா\nஒரு சகோதரி எழுந்து நின்று இப்படியாக கூறினார்: \"நாம் அப்போஸ்தலர் நடபடிகளை படித்தால், அதில் இயேசு தம் சீடர்கள் ஊழியம் செய்யும் போது எப்படி தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார், எவ்விதம் அற்புதங்கள் அடையாளங்கள் மூலமாக, தம்முடைய இரட்சிப்பை மக்களுக்கு வெளிப்படுத்தினார் என்பதை பார்க்கலாம்\". இயேசுவிற்கு பிறகு இன்னொரு தீர்க்கதரிசி வரவேண்டும் என்ற ஒரு கோட்பாடு அல்லது எதிர்பார்ப்பு வேண்டும் என்று பைபிள் எங்கும் கூறவில்லை. மிகவும் முக்கியமான விவரம் என்னவென்றால், புதிய ஏற்பாட்டின் கடைசி புத்தகமாகிய \"வெளிப்படுத்தின விசேஷம்\" எல்லாவற்றையும் முத்தரித்து விடுகின்றது. அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள், இன்னொரு தீர்க்கதரிசி வரவேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை என்று ஆணித்தரமாக கூறுகிறது. ஆக, இன்னொரு தீர்க்கதரிசி இல்லை.. வரவேண்டிய அவசியமும் இல்லை. இயேசு இரட்சிப்பை முழுமைப்படுத்திச் சென்றார், மார்க்கத்தை முழுமைப்படுத்திச் சென்றார், இன்னொருவர் வந்து இடையில் நுழைவதற்கு எந்த ஒரு வாய்ப்பையும் பைபிள் அனுமதிக்கவில்லை, முக்கியமாக \"வெளிப்படுத்தின விசேஷம்\" என்ற நூல் அனுமதிப்பதில்லை.\nநீங்கள் அனைவரும் கூறிய விவரங்கள் சரியான விவரங்களாகும். இதனை தொகுத்து நான் இப்போது சுருக்கமாக கூறுகிறேன்.\nஇயேசு தம் இரட்சிப்பை முழுமைப்படுத்திச் சென்றார், இஸ்லாமியர்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால், \"இயேசு தம் மார்க்கத்தை முழுமைப்படுத்திச் சென்றார்\", அதனை அறைகுறையாக விட்டுச் செல்லவில்லை. இதனை நாம் புதிய ஏற்பாட்டில், கீழ்கண்ட விவரங்களை படித்தால் புரிந்துக்கொள்ளலாம்.\n1) இயேசுவின் சிலுவை மரணம்\n3) இயேசு உயிர்த்தெழுந்த பிறகு தமது சீடர்களுடன் அவர் பகிர்ந்துக்கொண்ட விவரங்கள்\n4) தம் சீடர்கள் உலகமனைத்திற்கும் நற்செய்தி கூறுவதற்கு முன்பு, பரிசுத்த ஆவியானவருக்காக எருசலேமில் காத்திருக்கும் படி இயேசு கூறிய கட்டளை. இயேசு கூறியபடியே பெந்தகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் வருதல்\n5) அதன் பிறகு, அப்போஸ்தலர்கள் தம் ஊழியத்தை செய்தல், சீடர்கள் மூலமாக இயேசு அற்புதங்கள் செய்து அந்த ஊழியத்தை ஆசீர்வதித்தல்.\n6) கடைசியாக, வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் உலகத்தின் முடிவு, மற்றும் இயேசுவின் தெய்வீகத்தன்மை, கடைசி நியாயத்தீர்ப்பு போன்றவிவரங்களை தீர்க்கதரிசனங்களாக இயேசு கூறுதல்.\nஇந்த மேற்கண்ட அனைத்து விவரங்களை நாம் கூர்ந்து கவனித்தால், இயேசு தம் இரட்சிப்பை முழுமைப்படுத்திச் சென்றார் என்பதை சுலபமாக அறிந்துக்கொள்ளலாம். இதனை அறிய பெரிய பட்டப்படிப்போ, பல ஆண்டுகால பைபிள் கல்லூரி படிப்போ தேவையில்லை. புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகத்திலிருந்து, வெளிப்படுத்தின விசேஷம் வரை தனக்கு புரியும் மொழியில் படிக்கும் எந்த ஒரு சராசரி மனிதனும் (முஸ்லிமும்) புரிந்துக்கொள்வான்.\nஇப்போது நாம் இரண்டு விவரங்களைக் கண்டோம்:\nமுதலாவது, இயேசு தமக்கு பிறகு \"ஒரு தீர்க்கதரிசி\" வருவார் என்று கூறவில்லை, அதற்கு பதிலாக‌ அவர் பரிசுத்த ஆவியானவர் வருவார் என்று கூறினார். பரிசுத்த ஆவியானவரும் அவர் கூறியபடியே வந்தார். இரண்டாவதாக, இயேசு தம் இரட்சிப்பை முழுவதுமாக 100 சதவிகிதம் முழுமைப்படுத்தியே சென்றார்.\nஎனவே, புதிய ஏற்பாட்டின் படி:\n1) முஹம்மது என்ற பெயரில் ஒருவர் வருவார் என்று புதிய ஏற்பாடு கூறவில்லை, இயேசுவும் கூறவில்லை.\n2) புதிய ஏற்பாட்டில் முஹம்மது பற்றி கூறப்பட்டுள்ளது என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறினால் அது மிகப்பெரிய பொய்யாகும். கிறிஸ்தவர்களை வஞ்சிக்க சாத்தான் செய்யும் சூழ்ச்சியாகும்.\n3) இயேசுவிற்கு பிறகு இன்னொரு தீர்க்கதரிசி உலக மக்களை வழிநடத்த அவசியமில்லை.\n4) நம்முடைய தேவன் அனுப்பிய கடைசி தீர்க்கதரிசி முஹம்மது அல்ல.\n5) கிறிஸ்தவர்கள் முஹம்மதுவை நம்பவேண்டிய அவசியமும் இல்லை. கிறிஸ்தவர்கள் முஹம்மதுவை நம்பினால் தங்கள் இரட்சிப்பை இழந்துவிடுவார்கள்.\nஎனவே அருமை சகோதர சகோதரிகளே, முஹம்மது கடைசி தீர்க்கதரிசி என்று இஸ்லாமியர்கள் கூறினால் அது \"பொய்\" என்பதை அறியுங்கள். உங்கள் பைபிள் முஹம்மது பற்றி கூறுகிறது என்று இஸ்லாமியர்கள் கூறினால், \"நம்முடைய தாய் மொழியில் பைபிளை படிக்கும் நம்மிடமே வந்து நம்மை வஞ்சிக்க\" அவர்கள் முயற்சி எடுக்கிறார்கள் என்பதை அறியுங்கள். தன்னுடைய வேதத்தை (குர்‍ஆனை) தன் தாய் மொழியில் படிக்க அவ்வளவாக விரும்பாத இஸ்லாமியர்கள் நம் தாய் மொழியில் நாம் படிக்கும் வேதத்தை நமக்கு கற்றுக்கொடுக்க‌ வருவது என்பது எவ்வளவு வேதனைக்குரியது என்பதை கவனியுங்கள்.\nகேள்வி 3: என் பெயர் சாமுவேல், என்னுடைய கேள்வி என்னவென்றால், புதிய ஏற்பாட்டின் படி \"முஹம்மது ஒரு தீர்க்கதரிசி\" இல்லை என்பது உண்மை, அப்படியானால், புதிய ஏற்பாடு முஹம்மதுவை எப்படி காண்கிறது வேறு வகையில் சொல்லவேண்டுமானால், புதிய ஏற்பாட்டின் படி நாம் \"முஹம்மதுவை\" எப்படி அழைக்கலாம் அல்லது புதிய ஏற்பாட்டின் படி \"அவர் யார் வேறு வகையில் சொல்லவேண்டுமானால், புதிய ஏற்பாட்டின் படி நாம் \"முஹம்மதுவை\" எப்படி அழைக்கலாம் அல்லது புதிய ஏற்பாட்டின் படி \"அவர் யார்\nமிகவும் அருமையான கேள்வியை கேட்டுள்ளீர்கள். இந்த கேள்விக்கு விடையை காண்பதற்கு முன்பாக, நான் உங்களிடம் ஒரு 100 ரூபாய் நோட்டை தருகிறேன், அதனை உங்களிடம் உள்ள 100 ரூபாய் நோட்டுடன் ஒப்பிட்டுப்பார்த்து நான் உங்களிடம் கொடுத்த நோட்டு நல்ல நோட்டா\n[சகோதரர் ஜான்சன் ஒரு 100 ரூபாய் நோட்டை கேள்வி கேட்டவரிடம் தருகிறார், அதனை அவர் வாங்கி தன்னிடம் இருக்கும் 100 ரூபாய் நோட்டுடன் ஒப்பிடுகிறார், இப்போது சகோதரர் ஜான்ச‌ன் ம‌றுப‌டியும் பேசுகிறார்..]\nஜான்சன்: நான் கொடுத்த நோட்டுடன் உங்கள் நோட்டை ஒப்பிட்டீர்களா\nசாமுவேல்: ஆம் நான் ஒப்பிட்டேன்.\nஜான்சன்: சரி, முடிவு என்ன\nசாமுவேல்: நீங்கள் கொடுத்த நோட்டு, இந்திய அரசாங்கம் அச்சடித்த நோட்டு அல்ல.\nஜான்சன்: சரி, இதனை எப்படி கண்டுபிடிச்சீங்க\nசாமுவேல்: என்னிடமுள்ள நோட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன், ஆகையால் அது அரசாங்கம் அச்சடித்த நோட்டு இல்லை என்பதை கண்டுபிடித்தேன்.\nஜான்சன்: சரி, அது நல்ல நோட்டு இல்லை என்றுச் சொல்லிவிட்டீர்கள், அதற்கு இன்னொரு பெயர் என்ன\nசாமுவேல்: ம்ம்ம்ம்ம் நல்ல நோட்டு இல்லையானால், அதற்கு பெயர் \"கள்ள நோட்டு\"...\nஜான்சன்: சரியாக பதில் சொன்னீங்க. இப்போது பைபிளின்படி முஹம்மது \"தீர்க்கதரிசி\" இல்லை என்று நிருபணமாகிவிட்டதால், அவரை பைபிள் எப்படி அழைக்கும்\nசாமுவேல்: ம்ம்ம்ம்.... \"கள்ளத் தீர்க்கதரிசி\" என்று பைபிள் அழைக்கும்...\nஜான்சன்: சரியாகச் சொன்னீர்கள். பைபிளின் படி முஹம்மது ஒரு \"கள்ளத் தீர்க்கதரிசி\" ஆவார்.\nஇயேசு தமக்கு பின்பு அனேக கள்ளத்தீர்க்கதரிசிகள் வருவார்கள் என்று எச்சரித்துள்ளார். அவர்கள் கூடுமானவரை கிறிஸ்தவர்களையும் ஏமாற்றுவார்கள் என்றும் கூறியுள்ளார். புதிய ஏற்பாடு அனேக இடங்களில் இப்படிப்பட்ட கள்ளத் தீர்க்கதரிசிகள் வருவார்கள், அவர்களை விசுவாசிக்கவேண்டாம் என்று எச்சரிக்கிறது.\nமுதலாவதாக, பைபிள் \"முஹம்மதுவை\" கள்ளத் தீர்க்கதரிசி என்று அழைக்கிறது:\nமுதலாவது புதிய ஏற்பாடு முஹம்மதுவை \"கள்ளத் தீர்க்கதரிசி\" அல்லது \"பொய் தீர்க்கதரிசி\" என்று பட்டம் சூட்டுகிறது என்பதை எல்லா கிறிஸ்தவர்களும் மனதில் வைக்கவேண்டும்.\nகள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள் (மத்தேயு 7:15)\nஅப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள். அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும். (2 கொரிந்தியர் 11:13-15)\nஇரண்டாவதாக, பைபிள் அவரை \"பொய்யர்\" என்று கூறுகிறது:\nபிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவன் பொய்யன் என்று வேதம் கூறுகிறது. முஹம்மது \"பிதாவையும் குமாரனையும் மறுதலித்தார்\", ஆகையால், இதன் அடிப்படையில் நாம் பார்த்தால், பைபிள் முஹம்மதுவை \"பொய்யன்\" என்ற பெயரையும் சூட்டுகிறது.\nஇயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன் பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடைவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான். ஆகையால் ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கக்கடவது; ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களும் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள். நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். உங்களை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன் . (1 யோவான் 2: 22-26)\nமூன்றாவதாக, பைபிள் அவரை \"சபிக்கப்பட்டவன்\" என்று அழைக்கிறது\nகீழ்கண்ட வசனங்களின் படி, பைபிள் கூறும் நற்செய்தியை அல்லாமல் \"வேறு ஒரு நற்செய்தியை\", \"வேறு ஒரு இயேசுவை\" மனிதர்களுக்கு போதிக்கிறவன், அவன் மனிதனாக இருந்தாலும் சரி, வானத்திலிருந்து வருகின்ற தூதனாக இருந்தாலும், \"அவன் சபிக்கப்பட்டவன்\" என்று பைபிள் கூறுகி��து.\nஉங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன் . கலாத்தியர் 1:6-9.\nஆக, புதிய ஏற்பாட்டின் படி முஹம்மது \"ஒரு பொய்யர்\", \"கள்ள தீர்க்கதரிசி\" மற்றும் \"சபிக்கப்பட்டவர்\" ஆவார். இஸ்லாமியர்களின் மனம் புண்படும் என்று நாம் இவைகளை மறைத்துவைத்தால், சாத்தான் நம்மை வஞ்சிக்க நாமே அவனுக்கு வழி வகுத்து கொடுக்கிறவர்களாக கர்த்தரின் பார்வையில் காணப்படுவோம்.\nமுஸ்லிம்கள் விரும்புகிறார்களோ இல்லையோ, நம்முடைய வேதம் கூறுவதை நாம் நம்பவேண்டாமா \"இயேசு தேவகுமாரன் இல்லை\" என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள், கிறிஸ்தவர்கள் துக்கப்படுவார்களே என்று அவர்கள் நினைத்து, நம்மிடம் \"இயேசு இறைவன் தான்\" என்று கூறுகிறார்களா என்ன \"இயேசு தேவகுமாரன் இல்லை\" என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள், கிறிஸ்தவர்கள் துக்கப்படுவார்களே என்று அவர்கள் நினைத்து, நம்மிடம் \"இயேசு இறைவன் தான்\" என்று கூறுகிறார்களா என்ன இல்லையல்லவா அதே போலத்தான், சத்தியம் சத்தியமே. அதனை சொல்வது நம்முடைய கடமை.\nகேள்வி 4: என் பெயர் எஸ்தர். எனக்கு ஒரு இஸ்லாமிய தோழி இருக்கிறாள், அவள் என்னிடம் \"முஸ்லிம்களாகிய நாங்கள் உங்கள் இயேசுவை மதிக்கிறோம், கவுரப்படுத்துகிறோம், அதே போல நீங்கள் ஏன் முஹம்மதுவை மதிப்பதில்லை, கவுரப்படுத்துவதில்லை\" என்று கேட்கிறாள் இதற்கு நான் எப்படி பதில் கூறுவது\nசகோதரர் ஜான்சன்: உங்கள் தோழியிடம், \"மதிப்பு, மரியாதை, கவுரவம்\" என்றால் என்ன\nஇயேசுவை அவர்கள் மதிக்கிறார்கள் என்றுச் சொல்வது \"மிகப் பெரிய வஞ்சகமாகும்\". \"ஒருவரை நாங்கள் மதிக்கிறோம்\" என்பது எப்படி வஞ்சகமாகும் என்ற கேள்வி முஸ்லிம்களுக்கு எழலாம், இதனை நான் இப்போது விளக்குகிறேன்.\nமுதலாவதாக, ஒருவரை நாம் மதிக்கிறோம் என்றுச் சொன்னால், அவர் இருக்கின்ற வண்ணமாகவே நாம் அவரை மதிக்கவேண்டும். அதாவது, இயேசுவை இஸ்லாமியர்கள் மதிக்கிறார்கள் என்றுச் சொன்னால், \"இயேசு இறைக்குமாரனாக இருக்கிறார், அந்த ஸ்தானத்தில் அவரை மதித்தால்\" அது உண்மையாக கவுரமாகும். இயேசு தேவகுமாரன் என்பதை மறுத்துவிட்டு, அவரது போதனைகள் பொய் என்றுச் சொல்லி குற்றப்படுத்திவிட்டு, கிறிஸ்தவர்களை ஏமாற்றுவதற்காக, \"நாங்கள் உங்கள் இயேசுவை மதிக்கிறோம்\" என்று இஸ்லாமியர்கள் கூறுவது எப்படி உண்மையான கவுரமாகும்\nஇன்னொரு உதாரணத்தை இஸ்லாமிய நிலையிலிருந்து பார்ப்போம். அதாவது, கிறிஸ்தவர்களாகிய நாம் கீழ்கண்டவாறு சொல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம், இதனை இஸ்லாமியர்கள் எப்படி காண்பார்கள் \" எங்கள் முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் எவ்வளவாக மதிக்கிறார்கள் பார்த்தீர்களா \" எங்கள் முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் எவ்வளவாக மதிக்கிறார்கள் பார்த்தீர்களா\" என்று சந்தோஷப்படுவார்களா\n1) கிறிஸ்தவர்களாகிய நாங்கள் உங்கள் முஹம்மதுவை உங்களைவிட அதிகமாக மதிக்கிறோம், கவுரப்படுத்துகிறோம்.\n2) முஹம்மது ஒரு நல்ல மனிதர், நேர்மையானவர்.\n3) முஹம்மது ஒரு இறைத்தூதர் அல்ல, அவர் ஒரு சாதாரண மனிதர் மட்டுமே.\n4) முஹம்மதுவை ஜிப்ராயீல் தூதர் சந்திக்கவில்லை.\n5) முஹம்மதுவிற்கு இறைவனிடமிருந்து தூதுகள் வரவில்லை.\n6) முஹம்மதுவிற்கு குர்‍ஆன் இறங்கியது என்று இஸ்லாமியர்கள் சொல்வது சுத்தப் பொய்யாகும், முஹம்மதுவிற்கு அப்படிப்பட்ட வெளிப்பாடு ஒன்றும் வரவில்லை.\n7) முஹம்மதுவை நாங்கள் அதிகமாக மதிக்கிறோம், கவுரப்படுத்துகிறோம்.\nமேற்கண்ட விதமாக கிறிஸ்தவர்கள் முஹம்மதுவைப் பற்றி கூறி, பார்த்தீர்களா நாங்கள் எவ்வளவு அதிகமாக முஹம்மதுவை மதிக்கிறோம் என்றுச் சொன்னால், முஸ்லிம்கள் ஒப்புக்கொள்வார்களா\nமுஹம்மது ஒரு இறைத்தூதர் என்று நம்பி, அவருக்கு குர்‍ஆன் இறக்கப்பட்டது என்று நம்பி, பிறகு அவரை நாங்கள் மதிக்கிறோம் என்று கிறிஸ்தவர்கள் சொன்னால் அது உண்மையான கவுரமாக இருக்குமே ஒழிய, முஹம்மதுவின் \"நிலையை\" அதாவது அவரது நபித்துவத்தை மறுத்துவிட்டு, குர்‍ஆனை மறுத்துவிட்டு, அவரை மதிக்கிறோம் என்று கிறிஸ்தவர்கள் சொன்னால், அது எப்படி மரியாதை செலுத்துவதாகும்\nஇதே போலத்தான், இயேசுவின் தெய்வத்தன்மையை மறுத்துவிட்டு, அவர் உண்மையாக யாராக இருந்தார் என்பதை மறுத்துவிட்டு, அவரது போதனைகளை உள்ளடக்கிய‌ பைபிளை குற்றம் கூறிவிட்டு, பலவீனமான கிறிஸ்தவர்களிடம் வந்து \"நாங்கள் உங்கள் இயேசுவை மதிக்கிறோம்\" என்றுச் சொல்வது எப்படி உண்மையான மரியாதையாக கருதப்படும்\nசாத்தனுடைய சூழ்ச்சிகளை முற்றிலும் அறிந்தவர்களாக, இப்படிப்பட்ட இஸ்லாமிய வாதங்களை நம்பவேண்டாம் என்று உங்களை எச்சரிக்கிறேன்.\nஉங்களுடைய நித்தியம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.\nஇனி எந்த இஸ்லாமியராவது , \"நாங்கள் உங்கள் இயேசுவையும், அவரது தாயாகிய மரியாளையும், உங்களை விட அதிகமாக கவுரப்படுத்துகிறோம்\" என்று உங்களிடம் கூறினால். அதற்கு நீங்களும், \"ஆமாம், நாங்களும் உங்கள் முஹம்மதுவை மதிக்கிறோம், அவர் ஒரு நல்ல மனிதர் ஆனால், இறைத்தூதர் அல்ல, அவருக்கு குர்‍ஆன் இறங்கவில்லை, ஆனாலும்,அவர் நல்ல மனிதர், நாங்கள் அவரை அதிகமாக கவுரப்படுத்துகிறோம்\" என்று சொல்லிப் பாருங்கள். மரியாதை என்றால் என்ன கவுரவம் என்றால் என்ன என்பதை அவர்கள் புரிந்துக்கொள்வார்கள்.\nஇயேசுவை யாராவது கவுரப்படுத்த விரும்பினால், பைபிள் \"அவரை\" எப்படி அடையாளம் காட்டுகிறதோ அதன் படி அவரை கவுரப்படுத்துங்கள்.\nமுஹம்மதுவை யாராவது கவுரப்படுத்த விரும்பினால், குர்‍ஆனும், ஹதீஸ்களும் அவரை எவ்விதம் அடையாளம் காட்டுகின்றதோ அதன் படி அவரை கவுரப்படுத்துங்கள்.\nஇவ்விருவருடைய மூல ஆதாரங்களை மறுதலித்துவிட்டு, தங்கள் சொந்த நூல்களின் படி அவரை கவுரப்படுத்த முயன்றால், அது \"வஞ்சகமாகும்\". இந்த இடத்தில் ஒரு விஷயத்தை கூறிக்கொள்கிறேன், \"கிறிஸ்தவர்களாகிய நாங்கள் முஹம்மதுவை \"முஹம்மது நபி (Prophet Muhamamd)\" என்ற நிலையில் மதிப்பதில்லை, முஹம்மதுவை \"திரு. முஹம்மது (Mr. Muhamamd)\" என்ற நிலையில் மதிக்கிறோம்\" அவ்வளவே.\nஇந்த பாகத்தில் \"புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் முஹம்மதுவின் நபித்துவத்தைப் பற்றிய சிறு குறிப்பைக் (கேள்வி பதில்களாக) கண்டோம், அடுத்த பாகத்தில் பழைய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் முஹம்மதுவின் நபித்துவத்தைப் பற்றி இன்னும் மேலதிக விவ��ங்களைக் கர்த்தருக்கு சித்தமானால் காண்போம்... „\nதமிழ் கிறிஸ்தவ உலகமே... கடைசி காலங்களில் அனேக வஞ்சகர்கள் எழும்பி, தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள் என்று வேதம் எச்சரிக்கிறது... இஸ்லாமியர்களின் வஞ்சக வார்த்தைகளை நம்பி ஏமாறவேண்டாம் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.... ஒருவேளை இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் ஒரு கிறிஸ்தவ போதகராக இருப்பீர்களானால், \"உங்கள் மீது உங்கள் ஆடுகள் பற்றிய கணக்கு கேட்கப்படும் என்பதையும், ஆடுகளை மேய்ப்பதில், அவர்களை சரியான ஞானத்தில் நடத்துவதும் உங்கள் கடமை என்பதையும் கவனத்தில் கொள்ளவும்\". இஸ்லாம் பற்றி உங்கள் சபை விசுவாசிகளுக்கு எச்சரிக்கையிடும் படி கேட்டுக்கொள்கிறேன்.\nஆனால் இதே போன்ற கேள்வி பதில் நிகழ்ச்சிகள் உங்கள் தலைமையில் உண்மையில் நடக்குமானால் மிகவும் சுவையாக\nஇருக்கும். கிறிஸ்தவர் அல்லாதவர்கள் கிறிஸ்தவத்தை குறித்த ஐயங்களை தெளிவாக்கி கொள்ள முடியும்.\n17 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:57\nசகோதரரே, முதலில் இணையத்தில் கிறிஸ்தவர்கள் இஸ்லாம் பற்றி அறிந்துக்கொள்ளட்டும், பிறகு நீங்கள் சொல்வது போல நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.\nஒரு முக்கியமான விஷயம், கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமியர்கள் போல கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை என்ற கேள்வி உங்களுக்கு வந்தால் கீழ்கண்ட கட்டுரையை படித்து தெரிந்துக் கொள்ளவும்.\n17 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:17\nநன்றி நண்பர் உமர் அவர்களே,\nநீங்கள் கொடுத்த தலைப்பில் சென்று படித்தேன் அருமையான காரணங்களை அடுக்கியுள்ளீர்கள். ஆனால் ஏன் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போல கேள்வி‍ பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை என்ற கேள்விக்கு பதிலாக இணைய தளங்களை பதிலாக காட்டுவது எந்த விதத்தில் பதிலாக அமையும்.\nமேலும் நாம் வாழ்ந்து கொண்டு இருப்பது தமிழ் நாட்டில், எளிமையான தமிழில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் சர்வேதேச அளவில் இயங்கி கொண்டிருக்கும் ஆங்கில இணைய தளங்களில் சென்று கேள்வி கேட்பதற்கும் பாரிய வித்தியாசம் உள்ளதாக நான் உணர்கிறேன்.\nதாங்கள் கூறும் காரணங்களை போன்றே கிறிஸ்தவர் அல்லாதவர்களுக்கும் பைபிளை குறித்த சந்தேகங்கள், கிறிஸ்தவத்தில் இருக்கும் பிரிவுகளை குறித்த சந்தேகங்கள் இன்னும் எண்ணற்ற சந்தேகங்கள் இருக��கலாம் அல்லவா\nபாமர மக்கள் இணையத்தை அணுகி இவற்றையெல்லாம் அறிந்து கொள்வது நடைமுறைக்கு ஒவ்வாதது என்பது என் கருத்து.\n18 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:09\n நபியைப் பற்றி நான் அறிந்ததை இதோ உங்களுக்கு அனுப்புகிறேன். தாங்கள் விரும்பினால் அப்படியோ அல்லது எடிட் செய்தோ பிரசுரியுங்கள்.தயவாக தங்களோடு நான் தொடர்பு கொள்ள தங்களது ஈமெயில் முகவரி தாருங்கள். நான் ஒரு சுவிசேஷகன். நானும் குரானை் படித்தும் இவர்களுடைய மோசடிகளை அறிந்து தேவ ஜனங்களை தெளிவுக்குள் நடத்த விரும்பியே தங்களுடன் ஐக்கியப்பட விரும்புகிறேன்.\nபெண்கள் விஷயத்தில் நபிக்கு மட்டும் விசேஷ சலுகை கொடுத்த அல்லா\nதனது வளர்ப்பு மகன் ஜைது என்பனுடைய மனைவியை அதாவது மருமகளை தான் அடைய விரும்பியபோது அல்லா நபிக்கு அனுமதி கொடுக்கிறார். அதைத்தான் கீழே உள்ள குரான் வசனம் கூறுகிறது. அதாவது ஏற்கெனவே உள்ள மனைவியையும் வைத்துக் கொள்ளும், ஜைதுவின் மனைவியையும் அவனை விவாகரத்து செய்ய வைத்து அதன்பின் அவன் மனைவியையும் எடுத்துக் கொள்ளும் என்பது அல்லாவின் கட்டளை. அப்படியானால் இந்த நபியின் காதலுக்கு அல்லா எவ்வளவு சப்போர்ட் செய்து முறை தவறிய உறவை தொடர அனுமதிக்கிறார். இது புனிதமான வேதமாம்.\n) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்: “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.\nஅடுத்து கீழே உள்ள குரான் வசனத்தைப் பாருங்கள். யாரையெல்லாம் இந்த பெண்ணாசை பிடித்த நபிக்காக ( விதி விலக்காக இவர் மட்டும் இதைச் செய்யலாம் ) என அல்லா அனுமதிக்கிறார் பாருங்கள். பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகள், அத்தை மாமா பிள்ளைகள், சித்தி, பெரியம்மா பிள்ளைகள், இவை தவிர யாரெல்லாம் நபியை விரும்புகிறார்களோ அவர்களையும், அதுபோல யாரையெல்லாம் நபி விரும்புகிறாரே அவர்களையும் நபி அநுபவிக்க தடையில்லையாம் சொல்வது புனிதமான குரான். எவ்வளவு கேவலமாக இருக்கிறது பாருங்கள்.\n எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண்நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்);\nநாம் இதை மிகைப் படுத்தியோ பொய்யாகவோ சொல்லவில்லை. குரான் சொல்வதைத்தான் அப்படியே கூறுகிறோம்.\nபைபிளுக்கு விரோதமாக பேசி, உண்மைகளை மறைக்க விரும்பி, இல்லாத பொல்லாத கதைகளை பரப்பி ஆதாயம் தேடி, தனது மார்க்கத்தை வளர்க்க விரும்பினால் நாங்கள் கோடிக் கணக்காண ஆதாரங்களைக் கொண்டு வருவோம். துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓட வைப்போம் பரிசுத்த வேதமே உண்மை என நிரூபிக்கும்வரை ஓயமாட்டோம்.\nபொறுத்திருங்கள் இன்னும் தொடர்ந்து வரும். , ஈஸா குரான்.\n5 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 7:20\nஇப்படிப்பட்ட புஸ்தகத்தை வைத்துக் கொண்டு பைபிள் ஆபாசமாக உள்ளது என உண்மையை திரித்து அவர்களிடம் உள்ள மாபெரும் இமாலய தவறுகளை அதுவும் இறைத்தூதர் என அவர்கள் மிகவும் மதிக்கிற தலைவரைக் குறித்து அவர்களுடை��� குரானிலேதான் இப்படி எழுதப் பட்டுள்ளதை மறைக்கப் பார்க்கிறார்கள். இதை எந்த விதத்தில் புனித நூல் என்கிறார்கள். நபியை தீர்க்கதரிசி என எந்த ஆதாரத்தில் சொல்லுகிறார்கள்.\nநபியின் வீட்டுக்கு சென்று கதையளக்கவோ, அவருடைய மனைவிகளிடம் நேரடியாக பேசவோ கூடாது என்பது அல்லாவின் கட்டளையாம். அப்படிச் செய்தால் அது பாவமாம். இவன் மட்டும் எவளையும் அநுபவிப்பதை அல்லா மன்னித்துவிடுவாராம். கவனியுங்கள் இவருக்கு தனது மனைவிகள் மேல் அவ்வளவு சந்தேகம். திருடனுக்கு அவன் புத்திதானே வரும்.\n (உங்களுடைய நபி) உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப்பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் (உடன்) கலைந்து போய் விடுங்கள்; பேச்சுகளில் மனங்கொண்டவர்களாக (அங்கேயே) அமர்ந்து விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும்; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார்; ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை; நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல; அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது; நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ) காரியமாகும்.\nமுகம்மது நபி நினைத்தால் எவரையும் மனைவியாக வைத்துக் கொள்ளலாம், மனைவியரை மாற்றிக் கொள்ளலாம்.\n33:51. அவர்களில் நீர் விரும்பிய வரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர் நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இதில்) உம்மீது குற்றமில்லை; அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தி அடைவதற்காகவும், இது சுலபமான வழியாகும்.\nமுகம்மது நபி நினைத்தால் எவரையும் மனைவியாக வைத்துக் கொள்ளலாம், மனைவியரை மாற்றிக் கொள்ளலாம். எந்தப் பெண்களுடைய அழகு நபியைக் கவர்கிறதோ அவளை அடைவதில் நபிக்கு தடையில்லையாம்.அவர் செய்வது சரியென அல்லா கூறுகிறார் என குரான் இவ்வளவு பெரிய திருட்டுகாதலை, கள்ளத் தொடர்பை பகிரங்கமாக செய்ய நபிக்கு அனுமதி கொடுக்கிறது. இது புனிதமான வேதம் என மார்தட்டிப் பேசுகிறார்கள். அப்படியானால் எந்த அளவு மக்களை நபி முட்டாளாக்கியிருக்கிறான். பாருங்கள்.\n33:52. இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள்; இன்னும் இவர்களுடைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும்; அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே - ஹலால் இல்லை - மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன்.\nநபியின் மனைவிகளை அவருக்குப் பின் யாரும் தொடக்கூடாது. ஆனால் அவர் மட்டும் எவனுடைய மனைவியையும்தொடலாம். இதிலேயே அந்த நபியின் கள்ளப்புத்தியும்,சந்தேகப்புத்தியும் தெளிவாகத் தெரிகிறது. அவனுடைய வசதிக்காகவே அல்லாவின் கட்டளை இது என பச்சையாகப் பொபய் சொல்லி மக்களை ஏமாற்றியிருக்கிறான்.அதனையும் அப்பாவி மக்கள் நம்புகிறார்கள் அதுதான் மிகக் கொடுமையான வேதனை.\n33:57. எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான்; மேலும், அவர்களுக்கு இழிவுதரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான்.\nஇவ்வளவு செய்த நபியைப் பழித்தால் சாபமாம். இழிவு தரும் வேதனை வருமாம் வரட்டுமே அந்த சாபம். அப்படி அவ்வளவு அநியாயம் செய்பனுக்கே சாபம் தராத அல்லா நியாயமாக நடக்கிற அநியாயத்தை அம்பலப்படுத்துகிற மனிதனுக்கு சாபம் கொடுத்தால் அந்த அல்லாவும் அநியாயம் செய்பவர்தானே\n5 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 7:22\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஜியா/அப்சருக்கு பதில்: உஸ்மானின் முழு குர்‍ஆன் உயி...\nபீஜேவிற்கு கேள்வி: உஸ்மான் காலத்து குர்‍ஆன் இன்று ...\nபீஜேவிற்கு கேள்வி: குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பா...\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 2\nபீஜேவிற்கு கேள்வி: குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பா...\nபீஜேவிற்கு கேள்வி:குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாத...\nAnswering PJ: பீஜே அவர்களின் “இது தான் பைபிள்” புத...\nஇஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1\nபதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1\nஉமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு \nஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்\nபீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை\nஇயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\nஇயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\nபிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\nபிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\nஇஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\nஇஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 1\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 2\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\nநேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\nஇது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\nபொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\nFake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nபைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nஇது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\nயோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\nகுர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\nபைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஇஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\nஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\nகேள்வியும் நானே, பதிலும் நானே - 1\nமுஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\nஇயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\nதமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\nசத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\nகற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\nஇஸ்லாம் பற்றி அறிய பயனுள்ள தளங்கள்:\nதமிழ் கிறிஸ்தவர்கள் தளம் - www.tamilchristians.com\nஅல்-அவ்வல் மற்றும் அல்-ஆகிர் (1)\nஇயேசுவின் வரலாறு மறுப்புக் கட்டுரை (7)\nஇஸ்லாமியர்களின் மீது யுத்தம் (1)\nபி ஜைனுல் ஆபிதீன் (20)\nபைபிள் Vs குர்ஆன் (50)\nரமளான் ரமலான் இஸ்லாம் பிஜே இயேசு குர்-ஆன் முஹம்மது (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2020/10/10/transgender-man-who-attempted-suicide-at-trichy-police-training-college/", "date_download": "2021-02-28T19:14:49Z", "digest": "sha1:DNMRB2M3VGTEN53375SQ2KNWALCJZPJV", "length": 7591, "nlines": 102, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி காவலர் பயிற்சிக் கல்லூரியில் தற்கொலைக்கு முயன்ற திருநங்கை… – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி காவலர் பயிற்சிக் கல்லூரியில் தற்கொலைக்கு முயன்ற திருநங்கை…\nதிருச்சி காவலர் பயிற்சிக் கல்லூரியில் தற்கொலைக்கு முயன்ற திருநங்கை…\nதேனி மாவட்டத்தை சேர்ந்த 21 வயது திருநங்கை ஒருவர் சமீபத்தில் காவலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் அவர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் உள்ள பெண் காவலர் பயிற்சிக் கல்லூரியில் கடந்த சில மாதங்களாக பயிற்சி பெற்று வருகிறார்.\nஇந்நிலையில் காவலர் பயிற்சிக் கல்லூரியில் முதல்வர் மற்றும் துணை முதல்வரால் திருநங்கை அடிக்கடி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவம் குறித்து டிஜிபியிடம் தொலைபேசியில் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து விசாரணை நடைபெற்று வந்தது.\nஇந்த நிலையில் பிரச்சினை தொடர்பாக திருநங்கையிடம் காவல் பயிற்சி கல்லூரி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த திருநங்கை விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருச்சி சமயபுரம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்த குழந்தைகள் பிணமாக மீட்பு …\nதிருச்சி தலைமை தபால் நிலையத்தில் தேசிய தபால்வார விழா தொடக்கம்…\nதிருச்சியில் சாலைய��ர பெண்ணிற்கு நடந்த கேங் ரேப் நடந்தது என்ன \nதிருச்சியில் சிறுமியை திருமணம் செய்த இளைஞா் கைது :\nதிருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக சிறுத்தை குணா தேர்வு\nதிருச்சியில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி:\nதிருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:\nதிருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:\nதிருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கு அடிப்படை தேர்வு\nதிருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக சிறுத்தை குணா தேர்வு\nதிருச்சியில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி:\nதிருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:\nதிருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:\nதிருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக சிறுத்தை குணா தேர்வு\nதிருச்சியில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி:\nதிருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:\nதிருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/car-fire-accident-today", "date_download": "2021-02-28T19:16:48Z", "digest": "sha1:KM4KHWUMNQKPDBCHANUVOH2OVGFB3NFL", "length": 4722, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசிறுமியின் படிப்புச் செலவுக்கு கே டி ராஜேந்திர பாலாஜி ரூ.5 லட்சம் வழங்கினார்.\nநடுரோட்டில் பற்றி எரிந்த கார்... நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nவிருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் பேட்டி\nPuducherry: திடீரென தீப்பிடித்த கார்... அதிர்ஷ்டவசமாக தப்பிய தாய், குழந்தை\nநடுரோட்டில் பற்றி எரிந்த கார்... மீட்புத்துறை வருவதற்குள் சாம்பல்\nநடுரோட்டில் பற்றி எரிந்த வேன்... சென்னை பைபாசில் பயங்கரம்\nநாகர்கோவில் டூ சென்னை... ரயிலில் பயங்கர தீ விபத்து\nநாகர்கோவில் டூ சென்னை... ரயிலில் பயங்கர தீ விபத்து\nமினி வேன் மீது மின்னல் வேகத்தில் மோதும் கார்... பதைபதைக்கும் வீடியோ\nநள்ளிரவில் பற்றி எரிந்த கார்... ஜிஎஸ்டி சாலையில் பரபரப்பு\nநடுரோட்டில் பற்றி எரிந்த கார்... நள்ளிரவில் பரபரப்பு\nசாலை விபத்தில் திமுக நிர்வாகி படுகாயம்\nகோவை: நடு ரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்\nகாரில் சிக்கிய நபர்... ஜிஎஸ்டி சாலையில் பரபரப்பு\nசாலை விபத்து... காருக்குள் சிக்கி தவித்த நபர்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/news/police-arrives-in-raja-rani-2-serial-see-on-location-photo/articleshow/80426882.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article11", "date_download": "2021-02-28T18:43:13Z", "digest": "sha1:DVTLQ4QL4MOXDKLSXK4CIVLTMTBT7LYG", "length": 10622, "nlines": 92, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nராஜா ராணி 2: அர்ச்சனாவை பிடிக்க போலீஸ் வந்தாச்சு.. ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ வைரல்\nராஜா ராணி சீரியலில் அர்ச்சனா செய்த தில்லாலங்கடி வேலையை ஹீரோயின் சந்தியா துப்பறிந்து கண்டுபிடித்துவிட்ட நிலையில், தற்போது போலீஸும் வந்திருக்கிறது.\nராஜா ராணி சீரியலில் வெறும் அட்டை பெட்டியை எறிந்துவிட்டு மொத்த குடோனும் எறிந்துவிட்டது போல நாடகம் ஆடுகிறார் அர்ச்சனா என சந்தியா கிட்டத்தட்ட கண்டுபிடித்துவிட்டார். ஆனால் போலீஸிடம் போக வேண்டாம் என அத்தை கூறி இருந்தார் என இந்த வார எபிசோடுகளில் காட்டப்பட்டு இருந்தது.\nஆனால் அடுத்த வாரம் போலீஸ் குற்றவாளியை கண்டுபிடிக்க வந்திருக்கிறது என்பது தற்போது வெளியாகி இருக்கும் ஒரு ஷுட்டிங் ஸ்பாட் போட்டோ மூலமாக உறுதி ஆகி இருக்கிறது.\nராஜா ராணி 2 சீரியல் ஹீரோ சித்து தான் ஒரு போலீஸ் உடன் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். 'அட டெல்லியில் எதோ பிரச்சனையாம்பா.. அதுக்கும் நாம தான் போனுமாம்.. சரி போவோம்’ என கின்டலாக பதிவிட்டு உள்ளார் அவர்.\nராஜா ரானி சீரியல் தற்போது பரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் குடோனை எரித்தது யார் என தெரிந்துகொள்ள சந்தியா தனது மூளையை பயன்படுத்தி சில தடயங்களை கண்டுபிடித்து வருவது தான். இந்த சம்பவம் விபத்து அல்ல திட்டமிடப்பட்ட ஒன்று என்று அவர் கூறினாலும் வீட்டில் இருக்கும் மற்றவர்களை அடுத்தகட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.\nமேலும் சந்தியா எடுத்து வைத்திருந்த சாம்பலையும் அர்ச்சனா கீழே கொட்டிவிட்டார். அதனால் இனி என்ன புதிய ஆதாரத்தை சந்தியா கண்டுபிடிக்க போகிறார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஜூலி இது யாரு உங்க லவ்வரா வீடியோ பார்த்து கேட்ட நெட்டிசன்களுக்கு அவரது பதில் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவிஜய் டிவி ராஜா ராணி 2 சீரியல் Vijay Tv Serial raja rani 2\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசுக்கு அப்புறம் தான் ஆப்பிள் ஜூஸ் கொடுக்கணும் இப்படி தயாரிச்சு கொடுங்க\nபரிகாரம்அந்தி மாலை நேரத்தில் இந்த 5 காரியங்களைச் செய்வதால் ஏழ்மை வரும்\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nதின ராசி பலன் Daily Horoscope, February 28 : இன்றைய ராசிபலன் (28 பிப்ரவரி 2021) - மகரம், கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் கவனம் தேவை\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nடெக் நியூஸ்Samsung: உங்க பட்ஜெட் ரூ.12000-ஆ அப்போ கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க\nமத்திய அரசு பணிகள்SSC அரசு பணியாளர் ஆணையம் வேலைவாய்ப்பு 2021\nசென்னைசிங்கார சென்னை இப்போ குப்பையாகிவிட்டது... ஸ்டாலின் வேதனை\nஇந்தியாகுறைவான சம்பளம்... அதிக நேர வேலை: கசக்கி பிழியப்படும் இந்தியர்கள்\nசினிமா செய்திகள்வனிதா வீட்ல மீண்டும் விசேசஷமுங்க: குவியும் வாழ்த்துக்களும், எச்சரிக்கையும்\nசெய்திகள்Sembaruthi Serial: அன்பை பொழியும் அகிலாண்டேஸ்வரி\nஇதர விளையாட்டுகள்'இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு': மான்செஸ்டர் சிட்டி தொடர்ந்து 20வது வெற்றி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/2020/07/07/", "date_download": "2021-02-28T19:14:23Z", "digest": "sha1:V6O6K7NYLUT5VUMUYW3TDOV3BGRC5NCV", "length": 5330, "nlines": 99, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "July 7, 2020 | Chennai Today News", "raw_content": "\nபிரேசில் நாட்டு அதிபருக்கு கொரோனா:\nடுவிட்டரில் இணைந்தார் நடிகை அம்பிகா:\nஒரே தெருவில் 21 பேருக்கு கொரோனா பரவ காரணமாக இருந்தவர் மீது வழக்கு\nகொரோனா பாதிப்பு சமூகப் பரவலாக மாறிவிட்டது:\n9ஆம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட வழக்கு:\n’தளபதி 65’ படத்தை டிராப் செய்கிறதா சன் பிக்சர்ஸ்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/01/16134301/2266553/Tamil-News-Elephant-Attack-Farmer-Dies-near-Sathyamangalam.vpf", "date_download": "2021-02-28T19:18:24Z", "digest": "sha1:BJSK2C3TPIVADK7NYQAKIACEUQKN54Q5", "length": 17859, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி பலி || Tamil News Elephant Attack Farmer Dies near Sathyamangalam", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nசென்னை 01-03-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதமிழக பட்ஜெட் - 2021\nசத்தியமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி பலி\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே யானை தாக்கியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே யானை தாக்கியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் அத்தியூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (46).விவசாயி. இவருக்கு கே.என்.பாளையம் அட்டணை என்ற கிராமத்தில் வனப்பகுதியையொட்டி 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் மரவள்ளிகிழங்கு பயிரிட்டுள்ளார்.\nஇதே பகுதியை சேர்ந்தவர் சடையப்பன் (50). விவசாயி. இவருக்கு 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவரது தோட்டத்திலும் மரவள்ளி கிழங்கு பயிரிட்டுள்ளார்.\nஇவர்களது மரவள்ளி கிழங்கு தோட்டத்தில் வனவிலங்குகள் நுழைந்து அட்டகாசம் செய்து வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் இரவு நேரத்தில் காவலுக்கு சென்று வந்தனர்.\nஇதே போல் நேற்று இரவும் பெரியசாமி, சடையப்பன் ஆகியோர் காவலுக்கு சென்றனர். இரவு 11 மணியளவில் அவர்கள் 2 பேரும் ஒரு பரணில் படுத்து தூங்கி கொண்டுஇருந்தனர்.\nஅப்போது திடீரென ஒரு காட்டு யானை இவர்களது தோட்டத்துக்குள் நுழைந்தது. இதையடுத்து பெரியசாமி, சடையப்பன் ஆகியோர் பரணில் இருந்து கீழே இறங்கி வந்து பட்டாசு வெடித்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.\nஅப்போது யானை திடீரென ஆவேசம் அடைந்து 2 பேரையும் தாக்கியது. இதில் பெரியசாமி யானையிடம் வசமாக சிக்கி கொண்டார். அவரை யானை தாக்கி கொ��்றது. காயம் அடைந்த சடையப்பன் யானையிடம் இருந்து தப்பி ஓடி வந்தார்.\nஅப்போது அவர் திடீரென கிழே விழுந்தார். இதில் அவருக்கு இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.\nஇதுப்பற்றி தெரியவந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்த சடையப்பனை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nயானை தாக்கி பலியான பெரியசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nபலியான பெரியசாமிக்கு அழகம்மாள் என்ற மனைவியும், ராமர் என்ற மகனும், மகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.\nசத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் கடந்த ஒருமாத காலத்தில் தோட்டத்திற்கு காவலுக்கு சென்ற 2 விவசாயிகள் யானை தாக்கி பலியாகி உள்ளனர். எனவே இரவு தோட்டத்துக்கு காவலுக்கு செல்லும் விவசாயிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nபுதிய தொற்றுகளில் 86.37 சதவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்\nவால்பாறை அருகே பரபரப்பு : ரூ.1 கோடி பரிசு பொருட்கள் பறிமுதல் - தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை\nதூசி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர் டிப்பர் லாரி மோதி பலி\nசட்டமன்ற தேர்தலையொட்டி பண பட்டுவாடாவை தடுக்க பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு\nஉணவு பழக்க வழக்கங்களை சரியாக கடைபிடித்தால் புற்றுநோயில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் - கலெக்டர் சண்முகசுந்தரம்\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் சந்திப்பு\nஉத்தனப்பள்ளி அருகே நடந்து சென்ற மூதாட்டியை ஒற்றை யானை தூக்கி வீசியது\nகோவை அருகே யானை மிதித்து ���ெயிண்டர் பலி\nசத்தியமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி பலி\nகோவை தொண்டாமுத்தூரில் காட்டுயானை தாக்கி தொழிலாளி பலி\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nநான்தான் முதல்வர் வேட்பாளர்- கமல்ஹாசன்\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்: மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=4476", "date_download": "2021-02-28T19:31:16Z", "digest": "sha1:ATIIGTWSRHICDB7JCVSK2BD25UBXK2DN", "length": 4395, "nlines": 41, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - ஜோக்ஸ் - நவம்பர் 2007: ஜோக்ஸ்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சமயம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க சிரிக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா\n- டி. எஸ். பத்மநாபன், அதிரை யூசுப் | நவம்பர் 2007 |\nவக்கீல்:\tபோஸ்ட் மார்ட்டம் ஆபரேஷன் செய்வதற்கு முன்னால் நாடியைச் சோதித்தீர்களா\nவக்கீல்:\tஅப்படியென்றால் அந்த ஆள் உயிருடன் இருந்திருப்பதற்கு வாய்ப்பு இருந்திருக்கலாம் இல்லையா\nசாட்சி:\tஇல்லை. ஏனென்றால் அவனது மூளை ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் எடுத்து வைக்கப்பட்டிருந்தது.\nவக்கீல்:\tஇருந்தாலும் உயிர் பிரியாமல் இருக்கலாம் இல்லையா\nசாட்சி:\t(சலிப்படைந்து) இருந்தாலும் இருக்கலாம் எங்கேயாவது கோர்ட்டில் உங்களைப்போல வக்கீலாக.\nவக்கீல்: உங்கள் பிறந்ததேதி என்ன\nபெண்ணின் தந்தை: தரகரே, அந்த அமெரிக்க மாப்பிள்ளையை பேசிடலாம்னு சொன்னேனே; அந்த சம்பந்தம் வேண்டாம் விட்டுடுங்க.\nபெண்ணின் தந்தை: தெரியாதுங்களா... டாலர் மதிப்பு குறைஞ்சிடுச்சே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-02-28T18:06:48Z", "digest": "sha1:NPSFGHWTLKN5NJLJQCHTA7CZ57AIC5V6", "length": 5229, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "கூடாதவர்களுக்கு |", "raw_content": "\nநந்துகிருஷ்ணா குடும்பத்துக்கு தேவையான உதவிகளை மாநில பாஜக அளித்து கவனித்துக் கொள்ளும்\nபொம்மை தயாரிப்பில் சுயசார்பு-நரேந்திர மோடி\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா\nபெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் சிகிச்சை செய்வது கடினம். இருவரிடமும் என்றால் ( IVF- In Vitro Fertilization) முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். ...[Read More…]\nJune,6,12, —\t—\tஅளித்து, எதேனும் சிகிச்சை, கரு, கிடைக்க வைக்க, கூடாதவர்களுக்கு, பிள்ளைப்பேறு, முடியுமா\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nகோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு ...\nஇறைச்சியில் உள்ள மருத்துவ குணம்\nஇறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2021-02-28T19:17:04Z", "digest": "sha1:TW6T2RUSLSMX5IEXPRR76BRHYHFDCTW6", "length": 5951, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "விஃப்போ |", "raw_content": "\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி ஊழல் நிறைந்தது.\nதமிழ்மொழியை கற்றுக்கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது\nநந்துகிருஷ்ணா குடும்பத்துக்கு தேவையான உதவிகளை மாநில பாஜக அளித்து கவனித்துக் கொள்ளும்\nசீன சமூக வலைத் தளமான விஃப்போவில் இணைந்தார் மோடி\nசீன சமூக வலைத் தளமான விஃப்போ என்ற சமுக இணைய தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி இணைந்தார். அடுத்தவாரம் பிரதமர் நரேந்திர மோடி சீனா செல்லவுள்ள நிலையில் சீன மக்களுடன் நட்புறவை வளர்த்து ......[Read More…]\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nசீன கம்மினிஸ்ட் கட்சி என்பது ஒரு மாபிய� ...\nஇறந்த அத்தனை வீரர்களுக்கும் எங்கள் கண� ...\nஎனக்கு மிகவும் உதவியாக உள்ள அக்குபிரஷ� ...\nமுழு காஷ்மீரும் இந்தியாவுக்கு சொந்தம் ...\nஇந்தியா-சீனா இடையில் போர் வந்தால் இந்த� ...\nசீன தலைவர்களில் ஒருவர் எச்சரிக்கை\n2020-ம் ஆண்டுக்குள் இந்திய-சீன எல்லையில் 73 ...\nஇந்தியாவில் சீன முதலீடுகள் அதிகரித்து ...\nபிரதமர் சீன சுற்றுப் பயணத்தை முடித்து � ...\nஎனது சீனப் பயணம் ஆசிய கண்டத்துக்கே ஒரு ...\nமுள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் ...\nநமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு\nமுட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது ...\nதியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2020/09/30/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-1006-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-02-28T19:02:51Z", "digest": "sha1:3IED7BZKL54TJQWRR4VH3NN57T746TYT", "length": 14452, "nlines": 109, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்: 1007 அழிவை நோக்கி இழுத்துச் செல்லும் வாழ்க்கை! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 1007 அழிவை நோக்கி இழுத்துச் செல்லும் வாழ்க்கை\nஆதி: 18:16 பின்பு அந்தப் புருஷர் எழுந்து அவ்விடம் விட்டு சோதோமை நோக்கிப் போனார்கள். ஆபிரகாமும் அவர்களோடே கூடப்போய் வழிவிட்டனுப்பினான்.\nசர்வ வல்லமையுள்ள கர்த்தர் தம்மால் ஆகாதது ஒன்றுமில்லையென்று வயது முதிர்ந்த ஆபிரகாமுக்கும், சாராளுக்கும் உறுதியளித்த பின், சோதோமை நோக்கி சென்றார். அவரோடு வந்த தூதர்கள் சற்று முன்னே செல்ல, கர்த்தர் தம்மை வழியனுப்ப வந்த ஆபிரகாமோடு தான் செய்யப் போகிற காரியங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.\nஆபிரகாமை தேவன் அறிந்ததால் அவனுக்கு தாம் சோதோமுக்கு செய்யப்போகிற காரியங்களை வெளிப்படுத்தினார் என்ன ஆச்சரியம் கர்த்தர் அவருடைய பிள்ளைகளாகிய நம்மோடுதான் தம்முடைய இரகசியங்களை பகிர்ந்து கொள்வார் . இவற்றை சோதோமின் மக்களுக்கும் தெரியப்படுத்தவில்லை, சோதோமில் வாழ்ந்த லோத்துவுக்கும் தெரியப்படுத்தவில்லை ஆனால் ஆபிரகாமோடே பகிர்ந்து கொள்கிறார்.\nசோதோமைப் போல பாவத்தில் சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகத்தின் எதிர்காலத்தையும், விசுவாசிகளாகிய நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் யோவான் 15: 15 ல் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறுகிறார் “இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்” என்று.\n விசுவாசிகளாகிய நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிநேகிதர் என்று அவர் கூறுகிறார்.\nகர்த்தர் சோதோமுக்கு ஏற்படும் அழிவை வெளிப்படுத்திய போது ஆபிரகாம் தன் சகோதரன் மகனாகிய லோத்துவுக்காக வேண்டுதல் செய்கிறதைப் பார்க்கிறோம்.\nஇந்த இடத்தில் நாம் லோத்தின் வாழ்க்கையை சிறிது அலசிப்பார்ப்போம் வாருங்கள்\nலோத்து தன் இளம் பிராயத்தில் தகப்பனை இழந்தவன். ஆபிரகாமின் குடும்பம் கானானை நோக்கி புறப்பட்டபோது லோத்தும் பிரயாணப்படுவதைப் பார்க்கிறோம். அவன் ஏன் தன் சொந்த ஊரை விட்டு புறப்பட்டான் தெரியாது. ஒருவேளை குழந்தையில்லாத ஆபிரகாமும், சாராளும் , அவனை தன் குழந்தை போல பாவித்திருக்கலாம்\nஆபிரகாமும், சாராளும், கானானுக்கு செல்லாமல், எகிப்துவுக்கு ���ென்ற போது இளம் லோத்துவும் அவர்களோடு சென்றான். எகிப்தில் பார்வோன், ஆபிரகாமுக்கு ( சாராளுக்காக) வாரியிறைத்த பரிசுகள் லோத்தையும் பணக்காரனாக்கிற்று. ஆனால் அதே சொத்து ஆபிரகாமையும், லோத்துவையும் பிரிக்கவும் காரணமாயிற்று என்று ஆதி: 13:6 ல் பார்க்கிறோம். சொத்து மிகுதியால் ஆபிரகாம் ஒருபக்கமும், லோத்து மறுபக்கமும் பிரியவேண்டியதாயிற்று. லோத்து தன் கண்களை ஏறெடுத்து பார்த்து “ எகிப்து தேசத்தைப் போல இருந்த யோர்தானுக்கு அருகான சமபூமியில் சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான்” ( ஆதி: 13:10).\nஎகிப்து போல இருந்த சோதோமை தேர்ந்தெடுக்கும் வாஞ்சை லோத்துக்கும் அவன் மனைவிக்கும் எங்கிருந்து வந்தது எகிப்தில் அவர்களுக்கு கிடைத்த ஆடம்பர வாழ்க்கையும் ஆஸ்தியும் தான்.\nநீரில் மூழ்கி ஆழ்ந்த கப்பல் ஒன்றைக் கண்டு பிடித்தபோது ஒரு மனிதன் தங்கக் கட்டிகளை தன் உடம்பில் கட்டிக்கொண்டு அமர்ந்த வண்ணமாக மூழ்கியிருந்ததைக் கண்டனர். அவன் நீரில் மூழ்கிய போது தங்க கட்டிகள் அவன் மேல் விழுந்து அழுத்தியதா அல்லது தங்கக் கட்டிகளை அவன் கட்டியிருந்ததால் ஆழ்ந்து போனானா அல்லது தங்கக் கட்டிகளை அவன் கட்டியிருந்ததால் ஆழ்ந்து போனானா தெரியவில்லை ஆனால் லோத்துவின் குடும்பத்தை எகிப்தின் ஆடம்பரம், ஆஸ்தி , பட்டண வாழ்க்கை, சுகபோகம் என்ற பல ஆசைகள் கட்டியிருந்தன. அதனால் தான் சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான், இது லோத்தும் அவன் மனைவியும் விரும்பி தெரிந்து கொண்ட வாழ்க்கை. இந்த வாழ்க்கைதான் அவனை அழிவை நோக்கி எடுத்து சென்றது.\nநம் வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்ளும் ஆடம்பரமான பாதை, நாம் எடுக்கும் முடிவுகள், நாம் தெரிந்து கொள்ளும் தொழில் இவைகள் முதலில் சந்தோஷத்தைக் கொடுக்கலாம். ஆனால் அதுவே நம்மையும் நம் குடும்பத்தையும் அழிவின் பாதையில் நடத்திவிடும். இன்று யோசிக்காமல் முடிவெடுத்துவிட்டு நாளை கண்ணீர் சிந்தி பிரயோஜனமில்லை\nTagged அழிவை நோக்கி, ஆடம்பரம், ஆதி:18:16, ஆபிரகாம், எகிப்து, கப்பல், சோதோம், தங்கக்கட்டி, லோத்து\nPrevious postஇதழ்:1006 ஆகாதது ஒன்றுண்டோ\nNext postஇதழ்:1008 சிற்றின்பங்கள் என்னும் சேற்றில் ஒரு கால்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nஇதழ்: 1114 நீ தலையாவதும் ஒரு ஆசீர்வாதம்\nமலர் 3 இதழ் 244 ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nமலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nஇதழ் 1055 வாழ்க்கையே வெறும் கனவுதானா\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/28456", "date_download": "2021-02-28T18:56:48Z", "digest": "sha1:HNIJOI3GQHW656FXCIY7F7BXDZMQOAA7", "length": 5434, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "infertility problem please help me urgent | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nplease யாராவது சாலிகிரமம் உள்ள சித்தா மருத்துவமனையில் நீர்கட்டி பிரட்சனைக்காக டிரிட்மென்ட் பன்னியிருந்தல் தங்கள் அணுபவத்தை பகிருங்கள் .\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.babynamestamil.com/tamil-name-meaning/neeraj/name057", "date_download": "2021-02-28T18:35:30Z", "digest": "sha1:4S22XS4GQYDZKWV2GH7F2MDQ7OZS7LP5", "length": 6132, "nlines": 177, "source_domain": "www.babynamestamil.com", "title": "Neeraj Tamil Name Meaning With Numerology | Baby Names Tamil", "raw_content": "\nநீரஜ் தமிழ் பெயர் அர்த்தம்\nபெயரின் கூட்டுத்தொகை 1 ஆக உடையவர்கள் சூரிய பகவான் ஆதிக்கம் பெற்றவர்கள். கம்பீரமானவர்கள், நேர்மையுடையவர்கள் மற்றும் தன்னம்பிக்கையும், தைரியமும் உடையவர்கள். அறிவுக் கூர்மை உடையவர்கள். யாருக்கும் தலை வணங்காதவர்கள். பெரியோர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அளிப்பவர்கள். அரசியலில் பிரபலமானவர்கள். நிர்வாகத் திறமை மிக்கவர்கள். மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம், வணிகம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்கள். சிவ வழிபாடு சிறந்த பலனைத் தரும்.\n-Select- அஸ்வினி பரணி கார்த்திகை ரோகிணி மிருகசீரிஷம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் ஹஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2714595", "date_download": "2021-02-28T19:25:47Z", "digest": "sha1:OKJG3LQHS3ABDCE2VS4QJDNAY6TOAIEX", "length": 18527, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "கல்லட்டி சாலையில் தொடரும் விபத்து: சுற்றுலா வாகனங்கள் செல்ல மீண்டும் தடை | Dinamalar", "raw_content": "\n18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை: நெடுஞ்சாலை ஆணையம் உலக ...\nபாலியல் புகார்: தமிழக கூடுதல் டிஜிபி மீது 4 ...\nதொகுதிப் பங்கீடு: அமித் ஷாவுடன் பழனிசாமி, ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nகல்லட்டி சாலையில் தொடரும் விபத்து: சுற்றுலா வாகனங்கள் செல்ல மீண்டும் தடை\nஊட்டி:ஊட்டி-கல்லட்டி சாலையில் தொடரும் விபத்தால், சுற்றுலா வாகனங்கள் செல்ல நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், ஊட்டி-கல்லட்டி வழியாக முதுமலை செல்ல, சுற்றுலா பயணிகள் இச்சாலையை அதிகளவில் பயன்படுத்தினர். வெளிமாநிலம், வெளிமாவட்டத்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை இயக்க திணறுகின்றனர். அடிக்கடி விபத்து ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்படுவது\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஊட்டி:ஊட்டி-கல்லட்டி சாலையில் தொடரும் விபத்தால், சுற்றுலா வாகனங்கள் செல்ல நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், ஊட்டி-கல்லட்டி வழியாக முதுமலை செல்ல, சுற்றுலா பயணிகள் இச்சாலையை அதிகளவில் பயன்படுத்தினர். வெளிமாநிலம், வெளிமாவட்டத்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை இயக்க திணறுகின்றனர். அடிக்கடி விபத்து ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.கடந்த, 2018ம் ஆண்டு சுற்றுலா வாகனங்கள் இச்சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, சுற்றுலா வாகனங்கள் சென்று வர அனுமதிக்கப்பட்டது.அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து, அடுத்தடுத்த, ஐந்து முறை விபத்து ஏற்பட்டு, பலர் காயமடைந்தனர். நேற்று மதியம், ஊட்டியிலிருந்து காரில் கேரளா சுற்றுலா பயணிகள் கல்லட்டி சாலையில் சென்றனர். 21வது கொண்டை ஊசி வளைவில் நிலைத் தடுமாறி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.காரில் இர���ந்த ஆறு பேருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர். புதுமந்து போலீசார் விசாரிக்கின்றனர். அடிக்கடி விபத்தால், எஸ்.பி., பாண்டியராஜன் உத்தரவின்படி, கல்லட்டி சாலையில் நேற்று முதல் சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தலைகுந்தா சோதனை சாவடியில், போலீசார் சுற்றுலா வாகனங்களை கண்காணித்து திருப்பி விடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஊழலை அகற்ற வேண்டும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இய���ாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஊழலை அகற்ற வேண்டும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2716377", "date_download": "2021-02-28T19:20:13Z", "digest": "sha1:3MPYKXJPFE7KSEOPGIWONMZLAEKV4K4C", "length": 20777, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "கோரிக்கை! தியாகதுருகம் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த...போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி| Dinamalar", "raw_content": "\n18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை: நெடுஞ்சாலை ஆணையம் உலக ...\nபாலியல் புகார்: தமிழக கூடுதல் டிஜிபி மீது 4 ...\nதொகுதிப் பங்கீடு: அமித் ஷாவுடன் பழனிசாமி, ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\n தியாகதுருகம் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த...போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி\nதியாகதுருகம் : தியாகதுருகம் நகரில் இட நெருக்கடியுடன் அகலம் குறைவாக அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தியாகதுருகம் நகரின் மையப்பகுதியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அகலம் குறைவாக இட நெருக்கடியுடன் அமைந்துள்ள இச்சாலையில் வாகனங்கள் எளிதில் செல்ல முடியாத நிலை உள்ளது. சாலையை ஒட்டி அமைந்துள்ள\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதியாகதுருகம் : தியாகதுருகம் நகரில் இட நெருக்கடியுடன் அகலம் குறைவாக அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதியாகதுருகம் நகரின் மையப்பகுதியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அகலம் குறைவாக இட நெருக்கடியுடன் அமைந்துள்ள இச்சாலையில் வாகனங்கள் எளிதில் செல்ல முடியாத நிலை உள்ளது. சாலையை ஒட்டி அமைந்துள்ள கடைகாரர்கள் விற்பனைப் பொருட்கள் மற்றும் பெயர் பலகையை வைத்து ஆக்கிரமித்து உள்ளனர்.கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களும் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதனால் பாதசாரிகள் செல்வதற்கு சாலையோரம் இடம் இன்றி தவிக்கின்றனர்.\nசாலை மிகவும் குறுகலாக உள்ளதால் எதிரெதிரே இரு கனரக வாகனங்கள் கடந்து செல்வதற்கு சிரமப்படும் நிலை உள்ளது.இதனால் அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை தொடர் கதையாக உள்ளது. நகருக்குள் வரும் வாகனங்களை குறைக்கும் நோக்கில் புறவழி சாலை அமைக்கப்பட்டது. இருப்பினும் அலுவலகம் மற்றும் பள்ளி நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் தீர்ந்தபாடில்லை. தாறுமாறாக செல்லும் ஆட்டோக்கள் ஆங்காங்கே நிறுத்தி வாடிக்கையாளர்களை ஏற்றுவதால் மற்ற வாகனங்கள் செல்லமுடியாமல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.\nபோக்குவரத்து அதிகம் இருக்கும் நேரங்களில் போலீசார் கண்காணிப்பு இல்லாததால் நகருக்குள் செல்லும் வாகனங்கள் நெரிசலில் சிக்கி திக்குமுக்காட வேண்டிய நிலை உள்ளது. இதற்குத் தீர்வாக சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு சாலையின் அகலத்தை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த பத்தாண்டுகளில் ஆக்கிரமிப்பு அகற்றம் என பலமுறை அறிவிக்கப்பட்டு அது பாதியிலேயே கைவிடப்பட்டது.\nதற்போது கரும்பு அறுவடை துவங்கியுள்ளதால் கரும்பு ஏற்றிவரும் டிராக்டர்கள் நகரின் வழியே செல்லும்போது போக்குவரத்து கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்படும்.இதை தவிர்க்க நகரின் வழியே கரும்பு ஏற்றிய டிராக்டர்கள் செல்ல தடை விதித்து மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தியாகதுருகம் நகரின் நீண்ட கால பிரச்னையாக உள்ள போக்குவரத்த��� சிக்கலை தீர்க்க சாலையை அகலப்படுத்த தேசிய நெடுஞ்சாலை உயர் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகிணற்றில் விழுந்த மயில் மீட்பு\nமனைவிக்கு தீ வைத்தவர் பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகிணற்றில் விழுந்த மயில் மீட்பு\nமனைவிக்கு தீ வைத்தவர் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/12/blog-post_218.html", "date_download": "2021-02-28T18:23:41Z", "digest": "sha1:CW35PZ6TEFOJ6L35TUJJEBQQ5VL3KAZM", "length": 5012, "nlines": 63, "source_domain": "www.tamilarul.net", "title": "மின்னல் தாக்கி வயோதிபரொருவர் ஒருவர் பலி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மின்னல் தாக்கி வயோதிபரொருவர் ஒருவர் பலி\nமின்னல் தாக்கி வயோதிபரொருவர் ஒருவர் பலி\nதாயகம் டிசம்பர் 29, 2020 0\nதிருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர், நையந்தன் வயல் பகுதியில் மின்னல் தாக்கி வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த நபர் தனது வயலுக்கு வேலைக்காக ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.\nஇச்சம்பவத்தில் சம்பூரைச் சேர்ந்த செல்லத்துறை ராமமூர்த்தி வயது (65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்தவரின் சடலம் தற்போது மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக மூதூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.ஏ.நூருல்லா தெரிவித்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு ��ெய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/02/Rally%20_10.html", "date_download": "2021-02-28T18:33:47Z", "digest": "sha1:GPZUT7D7J6IUJBVABHT6CBLGCHKMVE45", "length": 6569, "nlines": 65, "source_domain": "www.tamilarul.net", "title": "கொழும்பு ஊடகங்கள் பேரணி குறித்து கவனம் செலுத்தாமை ஏன்? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / கொழும்பு ஊடகங்கள் பேரணி குறித்து கவனம் செலுத்தாமை ஏன்\nகொழும்பு ஊடகங்கள் பேரணி குறித்து கவனம் செலுத்தாமை ஏன்\nஇலக்கியா பிப்ரவரி 10, 2021 0\nபொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி குறித்து கொழும்பை தளமாகக் கொண்ட ஊடகங்கள் கவனம் செலுத்தாமை ஏன் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇந்த விடயம் குறித்து தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “அமைதிவழிப் போராட்டம் என்பது அடிப்படை ஜனநாயக உரிமைகளில் ஒன்றாகும். இவ்வாறான அமைதிவழிப் போராட்டங்களுக்கு செவிசாய்க்க வேண்டும். அவர்களின் கவலைகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.\nபொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி குறித்து தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமையை அவதானித்தேன். ஆனால் கொழும்பைத் தளமாகக் கொண்ட ஊடகங்கள் இது குறித்து ஏன் கவனம் செலுத்தவில்லை\nவடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் கடந்த வாரம் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பாரிய போராட்டத்தை நடத்தினர்.\nஇந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சரத் வீரசேகர கூறினார்.\nதனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அவர், போராட்டக்காரர்கள் பயன்படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.\nஅதேவேளை, போராட்டத்தில் பங்கேற்ற பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் விசேட அதிரடிப்படையினரை திரும்பப் பெறுமாறு அமைச்சர் ஏற்கனவே உத்தரவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் த���ழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/02/corona_24.html", "date_download": "2021-02-28T19:41:50Z", "digest": "sha1:E6ZBBYWANYGTUYSGWGXTP3LLNOB2FIK6", "length": 5699, "nlines": 64, "source_domain": "www.tamilarul.net", "title": "முதலாவது கொரோனா மரணம் திருகோணமலையில் பதிவானது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / முதலாவது கொரோனா மரணம் திருகோணமலையில் பதிவானது\nமுதலாவது கொரோனா மரணம் திருகோணமலையில் பதிவானது\nஇலக்கியா பிப்ரவரி 24, 2021 0\nதிருகோணமலை கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று காலை மாவட்டத்தின் முதலாவது கொரோனா மரணம் இடம்பெற்றுள்ளது. இதனை கிண்ணியா தள வைத்தியசாலை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nகுறித்த நபர் கிண்ணியா அடப்பனார் வயல் பிரதேசத்தை சேர்ந்த 79 வயது ஆண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2021.02.19ம் திகதி தனியார் வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக சென்ற நிலையில் குறித்த வைத்தியசாலையின் மருத்துவர் ஒருவரால் அரச வைத்தியசாலைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க பரிந்துறை செய்யப்பட்டிருந்தது.\nஅதனடிப்படையில் நீரழிவு, இதயநோய் அதிகரித்த நிலையில் நேற்று அவருக்கு செய்யப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொவிட்19 உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த நோயாளி இன்று காலை 7.45 மணியளவில் மரணத்தை தழுவியதாக மரணித்த நபரின் உடல் இன்று பி.ப 1.30 மணியளவில் திருகோணமலை மயானத்தில் தகனம் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/08-oct-2017", "date_download": "2021-02-28T19:48:15Z", "digest": "sha1:HTIAFW6MUC6DUMXXMPTDC5JWE5OSCRKL", "length": 9482, "nlines": 225, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 8-October-2017", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: என்ன செய்யப் போகிறார்..\n“அம்மாவுக்குத் தெரியாமலேயே பிராக்ஸி கவர்மென்ட் நடத்தினார் சசிகலா\nசேலம்... பழனிசாமியின் கோட்டை - எவனாலும் நுழைய முடியாது\nகைநழுவிய அதிகாரம்... தினகரன் சறுக்கல்கள்... காரணங்கள்\nசிவாஜி விழா: கமலைச் சீண்டிய ரஜினி\nஜெயலலிதா மர்மம்... கறுப்பு பூனைகள் வெளியே வருமா\nபன்னீர் சொத்துக்குவிப்பு - பழைய வழக்கு... பழிதீர்க்கும் கணக்கு\nகீழடி... சூழ்ச்சிக்கு இரையாகும் வரலாறு\n‘மோஸ்ட் வான்டட்’ திருமுருகன் காந்தி\n“நெருக்கடி தருவது அவர்களின் வேலை... உடைத்தெறிவது எங்களின் வேலை”\n“அணு உலை விபத்து கண்டிப்பாக நடந்தே தீரும்”\n - 16 - அதிரடி ஆசைநாயகி\nமிஸ்டர் கழுகு: என்ன செய்யப் போகிறார்..\n“அம்மாவுக்குத் தெரியாமலேயே பிராக்ஸி கவர்மென்ட் நடத்தினார் சசிகலா\nசேலம்... பழனிசாமியின் கோட்டை - எவனாலும் நுழைய முடியாது\nகைநழுவிய அதிகாரம்... தினகரன் சறுக்கல்கள்... காரணங்கள்\nசிவாஜி விழா: கமலைச் சீண்டிய ரஜினி\nஜெயலலிதா மர்மம்... கறுப்பு பூனைகள் வெளியே வருமா\nபன்னீர் சொத்துக்குவிப்பு - பழைய வழக்கு... பழிதீர்க்கும் கணக்கு\nமிஸ்டர் கழுகு: என்ன செய்யப் போகிறார்..\n“அம்மாவுக்குத் தெரியாமலேயே பிராக்ஸி கவர்மென்ட் நடத்தினார் சசிகலா\nசேலம்... பழனிசாமியின் கோட்டை - எவனாலும் நுழைய முடியாது\nகைநழுவிய அதிகாரம்... தினகரன் சறுக்கல்கள்... காரணங்கள்\nசிவாஜி விழா: கமலைச் சீண்டிய ரஜினி\nஜெயலலிதா மர்மம்... கறுப்பு பூனைகள் வெளியே வருமா\nபன்னீர் சொத்துக்குவிப்பு - பழைய வழக்கு... பழிதீர்க்கும் கணக்கு\nகீழடி... சூழ்ச்சிக்கு இரையாகும் வரலாறு\n‘மோஸ்ட் வான்டட்’ திருமுருகன் காந்தி\n“நெருக்கடி தருவது அவர்களின் வேலை... உடைத்தெறிவது எங்களின் வேலை”\n“அணு உலை விபத்து கண்டிப்பாக நடந்தே தீரும்”\n - 16 - அதிரடி ஆசைநாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/siddharth-person", "date_download": "2021-02-28T18:49:10Z", "digest": "sha1:LGFY3BAN5JYUGL44AQASPNU3MVNYS63I", "length": 6442, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "siddharth", "raw_content": "\nமருந்தில்லா மருத்துவம்... வர்மப் புள்ளி வைத்திய முறை... வியக்கவைக்கும் உள்ளங்கை விதை சிகி���்சை\n``அந்த வேதனை எனக்கும் டைரக்டருக்கும்தான் தெரியும்\n“என் தமிழ் மிஸ் யார் தெரியுமா\n`விடிவி' குறும்படம் பார்த்தாச்சு... ஆனால், இந்த சினிமாக்களின் குறும்படங்களைப் பார்த்திருக்கீங்களா\nகாதலில் சொதப்பலாம்; படத்தில் சொதப்பக்கூடாது\n69 பேருக்குக் கொரோனா நெகட்டிவ்... அலோபதியும் சித்த மருத்துவமும் இணைந்ததன் வெற்றி\n``இமான், சந்தோஷ், ஜி.வி.பிரகாஷ்லாம் சேர்ந்திருந்தா இன்னும் பிரமாதமா இருந்திருக்கும்\nஜோதிகாவின் `பொன்மகள்' மட்டுமல்ல... இந்த ஹீரோக்களின் படங்களும் OTT ரிலீஸுக்கு வெயிட்டிங்\nஅன்பின் `அசால்ட்' கார்த்திக் சுப்புராஜுக்கு... - ஒரு ரசிகனின் கடிதம்\n`உங்களது உண்மையான திட்டம் என்ன’ - அமித் ஷாவுக்கு நடிகர் சித்தார்த்தின் கேள்வி\n``அமெரிக்காவுல பண்றதை தமிழ்ல ஏன் பண்ண மாட்டேங்கிறாங்கனு ஏக்கமா இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2893", "date_download": "2021-02-28T18:43:32Z", "digest": "sha1:VC3LSUFWVF2QDZC7F3H2FJXCZN7SBZ4M", "length": 12455, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - தமிழக அரசியல் - தமிழகம்: நிதியும் நீதியும்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்\n- துரை.மடன் | ஏப்ரல் 2003 |\nசாத்தான்குளம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது. ஆனால் அதிமுக அதிரடி வெற்றியை ஈட்டியது. வெற்றிக்காக அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார். அதாவது வாக்காளர்களுக்குக் கல்லூரி அல்லது பெண்கள் பாலிடெக்னிக், சிமெண்ட் தொழிற்சாலை, ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் உட்பட பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. இவை பத்திரிகை களில் செய்தியாக வெளிவந்திருந்தன.\nஇந்த வாக்��ுறுதிகள் குறித்து தேர்தல் ஆணையம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டது. ''முதல்வர் வாக்குறுதிகள் எதுவும் வழங்கவில்லை. அதுவும் பரிசீலிப்பதாகத்தான் சொன்னார்'' என்று தமிழக தலைமைச் செயலர் பதில் கொடுத்தார். ஆனால் இந்த விளக்கத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தது. பொறுப்பில் உள்ளவர் கள் தேர்தல்விதி முறைகளை மீறுவது வேதனை தரத் தக்கது எனவும் கூறியது.\nதிமுக தலைவர் மு. கருணாநிதி இலக்கியத்தின் பக்கமும் தனது கவனத்தைக் குவிக்கத் தொடங்கிவிட்டார். சமீபத்தில் அவர் வெளியிட்ட தொல்காப்பியப் பூங்கா வெளியான இரண்டே மாதத்தில் நான்காம் பதிப்புக்குத் தயாராகி புத்தக உலகில் சாதனை படைத்திருக்கிறது.\nதற்போது மார்க்சிம் கார்க்கி எழுதிய தாய் நாவலை தனது உரை நடையில் எழுதத் தொடங்கி உள்ளார். அரசியலில் காட்டும் அக்கறையிலிருந்து இலக்கியத்துக்கு அதிகம் அக்கறை காட்டத் தொடங்கிவிட்டார்.\nதமிழகத்தில் கடந்த 13 ஆண்டுகளாக அமலில் இருந்த விவசாயிகளுக்கான இலவச மின்சாரத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் குடிசைகளுக்கான ஒரு விளக்குத் திட்டமும்கூட ரத்து செய்யப்பட்டுள்ளது. வீடு மற்றும் தொழில் நிறுவனங் களுக்கான மின்கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் தூண்டுதலுடன் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.\nஇதைக் கண்டித்து விவசாயிகள் கூட்டமைப்பு போராட்டத்தில் குதித்துள்ளது. எதிர்க்கட்சிகள் பலவும் இந்நடவடிக்கையைக் கண்டிக்கின்றன.\nதமிழகத்தில் 28 மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் வறட்சி நிவாரணப் பணிகளைச் சரிவர செய்யாமல் அலட்சியப் போக்கில் கடைப்பிடிக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.\nஅரசு விழாக்கள் வளர்ச்சிப் பணிகள் தொடக்க விழா என மாவட்டங்கள்தோறும் சென்றுவரும் முதல்வர், வறட்சி நிவாரணப் பணிகளை செயல்படுத்த அலட்சியம் காட்டி வருகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் ஆர். நல்லகண்ணு குற்றம் சாட்டுகின்றார்.\nஅமைச்சர்கள், 29 மாவட்ட ஆட்சியர்கள் என தமிழகம் முழுவதும் உள்ள உயர் அதிகாரிகளுடனும் தனது மேசையிலிருந்தபடியே முதல்வர் ஜெயலலிதா நேரடியாகப் பார்த்துப் பே���ும் வீடியோ கான்·பரன் சிங் வசதி நடைமுறைக்கு வருகிறது.\nமொத்தம் 3 கட்டங்களாக ரூ. 1.6 கோடி செலவில் செய்யப்பட்டுள்ள இந்த நவீன வசதியை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்துள்ளார்.\nதமிழக நீதிமன்றங்களில் பல காலியிடங்கள் நிரப்பப்படாமலேயே இருக்கின்றன. எழுதுபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும் நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் நீதிமன்ற பணிகள் ஸ்தம்பிக்கின்றன என்ற ரீதியில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.\nஇந்த வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி தமிழக அரசின் நிதிநெருக்கடி பல்லவியை காட்டமாகவே நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார். தமிழகத்தை நிதிநெருக்கடி உள்ள மாநிலமாக அரசியல்சாசனப் பொறுப்பில் உள்ளவர்களுக்குப் பரிந்துரை பண்ணவேண்டி வரும் என்று அரசை எச்சரித்துள்ளார்.\nமத்திய அரசு அளித்த உறுதிமொழிக்கு மாறாக தமிழக அரசு பொடா சட்டத்தைப் பழிவாங்கும் போக்கில் பயன்படுத்தி வைகோ, நெடுமாறன் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளதைத் திமுக தலைமையில் கூடிய 11 கட்சிகள் கண்டித்தன. அவர்களை விடுதலை செய்யக்கோரி மார்ச் 29 இல் தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nகுமாரதாஸ் தலைமையிலான தமிழ்மாநில காமராஜ் காங்கிரஸ் கட்சி அதிமுகவில் இணைந்துவிட்டது. தே. குமாரதாஸ், ஆர். ஈஸ்வரன், எம்.ஏ. ஹக்கீம் ஆகிய மூவரும் தமிழ்மாநில காங்கிரசில் இருந்த வர்கள். பின்பு காங்கிரசுடன் தமாகா இணைந்து விட்டமையால் அந்த இணைப்பை எதிர்த்து தனியாக ஓர் புதிய கட்சியைத் தொடங்கினார்கள். அதிமுகவுக்கு ஆதரவாக இயங்கி வந்தார்கள்.\nதற்போது குமாரதாஸ் உள்ளிட்ட மூவரது இணைவால் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகம் : நிதியும் நீதியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/18091/Pudhuchery-Governor-Inspection--ADMK-Followers-Arrest", "date_download": "2021-02-28T19:07:06Z", "digest": "sha1:2V2J4N3AI54Q4QSRPDWRQ5RLGRPZG3LS", "length": 8785, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிரண்பேடி ஆய்வு செய்ய எதிர்ப்பு: அதிமுகவினர் கைது | Pudhuchery Governor Inspection: ADMK Followers Arrest | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வ���ரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகிரண்பேடி ஆய்வு செய்ய எதிர்ப்பு: அதிமுகவினர் கைது\nபுதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அனுமதி அளிக்கவில்லை என கூறி\nகருப்பு கொடி காட்ட முயனற அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.\nமுத்தியால்பேட்டை தொகுதியில் புதிதாக கட்டப்பட்ட மீன்சந்தையை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி இன்று காலை ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் முத்தியால்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கூடிய அதிமுகவினர் தொகுதிக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதியளிக்காத கிரண் பேடி புதிய சந்தையை ஆய்வு செய்யக்கூடாது என கூறி கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்தினர். அப்போது துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அந்த வழியாக வந்தபோது அவருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.\nஅப்போது சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டணின் சட்டையை பிடித்து காவல்துறை கண்காணிப்பாளர் வேங்கடசாமி வலுக்கட்டாயமாக இழுத்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின்னர் அங்கு வந்த கிரண் பேடி புதிய மீன் சந்தையை ஆய்வு செய்தார். அதிமுகவினர் போராட்டத்தால் கிழக்கு கடற்கரை சாலையில் அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nபேட்டரி கார் அளிக்க மறுப்பு: ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிக்கு நடந்த கொடூரம்\nபாம்பன் பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து\nடிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்\n\"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது\"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி\nஅசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி\n9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்\nஇனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போ���ாட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபேட்டரி கார் அளிக்க மறுப்பு: ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிக்கு நடந்த கொடூரம்\nபாம்பன் பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/trumpinindia/", "date_download": "2021-02-28T18:32:58Z", "digest": "sha1:WOYLHT2NMNRSZIUBKI2DGXUST5OAFKET", "length": 5078, "nlines": 111, "source_domain": "dinasuvadu.com", "title": "TrumpInIndia Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nஅமெரிக்காவில் முதலீடு செய்ய வாருங்கள் – இந்திய தொழில்துறையினருக்கு ட்ரம்ப் அழைப்பு\nஅமெரிக்காவில் முதலீடு செய்ய இந்திய தொழில்துறையினர் முன்வர வேண்டும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில்...\nஇந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடி ஓப்பந்தம்\nஇந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடி ஓப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார் .நேற்று அகமதாபாத் விமான நிலையத்தில் வந்த ட்ரம்பை...\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\nகுடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார் .நேற்று...\nதாஜ்மஹாலை மனைவியுடன் பார்வையிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மனைவி மெலனியாவுடன் தாஜ்மஹாலை பார்வையிட்டு வருகிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார் .அகமதாபாத் விமான நிலையத்தில் வந்த ட்ரம்பை ...\nஇளநீர் வியாபாரியிடம் நலம் விசாரித்த ராகுல் காந்தி….\n#BREAKING: இன்று இரவு அமித்ஷாவிடம் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு..\nஅந்த ஒர�� காரணத்திற்காகவே அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் – ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/contributors/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-02-28T18:48:06Z", "digest": "sha1:O3KSWEWIVH5ZSOSREG74G6SGZ7CBOT4L", "length": 3236, "nlines": 43, "source_domain": "freetamilebooks.com", "title": "சத்யா", "raw_content": "\nதமிழக இஸ்லாமிய ஃபக்கீர்கள் – முனைவர் பட்ட ஆய்வேடு – தே. ஆக்னஸ் ஷர்மீலி\nகல்விச் சிந்தனையாளர் மால்கம் ஆதிசேஷையா – வாழ்க்கை வரலாறு – ஏற்காடு இளங்கோ\nதாவிப் பாயும் தங்கக் குதிரை – சிறுவர் கதை – பாவலர் நாரா. நாச்சியப்பன்\nதிண்ணைக் கதைகள் – சிறுகதைகள் – சிறகு இரவிச்சந்திரன்\nஅதிசயத் தாவரங்கள் – அறிவியல் கட்டுரைகள் – ஏற்காடு இளங்கோ\nபாரதி பிறந்தார் – கவிதைகள் – கவிஞர் முருகுசுந்தரம்\nசொன்னார்கள் – பொன்மொழிகள் – கவிஞர் சுரதா\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamgss.blogspot.com/2017/06/blog-post_17.html", "date_download": "2021-02-28T19:50:20Z", "digest": "sha1:I2XLXMSB7OYCOKCD234WOCXE6FHMG52K", "length": 38472, "nlines": 375, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: வீடு!இல்லம்! இனிய இல்லம்! :(", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\n\" அப்படினு சொல்வாங்க. நாங்க கல்யாணமும் பண்ணிப் பார்த்தோம். வீட்டையும் கட்டிப் பார்த்தோம். அதுவும் அம்பத்தூரில் உள்ள எங்கள் வீட்டைக் கட்டுவதற்கு நாங்க பட்ட பாடு முதல்லே இடம் வாங்க அலைச்சல் முதல்லே இடம் வாங்க அலைச்சல் முதலில் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து வாங்க எல்லா ஏற்பாடுகளும் பண்ணிவிட்டுக் கடைசியில் அந்த இடத்தை வாங்கினால் அது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மனைகள் பட்டியலில் இல்லை என்பதால் அரசுக் கடன் வாங்கிக் கட்ட முடியாது என்று சொல்லிவிட்டார்கள். மீண்டும் நிலம் தேடும் படலம் தொடங���கிக் கடைசியில் இப்போ வீடு கட்டி இருக்கும் இடம் தேர்வு செய்தார் நம்ம ரங்க்ஸ். அவர் எல்லாம் முடிவு பண்ணிட்டுக் கூட்டிப் போய்க் காட்டினார். எனக்கு அப்போல்லாம் இந்த விஷயத்தில் சுத்தமாக எதுவும் தெரியாது. ஆனாலும் உள் மனம் என்னமோ அம்பத்தூர் வேண்டாம் என்றே இடைவிடாமல் புலம்பல் முதலில் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து வாங்க எல்லா ஏற்பாடுகளும் பண்ணிவிட்டுக் கடைசியில் அந்த இடத்தை வாங்கினால் அது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மனைகள் பட்டியலில் இல்லை என்பதால் அரசுக் கடன் வாங்கிக் கட்ட முடியாது என்று சொல்லிவிட்டார்கள். மீண்டும் நிலம் தேடும் படலம் தொடங்கிக் கடைசியில் இப்போ வீடு கட்டி இருக்கும் இடம் தேர்வு செய்தார் நம்ம ரங்க்ஸ். அவர் எல்லாம் முடிவு பண்ணிட்டுக் கூட்டிப் போய்க் காட்டினார். எனக்கு அப்போல்லாம் இந்த விஷயத்தில் சுத்தமாக எதுவும் தெரியாது. ஆனாலும் உள் மனம் என்னமோ அம்பத்தூர் வேண்டாம் என்றே இடைவிடாமல் புலம்பல் வேறே எங்கே வாங்குவது நீ தேடிப் போய்க் கண்டுபிடி மதுரையிலே எல்லாம் வாங்க முடியாதுனு ரங்க்ஸின் நக்கல் மதுரையிலே எல்லாம் வாங்க முடியாதுனு ரங்க்ஸின் நக்கல் ஆகவே இடத்தைப் பார்த்ததும் ஒண்ணுமே புரியாட்டியும் தலையைப் பெரிசா ஆட்டியாச்சு ஆகவே இடத்தைப் பார்த்ததும் ஒண்ணுமே புரியாட்டியும் தலையைப் பெரிசா ஆட்டியாச்சு அதை நன்றாக ஆராய்ந்து 1980 செப்டெம்பரில் அதைப் பதிவும் செய்தார் ரங்க்ஸ். அன்னிக்கு வீட்டில் அல்வாக் கிளறி உறவினருக்கு விநியோகித்தது இன்னமும் நினைவில் இருக்கு.\n78 ஆம் வருடம் தான் நாத்தனார் கல்யாணம் முடிந்திருந்ததால் அந்தக் கடனே இருந்தது என்பதால் உடனடியாக வீடு கட்டும் வேலையை ஆரம்பிக்க முடியலை. எங்களிடம் இருந்த லூனா வண்டியை விற்கும்படி ஆயிற்று. அந்த வண்டியை விற்றுவிட்டுக் கொஞ்சம் பணம் போட்டுக் கிணறு மட்டும் எடுத்தோம். 30 அடிக்குள்ளாகத் தண்ணீர் வந்து தண்ணீரும் சுவையாக இருந்தது என்னமோ உண்மை பூமி பூஜையை மட்டும் போட்டோம். அதுக்குள்ளே அடுத்தடுத்துப் பிரச்னைகள். எனக்கு மூலம் அறுவை சிகிச்சை பூமி பூஜையை மட்டும் போட்டோம். அதுக்குள்ளே அடுத்தடுத்துப் பிரச்னைகள். எனக்கு மூலம் அறுவை சிகிச்சை மைத்துனரின் திருமணம் என்று தொடர்ச்சியான நிகழ்வுகள். மைத்துனரின் திருமணத்தை ஒட்டி��் பெரிய வீடு வேண்டும் என்று தேடியதில் இப்போ வீடு கட்டி இருக்கும் தெருவிலேயே காலியாக இருந்த ஒரு வீட்டுக்குக் குடித்தனம் போனோம். பின்னால் வீடுகட்டும்போது கிட்ட இருக்கணும் என்னும் காரணமும் சேர்ந்து தான் மைத்துனரின் திருமணம் என்று தொடர்ச்சியான நிகழ்வுகள். மைத்துனரின் திருமணத்தை ஒட்டிப் பெரிய வீடு வேண்டும் என்று தேடியதில் இப்போ வீடு கட்டி இருக்கும் தெருவிலேயே காலியாக இருந்த ஒரு வீட்டுக்குக் குடித்தனம் போனோம். பின்னால் வீடுகட்டும்போது கிட்ட இருக்கணும் என்னும் காரணமும் சேர்ந்து தான் அங்கே போயும் முதல் இரண்டு வருடங்கள் வீடு கட்ட எந்த முயற்சியும் செய்ய முடியலை அங்கே போயும் முதல் இரண்டு வருடங்கள் வீடு கட்ட எந்த முயற்சியும் செய்ய முடியலை அரசு வீடு கட்டும் கடன்கொடுக்கும் வசதியைத் தாற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்ததே காரணம் அரசு வீடு கட்டும் கடன்கொடுக்கும் வசதியைத் தாற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்ததே காரணம் அதுக்குள்ளே வீட்டிற்கான திட்டங்கள் போடப்பட்டு அம்பத்தூர் டவுன்ஷிப்பில் கொடுத்து(அப்போ டவுன்ஷிப் தான்) அதற்கான அங்கீகாரங்கள் எல்லாம் வாங்கியாச்சு.\nஅப்போ சென்னையில் முக்கிய அலுவலகம் இல்லை என்பதால் பெண்களூரில் உள்ள அலுவலகத்துக்கு இருமுறை போய்ப் பார்த்தார் நம்ம ரங்க்ஸ். நம்மால் இயன்றது கடவுளைப் பிரார்த்திப்பது தான் ஆகவே நான் சந்தோஷி மாதா விரதம் இருக்க ஆரம்பித்தேன். கடுமையான விரதம். எப்படியோ பதினாறு வாரங்கள் தொடர் சோதனைகளுடன் முடித்தேன். ஒருவழியாகக் கடனுக்கும் அனுமதி கொடுத்து முதல் தவணையும் வர இருந்தது. இதற்குள்ளாக வீட்டைக் கட்டுவதற்கெனப் போடும் பூமி பூஜையையும் இருமுறை போட்டிருந்தோம். இரண்டாம் முறை போட்டதுமே கடன் கிடைத்தது. வீட்டிற்கான அஸ்திவாரம் போட வேண்டும். அம்பத்தூரிலேயே தெரிந்த ஒரு கட்டிடம் கட்டும் நபரைத் தேர்ந்தெடுத்து வேண்டிய ஏற்பாடுகள் செய்து அஸ்திவாரம் போடுவதற்கான செலவுகளைப் பட்டியலிட்டுத் தேவையானவற்றைச் செய்து அஸ்திவாரமும் போட்டோம். அப்போதெல்லாம் அஸ்திவாரம் கட்டிடம் தான் ஆகவே நான் சந்தோஷி மாதா விரதம் இருக்க ஆரம்பித்தேன். கடுமையான விரதம். எப்படியோ பதினாறு வாரங்கள் தொடர் சோதனைகளுடன் முடித்தேன். ஒருவழியாகக் கடனுக்கும் அனுமதி கொடுத்து முதல் தவணையும் வர இருந்தது. இதற்குள்ளாக வீட்டைக் கட்டுவதற்கெனப் போடும் பூமி பூஜையையும் இருமுறை போட்டிருந்தோம். இரண்டாம் முறை போட்டதுமே கடன் கிடைத்தது. வீட்டிற்கான அஸ்திவாரம் போட வேண்டும். அம்பத்தூரிலேயே தெரிந்த ஒரு கட்டிடம் கட்டும் நபரைத் தேர்ந்தெடுத்து வேண்டிய ஏற்பாடுகள் செய்து அஸ்திவாரம் போடுவதற்கான செலவுகளைப் பட்டியலிட்டுத் தேவையானவற்றைச் செய்து அஸ்திவாரமும் போட்டோம். அப்போதெல்லாம் அஸ்திவாரம் கட்டிடம் தான் உள்ளே மூன்றடிக்கு மேல் தோண்டிக் கட்டிடம் கட்டி மேலேயும் இரண்டடிக்கு மேல் எழுப்பிச் சுற்றிலும் கனம் தாங்குவதற்கான \"பீம்\" கொடுத்து எனக் கவனமாக எல்லாமும் செய்தோம்.\nவீட்டின் வாசலில் உள்ள வேப்பமரம். போன வருஷம் எடுத்த படம். தெருவுக்கே நிழல்கொடுக்கிறது.\nஇது போனவருஷம் ஆகஸ்டில் போயிருந்தப்போ வீட்டை ஆள் வைத்து நன்கு சுத்தம் செய்திருந்தோம். ஆகையால் குப்பைகள் இல்லை. இப்போ முன் வாசல் தரையெல்லாம் பெயர்ந்து ஒரே குப்பையும், கூளமுமாகக் கிடக்கிறது. இலைகளை அன்றாடம் வாரிக் கொட்டி எரித்துக் கொண்டு வந்தோம். இப்போ எங்கே பார்த்தாலும் இலைகள், குச்சிகள், மேலே ஷெட் கூரை பிய்ந்து தொங்குகிறது. இத்தனைக்கும் வீட்டில் குடித்தனம் இருக்கிறார்கள்\nவை.கோபாலகிருஷ்ணன் 13 June, 2017\nநாம் கஷ்டப்பட்டு வாங்கும் அல்லது கட்டும் வீட்டில் நாமே குடியிருக்க முடியாமல் போகும்போது இதுபோன்ற சிரமங்கள் + மன உளைச்சல்கள் ஏற்படுவது சகஜமே.\nவாடகைக்கு இருக்கும் வீட்டையும் சுத்தமாக பராமரித்து வைத்துக்கொள்ளும் குடியிருப்போர் கிடைக்கவும் ஓர் கொடுப்பிணை வேண்டும். என்ன செய்வது\nஒருவேளை அந்த வீடு தேவையில்லை என்று கருதினால், லாபகரமான விலையும் கிடைத்தால், விற்று விடுவதைப் பற்றி யோசிக்கலாம். டென்ஷன் இல்லாமலாவது இருக்கும்.\nஏற்கெனவே அந்த வீட்டைப் போன வருஷம் விற்க ஏற்பாடுகள் செய்தது குறித்தும் விற்க முடியாமல் போனதையும் எழுதி இருக்கேன் வைகோ சார் :( இப்போது சந்தை நிலவரம் சரியாக இல்லாததால் இப்போது விற்க வேண்டாம் என்கிறார்கள். போன வருஷமாவது சிலர் கேட்டார்கள். இப்போ யாரும் கேட்கவும் இல்லை :( இப்போது சந்தை நிலவரம் சரியாக இல்லாததால் இப்போது விற்க வேண்டாம் என்கிறார்கள். போன வருஷமாவது சிலர் கேட்டார்கள். இப்போ யாரும் கேட்கவ��ம் இல்லை\nஆசையாய் , கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை பராமரிப்பு இல்லாமல் காணும் போது ....கஷ்டமே..\nஅங்கே தான் கடைசிக்காலம் கழியும்னு நினைச்சுட்டு இருந்தோம். ஆனால் 2011 ஆகஸ்டில் வீட்டுக்குள்ளே தண்ணீர் வந்து கிளப்பி விட்டு விட்டது. அதுக்கப்புறமாத் தான் இங்கே வந்தோம். ஏற்கெனவே வேறே இடம் பார்த்துக் கொண்டு தான் இருந்தோம். வீடு சரியில்லை, சுற்றுப்புறம் சரியில்லை என்பதால் அங்கிருந்து கிளம்பி விட்டோம்.\nவாடகைக்கு இருப்பவர்கள் தன் வீடுபோல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நாம் எதிர் பார்ப்பதே தவறு.\nஅப்படி ஆசைப்பட்டால் \"தனது வீடு\" போலவே நினைத்தார்கள் ஆனால் நாம் கோர்ட்டுக்கு அலைய வேண்டியது இருக்கும்.\nஹாஹாஹா, கில்லர்ஜி, குடித்தனக்காரங்க யாரும் அப்படி நினைச்சதில்லை என்பதே கடவுளின் கருணை தான் :) எங்க தெருவிலேயே ஒருத்தர் அதுமாதிரிக் கோர்ட்டுக்கு அலைந்திருக்கார் :) எங்க தெருவிலேயே ஒருத்தர் அதுமாதிரிக் கோர்ட்டுக்கு அலைந்திருக்கார்\nநெல்லைத் தமிழன் 13 June, 2017\nநமக்கு எங்க இருக்கணும்னுலாம் எழுதினபடிதான் நடக்கும். நாங்களும் வீட்டை வாங்கிட்டு, இப்போவரைல வாடகை வீட்டுலதான் இருக்கோம். வாங்கின இடங்களும் விற்க இன்னும் நேரம் வரலை (அமையலை). ஓய்வுக்குப் பிறகு எங்க இருப்போம்னும் தெரியலை.\nநீங்கள் கூடவே இருந்து கட்டின வீடு.அதுவும் ரொம்பக் கஷ்டப்பட்டுக் கட்டின வீடு. கொஞ்ச காலம் அதில் வசித்தோம்னு சந்தோஷப்பட்டுக்கவேண்டியதுதான். எதுவும், நம்மைவிட்டுப் போகும் காலம் வரும்போதுதான் போகும்.\nவச்சதுதான் வச்சீங்க. ஒரு மாமரத்தையும் கூடவே வச்சிருக்கக்கூடாதா தெருவுக்கே நிழல் தர்ற அளவு தெரு ரொம்பச் சின்னதா தெருவுக்கே நிழல் தர்ற அளவு தெரு ரொம்பச் சின்னதா ஆமாம் அம்பத்தூர்ல எந்த ஏரியா ஆமாம் அம்பத்தூர்ல எந்த ஏரியா அது தொழிற்பேட்டைல ஆரம்பிச்சு எங்கேயோ முடிகிறது. அந்தக் காலத்துல (1975 அது தொழிற்பேட்டைல ஆரம்பிச்சு எங்கேயோ முடிகிறது. அந்தக் காலத்துல (1975) விஜய லக்ஷ்மிபுரம் போக, பஸ்ல இறங்கி (அங்க ஒரு புளிய மரம் இருக்கும்), ஒத்தையடி கிராமப் பாதையில நடந்து நடந்து போனா கடைசில விஜயலக்ஷ்மிபுரம் வரும். 20 வருடத்துக்கு முன்னால பாத்தபோது, எல்லாமே ரொம்ப டெவலப் ஆயிடுத்து.\n//வச்சதுதான் வச்சீங்க. ஒரு மாமரத்தையும் கூடவே வச்சிருக்கக்கூடாதா\nக்ர்ர��ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஒன்றுக்கு மூன்று மாமரங்கள், மாதுளை மரம், எலுமிச்சை மரம், அப்புறமாய் நாரத்தை மரம் எல்லாமும் இருந்தது. மாமரங்கள் அக்கம்பக்கம் குடியிருப்புக் கட்டினப்போப் போட்ட சிமென்ட் குப்பைகள், மணல், செங்கல் போன்றவற்றால் பட்டுப் போனது :( எலுமிச்சை மரத்தை யாரோ கிளையை ஒடிக்க ரொம்பவே சென்சிடிவான மரம் உயிரை விட்டு விட்டது. மாதுளையும் பட்டுப் போச்சு :( எலுமிச்சை மரத்தை யாரோ கிளையை ஒடிக்க ரொம்பவே சென்சிடிவான மரம் உயிரை விட்டு விட்டது. மாதுளையும் பட்டுப் போச்சு வாசலில் வேப்பமரம் தானாக வந்தது வாசலில் வேப்பமரம் தானாக வந்தது மேற்குப் பக்கம் நான்கு தென்னை மரங்கள் இருக்கின்றன. வீடு குடி போனப்போ வைத்த தென்னைகள் மேற்குப் பக்கம் நான்கு தென்னை மரங்கள் இருக்கின்றன. வீடு குடி போனப்போ வைத்த தென்னைகள் பலன் தருகின்றன. ஆனால் யாருக்கெல்லாமோ பலன் தருகின்றன. ஆனால் யாருக்கெல்லாமோ இப்போப் போனப்போக் கூட ஒரு தேங்காய்க் கீத்துக் கூடக் கொண்டு வரலை இப்போப் போனப்போக் கூட ஒரு தேங்காய்க் கீத்துக் கூடக் கொண்டு வரலை\n//தெருவுக்கே நிழல் தர்ற அளவு தெரு ரொம்பச் சின்னதா\n// ஆமாம் அம்பத்தூர்ல எந்த ஏரியா\nபட்ரவாக்கம் ரயில்வே ஸ்டேஷன் எங்க ஏரியா பின்னால் வரும். இப்போப் புதுசா ஐந்தாறு வருஷங்கள் முன்னர் போட்ட கல்கத்தா தேசிய நெடுஞ்சாலை எங்க ஏரியாவைத் தொட்டுக் கொண்டு செல்லும்.\n//அது தொழிற்பேட்டைல ஆரம்பிச்சு எங்கேயோ முடிகிறது//\nநீங்கள் ஆசையாகக் கட்டிய வீட்டில் இப்போது நீங்கள் இல்லை என்பது வருத்தமே.\nஆமா இப்ப எங்க வசிக்கிறீர்கள்\nவாடகையாவது ஒழுங்கா குடுத்தா சரிதான்.நேரம் வந்தா தானே வித்து பாேகும்.\nவாடகை வந்துட்டு இருக்குதான். ஆனால் வீடு இருக்கும் கோலம் தான்\nதி.தமிழ் இளங்கோ 13 June, 2017\nபார்த்து பார்த்து கட்டிய வீட்டை விற்க மனசு வராது. வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை.\nவீட்டை விற்கணும்னு முடிவு பண்ணி முயற்சிகளும் எடுத்தோம். நடக்கலை\nசென்னையைப் பொறுத்தவரை அம்பத்தூர் என்பது ஊரின் கோடி. பார்த்துப் பார்த்து வீட்டைக் கட்டிவிட்டு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வேறு இடத்தில் இருப்பது குழந்தையைப் பிரிந்த தாய் போல உணரவைக்கும். கஷ்டம்தான்.\nஇப்போ சென்னை எழும்பூரிலிருந்து அம்பத்தூருக்கு அரை மணி நேரம் தான் ஆகிறது. அம்ப���்தூரிலிருந்து தாம்பரம் அரை மணி நேரம். அதிகம் போனால் 40 நிமிஷம் வீட்டைக் கட்டிட்டுப் பல வருஷங்கள் வெளி மாநில வாசம் தானே வீட்டைக் கட்டிட்டுப் பல வருஷங்கள் வெளி மாநில வாசம் தானே அப்புறமாத் தானே அங்கே வந்து இருக்க முடிந்தது\n தண்ணி வருமே மழைக்கு ரொம்பன்னு எழுதும்போதே உங்க பின்னூட்டத்தில் சொல்லியிருக்கீங்க வெள்ளம் பற்றி ..நான் 90 லையே கேள்விப்பட்டிருக்கேன் நிறைய ப்ரண்ட்ஸ் அங்கிருந்தாங்க 5 பேருக்கு DS மண்டபத்தில் கல்யாணத்துக்கு போயிருக்கேன் ...நம்ம பக்கம் தான்\nஇருந்திருக்கிங்க நாங்க லோகோஒர்க்ஸ் ..\nஆசைப்பட்டு கட்டின வீட்டை இப்படி பார்க்கும்போது கஷ்டம்தான் ..\n@Angelin, கல்யாணம் ஆனதிலிருந்து அம்பத்தூர் தான். ஆவடியில் என் கணவரின் அலுவலகங்கள் அனைத்தும் என்பதால் அம்பத்தூரைத் தேர்ந்தெடுத்திருந்தார். மாற்றலில் போனாலும் மீண்டும் சென்னை திரும்பி வருகையில் அம்பத்தூருக்குத் தான் வந்தோம். ஆகவே அங்கேயே வீடும் கட்டியாச்சு. எனக்குத் தெரிந்து எந்த மழையிலும் தண்ணீர் வந்ததில்லை. தெருவில் தேங்கி இருக்கும். எல்லாம் கிழக்கே கொரட்டூர் ஏரிக்குச் செல்லும் வடிகால் இருந்ததால் அங்கே சென்று விடும். வடிகால்கள் எல்லாம் ஆக்கிரமிக்கப்படவே வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து கொள்ள ஆரம்பித்ததே எனக்குத் தெரிந்து 2000 ஆம் வருஷத்தின் பின்னரே எங்க வீடு மிக உயரமாக இருந்ததால் தண்ணீர் வரவே வாய்ப்பில்லை. வீட்டுக்கு எதிரேயும், பக்கத்திலும் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டும்போது இரண்டு கட்டிட வல்லுநர்களும் சாமான்களை எங்க வீட்டு வாசலில் நாங்க வெளியே வரக் கூட முடியாதபடி போட்டு வைத்ததில் தண்ணீர் கிழக்கே கொரட்டூர் ஏரிப்பக்கம் போக வழியின்றி எங்க வீட்டில் புகுந்தது எங்க வீடு மிக உயரமாக இருந்ததால் தண்ணீர் வரவே வாய்ப்பில்லை. வீட்டுக்கு எதிரேயும், பக்கத்திலும் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டும்போது இரண்டு கட்டிட வல்லுநர்களும் சாமான்களை எங்க வீட்டு வாசலில் நாங்க வெளியே வரக் கூட முடியாதபடி போட்டு வைத்ததில் தண்ணீர் கிழக்கே கொரட்டூர் ஏரிப்பக்கம் போக வழியின்றி எங்க வீட்டில் புகுந்தது\nவீடு கட்டும் அனுபவமே அலாதிதான் என் வீடு கட்டியது பற்றி நான் பகிர்ந்திருக்கிறேன் முதலில் எனக்கு வீடு கட்டும் ஆசையே இருக்கவில்லை. வ��லையில் இருக்கும் வரை குவார்டர்ஸ் உண்டு ஓய்வு பெற்றால் எதனை வருடம் இருப்போமோ தெரியாது வீடு கட்டுவதே வேஸ்ட் என்ற மனநொலையில் இருந்த என்னை அடிஅடியாக நகர்த்தி வீடு கட்டச் செய்த நண்பனுக்கு நன்றி\nவீட்டை கட்டிப் பார் என்று சொன்னது பொய்யில்லை, உண்மை என்பதை நாங்கள் மாடியில் ஒரு அறை கட்டும் போது தான் உணர்ந்தோம், கட்டிய வீட்டை வாங்கி விட்டோம் அம்மாவிடமிருந்து கட்டும் கஷ்டம் இல்லை. மாடி கட்டிய் போது தான் கஷ்டம் எல்லாம். யாருக்கும் வாடகைக்கு விட வேண்டாம் நாமே வைத்துக் கொள்ளலாம் மதுரை வந்த பின்னால் என்றால் தண்ணீர் இல்லை. (இப்போது மகன் வீட்டில்) . தண்ணீர் இல்லையென்றாலும் வாடகைக்கு கேட்கிறார்கள் விலைக்கு தண்ணீர் வாங்கி கொள்வதாய். சில ரிப்பேர்கள் செய்து விட்டு கொடுக்கனும். யானை அசைந்து அசைந்து தின்னும், வீடு அசையாமல் தின்னும் என்று பழமொழி உண்மை என்பதை உணர்ந்து கொண்டு இருக்கிறோம்.\nஉங்கள் இனிய இல்லம் வெள்ளம் வருவதற்கு முன் என்றால் நல்ல விலைக்கு போய் இருக்கும். இப்போது மிகவும் குறைந்த விலை கேட்பார்கள். அதனால் கொஞ்ச காலம் பொறுத்து இருந்து கொடுங்கள்.\nபார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டில் இருப்பது என்பது தனி சுகம். நம் தாயின் மடியில் கிடப்பது போன்ற ஒரு சுகம் இருக்கும் இல்லையா அது மிகவும் சிறிய வீடாகவே இருந்தாலும். யாரும் நம்மை வீட்டை விட்டுத் துரத்த மாட்டார்கள். நம் தாயை/குழந்தையைப் பார்த்துக் கொள்வது போல் அதனைப் பேணிப் பேணி பார்த்துக் கொள்வோம். வாடகைக்கு இருப்பவர்கள் தங்கள் வீடு போலப்பார்த்துக் கொண்டால் நலல்து. அதிலும் கூட நல்லவர்கள் இருந்தால் நல்லது. கொஞ்சம் ஒரு மாதிரி என்றால் வீட்டைத் தங்கள் வீடாக்கிக் கொள்ளும் அனுபவங்களையும் பலர் சந்திக்கின்றார்கள். அதனாலேயே இப்போதெல்லாம் ஒவ்வொரு வருடமும் அக்ரீமென்டை புதுப்பிக்கிறார்கள். ஒரு சில வீட்டிலுள்ள ப்ளக் பாயிண்டுகள் முதற்கொண்டு குறிப்பிட்டுத்தான் அக்ரீமென்ட் போடுகிறார்கள்.\nஉங்கள் இல்லத்தில் வெள்ளம் வருகிறது என்றால் என்ன செய்ய இப்போது ரங்குவைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்த மனத்திருப்தி இருக்கும் இல்லையா இப்போது ரங்குவைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்த மனத்திருப்தி இருக்கும் இல்லையா ஏதேனும் ஒன்றிருந்தால் ஒன்று இல்லாதிரு���்கும் இதுதானே வாழ்க்கையின் நியதி ஏதேனும் ஒன்றிருந்தால் ஒன்று இல்லாதிருக்கும் இதுதானே வாழ்க்கையின் நியதி அந்த ரங்கு உங்களுக்கு எல்லா நன்மையும் கிடைக்கச் செய்யட்டும்\n ஆமாம், குழந்தையை வளர்ப்பது போல் பார்த்துப் பார்த்து ஒவ்வொரு இன்சையும் செதுக்கச் சொல்லி, நமது விருப்பபடி வடிவமைத்து நமது சௌகரியங்களுக்கு ஏற்றார் போல் வடிவமைத்து என்று அலாதிதான்....அதுவும் ரிப்பேருக்குக் கை வைத்தால் அவ்வளவுதான்....அத்தனையும் இழுத்துக் கொள்ளும். என்றாலும் விடுவோமா செய்யத்தான் செய்வோம். அத்தனை பாசம் செங்கல்லின் சிமென்டின் ஒவ்வொரு துகளிலும் இருக்கும் தான்...வீடு என்பது பொருளில் சேர்த்தி இல்லைதான்...ஆங்கிலத்தில் கூட சொல்லுவதுண்டே ஹவுஸ் என்பது நாலு சுவர்....ஹோம் என்றால் அது அன்பும் நேசமும் ஊடுருவி நிற்கும் ஒன்று. ஆனால் ஹோம் என்பது எல்லோருக்கும் அமைவதில்லை\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஒரு தீவிரமான பதிவு அன்று\nசிகரி போட்ட கட்சி அங்கே சிகரி போடாத கட்சி இங்கே சிகரி போடாத கட்சி இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bollywood-actor-soundarya-sharma-hot-pics-066627.html", "date_download": "2021-02-28T19:42:29Z", "digest": "sha1:2QMVIJEQ3NEEJRRZQEOQMS4YBAEX7ODD", "length": 15749, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூடேற்றும் சவுந்தர்யா ஷர்மா.. குளியல் அறை போஸ் | Bollywood Actor Soundarya Sharma hot pics - Tamil Filmibeat", "raw_content": "\n4 hrs ago இப்படியா போடுவீங்க பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\n4 hrs ago ஜெய்பூரில் படமாகும் பொன்னியின் செல்வன்...மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா\n5 hrs ago உதயநிதி ஸ்டாலின் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர்.. வைரலாகும் தகவல்\n5 hrs ago நான் பல்லாவரம் பொண்ணு.. என்னைப் பத்தி அதிகமா இதுக்குத் தான் தெரியும்.. வைரலாகும் சமந்தாவின் வீடியோ\nNews கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு ��ுன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூடேற்றும் சவுந்தர்யா ஷர்மா.. குளியல் அறை போஸ்\nசென்னை : நடிகையும் மாடலுமான சவுந்தரியா ஷர்மா, படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அது தற்போது வைரலாகி வருகிறது.\nபாலிவுட் திரைத்துறை நடிகை சவுந்தரியா ஷர்மா. இவர் ஒரு பல் மருத்துவராவார். இவர் டெல்லியில் உள்ள பிரபல மருத்துவமனையில் மருத்துவராகவும் பணியாற்றி உள்ளார். ஆனால் சினிமாவின் மீது இருந்த காதலால் அவர் மருத்துவ பணியை விட்டுவிட்டார்.\nமும்பையில் உள்ள ஒரு கூத்து பட்டறையில் முறைப்படி நடிப்புக்கான பயிற்சியை பெற்றார். மேலும் பாடல் பாடுவதிலும் கிட்டார் வாசிப்பதிலும் முறையான பயிற்சி எடுத்துக்கொண்டார்.\nஇதைடுத்து அனுபம் கிர் தயாரித்த ராஞ்சி டைரில் என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர். தனது நடிப்புத் திறனை முழுவதுமாக வெளிப்படுத்தினார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று அவருக்கு நல்ல பெயரை தேடித் தந்தது.\nமேலும், ராஞ்சி டைரில் என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக முதல் படத்திலேயே ஜீ சினிமா விருது, ஸ்டார் ஸ்கீரின் விருது, சிறந்த பெண் அறிமுக நடிகை விருது என மூன்று விருதுகளை பெற்று புகழ் பெற்றார்.\nமேலும் வொண்டர் வுமன்1984 என்ற படத்தில் ஆக்சன் செய்தும் அசத்தியுள்ளார். மேலும், சொந்த தயாரிப்பு நிருவனத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்த ஷர்மா மஸ்டடு அன்டு ரேட் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி உள்ளனர்.\nசினிமா விழாக்கள், அரசு நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழாக்களில் பங்கேற்று சிறப்பான நடனம் ஆடி அனைவரையும் மகிழ்வித்து வருகிறார். மேலும், மாடல் அழகியான ஷர்மா பல பேஷன் ஷோவில் பங்கேற்று பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.\nஎவ்வளவு தான் பிசியாக இருந்தாலும் இவர், தனது இணைய ரசிகர்களை குஷிப்படுத்த தவறுவது இல்லை. அவ்வவ்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை போட்டோசூட் ச���ய்து அதை பதிவேற்றி ரசிகர்களை தன் கட்டுக்குள் வைத்துள்ளார்.\nதற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் செம வைரலாகி உள்ளது. குளியல் அறையில் பாத் டப் மேல் படுத்தும், அமர்ந்தும் விதவிதமான போஸ்களை கொடுத்துள்ளார் ஷர்மா. இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் பல வந்தாலும் மோசமான பல கருத்துக்களும் வந்துள்ளது.\nடாப்லெஸ் போஸ் கொடுத்த டிவி நடிகை...விமர்சித்தவர்கள் மீது ஆவேசம்\nமீண்டும் டூ பீசில் போட்டோஷூட்...ரசிகர்களை திணறடித்த ராய் லட்சுமி\nதாராள கவர்ச்சி...இணையத்தை கிறங்கடிக்கும் இனியாவின் ஹாட் புகைப்படங்கள்\nசத்தமில்லாமல் துவங்கிய தளபதி 65...பிஸியான விஜய்...லேட்டஸ் அதிரடி அப்டேட்\nதொடையை காட்டி செம ஆட்டம்...ரசிகர்களை கிறங்கடிக்கும் விஜயலட்சுமி\nகுட்டி பாவாடையில் ஊர் சுற்றும் கௌரி கிஷன்.. எப்படி பார்த்தாலும் க்யூட்டா இருக்காங்களே\nஇது வேற மாரி, வேற மாறி.. வைரலாகும் பிரபல நடிகையின் போட்டோஷூட் புகைப்படங்கள்\nதாவணியில் கலக்கும் குட்டி ஜானு... மனதைப் பறிகொடுத்த ரசிகர்கள்\nஅப்பாவின் மரணத்திற்குப் பிறகு லாஸ்லியாவின் முதல் போட்டோஷூட்\nபோட்டோஷூட்டின் போது திடீர் விபத்து... ஆற்றில் தடுமாறி, பாறையில் விழுந்த பிரபல நடிகை\nஅட நம்ம வையாபுரியா இது…அசத்தலான கெட்டப்பில் தாறுமாறான போஸ் \n'ஹவுஸ் ஆஃப் டிராகன்ஸ் சீரிஸ்லயே நடிக்கலாமே' திருகிய மீசை, நீண்ட தாடி.. மாஸ் லுக்கில் சிம்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகுழந்தை போல இடுப்பை ஆட்டி.. கொள்ளை அழகை உலகுக்குக் காட்டி... செம லீசா\nசெம கச்சிதம்.. பாலா தோளை உரசியபடி ரம்யா.. வைரஸ் போல பரவும் போட்டோ\nவொர்க் மோடாம்.. விக்ரமின் கோப்ரா படத்தில் இணைந்த கிரிக்கெட் வீரர்.. வைரலாகும் போட்டோ\nCheck படத்தின் படப்பிடிப்பில் தவறி விழுந்து Priya Varrier | Wink Girl\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.4tamilmedia.com/lifestyle/social-media", "date_download": "2021-02-28T18:12:29Z", "digest": "sha1:ZK4W2GW46XUBIJFRPT2H4ZHRJEP6NCAP", "length": 14971, "nlines": 229, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சமூக ஊடகம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nசுவிற்சர்லாந்தின் திசினோவிலிருந்து கிறபுண்டனுக்கு A13 நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, றோத்தேர்ன் புரூனென் ( Rothenbrunnen ) எனுமிடத்தில் மலைக் குன்றில் மேல் தெரியும் இடிந்துபோன அந்த ஒற்றைச் சுவர் எம் கவனத்தையீர்க்கும்.\nRead more: 'ஆவுரஞ்���ிக் கல்' அறிவீர்களா \nபொதுவாகக் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை பொதுவிடங்களில் வெளிக்காட்டினால் உடனே சூழ இருப்போர் அவர்களின் வளர்ப்பைப் பற்றி, பெற்றோரைப் பற்றி, குறிப்பாக அம்மாவைப் பற்றிய விமர்சனங்களுக்குள் தாவுவதையே பெரும்பாலும் பார்த்திருப்போம்.\nRead more: அன்பின் முதிர்ச்சி \nடென்மார்க்கில் கோவிட்- 19 வைரஸ் தொற்றுக் காரணமாக மில்லியன் கணக்கான மிங்க் விலங்கினங்கள் அழிக்கப்படுகின்றன. அதிர்ச்சி தரும் இந்த உயிரழிப்புக் குறித்த ஒரு உருக்கமான பதிவினை ஜெயந்தன் ஜேசுதாஸ் தனது சமூகவலைத்ளத்தில் எழுதியுள்ளார். அவருக்கான நன்றிகளுடன் அதனை இங்கே பதிவு செய்கின்றோம் -4Tamilmedia Team\nRead more: இதுவும் இனவழிப்புதான்..\nசென்னை மாநகராட்சியை ஏமாற்றினாரா ரஜினி 250 சதுர அடி சர்ச்சை சூடு பிடிக்கிறது. லாக் டவுன் காலத்தில் தன் கல்யாண மண்டபத்துக்கு வருமானம் இல்லை என்பதால் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என்று ரஜனி நீதிமன்றத்தை நாடினார்.\nRead more: சிஸ்டம் பிழையா \nஇன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் \nஇன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் - International Day of Persons with Disabilities(IDPD) 2020 ம் ஆண்டிற்கான ஐநாவின் மாற்றுத் திறனாளிகள் தினக் கருப்பொருள் ”கோவிட் 19ற்குப் பிறகான புதிய உலகில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் .(Building Back Better: toward a disability-inclusive, accessible and sustainable post COVID-19 World)” என்பதாகும்.\nRead more: இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் \nசீனாவில் தமிழர்கள் எழுப்பிய சிவாலயம் \nசோழ பேரரசின் இறுதிகாலத்தில் சீனாவில் வணிகம் செய்ய சென்ற வணிகர்கள், அங்கு தங்கி இருந்த போது சிவனுக்கு ஆலயம் எழுப்பியுள்ளார்கள்.\nRead more: சீனாவில் தமிழர்கள் எழுப்பிய சிவாலயம் \nஅறிவியல் செயல்முறையில் மரபுவழி விவசாயம் அழிந்தது எவ்வாறு \nமரபு வழி விவசாயத்தை ஆழ்துளை கிணறு இல்லாமல் செய்வீர்களா மரபுவழி விவசாயம் பற்றிக்கதைத்தாலே இப்படியான ஒரு வாதத்தினை சிலர் முன் வைப்பார்கள். அவ்வாறான வாதங்களை அனுபவரீதியாக எதிர்கொள்கிறது ஓசை செல்லாவின் சமூகவலைத்தளப் பதிவொன்று. இப்பதிவு மரபுவழி விவசாயத்தை அறிவியல் மறைத்தது என்பதன் முழுமையான வரலாறு அல்ல. ஆனால் ஒரு சோற்றுப் பருக்கை. அவருக்கான நன்றிகளுடன் அதனை இங்கே பகிர்கின்றோம்.-4TamilmediaTeam\nRead more: அறிவியல் செயல்முற��யில் மரபுவழி விவசாயம் அழிந்தது எவ்வாறு \nகேள்வி ஒன்று - பதிலும் ஒன்று - நோக்கம் இரண்டு \nஇன்று உலக அமைதி நாள் - மறதி (அல்சைமர்) நோய் நாள் \nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nமின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :\nபிக்பாஸ் சாண்டிக்கு வில்லனாக கௌதம் மேனன்\nபல வெற்றி பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் சாண்டி.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nகமலி ஃப்ரம் நடுக்காவேரி : விமர்சனம்\nஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.\nஒரே திடல் : தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி\nஇச் சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.\nபன்னாட்டுத் தாய்மொழித்தினம் 2021 : சென்னையில் தமிழை கொண்டாடும் மொழித்திருவிழா\nபெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.\nயார் இந்த வெற்றி துரைசாமி \nசென்னையில் நடைபெற்ற 18-வது சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படங்களுக்கான போட்டிப் பிரிவு உண்டு. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்திருக்க வேண்டிய இந்தப் படவிழா கரோனா காரணமாக பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி நேற்று முடிவரைந்தது, தமிழ் போட்டிப் பிரிவில் மொத்தம் 19 படங்கள் பங்கேற்றன.\n\"கண்டா வரச்சொல்லுங்க' : அடுத்தகட்டத்தை நோக்கிச்செல்லும் தனுஷின் கர்ணன் பாடல்\nநடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.babynamestamil.com/tamil-name-meaning/christy/name0228", "date_download": "2021-02-28T18:15:49Z", "digest": "sha1:HBS2YELSYXESPELQ6LGSQQGN7VQZKO4J", "length": 6643, "nlines": 163, "source_domain": "www.babynamestamil.com", "title": "Christy Tamil Name Meaning With Numerology | Baby Names Tamil", "raw_content": "\nகிறிஸ்டி தமிழ் பெயர் அர்த்தம்\nஇயேசு கிறிஸ்துவை பின்பற்றுபவர், அபிஷே���ம் செய்யப்பட்டவர்.\nகிறிஸ்டி - 1222 ஆம் ஆண்டில் இத்தாலியில் இருந்து உருவானது. அதாவது 'அபிஷேகம் செய்யப்பட்டவர்' மற்றும் கிறிஸ்டியானா (அதாவது 'கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்') என்ற கிரேக்க பெயர்களிலிருந்து உருவானது.\nபெயரின் கூட்டுத்தொகை 1 ஆக உடையவர்கள் சூரிய பகவான் ஆதிக்கம் பெற்றவர்கள். கம்பீரமானவர்கள், நேர்மையுடையவர்கள் மற்றும் தன்னம்பிக்கையும், தைரியமும் உடையவர்கள். அறிவுக் கூர்மை உடையவர்கள். யாருக்கும் தலை வணங்காதவர்கள். பெரியோர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அளிப்பவர்கள். அரசியலில் பிரபலமானவர்கள். நிர்வாகத் திறமை மிக்கவர்கள். மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம், வணிகம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்கள். சிவ வழிபாடு சிறந்த பலனைத் தரும்.\n-Select- அஸ்வினி பரணி கார்த்திகை ரோகிணி மிருகசீரிஷம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் ஹஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2714992", "date_download": "2021-02-28T19:55:32Z", "digest": "sha1:BUFR4V37G7VMBJI3FJPBCP2Z5NAMRJ7R", "length": 18856, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "வெயிலுக்கு தர்பூசணி பழம் விற்பனை விறுவிறு! கிலோ ரூ.30க்கு விற்பனை| Dinamalar", "raw_content": "\n18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை: நெடுஞ்சாலை ஆணையம் உலக ...\nபாலியல் புகார்: தமிழக கூடுதல் டிஜிபி மீது 4 ...\nஅதிமுக., பா.ஜ., தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு: ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nவெயிலுக்கு தர்பூசணி பழம் விற்பனை விறுவிறு\nமடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதியில், தர்பூசணி பழ வியாபாரம் சூடுபிடித்து, கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.கோடை காலங்களில், மக்கள் பல்வேறு பழங்களை உண்டு, குளிர்ச்சியைத் தேடிக்கொள்வார்கள். இந்த வகையில், குளிர்ச்சியோடு சுவையையும் வழங்கும் த��்பூசணி பழத்திற்கு தனி இடம் உண்டு.கோடை தொடங்குவதை அறிவிப்பதை போல, தர்பூசணி பழக்கடைகள் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதியில், தர்பூசணி பழ வியாபாரம் சூடுபிடித்து, கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.கோடை காலங்களில், மக்கள் பல்வேறு பழங்களை உண்டு, குளிர்ச்சியைத் தேடிக்கொள்வார்கள். இந்த வகையில், குளிர்ச்சியோடு சுவையையும் வழங்கும் தர்பூசணி பழத்திற்கு தனி இடம் உண்டு.கோடை தொடங்குவதை அறிவிப்பதை போல, தர்பூசணி பழக்கடைகள் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.\nமற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில், விலை குறைவாகவும் அனைவரும் விரும்பும் பழமாக இது உள்ளது.தற்போது மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட் தொடங்கி, உடுமலை வரை தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள கடைகளில், இப்பழங்கள் அடுக்கியும், குவித்தும் வைக்கப்பட்டு மக்கள் கவனத்தை ஈர்க்கிறது. கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில், விலை சிறிது கூடுதலாக இருந்தாலும் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.\nஇது குறித்து பொதுமக்கள் கூறுகையில், 'கடந்த ஆண்டு பிப்., தொடக்கத்தில் கிலோ, 15 ரூபாயிலிருந்து, 20 ரூபாய் வரையும், அதற்கு பின்பு வரத்து அதிகரித்த போது, மே மாதங்களில் கிலோ 10 ரூபாய்க்கும் விற்பனையானது. தற்போது, 30 ரூபாய் என்பது சற்று கூடுதலாக உள்ளது. விலை குறைய எதிர்பார்க்கிறோம்' என்றனர்.\nஇதுகுறித்து பழ விற்பனையாளர் கூறியதாவது:வெளி மாநிலங்களிலிருந்து, தற்போது வாங்கி வியாபாரம் செய்கிறோம். அங்கிருந்து எடுத்து வரும் லாரி வாடகை சற்று அதிகமாக உள்ளது. இதனால், தர்பூசணி பழங்கள் ஒரு கிலோ, 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து, பழங்கள் வரத்து தொடங்கினால், விலை குறைந்துவிடும்.இவ்வாறு, தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுப்பை காடான ரயில்வே சாலை\nமக்கள் நீதி மய்யம் துவக்க விழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்து���ள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுப்பை காடான ரயில்வே சாலை\nமக்கள் நீதி மய்யம் துவக்க விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2716774", "date_download": "2021-02-28T19:48:36Z", "digest": "sha1:7CIGPVMQLV7AZFD4IXZGQVHCZWCT2QZJ", "length": 18468, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "முதுநிலை மருத்துவ படிப்பிற்கு கடந்த ஆண்டு கட்டணம் வசூலிக்க கோரிக்கை| Dinamalar", "raw_content": "\n18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை: நெடுஞ்சாலை ஆணையம் உலக ...\nபாலியல் புகார்: தமிழக கூடுதல் டிஜிபி மீது 4 ...\nஅதிமுக., பா.ஜ., தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு: ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nமுதுநிலை மருத்துவ படிப்பிற்கு கடந்த ஆண்டு கட்டணம் வசூலிக்க கோரிக்கை\nபுதுச்சேரி : முதுநிலை மருத்துவ படிப்பிற்கு கடந்தாண்டு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என மாணவர் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சங்க தலைவர் பாலா விடுத்துள்ள அறிக்கை:தேசிய தேர்வு முகமை, 2021-22ம் ஆண்டிற்கான முதுநிலை மருத்துவம், பல் மருத்துவ படிப்பு (எம்.டி., எம்.எஸ்.) படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வுக்கு, நேற்று முதல் விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளது.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுச்சேரி : முதுநிலை மருத்துவ படிப்பிற்கு கடந்தாண்டு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என மாணவர் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nசங்க தலைவர் பாலா விடுத்துள்ள அறிக்கை:தேசிய தேர்வு முகமை, 2021-22ம் ஆண்டிற்கான முதுநிலை மருத்துவம், பல் மருத்துவ படிப்பு (எம்.டி., எம்.எஸ்.) படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வுக்கு, நேற்று முதல் விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளது. ஏப்ரல் 18 ம் தேதி தேர்வும், மே 31ம் தேதி தேர்வு முடிவு வெளியாகும்.கடந்த ஆண்டு பிம்ஸ், மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வார கல்லுாரிகளில் 169 முதுநிலை மருத்துவ படிப்பில், 50 சதவீத இடஒதுக்கீடாக 84 இடங்கள் பெறப்பட்டன. கல்வி கட்டணமாக மருத்துவ படிப்பிற்கு ரூ. 7.5 லட்சம், நான் கிளினிக்கல் படிப்பிற்கு ரூ. 6.22 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டது.\nஇந்தாண்டும் 50 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களை பெற்று கலந்தாய்வு நடத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி, அந்தந்த மாநில அரசின் கல்வி கட்டண குழு நிர்ணயித்த கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும். கல்வி கட்டண கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். புதுச்சேரியில் கல்வி கட்டண கண்காணிப்பு குழு இல்லை. அதனால், கடந்தாண்டு நிர்ணயித்த கட்டணத்தையே இந்தாண்டும் நிர்ணயிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபூங்கா செயற்கை தீவில் மீண்டும் குவியும் பறவைகள்\nபழநி மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வக���யிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபூங்கா செயற்கை தீவில் மீண்டும் குவியும் பறவைகள்\nபழநி மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2021/01/01100159/2212955/Tamil-news-TNPSC-Group-1-exam-1016-people-writing.vpf", "date_download": "2021-02-28T19:15:43Z", "digest": "sha1:STXADFO7USXGHJIFLNRJOCQEHDHPNIDZ", "length": 16292, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "நீலகிரியில் நாளை மறுநாள் நடக்கும் குரூப்-1 தேர்வை 1,016 பேர் எழுதுகிறார்கள் || Tamil news TNPSC Group 1 exam 1016 people writing in Nilgiris", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nசென்னை 01-03-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதமிழக பட்ஜெட் - 2021\nநீலகிரியில் நாளை மறுநாள் நடக்கும் குரூப்-1 தேர்வை 1,016 பேர் எழுதுகிறார்கள்\nநீலகிரியில் நாளை மறுநாள் நடக்கும் குரூப்-1 தேர்வை 1,016 பேர் எழுதுகிறார்கள். தேர்வு மையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.\nஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் நகராட்சி ஊழியர் ஒருவர் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ததை காணலாம்\nநீலகிரியில் நாளை மறுநாள் நடக்கும் குரூப்-1 தேர்வை 1,016 பேர் எழுதுகிறார்கள். தேர்வு மையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் குரூப்-1 எழுத்து தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்காக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 3 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.\nஅதன்படி இங்குள்ள ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் 260 பேர், பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 400 பேர், புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் 356 பேர் என மொத்தம் 1,016 பேர் தேர்வு எழுதுகின்றனர��. அவர்கள் ஆதார் கார்டை இணைத்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து உள்ளனர்.\nகொரோனா காரணமாக தேர்வு மையங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் தேர்வு எழுத வருபவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்று பரிசோதனை மேற்கொண்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். காய்ச்சல் அதிகமாக இருப்பது தெரிய வந்தால், அவர்களை தனியாக தேர்வு எழுத வைக்க ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் அறை ஒதுக்கப் பட்டு உள்ளது. தேர்வு எழுதுபவர்கள், தேர்வு தொடங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக வருகை தரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nமுறைகேடுகளில் ஈடுபடக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க 2 புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nTNPSC | Group 1 Exam | குரூப் 1 தேர்வு | டிஎன்பிஎஸ்சி\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nபுதிய தொற்றுகளில் 86.37 சதவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்\nகோபி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் விபத்தில் பலி\nமின் ஊழியர் மானபங்கப்படுத்தியதாக போலீசில் புகார் கொடுத்த இளம்பெண் தற்கொலை\nகோவை அருகே 9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்- காய்கறி கடைக்காரர் கைது\nதிருமங்கலம் அருகே தனக்குத்தானே கத்தியால் குத்தி கட்டிட தொழிலாளி தற்கொலை\nபல்லடத்தில் தனியார் நூற்பாலையில் பெயிண்டர் படுகொலை\nவிழுப்புரம் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 5,392 பேர் எழுதினர்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு- கரூர் மாவட்டத்தில் 1,591 பேர் எழுதினர்\nநெல்லையில் 38 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை 6,782 பேர் எழுதினர்\nதிருப்பூர் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 2,064 பேர் எழுதினர்\nஈரோடு மாவட்டத்தில் 4,318 பேர் குரூப்-1 தேர்வு எழுதினர்\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nநான்தான் முதல்வர் வேட்பாளர்- கமல்ஹாசன்\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்: மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/angela-merkel-tops-forbes-most-powerful-women-list-again-fm-nirmala-sitharaman-stands-at-34th-spot/", "date_download": "2021-02-28T18:45:36Z", "digest": "sha1:QRXDHH7NR4OBN7KTJFXTHFTQ7442SGOP", "length": 14390, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரம்: முதன்முறையாக அல்வா கிண்டிய அமைச்சர் நிர்மலா | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஉலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்தார் நிர்மலா சீத்தாராமன்\nநாட்டின் நிதிஅமைச்சரும், தமிழகத்தை பூர்விகமாக கொண்டவருமான நிர்மலா சீத்தாராமன், உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அவருக்கு 34வது இடம் கிடைத்துள்ளது.\nபிரபல பத்திரிகையான போர்ப்ஸ் பத்திரிக்கை நடப்பு ஆண்டில், உலக அளவில் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது. இந்த பத்திரிகை, உலக அளவில், அரசியல், தொழில், நிர்வாகம் என பல துறைகளில், சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. தற்போது, இந்த ஆண்டுக்கான பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.\nஇதில் முதலிடத்தில் ஜெர்மனியின் சான்சிலர் ஆஞ்சலா மெர்கல் இடம் பெற்றுள்ளார். இவர் கடந்த 9 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வருகிறார். நடப்பு ஆண்டில் முதலிடம் பிடிக்க காரணமாக, சிரிய அகதிகளை ஜெர்மனி நாட்டிற்குள் அனுமதித்ததற்காக இந்த ஆண்டின் தலை சிறந்த பெண்ணாக முதலிடம் பிடித்துள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்து உள்ளது.\n2வது இடத்தை, ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் கிறிஸ்டினா லெக்ராண்ட் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு 34வது இடம்கிடைத்துள்ளது.\nஇங்கிலாந்து ராணி எலிசபெத் 40 இடத்தில் உள்ளார். அதேபோல அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரெம்ப் 42ஆவது இடத்தில் உள்ளனர். இவர்கள் இந்த ஆண்டு பின்தங்கி உள்ளனர். நிர்மலா சீத்தாராமன் முன்னேறி உள்ளார்.\nஇத்துடன் உலக அரசியல்வாதிகளை நோக்கி, “உங்களுக்கு எவ்வளவு தைரியம்” என்று பேசி உலக நாடுகளின் தலைவர்களை அதிர வைத்த சுற்றுச்சூழல் ஆர்வலரான மாணவி கிரேட்டா தன்பெர்க் இந்தப் பட்டியலில் 100ஆவது இடம் பிடித்துள்ளார்.16 வயதில் இடம்பெற்ற முதல் பெண் என்ற பெருமையை கிரேட்டா தன்பெர்க் பெற்றுள்ளார்.\n2020 மத்திய பட்ஜெட்: நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் ஓபிஎஸ் பங்கேற்பு திலீபன் விவகாரம்: “போலீஸ் தாக்குதல் பற்றி அப்போது தெரியவில்லை ஓபிஎஸ் பங்கேற்பு திலீபன் விவகாரம்: “போலீஸ் தாக்குதல் பற்றி அப்போது தெரியவில்லை” : கோவை ராமகிருஷ்ணன் பெட்ரோல், டீசல் விலை உயர்வு\nPrevious குடியுரிமை மசோதா எதிர்த்து ஆர்ப்பாட்டம்: உதயநிதி ஸ்டாலின் கைது..\nNext தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை பெய்யும்\nடோக்கன் கொண்டு வந்தால் பட்டு சேலை: ஜெ. பிறந்த நாள் பேரில் குமாரபாளையத்தில் அதிமுகவினர் வாக்கு வேட்டை\nதிமுகவுடன் மனித நேய மக்கள் கட்சி தொகுதி உடன்பாடு நாளை இறுதி செய்யப்படும்: ஜஹாஹிருல்லா\nமார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் லாக்டவுன் நீட்டிப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம்ஸ் இயக்குநர்\nபுதுடெல்லி: அடுத்த சில வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ள மூன்று அல்லது நான்கு கொரோனா தடுப்பு மருந்துகளில், பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 28/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (28/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 479 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,532 பேர்…\nதமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,51,542 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஇன்று ஆந்திராவில் 117 பேர், டில்லியில் 197 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 117 பேர், மற்றும் டில்லியில் 197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசை – 3ம் இடத்திற்கு பாய்ந்துவந்த அஸ்வின்\nஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை – ரோகித் ஷர்மா 8வது இடத்திற்கு முன்னேற்றம்\nஆடுகள விமர்சனம் – கிரிக்கெட் உலகை பொட்டில் அடித்தாற்போல் சாடிய நாதன் லயன்..\nஎந்தெந்த பந்துகளை எப்படி ஆட வேண்டும் – பாடமெடுக்கிறார் திலிப் வெங்சர்கார்\n2 நாட்களில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2017/10/blog-post_27.html", "date_download": "2021-02-28T18:49:17Z", "digest": "sha1:N57ZUXLYGIONPWCMXWBBAM4DJMV4U4OA", "length": 7398, "nlines": 149, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: பாபா மீது அசைக்க முடியாத நம்பிக்கை", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ���ம் சாய் ராம்.\nபாபா மீது அசைக்க முடியாத நம்பிக்கை\n\"உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன்\" -ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.\nபக்தன் தன் முன்னிலையில் இருந்தாலும் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் பாபாவின் அன்பின் வேகமும் சக்தியும் ஒன்றுபோலவே இருக்கும். அவரது திருவருள் வெளிவருவதற்கு பக்தன் முறையாக பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒருவர் பாபாவின் அருளொளி வீசும் வட்டத்தினுள் நுழைந்துவிடட்டும் (அதாவது பாபா மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கட்டும்), பின்னர் எங்கே அலைந்து திரிந்தாலும் தமது ரக்ஷிக்கும் தன்மையதான கிரணங்களை பொழிந்து அருள்புரியும் ஷீரடி இறைவனின் சக்தியை உணரமுடியும். பாபா உடலுடன் வாழ்ந்த காலத்தில், ஷீரடியில் அமர்ந்தவாறு தனி ஒருவராக பம்பாய், பூனா, உட்பட நாட்டின் பல்வேறு பாகங்கள் எங்கும் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்களின் தேவைகளையும், நல்வாழ்வையும் பாபா கவனித்து வந்தது நன்கு விளங்கியது. இன்றும் நம்பிக்கையுடன் அழைக்கும் பக்தன் முன் பாபா தோன்றுகிறார். இதுவே தெய்வீகத்தின் அறிகுறி. உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன் என்று பாபா கூறியுள்ளார். நமது சிந்தனை எல்லாம் பாபாவை பற்றியதாக இருக்கும்போது மற்ற எதை பற்றியும் பக்தன் கவலை கொள்ள தேவையில்லை.\n\"இடையறாத குருநினைவே நமக்கு இகவுலக க்ஷேமமும் பரவுலக க்ஷேமமும். குருசரணங்களில் பணிவதே செய்யவேண்டிய செயல்கள் அனைத்தும்; அடையவேண்டிய பலன்கள...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-02-28T18:51:26Z", "digest": "sha1:FDCB4J5UZK73MNZXG2ENTSBAXMSK7L4Z", "length": 8008, "nlines": 64, "source_domain": "www.tamildoctor.com", "title": "ஆண்களே ! உங்கள் முகம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க இதோ சில சிம்பிள் டிப்ஸ்…! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் அழகு குறிப்பு ஆண்களே உங்கள் ��ுகம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க இதோ சில சிம்பிள் டிப்ஸ்…\n உங்கள் முகம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க இதோ சில சிம்பிள் டிப்ஸ்…\nதங்கள் அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் பெண்கள் என்று நினைக்க வேண்டாம். தற்போதைய ஆண்களும் தங்கள் அழகின் மீது அக்கறை கொண்டுள்ளனர். அதிலும் இன்றைய காலத்தில் அழகு இல்லாவிட்டால், யாரும் மதிப்பதில்லை. அக அழகைக் காண்பதற்கு பதிலாக புற அழகைத் தான் பலரும் முதலில் காண்கிறார்கள்.\nஎனவே ஆண்களே இதுவரை நீங்கள் அழகு குறைவால் பல இடங்களில் சங்கடங்களை சந்தித்திருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில அழகு குறிப்புக்களை மனதில் கொண்டு பின்பற்றி வாருங்கள். இதனால் நீங்கள் உங்கள் அழகை அதிகரித்துக் கொள்ளலாம். முக்கியமாக இந்த அழகு குறிப்புகள் அனைத்தும் தங்களின் அழகைப் பராமரிக்க நேரமில்லாதவர்களுக்கு ஏற்றவாறு மிகவும் சிம்பிளாக இருக்கும்.\nதூக்கமின்மையால் உங்களின் கண்கள் பொலிவிழந்து, கருவளையங்களுடன் காணப்படுகிறதா அப்படியெனில் சில்வர் ஸ்பூனை ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து குளிர்ந்ததும், கண்களின் மேல் சிறிது நேரம் ஒத்தடம் கொடுங்கள். இதனால் உங்கள் கண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.\nபெண்கள் தான் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. மாய்ஸ்சுரைசர் என்பது ஆண், பெண் என இருவருக்கும் தயாரிக்கப்பட்டவையே. முக்கியமாக மாய்ஸ்சுரைசரின் நன்மை என்னவெனில், சருமத்தை வறட்சியடையாமல் பாதுகாக்கும். எனவே சருமம் வறட்சியடைந்து சரும செல்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், மாய்ஸ்சுரைசர் ஒரு நாளைக்கு 2-3 முறை பயன்படுத்துங்கள். இதனால் சருமம் அழகாக இருக்கும்.\nபல ஆண்களுக்கு காலையில் வேகமாக எழும் பழக்கமே இருக்காது. அதனால் ஷேவிங் செய்யாமல் சில நேரங்களில் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும். நீங்களும் இப்பேற்பட்டவர்களாக இருந்தால், இரவிலேயே ஷேவிங் செய்துவிட்டு தூங்குங்கள். இதனால் முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.\nPrevious articleஉடலுறவில் நாட்டம் குறைய காரணங்கள்….\nNext articleதொப்பையை குறைத்து தட்டையான வயிறு வேணுமா\nஉறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் எக்ஸ்டிராவாகவே இருக்கும். அதற்கான சில டிப்ஸ்கள்…\nகாப்பர் டி அ���ிவதால் குழந்தை பாக்கியம் உண்டாவது எப்படி தள்ளிப்போகிறது இதுவரை விடைகாண முடியாத புதிர் இதுவரை விடைகாண முடியாத புதிர் பெ ண்ணுறுப்பி ன் இரகசியம்\nமா தவிடா ய் நேரத்தில் தப்பித்தவறியும் ஒரு பெண்ணை சீ ண்ட முயற்சிக்க வேண்டாம் ஆண் இந்த ஒரு இரசியத்தை புரிந்து கொண்டால், எந்த குடும்பமும் பிரியவே பிரியாது\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2894", "date_download": "2021-02-28T18:42:43Z", "digest": "sha1:NZDCAEUJKQWLDRI4EAC7FE22I4NGLEEF", "length": 14012, "nlines": 48, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வாசகர் கடிதம் - ஏப்ரல் 2003: வாசகர் கடிதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்\nஏப்ரல் 2003: வாசகர் கடிதம்\nநான் சென்னையிலிருந்து என் மகனைப் பார்ப்பதற்காக அமெரிக்கா வந்திருக்கிறேன். வந்த இடத்தில் 'தென்றல்' மாத இதழைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அருமையான தகவல்கள் மற்றும் கட்டுரைகளோடு அழகாக வடிவமைக்கப்பட்டு இங்குள்ள தமிழர்களுக்கு, தமிழ் மொழியோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக இந்த இதழ் அமைந்திருப்பதற்குப் பாராட்டுகள்.\nகடந்த மார்ச் இதழில் என்னை மிகவும் கவர்ந்த கட்டுரை 'கொடுமுடிகோகிலம்' கே.பி.சுந்தராம்பாள் அவர்களைப் பற்றியதுதான். இந்தக் கட்டுரையை நான் இரண்டு முறை படித்தேன். அருமையான கட்டுரை. வாழ்த்துகள்.\nசென்ற இதழில் பல வாசகர்கள் Dr. சுவாமிநாதன் அவர்கள் எழுதிய கதையை எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தார்கள். கதையைப் படித்து விட்டுத் தான் எழுதினார்களா இல்லை தலைப்பை மட்டும் பார்த்து எழுதினார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை இந்த மார்ச் இதழில் தலையும் காலும் இல்லாமல் பிரசுரமாகியிருந்த 'ரேடியோ' அல்லது என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரியாமலே பல வெள்ளைப் பக்கங்களைக் கருப்பாக்கிய 'பச்சைக் குழந்தையடி' மாதிரியான கதைகளைத்தான் வாசகர்கள் விரும்புகிறார்களோ\nவாசகர் பிரச்சனைகளுக்குச் சித்ரா வைதீஸ்வரன் பதில் சொல்லும் பகுதியில் இந்த மாதம் கேட்கப் பட்டிருப்பது கணவரை இழந்து நாட்டை விட்டு வந்து கலாச்சார அதிர்ச்சியில் இருப்பவரின் மனப் பிரச்சனை. அதற்குத் தீர்வு Practical வழிகளில் நிச்சயம் இல்லை.\nமனதளவில் வரவேண்டும். கணவரை இழந்தால் என்ன செய்வது என்று நம்மில் பலர் யோசிப்பதில்லை. அதனால் அது நடக்கும் போது திகைத்துப் போகிறோம். இனிமையான இல்லறத்தில் வாழ்ந்தவர்கள் தனிமையாக வாழப் பழக பல ஆண்டுகள் ஆகும் என்று ஆராய்ச்சி சொல்கிறது. அதனால் Depression தோன்றுவதும், அதனால் தான் தனிமைப்பட்டு விட்டதாகத் தோன்றுவதும் இயற்கை. இந்தக் கருத்தை நிபுணர் தெரிவிக்காதது வருந்தத்தக்கது.\nஎழுத்தாளர் லட்சுமியின் பல அருமையான கதைகள் இருக்க இந்தக் கதையைத் தேர்ந்தெடுக்கக்காரணம் என்ன பெண்களின் வருத்தங்களையும், தியாகங் களையும் அழகாகச் சித்தரிப்பது அவர் சிறப்பம்சம் என்பதை மறந்து விட்டீர்களா\nகீதா பென்னட் பக்கம் அருமை. தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை அழகாக விளக்கி தன் வருத்தத்தைத் தெளிவாகக் காட்டியது மெய்சிலிர்க்க வைத்தது.\nநமஸ்காரம். அண்மையில் நான் கலிபோர்னியாவில் SanJoseக்கு வந்தபோது ஒரு இந்தியக்கடையில் உங்கள் தென்றல் (இலவசம்) பார்த்தும், படித்தும் பரவசமானேன். இந்த இதழ் இங்கு கிடைத்தது ஆச்சரியம். நான் இங்கு ஏப்ரல் வரை இருப்பேன். பிறகு சென்னை. அதுவரை தென்றல் கிடைக்க வழிசெய்தால் நன்றியுடையவனாய் இருப்பேன்.\nதென்றல் இதழ்களை நான் மிகவும் ரசித்தேன். பழம்பெரும் எழுத்தாளர்களுடைய படைப்புகளின் மதிப்பீடும், பிரபலமான தொழிலதிபர்களின் பேட்டியும், தமிழக அரசியலும், புழக்கடைப் பக்கமும் மிகவும் பாரட்டுக்குரியவை. அத்துடன் அட்லாண்டாவிலும் மற்ற நகரங்களிலும் நடக்கும் கலை விழாக்களின் விபரங்களைப் படிக்கும்போது, நான் உண்மையிலேயே இந்த ஊரில் இல்லையே என்ற ஏக்கமே வந்துவிட்டது.\nபாரதியார் போட்டி என்ன, பொங்கல் விழா என்ன... படு அமர்களம் மூலைக்கு மூலை வாழும் தமிழர்களை ஒன்று சேர்ப்பதே இமாலய காரியம். மன்றம் என்றும், சங்கம் என்றும் ஆரம்பித்து, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டி அசத்தும் அமெரிக்க தமிழ் மக்களுக்கு என் அன்பு கலந்த பாராட்டுதல்கள்.\nகடந்த 27 மாதங்களாக, தென்றலின் 'ஸ்பரிச'த்தில் மகிழ்ந்து வருகிறேன். சென்ற மார்ச் மாதம் மகளிரைக் கெளரவிக்கும் வகையில் தென்றல் மிகவும் அருமையாக அமைந்திருந்தது. விண்வெளி வீரர், மறைந்த திருமதி கல்பனா சாவ்லாவைப் பற்றி தொலைக்காட்சியில் நிறைய தெரிந்து கொண்டாலும், அவரைப் பற்றி உங்கள் கட்டுரையில் படித்த பொழுது கண்ணிலிருந்து நீர் துளித்தது என்னவோ உண்மை. எழுத்தாளர் லக்ஷ்மி மற்றும் திருமதி கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் பற்றிய கட்டுரைகள் நன்றாக இருந்தன.\n'ரேடியோ' மற்றும் 'பச்சைக் குழந்தையடி' இரண்டு சிறுகதைகளும் மனதை மிகவும் நெகிழச் செய்தன. அமெரிக்கா முழுவதும் 'தென்றல்' தவழ்ந்து வீசிட, எங்களுடைய ஆசைகள், வாழ்த்துகள்.\nசில எழுத்தாளர்கள் தங்களுக்கு உள்ள தமிழ் திறமையைக் காட்ட இராமன். லக்குமணன், இலங்கை, இராவணன் என்கிற வார்த்தைகளை வாசர்கர்களுக்குக் காட்டுகிறார்கள்.\nநடைமுறையில் இருக்கும் வார்த்தைகளை உபயோகித்தால் நலமாயிருக்கும். உதாரணமாக தொன்மை என்கிற வார்த்தையை சிறிய குறிப்பிலே 4, 5 தடவைகள் உபயோகித்திருக்கிறார். வாசகர்களுக்கு அதன் அர்த்தம் புரிவதில்லை. அதனால் ரசிப்பதில்லை. ஆகையால் மக்களுக்குச் சுலபமாகப் புரியக்கூடிய சொற்களை உபயோகிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nவளவனூரில் தம் சகோதரியின் திருமணத்தின் போது ஒரே தமிழ்ப்படத்தை அடுத்தடுத்து மூன்று முறை பார்த்ததை ஒரு பக்கத்திற்கு விவரித்து எழுதியதின் மூலம் தமிழ் கூறும் நல்லுலகிற்கு என்ன அரிய கருத்தை கீதா பென்னெட் தெளிவுபடுத்தியிருக்கிறார் என்று புரியவில்லை\nஒன்றுக்கும் உதவாத இம்மாதிரியான சுயபுராணக் கதைகளை வெளியிட்டு, எண்ணற்ற வாசகர்களின் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று தழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://videos.tamilaruvi.in/search/label/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%2010%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%209%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%20%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B4%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%20%20Kalvi%20TV", "date_download": "2021-02-28T18:33:35Z", "digest": "sha1:34WOGQCEWCBXQVHWQSFIELP7VXTWQXTO", "length": 2792, "nlines": 116, "source_domain": "videos.tamilaruvi.in", "title": "Tamilaruvi Videos", "raw_content": "\nShowing posts with the label வகுப்பு 10 தமிழ் 9 மனிதம் ஆளுமை கவிதைப் பேழை தேம்பாவணி Kalvi TVShow all\nவகுப்பு 10 தமிழ் 9 மனிதம் ஆளுமை கவிதைப் பேழை தேம்பாவணி Kalvi TV\nவகுப்பு 10 தமிழ் 9 மனிதம் ஆளுமை கவிதைப் பேழை தேம்பாவணி Kalvi TV\nவகுப்பு 10 தமிழ் 9 மனிதம் ஆளுமை கவிதைப் பேழை தேம்பாவணி Kalvi TV Cl…\nClass 12 தமிழ் மொழியின் நடை அழகியல் இயல் 1 Kalvi TV\n11th Chemistry அடிப்படைக் கருத்துக்கள் வேதிக்கணக்கீடுகள் அலகு 1 பகுதி 1 Kalvi TV\nClass 12 தமிழ் மொழியின் நடை அழகியல் இயல் 1 Kalvi TV\n11th Tamil அனந்தரங்கர் நாட்குறிப்பு Kalvi TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2019/10/22/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-28T19:40:45Z", "digest": "sha1:F5KURD72O5YY2CT7VD2VBAWUG5YRQINK", "length": 77874, "nlines": 187, "source_domain": "solvanam.com", "title": "பூமுள் – சொல்வனம் | இதழ் 241 | 28 பிப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 241 | 28 பிப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅமலி வாசலில் நின்று வலதுகையில் வளையலை மாட்டிக்கொண்டிருந்தாள். தோள்பையின் ஒருவார் மட்டும் தோளில் நிற்காமல் சரிய வலதுதோளை மட்டும் உயர்த்தி சரிசெய்தாள். அது மீண்டும் சரியக் காத்திருந்தது. தண்ணீர் வாளியோடு வந்த அம்மா, “ அம்மாச்சி வாங்கிக் கொடுத்து எத்தன வருஷமாச்சு. பீரோவுல ஒருமூலையில கெடந்தத இப்பதான் எடுக்கத் தோணுச்சாக்கும்,” என்றாள்.\nபுன்னகைத்த அமலி, “ அம்மா. . மெர்சியோட வேன் வரைக்கும் போம்மா. . ஸ்கூல் பேக்ல நாப்கின் எடுத்து வச்சிருக்கேன். பாத்து சொல்லி அனுப்பும்மா. . சரியா சாப்பிடலன்னா. .” என்றவளைத் தடுத்து,\n“ எனக்கு தெரியாதா. . . . ஏசப்பா…குழந்தைகள பத்து பதினோரு வயசிலேயே இந்த சுழல்ல விடறியே. . இப்பவாச்சும் எட்வின் வேணுன்னு புரிஞ்சுதே. .” என்றபடி உள்ளே சென்றார். அமலி கையிலிருந்த அலைபேசியில் வாட்ஸ்ஆப்பை ஒருமுறை பார்த்துவிட்டு தெருவில் நடந்தாள்.\nசெப்டம்பர் இரவில் பெய்த மழையின் ஈரமும் எஞ்சியிருந்தாலும், வரப்போகும் மழைக்கான புழுக்கம் அனைவரையும் எரிச்சல் கொள்ள செய்தது. எவ்வளவு வெயிலுக்குப் பிறகு இந்த மழை என்று வானத்தை நிமிர்ந்து பார்���்தாள். மட்டான வெளிச்சத்தில் தொலைவில் புகைபோல நீராவி எழுந்து மறைத்திருந்தது.\nபுன்னகைத்துக் கொண்டாள். பாட்டு கேட்க வேண்டும் என்று தோன்றியது. ஸ்டீஃபன் வீட்டில் பறிக்காமல் செடியிலேயே விடப்பட்டிருந்த சந்தனமுல்லையின் மணம் ஒருகுளிரைப்போல தொட்டது. உடல் சிலிர்க்கவும் கைகளைத்தேய்த்தபடி நடந்தாள். கலங்கிய கண்களை கைக்குட்டையால் துடைத்தபடி பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றாள்.\n“ குட்மானிங் டீச்சர்,” என்றபடி கிருத்திகா வேகமான நடையில் வந்தாள்.\n“ குட்மானிங் டீச்சர்,” என்றபடி மீண்டும் மின்னிமறையும் தன் அலைபேசியை அமலி பார்த்தாள்.\n” என்று புன்னகைத்து, “மெர்சிய மனசிலவச்சி முடிவடுத்தது நல்லது,” என்றாள்.\nஎதுவும் பேசாமல் புன்னகைத்த அமலி பேருந்து நிறுத்தத்திலிருந்து வடப்பக்கமாக இருந்த தேவாலயத்தைப் பார்த்தாள். நித்தியமாக விரிந்து அழைத்து கொண்டிருந்த கைகளைக் கண்டதும், “கர்த்தாவே,” என்று மனம் எழ நெஞ்சில் கைவைத்துக் கொண்டாள்.\nபள்ளியில் காலாண்டுத்தேர்வுகள் நடந்துகொண்டிருந்தன. காலைத்தேர்வுக்கான பிள்ளைகள் தேர்வறைக்கு சென்றதும் பள்ளி மெளனமானது. ஆசிரியர் அறையின் சன்னல் வழியே அங்கங்கு தண்ணீர் தேங்கி ஈரமான மைதானத்தில் ஊறிய இலைகள் கிடப்பதை பார்த்துக்கொண்டிருந்த அமலி கண்களை உயர்த்தினாள். மேகங்களுக்கு பின்னால் தயங்கி நின்ற ஔியால் விளிம்புகள் ஔிர பொழியக்காத்திருந்தது மழை.\nஅடுத்த மழைகாலத்தில் இந்நேரம் எல்லாம் சரியாக அமைந்திருக்கும் என்ற எண்ணம் வந்ததும் அறைவாயிலுக்கு வந்தாள். மெல்லிய காற்று தொட நின்றாள்.\nசிவசந்திரன், “ டீச்சர்… ட்டீ குடிக்கிறீங்களா” என்று ஒருகோப்பையை அவளிடம் நீட்டிய பின் தூணருகே நின்றார். மைதானத்தின் மரங்களைப் பார்த்தபடி, “ எதையும் ரொம்ப யோசிக்காதீங்க டீச்சர்…இப்ப இருக்கற இருப்பில மெர்சிய தனியா பாத்துக்க முடியுமா” என்று ஒருகோப்பையை அவளிடம் நீட்டிய பின் தூணருகே நின்றார். மைதானத்தின் மரங்களைப் பார்த்தபடி, “ எதையும் ரொம்ப யோசிக்காதீங்க டீச்சர்…இப்ப இருக்கற இருப்பில மெர்சிய தனியா பாத்துக்க முடியுமா\nஅவர் முகம் பார்த்துதிரும்பி, “தேங்க்ஸ் சார். இன்னிக்கு அம்மா கிட்ட தெளிவா பேசலான்னு சொல்லிருக்காரு . .” என்றபடி பின்னால் நகர்ந்து நின்றாள்.\nஅவர் கொஞ்சம் சலிப்��ாக,” என்னத்த பேசிக்கிட்டேயிருக்கீங்க. . மனசு ஏற்க நல்ல விஷயத்த தள்ளிப்போடாதீங்க. . சார் உங்கக்கிட்ட பேசறாரா…நீங்க முதல்ல பேசறீங்களோ என்னமோ ஆண்டவனுக்குதான் வெளிச்சம்,” என்றபடி நகர்ந்தார். அமலி பெருமூச்சு விட்டபடி தூணில் சாய்ந்து கொண்டாள்.\n“எட்வின் மாமா…. நில்லு. நானும் வர்றேன்…. அம்மாச்சி இன்னும் வரலயா” என்றபடி ஞாயிறு வழிபாட்டிற்கு பிறகு முழுப்பாவாடையை தூக்கிப்பிடித்தபடி அமலி படிகளில் இறங்கினாள். தேவாலயத்தின் பின்வாயில் வழியாக தெருவிலிறங்கி ஓடிவந்து மூச்சுவாங்க , “ அம்மாச்சி இன்னிக்கி என்ன ஸ்பெசலா செஞ்சிருக்காங்க,” என்றாள். அமலியின் மெல்லிய சரிந்த முக்காடை இழுத்துவிட்டபடி, “ இப்படியே தின்னுதாண்டி பல்கீஸ்ஸா இருக்க. .” என்ற எட்வினை பெண்கள் கும்பலோடு வந்த அம்மாச்சி தலையில் குட்டினாள்.\nஎட்வின் அருகில் அமர்ந்து சாப்பிடுவது அவளுக்கு எப்பொழுதுமே பிடிக்கும். இடையில் அவளுக்குப் பிடித்த எதையாவது தன் தட்டிலிருந்து எடுத்துக்கொடுப்பான். இவள் கடிக்கமுடியாத எழும்புகளை அவன் தட்டில் போட்டுவிடுவாள். லூசியானா சித்திதான் இதென்ன பழக்கம் என்று கண்டிப்பாள்.\nஎட்வின் முதுகலைத் தேர்வு எழுதிவிட்டு விடுமுறையிலிருந்த நாட்களில் அமலி ஆசிரியப்பயிற்சி முடித்திருந்தாள். ஆசிரியர் வரன் ஒன்று வரவும் வீட்டில் திருமணப்பேச்சு தீவிரமாக இருந்தது.\n“இப்பதான் இருபதுவயசு. . கொஞ்சநாள் போகட்டும். .” என்ற அம்மாவிடம் அப்பா, “ வேலயில இருக்க பையன் கிடைக்கனுமே. .” என்றார். சரி என்றால் எந்த பிரச்சனையும் இல்லை. அனைத்தையும் பார்த்துக்கொள்ள அப்பா இருக்கிறார் என்று அமலி தலையாட்டினாள்.\nஅந்த வாரத்தின் ஞாயிறு வழிபாட்டிற்குச் சென்றிருந்த போது கெபியின் வாயிலில் இருந்த மக்தலேனாலின் சிலையருகே நடந்த எட்வினிடம் அமலி ஓடி வந்தாள்.\n“ தெரியல எட்வின். . அப்பா சொல்றார். .” என்று விழித்தவளிடம் கெஞ்சும் குரலில், “ யோசிச்சு பாரு அம்மு. . அப்பா சொன்னாலும் உனக்கு பிடிச்சிருக்கனும்,” என்றான். அதற்குள் அவளை அம்மா அழைத்தாள். தோட்டத்தைக்கடந்து தேவாலயத்தினுள் மறையும் அவளைப் பார்த்தபடி வளர்ந்த ரோஜாசெடியின் கீழ் நின்றிருந்தான்.\nமக்தலேனாலின் சிலைக்கு கீழே வேண்டுதலுக்காக கட்டப்பட்டிருந்த மஞ்சள் கயிறுகளைத் தொட்டுப்பார்த்தான். எ��ையோ தேடும் மக்தலேனாலின் முகத்தை பார்த்தபடியிருந்த எட்வின் திரும்பி கீழே கிடந்த கல்லை கால்களால் எத்திவிட்டு நடந்தான்.\nஅமலி ஏழுமாத கர்ப்பிணியாக இருந்தபோது, அமலியின் கணவர் விபத்தில் இறந்தது தெரிந்ததும் அதுவரை மனஸ்தாபத்தில் இருந்த அம்மாச்சி பறந்துவந்தாள். அந்தக் கைவிடப்பட்ட தருணத்தில் அம்மாச்சியும், லூசியானா சித்தியும் கைப்பிடித்துக் கொள்ளும் பிடிமானமாக இருந்தார்கள். அடுத்து வந்த நாட்களில் அவளின் கருணை அடிப்படையிலான வேலைக்காக மாதக்கணக்காக எட்வின் அலைந்துகொண்டிருந்தான்.\n“எல்லா பேப்பர்ஸ்சும் சம்மிட் பண்ணியாச்சு. . அமலிக்கு வேலை கெடச்சிரும். .” என்றபடி மதியச் சாப்பாடு முடித்து வராண்டாவில் கிடந்த நாற்காலியின் அமர்ந்தான்.\nஅப்பா நேரடியாக, “அமலிய மேரேஜ் பண்ணிக்கிறியா\nஉள்ளிருந்து அம்மாச்சி, “அவன என்னக் கேக்றது. பண்ணிவச்சிடலாம். எம்பேத்திக்கு இந்தக் கஷ்டம் வேணாம். .” என்றார்.\nதிருமணம் முடிந்த சிலநாட்களில், “ அம்மாகூட இருந்துட்டு வர்றேன்,” என்று வந்தவள் அடுத்த தெருவிலிருந்த எட்வினிடம் திரும்பிச் செல்லவில்லை.\nமதிய உணவு இடைவேளைக்குப் பிறகு எட்டாம் வகுப்புக்கான தேர்வறையில் அமலி நுழைந்தாள். வினாத்தாள் கொடுத்த பிறகு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். தேர்வெழுதுவதில் மும்முரமாக இருந்த பவித்ராவை கடக்கும்போது தோளில் தட்டி மெதுவாக, “ டாப்ச பின்னாடி இழுத்துவிட்டு ஒக்காரும்மா. .” என்றபடி நகர்ந்தாள்.\nமெர்ஸியின் நினைவு வந்தது. இந்த ஆறுமாதத்தில் நிகுநிகு வென்று வளர்ந்துவிட்டாள். வெண்ணெய்யில் பிடித்து வைத்த பொம்மை என. நினைக்கும் போதே உள்ளுக்குள் அமிலம் சுரந்தது. பொருந்தாத வளர்ச்சி. அவளுக்கு இன்னும் மனம் பெண் எனத் தெளியவில்லை.\nசட்டென்று எட்வின் நினைவிற்கு வந்தான். ஆறு மாதத்திற்கு முன்பு தேவாலயத்தில் மெர்சிக்கு நடந்த பூசைக்காக எட்வின் வரவேண்டியிருந்தது. மேசையில் கிடந்த அலைபேசியைப் பார்த்தாள். சாயுங்காலம் வருவானா..மாட்டானா என்ற எண்ணத்தை மாணவன் ஒருவனின் குரல் கலைத்தது.\nபகலில் ஓசைகளில்லாத அந்தக் கிராமத்தின் அமைதி மனதை சாந்தமாக மாற்றியது. தன் சீரான மூச்சை உணர்ந்த அமலி அதுவரை மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்ததை அப்போதுதான் உணர்ந்தாள். என்னவாயிற்று மற���படியும். மீண்டும் அதே சிக்கல். அன்று அமலியாக இருந்த மையம் இன்று மெர்சியாக மாறியிருக்கிறது. எனக்கு என்னதான் வேண்டும் என்று தெரியவில்லை. இல்லை தெரிகிறது. மறைப்பது எது\nஉள்ளங்கை வியர்வையை கைகுட்டையில் துடைக்க துடைக்க அது வியர்த்துக் கொண்டேயிருந்தது. எட்வின் வராண்டாவில் அவனுக்குப் பிடித்த இடத்தில் அமர்ந்திருக்கும் காட்சி அவள் மனதிற்குள் வந்தது. மனம் மீண்டும் இல்லை என்றது. இது என்னையே நான் வீழ்த்திக்கொள்ளும் கண்ணி. ஒருபார்வை , ஒருசொல், ஒருமுகக்குறிப்பு அன்று உணர்த்திய எள்ளலை மீண்டும் கண்டால் எழுப்பிய அனைத்தும் சரியும். ஆனால் உள்ளுக்குள் மிக ஆழத்தில் எட்வின் முகம் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கிறான்.\nரோஐாவின் முட்களும் மென்மையானவை. மற்றவர் பார்வைக்குத் தெரிந்தாலும் மனம் உணர்வதில்லை. அந்தச் சிரிப்பை என்ன செய்வது எந்த எடையை வைத்து அதை மூழ்கடிப்பது. இன்றுவரை இறங்காத நான்தான் அவன், அல்லது இன்றுவரை தருக்கும் அவன்தான் நான் என அமலியின் மனம் சுழன்றுவந்தது.\nமழையால் சாலைகளின் பழுதின் காரணமாக சாயுங்காலம் மிகத்தாமதமாக வந்த பேருந்து வேகமெடுத்தது. அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது கொண்டேயிருந்தது.\n“அப்பா…டேமேஜ் இல்லாத நாள்,” என்று கிருத்திகா மெதுவாக சொல்லிக்கொண்டாள். மழையும் விடுமுறையும் மனதின் எடையற்ற தன்மையும் ஏதா ஒருவகையில் பின்னிப்பிணைந்த ஒன்று, காலமும் மனமும் லயிக்கும் புள்ளி என்று அமலியின் மனம் ஆழ்ந்தது.\nமழைக்கான முன்தோற்றம் கொண்டது வானம். என்றாலும் மேற்கு வானின் சூரியன் வட்டத்தகடென தெளிந்து இருந்தான். சூரியனின் ஔிபட்டு பெரும்பாறைகளால் ஆன பொன்மலை சோபையுடன் எழுந்து நின்றது. கோல்டன் ராக் என்று அழைக்க இந்த நேரத்தில் இந்தக் காலத்தில் பார்த்த மனதிற்கு தோன்றியிருக்கும் என்ற எண்ணம் எழ புன்னகைத்தாள்.\nகிருத்திகா, “ என்ன தனியா சிரிப்பு” என்றாள். நிறுத்தத்தில் இறங்கும் பொழுது உள்ளுக்குள் பதக் பதக் என்ற தாளம் கேட்டது.\nவேகமாக நடந்து சாலையைக்கடந்து நிமிரும் போது வீட்டுத் திருப்பத்திலிருந்து லூசியானாசித்தி வருவது தெரிந்தது. அமலி அங்கேயே நின்றாள். பின்னால் எட்வின். இத்தனை ஆண்டுகளில் கடந்து போகும் எதார்த்தப் பார்வைகளைத் தவிர்த்து இன்றுதான் நின்று நிதானித்துப் பார்க்கிறாள்.\nஇதுவரை மனதில் இருந்த உருவம் அல்ல இவன். நெருங்கி வந்து கொண்டிருந்தான். கொஞ்சம் பூசிய உடல் அவன் உயரத்தை நிறத்தை அதிகமாகக் காட்டியது. அடர்ந்த மீசை. இன்னும் அருகில் வந்திருந்தான். மிகமெல்லிய பசுமை படர்ந்த கன்னங்கள். அந்த பழுப்புக் கண்கள் மட்டும் அப்படியே இருப்பதை அவனிடம் இப்பொழுதே சொல்ல வேண்டும். மெர்சிகூட பேசறியான்னு கேக்கனும் என்று மனதிற்குள் தோன்றியது. மனதை கவனித்துக் கொண்டேயிருந்தது அவளின் புத்தி.\nபுறக் கவனமற்ற இவளை லூசியானா கடந்து சென்றிருந்தாள். இவளைப் பார்த்தபடியே வந்து, “ஆன்ட்டிக்கிட்ட பேசியாச்சு. .” என்று நடந்தான். இவள் பார்த்தபடி நிற்க திருப்பத்தில் மறைந்தான்.\nஅமலி உள்ளே நுழைந்ததும் அம்மா, “ வழியில அவங்களப்பாத்தியா. . அவனுக்கு சில டிமாண்ட்ஸ் இருக்கு அமலி…நீயும் இப்பவே சரிக்கு சரியா பேசிடனும்,” என்றார்.\n“ மெர்சி ஸ்கூல் வேன் வந்திரும். .” என்றதும் அம்மா கிளம்பினார். இரவு ஜெபத்திற்காக கண்களை மூடியிருந்த மெர்சி எழுந்து படுத்தாள். நிர்மலமான அவள் முகத்தைப் பார்த்து என்ன சொல்வதென்று யோசித்தபடி போர்வையைப் போர்த்திவிட்டு தட்டிக்கொடுத்தாள்.\nமற்றவர்கள் நினைப்பதைப்போல மெர்சி எனக்கு பாரமா இல்லை நானே எனக்கு பாரமா. என் உள்ளே உறைந்திருக்கும் என்னை மீறி எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்குமா. என் உள்ளே உறைந்திருக்கும் என்னை மீறி எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்குமா இத்தனைக்கு கணக்குப்போடும் எந்திரத்தனமானவளா நான். உள்ளிருந்த ஈரத்தை கடைசி சொட்டுவரை இறுக்கிப்பிழிந்து உலரவிடுகிறேன். மீண்டும் ஈரம் படரும் வேளைகளை கண்காணிக்கிறேன். மனதை மாற்ற எழுந்து சென்று செடிகளுக்கு தண்ணீர் விட்டாள். சட்டென்று எதற்காக மாறணும் என்ற கேள்வி அவள் மனதிற்குள் எழுந்து பதில் தேடியது. மெர்சியின் பக்கம் மட்டுமே தன்னால் நிற்க முடியும் என்பது அவளுக்கு உறுதியாக தெரிந்ததும் படுக்கைக்குச் சென்றாள்.\nNext Next post: கிரவுட் ஸ்ட்ரைக் – உக்ரெயின் நாடும் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும்\nமொழிபெயர்ப்பாளர் அருணாவா சின்ஹாவுடன் ஒரு நேர்காணல்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறி��ியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக���காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மரு���்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல�� இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாத���் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகந்தா பட்டாச்சார்யா சுகா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோய் கோஸ்வாமி ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன��� மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky ���ிக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப���ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nமரணமின்மை எனும் மானுடக் கனவு\nசெம்மை (Perfection) பற்றி மேலும் சில வார்த்தைகள்\nஒளி - ஒரு குறுஞ்சரித்திரம்\nபாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்\nசருமம், டாக்டர் மற்றும் முனைவர்\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (7)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (4)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nஏ நோதீர் துய் கினாரே துய் தாரோனி\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-28T19:42:08Z", "digest": "sha1:OLYPTU5WDGXQFGAL6JC7YJ3RJGMRRSDC", "length": 5253, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "குஜிலியம்பாறை வட்டம் - த��ிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுஜிலியம்பாறை வட்டம் தமிழ் நாடு மாநிலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டம் ஆகும். குஜிலியம்பாறை திண்டுக்கல் நகரிலிருந்து 44 கிமீ தூரத்தில் உள்ளது. இதன் கீழ் 24 வருவாய் கிராமங்கள் அமைந்துள்ளன. இவ்வட்டத்தில் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம் உள்ளது.\nஇருப்பிடம்:குஜிலியம்பாறை வட்டம், தமிழ்நாடு, இந்தியா\nமாவட்டம்:திண்டுக்கல் வட்டம்: குஜிலியம்பாறை ஆளுநர்:பன்வாரிலால் புரோகித் முதலமைச்சர்:எடப்பாடி க. பழனிசாமி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 செப்டம்பர் 2020, 11:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/special-astro-predictions/why-keep-the-arugam-pull-worship-to-lord-ganesha-120081900090_1.html", "date_download": "2021-02-28T18:05:41Z", "digest": "sha1:CBUSS4WINDT2FBKOA3QMVB6ZH6KRPL2Z", "length": 12422, "nlines": 169, "source_domain": "tamil.webdunia.com", "title": "விநாயகருக்கு அருகம்புல் வைத்து வழிபடுவது ஏன்..? | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 28 பிப்ரவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிநாயகருக்கு அருகம்புல் வைத்து வழிபடுவது ஏன்..\nவிநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகம்புல் வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.\nவிநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.\nஒரு காலத்தில் தேவர்களுக்கு துன்பம் கொடுத்த அனலாசுரன் என்ற அசுரனை எதிர்த்து வி��ாயகர் போரிட்டார். அனலாசுரன் வாயில் இருந்து நெருப்பை கக்கி பிள்ளையாரின் படைகளை அழித்தான். இதைக்கண்ட விநாயகப்பெருமான் அனலாசுரனை தூக்கி அப்படியே விழுங்கி விட்டார். வயிற்றுக்குள்போன அனலாசுரன் வெப்பமடைய செய்தான். விநாயகர் வயிறு எரிகிறதே என்று அங்கும், இங்கும் ஓடினார்.\nஅதைக்கண்ட தேவர்கள் குடம், குட மாகக் கங்கை நீரினால் அவருக்கு அபிஷேகம் செய்தனர். ஆனால் எரிச்சல் குறையவில்லை. அப்போது அத்ரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கவுதமர், காஸ்யபர், ஆங்கிரஸர் என்னும் சப்த ரிஷிகளும் அங்கு வந்து, ஒரு சாண் அளவுள்ள 21 அருகம்புற்களை விநாயகர் மீது சாத்தினர். சூடு தணிந்து திருமேனி குளிர்ந்தது. உலகமும் அமைதி அடைந்தது.\nஅனலாசுரன் பிள்ளையாரின் வயிற்றிலேயே ஜீரணம் ஆகி விட்டான். மனம் மகிழ்ந்த விநாயகர் என் அருள் வேண்டுபவர்கள் அருகம் புல்லினால் என்னை அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கூறினார். அன்று முதல் பிள்ளையாருக்கு அருகம் புல் அர்ச்சனை செய்யும் வழக்கம் ஏற்பட்டது.\nஆன்மீக சிறப்புகள் நிறைந்த ஆவணி மாதம் \nதடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் போனால் என்ன நடக்கும் – நீதிமன்றம் பதில்\nவிநாயகருக்கு 21 வகையான இலைகளை கொண்டு அர்ச்சிப்பதால் கிடைக்கும் பலன்கள்...\nபரமக்குடியில் விநாயகர் சிலைகள் பறிமுதல்\nஹயக்ரீவ அவதாரம் எடுத்தற்கான காரணம் என்ன தெரியுமா...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/08/blog-post_55.html", "date_download": "2021-02-28T19:24:21Z", "digest": "sha1:3HQNIFJVIM75K76Y652F5AO6UW7P56DZ", "length": 21747, "nlines": 250, "source_domain": "www.adiraitiya.com", "title": "header இந்திய அளவில் கேப்டன்களை உருவாக்கி வரும் அதிரையர்… சத்தமின்றி தொடரும் சாதனை ! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome விளையாட்டுச் செய்திகள் இந்திய அளவில் கேப்டன்களை உருவாக்கி வரும் அதிரையர்… சத்தமின்றி தொடரும் சாதனை \nஇந்திய அளவில் கேப்டன்களை உருவாக்கி வரும் அதிரையர்… சத்தமின்றி தொடரும் சாதனை \nமுன்பொரு காலம் இருந்தது, அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் விடுமுறை தினம் என்றாலோ அல்லது மாலை நேரம் என்றாலோ விளையாட்டு மைதானங்களில் விளையாடியே பொழுதை கழிப்பர் என நம் எதிர்கால தலைமுறைகள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் அந்த அளவுக்கு மைதானங்களில் சென்று விளையாடுவது என்பது இக்காலத்தில் அரிதாகிகிட்டது. செல்போனின் வருகை மனிதனை மைதான விளையாட்டில் இருந்து தூரமாக்கிவிட்டது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இக்கால சிறுவர்களும், இளைஞர்களும் செல்போனில் உள்ள கேம்களுக்கு அடிமை ஆகிவிட்டார்கள்.\nநிகழ்கால சிறுவர்களும் இளைஞர்களும் இப்படி இருக்க, கைப்பந்து விளையாட்டில் சத்தமின்றி சாதித்து வருகிறார் நம் அதிரை மேலத்தெருவைச் சேர்ந்த சாகுல். இந்திய கைப்பந்து அணியின் கேப்டன் ஜெரோம் வினீத், தன்னுடைய வாழ்க்கை வரலாறை குறிப்பிடும்போது, தன் பயிற்சியாளர் சாகுல் குறித்து கூறும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து அறிவதற்காக நம் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிற்சியாளராக பணியாற்றும் சாகுலை தொடர் கொண்டோம்.\nநம் அழைப்பை ஏற்ற அவர் நம்மிடம் பல தகவல்களையும் தான் கடந்து வந்த பாதையையும் விவரித்தார்.\nஅதிரையை சேர்ந்த சாகுல், தன் பள்ளிப்படிப்பை திருவாரூர் மாவட்டம் எடைமலையூரில் முடித்துள்ளார். எடைமலையூரில் படித்துக்கொண்டிருக்கும்போது 16 வயதிற்கான கைப்பந்து போட்டியில் தமிழக அளவில் முதலிடம் பிடிக்கிறார். பின்னர் 2003-2006ஆம் காலக்கட்டத்தில��� கல்லூரி படிப்பை திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் படிக்கும்போது, அகில இந்திய பல்கலைக்கழக அணிகளுக்கு இடையேயான தொடரில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அணிக்காக விளையாடி தமிழக அளவில் முதலிடம் பெறுகிறார்.\nஅதன் பின்னர் ஈரோட்டில் உள்ள பாரதி பள்ளியில் பயிற்சியாளராக சேர்ந்துள்ளார். அவர் பயிற்சியளித்த அந்த அணி மாநில மற்றும் தேசிய அளவிலான தொடர்களில் முதலிடம் பெற்று தங்க பதக்கத்தை வென்றுள்ளது. அப்போது அந்த பள்ளியில் சாகுலிடம் பயிற்சி பெற்ற முத்துசாமி என்ற வீரர் தற்போது இந்திய கைப்பந்து அணியில் இடம்பிடித்து விளையாடுவதுடன் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் கேரளா பிரிவில் பணியாற்றியும் வருகிறார். அதே அணியில் விளையாடிய சத்ரியன் என்பவர் ரயில்வேயிலும், இளமாரன் மற்றும் பிரதீப் ஆகியோர் தமிழ்நாடு போலீஸ் அணியிலும் விளையாடி வருகின்றனர். சந்தோஷ் என்பவர் பாரத் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆறு பேருமே ஈரோடு பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சேர்ந்து சாகுலிடம் பயிற்சி பெற்று பல பதங்கங்களை வாங்கி தற்போது பல்வேறு இடங்களில் பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.\nபாரதி பள்ளியில் சாகுலிடம் பயிற்சி பெற்று தேசிய, மாநில அளவில் தங்கப்பதக்கம் வென்றவர்கள்\nதற்போதைய இந்திய கைப்பந்து அணிக்கு கேப்டனாக இருக்கும் ஜெரோம் வினீத்தை, வாலிபால் தொடர் ஒன்றில் சாகுல் பார்த்துள்ளார். பார்த்ததும், நல்லா ஹெய்ட்டா இருக்கியே, நீ என்னுடன் வா… நான் பயிற்சி அளிக்கிறேன் என அழைத்துள்ளார். மேலும் இந்திய அணியின் கேப்டனாக உள்ள ஜெரோம் வினீத், 3 மாதம் அதிராம்பட்டினத்தில் தங்கி இருந்து சாகுலிடம் பயிற்சி பெற்றுள்ளார். பின்னர் ஜெரோம் வினீத், ஜமால் முகம்மது கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது, சென்னை SRM கல்லூரியில் இருந்து வந்த அழைப்பை அடுத்து அங்கு சென்று கல்லூரி படிப்பை முடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தெற்காசிய அளவிலான கைப்பந்து போட்டியில் ஜெரோம் வினீத் தலைமையில் இந்திய அணி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.\nபயிற்சியாளர் சாகுலுடன் தற்போதைய இந்திய கைப்பந்து அணி கேப்டன் ஜெரோம் வினீத், நடுகள வீரர் முத்துசாமி, சத்ரியன்\nகேரளாவில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கைப்பந்து தொடரில் தமிழ்நாடு சப்-ஜூனியர் அணிக்கு தலைமை பயிற்சியாளராகவும் சாகுல் இருந்துள்ளார். தற்போது ஈரோட்டில் உள்ள கொங்கு கல்லூரியில் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார் அதிரையை சேர்ந்த சாகுல். விளையாட்டில் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த பலர் திறமை இருந்தும், அத்துறையிலேயே சேர்ந்து பணியாற்றாமல் குறிப்பிட்ட வயதை அடைந்த பிறகு வெளிநாட்டிற்கு சென்றுவிடுகின்றனர் என வேதனையுடன் குறிப்பிட்ட அவர், நம்மூரிலேயே இளைஞர்கள் பலர் முழுமையான உடல்தகுதியுடன் இருப்பதாகவும், ஆனால் அவர்கள் மேற்கொண்டு முயற்சி எடுக்காததும், பெற்றோர்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காததுமே அதிராம்பட்டினம் வீரர்கள் இன்று வரை அடையாளம் காணப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என தெரிவித்தார். அதிரையை சேர்ந்த திறமை மற்றும் தகுதியுடைய விளையாட்டு வீரர்கள் பலர், ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கல்லூரியில் சேர்ந்து அத்துறையில் சாதிக்க வேண்டும் என கூறிய சாகுல், அவ்வாறு இருக்கும் இளைஞர்களுக்கு தானே நிச்சயம் உறுதுணையாக இருப்பேன் என்றும் நம்மிடம் உறுதிபட கூறினார்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.avatarnews.in/the-51st-indian-international-film-festival-which-celebrates-world-films-concludes-with-colorful-performances/", "date_download": "2021-02-28T19:28:25Z", "digest": "sha1:BZ3Z7BEWHTV4A5DFYIG5ZCDJAUTHZL6M", "length": 6159, "nlines": 49, "source_domain": "www.avatarnews.in", "title": "உலக திரைப்படங்களைக் கொண்டாடும் 51-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் நிறைவு | AVATAR NEWS", "raw_content": "\nஉலக திரைப்படங்களைக் கொண்டாடும் 51-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் நிறைவு\nJanuary 25, 2021 Leave a Comment on உலக திரைப்படங்களைக் கொண்டாடும் 51-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் நிறைவு\n51-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் உயரிய தங்க மயில் விருதை இரண்டாம் உலகப் போர் பற்றிய டேனிஷ் திரைப்படமான இன் டு தி டார்க்னஸ் வென்றுள்ளது. இந்த விருதுக்கான ரூ. 40 லட்சம் ரொக்கப் பரிசை இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் திரு ஆண்டர்ஸ் ரெஃப்னும், தயாரிப்பாளர் லேனே போர்க்லும் சமமாக பெற்றுக்கொள்வார்கள். அவர்களுக்கு தலா ஒரு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.\nகோவாவில் இன்று நடைபெற்ற திரைப்படத் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியில் இந்த விருது அறிவிக்கப்பட்டது. இது தவிர சிறந்த இயக்குநர், நடிகருக்கான வெள்ளி மயில் விருதுகளும் வழங்கப்பட்டன. மேலும் 51-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் சிறப்பு நடுவர்மன்ற விருதும் வழங்கப்பட்டது.\nமத்திய சுற்றுச்சூழல், வன இணை அமைச்சர் திருபாபுல் சுப்ரியோ, கோவா மாநில ஆளுநர் திரு பகத்சிங் கோஷியரி, மாநில ஆளுநர் டாக்டர் பிரமோத் சாவன்த் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். பழம்பெரும் இந்தி நடிகை திருமதி ஜீனத் அமன், நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகருமான திரு ரவி கிஷன் ஆகியோர் வண்ணமயமான நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பிரபல நடிகர் திரு பிஸ்வஜித் சட்டர்ஜிக்கு இந்த ஆண்டின் இந்திய ஆளுமை விருது வழங்கப்பட்டது.\nநிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு பாபுல் சுப��ரியோ, பெருந்தொற்றுக்கு இடையேயும் பல்வேறு குழப்பங்களையும், தடைகளையும் கடந்து அனைவரின் ஒத்துழைப்போடும் இந்தத் திருவிழா வெற்றிகரமாக நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்தார்.\nநிகழ்ச்சியில் பேசிய தகவல் மற்றும் ஒலிபரப்புச் செயலாளர் திரு அமித் காரே, ஆசியாவிலேயே முதன்முறையாக ஹைபிரிட் முறையில் திரைப்படத் திருவிழா இந்தியாவில் நிகழ்ந்திருப்பதாக பெருமிதம் கொண்டார்.\nஜெயலலிதாவின் நினைவு இல்லமான வேதா நிலையம் திறப்பு\n32 குழந்தைகளுக்கு பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/01/22080717/2062591/Case-MBC-High-Court-dismisses-petition.vpf", "date_download": "2021-02-28T18:54:17Z", "digest": "sha1:VA2YKRHHK3DBB3HIARVNJIHNDDPF2IUN", "length": 10822, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "எம்பிசியில் உள்ஒதுக்கீடுக்கு தடை கோரி வழக்கு - மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎம்பிசியில் உள்ஒதுக்கீடுக்கு தடை கோரி வழக்கு - மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்\nமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் சாதி ரீதியில் உள் ஒதுக்கீடு வழங்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் சாதி ரீதியில் உள் ஒதுக்கீடு வழங்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் சாதிவாரியான புள்ளிவிவரங்களை 6 மாதங்களில் திரட்டி அறிக்கை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 1983ம் ஆண்டு சாதி ரீதியாக கணக்கெடுப்பு நடத்த மூன்று ஆண்டுகள் தேவைப்பட்ட நிலையில், தற்போது ஆறு மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள், அரசு நியமித்த ஆணையம் பரிந்துரைகளை வழங்காத நிலையில், முன் கூட்டியே வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேல��ம் ஆணையம் அளித்த அறிக்கையை ஏற்று அரசு உத்தரவு பிறப்பித்தால், அதனை எதிர்த்து வழக்கு தொடரலாம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி\nநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\nஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி - ஒரே இருசக்கர வாகனத்தில் 5 பேர் பயணம்\nபெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேந்த 2 குழந்தைகள் உட்பட5 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதிமுக - தொகுதி பங்கீடு - உத்தேச பட்டியல்\nதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.\nகண்டெய்னர் லாரியில் போதைப்பொருள் கடத்தல் - மூட்டை மூட்டையாக போதைப்பொருட்கள் பறிமுதல்\nபுதுச்சேரியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்..\nகாடையாம்பட்டி ஆட்டு சந்தை - திருவிழா என்பதால் விற்பனை அமோகம்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி ஆட்டு சந்தையில், நல்ல விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.\nமக்கள் நீதி மய்யம் பிரசார திட்டங்களை வகுக்கும் WAR ROOM\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் சர்கார் திரைப்பட காட்சிகள் போல் பரபரப்பாக காணப்படுகிறது . அது குறித்து பார்ப்போம்.\nராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் - டிஜிபி திரிபாதி உத்தரவு\nமுன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/33332--2", "date_download": "2021-02-28T19:39:53Z", "digest": "sha1:CL3ZT43PFNCZGSQWCNMJBNDN6A2OSLHO", "length": 10245, "nlines": 256, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 25 June 2013 - 'இதோ.. எந்தன் தெய்வம்!’ - 6 | temple", "raw_content": "\nசித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nராசிபலன் - ஜூன் 11 முதல் ஜூன் 24 வரை\nவாழ்வே வரம் - 6\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள் - 6\nபிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை\nநாரதர் கதைகள் - 6\nவிடை சொல்லும் வேதங்கள்: 6\nஞானப் பொக்கிஷம் - 32\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nஸ்ரீகாளிகாம்பாள் சந்நிதியில்... சிறப்பு பூஜை\nதிருவிளக்கு பூஜை - 115\n - 33 - திருமால்பூர்\n - 32 - திருமால்பூர்\n - 23 - முன்னூர்\n - 22 - முன்னூர்\nஇதோ எந்தன் தெய்வம் - 19\nஇதோ... எந்தன் தெய்வம் - 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2895", "date_download": "2021-02-28T18:51:25Z", "digest": "sha1:BCPHSCYTF5JT7YQINPZRXPMJHOD7YD7F", "length": 16395, "nlines": 27, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - புழக்கடைப்பக்கம் - கனவு நனவாகட்டும்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்\n- மணி மு.மணிவண்ணன் | ஏப்ரல் 2003 |\nசிலிக்கன் வேல்லியின் பரபரப்பான வாழ்க்கையிலு��் ஊடுருவியிருக்கிறது ஒரு புதிய புத்தகம். “சோதனையின் கொம்பொடித்துச் சாதனையாக்குவோம்” என்ற மனப்பான்மை கொண்ட மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. போ பிரான்சன் (Po Bronson) எழுதிய “வாழ்வில் எதைச் சாதிக்கப் போகிறேன்” (What Should I Do With My Life) என்ற நூல். புத்தனும் போதிமரமும் கற்பிக்காத தத்துவம் எதையும் இவர் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், வாழ்வின் பொருள் என்னவென்று ஆழமாகச் சிந்தித்துத் தம் வாழ்க்கையை மாற்றிக் கொண்ட துணிச்சல்காரர்கள் பலரை நேரில் பார்த்துப் பேசி அவர்களது அனுபவங்களைத் திரட்டிக் கொடுத்திருக்கிறார். இவர்களில் பலருக்குத் திடீரென்று தோன்றிய ஞானோதயத்தின் விளைவு இல்லை இது. எது வாழ்வுக்கு நிறைவு தரும் என்பது அவரவரைப் பொறுத்தது. ஆனால், இந்த நூலின் சில தீர்ப்புகள் வியப்பளிப்பவை.\nகனவுகள் நனவாகப் பணம் தேவையில்லை. தேவையான செல்வம் திரட்டி விட்ட பிறகு மனதுக்கு நிறைவு தரும் தொண்டு செய்வோம் என்று எண்ணுபவர்களின் பொருள் ஈட்டும் முயற்சியில் பல கனவுகள் அடிபட்டுப் போகின்றன. புத்திக் கூர்மையும், விடா முயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்னும் சிலிகன் வேல்லி நம்பிக்கைக்கும் ஆதாரம் இல்லை என்கிறார். (www.pobronson.com).\nஈராக் போரை நேரடி ஒளிபரப்பில் காட்டுகிறார்கள். மக்கள் நிறைந்திருக்கும் நகரைக் கொடுமையான ஆயுதங்கள் தாக்கும்போது, சங்கடமாய் இருக்கிறது. என்னதான் நுட்பமாகக் குறி வைத்துத் தாக்குவதாகச் சொன்னாலும், குண்டு வீச்சில் அப்பாவி மக்கள் என்ன பாடு படுகிறார்களோ என்று மனம் பரிதவிக்கிறது. போர் நெருங்க நெருங்க, கர்ப்பிணிப் பெண்கள் சிசேரியன் சிகிச்சையில் குழந்தை பெற்றுக் கொள்ள வரிசையில் நின்றார்களாம். தீபாவளிப் பட்டாசு கொளுத்துவது போல், நான்கே நாட்களில் ஆயிரம் ஏவு கணைகளை ஏவியிருக்கிறது அமெரிக்கப் படை. 1991-ல் 43 நாளில் 350 ஏவுகணைகளைத்தான் ஏவினார்களாம். ஒவ்வொரு ஏவுகணையும் 1 மில்லியன் டாலர். எல்லாம் நமது வரிப்பணத்தில் காட்டும் வாணவேடிக்கை.\nகணினி வேலைகளெல்லாம் இந்தியாவுக்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கின்றன. மிகப் பெரும் நிறுவனங்கள் எல்லாம் தங்கள் இந்திய மையத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் வேலை செய்யும் பல இந்தியர்கள் ஊக்க ஊதியத்தோடு இந்திய மையத்துக்குப் போவதா, அல்லது வேலையை விட்டுப் போவதா என்று திணறிக் கொண்டு இருக்கிறார்கள். மென்கல உற்பத்தியில் இந்தியாவின் மலைக்கத் தக்க வளர்ச்சி உலகின் பொறாமையைத் தூண்டி விட்டிருக்கிறது. இந்தோனேசியாவில் இந்திய மென்கலத் தொழிலதிபர் ஒருவரைச் சிறையில் அடைத்தார்கள். கோலாலம்பூரில் வசதியான குடியிருப்பில் இருந்த நூற்றுக் கணக்கான இந்திய மென்கல வல்லுநர்களை (software experts) மலேசியக் காவல்துறையினர் பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்து கீழ்த்தரமாக நடத்தியிருக்கிறார்கள்.\nவழக்கமாக வெளிநாடுகளில் இக்கட்டான நிலையில் மாட்டிக் கொண்டு ஏழை இந்தியர்கள் சவுக்கடி வாங்கும்போது சுரணை யில்லாமல் பல்லிளித்துக் கொண்டிருக்கும் இந்திய அரசு, இப்போது எப்படியோ கொதித்து எழுந் திருக்கிறது. மலேசியாவுடன் உள்ள பொருளாதார உறவுகள் இந்த நிகழ்ச்சியால் பாதிக்கப் படும் என்று எச்சரித்தது மட்டுமல்லாமல், மலேசிய ஹாக்கிப் போட்டியில் கலந்து கொள்ளச் செல்லவிருந்த இந்திய அணிக்கும் மலேசியா செல்ல அனுமதி மறுத்து விட்டது. காலில் கொதிநீர் கொட்டியது போல் இந்திய அரசு அலுவலர்கள் குதித்ததாலோ அல்லது பொதுப்பணித் துறையின் சாலைகள் அமைக்கும் ஒப்பந்தங்கள் ஊசலாடுவதாலோ, மலேசிய அதிகாரிகள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். மலேசியர்களை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அலட்சியப் படுத்திய போது அவர்களுக்குப் பாடம் கற்பித்த மலேசியா, இனி மேலாவது இந்தியர்களையும் மதித்து நடந்து கொள்ளும் என்று எதிர்பார்ப்போம்.\nஅதிகார அத்து மீறலில் மலேசிய அதிகாரிகளுக்கு இந்தியர்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்லர். டாட்டா கன்சல்டன்சியில் வேலை செய்யும் திருமதி கற்பகம் கலியபெருமாளை மும்பை விமான நிலையக் குடியேற்ற அதிகாரிகள் (immigration officers) அனாவசியமாக அலைக்கழித்திருக்கிறார்கள். சென்னையிலிருந்து மும்பை வழியாக அமெரிக்கா திரும்பிக் கொண்டிருந்த இவரிடம் இந்தியில் கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். தங்களுக்கு இந்தி தெரியாது, அதனால் ஆங்கிலத்தில் கேளுங்கள் என்று அவரும் அவர் கணவர் சாமிநாதனும் கேட்டுக் கொண்டபோதும், எரிச்சலுற்ற அதிகாரிகள் அவர்களை மேலதிகாரிகளிடம் கொண்டு போயிருக்கிறார்கள். அங்கேயும் தேவையற்ற பல கேள்விகள் தொடர்ந்திருக்கின்றன. இந்தி தெரியாததால் அலைக்கழிக்கிறீர்களா என்று கேட்ட சாமிநாதன��டம், இந்தி இந்தியாவின் தேசிய மொழி, இந்தியர் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய மொழி, இந்தி தெரிந்திருப்பதுதான் இந்தியன் என்பதற்கு அடையாளம் என்றெல்லாம் போதித்திருக் கிறார்கள். அப்படி இந்தி தெரியாவிட்டால், சென்னையிலேயே குடியேற்ற அலுவல்களை முடித்துக் கொள்வதுதானே என்றும் சொல்லியிருக்கிறார்கள். பெண் என்றும் பார்க்காமல் திருமதி கற்பகத்தை துருவித் துருவிக் கேள்விகள் கேட்டு நோகடித்திருக்கிறார்கள். கணவர் அருகில் இருந்தும் இதைத் தடுக்க முடியவில்லை. மலேசிய அதிகாரிகளின் அத்துமீறல் நடவடிக்கைகளைக் கண்டித்தது போல், இந்திய அரசு மும்பை விமான நிலைய அதிகாரிகளின் அத்து மீறல்களையும் கட்டுக்குக் கொண்டு வரவேண்டும். அதுவரை இந்தி தெரியாதவர்கள் மும்பை வழியாகப் பறப்பதைத் தவிர்க்க வேண்டியிருக்கும்.\nகிரிக்கெட் உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போல கிரிக்கெட் திருவிழாவையும் இரவு முழுவதும் கண்விழித்துக் கொண்டாடுகிறார்கள் பல அமெரிக்க இந்தியர்கள். ‘காந்திநகர்’ என்று செல்லமாக அழைக்கப்படும் கலி·போர்னியாவின் சன்னிவேல் குடியிருப்புகளின் சமூக மையங்களில் கிரிக்கெட் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஈராக் போரைப் பற்றிக் கவலைப்படுகிறார்களோ இல்லையோ, கிரிக்கெட் ஸ்கோரைப் பற்றிக் கவலைப் படுகிறார்கள். உலகத்தின் தலைசிறந்த பேட்ஸ்மன் டெண்டுல்கர் துணையிருப்பதால் கோப்பையை வெல்ல முடியுமென்று இந்தியா நம்புகிறது. அவர்கள் கனவு நனவாகட்டும். ஈராக் போரிலும் நல்லோர் பிழைத்துத் தீயவர் மட்டுமே அவதிப்படட்டும். எல்லோருக்கும் எங்கள் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E2%80%8C-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%A4/", "date_download": "2021-02-28T18:44:14Z", "digest": "sha1:B6WVKWUYQP7KXS27MIEGMV7DKYWVYLQW", "length": 21576, "nlines": 100, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "என்ன பேசுகிறோம்‌ என்றே தெரியாமல் பேசுகிறார்: முதல்வருக்கு முக ஸ்டாலின் கண்டனம் | Chennai Today News", "raw_content": "\nஎன்ன பேசுகிறோம்‌ என்றே தெரியாமல் பேசுகிறார்: முதல்வருக்கு முக ஸ்டாலின் கண்டனம்\nஎன்ன பேசுகிறோம்‌ என்றே தெரியாமல் பேசுகிறார்: முதல்வருக்கு மு�� ஸ்டாலின் கண்டனம்\nஎன்ன பேசுகிறோம்‌ என்றே தெரியாமல் பேசுகிறார்: முதல்வருக்கு முக ஸ்டாலின் கண்டனம்\nநடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளையில் பலியான சம்பவத்தால் நாடே அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். நேற்று மீட்புப்பணி குறித்து தமிழக அரசு மீது திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டுக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்த நிலையில் இன்று முதல்வருக்கு முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nஆழ்துளைக்‌ கிணற்றில்‌ விழுந்து நான்கு நாட்கள்‌ கழித்தும்‌ உயிரோடு மீட்கப்படாத நிலையில்‌, நாட்டையே சோகத்திலும்‌ குற்ற உணர்விலும்‌ தள்ளிவிட்டுச்‌ சென்றுள்ளான்‌ சுஜித்‌ வில்சன்‌. இச்செய்தியைக்‌ கேள்விப்பட்டதும்‌, ‘சுஜித்‌ நலமுடன்‌ மீட்கப்பட வேண்டும்‌, அவரது குடும்பம்‌ துடிப்பதைப்‌ போல நாமும்‌ துடிக்கிறோம்‌, அரசு இயந்திரம்‌ முழுமையாகச்‌ செயல்பட்டு அந்த உயிரை மீட்டாக வேண்டும்‌’ என்று அறிக்கை வெளியிட்டேன்‌.\nஒருநாள்‌ கடந்து, இரண்டாவது நாள்‌ ஆனதும்‌, ‘நாம்‌ அங்கே போய்ப்‌ பார்த்து அந்தச்‌ சிறுவனின்‌ குடும்பத்துக்கு ஆறுதல்‌ சொல்லலாம்‌’ என்று நினைத்தேன்‌. ஆனால்‌ இந்த நேரத்தில்‌ சென்றால்‌ அரசியல்ரீதியானதாக ஆகிவிடும்‌, தேவையற்ற கவனச்‌ சிதறல்‌ ஏற்படலாம்‌ என்பதால்‌, சென்னையில்‌ இருந்தபடியே அனைத்தையும்‌ இடையறாது கவனித்து வந்தேன்‌. அமைச்சர்களும்‌, அதிகாரிகளும்‌ பேட்டிகள்‌ கொடுத்தார்களே தவிர, சிறுவனை உயிருடன்‌ மீட்பதற்குத்‌ தேவைப்படும்‌ நகர்வுகள்‌ இல்லை. இறுதியாக உயிரற்ற சடலமாகத்‌ தான்‌ சுஜித்‌ மீட்கப்பட்டான்‌. சுஜித்‌ அடக்கம்‌ செய்யப்பட்ட இடத்தைப்‌ பார்த்துவிட்டு, சிறுவனின்‌ குடும்பத்தினருக்கு ஆறுதலும்‌ சொல்லிவிட்டு, திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ நிதியுதவியும்‌ செய்துவிட்டு, புறப்பட்ட நேரத்தில்‌ இந்த விவகாரம்‌ குறித்து நிருபர்கள்‌ கேட்டார்கள்‌. “அரசாங்க இயந்திரம்‌ முழுமையாகச்‌ செயல்படவில்லை, ராணுவ உதவியை விரைந்து பெற்று இருக்க வேண்டும்‌’ என்று எனது கருத்தைச்‌ சொன்னேன்‌. எனது ஆதங்கத்தை, தமிழ்நாடு முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிசாமியால்‌ முழுமையாகப்‌ புரிந்துகொள்ள முடியவில்லை; தாங்கிக்‌ கொள்ளவும்‌ இயலவில்லை.\nஅனைத்துத்‌ தோல்விக்குப்‌ பிறகே எங்களை அழைத்தார்கள்‌” – என்று தேசியப்‌ பேரிடர்‌ மீட்புப்‌படையின்‌ ராஜன்‌ பாலு கூறியிருக்கிறாரே அதற்கு என்ன பொருள்‌ சிறுவனை மீட்பதற்கான செயல்முறையை சரியாகத்‌ திட்டமிடவில்லை; காலம்‌ கடந்தே ஒவ்வொன்றாகச்‌ சிந்தித்திருக்கிறார்கள்‌ என்பதுதானே அதன்‌ பொருள்‌ உண்மையை இப்படிச்‌ சொன்னதற்காக, ராஜன்‌ பானு அவர்கள்‌ மீது முதல்வர்‌ எரிந்து விழுந்தாலும்‌ விழுவார்‌.\nஎல்லாவற்றிலும்‌ நாங்கள்‌ சரியாகத்தான்‌ செயல்பட்டோம்‌ என்று சொல்வதோடு நிறுத்திக்‌கொண்டிருக்கலாம்‌. ஆனால்‌ அவர்‌, ‘அரசு செயல்பாட்டில்‌ தொய்வு இருந்ததாக தவறான குற்றச்சாட்டை ஸ்டாலின்‌ சொல்லிவிட்டுப்‌ போயிருக்கிறார்‌. அவர்‌ என்ன விஞ்ஞானியா அரசியல்‌ காழ்ப்புணர்ச்சியில்‌ பேசுகிறார்‌. மனசாட்சியுடன்‌ பேச வேண்டும்‌’ என்று சோகமான நிகழ்வில்‌, சவால்‌ விட்டுக்‌ கொக்கரித்திருக்கிறார்‌. 2009-ஆம்‌ ஆண்டு தேனி மாவட்டத்தில்‌ இதுபோல்‌ ஒரு சிறுவன்‌ ஆழ்துளைக்‌ கிணற்றில்‌ விழுந்தபோது அன்றைய அமைச்சர்‌ ஸ்டாலின்‌, ராணுவத்தை வரவழைக்தாரா அரசியல்‌ காழ்ப்புணர்ச்சியில்‌ பேசுகிறார்‌. மனசாட்சியுடன்‌ பேச வேண்டும்‌’ என்று சோகமான நிகழ்வில்‌, சவால்‌ விட்டுக்‌ கொக்கரித்திருக்கிறார்‌. 2009-ஆம்‌ ஆண்டு தேனி மாவட்டத்தில்‌ இதுபோல்‌ ஒரு சிறுவன்‌ ஆழ்துளைக்‌ கிணற்றில்‌ விழுந்தபோது அன்றைய அமைச்சர்‌ ஸ்டாலின்‌, ராணுவத்தை வரவழைக்தாரா’ என்றும்‌ எதிர்க்கேள்வி கேட்டுள்ளார்‌. எதையாவது சொல்வதற்கு முன்னால்‌, அதைப்‌ பற்றிய முழு விபரத்தையும்‌ தெரிந்து கொண்டு பேச வேண்டும்‌.\n22.2.2009-ஆம்‌ நாளன்று தேனி மாவட்டம்‌ தோப்புப்பட்டியைச்‌ சேர்ந்த 6 வயது சிறுவனான மாயி இருளன்‌ 550 அடி உள்ள ஆழ்துளைக்‌ கிணற்றில்‌ விழுந்து விட்டான்‌. உடனடியாக தீயணைப்புத்துறை வீரர்கள்‌ வந்தார்கள்‌. மதுரையில்‌ இருந்து மணிகண்டன்‌ குழுவினர்‌ வரவழைக்கப்பட்டார்கள்‌. 80 அடி ஆழத்தில்‌ சிறுவன்‌ இருக்கிறான்‌ என்று கண்டுபிடிக்கப்பட்டதும்‌, உடனடியாக துணை ராணுவப்‌படையினருக்குச்‌ சொல்லப்பட்டது. திருச்சியில்‌ இருந்து ஒரு துணை ராணுவப்‌ படையும்‌ பெங்களூரில்‌ இருந்து இன்னொரு துணை ராணுவப்‌ படையும்‌ வரவழைக்கப்பட்டது.\nதிருச்சியில்‌ இருந்து வந்த துணைராணுவப்‌ படைக்கு பி.டி. தாமஸ்‌ அவர்கள்‌ தலைவராக இருந்தார்கள்‌. அவரோடு வந்த நான்கு வீரர்கள்தான்‌ அந்தச்‌ சிறுவனை மீட்டார்கள்‌. சரியாக முப்பது மணி நேரத்தில்‌ அச்சிறுவன்‌ ஆழ்த்துளைக்‌ கிணற்றில்‌ இருந்து மீட்கப்பட்ட நிலையில்‌, அச்சிறுவன்‌ இறந்து போனான்‌.\nஅன்று கழக ஆட்சியின்‌ வேண்டுகோளை ஏற்று தான்‌ ராணுவம்‌ வரவழைக்கப்பட்டது. இது தெரியாமல்‌ ஒரு முதலமைச்சர்‌, ‘அன்றைக்கு ராணுவத்தை வரவழைத்தாரா ஸ்டாலின்‌” என்று கேட்கிறார்‌ என்றால்‌, குழந்தையை இழந்த சோகத்தை விட, என்‌ மீதான குரோதம்தான்‌ அவரது பேச்சில்‌ மேலோங்கி வெளிப்படுகிறது. தன்னுடைய அரசாங்கத்தின்‌ அலட்சியமும்‌ அக்கறையின்மையும்‌ வெளிச்சத்திற்கு வந்து விட்டதே\nஎன்ற ஆத்திரத்தில்‌, என்ன பேசுகிறோம்‌ என்றே தெரியாமல்‌, ஏதேதோ முதலமைச்சர்‌ பேசியிருக்கிறார்‌. கேள்வி கேட்ட நிருபர்கள்‌ மீது சினத்துடன்‌ பாய்ந்திருக்கிறார்‌.\n‘நவீனத்‌ தொழில்‌ நுட்பத்தைப்‌ பயன்படுத்தி இருக்கலாமே’ என்று ஒரு நிருபர்‌ கேட்கிறார்‌; “என்ன தொழில்நுட்பம்‌ இருக்கிறது. நீங்களே சொல்லுங்கள்‌’ என்று கோபமாக நிருபர்களைக்‌ கேட்கிறார்‌. ‘நிருபர்கள்‌ தெளிவா பேசணும்‌’ என்று அறிவுரை சொல்கிறார்‌. ‘நாங்க என்ன பண்ணனும்‌’ என்று ஒரு நிருபர்‌ கேட்கிறார்‌; “என்ன தொழில்நுட்பம்‌ இருக்கிறது. நீங்களே சொல்லுங்கள்‌’ என்று கோபமாக நிருபர்களைக்‌ கேட்கிறார்‌. ‘நிருபர்கள்‌ தெளிவா பேசணும்‌’ என்று அறிவுரை சொல்கிறார்‌. ‘நாங்க என்ன பண்ணனும்‌’ என்று எரிச்சல்‌ அடைகிறார்‌. ‘நான்‌ சொல்வதைக்‌ கேளுங்கள்‌’ என்று எச்சரிக்கை செய்கிறார்‌. இதுதான்‌ ஒரு முதலமைச்சர்‌ நடந்து கொள்ளும்‌ முறையா\nஎதுவும்‌ செய்யாத இயலாமையைக்‌ கேள்வி கேட்டால்‌ கோபப்படுவதா பத்திரிகையாளர்கள்‌ கேள்விகள்‌ கேட்கத்தான்‌ செய்வார்கள்‌; ஒன்று பதில்‌ சொல்லவேண்டும்‌; அல்லது அமைதி காக்க வேண்டும்‌; அதை விடுத்து, நிருபர்களிடம்‌ கோபத்தைக்‌ காட்டியது போலத்தான்‌ என்னிடமும்‌ காட்டி இருக்கிறார்‌. சுஜித்‌ மரணத்தில்‌ இருந்து எந்தப்‌ பாடத்தையும்‌ எடப்பாடி பழனிச்சாமி கற்றுக்‌ கொள்ளத்‌ தயார��க இல்லை என்பதைத்தான்‌ அவரது பேட்டி காட்டுகிறது.\nசில நாட்களுக்கு முன்பு, சுபஸ்ரீ என்ற இளம்பெண்ணை கட்‌அவுட்டுக்குப்‌ பலி கொடுத்தோம்‌. அதன்பிறகும்‌ நீதிமன்றத்துக்குப்‌ போய்‌ கட்‌அவுட்‌ வைக்க அனுமதி வாங்கியவர்‌ இந்த எடப்பாடி பழனிசாமி. இதுவரை நீட்‌ தேர்வின்‌ கொடுமை காரணமாக ஏழு உயிர்கள்‌ தற்கொலை செய்து கொண்டுள்ளன. அதன்பிறகும்‌ நீட்‌ தேர்வைத்‌ தடுக்க முடியாதவர்தான்‌ இந்த எடப்பாடி பழனிசாமி. 13 மூன்று பேரைச்‌ சுட்டுக்‌ கொன்று விட்டும்‌, ஸ்டெர்லைட்‌ நிறுவனத்துக்கு நிரந்தரத்‌ தடை ஏற்படுத்த அமைச்சரவைத்‌ தீர்மானம்‌ நிறைவேற்றாதவர்‌ இந்த எடப்பாடி பழனிசாமி. அவருக்கு தமிழ்நாட்டு மக்கள்‌ மீது அக்கறையோ ஆர்வமோ இல்லை என்பதன்‌ வெளிப்பாடு தான்‌ இந்தப்‌ பேட்டி.\nஇந்த ஆணவப்‌ பேச்சுகளை எடப்பாடி பழனிசாமி தவிர்க்கப்‌ பழகிக்கொள்ள வேண்டும்‌. ஏட்டிக்குப்‌ போட்டி என்று போனால்‌, எதற்கும்‌ பயன்படாது என்பதை உணர வேண்டும்‌. இது அறிவுரை அல்ல; முதல்வருக்கு எனது அன்பு வேண்டுகோள்‌\nஅரசாங்க இயந்திரம் முழுமையாகச் செயல்படவில்லை, இராணுவ உதவியை விரைந்து பெற்றிருக்க வேண்டும் என்ற எனது கருத்தை – ஆதங்கத்தைப் புரிந்துகொள்ள – தாங்கிக்கொள்ள முடியாத முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பேட்டியில், குழந்தையை இழந்த சோகத்தை விட, என் மீதான குரோதம்தான் மேலோங்கி வெளிப்படுகிறது. pic.twitter.com/96IFwnBdYy\nதமிழகத்தில் கனமழை: 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என அறிவிப்பு\nகனமழை எதிரொலி: பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nகுட்கா விவகாரத்தில் உரிமை மீறல் நோட்டீஸ் வழக்கின் தீர்ப்பு:\nதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற வழக்கு:\nஅடிபட்ட உடனேயே அதிக வலி தெரியாது.\nசென்னையில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்ய வேண்டும்:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2014/01/blog-post_13.html", "date_download": "2021-02-28T18:41:01Z", "digest": "sha1:KPU2M76WJC2BR4IMZMT7XIUZBWJTIHFX", "length": 31909, "nlines": 522, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): பழையன கழிதலும்... புதியன புகுதலும்...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nபழையன கழிதலும்... புதியன புகுதலும்...\n1994 ஆண்டு பொங்கலின் போது என் இருப்பிடம்....\nமெரினா காந்தி சிலையில் பக்கத்தில் இருந்த பிளாட்பாரம்தான்... வானில் பறக்கும் விமானங்களே எனக்கு நேரக்காட்டியாக விளங்கின...\nகாலையில் எழுந்திருக்கும் போது அடுத்த வேளை சோற்றையும் வறுமையை எப்படி விரட்டுவது என்ற எதிர்பார்ப்புடன்தான் என் வாழ்வை தொடங்கி இருக்கின்றேன்...\nஊர் விட்டு ஊர் வந்து ஏமாற்றப்பட்டால் இதையெல்லாம் சந்திக்க வேண்டும்... என் சொந்த ஊர் கடலூரில் நான் வாழ்க்கையை தொடங்கி இருந்து இருந்தால்... ஊரில் ஒரு போட்டோகிராபராக பத்துக்கு பத்து ஷட்டர் போட்ட கடையில் புளு பேக்ரவுண்டில் மேக்சி போட்டோவும் பாஸ் போர்ட் சைசு போட்டோவுடன் என் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்து இருக்கும்....ஆனால் என்னால் அப்படி சிறைப்பட்டு கிடக்க எனக்கு விருப்பமில்லை... அதுக்கு ஒரு வயது இருக்கின்றது...\n1998இல் சென்னையில் 1500 ரூபாய்க்கு ஒர ஆஸ்பெட்டாஸ் ஷீட் வீட்டில் வாழ்க்கையை தொடங்கி எனக்கான முகவரியை பெற்றேன்... அதன் பின்... வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் அனேக்ஸ்,ராமபுரம், ராமபுரம் திருமலை நகர், வளசரவாக்கம் அஷ்டலஷ்மி நகர் என்று வீடுகள் மாறி... நிரந்த முகவரியாக மூன்று வருடங்களுக்கு முன் கடனை உடனை வாங்கி ஒரு வீடு வாங்கினேன்...\nதற்போது யாழினியின் பள்ளிக்காக மயிலைக்கு வீடு மாற இருக்கின்றோம்... எங்கள் இருவர் அலுவலகங்கள் மவுன்ட் ரோட்டில் இருப்பதாலும் தினமும் 22 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டியதால் வீடு மாறுவது கட்டாயமாகின்றது.\nஅன்பேசிவம் படத்துல கமல் குரலில் ஒரு டயலாக் கிளைமாக்சில் வரும்...\n''பறவைகளுக்கும் துறவிகளுக்கும் நிரந்தரமான சரணாலயம் இருப்பதில்லை... நானும் ஒரு பறவை தான்....நிரந்தரம் என்ற நிலையையே அசௌகர்யமாக கருதும் பறவை நான்... அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் இந்த உலகில் ஏராளம். ஆச்சர்யங்கள் நிறைந்த இந்த உலகின் மீது நம்பிக்கை வைத்து பயணிக்கின்றேன்...''\nஒளிப்பதிவாள நண்பர் விஜய் மில்டன் இயக்கத்தில் விரைவில் வெளியாக போகும் திரைப்படமான கோலி சோடா திரைப்படத்தில் ஒரு வசனம் உண்டு....\n''தொலைச்ச இடத்துலதான் தேடனு��்... ''\nகாந்தி சிலைக்கும் இப்போது நான் மயிலையில் குடிப்போகப்போற வீட்டுக்கும் சில கிலோ மீட்டர்கள்தான்....\nபுதிய வீடு... அதுவும் வாடகை வீடு... திரும்பவும் ஒரு போராட்ட வாழ்க்கை.... வாடகை கொடுக்கவும், என் புது வீட்டு ஹோம் லோன் அடைக்கவும் இன்னும் பலம் கொண்டு போராட வேண்டும்.\nஎன் வீட்டுக்கு அருகில் மாதவ பெருமாளும், முன்டக கன்னியும் என்னை வழி நடத்துவார்கள் என்ற நம்பிக்கையில் வீடு மாற இருக்கின்றேன்...\nசென்னையின் மிகப் பழமையான நகரத்தில் இன்னும் சில தினங்களில் நாங்களும் சிறு துகளாய்..\nவழக்கம் போல... உங்கள் நல் ஆசிகள் வேண்டி...\nLabels: அனுபவம், சமுகம், சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ, தமிழகம்\nபுத்தாண்டும் புதுவீடும் மகிழ்ச்சியானதாய் அமைய வாழ்த்துக்கள் நண்பரே...இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..\nபுதிய வீடும் இடமும் சந்தோஷமும், நிறைவும், நலமும் உங்கள் அனைவருக்கும் தர நானும் வேண்டுகிறேன். புதிய வீட்டில் இருந்தும் சிறந்த பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். பொங்கல் போல உங்கள் வாழ்வும் இனிக்க எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்\nடிவி நாடகங்கள் பார்த்தால் அது நாடகம் எனவும், சினிமா பாத்தால் அது சினிமா என நம்பளால் பார்த்து உணரமுடிகிறது. ரெண்டிற்கும் அந்த கேமரா வித்யாசம் பற்றி கூறினீர்கள் என்றால் நன்றாக இருக்கும்...\nபுதிய வீட்டில் சந்தோஷங்கள் நிறையட்டும்...\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nகோலி சோடா திரைப்பட சர்ச்சை...\nமணி ரத்னம் படைப்புகள் ஒரு உரையாடல்... புத்தக விமர்...\nபழையன கழிதலும்... புதியன புகுதலும்...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nகாணமல் போன ஆட்டோ மீட்டர்.... டைம்ஸ் ஆப் இந்தியா நா...\nசென்னையில் பெருகி வரும் வட மாநிலத்து இளைஞர் கூட்டம...\nமனதில் நின்ற தமிழ் திரைப்படங்கள்...2013 பாகம்..1\nநன்றிகள்...2013 வருக வருக 2014.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pdvgulf.com/archives/200", "date_download": "2021-02-28T19:33:45Z", "digest": "sha1:4G24A5AYZTFYOY6KNQWKX2SPH4TY7AMP", "length": 10324, "nlines": 125, "source_domain": "www.pdvgulf.com", "title": "Pandaravadai Gulf Social Service Association | பெண்களுக்கு மாரடைப்பு அறிகுறி எளிதில் தெரிவதில்லை", "raw_content": "\nHome ⁄ மருத்துவம் ⁄ பெண்களுக்கு மாரடைப்பு அறிகுறி எளிதில் தெரிவதில்லை\nபெண்களுக்கு மாரடைப்பு அறிகுறி எளிதில் தெரிவதில்லை\nபெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது, அதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் தெரிய வருவ���ில்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது பெரும்பாலான நேரங்களில் தெரிவதில்லை என்றும் வாஷிங்டனில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வு கூறுகிறது.மிகத் தீவிரமாக மாரடைப்பு ஏற்படும்பட்சத்தில், அது மாரடைப்புதான் என்று தெரிந்தால் மட்டுமே அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ள முடியும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.நோயாளிகளின் அறிகுறிகளை வைத்தே டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள் என்பதால், பெண்களுக்கு மாரடைப்புக்கான சிகிச்சை தெரிய வராமல் போய் விடுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nமுதுகின் மேல்புறம் வலி, வாந்தி, சுவாசிப்பதில் ஏற்படும் சிரமம், மூக்கடைப்பு, அஜீரணம் போன்றவை பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதன் அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளது.\nபொதுவாக மாரடப்பு விகிதம் பெண்களுக்கு குறைவு என்ற போதிலும், அவை ஏற்படும் அறிகுறிகள் தெரியாத போது, சிகிச்சை எடுத்துக் கொள்ள இயலாமல் போவதால், திடீர் மரணம் ஏற்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.\nமாரடைப்பு ஏற்படும் பெண்களுக்கு, அதற்கான அறிகுறிகள் வெகுநேரம் முன்பாகவே வந்திருக்கக்கூடும். எனவே மாரடைப்பு என்று தெரிய வந்தவுடன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் தீவிர சிகிச்சை அளிக்கக்கூடிய ஆம்புலன்ஸில் செல்வதே சிறந்தது என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.\nஅப்போது தான் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களைப் பொருத்தவரை அவர்களுக்கும், சிகிச்சை அளிப்பவர்களுக்கும் மாரடைப்பு என்று அறிந்து கொள்வதற்கே தாமதம் ஆவதாலேயே சில நேரங்களில் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrev சிறுநீரகக் கோளாறு மற்றும் சிறுநீரக கல் குறைய\nNext துபாயில் முதன்முறையாக இணையதளத்திலும் மீன் வாங்கலாம்\nகொழுப்பை குறைக்கும் 12 இந்திய உணவுகள்..\nசர்க்கரை (நீரிழிவு) நோயின் அறிகுறிகள் \nசேவையை Email மூலம் பெற Subscribe செய்யவும்.\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி\nதனியார் ஹஜ் ஆபரேட்டர்களின் கோட்டா 20 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு\n சிறந்த கல்லூரி தேர்வு செய்ய சில டிப்ஸ்\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் புதிய நிர்வாகிகள் தே��்வு\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் உள்ளூர் புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுப்பதற்கான அறிவிப்பு.\nதுபாய் பண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் புதிய நிர்வாகிகள் 2020-2021\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு (துபாய்)\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு (துபாய்) 2020-2021 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/49636/Central-Government-decides-to-Elimination-of-Educational-Qualification-for-Driving-license", "date_download": "2021-02-28T19:30:20Z", "digest": "sha1:CDABAH7TKLV46Y4TSACAADD56UWCH5OD", "length": 9631, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதி நீக்கம் : மத்திய அரசு முடிவு ‌ | Central Government decides to Elimination of Educational Qualification for Driving license | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதி நீக்கம் : மத்திய அரசு முடிவு ‌\nவாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் சமீபத்தில் கூட்டம் நடைப்பெற்றது. அதில் அனைத்து மாநில போக்குவரத்து துறை அதிகாரிகளும் பற்கேற்றனர். அப்போது வாகனம் இயக்கும் திறன்பெற்றிருந்தாலும் போதிய கல்வி இல்லாததால் பலர் ஓட்டுநர் உரிமம் பெற முடியாமல் சிரமப்படுகின்றனர் என ஹரியானா மாநில அரசு வலியுறுத்தியது.மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989,பிரிவு 8இன் படி, நாடு முழுவதும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது.\nஇந்தச் சூழலில் வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை நீக்க மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளது. மேலும் இதற்கான அ‌ரசாணை விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்குவதன் மூலம் வேலைவாய்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் துறையில் உள்ள 22 லட்சம் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பவும் உதவியாக இருக்கும் என போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.\nஆனால் குறைந்தபட்ச கல்வி தகுதியை நீக்கினாலும் ஓட்டுநர்களின் பயிற்சி மற்றும் தேர்வில் எந்த வித சமரசத்தையும் நிச்சயம் ஏற்கப் போவதில்லை என போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் இல்லை எனவும் கூறியுள்ளது.\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அசத்தும் ஜெகன் மோகன் ரெட்டி\nடிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்\n\"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது\"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி\nஅசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி\n9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்\nஇனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அசத்தும் ஜெகன் மோகன் ரெட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-02-28T19:31:59Z", "digest": "sha1:RNLFT33PJFQRE4QTE7YPIC4Y5WHHRWXJ", "length": 16106, "nlines": 133, "source_domain": "www.tamilhindu.com", "title": "தாந்திரிக வழிபாடு Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகாஞ்சியில் ஆதி சங்கரர் காமாட்சி தேவியின் வழிபாட்டை நிலைநிறுத்தினார் என்ற குறிப்பு மாதவீய சங்கர விஜயத்தில் (பொ.பி 14ம் நூற்.) உள்ளது. இந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ள கோயில் காமக்கோட்டம் எனப்படும் ஸ்ரீகாமாக்ஷி ஆலயம் தான் என்று வரலாற்று அறிஞர் முனைவர் சங்கரநாராயணன் கருதுகிறார். பாரததேசத்தின் பல பிரதேசங்களில் உள்ள கோயில்களிலும், அங்குள்ள சிவ, விஷ்ணு, சக்தி மூர்த்திகளின் வழிபாடுகள் ஸ்ரீசங்கரரால் நிறுவப்பட்டன அல்லது சீரமைக்கப் பட்டன என்ற சம்பிரதாயத்தைப் பெருமிதமாகக் குறிப்பிடுகிறார்கள்… தமிழ்நாட்டில் கோயில் மரபுகளைப் பற்றிய எந்த வரலாறானாலும், எந்த ஆதாரமுமில்லாமல் அது தொடர்பாக பிராமண சதி (அல்லது ஸ்மார்த்தர் சதி, வைணவ சதி இத்யாதி) என்று சதிவலை தியரிகளை எடுத்துவிடுவது ஒரு வழக்கமாகப் போய்விட்டது. கிராம தேவதையான காஞ்சி காமாட்சியை பிராமணர்கள் அபகரித்து விட்டார்கள் என்பதும் இதேபோன்ற ஒரு அவதூற்றுக் கதையே அன்றி வேறில்லை…\nதிருமுறைகள் இருக்கு முதலிய வேதங்களை பெயர் சுட்டிக் குறிப்பிடுவதும் அவை விதித்த கருமங்களை செய்யுமாறு பணிப்பதும் பல இடங்களில் காணலாம். சைவத்தின் சிறப்பு நூலான ஆகமங்களின் கருத்துக்கள் பலவற்றை திருமூலர் பெருமான் அருளிய திருமந்திரத்தில் பரக்கக் காணலாம்… ககாராதி ஐந்தும், அகாராதி ஆறும், சகாராதி நான்கும் என்றெல்லாம் இந்தப் பாடலில் உள்ளது. இப்படி எல்லாம் தமிழ் நெடுங்கணக்கில் எழுத்துக்கள் உள்ளனவா. இல்லை. இது பிரசித்தி பெற்ற பஞ்சதசாக்ஷரி என்ற ஸ்ரீ வித்யா உபாசனையின் மஹாமந்திரமே ஆகும்… சிவாகம ஆய்வுகள் மேம்படுத்தப்பட வேண்டும். ஆகமங்கள் குறித்து நடைபெற்று வரும் ஆய்வுகள் போதுமானதாக இல்லை என்றே அறியலாம். ஒரு சில ஆகமங்கள் தவிர இன்னும் பல அச்சேறவில்லை. அச்சேறிய ஆகம நூல்களிலும் இருக்கிற பாடபேதம், பிற்சேர்க்கை, விளக்க குறைவு, பொருந்தாத சொற்கள் என்று நீண்ட ஆய்வுகள் நடந்ததாக அறிய முடியவில்லை…\nபாரதியின் சாக்தம் – 3\nசக்தி வழிபாட்டைக் கூறவந்த சாக்தம் ஏன் வைஷ்ணவம், சைவம், சாக்தம் என்பனவற்றின் இடையே இருக்க வேண்டிய பரஸ்பர பாவங்களைப் பற்றிப் பேசுகிறது… மகளிரைத் தேவியின் உருவங்களாகக் கண்டு வழிபடுவது என்பது விவேகானந்தரின் கருத்துப்படி அவர்களுக்குக் கல்வி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், தன்னம்பிக்கை வளர்வதற்கான சூழ்நிலைகளை அமைத்துக்கொடுத்தல், வாழ்க்கையின் சரிநிகரான துணைவர்களாய் மதித்து நடத்துதல்… சக்தியைத் தாய் என்று போற்றும் தக்ஷிணாசாரம், துணைவி என்று கண்டு போற்றும் வாமாசாரம் இரண்டையும் ஒரே பாடலில் பார���ி இணைத்துப் பாடும் அழகு…\nபாரதியின் சாக்தம் – 2\nவாழ்வின் மூர்க்கத்தையும் கொடூரத்தையும் அழிவையும் ஸர்வநாசத்தையுமேகூட தெய்வத்தின் பிரதிமையாய்க் காணும் மரபு வங்காளத்தில் நிலவுவது சாக்தத்திற்கான வலுவான வேராகும்… ‘நீங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா’ என்று கேட்டு வந்த நரேந்திரரை.. பல ஆண்டுகளுக்குப் பின் அதே ‘நரேனைக் காளிக்கு அர்ப்பணம் செய்துவிட்டேன். நரேன் காளியை ஒப்புக்கொண்டு விட்டான் தெரியுமோ’ என்று கேட்டு வந்த நரேந்திரரை.. பல ஆண்டுகளுக்குப் பின் அதே ‘நரேனைக் காளிக்கு அர்ப்பணம் செய்துவிட்டேன். நரேன் காளியை ஒப்புக்கொண்டு விட்டான் தெரியுமோ’ என்று ஏதோ தன் பிள்ளை பெரிய பரிட்சையில் பாஸானதைப் போல வருவோர் போவோரிடம் சொல்லிக்கொண்டிருந்த கிழவராக இருந்தவரும் ஸ்ரீராமகிருஷ்ணர்…\nபாரதியின் சாக்தம் – 1\nபெண்ணின் சுதந்திரம் பெரிதும் முடக்கப்பட்டக் காலத்திலேயே கூட, பெண்ணின் சுதந்திர வெளியை முழுதும் உள்வாங்கிய உணர்வு பூர்வமான வழிபாடு அவனால் சாக்தமாகப் பேணப்பட்டு வந்திருப்பது பெரும் சிறப்பாகத்தான் இருக்கிறது… ஒரு கையால் வைணவத்தையும், ஒரு கையால் சைவத்தையும் தொட்டுக்கொண்டிருக்கும். ‘இருவழிகளையும் ஒரு பார்வையால் நோக்கும்’ தரிசனம் சாக்தம் எனலாம்… விவேகானந்தரிடம் ஸ்ரீராமகிருஷ்ணர், “…மக்களுக்கு ஏற்ற வழியன்று வாமாசாரம் போன்ற முறைகள். முறையான பக்தி நெறியே மக்களுக்கு நன்மை பயப்பது,” என்றாராம்.\nஉடையும் இந்தியா- புத்தக வெளியீட்டு விழா பதிவுகள்\nபெருந்தலைவர் எம்.சி.ராஜா: நமக்கு அளிக்கும் கட்டளை\nஇஸ்லாமியப் பயங்கரவாதிகளின் கூடாரமாகும் தமிழகம்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 4\nஅருட்செல்வப் பேரரசனின் முழுமஹாபாரதச் சிறுகதைகள்\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 10 [இறுதிப் பகுதி]\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 22\nஉச்சத்தில் பிங்க் புரட்சி, அழியும் ஆவினங்கள்\nகந்திற்பாவை வருவதுரைத்த காதை — மணிமேகலை 22\nஅருணகிரியார் வரலாறு: ஒரு மீள்பார்வை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஒரு கண்ணோட்டம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://110news.xyz/archives/1134", "date_download": "2021-02-28T19:04:56Z", "digest": "sha1:BJRQP42IZA2KUHQXR6CSRXPIZPLN27JF", "length": 5231, "nlines": 96, "source_domain": "110news.xyz", "title": "கொ ரோனா பீதிக்கு நடுவே ஜூலி வெளியிட்ட பரபரப்பு வீடியோ! - 110 Breaking news", "raw_content": "\nHome தமிழ் நாடு கொ ரோனா பீதிக்கு நடுவே ஜூலி வெளியிட்ட பரபரப்பு வீடியோ\nகொ ரோனா பீதிக்கு நடுவே ஜூலி வெளியிட்ட பரபரப்பு வீடியோ\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவும் ஜ ல்லிக்கட்டு போ ராட்டத்தின் மூலமாகவும் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஜூலி.\nஇந்த நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் நடிக்க தொடங்கிய ஜூலி தொடர்ந்து நடித்து வருகிறார். நாயகியாகவும் சில படங்களில் நடித்து வருகிறார்.\nதற்போது, உலகம் முழுவதும் கொரோனா அ ச்சத்தில் இருந்து வரும் நிலையில் ஜூலி டிக் டாக் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nஇதனைக்கண்ட நெட்டிசன்கள் மற்றும் பார்வையாளர்கள் நாட்டில எவ்வளவு பிரச்சினை நடந்துகொண்டிருக்கு உனக்கு இப்போ இது தேவையா\nஅதுமட்டுமில்லாமல் உனக்கு கொரோனா வர என அவருக்கு சிலர் சா பமும் விட்டுள்ளனர். தற்போது மீம்ஸ்களுக்கு இந்த காட்சி இரையாகியுள்ளது\nமேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி\nPrevious articleகொ ரோனா வருவதற்கு முன்பே வர விடாமல் காப்பது எப்படி\nNext articleநரை முடியை முற்றிலும் வரவிடாமல் தடுக்கும் இயற்கை மருத்துவம்\nஒரே நாளில் கருத்தரித்து குழந்தை பெற்றெடுத்த 25 வயதான பெண் அதிர வைத்த காரணம்\nதாய்க்கும் மகளுக்கும் ஏற்பட்ட தகராறு: விஷம் குடித்த தாய்- மகள் பலியான பரிதாபம்\nநிச்சயமான பெண்ணுடன் ஹோட்டலில் உல்லாசம் ரகசியமாக வீடியோ எடுத்து காதலன் செய்த செயல் ரகசியமாக வீடியோ எடுத்து காதலன் செய்த செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9/", "date_download": "2021-02-28T18:27:35Z", "digest": "sha1:46XLJHCD7QWI52HU2V4U3QH3YW63TPYH", "length": 13539, "nlines": 215, "source_domain": "news.tamilmurasam.com", "title": "வடக்கில் இரண்டாவது கொரோனா மரணம்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமி���ின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nவடக்கில் இரண்டாவது கொரோனா மரணம்\nவடமாகாணத்தில் இரண்டாவது கொரோனா நோயாளி இன்று மரணமடைந்துள்ளார்.\nஅதன்படி இந்த மரணம் மன்னாரில் இன்று காலை நிகழ்ந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.\nமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் ‘சைட் சிட்டி’ பகுதியை சேர்ந்த 61 வயதுடைய நபர் ஒருவரே கொரோனா தொற்றிற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.\nகுறித்த நபர் கடந்த 30 ஆம் திகதி சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 16 ஆம் திகதி அவருக்கு பீ.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஇதன்போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த நபர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை இது மன்னார் மாவட்டத்தில் நிகழ்ந்த முதலாவது கொரோனா மரணம் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postகுடும்பப்பெண் சடலமாக மீட்பு\nNext Postஇலங்கையில் தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் ஆதிசிவன் ஐயனார் ஆலயம் உடைப்பு வைகோ கண்டனம்\nயாழில் இடம்பெற்ற விபத்தில இருவர் பலி ஜவர் காயம்\nவல்வையில் புலியின் சின்னத்தால் பதறிய பொலீசாரும் படையினரும்\nசொல்வதைப் போல ஐ.நா.விலிருந்து அரசினால் வெளியேற முடியுமா\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசாணக்கியனும் போலித்தேசியம... posted on 14/02/2021\nசிறுமியை பாலியல் இச்சையில... posted on 15/02/2021\nஉறைநிலை குளிருக்கு மத்திய... posted on 14/02/2021\nநோர்வேயில் தமிழீழத்தின்... posted on 17/02/2021\nஇலங்கை தொடர்பில் நோர்வேயி... posted on 01/02/2021\n7ம் நாளாக (28.02.2021) ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நாளை கிளிநொச்சியில் போராட்டம்\nஜேர்மன��யில் நடைபெற்ற நீதிக்கான எழுச்சிப்போராட்டம்\nசிறிலங்காவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துங்கள் : நல்லூரில் ஆரம்பித்தது உணவு தவிர்ப்புப்போராட்டம்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pinkurippukal.blogspot.com/2011/12/", "date_download": "2021-02-28T18:18:19Z", "digest": "sha1:Z73NHWJ2MGEK4YS6TVEVAHE77BEUTENZ", "length": 8191, "nlines": 136, "source_domain": "pinkurippukal.blogspot.com", "title": "...pinkurippukal: டிசம்பர் 2011", "raw_content": "\n\"GALILEO வின் உல‌கைச் ச‌துர‌ம‌க்கிய‌ என் ஜ‌ன்ன‌ல் வ‌ழிப் பார்வைக‌ள்\"\nபுதன், 7 டிசம்பர், 2011\nஎல்லாவற்றையும் கொஞ்சம் சரிசெய்து கொள்ளலாம்...\nஏற்கனவே கட்டி வைத்த பூமாலையின்\nமுந்தைய இரவு எதுவுமே நடக்காததுபோல\nகலையில் வழக்கம்போல புன்னகைத்துக் கொள்ளலாம்\nமிச்சமாகிவிட்ட மதுவை எடுத்து வைத்துவிடலாம்\nஅது மற்றுமொரு நாள் அவசியப்படலாம்\nஒரு ப்ளேடு ஏற்படுத்திய சிறு காயத்தை\nசின்னச் சின்ன பிழைகளுடனே அந்த\nதுவைத்த போர்வைகள் நாளை உலர்ந்துவிடும்\nஎல்லாவற்றையும் கொஞ்சம் சரிசெய்து கொள்ளலாம்\nஎழுத்து: Prawintulsi 3 பின்னூட்டங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎல்லாவற்றையும் கொஞ்சம் சரிசெய்து கொள்ளலாம்...\nஒரு நூற்றாண்டுகாலத் தனிமை (1)\nரோசாப்பூ ரவிக்கைக்காரி - ஒரு மீள்பார்வை\nரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் 1979ம் ஆண்டு வெளிவந்த போது மிக கட்டுப்பட்டியாக இருந்துவந்த மக்களிடையே பெரும் கிளர்ச்சியை உண்டுசெய்தது. அந்...\nசித்தரிக்கப்பட்ட கலாச்சார ஃபாசிச கொள்கையும்...கால மாற்றமும்\nஇயற்கைக்கு எதிராக போரிடுவதி���் வீரம் ஒன்றும் இல்லை. ~ நகிசா ஒஷிமோ நீங்கள் பெங்களூரில் ஒரு தெருவில் கல்லைக்கொண்டு எறிவீர்களேயானால் அது ஒரு ...\nதுர்சொப்பணக் குறிப்புகள் - Notes of a Nightmare\nஎல்லாம் கனவில் நடப்பது போலவே இருக்கிறது. மங்கிய இருளில், வண்ணங்களற்று, குறைந்த ஓசையில். நான் இவ்வளவு சீக்கிரமாக இதற்குமுன் எழுந்ததே கிடையாத...\nஆசை முகம் மறந்து போச்சே\n[ பாடல்களின் தொடர்புகளில் கிடைத்த சிறந்தவற்றை இணைத்திருக்கிறேன். பாடல்களைக் கேட்க/பார்க்க பாடலின் வரிகள் மேல் சொடுக்கவும் . ] ******** பக்த...\nஉதிர்காலத்தின் இலைகள் (மொழிப்பெயர்ப்பு கவிதை)\n[ஜேக் ப்ரவெர் (Jacques Prevert) என்ற ஃப்ரெஞ்சு கவிஞரின் > \" (Les Feuilles Mortes) உதிர்காலத்தின் இலைகள்\" என்ற கவிதையை நேரடியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%83/", "date_download": "2021-02-28T19:10:01Z", "digest": "sha1:PP2PRWJOLEYJJ7T6XA6ITXO46XIUUXWM", "length": 18632, "nlines": 93, "source_domain": "totamil.com", "title": "மேம்படுத்தப்பட்ட சிபிஎஃப் வீட்டுவசதி மானியத்தின் கீழ் 15,600 முதல் முறையாக எச்டிபி பிளாட் வாங்குபவர்களுக்கு கிட்டத்தட்ட $ 500 மில்லியன் வழங்கப்பட்டது - ToTamil.com", "raw_content": "\nமேம்படுத்தப்பட்ட சிபிஎஃப் வீட்டுவசதி மானியத்தின் கீழ் 15,600 முதல் முறையாக எச்டிபி பிளாட் வாங்குபவர்களுக்கு கிட்டத்தட்ட $ 500 மில்லியன் வழங்கப்பட்டது\nசிங்கப்பூர்: பில்ட்-டு-ஆர்டர் (பி.டி.ஓ) பிளாட்டுக்கு விண்ணப்பிப்பது எப்போதுமே 26 வயதான திரு டோ ஜின் ஆன் மற்றும் அவரது காதலி செல்வி ஜாஸ்லின் சோங் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்த திட்டமாக இருந்தது.\n2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், அவர்கள் ஐந்து அறைகள் கொண்ட அலகு பெறும் நோக்கத்துடன் தெங்காவில் ஒரு BTO வெளியீட்டில் குடியேறினர், எனவே திரு டோவின் பெற்றோர் அவர்களுடன் செல்ல முடியும். ஆனால் நிதி இளம் தம்பதியினருக்கு ஒரு கவலையாக இருந்தது.\n“அவர் பகுதிநேர வேலை செய்து கொண்டிருந்ததால், நாங்கள் BTO க்கு விண்ணப்பித்தபோது நான் இன்னும் படித்துக்கொண்டிருந்தேன், குறைந்த கட்டணம் செலுத்துவதே எங்கள் முக்கிய அக்கறை” என்று கடந்த ஆண்டு பட்டம் பெற்ற திரு டோ கூறினார்.\nவீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்தால் (எச்டிபி) மேம்படுத்தப்பட்ட சிபிஎஃப் வீட்டுவசதி மானியத்தின் (ஈ.எச்.��ி) கீழ் எஸ் $ 80,000 மானியங்களைப் பெற்றபோது அந்த கவலைகள் தளர்த்தப்பட்டன. இது மானியத்தின் கீழ் அதிகபட்ச தொகை.\n“நாங்கள் பணம் செலுத்தும் சிக்கலைத் தீர்க்க இதைப் பயன்படுத்தலாம், மேலும் இது எங்களுக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது. நாங்கள் பணத்தைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை, ”என்று அவர் சி.என்.ஏவிடம் கூறினார்.\nஈ.எச்.ஜி யிலிருந்து பயனடைந்த சுமார் 15,600 முதல் முறையாக எச்டிபி பிளாட் வாங்குபவர்களில் இவர்களும் அடங்குவர், இதன் கீழ் எஸ் $ 500 மில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது என்று எச்டிபி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 21) ஒரு ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஈ.எச்.ஜி, முந்தைய வீட்டு மானியங்களை நெறிப்படுத்தியது மற்றும் அதிக தகுதிவாய்ந்த வருமான உச்சவரம்புகளுடன் வந்தது.\nதகுதிவாய்ந்த முதல் முறையாக வாங்குபவர்களுக்கு புதிய அல்லது மறுவிற்பனை பிளாட் வாங்குகிறதா என்பதைப் பொருட்படுத்தாமல், தட்டையான வகை மற்றும் இருப்பிடத்திற்கு எந்த தடையும் இல்லாமல் இது கிடைக்கிறது.\nபடிக்க: உயர் வருமான உச்சவரம்புகள், எச்டிபி பிளாட் வாங்குபவர்களுக்கு மேம்பட்ட வீட்டு மானியம்\nசெப்டம்பர் 11, 2019 முதல் டிசம்பர் 31, 2020 வரை, ஈ.எச்.ஜிக்கு விண்ணப்பித்த பல்வேறு விற்பனைப் பயிற்சிகளில் புதிய குடியிருப்புகளை வாங்கும் சுமார் 7,700 முதல்-நேர குடும்பங்கள், எச்.டி.பி.\nஇந்த வீடுகளுக்கு சுமார் S $ 270 மில்லியன் மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஅனைத்து EHG பயன்பாடுகளும் செயல்படுத்தப்படவில்லை என்று HDB மேலும் கூறியது. ஏனென்றால், தட்டையான தேர்வின் பேரில் விண்ணப்பங்கள் செய்யப்படுகின்றன, ஆனால் ஆகஸ்ட் மற்றும் நவம்பர் 2020 விற்பனைக்கான தேர்வு பயிற்சிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.\nஅதே காலகட்டத்தில், ஈ.எச்.ஜி.க்கு விண்ணப்பித்த மறுவிற்பனை பிளாட் வாங்கும் சுமார் 8,300 முதல்-நேர குடும்பங்கள், எச்.டி.பி.\nஏறக்குறைய 7,900 வீடுகளுக்கு சுமார் 6 226 மில்லியன் மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன, மீதமுள்ள விண்ணப்பதாரர்கள் மறுவிற்பனை பரிவர்த்தனைகள் முடிந்ததும் மானியம் பெறுவார்கள் என்று வீட்டுவசதி வாரியம் தெரிவித்துள்ளது.\nEHG உடன், தகுதியான வாங்குபவர்கள் S $ 50,000 வரை சிபிஎஃப் வீட்டுவசதி மானியங்களுக்கும், S $ 30,000 வரை அருகா��ையில் உள்ள வீட்டுவசதி மானியங்களுக்கும் (PHG) விண்ணப்பிக்கலாம்.\nலாஜிஸ்டிக்ஸ் மேலாளர் அசார் கம்சாரி, 36, மற்றும் அவரது மனைவி எம்.டி.எம். நூர்ஹயாதி சுல்பிக்ரி ஆகியோர் அதைச் செய்தார்கள்.\nமுதல் நேர குடும்பம் எம்.டி.எம். நூர்ஹயதியின் பெற்றோரின் வீட்டிற்கு அருகிலுள்ள உட்லேண்ட்ஸில் நான்கு அறைகள் மறுவிற்பனை பிளாட் வாங்கியது.\nதிரு அசார் கம்சாரி தனது மனைவி எம்.டி.எம். நூர்ஹயாதி சுல்பிக்ரி மற்றும் அவர்களது மகனுடன். (புகைப்படம்: HDB)\nஅவர்கள் வீட்டு மானியங்களில் S $ 115,000 பெற்றனர், இதில் EHG இலிருந்து S $ 45,000, குடும்ப மானியத்திலிருந்து S $ 50,000 மற்றும் PHG இலிருந்து S $ 20,000 – குடும்பங்கள் தங்கள் பெற்றோர் அல்லது குழந்தைகளுடன் அல்லது அருகில் தங்க ஊக்குவிக்கும் மானியம்.\n“பல மானியங்கள் இருந்தன என்று நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்,” என்று திரு அசார் கூறினார்.\n“முதலில் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்: ‘நான் எப்படி நான்கு அறைகளுக்குச் செல்லப் போகிறேன்’ … ஆனால் விலக்குகளுக்குப் பிறகு, (செலவு சரியாக இருந்தது), “என்று அவர் கூறினார், அவர்கள் செலுத்த வேண்டிய இறுதித் தொகை சுமார் $ 221,000 ஆகும்.\nPHG ஒரு போனஸாகவும் இருந்தது, திரு அசார் குடும்பத்துடன் நெருக்கமாக வாழ்வதன் நன்மைகள் பற்றி கேலி செய்தார். “என் மாமியார் மிகவும் கண்டிப்பானவர் … எனவே என் மகன் நன்றாக நடந்து கொள்ளாவிட்டால், அவனை ஒரு துவக்க முகாம் போல நான் அவனது இடத்தில் வைக்க முடியும்.”\nதிரு அசார் மற்றும் அவரது மனைவி உட்பட, சுமார் 4,700 முதல் முறையாக குடும்பங்கள் டிசம்பர் 31 வரை EHG மற்றும் PHG இரண்டிலிருந்தும் பயனடைந்துள்ளன.\n“அனைத்து வீட்டு வாங்குபவர்களுக்கும் அவர்களின் வீட்டு வருமானம், தனியார் சொத்தின் உரிமை, அல்லது அவர்கள் பெற்றோர் / குழந்தைகளுடன் அல்லது அதற்கு அருகில் மறுவிற்பனை பிளாட் வாங்கும்போது அவர்கள் வீட்டு மானியங்களை அனுபவித்திருக்கிறார்களா என்பதைப் பொருட்படுத்தாமல் PHG கிடைக்கிறது” என்று HDB கூறினார்.\nஅனைத்து சிங்கப்பூரர்களும் ஒரு முறை PHG க்கு தகுதியுடையவர்கள்.\nஆகஸ்ட் 2015 இல் மானியம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, சுமார் 40,900 குடும்பங்கள் இதற்கு விண்ணப்பித்துள்ளதாக எச்.டி.பி.\nஇவற்றில், சுமார் 40,200 விண்ணப்பங்கள் வெற்றிகரமாக இருந்தன, மொத்தம் S $ 748 மில்லியன் இந்த வீடுகளுக்கு வழங்கப்பட்டது.\nவிண்ணப்பித்த வீடுகளில், 78 சதவீதம் குடும்பங்கள், மீதமுள்ளவை ஒற்றையர்.\nபடிக்க: அதிகமான எச்டிபி குடும்பங்கள் ஆனால் சராசரி அளவு சுருங்கியது, குறைவான பல தலைமுறை குடும்பங்கள் ஒன்றாக வாழ்கின்றன\nகூடுதலாக, அவர்களில் 55 சதவீதம் பேர் முதிர்ச்சியடையாத தோட்டங்களில் பிளாட் வாங்கினர், மீதமுள்ளவர்கள் முதிர்ந்த தோட்டங்களைத் தேர்ந்தெடுத்தனர்.\nமறுவிற்பனை பிளாட் வாங்குபவர்களிடையே பி.எச்.ஜி விண்ணப்பதாரர்களின் விகிதாச்சாரம் குறித்த ஒரு யோசனைக்கு, இந்த 40,900 குடும்பங்கள் இதே காலகட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட 121,600 மறுவிற்பனை விண்ணப்பங்களில் மூன்றில் ஒரு பங்கைக் குறிக்கின்றன என்றார்.\nசிங்கப்பூரர்கள் தங்கள் பெற்றோர் அல்லது குழந்தைகளுடன் அல்லது அதற்கு அருகில் புதிய குடியிருப்புகளை வாங்க உதவும் பிற திட்டங்களை இந்த மானியம் நிறைவு செய்கிறது என்று எச்.டி.பி.\n“மானியங்களில் தங்கள் தகுதியை சரிபார்க்க விரும்பும் வீடு வாங்குபவர்கள், கடந்த மாதம் தொடங்கப்பட்ட புதிய எச்டிபி பிளாட் போர்ட்டலில் தனிப்பயனாக்கப்பட்ட நிதி கால்குலேட்டர்களைப் பயன்படுத்தலாம்” என்று வீட்டுவசதி வாரியம் தெரிவித்துள்ளது.\nHDBவீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியம்\nPrevious Post:இங்கிலாந்து ஃபிண்டெக்குகள் லிதுவேனியாவில் ‘ப்ரெக்ஸிட்டை குணப்படுத்த’ முயல்கின்றன\nNext Post:போலி எஸ் $ 10,000 நோட்டை எஸ்’போரில் டெபாசிட் செய்ய சதி செய்த படாம் சர்ச் ஆயருக்கு சிறை\nமனநிலையற்ற நிலையற்ற மனிதன் உ.பி.யில் 4 வயது மகனை ஆற்றில் வீசுகிறான்: போலீஸ்\nபிரேசில் கொரோனா வைரஸ் விகாரத்தின் 6 வழக்குகள் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டன: சுகாதார அதிகாரிகள்\nடெல்லியில் உயர் பாதுகாப்பு பதிவு தகடுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம்\nபிரிட்டனில் 20 மில்லியனுக்கும் அதிகமானோர் முதல் COVID-19 தடுப்பூசி அளவைப் பெறுகிறார்கள்\nசெய்முறை: கபாப் மட்டுமே நாங்கள் நம்புகிறோம், எனவே இன்றிரவு பார்பிக்யூ ஆட்டுக்குட்டிகளை பார்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2714994", "date_download": "2021-02-28T18:14:56Z", "digest": "sha1:COBY5P5IJ3BCT6XG7KTLZ6WKGPZPVHUX", "length": 18621, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "ராமர் கோவில் கட்டினார் சித்தராமையா| Dinamalar", "raw_content": "\nதொகுதிப��� பங்கீடு: அமித் ஷாவுடன் பழனிசாமி, ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nதேர்தலுக்காக விவசாயி வேஷம் போடும் பழனிசாமி: ஸ்டாலின் ... 20\nமோடியிடம் பாடம் கற்க வேண்டும்: குலாம் நபி ஆசாத் ... 19\nராமர் கோவில் கட்டினார் சித்தராமையா\nமைசூரு : கடவுள், வழிபாடுகள், ஆன்மிக நம்பிக்கைகள் குறித்து, அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் விமர்சிக்கும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, தான் பிறந்த ஊரில் ராமர் கோவில் கட்டி, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசுவதை வைத்து, அவர் நாத்திகர் என்றே பலரும் கருதினர். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நன்கொடை வழங்க முடியாது என\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமைசூரு : கடவுள், வழிபாடுகள், ஆன்மிக நம்பிக்கைகள் குறித்து, அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் விமர்சிக்கும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, தான் பிறந்த ஊரில் ராமர் கோவில் கட்டி, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.\nஎதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசுவதை வைத்து, அவர் நாத்திகர் என்றே பலரும் கருதினர். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நன்கொடை வழங்க முடியாது என கூறி, சலசலப்பை ஏற்படுத்தியவர். இப்படிப்பட்டவர், தன் சொந்த ஊரில், ராமர் கோவில் கட்டுவதன் மூலம், தானும் ஆஸ்திகர் தான் என நிருபித்துள்ளார்.முந்தைய சட்டசபை தேர்தலுக்கு பின், சித்தராமையா, தான் பிறந்த ஊரான மைசூரின், சித்தராமஹுன்டிக்கு, மனைவியுடன் வந்திருந்தார். கிராமத்தின் ஒக்கலிகர் வீதியில் ராமர் கோவில் சிதிலமடைந்திருப்பதை கண்டு, அதை புதிதாக கட்டித் தருவதாக நம்பிக்கையளித்தார்.\nஇதன்படி, 2019ல், அந்த கோவிலை இடித்துவிட்டு, புதிதாக கட்டத் துவங்கினர். கோவில் கட்டும் பணிகளை, சித்தராமையா மனைவி பார்வதம்மா, மேற்பார்வையிடுகிறார். பணிகள் முடியும் கட்டத்துக்கு வந்துள்ளது. அடுத்த மாதம் திறக்கப்படவுள்ளது.அழகான க��புரம், கர்ப்பகுடி, பிரார்த்தனை இடம், வாகனங்கள் பார்க்கிங் என, அனைத்து வசதிகளுடன் சிறப்பான முறையில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசட்டசபை தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ.,; நிர்வாகிகள் கூட்டத்தில் மோடி பங்கேற்பு(2)\nபாதாமி தொகுதியில் பா.ஜ., தலைவர்களே என்னை தோற்கடித்தனர் ; அமைச்சர் ஸ்ரீராமுலு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முக��ரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசட்டசபை தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ.,; நிர்வாகிகள் கூட்டத்தில் மோடி பங்கேற்பு\nபாதாமி தொகுதியில் பா.ஜ., தலைவர்களே என்னை தோற்கடித்தனர் ; அமைச்சர் ஸ்ரீராமுலு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2716776", "date_download": "2021-02-28T20:03:55Z", "digest": "sha1:GYWB2ABVFHXP2PFBKIEZ4U3FJFJAQPCN", "length": 17710, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "பழநி மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றம்| Dinamalar", "raw_content": "\n18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை: நெடுஞ்சாலை ஆணையம் உலக ...\nபாலியல் புகார்: தமிழக கூடுதல் டிஜிபி மீது 4 ...\nஅதிமுக., பா.ஜ., தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு: ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nபழநி மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றம்\nபழநி: பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் கொடியேற்றமும், கம்பத்திற்கு பூவோடு வைக்கும் விழாவும் நடந்தது.பழநி மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா பிப்.12ல் துவங்கி மார்ச் 4 வரை நடக்கிறது. பிப்.16 ல் திருக்கம்பம் அலங்கரிக்கப்பட்டு கோயில் முன்பு நடப்பட்டது. அதில் பக்தர்கள் பால், மஞ்சள் நீர் ஊற்றி வழிபடுகின்றனர்.நேற்று (பிப்.,23) மாரியம்மன் சன்னதியிலுள்ள கொடி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபழநி: பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் கொடியேற்றமும���, கம்பத்திற்கு பூவோடு வைக்கும் விழாவும் நடந்தது.\nபழநி மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா பிப்.12ல் துவங்கி மார்ச் 4 வரை நடக்கிறது. பிப்.16 ல் திருக்கம்பம் அலங்கரிக்கப்பட்டு கோயில் முன்பு நடப்பட்டது. அதில் பக்தர்கள் பால், மஞ்சள் நீர் ஊற்றி வழிபடுகின்றனர்.நேற்று (பிப்.,23) மாரியம்மன் சன்னதியிலுள்ள கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்து இரவு 7:20 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. திருக்கம்பத்தில் பூவோடு வைக்கப்பட்டது.\nமேலும் தங்க மயில் வாகனத்தில் அம்மன் திருஉலா நடந்தது. மாரியம்மன் கோயிலில் மார்ச் 2ல் திருக்கல்யாணம், மார்ச் 3ல் தேரோட்டம் நடக்க உள்ளது. மார்ச் 4 ல் கொடியிறக்குதலுடன் விழா நிறைவு பெறும்.மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தியபடி வணங்கி வருகின்றனர். செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி, துணை ஆணையர் செந்தில்குமார் செய்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமுதுநிலை மருத்துவ படிப்பிற்கு கடந்த ஆண்டு கட்டணம் வசூலிக்க கோரிக்கை\nமெட்ரோ பெண் பயணியருக்கு இலவச சானிட்டரி நாப்கின்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்��ும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுதுநிலை மருத்துவ படிப்பிற்கு கடந்த ஆண்டு கட்டணம் வசூலிக்க கோரிக்கை\nமெட்ரோ பெண் பயணியருக்கு இலவச சானிட்டரி நாப்கின்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/11/06054227/Public-demand-to-renovate-Chettipalayam-Dam-Park-which.vpf", "date_download": "2021-02-28T18:52:11Z", "digest": "sha1:ED3YYDCWFLT2MXMF57ZM3WHW4HBYLDUB", "length": 14081, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Public demand to renovate Chettipalayam Dam Park which is without maintenance || பராமரிப்பு இல்லாமல் இருக்கும் செட்டிப்பாளையம் தடுப்பணை பூங்கா சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபராமரிப்பு இல்லாமல் இருக்கும் செட்டிப்பாளையம் தடுப்பணை பூங்கா சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை + \"||\" + Public demand to renovate Chettipalayam Dam Park which is without maintenance\nபராமரிப்பு இல்லாமல் இருக்கும் செட்டிப்பாளையம் தடுப்பணை பூங்கா சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nபராமரிப்பு இல்லாமல் இருக்கும் செட்டிப்பாளையம் தடுப்பணை பூங்��ாவை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகரூர் அருகே செட்டிப்பாளையத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையின் மூலம் அப்பிபாளையம், சுக்காலியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசன வசதி ஏற்படுத்தப்பட்டன. மேலும் தடுப்பணையில் தண்ணீர் அதிகமாக வரும்போது பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தடுப்பணையை பார்வையிட வருவார்கள்.\nஇதனால் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் தடுப்பணை அருகே பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் புலி, மயில் உள்ளிட்ட வன விலங்குகளின் பொம்மைகள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் ஊஞ்சல் உள்ளிட்ட குழந்தைகள் விளையாட விளையாட்டு உபகரணங்களும் இருந்தன.\nஇதனால் தடுப்பணையில் உள்ள பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். ஆனால் தொடர்ந்து இந்த பூங்கா சரிவர பராமரிப்பு இல்லாததால், முட்புதறாக மாறிவிட்டது. பூங்காவில் இருந்த பொம்மைகள் உடைந்துள்ளன. ஊஞ்சல் போன்ற குழந்தைகளின் விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்துள்ளன.\nஇதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மற்றும் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே தடுப்பணை பூங்காவை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவான அபுதாபி அல் குரம் கடற்கரை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது\nபல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவான அபுதாபி அல் குரம் கடற்கரை பகுதி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.\n2. விழாக்கால சிறப்பு ரெயில்களின் கட்டணத்தை குறைக்க வேண்டும் ரெயில்வே தொழிற்சங்கம் கோரிக்கை\nதெற்கு ரெயில்வேயில் இயக்கப்பட்டு வரும் விழாக்கால சிறப்பு ரெயில்களின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ) கோரிக்கை வைத்துள்ளது.\n3. கூடுவாஞ்சேரி முதல் கொட்டமேடு வரையிலான 4 வழி சாலை பணி அரைகுறையாக நடைபெறுவதால் பொதுமக்கள் அவதி\nகூடுவாஞ்சேரி முதல் கொட்டமேடு வரையிலான 4 வழி சாலை பணி அரைகுறையாக நடைபெறுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஆகவே கலெக்டர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண���டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n4. மாமல்லபுரத்தில் நவீன பஸ் நிலைய பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை\nபல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள மாமல்லபுரம் நவீன பஸ் நிலைய பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n5. பெட்ரோல், டீசல் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து சமையல் கியாஸ் விலை ரூ.52 உயர்வு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\nபெட்ரோல், டீசல் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.52 உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் 2-வது முறையாக விலை ஏற்றப்பட்டதற்கு அரசியல் கட்சி தலை வர்கள், பொதுமக்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\n2. ஜெர்மனியில் இருந்து முதல் முறையாக 101 டன் பொருட்களுடன் சென்னை வந்த சரக்கு விமானம்; தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு\n3. புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைப்பு\n4. உணவு, தங்கும் இடம் வழங்க கோரி அமைச்சர் வீட்டின் முன் குவிந்த நர்சுகளால் பரபரப்பு\n5. காதலன் இறந்த துக்கம் தாங்காமல் பட்டதாரி இளம்பெண் தீக்குளித்து தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/tn-elections-2019", "date_download": "2021-02-28T20:02:33Z", "digest": "sha1:R4DFZ5MQJJBEIEFB6EDF7ZOR25KZEU2X", "length": 5263, "nlines": 92, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதிகள் அறிவிப்பு\nதேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பனர்கள் ஜனவரி 11-ம் தேதி மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவரை தேர்வு செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக நட்சத்திர வேட்பாளர்கள்… வெற்றி யாருக்கு, தோல்வி யாருக்கு..- 7:30 மணி நிலவரம்\n2019 Election Results: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் இந்த முறை திமுக மற்றும் அதிமுக கூட்டணி சார்பில பல நட்சத்திர வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர்.\n2021 வரை தமிழகத்தில் எடப்பாடியின் கொடி பறக்குமா\nநாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, மத்தியில் பி.ஜே.பி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 345 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதிகள் அறிவிப்பு\nதேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பனர்கள் ஜனவரி 11-ம் தேதி மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவரை தேர்வு செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக நட்சத்திர வேட்பாளர்கள்… வெற்றி யாருக்கு, தோல்வி யாருக்கு..- 7:30 மணி நிலவரம்\n2019 Election Results: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் இந்த முறை திமுக மற்றும் அதிமுக கூட்டணி சார்பில பல நட்சத்திர வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர்.\n2021 வரை தமிழகத்தில் எடப்பாடியின் கொடி பறக்குமா\nநாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, மத்தியில் பி.ஜே.பி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 345 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/11/100_4.html", "date_download": "2021-02-28T19:25:26Z", "digest": "sha1:IFN35IQ7U4VFUPT623VBEOH4TFCVURYV", "length": 14009, "nlines": 72, "source_domain": "www.newtamilnews.com", "title": "ஜனாதிபதி விடுத்த அதிரடி உத்தரவு | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nஜனாதிபதி விடுத்த அதிரடி உத்தரவு\nசவுதி அரேபியாவில் பாதுகாப்பு இல்லங்களில் தங்கியுள்ள இலங்கையர்களை 48 மணித்தியாலங்களுக்குள் அழைத்துவர ஜனாதிபதி உத்தரவின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய நடைபெற்ற சிறப்பு பணிக்குழுவின் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nவைரஸ் பரவல் காரணமாக சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களின் வதிவிட மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கு கடும் பாதிப்பு காணப்படுவதாக தெரியவந்துள்ளது.\nஅந்நாட்டின் 150 பாதுகாப்பு இல்லங்களில் இவர்கள் தங்கியுள்ளனர்.இவர்களை 48 மணித்தியாலங்களுக்குள் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ பணிப்புரை வழங்கியுள்ளார்.இதற்காக ஒரு நாளைக்கு இரண்டு விமான சேவைகளையேனும் பயன்படுத்த வேண்டும்.ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய வைரஸினால் பாதிக்கப் படக்கூடிய குழுக்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.\nஇவர்களை ஒரு நாளைக்குள் பிசிஆர் பரிசோதனைக்காக அனுப்பும் செயற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.\nஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குதல்,நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை வீடுகளுக்குச் சென்று வழங்குதல், தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொதி வழங்குதல்,ஹோட்டல் தொற்றொதுக்கல் செயற்பாட்டை விரைவில் நிறைவு செய்தல் முதலான விடயங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஅரச பாடசாலைகளில் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை நிறைவடைகிறது.\nஅரச பாடசாலைகளில் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் (25) நிறைவடையவுள்ளன . மேலும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்...\nபரிசு கிடைத்திருப்பதாக தெரிவித்து இணையம் ஊடாக மோசடி செய்த 8 பேர் கைது \nபரிசு கிடைத்திருப்பதாக தெரிவித்து இணையம் ஊடாக 17,45,000 ரூபாயை மோசடி செய்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . பேலியகொடை பொலிஸ...\nபாகிஸ்தான் பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மற்றும் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது . ...\nசாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கு தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக நாளை விசேட சேவை\n2021 மார்ச் மாதம் 1ம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இதுவரை தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளாத ...\nசாதாரணதர மாணவர்களுக்கான சில முக்கிய அறிவுறுத்தல்களை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது\nக.பொ.த சாதாரண தரப் பரீட்சை எத��ர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் மார்ச் 10ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், மாணவர்களுக்கான சில அறிவுறு...\nஇலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டை ஐ.நா நிராகரிக்க வேண்டும் - அமைச்சர் தினேஷ் குணவர்தன\nஇலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரிக்குமாறு ஐ . நா உறுப்பு நாடுகளிட...\nநீர் விநியோகத்தை வரையறுக்க வேண்டிய நிலை ஏற்படும் - நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை\nதற்பொழுது நிலவும் வறட்சியான காலநிலைக்கு மத்தியில் சில பிரதேசங்களுக்கான நீர் விநியோகத்தை வரையறுக்கும் நிலை ஏற்படும் என நீர் வ...\nசாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் - உயர்தர வகுப்புக்கள் ஜூலை மாதம் ஆரம்பம்\nமார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதிவரை நடைபெறவிருக்கும் க . பொ . த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை ஜூன் மாதமளவில் ...\nஜூன் மாதம் மாகாண சபைத் தேர்தல்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மாகாண சபைத் தேர்தலை ஜூன் மாதம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இதுதொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் புத...\nநாளை முதல் மீண்டும் பணிக்கு திரும்புகிறார் -சுகாதார அமைச்சர்.\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி ஐ.டி.ச் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி த...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehindubusinessline.com/tamil/tamil-news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-/article31611816.ece", "date_download": "2021-02-28T18:12:09Z", "digest": "sha1:PPZP7W7HD3TPV2G44OWDHHH6APCG6LB2", "length": 17534, "nlines": 393, "source_domain": "www.thehindubusinessline.com", "title": "கோவிட்-19: உலக வர்த்தக அமைப்பில் நிரந்தர சுங்க வரி குறைப்புக்கு இந்தியா எதிர்ப்பு - The Hindu BusinessLine", "raw_content": "\nகோவிட்-19: உலக வர்த்தக அமைப்பில் நிரந்தர சுங்க வரி குறைப்புக்கு இந்தியா எதிர்ப்பு\nஇந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு வரி குறைப்பு பாதகமாக அமையும்\nகோவிட்-19 காரணமாக ஏற்பட்டுள்ள வர்த்தக இடையூறுகளுக்கு மாற்றாக சில நாடுகளால், பெரும்பாலும் வளர்ந்த நாடுகள், முன்மொழியப்பட்ட பண்ணை தயாரிப்புகளுக்கான நிரந்தர சுங்க வரிச் சலுகைகளுக்கு, உலக வர்த்தக அமைப்பில் (WTO) இந்தியா எதிர்ப்பு தெரிவித்து ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.\nஉலகச் சந்தையில் சலுகைகள் பெற, வளர்ந்த நாடுகள் இந்த நெருக்கடியைப் பயன்படுத்தப்படக்கூடாதென்று பொதுச்சபைக் கூட்டத்தில் இந்தியா கூறியுள்ளது. இந்த வரிகள் மூலம், உலகச்சந்தையில் வளர்ந்த நாடுகள் மேலும் தங்கள் ஆதிக்கத்தைப் பெறுவதற்கான ஒரு சூழ்ச்சியாக இருக்கலாம் என்று இந்தியா வாதிட்டுள்ளது.\nதொற்றுநோயின் பொருளாதார மற்றும் வர்த்தக தாக்கம் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உலக வர்த்தக அமைப்பின் சமீபத்தில் நடந்த பொதுக்குழுவின் கூட்டத்தில், புது தில்லி, வளரும் நாடுகள் தங்களது புதிய தொழில்களைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்று வாதிட்டது. இதைக் காரணமாக வைத்துப் பல உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்கள் பலவிதமான தயாரிப்புகளில் நிரந்தர சுங்க வரி கோருவது, இந்த நெருக்கடியில் தங்கள் ஏற்றுமதியாளர்களுக்கான சந்தையை விரிவு பெறுவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்துவதற்கான மறைமுக முயற்சியாகத் தோன்றுகிறது என இக்கூட்டத்தில் இந்தியா அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.\nஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், கனடா, சிலி மற்றும் புருனே ஆகியவை சில வாரங்களுக்கு முன்பு ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் திணிப்பதற்க்காக, சுங்க வரி மற்றும் சுங்க வரி நீக்கிய பொருட்களுக்குள்ள கட்டுப்பாடுகள் போன்றவைகளின் எதிராக ஒரு கூட்டறிக்கையை கொண்டு வந்தன.\nகோவிட்-19 க்கு எதிரான நடவடிக்கை மத்தியில், அத்தியாவசிய பொருட்கள், குறிப்பாக மருத்துவ பொருட்கள் மீதான நிலவும் வர்த்தகத்தடை நடவடிக்கைகளை அகற்றுவதையும் அவர்கள் எதிர்த்தனர்.\nவளரும் நாடுகள், தங்களது மருத்துவ தயாரிப்புகளில் உற்பத்தித் திறனை உயர்த்த முற்படும் வேலையில் அவர்களின் உள்நாட்டுத் தொழிலுக்குச் சுங்க வரி பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும். மேலும், பல சேவைத் துறைகளில் ஏற்படும் வேலை இழப்புக்களை வேறு இடங்களில் அதை ஈடுசெய்யப்பட வேண்டும். எனவே, பல வளரும் நாடுகளைப் போலவே, இந்தியாவும் நிரந்தர சுங்க வரிச் சலுகைகளுக்கு உடன்படமுடியாது. சுங்க\nவரியைப் பலவீனப்படுத்தவும் கூடாது, காரணம், உருகுவே சுற்றில் அதற்கான விலையைக் கொடுத்துவிட்டோம் என்று இந்தியா அறிக்கையில் கூறியுள்ளது.\nஉறுப்பினர்கள் சுதந்திரமாகக் குறிப்பிட்ட சுகாதார அல்லது உணவுப் பொருட்களின் இறக்குமதி மீதான சுங்க வரிகளைப் பூஜ்ஜியமாகக் குறைக்கலாம். நான் அதுவும் உடல்நலம் மற்றும் உணவு பாதுகாப்பு நோக்கங்களுக்கு உதவுகிறது என்றால் மட்டுமே. ஆனால், அது தன்னார்வ அடிப்படையில் இருக்க வேண்டும், என்று இந்தியா மேலும் கூறியுள்ளது.\nகோவிட்-19 இடையூறுகளுக்குத் தீர்வு காணும்பொழுது, முக்கியமாக மனதில் கொள்ள வேண்டியது என்னவென்றால் தொற்றுநோயின் தாக்கம் ஒரே மாதிரியாக இல்லை, பரவலாக இருக்கிறது என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. பொருளாதார சிரமம், உணவு மற்றும் வாழ்வாதார பாதுகாப்பு சமமற்ற நிலையில் பெரிய மக்கள்தொகை மற்றும் வரையறுக்கப்பட்ட வளங்களைக்கொண்ட, வளரும் நாடுகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளைப் பாதிக்கும். எனவே, அவர்களைச் சிறப்பாகக் கவனிக்கவேண்டும் என்று இந்தியா அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஎவ்வாறாயினும், முக்கிய மருத்துவ பொருட்கள், உணவு மற்றும் பிற பொருட்கள் மற்றும் எல்லைகளைத் தாண்டிய சேவைகளின் உள்ள இடையூறுகளைத் தவிர்ப்பதற்காக உலகம் எதிர்பார்க்கின்ற ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை இந்தியா ஏற்றுக்கொள்கிறது, மேலும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின், பாராசிட்டமால், மற்றும் முக்கிய மருந்துகள் உலகம் முழுவதும் கிடைப்பதை உறுதி செய்வதில் ஒரு முக்கிய பங்கு ஆற்றியுள்ளது என இந்தியா மேலும் கூறியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/02/blog-post_18.html", "date_download": "2021-02-28T19:28:08Z", "digest": "sha1:5THCVQ3CK7KKPOZ75ZWORLMVFPD2RPUC", "length": 14732, "nlines": 94, "source_domain": "www.yarlexpress.com", "title": "மாநகர சபைக்கு வரும் மக்களுக்கு வீண்சிரமங்களையும் அலைச்சல்களையும் ஏற்படுத்தாதீர்கள் - அதிகாரிகளிடம் மாநகர முதல்வர் கோரிக்கை . \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nமாநகர சபைக்கு வரும் மக்களுக்கு வீண்சிரமங்களையும் அலைச்சல்களையும் ஏற்படுத்தாதீர்கள் - அதிகாரிகளிடம் மாநகர முதல்வர் கோரிக்கை .\nயாழ்.மாநகர சபையினால் மேற்கொள்ளப்படும் சேவைகளை மேம்படுத்துவது தொடர்பாக யாழ்.மாநகர சபையின் கிளைத்தலைவர்களுக்கும் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண...\nயாழ்.மாநகர சபையினால் மேற்கொள்ளப்படும் சேவைகளை மேம்படுத்துவது தொடர்பாக யாழ்.மாநகர சபையின் கிளைத்தலைவர்களுக்கும் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.\nஇக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த முதல்வர்.\nதரப்பட்ட ஒரு வேலையினை செய்து முடிக்காமல் அதற்கான காரணத்தை மற்றவர்கள் மேல் தட்டிவிடுகின்ற சாதாரண பணியாளர்களாக இல்லாமல் தந்த பொறுப்பினை செய்து முடிக்கின்ற ஆளுமை மிக்க பணியாளர்களாக இருக்கவேண்டும். அத்துடன் உங்களுக்கு கீழ் உள்ள பணியாளர்களை குற்றம் சொல்லாமல் அவர்களையும் ஆளுமைமிக்க\nஅர்பணிப்புமிக்க பணியாளர்களாக மாற்றுவதில் தான் உங்களுடைய ஆளுமையும் தங்கியுள்ளது\nநான் அரச தாபனக் கோவைகளை அறியாதவன். அது தொடர்பாக எனக்கு தெரியாதவற்றை நீங்கள் கற்றுத் தாருங்கள். நான் அதனைக் கற்றுக்கொள்ள தயாராக உள்ளேன் இவ் மாநகரத்தில் ஏதாவது ஒரு செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு நான் முயன்றால் அதனை தாபன விதிகளுக்கு ஏற்றவகையில் எவ்வாறு செய்யலாம் என்று கூறுகின்ற அரச அதிகாரிகளாக நீங்கள் இருக்க வேண்டுமே தவிர அச் செயற்பாட்டினை செய்யவே முடியாது என்று முற்றாக மறுக்கின்ற அரச அதிகாரிகளாக இருக்க வேண்டாம் என்றார்.\nஅத்துடன், குறித்த விடயம் உங்களுக்கு சட்டசிக்கல்களை ஏற்படுத்தும் தெரிந்தும் நான் உங்களை சட்டசிக்கல்களுக்குள் தள்ளமாட்டேன். அவ்வாறு ஏதாவது பிரச்சனை வந்தால் உங்களுக்காக நான் ஒரு சட்டத்தரணியாக உங்களைப் பாதுகாப்பேன். அத்துடன் நான் முதல்வராக இருக்க போகின்ற இந்த ஒரு வருடம் மட்டுமன்றி நான் முதல்வராக இல்லாத காலத்திலும் உங்களுக்காக உங்களை பாதுகாக்க நீதிமன்றம் வருவேன். உங்களைப் பாதுகாப்பேன் என்ற உத்தரவாதத்தினை இங்கு ஒரு சட்டத்தரணியாக வழங்குகின்றேன் என்றார்.\nசபைக்கு வருமானம் தரும் வழிமூலங்களை தடுக்காதீர்கள். ஆனால் செலவுகளை கட்டுப்படுத்துங்கள். நீங்கள் செய்கின்ற சேவைகள் மக்கள் சேவைகளாக மக்களைச் சென்றடைந்தால் அது பிழையும் அல்ல அதனால் எந்த பிரச்சனைகளும் உங்களுக்கு வரப்போவதில்லை. ஆனால் அது உங்களது உங்களது சட்டப்பைகளை நிரப்பினாலே அது பிழை. பிரச்சனையான விடயம். என்றார்.\nமாநகரத்திற்கு வரும் மக்களுக்கு வீண்சிரமங்களையும் அலைச்சல்களையும் ஏற்படுத்தாதீர்கள். இன்று இங்கு இருக்கின்ற நீங்கள் உங்களுடைய ஒரு தேவைகளுக்காக வேறு திணைக்களங்களுக்கு செல்லும் போது அங்கு இருக்கும் அதிகாரிகள் உங்களுக்கு வீண்சிரமங்களைத் தந்தால் உங்களுக்கு ஏற்படும் சலிப்பே எம்மைத்தேடி வரும் மக்களுக்கும் ஏற்படும். ஆகவே சோலை வரியாக இருக்கட்டும், தண்ணீர் இணைப்பாக இருக்கட்டும். அல்லது கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியாக இருக்கட்டும் அதற்குரிய விண்ணப்பப்படிவங்களைப் பெற வரும் மக்களுக்கு அவ் விண்ணப்பப்படிவங்களுடன் தேவையான ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான ஒரு துண்டு பிரசுரத்தையும் வழங்குங்கள் என்றார்.\nஎன்ன செய்தாலும் சிலர் குறைகூறிக்கொண்டே இருப்பார்கள் ஆகவே அதனைக் கவனத்தில் எடுக்காது நாங்கள் எங்கள் பக்கம் சரியானதைச் செய்வோம். மக்களுக்கு சேவையாற்றுவோம். நான் முதல்வராக இருக்க போகின்ற இந்த ஒரு வருடத்தில் மக்களுக்கு ஏதாவது செய்து விட்டு போகவேண்டும் என்று நினைக்கின்றேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு வேண்டும். அதனை உங்களிடம் வேண்டுகின்றேன். என்றார்.\nஇக் கலந்துiயாடலில் கலந்து கொண்டு மாநகர சபை ஆணையாளர் மற்றும் மாநகரசபை செயலாளர் ஆகியோர் கிளைத்தலைவர்களுக்கு பல்வேறுபட்ட ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கினார்கள்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இம் மாதம் 24, 25 -ஆறு அமர்வுகளாக 2 ஆயிரத்து 608 பேருக்குப் பட்டங்கள்\nயாழ் பல்கலை மாணவர்கள் உட்பட 21 பேருக்கு கொரோனா தொற்று.\nபரீட்சை வினாத்தாள்களை மாணவர்களுக்கு கசியவிட்ட யாழ் பல்கலை விரிவுரையாளர் பதவிநீக்கம்.\nகாதலர் தின கொண்டாட்டங்களுக்கு இலங்கையில் தடை.\nYarl Express: மாநகர சபைக்கு வரும் மக்களுக்கு வீண்சிரமங்களையும் அலைச்சல்களையும் ஏற்படுத்தாதீர்கள் - அதிகாரிகளிடம் மாநகர முதல்வர் கோரிக்கை .\nமாநகர சபைக்கு வரும் மக்களுக்கு வீண்சிரமங்களையும் அலைச்சல்களையும் ஏற்படுத்தாதீர்கள் - அதிகாரிகளிடம் மாநகர முதல்வர் கோரிக்கை .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B-2/", "date_download": "2021-02-28T20:02:35Z", "digest": "sha1:KBBF2FGX3KXYM6Q3GEHV5V6YWD2OSSWZ", "length": 11592, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி வழங்கல் திட்டம் – அறிவிப்பு வெளியானது! | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஐரோப்பிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி வழங்கல் திட்டம் – அறிவிப்பு வெளியானது\nஐரோப்பிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி வழங்கல் திட்டம் – அறிவிப்பு வெளியானது\nஐரோப்பிய நாடுகளில் எதிர்வரும் டிசம்பர் 27ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇதுகுறித்த ருவிற்றர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ள அவர், டிசம்பர் 27, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் தடுப்பூசி தொடங்கும் எனவும் மக்கள் பாதுகாப்பை முழுமையாகத் தொடங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஐரோப்பிய நாடான ஜேர்மனியில் டிசம்பர் 27ஆம் திகதி தடுப்பூசி பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் அறிவித்தருந்தார்.\nஅத்துடன், ஆஸ்திரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் கொரோனா தடுப்பூசித் திட்டம் குறித்து அறிவிப்பை வெளியிட்டதை்த தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதனிடையே, அமெரிக்காவின் ஃபைசர் – பயோஎன்டெக் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி குறித்து வரும் 21ஆம் திகதி வரை மதிப்பீடு செய்யவுள்ளதாக ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.\nஏற்கனவே, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் ஃபைசர் – பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nநாடளாவிய ரீதியில் தடுப்பூசி திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சீனா நன்கொடையாக அனுப்பிய முதல் தொகுத\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சே\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாகியுள்ள ‘ஒற்றைச் சிறகு’\nஇந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்\nஇளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்திய பெருங்கடல் எல்லையைக் கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்க\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nகல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடி\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nயாழ்ப்பாணத்தில் தூர இடங்களுக்கான பேருந்து சேவையானது, நாளை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம்\nஉர்சுலா வொன் டெர் லேயன்\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/14225/navodaya-school-in-tamilnadu", "date_download": "2021-02-28T18:37:37Z", "digest": "sha1:N5XER3VKTA7CKXSLMG6NOPMNYSKFSLTB", "length": 7707, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’நீட்’ தேர்வில் தேறிய நவோதயா மாணவர்கள் 11875 பேர்: தமிழிசை தகவல் | navodaya school in tamilnadu | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n’நீட்’ தேர்வில் தேறிய நவோதயா மாணவர்கள் 11875 பேர்: தமிழிசை தகவல்\nநவோதயா பள்ளிகளை ஆரம்பிக்க மாவட்டம் தோறும் 30 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தர வேண்டும் என நீதி மன்றம் சில தினம் முன்பு உத்தரவிட்டது.\nஇந்தப் பள்ளிகள் வந்தால் இந்தி திணிப்பு அதிகரித்துவிடும் ஆகவே தமிழக அரசு அனுமதிக்க கூடாது என கூறி தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல்\nகட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஒரு புள்ளி விவரத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nதமிழகத்தில் தொடங்க உள்ள நவோதயா பள்ளிகளுக்காக மத்திய அரசு 20 கோடி நிதி உதவி வழங்கும் என்றும் நவோதயாவில் நீட் எழுதிய 14183 பேரில் 11875\nபேர் வெற்றி பெற்றுள்ளார்கள் என்றும் கூறியிருக்கிறார். அதோடு எதிர்க்கட்சிகளை நோக்கி தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களில் 5 பேர் மட்டுமே நீட் தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளனர். இந்த நிலை ஏன் என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.\nயமுனை நதியில் படகு விபத்து: பலி எண்ணிக்கை ‌19 ஆக உயர்வு\nதெளிப்பா, நடவா என்ற குழப்பத்தில் விவசாயி‌கள்\nடிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்\n\"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது\"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி\nஅசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி\n9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்\nஇனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nயமுனை நதியில் படகு விபத்து: பலி எண்ணிக்கை ‌19 ஆக உயர்வு\nதெளிப்பா, நடவா என்ற குழப்பத்தில் விவசாயி‌கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2021-02-28T19:35:23Z", "digest": "sha1:33R2UYXZQ5M7U5D4Y3M7FIMQFWO4DBP6", "length": 4472, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "மின் உற்பத்தி பாதிப்பு : சென்னையில் மின் தட்டுப்பாடு வரலாம் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nமின் உற்பத்தி பாதிப்பு : சென்னையில் மின் தட்டுப்பாடு வரலாம்\nசென்னையை அடுத்துள்ள அத்திப்பட்டில் ��ள்ள வட சென்னை அனல் மின்நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதால்செனையில் மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nசென்னையை அடுத்துள்ள அத்திப்பட்டு பகுதியில் வட சென்னை அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த மின் நிலையத்தில் உள்ள இரு நிலைகளில் முதல் அலையில் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது. இரண்டாம் நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.\nஇரண்டாம் நிலையில் உள்ள முதல் அலகில் குழாயில் பழுது ஏற்பட்டுள்ளதால் அங்கு உற்பத்தி செய்யப்படும் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அந்த குழாயை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுள்ளனர். அதனால் அந்த பணி முடிவடையும் வரை மின் உற்பத்தி அங்கு நடைபெறாது.இந்நிலையில் மாதாந்திர பராமரிப்புக்காக ஒன்றாம் நிலையில் உள்ள இரண்டாம் அலகின் மின் உற்பத்தி நிறுத்தப் பட்டுள்ளது. அதனால் மேலும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு மொத்தம் 810 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப் பட்டுளது. இதனல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2021-02-28T19:18:30Z", "digest": "sha1:PZAJVIZBRLDVFOVVV4ULSB54EJWWZ7CX", "length": 9460, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "அமோக வரவேற்பை பெற்ற தனுஷின் “கண்டா வரச்சொல்லுங்க” பாடல் | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஅமோக வரவேற்பை பெற்ற தனுஷின் “கண்டா வரச்சொல்லுங்க” பாடல்\nஅமோக வரவேற்பை பெற்ற தனுஷின் “கண்டா வரச்சொல்லுங்க” பாடல்\nதனுஷின் “கண்டா வரசொல்லுங்க” பாடல் மக்களிடையே அமோக வரவேற்ப்பை பெற்றுள்ளது.\nஇயக்குநர் மாரி செல்வராஜ் – நடிகர் தனுஷ் கூட்டணியில் கர்ணன் திரைப்படம் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் திரைப்படத்திற்கு பாடல் மற்றும் பின்னணி இசையினை அமைத்துள்ளார்.\nதிரைப்படம் வரும் ஏப்ரல் 9-ம் திகதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ள நிலையில், படத்தின் முதல் பாடல் நேற்று இரவு 8 மணிக்கு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nநாடளாவிய ரீதியில் தடுப்பூசி திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சீனா நன்கொடையாக அனுப்பிய முதல் தொகுத\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சே\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாகியுள்ள ‘ஒற்றைச் சிறகு’\nஇந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்\nஇளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்திய பெருங்கடல் எல்லையைக் கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்க\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nகல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடி\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nயாழ்ப்பாணத்தில் தூர இடங்களுக்கான பேருந்து சேவையானது, நாளை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம்\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-28T19:40:46Z", "digest": "sha1:L4QLFZOJUPKAO735PBU45PTSXW6TWJRC", "length": 10187, "nlines": 135, "source_domain": "athavannews.com", "title": "கிழக்கு கொள்கலன் முனையம் | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nயாழில் மாபெரும் போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்��ட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nTag: கிழக்கு கொள்கலன் முனையம்\nகிழக்கு முனையம்: சர்வதேச வாக்குறுதிகளை இலங்கை பின்பற்ற வேண்டும்- இந்தியா\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக இலங்கை, தனது சர்வதேச வாக்குறுதிகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகுமென இந்தியா மீண்டும் அறிவித்துள்ளது. கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே இந்திய வெளிவிவகா... More\nபுதிய அரசியலமைப்பு வல்லுநர் குழுவிற்கு கூட்டமைப்பின் பரிந்துரை: ஐ.நா.வுக்கும் பிரதி அனுப்பிவைப்பு\nஇந்தியாவை வெளிப்படையாகப் பகைக்காது 13ஐ முற்றாக நீக்கவே அரசாங்கம் முயற்சி- சுரேஷ்\nபிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத் தவிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்\nநாடொன்றில் பயங்கரவாத செயல்கள் இடம்பெற்றால் அந்நாட்டு ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும்- இராஜாங்க அமைச்சர்\nஇலங்கையில் தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/ready-to-listen-to-yuvans-music-after-the-musical-dikkilona-update-for-santhanam-fans/", "date_download": "2021-02-28T18:47:20Z", "digest": "sha1:CJ3LR4HFYEF6WYTWXROLXU5GBPZ3P2LV", "length": 6202, "nlines": 130, "source_domain": "dinasuvadu.com", "title": "இசைப்புயல் இசையை அடுத்து யுவனின் இசையை கேட்க ரெடியா.? சந்தானம் ரசிகர்களுக்கு 'டிக்கிலோனா' அப்டேட்.!", "raw_content": "\nஇசைப்புயல் இசையை அடுத்து யுவனின் இசையை கேட்க ரெடியா. சந்தானம் ரசிகர்களுக்கு ‘டிக்கிலோனா’ அப்டேட்.\nசந்தானத்தின் டிக்கிலோனா படத்தின் அப்டேட்டை இன்று 5 மணிக்கு வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.\nநடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா .கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்தப் படத்தை பலூன் பட இயக்குநரான சினிஷ் தயாரிக்க கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் .\nரிலீஸ்க்கு தயாராகி உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டிரெய்லர் கடந்தாண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கிறார் . மேலும் ஆனந்தராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, அனகா, ஷிரின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.நேற்றைய தினம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அயலான் படத்திலிருந்து வெளியான பாடலை தொடர்ந்து இன்று யுவனின் இசையை கேட்கலாமா என்றும் ,அதிலும் யுவன் மற்றும் இளையராஜா இசையை கேட்கலாமா என்றும் குறிப்பிட்டு படத்தின் அப்டேட் இன்று 5 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n#BREAKING: இன்று இரவு அமித்ஷாவிடம் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு..\nஅந்த ஒரு காரணத்திற்காகவே அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் – ப.சிதம்பரம்\nதிமுக கூட்டணியில் நாளை தொகுதிகள் இறுதி செய்யப்படும் – காதர் மொய்தீன்\nசெம்பரப்பாக்கம் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த தந்தை, மகன், மகள்…\n#BREAKING: இன்று இரவு அமித்ஷாவிடம் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு..\nஅந்த ஒரு காரணத்திற்காகவே அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் – ப.சிதம்பரம்\nதிமுக கூட்டணியில் நாளை தொகுதிகள் இறுதி செய்யப்படும் – காதர் மொய்தீன்\nசெம்பரப்பாக்கம் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த தந்தை, மகன், மகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/09/22/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-02-28T18:24:35Z", "digest": "sha1:AKQUG3N37Q62AOZTOQY5KN3UDUSEJYJJ", "length": 7540, "nlines": 113, "source_domain": "makkalosai.com.my", "title": "முதல்முறையாக போர் கப்பலில் பெண்கள் தேர்வு | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா முதல்முறையாக போர் கப்பலில் பெண்கள் தேர்வு\nமுதல்முறையாக போர் கப்பலில் பெண்கள் தேர்வு\nபோர்க் கப்பல்களில், ஹெலிகாப்டர்களை இயக்கும் பிரிவுக்கு, முதல்முறையாக, இரண்டு பெண் அதிகாரிகள், கப்பல் படையில் இருந்து தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.\nராணுவத்தின் பல்வேறு பிரிவுகளிலும், பெண்கள் களத்தில் பணியாற்றுவது அதிகரிக்க துவங்கிஉள்ளது. ஆனாலும், போர்க் கப்பல்களில், பெண்கள் பணியாற்றாத நிலை இருந்தது.இந்நிலையில், போர்க் கப்பல்களில், ஹெலிகாப்டர்கள் இயக்கும், ‘அப்சர்வர்’ பணிக்கு, முதல்முறையாக, இரண்டு பெண் அதிகாரிகள் தேர்வாகி உள்ளனர். துணை லெப்டினன்ட் குமுதினி தியாகி மற்றும் ரித்தி சிங் ஆகியோர், இப்பணிக்கு தேர்வாகி உள்ளனர். கேரளாவின், கொச்சி கப்பல் படை தளத்தில், ‘ஐ.என்.எஸ்., — கருடா’ கப்பலில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இரண்டு புதிய பெண் அதிகாரிகள், பொறுப்பேற்றுக் கொண்டனர்.\n‘முதல்முறையாக, இரண்டு பெண் அதிகாரிகள், போர்க் கப்பல்களில், ஹெலிகாப்டர்கள் இயக்கும் பணிக்கு தேர்வாகி உள்ளது, மேலும் பல பெண்களை, போர்க் கப்பல்களில் பணியாற்ற ஊக்குவிக்கும்’ என, விழாவுக்கு தலைமை வகித்த, அட்மிரல் ஆண்டனி ஜார்ஜ் தெரிவித்தார். ரபேல் இயக்கும் பெண் விமானிநம் விமான படையில், 1,875 பெண்கள் பணியாற்றுகின்றனர். இதில், 10 பெண்கள், போர் விமானங்களின் பைலட்களாக உள்ளனர். இந்நிலையில், நம் படைப் பிரிவில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள, ரபேல் போர் விமானத்தை இயக்க, பெண் விமானி ஒருவருக்கு, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர் பயிற்சி முடித்து, ரபேல் போர் விமானங்களை இயக்கும், ‘கோல்டன் ஆரோ’ படையில் விரைவில் இணைய உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.\nNext articleடிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது\nடைல்ஸ் நிறுவனத்தில் ரூ.220 கோடி கருப்பு பணம்\nபிளாஸ்டிக்கை குறைவாக பயன்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி\nஎம்சிஓவை மீறிய 509 பேர் கைது\nகடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் மரணம்\nஉயர் பட்டம் வைத்திருக்கும் சிலர் போதைப் பொருள் விற்பனையின் சூத்திரகாரியாக இருக்கின்றனர்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஜாதியை விட, சாதிப்பானா என பாருங்கள் – கமல்\nஎல்லையில் பாக்கிஸ்தான் ராணுவம் தாக்குதல்- இந்திய வீரர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/sahitya-akademi-winner-tamil-writer-madhavan-passes-away-407997.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-02-28T19:46:07Z", "digest": "sha1:RLBNRFKCYBV7R4RUZ34Y75OISQ6WQWND", "length": 18097, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"கடைத் தெருவின் கதை சொல்லி..\" புகழ்பெற்ற எழுத்தாளர் ஆ.மாதவன் மறைந்தார்! கமல்ஹாசன் இரங்கல் | Sahitya akademi winner, Tamil writer Madhavan passes away - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nகூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nஇன்ஸ்டாவில் பழகி.. 14 வயது மாணவிக்கு கஞ்சா கொடுத்து.. 7 மாணவர்கள்.. ஒரு வருடமாக நடந்த கொடூரம்\nகேரளாவுக்கு ஓடிய ராகுல்.... வட இந்தியர்களை அவமதிக்கிறார்... பாஜக தலைவர்கள் கடும் தாக்கு\nகேரளா தேர்தல்: 40 ஆண்டுகளுக்குப் பின் சரித்திரம்-மீண்டும் இடதுசாரிகள் ஆட்சி.. பரபர கருத்து கணிப்பு\nபாப் பாடர்களுக்கு புரிகிறது... அரசுக்கு புரியவில்லை... ராகுல் காந்தி தாக்கு\nகேரளா சட்டசபை தேர்தல்: பாஜகவில் இணைகிறார் தேசத்தின் 'மெட்ரோ மேன்' ஶ்ரீதரன்\nஉபி மக்களால் நிராகரிக்கப்பட்டு.. கேரளாவில் தஞ்சம் புகுந்த புலம்பெயர்ந்த தலைவர் ராகுல்.. பாஜக தாக்கு\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"கடைத் தெருவின் கதை சொல்லி..\" புகழ்பெற்ற எழுத்தாளர் ஆ.மாதவன் மறைந்தார்\nதிருவனந்தபுரம்: சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழின் புகழ் பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான ஆ.மாதவன் மரணமடைந்தார், அவருக்கு வயது 86.\nபல்வேறு எழுத்தாளர்களை ஈன்றெடுத்த, திருநெல்வேலி மாவட்டம்தான் ஆ.மாதவனுக்கும் பூர்வீகமாகும். ஆ. மாதவனின் தந்தையின் ஊர், முந்தைய நெல்லை மாவட்டம், இன்றைய தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை. தாயாரின் ஊர் நாகர்கோயில்.\n1970களில் மாதவனின் முதல் நாவல், புனலும் மணலும் வாசகர் வட்டத்தால் வெளியிடப்பட்டது. இவரது கிருஷ்ணப் பருந்து எனும் நாவல் மிகவும் புகழ்பெற்றதாகும். தமிழில் வெளியான நாவல்களில் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று என்று கிருஷ்ணப் பருந்து நாவல் அழைக்கப்படுகிறது.\nதூவானம் என்ற குறுநாவல் ஒன்றும் இவர் எழுதியுள்ளார். இதேபோன்று பல்வேறு சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.\nஎழுத்தாளர் மாதவன் கடைத்தெருவின் கதைசொல்லி என்று அழைக்கப்படுகிறார். இதற்கு காரணம் உண்டு. திருவனந்தபுரத்தில் சாலை தெருவில் கடை வைத்திருந்தார் மாதவன். எனவே அந்த வாழ்க்கை முறை, கடைவீதி பின்னணியில் பல்வேறு கதைகளை எழுதி இருந்தார். பெரும்பாலான எழுத்தாளர்கள் தொடாத ஒரு களமாக இது பார்க்கப்பட்டது.\nஎதுக்கு இன்னும் அழுகுணி ஆட்டம்.. பேசாம ஒத்துக்கிட்டு கிளம்புங்க டிரம்ப்.. பிடன் அட்வைஸ்\n2015 ஆம் ஆண்டு இலக்கிய சுவடுகள் என்ற நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் மாதவன். திருவனந்தபுரம் நகரில் வசித்து வந்தார். மலையாளத்தில் இருந்து இரு நாவல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.\nஇந்த நிலையில், மாதவன் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.\n\"புனலும் மணலும், கிருஷ்ணப் பருந்து உள்ளிட்ட அற்புதமான படைப்புகளைத் தந்த மகத்தான எழுத்தாளர் ஆ. மாதவன் மறைந்தார். கடைத்தெருவின் கலைஞனுக்கு என் அஞ்சலி.\" இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஉங்களுடன் இருப்பது மகிழ்ச்சி.. புதிய திட்டங்கள் வளர்ச்சியை வேகப்படுத்தும்.. கேரளாவில் பிரதமர் மோடி\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது... கேரள முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டம்\nகேரளாவை உலுக்கியுள்ள மலப்புரம் கிளஸ்டர்.. ஒரே ஸ்கூலில், ஒரே நேரத்தில் 192 பேருக்கு தொற்று\nசபரிமலை பெண்கள் நுழைவது குற்றம்.. மீறினால் அபராதம்... சட்டம் கொண்டு வருவோம் என காங். வாக்குறுதி\nகிறிஸ்தவ பாட்டியின் சடலத்தை.. மதார்ஸாவில் வைத்து.. குளிப்பாட்டிய முஸ்லீம்கள்.. உருக்கும் \"மத\"இணக்கம்\nஇருட்டு அறையில் பூட்டிய மகன்.. பசியால் இறந்த தந்தை.. குடலில் உணவே இல்லை.. பிரேத பரிசோதனையில் பகீர்\nசிறுத்தையை கொன்று... இறைச்சியை சமைத்து சாப்பிட்ட 5 பேர் கைது\nபரபரப்பு.. \"டஞ்சன்' ரூமில் அடைத்து வைத்த மகன்.. பசியால் துடிதுடித்தே இறந்த அப்பா.. அம்மா உயிர் ஊசல்\n\"ஜஸ்ட் மிஸ்\".. அனிதாவை அலேக்காக தூக்கி கொண்டு ஓடிய ஓமணக்குட்டன்.. உயிரை காப்பாற்றி.. சபாஷ்\nதென்காசிகாரருக்கு அடித்தது ஜாக்பாட்..விற்காமல் இருந்த ஒரு லாட்டரி டிக்கெட்..விழுந்தது 12 கோடி பரிசு\nகேரளா: ஆட்சியை தக்க வைக்கும் இடதுமுன்னணி; 81- 89 இடங்கள்; காங். அணிக்கு 49-57 இடங்கள்: ஏபிபி சர்வே\nகேரளாவில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீப்பிடித்ததால் பரபரப்பு... பெரும் விபத்து தவிர்ப்பு\nமகர ஜோதி தரிசனத்திற்கு வரும் பக்தர்களை சபரிமலையில் தங்க அனுமதிக்க கூடாது - கேரள ஹைகோர்ட் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwriter madhavan education எழுத்தாளர் மாதவன் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/pregnancy-parenting-tips/effective-tips-to-increase-breast-milk-in-tamil/articleshow/80422546.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article8", "date_download": "2021-02-28T19:31:50Z", "digest": "sha1:HYVVJLRBGHOWEOPKLKFAZ2IOKPVHYZPR", "length": 20223, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "how to increase breast milk: தாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க செய்ய வேண்டிய குறிப்புகள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க செய்ய வேண்டிய குறிப்புகள்\nதாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க உணவு மட்டும் போதாது சில குறிப்புகளையும் பின்பற்ற வேண்டும். பிறந்த குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கும் என்றாலும் மாதங்கள் செல்ல செல்ல தாய்ப்பால் பற்றாக்குறை ஆகும். இதை தடுக்க உணவு முறைகள் மட்டுமே போதாது. வாழ்க்கை முறைகளிலும் சில விஷயங்களை பின்பற்ற வேண்டும்.\nதாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க செய்ய வேண்டிய குறிப்புகள்\nதாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பற்றாக்குறையில்லாமல் தாய்ப்பால் கிடைக்க இளந்தாய்மார்கள் முயற்சி செய்தாலும் சமயங்களில் தாய்ப்பால் பற்றாக்குறையாகிவிடுகிறது. தாய்ப்பால் சுரக்க போதுமான அளவு உணவுகள் எடுத்துகொண்டாலும் என் குழந்தைக்கு தாய்ப்பால் கிடைப்பதில் சிரமம் இருக்கவே செய்கிறது என்கிறார்கள் பல இளந்தாய்மார்களும்.\nகுழந்தை பால் உறிஞ்சு குடிக்கும் போதுதான் பால் சுரப்பு அதிகரிக்கிறது. குழந்தை மார்பு காம்புகளை உறிஞ்சும் போது அது மூளைக்கு தகவல் அனுப்புகிறது. அது ஆக்ஸிடாசினை உற்பத்தி செய்கிறது. ரத்த திசுக்கள் வழியே மூளைக்கு செய்தி சென்று மார்பகங்களை வந்தடைகிறது. இது ப்ரோலாக்டின் மூலம் பால் சுரப்பை தூண்டுகிறது.\nஇந்த 5 நிலைகளில் தான் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டணும், இளந்தாய்மார்களுக்கானது\nஎன்ன சாப்பிட்டால் குழந்தைக்கு நிறைவான தாய்ப்பால் கொடுக்க முடியும் என்று நினைக்கும் அம்மாக்கள் மற விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் போது என்ன மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று தெரிந்துகொள்வது போன்று கை வைத்தியமாக அன்றாடம் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும்.\nகுழந்தைக்கு சரியான அளவில் தான் தாய்ப்பால் கொடுக்கிறோமோ என்ற சந்தேகம் எல்லா அம்மாக்களுக்கும் இருக்கும். இதற்கான பதிலை குழந்தையின் எடையை அவ்வபோது பரிசோதிப்பதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.\nதாய்ப்பாலை இயற்கையாகவே சுரக்க வைக்க அம்மாக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nகுழந்தைக்க�� பால் தரும் போது ஒரு பக்கம் மட்டுமே கொடுக்காமல் இரண்டு பக்கமும் மாற்றி மாற்றி சம அளவில் கொடுங்கள். குழந்தை பத்து நிமிடங்கள் தான் பால் குடிக்க எடுத்துகொள்கிறார்கள் என்றால் வலது மார்பில் ஐந்து நிமிடங்களும், இடது மார்பில் ஐந்து நிமிடங்களும் பால் கொடுக்க வேண்டும். அல்லது முதல் முறை வலது பக்கம் பால் கொடுத்தால் அடுத்த முறை இடது பக்கம் பால் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் பால் இரண்டு மார்பகங்களில் சம அளவு சுரக்க கூடும்.\nகுழந்தைக்கு தாய்ப்பால் தருவதற்கு தற்போது சிலிக்கான் நிப்பிளை மார்பிள் பொருத்தும் பழக்கம் உள்ளது. அது மருத்துவ காரணங்களுக்காக தவிர்க்க முடியாத நிலையில் சரியான தீர்வாக இருக்கும். ஆனால் எல்லோரும் எல்லா நேரங்களிலும் அதை பொருத்துவது சரியானதல்ல. இது குழந்தைக்கு செயற்கையான பாலூட்டுதல் போன்றது. மேலும் இதனால் தாய்ப்பால் சுரப்பு குறையவும் கூடும்.\nதாய்ப்பால் அதிகமாக சுரக்கும் போது மார்பகங்கள் கனமாக இருக்கும். பலரும் அப்படியே இருந்து குழந்தைக்கு பால் கொடுப்பார்கள். ஆனால் குழந்தை பால் குடித்து முடித்ததும் மார்பகங்களில் இருக்கும் அதிகப்படியான பாலை வெளியே பிய்ச்சி எடுப்பது தாய்ப்பால் சுரப்பை ஊக்குவிக்க கூடும். அதோடு தாய்ப்பால் நீண்ட நேரம் மார்பில் இருந்து பால் கட்டிகொள்வதும் தடைபடும். தாய்ப்பால் பீய்ச்சிய பிறகு குழந்தை பால் குடிக்கும் போது தாய்ப்பால் சுரப்பு அதிகமாக இருப்பதை நீங்களே உணருவீர்கள். சரியான இடைவெளியில் பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டாம்.\nBreast Feeding : தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க என்ன செய்யலாம்\nகுழந்தை அழும் போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்கும் வழக்கம் அம்மாக்களுக்கு உண்டு. இன்னும் சிலர் குழந்தை தாய்ப்பால் குடித்து முடித்து சிறுநீர் கழித்ததும் உடனே தாய்ப்பால் கொடுப்பார்கள். இதுவும் சரியானதல்லா. நார்மலாக குழந்தை தாய்ப்பாலுக்கு பிறகு மூன்று அல்லது நான்குமுறை சிறுநீர் கழித்த பிறகு தான் பசியில் அழுவார்கள். அதோடு குழந்தை தூக்கத்துக்கும் அழும் என்பதால் குழந்தையின் அழுகை எதற்கு என்பதை தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.\nபிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் தான் உணவு என்பது போலவே அவர்கள் வளர வளர மாதங்கள் கூடிய பிறகும் தாய்ப்பாலை பிரதானமான உணவாகவே கொடுக்க வேண்டும். குழந்தைக்கு வேறு திரவ உணவுகள் கொடுக்கும் போதும், திட உணவுகள் கொடுக்கும் போதும் தாய்ப்பாலை தவிர்க்கும் அளவுக்கு கொடுத்துவிட வேண்டாம். தாய்ப்பாலுக்கு பிறகு தான் இணையான உணவுகள் என்பதை அம்மாக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nதாய்ப்பால் சுரப்பு சீராக இருக்க உள்ளாடைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். தூய்மையான உள்ளாடைகள் மார்பக காம்புகளில் புண்களை உண்டாக்காது. அதனால் உள்ளாடைகளில் கவனம் செலுத்துவது அவசியம். இறுக்கமான உள்ளாடைகள் தாய்ப்பால் சுரப்பு கட்டுப்படுத்தக்கூடும். அதனால் மார்பகங்களின் சரியான அளவில் உள்ளாடை அணிவது அவசியம்.\nமார்பகத்தை மசாஜ் செய்வதன் மூலம் பால் சுரப்பது மேம்படும். மார்பகத்தில் பால் கட்டிகொள்வதால் பால் சுரப்பு தடைபடும். சமயங்களில் தாய்ப்பால் கட்டிகொள்ளவும் செய்யும். அந்த நேரத்தில் மார்பகத்துக்கு மசாஜ் செய்வது நல்லது. பால் கட்டிகொள்ளும் போது மென்மையான மசாஜ் செய்தால் பால் வெளியேறும். பால் கட்டும் சிக்கல் இல்லாத நிலையிலும் மார்பகங்களுக்கு மிதமான வெந்நீரில் மசாஜ் செய்வதன் மூலம் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யலாம்.\nகுழந்தயை அணைத்தப்படி பால் கொடுப்பதன் மூலம் உங்களுக்கும் குழந்தைக்கும் இடையேயான ஸ்பரிச உணர்வு இருவருக்குமே பாதுகாப்பை உணர வைக்கும். மன அழுத்தமில்லாமல் இருக்க செய்யும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமொத்த ஊட்டச்சத்தும் சேர்ந்த இந்த ஒரு உருண்டை போதும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை \nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க தாய்ப்பால் சுரப்பு இளந்தாய்மார்களுக்கான குறிப்பு இயற்கையாக தாய்ப்பாலை அதிகரிக்க tips to increase breast milk in tamil simple ways to boost milk supply how to increase breast milk\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசுக்கு அப்புறம் தான் ஆப்பிள் ஜூஸ் கொடுக்கணும் இப்படி தயாரிச்சு கொடுங்க\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nதின ராசி பலன் Daily Horoscope, February 28 : இன்றைய ராசிபலன் (28 பிப்ரவரி 2021) - மகரம், கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் கவனம் தேவை\nமத்திய அரசு பணிகள்SSC அரசு பணியாளர் ஆணையம் வேலைவாய்ப்பு 2021\nபரிகாரம்அந்தி மாலை நேரத்தில் இந்த 5 காரியங்களைச் செய்வதால் ஏழ்மை வரும்\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nடெக் நியூஸ்Samsung: உங்க பட்ஜெட் ரூ.12000-ஆ அப்போ கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க\nஇதர விளையாட்டுகள்'இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு': மான்செஸ்டர் சிட்டி தொடர்ந்து 20வது வெற்றி\nசினிமா செய்திகள்வனிதா வீட்ல மீண்டும் விசேசஷமுங்க: குவியும் வாழ்த்துக்களும், எச்சரிக்கையும்\nஎன்.ஆர்.ஐபிரதமர் மோடிக்கு செராவீக் விருது\nசென்னைசிங்கார சென்னை இப்போ குப்பையாகிவிட்டது... ஸ்டாலின் வேதனை\nசெய்திகள்இன்னொரு மக்கள் நலக் கூட்டணி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/surya-karthi-s-movie-update-praise-surya-movie-trailer-sultan-image-first-look-released-today-120102600009_1.html", "date_download": "2021-02-28T19:10:06Z", "digest": "sha1:IHI34WANVCWYK4GSUPFCQ6SNQACQQAJB", "length": 13220, "nlines": 180, "source_domain": "tamil.webdunia.com", "title": "சூர்யா, கார்த்தி படங்களின் முக்கிய அப்டேட் ….’’சூரரைப் போற்று’’ பட டிரைலர் , ’’சுல்தான்’’ பட ஃபர்ஸ்ட் லுக் இன்று ரிலீஸ்… | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 1 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசூர்யா, கார்த்தி படங்களின் முக்கிய அப்டேட் ….’’சூரரைப் போற்று’’ பட டிரைலர் , ’’சுல்தான்’’ பட ஃபர்ஸ்ட் லுக் இன்று ரிலீஸ்…\nசூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படம் அமேசான் பிரைமில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி ரிலீசாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தை வெளியிட தடையில்லாச் சான்று பெறுவதில் தாமதம்\nஆன நிலையில் இன்று சூரரைப் போற்ற��� படத்திற்கு தடையில்லாச் சான்று பெற்றுள்ளனர்.\nஇந்நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று இப்படத்தின் டிரைலவர், அக்டோபர் 26 (இன்று )காலை 10 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.\nஇதனால் சூர்யாவின் ரசிகர்கள் #SooraraiPottruTrailer என்ற ஹேஸ்டேக் உருவாக்கி ட்விட்டரில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.\nஅதேபோல் சூர்யாவின் தம்பி கார்த்தி நடிப்பில் உருவாகி வந்த ’சுல்தான்’ திரைப்படம் கடந்த 3 ஆண்டுகளாக தாமதமான நிலையில் சமீபத்தில்தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.\nஇப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் 26 ஆம் தேதி வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.\nமேலும் கொரோனா விடுமுறையில் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளும் 90% முடிந்துவிட்டது என தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டத்திற்கு இந்த படம் சென்றுள்ளது .\nஎனவே சூர்யாவின் சூரரைப் போற்று பட டிரைலரும் கார்த்தியின் சுல்தான் பட ஃபர்ட்லுக் போஸ்டர் வெளியாவதால் இருவரது ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nசென்னை கிங்ஸ் அவுட்….ஃபிளே ஆஃப் சுற்று தேதியை அறிவித்த பிசிசிஐ \nசெம டிரைலர் டா... கலக்கு.... நயன் தாரா பட இயக்குநரைப் பாராட்டிய விஜய் பட இயக்குநர்\nதோற்றாலும் நம் இதயத்தில் சூப்பர் கிங்ஸ்களாக இருப்பார்கள்: தோனி மனைவி\nஇரண்டாவது நாளாக 3000க்கும் குறைந்த கொரோனா பாதிப்பு\n145 ரன்களுக்கு பெங்களூரை கட்டுப்படுத்திய சென்னை: இன்று வெற்றி கிடைக்குமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-02-28T18:20:26Z", "digest": "sha1:5MV6GTA2E2NHG2H2WWCDVL6J762BCZGR", "length": 10983, "nlines": 87, "source_domain": "totamil.com", "title": "'தமிழ் பிழைக்க வேண்டுமானால்…': பா.ஜ.க.வின் தேஜஸ்வி சூர்யா திமுகவை இந்து எதிர்ப்பு என்று அழைக்கிறார் - ToTamil.com", "raw_content": "\n‘தமிழ் பிழைக்க வேண்டுமானால்…’: பா.ஜ.க.வின் தேஜஸ்வி சூர்யா திமுகவை இந்து எதிர்ப்பு என்று அழைக்கிறார்\nமுகப்பு / வீடியோக்கள் / செய்திகள் / ‘தமிழ் பிழைக்க வேண்டுமானால்…’: பா.ஜ.க.வின் தேஜஸ்வி சூர்யா திமுகவை இந்து எதிர்ப்பு என்று அழைக்கிறார்\nFEB 22, 2021 12:20 PM IST அன்று வெளியிடப்பட்டது\nபா.ஜ.க தலைவர் தேஜஸ்வி சூர்யா இந்து எதிர்ப்பு என்று குற்றம் சாட்டி திமுக மீது கடுமையான தாக்குதல் நடத்தினார். டி.எம்.கே ஒரு மோசமான, கடுமையான சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறது, இது இந்து எதிர்ப்பு. ஒவ்வொரு தமிழரும் பெருமைமிக்க இந்து. நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கோயில்களைக் கொண்ட புனித நிலம் இது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு அங்குலமும் புனிதமானது, ஆனால் திமுக இந்து விரோதமானது, எனவே அதை நாம் தோற்கடிக்க வேண்டும் ‘என்று சூர்யா கூறினார். அனைத்து பிராந்திய மொழிகளையும் மதிக்கும் ஒரே கட்சி பாஜக தான் என்றும், தமிழ் பிழைக்க வேண்டுமானால் இந்துத்துவா வெல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார். கோவில் நிலத்தை ஆட்சியில் இருந்த போதெல்லாம் ஸ்டாலின் தலைமையிலான கட்சி அபகரித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். சட்டமன்றத் தேர்தல்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் மாநிலத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து விவரங்களுக்கும் முழு வீடியோவையும் பாருங்கள்.\n‘தமிழ் பிழைக்க வேண்டுமானால்…’: பா.ஜ.க.வின் தேஜஸ்வி சூர்யா திமுகவை இந்து எதிர்ப்பு என்று அழைக்கிறார்\nFEB 22, 2021 12:20 PM IST அன்று வெளியிடப்பட்டது\n‘காங்கிரஸ் எங்கள் படைகளை அவமதிக்கிறது’: எல்.ஐ.சி பணிநீக்கம் அரசியல் குறித்து ராஜ்நாத் சிங்\nபிப்ரவரி 22, 2021 அன்று வெளியிடப்பட்டது 11:39 முற்பகல்\nவாட்ச்: இந்தோ-அமெரிக்க கூட்டு இராணுவப் பயிற்சி ‘யுத் அபியாஸ்’ பிகானேரில் நிறைவடைந்தது\nபிப்ரவரி 22, 2021 அன்று வெளியிடப்பட்டது 11:18 முற்பகல்\nமேலும் 2 எம்.எல்.ஏக்கள் வெளியேறினர்; புதுச்சேரி முதல்வர் மாடி சோதனைக்கு முன்னதாக காங், திமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார்\nபிப்ரவரி 22, 2021 அன்று வெளியிடப்பட்டது 10:20 முற்பகல்\n‘கேரள இஸ்லாமிய அரசாக மாற்ற லவ் ஜிஹாத் சதி’: உ.பி. முதல்வர் யோகி பாஜகவுக்காக பிரச்சாரம் செய்கிறார்\nபிப்ரவரி 22, 2021 8:18 முற்பகல் வெளியிடப்பட்டது\nவாட்ச்: கழுதைகள் பைக்குகளை பெட்ரோல், டீசல் விலை உயர்வாக இழுக்கின்றன; ஆர்.ஜே.டி அரசு\nFEB 21, 2021 அன்று வெளியிடப்பட்டது 11:48 PM IST\nவிவசாயிகளின் எதிர்ப்பு: மீரட் ‘மகாபஞ்ச��யத்’, டெல்லி சந்திப்பு & பாஜகவின் சதி கருத்து\nFEB 21, 2021 அன்று வெளியிடப்பட்டது 09:24 PM IST\nபட்ஜெட்: ‘அரசு ஒரு வசதி, தனியார் துறையின் வளர்ச்சியை இயக்குபவர்’ என்கிறார் சீதாராமன்\nFEB 21, 2021 08:04 PM IST இல் வெளியிடப்பட்டது\nவாட்ச்: ‘3 இடியட்ஸ்’ படத்தை ஊக்கப்படுத்திய சோனம் வாங்சுக், இந்திய ராணுவத்திற்கு சூரிய கூடாரத்தை உருவாக்குகிறார்\nFEB 21, 2021 அன்று வெளியிடப்பட்டது 07:42 PM IST\nமகாராஷ்டிரா கோவிட் ஸ்பைக்: அமராவதி பிப்ரவரி 22 முதல் 1 வார பூட்டுதலின் கீழ்\nFEB 21, 2021 அன்று வெளியிடப்பட்டது 06:53 PM IST\nவாட்ச்: கடற்படை டைவர்ஸ், ஐ.ஏ.எஃப் ஹெலிகாப்டரில், தபோவனில் பனிப்பாறை ஏரி ஆழத்தை அளவிடுகிறது\nFEB 21, 2021 03:56 PM அன்று வெளியிடப்பட்டது\n‘ஜே & கே-ல் இரத்தக் கொதிப்பை நிறுத்த பாகிஸ்தானுடன் மையம் உரையாடலைத் தொடங்க வேண்டும்’: மெஹபூபா முப்தி\nFEB 21, 2021 அன்று வெளியிடப்பட்டது 02:11 PM IST\nவாட்ச்: குஜராத் குடிமைத் தேர்தலுக்காக அகமதாபாத்தில் அமித் ஷா வாக்களித்தார்\nFEB 21, 2021 அன்று வெளியிடப்பட்டது 02:11 PM IST\nவாட்ச்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஆந்திர விமான நிலையத்தில் தரையிறங்கிய பின் விளக்கு இடுகையில் மோதியது\nபிப்ரவரி 21, 2021 08:22 முற்பகல் வெளியிடப்பட்டது\nவாட்ச்: இந்திய விமானப்படை 1971 இந்தியா-பாகிஸ்தான் போரின் 50 ஆண்டுகளை மெகா ஷோவுடன் குறிக்கிறது\nFEB 20, 2021 அன்று வெளியிடப்பட்டது 10:40 PM IST\nPrevious Post:எதிர்கால சில்லறை விற்பனைக்கு உச்ச நீதிமன்ற அறிவிப்பு, மற்றவர்கள் அமேசானின் வேண்டுகோளில்\nNext Post:காவிரி-வைகாய்-குண்டர் திட்டத்திற்கான நிதி கிடைப்பதை சிதம்பரம் கேள்வி எழுப்புகிறது\nகவிதா க aus சிக் குற்றச்சாட்டுகளை அபினவ் சுக்லாவுடன் ரூபினா திலாய்க் விவாதிக்கவில்லை. இங்கே ஏன்\nஎம்.பி. மோகன் டெல்கரின் மரண விசாரணையில் ஒத்துழைக்க அதிகாரிகளை பிரதமர் கேட்க வேண்டும்: உத்தவ் தாக்கரே\nCOVID-19 இன் மனாஸ் மாறுபாட்டின் ஆறு வழக்குகள் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டன\nகோவிட் -19 க்கு எதிராக பாலஸ்தீனிய தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட இஸ்ரேல்\n2020 ல் ரயில் விபத்துக்களில் இறந்தவர்கள் 57% குறைந்துள்ளனர்: பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/185476?ref=archive-feed", "date_download": "2021-02-28T18:57:43Z", "digest": "sha1:HCETP673TU5FHOQIBKXD2TEIPYGVZITB", "length": 7382, "nlines": 79, "source_domain": "www.cineulagam.com", "title": "ஒரு வாரமாக கண்ணம்மா தூக்கிக் கொண்டு செல்லும் பையில் என்�� இருக்கிறது தெரியுமா?- அட கடவுளே, வீடியோ - Cineulagam", "raw_content": "\nபரபரப்பாகும் பிக்பாஸ் 5 தொடக்கம்.. சர்ச்சையான போட்டியாளர்களும் உள்ளார்களா\nமகளுக்காக டிஷ்யூ பேப்பரில் பூக்கள் செய்து இணையத்தையே தெறிக்க விட்ட அம்மா இன்ப அதிர்ச்சியில் மகள்... வாயடைத்து போன பார்வையாளர்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு மிகவும் பிடித்த நபர் இவர் தானாம்.. அவரின் புகைப்படத்தை பாருங்க\nஅவனுடன் பயந்துட்டே தான் வாழ்ந்தேன்.. ஏஎல் விஜய்யை விவகாரத்து காரணத்தை வெளியிட்ட அமலாபால்\nமில்லியன் பேரை வயிறு குலுங்க சிரிக்க வைத்த வடிவேலு மீம் யாரு பாத்த வேல இது யாரு பாத்த வேல இது இணையத்தை தெறிக்க விடும் வீடியோ\nஸ்டார்ட் மியூசிக் சீசன் 2 PL முடிந்தது.. ரூ. 3 லட்சம் பணத்துடன் கோப்பையை வென்றது யார் தெரியுமா.. இதோ பாருங்க\nதனது கணவருடன் நடிகை நதியா எடுத்த ரொமான்டிக் புகைப்படம்- அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ, என்ன ஸ்பெஷல்\nதிடீர் திருப்பத்துடன் செம்பருத்தி சீரியல்... புதிதாக எண்ட்ரி கொடுத்த பிரபல நடிகை\nதளபதி 65 படத்தின் கதைக்களம் இது தான்.. லீக்கான படத்தின் சுவராஸ்ய கதை..\nஎடை கூடிய நிலையில் குழந்தையுடன் அனிதா சம்பத் என்னது அத்தை சொத்தையா\nகன்னத்து குழியழகி நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படங்கள்\nவிதவிதமான உடையில் கலக்கும் நடிகை நந்திதாவின் புகைப்படங்கள்\nநடிகை ஹன்சிகா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇளம் நாயகி கல்யாணி பிரியதர்ஷினியின் கியூட் புகைப்படங்கள்\nஒரு வாரமாக கண்ணம்மா தூக்கிக் கொண்டு செல்லும் பையில் என்ன இருக்கிறது தெரியுமா- அட கடவுளே, வீடியோ\nபிரபல தொலைக்காட்சியான விஜய்யின் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா.\nஇந்த சீரியல் ஆரம்பத்தில் சுமாராக ஓடிக் கொண்டிருந்தது, ஆனால் திடீரென நடுவில் ஒரு டுவிஸ்ட் வந்தது.\nகதையில் அந்த டுவிஸ்ட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது போல் தெரிகிறது. கடந்த சில நாட்களாக TRPயில் முதல் இடத்தில் உள்ளது.\nஇந்த சீரியலில் கண்ணம்மா என்ற நடிகை ஒரு பையை தூக்கிக் கொண்டு பல நாட்களாக நடக்கிறார்.\nதற்போது அந்த பையில் என்னென்ன இருக்கிறது என்ற வீடியோ வந்துள்ளது. என்னென்ன உள்ளது பாருங்களேன்,\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/apply-for-a-job-at-a-reputed-car-company/", "date_download": "2021-02-28T19:39:04Z", "digest": "sha1:GVGPIK5GQNXN5NJOZVIJOKB4VU2OTDDW", "length": 12306, "nlines": 162, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "பிரபல கார் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்.. பிரபல கார் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..", "raw_content": "\nதமிழகத்தில் இன்றைய (பிப்.,28) கொரோனா பாதிப்பு நிலவரம்..\nதிருச்சியில் விபச்சாரம்.. போலீசாரிடம் 4 அழகிகள் வசமாக சிக்கினர்..\nதமிழ் மொழியை கற்க முடியவில்லை.. பிரதமர் மோடி வருத்தம்..\nஇனி ட்விட்டர் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம்\nகால்மேல் கால்போட்டு உட்காருபவரா நீங்கள் அப்படி செய்வதால் இந்த பிரச்சினைகள் வருமாம்..\nதினமும் சூடான வெந்நீரில் குளிக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் அப்போ இந்த பிரச்சினைகள் எல்லாம் ஏற்படுமாம்..\nவெறும் வயிற்றில் ஊறவைத்த வால்நட் பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா \nகூடவே இருந்து நடிகை ஸ்ரீவித்யாவை ஏமாற்றிய கணவர் யாருக்கு போனது அவரின் கோடிக்கணக்கான சொத்துக்கள் யாருக்கு போனது அவரின் கோடிக்கணக்கான சொத்துக்கள் அழகு தேவதையின் கண்ணீர் கதை..\nசுவையான காஷ்மீரி புலாவ்.. வீட்டில செய்து அசத்துங்க..\nஇந்தியக் கடற்படையில் 1159 காலியிடங்கள்.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nHome/இந்தியா/பிரபல கார் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nபிரபல கார் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nஅரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் MBA Degree/ MSW Degree/ BE/ B Tech/ Diploma in Engineering/ MSc/ MCA/ BA/ BBA/ BBM/ B.Com என இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nஆர்வமுள்ளவர்கள் அதி விரைவாக கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nபிப்.,1 முதல் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறப்பு.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..\nமுகத்தில் உள்ள சுருக்கங்களைக் காணாமல் போகச் செய்யும் தக்காளிப் பழ ஃபேஸ்பேக்..\nதமிழகத்தில் இன்றைய (பிப்.,28) கொரோனா பாதிப்பு நிலவரம்..\nதிருச்சியில் விபச்சாரம்.. போலீசாரிடம் 4 அழகிகள் வசமாக சிக்கினர்..\nதமிழ் மொழியை கற்க முடியவில்லை.. பிரதமர் மோடி வருத்தம்..\nஇனி ட்விட்டர் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம்\nகால்மேல் கால்போட்டு உட்காருபவரா நீங்கள் அப்படி செய்வதால் இந்த பிரச்சினைகள் வருமாம்..\nதமிழகத்தில் இன்றைய (பிப்.,28) கொரோனா பாதிப்பு நிலவரம்..\nதிருச்சியில் விபச்சாரம்.. போலீசாரிடம் 4 அழகிகள் வசமாக சிக்கினர்..\nதமிழ் மொழியை கற்க முடியவில்லை.. பிரதமர் மோடி வருத்தம்..\nஇனி ட்விட்டர் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம்\nகால்மேல் கால்போட்டு உட்காருபவரா நீங்கள் அப்படி செய்வதால் இந்த பிரச்சினைகள் வருமாம்..\nதிருச்சியில் விபச்சாரம்.. போலீசாரிடம் 4 அழகிகள் வசமாக சிக்கினர்..\nதமிழ் மொழியை கற்க முடியவில்லை.. பிரதமர் மோடி வருத்தம்..\nஇனி ட்விட்டர் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம்\nகால்மேல் கால்போட்டு உட்காருபவரா நீங்கள் அப்படி செய்வதால் இந்த பிரச்சினைகள் வருமாம்..\nமாதம் ரூ.1000 முதலீடு செய்தா போதும் ரூ.1.59 லட்சம் கொடுக்கும் SBI-யின் அசத்தல் RD திட்டம்..\n நுரையீரலில் சளியை அதிகளவில் உற்பத்தி செய்யுமாம் உஷாரா இருங்க..\nகன்னியாகுமாரியில் ஆவினில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nதலைமுடி வளர்ச்சிக்கு 100% ரிசல்ட் தரும் ஹேர்பேக்..\nவிபத்துக்குள்ளான மெக்ஸிகோ விமானப்படையின் குட்டி விமானம்.. பரிதாபமாக 6 பேர் உயிரிழப்பு..\nஅறைக்குள் கூட்டிச் சென்ற வி.ஜே.பார்வதி.. சர்ப்ரைஸ் கிஃப்டால் கண்கலங்கிய புகழ்..\nஉ.பியில் கார் மீது எண்ணெய் லாரி மோதி விபத்து.. பரிதாபமாக 7 பேர் பலி..\nஉலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.30 கோடியாக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/08/russia2-.html", "date_download": "2021-02-28T18:31:52Z", "digest": "sha1:Z3KJIVEADG5ODBQMH5QXY6VYTYNU4HSA", "length": 11443, "nlines": 84, "source_domain": "www.pathivu.com", "title": "நஞ்சூட்டப்பட்ட ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் கோமாவில்! - www.pathivu.com", "raw_content": "\nHome / ஆசியா / உலகம் / நஞ்சூட்டப்பட்ட ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் கோமாவில்\nநஞ்சூட்டப்பட்ட ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் கோமாவில்\nசாதனா August 21, 2020 ஆசியா, உலகம்\nரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி நஞ்சூட்டப்பட்ட நிலைய���ல் மருத்துவமனையில் கோமாவில் உள்ளார் என என்று அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஊழல் தடுப்பு பிரச்சாரகர் அலெக்ஸி நவல்னி ஒரு விமான பயணத்தின் போது நோய்வாய்ப்பட்டார் மற்றும் விமானம் ஓம்ஸ்கிலில் அவசர அவசரமாக தரையிறங்கியது. அங்கு அவர் கோமா நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். மேலும் அவர்கள் அவரது உயிரைக் காப்பாற்ற முயற்சிக்கின்றனர்.\nவிமான நிலைய ஓட்டலில் அவரது தேநீரில் ஏதோ (நஞ்சு) வைக்கப்பட்டுள்ளதாக அவரது குழு சந்தேகிக்கிறது.\nதிரு நவால்னிக்கு விரைவான மீட்டு வரவேண்டும் என்று கிரெம்ளின் கூறியது.\nதிரு நவல்னி, (வயது 44) ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கடுமையான விமர்சித்து வந்தவராவார்.\nஜூன் மாதத்தில் அவர் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மீதான வாக்கெடுப்பு ஒரு \"சதி\" என்றும் \"அரசியலமைப்பை மீறுவது\" என்றும் விவரித்தார். சீர்திருத்தங்கள் புடினுக்கு ஏற்கனவே இருந்த நான்கு பதவிகளுக்குப் பிறகு மேலும் இரண்டு பதவிகளை பதவியில் அமர்த்த அனுமதிக்கின்றன என்று கூறியவர்.\nவெசாக் பண்டிகையை தேசிய நிகழ்வாக சிங்கள பௌத்தர்களேயற்ற யாழ்ப்பாணம் நயினாதீவில் முன்னெடுக்க முன்னாள் வடமாகாண ஆளுநரும் தேசியப்பட்டியல் பின்கத...\nசாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை\nபிரித்தானிய அரசிற்கும் ஐநா சபைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை செல்வகுமார்.\n13இனை வாங்க சொல்லும் இந்திய தூதரகம்\nதமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன் வைக்க தமிழ் தரப்பு...\nஆரியாவை திருமணம் செய்ய 2கோடி கொடுத்த தமிழச்சி\nநடிகர் ஆரியாவை திருமணம் செய்ய இரண்டு கோடி பணம் கொடுத்த யாழ்ப்பாண யுவதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பெண் விட்ஜா. இவர், ஜெர்மனி குடி...\nபுலிநீக்க அரசியல்:முகத்திரைகள் கிழியும் நேரம்\nவடக்கிலும்; புலம்பெயர் தேசத்திலும் தங்களை தாங்களே கருத்துருவாக்கிகளாக சொல்லிக்கொள்ளும் தூதர நிதிகளில் வாழ்க்கை நடத்தும் கும்பல்கள் அம்பலமாகி...\nஉயிரிழந்த முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் அனுர சேனநாயக்க ராஜபக்சவுக்காகவோ அல்லது பதவி உயர்வுக்காகவோ எந்தவொரு மோசமான வேலையும் செய்தார். தாஜுதீன்...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு ...\nதமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் - கஜேந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பின...\n விரைவில் கட்டமைப்பு - சுமந்திரன்\nதமிழ்தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும் என்ற தன்மையை இன்றைய கலந்துரையாடல்\nகாணாமல் ஆக்கப்பட்ட மீனவர் சடலமாக\nகுறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhealthcare.com/author/admin/", "date_download": "2021-02-28T18:23:13Z", "digest": "sha1:IVGMZKSZT5ATJPG7BUJFNV7S7AYMTTGX", "length": 9093, "nlines": 124, "source_domain": "www.tamilhealthcare.com", "title": "admin – ஹெல்த்கேர்", "raw_content": "\nவெ.சுப்பிரமணியன் பொதுவாகவே நம்மில் பலருக்கு ஊசி என்றாலே பயம்தான்.பள்ளிக்கூடத்தில் காலரா தடுப்பூசி போட்டுக் கொள்ளப் பயந்து ஓடிஒளிந்து கொள்ளும் மாணவர்கள் பலர் உண்டு. இதற்கு அடிப்படையானகாரணம் ஊசி போட்டுக் கொள்ளும் போது வலிக்கும் என்றஎண்ணம்தான்.…\nநலம் நல்கும் நாரத்தை – Dr.L.மகாதேவன்\nநார்த்தை என்றவுடனே நம் மனதில் தோன்றுவது முதலில் ஊறுகாய்க்காகப் பயன்படும் புளிப்புள்ள காய்தான். கமலா ஆரஞ்சும், சாத்துக்குடி ஆரஞ்சும��� தோன்றாது இனிப்புடன் கலந்த புளிப்பு, கசப்புடன் கலந்த புளிப்பு, தனிப்புளிப்பு என மூன்றாகவும் பிரிக்கலாம்…\nநவீன மருத்துவத்திற்கும் வேதம் தான் வழிகாட்டி\nஆயுர் வேதத்தின் சிறப்பு ஆயுளைப்பற்றியும் நீண்ட பிணியற்ற ஆயுளைப்பற்றியும் விளக்குவதால் இதற்கு ஆயுர்வேதமெனப் பெயர் வந்தது. பிணியைப் போக்குதல் ஆரோக்கிய நிலையில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தைக் காத்தல் எனும் இவை ஆயுர்வேதத்தின் முக்கிய குறிக்கோளாகும். அதர்வவேதத்துடன்…\nகொரானா அடிப்படை உண்மைகள் – ச.நாகராஜன்\nகொரானா காலத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உண்மைகள் சுவாசத்தைப் பற்றியதாகும். இது கொரானா காலத்திற்கு மட்டும் பொருந்தாது;எந்தக் காலத்திற்கும் பொருந்தும் உண்மைகளாகும்.சுவாசிப்பது என்பது ஜீவனுடன் இருப்பதாகும்.நாடோடிப் பாடல் ஒன்று உண்டு:தூங்கையிலே வாங்குகிற மூச்சு;அது…\nவெ.சுப்பிரமணியன் பொதுவாகவே நம்மில் பலருக்கு ஊசி என்றாலே பயம்தான்.பள்ளிக்கூடத்தில் காலரா தடுப்பூசி போட்டுக் கொள்ளப் பயந்து ஓடிஒளிந்து கொள்ளும் மாணவர்கள் பலர் உண்டு. இதற்கு அடிப்படையானகாரணம் ஊசி போட்டுக் கொள்ளும் போது வலிக்கும் என்றஎண்ணம்தான்.…\nView More இன்சுலின் பேனா ஊசி\nView More டைபாய்டுக்கு தடுப்பூசி\nView More கொரோனா கார்ட்டூன்\nவஜ்ர ஒட்டக ஆசனம் : யோக ஸ்ரீ ராமசாமி\nView More வஜ்ர ஒட்டக ஆசனம்\nபத்ம உடல் திருகாசனம் : யோகஸ்ரீ ராமசாமி\nView More பத்ம உடல் திருகாசனம்\nபாதரசம் – விஷம் லண்டன் சுவாமிநாதன்\nView More பாதரசம் – விஷம்\nஉணவு மாசாக்கம் : மருத்துவர்.பாரதி\nView More உணவு மாசாக்கம்\nஇதயத்தைப் பாதுகாக்க செய்யவேண்டிய பரிசோதனைகள் -மருத்துவர் கிரிஷ் தீபக்\nView More இதய பாதுகாப்பு நலன்\nஏற்பிகள் - Receptor கொரானா அடிப்படை உண்மைகள் யோகா யோகாசனம்\nஹெல்த்கேர் மாத இதழ் கடந்த 15 வருடங்களாக மதம், இனம், மொழிகளைக் கடந்து மருத்துவ சேவைகளைச் செய்து வருகிறது. உங்கள் மருத்துவ சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.\nஹெல்த்கேர் 10.வையாபுரி நகர், திருநெல்வேலி டவுண் - 627006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/neengalum-jeyikkalam/", "date_download": "2021-02-28T18:18:51Z", "digest": "sha1:ZIM74IGHM7AM5MJBKVMT3DOSNCKE4I7J", "length": 8412, "nlines": 90, "source_domain": "freetamilebooks.com", "title": "நீங்களும் ஜெயிக்கலாம் – ரமணன்", "raw_content": "\nநீங்களும் ஜெயிக்கலாம் – ரமணன்\nமின்னூலாக்கம��� : த.சீனிவாசன் tshrinivasan@gmail.com\nஅட்டைப்படம் : மனோஜ்குமார், socrates1857@gmail.com\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nசிறிய அளவில் ஒரு தொழிலையோ, வியாபாரத்தையோ துவக்கி வெற்றிபெற வேண்டும் என்பது உங்கள் கனவா\nஆனால் கூடவே என்னால் இது முடியுமா\nவெற்றி பெற்றவர்களுக்கு தெரிந்த அந்தச் சூத்திரத்தை யாராவது நமக்குச் சொல்லுவார்களா\nஅப்படியே அதைத் தெரிந்துகொண்டாலும் அது எனக்கு பயன் தருமா\nபோன்ற தொடர் கேள்விகளால் தயங்கி நிற்கிறீர்களா\nஉங்கள் தயக்கங்களை தகர்த்தெறியும் இந்தப் புத்தகம் ஒரு தொழிலை துவக்க விரும்புவர்களுக்கு இருக்கவேண்டிய அடிப்படைத் தகுதிகள், அதை வளர்த்தெடுக்க வேண்டிய தகுதிகள், அதை வளர்த்தெடுக்க வேண்டிய முறைகள் போன்றவற்றோடு ஒரு தொழிலை துவக்கி அதை வளர்க்க இருக்கும் வாய்ப்புகள், அதனைப் பயன் படுத்திக்கொள்ளும் வழிகள், முயன்று வெற்றி பெற்றவர்கள், அப்படி முடியாமற் போனவர்கள் கையாண்ட வழிமுறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து நீங்களும் ஜெயிக்க வழிகளைச் சொல்லுகிறது.\nசுருக்கமாகச் சொன்னால் இந்தப் புத்தகம் வெற்றியின் கையேடு. பக்கங்களைப் புரட்டப் புரட்ட உங்கள் அரண்மனையின் வாசல்கள் திறப்பதை நீங்கள் உணரமுடியும் \nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 308\nநூல் வகை: சுய தொழில், தொழில் முனைவு | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: த.சீனிவாசன், மனோஜ் குமார் | நூல் ஆசிரியர்கள்: ரமணன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/31819/amp", "date_download": "2021-02-28T19:01:09Z", "digest": "sha1:KH7JGVK2KQXAONVRKX2JIAEKNCTRECIE", "length": 6275, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "விநியோகஸ்தர் ஆனார் நயன்தாரா | Dinakaran", "raw_content": "\nநடிகை நயன்தாரா நெற்றிக்கண் என்ற படத்தின் மூலம் ஏற்கனவே தயாரிப்பாளராகி விட்டார். இதில் அவரே நடிக்கிறார். அவரது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் இணைந்து தொடங்கியுள்ள ரவுடி பிக்சர்ஸ் மூலம் தொடர்ந்து பட தயாரிப்பில் இறங்கி உள்ளார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் அவர் நடித்து வருகிறார். இதில் அவருடன் விஜய்சேதுபதி, சமந்தா நடிக்கிறார்கள்.இந்நிலையில் விநியோகஸ்தராகவும் ஆகியிருக்கிறார்.\nதயாரித்து முடிக்கப்பட்ட சிறுபட்ஜெட் படங்களை வாங்கி வெளியிடும் முயற்சியில் இறங்கி உள்ளார். அந்த வகையில் வசந்த் ரவி, ரவீணா நடித்த ராக்கி என்ற படத்தை வாங்கியுள்ளார். இதனை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். இதுதவிர பி.எஸ்.வினோத்ராஜ் என்ற புதுமுகம் இயக்கி உள்ள கூழாங்கல் என்ற படத்தையும் நயன்தாரா வாங்கி வெளியிடுகிறார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ‘தனித்துவமான கதைகளை நயன்தாரா தேர்ந்தெடுத்து வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று விக்னேஷ் சிவன் டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.\nஓடிடியில் லவ் ஜோடி படம்\nதமிழ், தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nகாதல் கதையில் ரெபா மோனிகா\nநடிகரான இயக்குனர் பிரபு சாலமன்\nதிரிஷ்யம் 3 பற்றி ஜீத்து ஜோசப்\nதிருமணம் பற்றி நயன்தாராவின் அதிரடி முடிவு\nமுழு நீள காதல் கதை\nநீது சந்திராவுக்கு பிரியங்கா சோப்ரா அட்வைஸ்\n15 வருடத்துக்கு பிறகு நடிக்க வரும் காம்னா\nஹீரோ ஆகிறார் அதர்வா தம்பி\nநெட்பிளிக்ஸில் வெளியாகிறது தனுஷ் படம்\nசினிமாவுக்கு ஓடிடி அவசியம்: ரெஜினா\nபேச்சுலர் பார்ட்டி கொண்டாடிய நடிகை\nதெலுங்கில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா மேனன்\nஎதிர்ப்பை மீறி ஓடிடியில் பஹத் பாசில் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsguru.news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-02-28T18:57:16Z", "digest": "sha1:J56HW675MDOR5SDGWN6XKQ7ROHP6ZGPC", "length": 8031, "nlines": 97, "source_domain": "newsguru.news", "title": "குறையவில்லை பாதிப்பு: புதிதாக 10,584 பேருக்கு கரோனா தொற்று - நியூஸ் குரு", "raw_content": "\nதிங்கட்கிழமை, மார்ச் 1, 2021 | எங்கள் மொபைல் ஆப்-ஐ பதிவிறக்கவும்\nHome இந்து தமிழ் குறையவில்லை பாதிப்பு: புதிதாக 10,584 பேருக்கு கரோனா தொற்று\nகுறையவில்லை பாதிப்பு: புதிதாக 10,584 பேருக்கு கரோனா தொற்று\nகரோனா பாதிப்பு நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில் நாடுமுழுவதும் புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 10,584 ஆக உள்ளது.\nஇதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,584 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,10,16,434 ஆக அதிகரித்துள்ளது.\nகரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,07,12,665 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து கடந்த 24 மணிநேரத்தில் 13,255 குணமடைந்துள்னர்.\nகுணமடைந்தவர்கள் எண்ணிக்கை குறைவாகவும், அதேசமயம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் இருப்பதால் கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,47,306 ஆக உள்ளது.\nகரோனா வைரஸால் நேற்று மட்டும் 78 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,56,463 ஆக அதிகரித்துள்ளது.\nநாடுமுழுவதும் மொத்தம் 1,17,45,552 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.\nஇவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nபொதுத்துறையும் தனியார் துறையும் சேர்ந்தால் இவ்வளவு நடக்குமா\nமன்னிப்பு கடிதம் எழுதினாரா சாவர்கர்\nபொதுத்துறையும் தனியார் துறையும் சேர்ந்தால் இவ்வளவு நடக்குமா\n60 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் கரோனா தடுப்பூசி; 20 இணை நோய்கள் இருப்போருக்கு...\nபுதுச்சேரியில் அடுத்து பாஜக ஆட்சிதான்; காங்கிரஸ் சிதைந்து வருகிறது: உள்துறை அமைச்சர் அமித் ஷா...\nதமிழ் மொழியைக் கற்க முடியாமல் போனது எனக்கு வருத்தம்: மன் கி பாத்தில் பிரதமர்...\n19 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட்: செயற்கைக்கோளில் பிரதமர் மோடி படம்\nநியூஸ் குரு ஒரு ஆன்லைன் செய்தி தளமாகும். நாங்கள் முக்கியமாக பிராந்திய அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகிறோம். கோயம்புத்தூரை ��ையமாகக் கொண்ட இந்த அமைப்பு, உண்மைகளால் இயக்கப்படும் ஊடக கலாச்சாரத்தையும், முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nஜம்மு – காஷ்மீருக்கு வெளிநாட்டுத் தூதர்கள் வருகை: துணை நிலை ஆளுநர், உயர் நீதிமன்ற...\nஇந்து தமிழ் - பிப்ரவரி 18, 2021 0", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2021/earth-energy-ev-reveals-teaser-pic-for-its-upcoming-electric-vehicles-ahead-of-this-month-launch-026111.html", "date_download": "2021-02-28T18:50:08Z", "digest": "sha1:N7VYRFU3A7H5RBK7LWGFNHBAVMUUFWGF", "length": 20675, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "3புதிய மின்சார டூ-வீலர்களை களமிறக்க தயாராக உள்ள இந்திய நிறுவனம்... குடியரசு தினத்தன்று அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்! - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n1 hr ago ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n8 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n10 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n13 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3புதிய மின்சார டூ-வீலர்களை களமிறக்க தயாராக உள்ள இந்திய நிறுவனம்... ஜனவரி 26ல் அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்\nஇந்திய நிறுவனம் ஒன்று வருகின்ற ஜனவரி 26ம் தேதி அன்று மூன்று புதுமுக மின்சார இருசக்கர வாகனங்களை நாட்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nஇந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான எர்த் எனெர்ஜி இவி புதிதாக மூன்று எலெக்ட்ரிக் டூ-வீலர்களை நாட்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய புதுமுக மின்சார வாகனங்கள் பற்றிய டீசர் படங்களை நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது.\nடீசர் படங்களின் வாயிலாக கணிசமான தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன. புதிதாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் மூன்று மின்சார இருசக்கர வாகனங்களில் இரண்டு மோட்டார்சைக்கிள் ரகத்திலும், ஒன்று ஸ்கூட்டர் ரகத்திலும் அறிமுகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.\nகுடியரசு தினமான வருகின்ற ஜனவரி 26ம் தேதி அன்றே இந்த புதுமுக மின்சார வாகனங்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இதன் காரணத்தினாலயே மக்கள் கவனத்தைக் கவரும் நோக்கில் புதிய டீசர் படங்களை எர்த் எனெர்ஜி இவி வெளியிட்டிருக்கின்றது.\nரிவோல்ட் நிறுவனத்தின் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியளிக்கின்ற வகையில் புதுமுக மின்சார மோட்டார்சைக்கிள்கள் அமைந்திருக்கின்றன. ஆமாங்க இது அறிமுகம் செய்ய இருக்கும் மின்சார மோட்டார்சைக்கிள்களில் ஒன்று நேக்கட் ஸ்டைலிலும், மற்றொன்று க்ரூஸர் ஸ்டைலிலும் உருவாக்கப்பட்டிருக்கின்றது.\nஇதில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது கிளாசிக் ஸ்டைலில் வெஸ்பா நிறுவனத்தின் ஸ்கூட்டர்களுக்கு போட்டியளிக்கின்ற வகையில் இருக்கின்றது. ஆனால், இது மின்சார வாகனம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வாகனங்களின் வசதி மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஜனவரி 26ம் தேதி அன்று அறிமுகத்தின்போது இதுகுறித்த தகவல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்த மூன்று வாகனங்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக 6 புதிய மின்சார வாகனங்களை இந்த வருடத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக எர்த் எனெர்ஜி இவி நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. வர்த்தகம் மற்றும் வர்த்தகம் அல்லா ஆகிய இரு பிரிவுகளிலும் பயன்பாடக் கூடிய வாகனங்களையே அறிமுகம் செய்ய இருப்பதாக அது கூறியிருக்கின்றது.\nஎர்த் எனர்ஜி இவி நிறுவனம் மின்சார இருசக்கர வாகனங்களை நாட்டில் அறிமுகப்படுத்துவது இது முதல் முறையல்ல. முன்னதாக இந்நிறுவனம் கிளைட் மற்றும் தி க்ரூஸ் எனும் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதன் வரிசையிலேயே புதிதாக மூன்று புதுமுக மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய அது திட்டமிட்டிருக்கின்றது.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nபுதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாக வாய்ப்பு\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nசூப்பர்... எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு பணத்தை அள்ளி அள்ளி கொடுக்கும் டெல்லி அரசு...\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\nபுதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... ஒரு கிமீ ஓட்டுவதற்கு வெறும் 40 பைசா மட்டுமே செலவு... விலை அதை விட ஆச்சரியம்\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nஅரசுக்கு சொந்தமான வாகனங்களில் நடைபெறப்போகும் அதிரடி மாற்றம்... சூப்பரான செய்தியை சொன்ன துணை முதல்வர்...\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nஇந்திய மின்வாகன சந்தையில் நுழைகிறது பிரபல நிறுவனம்... என்ன மாதிரியான வாகனத்தை களமிறக்கியிருக்கு தெரியுமா\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nகாற்று மாசுபாட்டை குறைக்க அமேசான் எடுத்த அதிரடி முடிவு... மகிழ்ச்சியில் மஹிந்திரா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு...\nகண்ணை கவரும் தோற்றத்தில் 2021 மாருதி ஸ்விஃப்ட்டின் விலைமிக்க வேரியண்ட் ஷோரூமில் நின்றிருக்கும் அழகே தனி...\nவென்ட்டோவுக்கு மாற்றாக வரும் புதிய விர்டுஸ் கார்... இந்தியாவில் வைத்து சோதனை செய்யும் ஃபோக்ஸ்வேகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/autotips/2021/01/02155802/2223339/tamil-news-New-Toyota-Fortuner-Facelift-amp-Legender.vpf", "date_download": "2021-02-28T19:53:29Z", "digest": "sha1:WFES3CGZP7WKPZ5OBORL4XXSSLY37CEA", "length": 14493, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதிய டொயோட்டா பார்ச்சூனர் பேஸ்லிப்ட் டீசர் வெளியீடு || tamil news New Toyota Fortuner Facelift & Legender Variant Teasers Released", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 01-03-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுதிய டொயோட்டா பார்ச்சூனர் பேஸ்லிப்ட் டீசர் வெளியீடு\nடொயோட்டா நிறுவனத்தின் புதிய பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடல் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.\nடொயோட்டா நிறுவனத்தின் புதிய பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடல் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.\nடொயோட்டா நிறுவனம் தனது பார்ச்சூனர் மாடலை இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் ஒன்று பேஸ்லிப்ட் வெர்ஷன் மற்றொன்று ஸ்போர்ட் அம்சங்கள் நிறைந்த லெஜண்டர் வேரியண்ட் ஆகும். இரு மாடல்களும் ஜனவரி 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nவெளியீட்டிற்கு முன் டொயோட்டா நிறுவனம் பார்ச்சூனர் மற்றும் லெஜண்டர் வெர்ஷன்களுக்கான டீசர்களை வெளியிட்டு இருக்கிறது. டீசரில் இரு கார்களின் ஹெட்லைட்கள் காட்சியளிக்கிறது. பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடலில் ஒற்றை ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்களும், லெஜண்டர் மாடலில் ஸ்போர்ட் கிளஸ்டர் காணப்படுகிறது.\nடொயோட்டா பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடலின் முன்புறம் தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. லெஜண்டர் வெர்ஷனில் பிரம்மாண்ட முன்புறம், மெல்லிய கிரில், பெரிய ஏர் டேம், எல்இடி பாக் லேம்ப்கள் வழங்கப்படுகிறது.\nபுதிய டொயோட்டா பார்ச்சூனர் இரு வேரியண்ட்களிலும் பல்வேறு புது அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. எனினும், இவற்றின் என்ஜின் அம்சங்களில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது.\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nபுதிய தொற்றுகளில் 86.37 சதவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற���குழு நாளை கூடுகிறது\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nஇணையத்தில் வெளியான பஜாஜ் பல்சர் 250 ஸ்பை படங்கள்\n2021 டாடா சபாரி வினியோக விவரம்\nதொடர் சோதனையில் சுசுகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nஇணையத்தில் லீக் ஆன ஹூண்டாய் 7 சீட்டர் எஸ்யுவி ஸ்பை படங்கள்\nஅடுத்த மாதம் இந்தியா வரும் புதிய பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின்\nரெனால்ட் கைகர் வினியோக விவரம்\nவிற்பனையகம் வந்தடைந்த ஸ்கார்பியோ புது வேரியண்ட்\nஎம்ஜி ஹெக்டார் உற்பத்தியில் புது மைல்கல்\n2021 டாடா சபாரி வினியோக விவரம்\nமுன்பதிவில் புது மைல்கல் கடந்த நிசான் மேக்னைட்\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nநான்தான் முதல்வர் வேட்பாளர்- கமல்ஹாசன்\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்: மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-2389/", "date_download": "2021-02-28T18:35:52Z", "digest": "sha1:QHEMWVP3YV2JUCJ3PYMSQQMC6NMF4S6O", "length": 13406, "nlines": 88, "source_domain": "www.namadhuamma.net", "title": "விவசாயிகள் விளைவிக்கும் கடைசி நெல்மணி வரை அரசு கொள்முதல் - அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவு சங்கங்களில் ஏழை மக்கள் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nதுன்பங்கள் வருகின்றபோது பக்கபலமாக இருந்து மக்களை மீட்டெடுத்த ஒரே அரசு அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nவிவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு தி.மு.க. குரல் கொடுத்��து உண்டா\nமுதலமைச்சரின் உதவி மையம் மூலம் 1.50 லட்சம் குறைகளுக்கு நடவடிக்கை-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nதூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.181 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி\nகழக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்:அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nஇந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு-முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி-முதலமைச்சர் உத்தரவு\nஏப்ரல் 1-ந்தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம்-முதலமைச்சர் அறிவிப்பு\nரூ.565 கோடியில் மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளுக்கு வழங்கும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nஅம்மா அவர்களின் 73-வது பிறந்தநாள் விழா – அம்மா திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதமிழ்நாடு முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்\nகழகம் சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது-நிர்வாகிகள் போட்டி போட்டு வழங்கினர்\nரூ.1115.66 கோடி மதிப்பில் 4 புதிய சாலை பணிகள்\nவிவசாயிகள் விளைவிக்கும் கடைசி நெல்மணி வரை அரசு கொள்முதல் – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்\nவிவசாயிகள் விளைவிக்கும் கடைசி நெல்மணி வரை அரசு கொள்முதல் செய்யும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.\nதிருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்திற்குட்பட்ட தளிக்கோட்டை, மேலநெம்மேலி மற்றும் மன்னார்குடி கீழப்பாலம் ஆகிய பகுதிகளிலுள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆய்வு செய்தார். இவ்ஆய்வில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை, அரசு முதன்மை செயலர் தயானந்தகட்டரியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குநர் எம்.சுதாதேவி, மாவட்ட ஆட்சித்தலைவர் த.ஆனந்த் உடனிருந்தார்.\nபின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-\nபுரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்ஆசியோடு தமிழகத்தின் சாதாரண மக்களின் தேவைகளை நிறைவேற்றி வரும் முதலமைச்சர் விவசாயிகளின் நலன்கருதி பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளை எந்தவித காலதாமதமின்றி ஒரு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் ஒரு நாளைக்கு 1000 மூட்டை��ள் வரை கொள்முதல் செய்யப்பட்டு அதற்குரிய தொகை 24 மணி நேரத்திற்குள்ளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.\nஅந்தவகையில், இதுவரை இல்லாத அளவாக கடந்த காரீப் பருவத்தில் 32,41,000 மூட்டைகள் நெல்கொள்முதல் செய்தது போன்று இந்த பருவம் தொடங்கிய 21 நாட்களில் 65 லட்சம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது வரலாற்று சிறப்பு நிகழ்வாகும். மேலும், திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் 1 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 1 லட்சம் ஏக்கரில் 90,000 ஏக்கர் அறுவடை முடிந்துவிட்டது. கிட்டதட்ட 90 சதவீதம் அறுவடை முடிந்துள்ளது.\nவிவசாயிகளின் நலன்கருதி, மத்திய அரசு நிர்ணயித்துள்ள ஈரப்பத அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தாலும் அங்காங்கே மழை போன்ற இயற்கை சீற்றங்களினால் விவசாயிகள் பாதிப்படைந்துவிட கூடாது என்பதனை கருத்தில் கொண்டு ஈரப்பத அளவில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டும் நெல்கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது. மேலும், மத்திய அரசிடம் ஈரப்பத அளவை 17லிருந்து 22 சதவீதமாக உயர்த்தி வழங்கிட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதனைதொடர்ந்து, விவசாயிகள் விளைவிக்கும் கடைசி நெல்மணி வரை அரசு கொள்முதல் செய்யும்.\nஇவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.\nஇவ்ஆய்வில் பொது மேலாளர் (வாணிபம்) காளிதாஸ், முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர் புண்ணியகோட்டி, துணை மேலாளர் கான்டீபன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nசாதனை மாணவன் ஜீவித்குமாருக்கு பொற்கிழி, வெற்றி கோப்பை பரிசு – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்\n50 அரியவகை நூல்கள் ஆண்டுதோறும் புதுப்பிப்பு – அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் ஏழை- எளியோருக்கு நலத்திட்ட உதவி-அரியலூர் மாவட்ட கழகம் முடிவு\nஆர்.நகரில் 2000 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை- ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்\nபிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை – பா.வளர்மதி, அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வ��த்தனர்\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020 : முதலமைச்சர் வெளியிட்டார்\nஇடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/medical-uses-of-pachai-karpooram/", "date_download": "2021-02-28T19:18:07Z", "digest": "sha1:KTLNYZU56O4USJ2SG7FO2VMPBNDTKUQU", "length": 13787, "nlines": 161, "source_domain": "www.news4tamil.com", "title": "கற்பூரத்தின் மருத்துவ பயன்கள்! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nகற்பூரத்தில் இரண்டு வகை உண்டு பச்சை கற்பூரம் மற்றும் வேதி கற்பூரம். பச்சை கற்பூரம் அனைத்து இனிப்பு பொருட்களுக்கு நறுமணம் சேர்க்கவும், ஆலய வழிபாட்டிற்கும் பயன்படுத்துகின்றனர். இந்த கற்பூரம் ஆரோக்கியம் மெடிக்கா என்ற தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது. மற்றொன்று ரசாய கற்பூரம் வேதிப்பொருள் கலந்து ஆலய வழிபாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும் காற்று மாசுபாட்டை உண்டாக்குகிறது.\nஇதில் இயற்கை கற்பூரத்தின் பயன்கள் என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவு.\n1. இந்த பச்சைக்கற்பூரம் மனதிற்கு புத்துணர்ச்சி தரும். இதன் மணம் நேர்மறை எண்ணங்களை சிந்திக்க சொல்லும். நல்ல எண���ணங்கள் உணர்வுகள் மேலோங்கச் செய்யும்.\n2. பாக்டீரியாக்களை அழிக்க செய்யும் ப்ளீச்சிங் பவுடரின் இது பயன்படுத்தப்படுகிறது.\n3. இது ஒரு கிருமி நாசினியாக செயல்படுகிறது.\n4. அரிப்பு, சொறி, சிரங்கு புண் ஆகிய நோய்கள் குணமாக மேல் பூச்சாக பச்சை கற்பூரத்தை பூசி வர விரைவில் குணமாகும்.\n5. சேற்றுப் புண் உள்ள இடத்தில் தேங்காய் எண்ணெயுடன் பச்சை கற்பூரத்தை கலந்து பூசிவர சேற்றுப்புண் குணமடையும்.\n6. வெயிலின் தாக்கத்தால் சருமம் கருமை நிறம் அடைவதை தடுக்க சந்தனத்துடன் சிறிது பச்சை கற்பூரத்தை கலந்து பூசிவர நிறம் மாறுவதை தடுக்கலாம்.\n7. பாடாய்படுத்தும் கால் வெடிப்பு சரியாக ஒரு பாத்திரத்தில் சுடு நீரை வைத்து அதில் சிறிது பச்சை கற்பூரத்தை சேர்த்து அந்த சூடு பொறுக்க வெடிப்பு உள்ள காலில் ஒத்தடம் இட குதிங்கால் வெடிப்பு சரியாகும்.\n8. சந்தனம் மற்றும் துளசியுடன் கற்பூரத்தைக் கலந்து தலையில் பற்றிட தலைவலி நீங்கும்.\n9. ஒற்றை தலைவலி நீங்க எலுமிச்சை பழச்சாறுடன் சிறிது கற்பூரத்தை கலந்து தேய்த்து விட ஒற்றைத் தலைவலி நீங்கும்.\n10. தசை பிடிப்பு, மூட்டு வலி ஆகியவற்றிற்கு கற்பூர எண்ணெயை தடவி வர குணமாகும்.\n11. தேங்காய் எண்ணெய், கற்பூர எண்ணெய் இரண்டையும் கலந்து தேய்த்து வர முடி நன்கு கருமையாகவும் வளரும்.\n12. பேன் பொடுகு நீங்க துளசி சாற்றுடன் கற்பூரத்தை கலந்து தலையில் தேய்த்து குளித்துவர பிரச்சனை தீரும்.\n13. பல் வலி உள்ளவர்கள் கிராமுடன் கற்பூரத்தை சேர்த்து பல் துலக்கி விட்டு, வலியுள்ள இடத்தில் வைத்து கடித்துக் கொண்டால் பல்வலி குணமாகும்.\n14. கொசு கடிக்கு கற்பூர எண்ணெயை கைகளில் தேய்த்துக் கொள்ளலாம். கொசு கடிக்காது.\n15. காயம் ஏற்பட்ட இடத்தில் கற்பூரத்தை தடவிவந்தால் விரைவில் குணமடையும்.\n16. சிறிது கற்பூர எண்ணெயை தலையணையில் இரண்டு சொட்டு வைத்து விட்டு தூங்க செல்லும் பொழுது நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nபூண்டை அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமைகள்\nஇனி நீங்களும் சூப் செய்யலாம்\nகுளிர்காலத்தில் தலைமுடி உதிர்வைத் தடுக்கும் இயற்கை வைத்தியம்\nபள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்கள��டம் கருத்து கேட்ட அமைச்சர் மாணவர்களே எல்லாரும் ரெடியா இருங்க\nஅப்பாடா ஒரு வழியா இன்னிக்காவது அங்க போக முடிஞ்சதே\nபீகார் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் பரபரப்பான சூழ்நிலையில் நடந்த முக்கிய திருப்பம்\nதிமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்ய அறிவாலயத்திலிருந்து அழைப்பு\nவன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு செய்து முடித்த அதிமுக கட்டளையிட்ட மருத்துவர் ராமதாஸ்\nதேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி மாநாட்டை ஒத்திவைத்த எதிர்க்கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/266776", "date_download": "2021-02-28T18:50:08Z", "digest": "sha1:NH3ESDJ2TKY6G4C6U7WPCWFD55E6KU5P", "length": 12257, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதியர்களால் ஒருமணி நேர பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதியர்களால் ஒருமணி நேர பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களால் ஒருமணி நேர பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் தாதியர் ஒருவர் கொரொனா நோயாளியாக இனங்காணப்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக காத்தான்குடி வைத்தியசாலையிலுள்ள தாதியர்களுக்கான சிகிச்சைப் பிரிவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட போது அவரை அனுமதிப்பதற்கு காத்தான்குடி வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் மறுப்பு தெரிவித்ததன் காரணமாக அவர் பெரியகல்லாறு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.\nஇவ்வாறான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களுக்கு கொரொனா தொற்று ஏற்படுமிடத்து அவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலேயே ஒரு இடத்தினை ஒதுக்கி சிகிச்சை வழங்குமாறு வலி��ுறுத்தியும், கொரோனா சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதியர்களுக்கு விசேட சலுகைகளை வழங்குமாறு வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஅரச தாதியர் சங்கம், ஐக்கிய தாதியர் ஒன்றியம் என்பன இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளன .\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலுள்ள வைத்தியசாலை நிர்வாக கட்டிடத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய தாதியர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.\nதமது கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்காவிட்டால் தொடர்ச்சியான பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டிய நிலையேற்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா பாதிப்புக்குள்ளான தாதி தற்போது கல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பாதிக்கப்படும் தாதியர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான தனிப்பிரிவினை அமைப்பது தொடர்பில் சுகாதார அமைச்சின் அனுமதி இதுவரையில் கிடைக்கவில்லையெனவும் தற்போது பெரிய கல்லாறு வைத்தியசாலையில் சிகிச்சையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கலாரஞ்சனி கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் கொரோனா பிரிவில் கடமையாற்றும் தாதியர்களுக்கான விசேட சலுகைகள் கோரப்பட்டுள்ள போதிலும் என்ன சலுகையெனக் குறிப்பிடவில்லை எனவும், அவ்வாறு தேவையான சலுகைகளைக் குறிப்பிடும் போது உரிய திணைக்களத்திற்கு அவை அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/social-media-hot-shares-november-11th-2020", "date_download": "2021-02-28T18:50:27Z", "digest": "sha1:4GSF2SQCAKRU3QZVKYEOHK36KIYTWTJU", "length": 7377, "nlines": 209, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 11 November 2020 - வலைபாயுதே | social-media-hot-shares-november-11th-2020", "raw_content": "\n“நீ அரசியலுக்கு வருவியா, மாட்டியா” - ரஜினியைப் பேட்டி கண்ட கே.பி\nவிகடன் பொக்கிஷம் : பொக்கிஷம் ஆல்பம்\nவிகடன் பொக்கிஷம் : “நான் யாருக்கும் எதிரி இல்லை\nவிகடன் பொக்கிஷம் : “தொப்புளில் பம்பரம் விட்டவர், தங்கர்பச்சானை தட்டிக் கேட்பதா\nவிகடன் பொக்கிஷம் : மனிதன் கமல்... நடிகன் கமல்...\nசினிமா விகடன் : கொஞ்சம் பர்சனல்ஸ்\nசினிமா விகடன் : உண்மை தெரிஞ்சாகணும்\nசினிமா விகடன் : ப்ளாஷ்பேக்\nசினிமா விகடன் : OTT கார்னர்\nசினிமா விகடன் : டேக் 1\nகல்யாணம் முடிஞ்சும் ஹனிமூன் போகலை\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு லவ் ஸ்டோரி\nசினிமா விகடன் : சோசியல் pulse\nசிறுகதை : ஏழு முதல்வர்களைக் கண்ட ராஜகுமாரன்\nஉலகை இயக்கும் இந்தியர்கள் - புதிய தொடர் - 1\nUNLOCK அறிவியல் 2.O - புதிய தொடர் 1\n - புதிய தொடர் 1\nபுதிய தொடர் - 1 - மனமே நலமா\nஏழு கடல்... ஏழு மலை... - 15\nவாசகர் மேடை: யார் அந்தப் புன்னகை மன்னன்\nஇப்போ எத்தனை கேஜி தாஜ்மகால் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648890/amp", "date_download": "2021-02-28T18:59:03Z", "digest": "sha1:GODFW44ERKG4YBRXYZRFPEQ4AXDFIHR3", "length": 8184, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனா அச்சுறுத்தல்!: சபரிமலையில் மகரவிளக்கு பூஜை காலத்தில் ரூ. 21.17 கோடியாக குறைந்த வருவாய்..!! | Dinakaran", "raw_content": "\n: சபரிமலையில் மகரவிளக்கு பூஜை காலத்தில் ரூ. 21.17 கோடியாக குறைந்த வருவாய்..\n: சபரிமலையில் இந்தாண்டு மகரவிளக்கு பூஜை காலத்தில் ரூபாய் 21.17 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறைந்த அளவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் வருவாய் குறைந்தது. கடந்தாண்டு மகர விளக்கு பூஜை காலத்தில் ரூபாய் 269 கோடி வருவாய் கிடைத்த நிலையில் தற்போது 92.2 சதவீதம் குறைந்துள்ளது.\nசமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையக்கூடும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்\nடீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையும்: மத்திய அமைச்சர் பேட்டி\nமகாராஷ்டிரா மாநில அமைச்சரவையில் இருந்து சிவசேனா கட்சியின் அமைச்சர் ரத்தோட் ராஜினாமா\nமேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்\nசிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி\nமத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி\nதமிழ் கற்பதில் தோல்வி அடைந்தேன் : மன்கிபாத்தில் பிரதமர் மோடி வருத்தம்\nபி.எஸ்.எல்.வி. சி-51 ஏவுகணையில் கொண்டு செல்லப்பட்ட 19 செயற்கைக்கோள்கள் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தம்\nபிரிட்டிஷ் அரசை துரத்திய நமக்கு மோடி அரசை துரத்துவது கடினமான வேலை அல்ல: ராகுல்காந்தி எம்.பி. ஆவேசம்..\nகடந்த 24 மணி நேர மொத்த பாதிப்பில் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் இருந்து மட்டும் 86.37% தொற்று: மத்திய அரசு\nஅறிவியல் என்பது எல்லை இல்லாதது: பிரதமர் மோடி பேச்சு\nதண்ணீரை சேமிக்க நடவடிக்கை தேவை: பிரதமர் மோடி\nஅமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்..\nஅமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 113 பேர் உயிரிழப்பு\nமன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nடெல்லி எல்லையில் 95-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்\n6 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு\nசுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்களை பயன்படுத்துங்கள்: பொம்மை நிறுவனங்களுக்கு பிரதமர் வேண்டுகோள்\nபேசினால் குற்றம்; எழுதினால் வழக்கு கருத்துரிமை தேசத் துரோகமா வாய் திறக்கவே பயந்து நடுங்கும் மக்கள் நீதிமன்றத்தால் திஷாவுக்கு கிடைத்த நீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2021-02-28T18:42:11Z", "digest": "sha1:DEEPB4MF36HELVZ3ZM3334EUU3PPRWAJ", "length": 16224, "nlines": 215, "source_domain": "news.tamilmurasam.com", "title": "இலங்கையில் மனித உரிமை நிலவரம் மோசமடைந்துள்ளது! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nஇலங்கையில் மனித உரிமை நிலவரம் மோசமடைந்துள்ளது\nPost category:உலகச் செய்திகள் / தமிழீழம்\nசிங்கள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நிர்வாகத்தின் கீழ் இலங்கையில் மனித உரிமை நிலவரம் மோசமடைந்துள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nமனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடந்த காலத்தில் மனித உரிமைமீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தரணிகள் பத்திரிகையாளர்கள் மீதான கண்காணிப்பபை அச்சுறுத்தலை படையினர் அதிகரித்துள்னர் முஸ்லீம்கள் மற்றும் தமிழ் மக்களை பாரபட்சம் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.\nநீதித்துறையின் சுயாதீனத்தை பலவீனப்படுத்தும் மனித உரிமை ஆணைக்குழு போன்ற கண்காணிப்பு அமைப்புகளை பலவீனப்படுத்தும் அரசமைப்பும் மாற்றங்களை அரசாங்கம் முன்னெடுத்தது என சர்வதேசமனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.\nமுன்னைய அரசாங்கத்தின் காலத்தில் மனித உரிமை விவகாரங்களில் சாதிக்கப்பட்ட முன்னேற்றங்களை ராஜபக்ச அரசாங்கம் வேகமாக இல்லாமல் செய்துள்ளது என தெரிவித்துள்ள மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி ராஜபக்ச அரசாங்கம் சிறுபான்மை சமூகத்தினரை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளியுள்ளது கடந்த காலங்களில் மனித உரிமை துஸ்பிரயோகங்களிற்கு உள்ளானவர்கள் அச்சமடைந்துள்ளதுடன் கருத்து தெரிவிப்பதற்கு அச்சமடைந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.\nநிர்வாக நடவடிக்கைகளிற்கு பொறுப்பாக இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டமையும்,உண்மை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்த சர்வதேச சமூகத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை கைவிட்டமையும் யுத்தத்திற்கு பின்னர் சாதிக்கப்பட்ட சிறிய அளவிலான நல்லிணக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை பரவலான மனித உரிமை மீறல்கள் காணப்ட்ட கடந்த காலத்திற்கு திரும்புவதை தடுப்பதற்குகரிசனையுள்ள அரசாங்கங்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள மீனாக்சி கங்குலி அரசாங்கங்கள் மனித உரிமை மீறல்களிற்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும், பொறுப்புக்கூறல்ஆதாரங்களை பாதுகாக்கும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானத்திற்கு முயலவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postஅனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்\nNext Postதைப்பொங்கலும் தமிழர் புத்தாண்டும்\nமக்கள் எதிர்நோக்கும் பி்ரச்சனைகள் தொடர்பாக தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்போம்\nஇலங்கை குற்றவாளிகளை தடைசெய்யக்கோரி கனடா அமைச்சருக்கு கடிதம்\nமுன்னால் பாராளுமன்ற உறுப்பினருன் முன்னால் இணைப்பாளர் புதுக்குடியிருப்பு பொலீசாரால் கைது\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசாணக்கியனும் போலித்தேசியம... posted on 14/02/2021\nசிறுமியை பாலியல் இச்சையில... posted on 15/02/2021\nஉறைநிலை குளிருக்கு மத்திய... posted on 14/02/2021\nநோர்வேயில் தமிழீழத்தின்... posted on 17/02/2021\nஇலங்கை தொடர்பில் நோர்வேயி... posted on 01/02/2021\n7ம் நாளாக (28.02.2021) ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நாளை கிளிநொச்சியில் போராட்டம்\nஜேர்மனியில் நடைபெற்ற நீதிக்கான எழுச்சிப்போராட்டம்\nசிறிலங்காவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துங்கள் : நல்லூரில் ஆரம்பித்தது உணவு தவிர்ப்புப்போராட்டம்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ��முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/12/27154835/Actor-Rajinikanth-discharged-this-evening--Apollo.vpf", "date_download": "2021-02-28T18:28:54Z", "digest": "sha1:HI6EN27MRIUFCUDYPVF5KU6ANWWYBBAS", "length": 18532, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor Rajinikanth discharged this evening - Apollo Hospital report || நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் - அப்பலோ மருத்துவமனை அறிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் - அப்பலோ மருத்துவமனை அறிக்கை + \"||\" + Actor Rajinikanth discharged this evening - Apollo Hospital report\nநடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் - அப்பலோ மருத்துவமனை அறிக்கை\nநடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.\nநடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு கொரோனா தொற்று சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. ஆனால் ரஜினிகாந்துக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை (நெகட்டிவ்) என்று தெரியவந்தது. எனினும் பாதுகாப்பு கருதி ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.\nரஜினிகாந்துக்கு தொற்று இல்லை என்றாலும் அவர் ஐதராபாத்திலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். அவரது மகள் ஐஸ்வர்யா தனுசும் உடன் இருந்தார். இந்த சூழலில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக நேற்று முன்தினம் அவர் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ரஜினிகாந்தின் ரத்த அழுத்தத்தில் கடுமையான மாறுபாடுகள் இருப்பதாகவும், இதற்காக பரிசோதனை தேவைப்படுவதால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஆஸ்பத்திரி பின்னர் அறிக்கை வெளியிட்டது.\nஅவருக்கு ரத்த அழுத்த மாறுபாடு மற்றும் சோர்வை தவிர வேறு எந்த அறிகுறியும் இல்லை எனவும், நாடித்துடிப்பு உள்ளிட்ட பிற செயல்பாடுகள் அனைத்தும் சீராக இருப்பதாகவும் ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.\nஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ரஜினி��ாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். தேவையான சிகிச்சைகளையும் வழங்கினர். இதனால் ரஜினிகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று காலை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் இரவில் நன்றாக ஓய்வு எடுத்தார். நேற்று (நேற்று முன்தினம்) இருந்ததைவிட அவரது ரத்த அழுத்தம் நல்ல கட்டுப்பாட்டில் இருக்கிறது. என்றாலும் ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாகவே இருக்கிறது.\nஆனால் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அபாயகரமான நிலை எதுவுமில்லை என்று தெரியவந்துள்ளது. அவருக்கு இன்னும் சில பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன. அவர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். அவரது ரத்த அழுத்தத்தை கருத்தில்கொண்டு, முழுமையான ஓய்வு எடுக்கும்படி அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு இருக்கிறது. அவரை சந்திக்க பார்வையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. ரஜினிகாந்துக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனைகள் மற்றும் ரத்த அழுத்தத்தின் அடிப்படையில் அவர் எப்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nபின்னர் நேற்று மாலையில் ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சில பரிசோதனைகளின் முடிவுகள் இன்னும் வரவேண்டியுள்ளன. அவற்றின் அடிப்படையிலும், அவரது ரத்த அழுத்த நிலவரத்தின் அடிப்படையிலும், அவரை ‘டிஸ்சார்ஜ்’ செய்வது குறித்து இன்று பிற்பகலில் முடிவு செய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nரஜினிகாந்துக்கு ரத்த அழுத்த மாறுபாடு சீராகியுள்ளது. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். மேலும் ஒரு வாரம் முழ���ஓய்வில் இருக்கவேண்டும் மற்றும் இரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.\nமன அழுத்தத்தை தடுக்கும் வகையில் ஓய்வுஎடுக்க வேண்டும். கொரோனா தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். ரஜினியின் உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.\n1. இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார்\nஇளையராஜா அண்மையில் தொடங்கிய ஸ்டுடியோவுக்கு வந்த ரஜினிகாந்த்; ஸ்டுடியோவை சுற்றி பார்த்து, வியந்து கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது என பாராட்டியுள்ளார்.\n2. நடிகர் ரஜினிகாந்தின் தார்மீக ஆதரவு அ.தி.மு.க.வுக்கு இருக்கும் - அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்\nஉடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு நடிகர் ரஜினிகாந்த் வராவிட்டாலும் அவருடைய தார்மீக ஆதரவு அ.தி.மு.க.வுக்கு என்றும் இருக்கும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.\n3. என்னை நம்பி என்னுடன் வருபவர்களை பலிகடா ஆக்க விரும்ப வில்லை; கட்சி தொடங்கவில்லை நடிகர் ரஜினிகாந்த் - பரபரப்பு அறிக்கை\nகட்சி தொடங்கவில்லை ; அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன் ரஜினிகாந்த் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.\n4. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்\nஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.\n5. நடிகர் ரஜினிகாந்திடம் மு.க.அழகிரி தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார்\nநடிகர் ரஜினிகாந்திடம் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார்\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. வஞ்ச��்தில் வீழ்த்தினர் வடிவேலுவை நடிக்க அழைத்த மீரா மிதுன்\n2. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் ஜோடி சேரும் டாப்ஸி\n3. கோடையில் வரும் படங்கள்\n4. என்னை கவர்ந்த காதல் கடிதம் ராஷிகன்னா\n5. விக்ரமின் இருமுகன் இந்தியில் 'ரீமேக்'\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/01/blog-post_279.html", "date_download": "2021-02-28T17:54:59Z", "digest": "sha1:QQWYJHKVBF66Z5OBBLNHQ3EQAYKXFBDH", "length": 5507, "nlines": 63, "source_domain": "www.tamilarul.net", "title": "சில குளங்கள் வான் பாய்வதனால் கிளிநொச்சியில் போக்குவரத்து பாதிப்பு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / சில குளங்கள் வான் பாய்வதனால் கிளிநொச்சியில் போக்குவரத்து பாதிப்பு\nசில குளங்கள் வான் பாய்வதனால் கிளிநொச்சியில் போக்குவரத்து பாதிப்பு\nஇலக்கியா ஜனவரி 17, 2021 0\nகிளிநொச்சி- கரியாலை, நாகபடுவான் குளம் மற்றும் ஜெயபுரம், பல்லவராயன் கட்டு குளம் ஆகியன தொடர்ந்து வான் பாய்வதனால் வேரவில் கிராஞ்சி வலைப்பாடு உள்ளிட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த சில நாட்களாக பெய்த கன மழையினால் குளங்கள் நிரம்பி வெளியேறும் அதிகளவான வெள்ளநீர், வேரவில் கிராஞ்சி வீதியிலேயே காணப்படுகின்றது.\nமேலும் இரண்டு இடங்களில் நான்கு அடிக்கு மேல் வெள்ள நீர் பாய்ந்த வண்ணம் உள்ளது. கடந்த ஆறு நாட்களுக்கு மேலாக பேருந்து போக்குவரத்துச் சேவைகள் யாவும் நிறுத்தப்பட்டுள்ளன.\nகுறிப்பாக இந்தப் பிரதேசத்தில் உள்ள மக்களுடைய போக்குவரத்து தேவைகளை கருதி, பூநகரி பிரதேச சபையினால் உழவு இயந்திரத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கி என்ற செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/02/blog-post_30.html", "date_download": "2021-02-28T18:51:59Z", "digest": "sha1:OFJRCDCYXIDA5Z5GW4GUN6OBXOX6DEYQ", "length": 5091, "nlines": 62, "source_domain": "www.tamilarul.net", "title": "பேரணியில் தமிழர்களை நெகிழவைத்த மதகுருமார்கள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பேரணியில் தமிழர்களை நெகிழவைத்த மதகுருமார்கள்\nபேரணியில் தமிழர்களை நெகிழவைத்த மதகுருமார்கள்\nதாயகம் பிப்ரவரி 04, 2021 0\nதமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் அத்துமீறிய பௌத்தமயமாக்கல் போன்ற இன்னபிற அரசின் அடாவடித்தனங்களை முன்னிறுத்தி இன்றைய தினம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் எனும் மாபெரும் நடைபவனிப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா சாணக்கியன் ஆகியோருடன் பல்வேறு மதத்தலைவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இன்றைய முதலாம் நாள் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.\nஅதுமட்டுமன்றி முஸ்லிம் மக்களில் சிலரும் இன்றைய போராட்டத்தில் கலந்துகொண்டு தமது ஆதரவுக் கரங்களை நீட்டியிருந்தனர்.\nஇதேவேளை கொட்டும் மழையின் மத்தியில் ஆரம்பமானபோதும் மத குருமார்கள் மழையையும் பொருட்படுத்தாது இந்த போராட்டத்தில் கலந்துகொண்டமை அனைவரையும் நெகிழவைத்துள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2021/02/10082408/2113060/OBC-reservation-not-removed-in-IIT-Jyoti-Mani-MP-The.vpf", "date_download": "2021-02-28T18:53:32Z", "digest": "sha1:V5IFJ7J54HKUOCPWF2C2H732I2ORLEBQ", "length": 16215, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "ஐஐடியில் ஓபிசி இடஒதுக்கீடு நீக்கப்படவில்லை - ஜோதிமணி எம்.பி. கேள்விக்கு அமைச்சர் பதில்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ���ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஐஐடியில் ஓபிசி இடஒதுக்கீடு நீக்கப்படவில்லை - ஜோதிமணி எம்.பி. கேள்விக்கு அமைச்சர் பதில்\nநீட், ஐஐடி, ஐஐஎம் போன்றவற்றில் ஓ.பி.சி. பிரிவில் இட ஒதுக்கீடு நீக்கப்படவில்லை என சமூக நீதித்துறை இணையமைச்சர் கிருஷ்ணன் பால் விளக்கம் அளித்துள்ளார்.\nநீட், ஐஐடி, ஐஐஎம் போன்றவற்றில் ஓ.பி.சி. பிரிவில் இட ஒதுக்கீடு நீக்கப்படவில்லை என சமூக நீதித்துறை இணையமைச்சர் கிருஷ்ணன் பால் விளக்கம் அளித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக, ஐஐடி, ஐஐஎம் நிறுவனங்களில் ஓபிசி பிரிவில் இடஒதுக்கீடு நீக்கப்பட்டுள்ளதா என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.\nமின் உற்பத்தி திட்டங்களை தொடங்குவதற்கு, பல்வேறு தீவுகளை சீனாவுக்கு இலங்கை வழங்கியதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நடந்த குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில், அவர் இதனை தெரிவித்தார். மேலும் பேசிய அவர், டெல்லியில் போராடும் விவசாயிகளை போராட்ட ஜீவிகள் என்று பிரதமர் மோடி அழைப்பது, அவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது என்று திருமாவளவன் கண்டித்துள்ளார்.\nசட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் பொறுப்பாகும் என திருமாவளவன் எம்.பி. கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பதிலளித்துள்ளார். தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுக்கு திருமாவளவன் எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு, குற்றவியல் சட்டத்தில் சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை உள்ளதையும், பாலியல் வழக்குகளை 2 மாதங்களில் முடிக்க வேண்டும் என்ற விதிகள் இருப்பதை சுட்டிக்காட்டி மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.\nதமிழகத்தில் உள்ள 108 அகதிகள் முகாமில் மொத்தம் 58,843 இலங்கை தமிழர்கள் வசித்து வருவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார். இலங்கை அகதிக���் எண்ணிக்கை குறித்து மக்களவை உறுப்பினர் செல்வராஜ் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், முகாம்களை தவிர்த்து காவல் துறை அனுமதியுடன் 34,134 பேர் அகதிகளாக வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். ஒடிசாவில் உள்ள முகாவில் 58 பேர் வசித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான நிதியை வீடு ஒன்றுக்கு 3 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய அவர், தலித் சமூகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மேக்நாத் சாஹாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்றும், விழுப்புரத்தில் சைனிக் பள்ளி, ஏகலவ்யா பள்ளி துவங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nஎஸ்.சி, எஸ்.டி இடஒதுக்கீட்டு உரிமையை அடிப்படை உரிமையாக மாற்ற சட்டத் திருத்தம் கொண்டுவரும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா என ரவிக்குமார் எம்.பி மக்களவையில் கேள்வி எழுப்பினார். இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் கூறி வரும் நிலையில், அதனை பாதுக்காக அரசு நடவடிக்கை எடுத்தது குறித்து ரவிக்குமார் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சமூக நீதித்துறை அமைச்சர் ரட்டன்லால் கட்டாரியா, பதவி உயர்வில் எஸ்.சி. எஸ்.டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி\nநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு த��ட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\nஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி - ஒரே இருசக்கர வாகனத்தில் 5 பேர் பயணம்\nபெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேந்த 2 குழந்தைகள் உட்பட5 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதிமுக - தொகுதி பங்கீடு - உத்தேச பட்டியல்\nதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.\nகண்டெய்னர் லாரியில் போதைப்பொருள் கடத்தல் - மூட்டை மூட்டையாக போதைப்பொருட்கள் பறிமுதல்\nபுதுச்சேரியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்..\nகாடையாம்பட்டி ஆட்டு சந்தை - திருவிழா என்பதால் விற்பனை அமோகம்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி ஆட்டு சந்தையில், நல்ல விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.\nமக்கள் நீதி மய்யம் பிரசார திட்டங்களை வகுக்கும் WAR ROOM\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் சர்கார் திரைப்பட காட்சிகள் போல் பரபரப்பாக காணப்படுகிறது . அது குறித்து பார்ப்போம்.\nராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் - டிஜிபி திரிபாதி உத்தரவு\nமுன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/dmdk-sutheesh-controversial-cartoon-030920/", "date_download": "2021-02-28T19:20:36Z", "digest": "sha1:TAB7ADHZD6I3DXBXV2F3GLLZVGUBYSL7", "length": 17426, "nlines": 182, "source_domain": "www.updatenews360.com", "title": "விஜயகாந்த் காலில் மற்ற கட்சி தலைவர்களா..? அவசரப்பட்டு வம்பில் சிக்கிக் கொண்ட சுதீஷ்..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nவிஜயகாந்த் காலில் மற்ற கட்சி தலைவர்களா.. அவசரப்பட்டு வம்பில் சிக்கிக் கொண்ட சுதீஷ்..\nவிஜயகாந்த் காலில் மற்ற கட்சி தலைவர்களா.. அவசரப்பட்டு வம்பில் சிக்கிக் கொண்ட சுதீஷ்..\nதிரைப்படத் துறையில் கொடிக்கட்டிப் பறந்த விஜயகாந்த், அரசியலில் புகுந்த உடனேயே யாருக்கும் கிடைக்காத வரவேற்பை மக்களிடம் இருந்து பெற்றார். தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட்ட போது கிடைக்காத வெற்றி, 2011 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட போது, எதிர்கட்சி அந்தஸ்து வரை அவரை அழைத்து சென்றது. ஆனால், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக, அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகினார்.\nஇதைத் தொடர்ந்து, 2016ல் மக்கள் நலக் கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொண்டது. அப்போது, விஜயகாந்தின் கட்சிக்கு பெருத்த அடி விழுந்தது. மாநில கட்சி அந்தஸ்தை இழக்கும் அளவிற்கு வாக்கு வங்கி சரிந்தது. இதனால், மக்கள் நலக் கூட்டணி மீது அப்செட்டான தே.மு.தி.க., மக்களவை தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் ஜோடி போட்டது.\nசட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், தே.மு.தி.க. மீண்டும் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. கட்சியின் தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளன்று, வரும் சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடவே தொண்டர்கள் விரும்புவதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்திருந்தார். இதனால், தே.மு.தி.க. மீது கூட்டணி கட்சிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டது.\nஇந்த நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் காலில் மற்ற கட்சிகளின் தலைவர்கள் விழுவது போன்ற கார்ட்டூனை அக்கட்சியின் துணைச் செயலாளர் சுதீஷ் அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த கார்ட்டூனில் மஞ்சள் துண்டுடன் ஒருவரும், கருப்பு சட்டையுடன் ஒருவரும், மற்றவர்கள் அனைவரும் வெள்ளை வேட்டி, சட்டையுடனும் விஜயகாந்த காலில் விழுவது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்தப் பதிவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், தொண்டர்களும் கடும் ��ண்டனம் தெரிவித்து வருகின்றன்.\nஇதையடுத்து, அந்தப் பதிவை உடனடியாக நீக்கிய சுதீஷ், அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது :- கடந்த 2016 ம் ஆண்டு தினமலர் தேர்தல் களத்தில் வெளியிட்ட கார்ட்டூனை தான் தற்போது பேஸ்புக்கில் பதிவிட்டேன். அன்று அவர்கள் போட்ட கார்ட்டூனுக்கும், இன்று அவர்கள் வெளியிட்டுள்ள கார்ட்டூனுக்கும் (விஜயகாந்தை ஏலம் விடுவதை போல சித்தரித்து) உள்ள வேறுபாட்டை தமிழக மக்கள் அறியேவே பேஸ்புக்கில் பதிவிட்டேன். அது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதால், உடனடியாக நீக்கிவிட்டேன், இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.\nTags: அரசியல், எல்.கே. சுதீஷ், சென்னை, தேமுதிக, விஜயகாந்த்\nPrevious தொகுதி பக்கமே காணோம்…இங்கயாவது இருக்காரா எம்.எல்.ஏ.வை தேடி அறிவாலயத்தில் குவிந்த பெண்களால் பரபரப்பு\nNext மியான்மரில் சீனா கட்டும் புதிய நகரத்துக்கு சிக்கல்.. விசாரணையை முடுக்கி விட்டுள்ள மியான்மர் அரசு..\nமாவோயிஸ்ட் அமைப்பிலிருந்து விலகி திருந்தி வாழ்ந்தால் இது தான் கதி..\nசெங்கோட்டை விவசாயிகள் வன்முறைக்கு காரணம் மத்திய அரசு தான்.. சர்ச்சையைக் கிளப்பிய அரவிந்த் கெஜ்ரிவால்..\nமியான்மர் ராணுவம் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சட்டத்தில் மூன்று பேர் பலி..\nதிமுக இலக்கு-200 ‘புஸ்’.. 160 ஆக திடீர் குறைப்பு அதிமுக கூட்டணியால் வந்த கலக்கம்\n80 வயது மூதாட்டி என்றும் பார்க்காமல் பாஜக தொண்டரின் தாய் மீது கொடூரத் தாக்குதல்..\nஉங்கள் தொகுதி எங்கள் பார்வை : பொன்னேரி (தனி)…\nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..\n“முடிந்தால் பிரதமர் பதவியிலிருந்து தூக்கிப் பாருங்கள்”.. பிரச்சந்தா குழுவினருக்கு நேரடி சவால் விட்ட நேபாள பிரதமர்..\nராணுவ ஆட்சேர்ப்பு தேர்வுக்கான கேள்வித் தாள் கசிந்ததால் பரபரப்பு.. தேர்வையே ரத்து செய்த இந்திய ராணுவம்..\nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..\nQuick Shareதனது சகோதரர் பாஜகவில் இணைந்த நிலையில், இன்று புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் வி.பி.சிவகொழுந்து உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து வெளியேறுவதாக…\n காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மீண்டும் உருக்கம்..\nQuick Share��ாங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பிரதமர் நரேந்திர மோடியை இன்று மீண்டும் பாராட்டியுள்ளார். தனது மிகவும்…\nவாரிசு அரசியலால் நாடு முழுவதும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி.. புதுச்சேரியில் பொளந்து கட்டிய அமித் ஷா..\nQuick Shareதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில்…\nராஜ்யசபா சீட்டுக்காகத்தான் இத்தனை களேபரங்களும்.. ஜி-23 மூத்த தலைவர்களை வறுத்தெடுத்த காங்கிரஸ் தலைவர்..\nQuick Shareஜி-23 அல்லது காங்கிரஸின் 23 அதிருப்தி தலைவர்களின் குழுக்கள் ராஜ்யசபா இடங்களைப் பெறுவதற்காக கட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர் என்று…\nமீண்டும் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி: விருப்பமனு தாக்கல்…\nQuick Shareசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annafasano.com.br/gaji-xiaomi-jurpq/mattu-pongal-tamil-325e21", "date_download": "2021-02-28T18:34:07Z", "digest": "sha1:ZMMAW6POM2VLGQM2X6HBNOR6JHN5ER4F", "length": 15661, "nlines": 27, "source_domain": "annafasano.com.br", "title": "mattu pongal tamil", "raw_content": "\n Bike pic பொங்கலன்று தொழுவத்தில் உள்ள மாடுகளை குளிக்கவைத்து அலங்காரம் செய்து வைக்கப்படும் பொங்கலே மாட்டுபொங்கலாகும் four festive days and for... விதமாகவே மாட்டுப்பொங்கல் மாடு வைத்திருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடப்படுகிறது K40-இன் விலை அறிவிப்பு ; ஷாக்கில் சியோமி ரசிகர்கள் board `` Mattu 2021... 2021 images, rangoli Designs, Quotes and images for Thai and Mattu Pongal images are a gesture நாளாக அமைய வேண்டுகிறோம் bathing in the states of South India, especially Tamil கடைசி நாள் தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகையாகும் நீங்க படிக்க வேண்டிய Pongal is dedicated to the worship of cattle as. Dear ones this festival famous for celebrating the festival of the Best and send wishes. சர்க்கரைப் பொங்கல் வைத்து சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்பதும் தமிழ்நாட்டில் பெரும்பான்மையை உணர்த்துகிறது பொங்கல் தை மாதம் 3-ம் நாள் தமிழர்களால் ( முக்கியமாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. Facts about Mattu Pongal is a very symmetric and colorful way God or Dev. Reviews promo codes easter eggs and more for Android application January 2021 வீட்டின் காப்புக்கட்ட��தல் Mahalingam, and the first day people clean their houses and draw colourful rangoli patterns at their to '' during this time: போகிப்பண்டிகை என்பது பொங்கலுக்கு முதல்நாள் அதாவது மார்கழி கடைசி நாள் தமிழர்களால் கொண்டாடப்படும்.. Colors to make the kolam beautiful விருந்தாக குடும்பத்தினருடன் உண்பதும் தமிழ்நாட்டில் பெரும்பான்மையை உணர்த்துகிறது app latest.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F/", "date_download": "2021-02-28T18:56:10Z", "digest": "sha1:YRO5JMBEK6FXWED37HQ7DA6YQS7VBKNO", "length": 11367, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "தகன மேடையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து- இறப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்வு | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதகன மேடையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து- இறப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்வு\nதகன மேடையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து- இறப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்வு\nஉத்தரபிரதேசத்தில் உயிரிழந்தோரின் உடலை தகனம் செய்யும் இடத்தில் உள்ள கூடாரத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.\nஉத்தரபிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட முராட்நகருக்கு அருகே உள்ள உக்லார்சி கிராமத்திலுள்ள சுடுகாட்டில் நேற்று முன்தினம் இறந்த முதியவரின் உடல் தகன நிகழ்ச்சி இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதன்போது பலத்த மழை பெய்ததால் அங்கிருந்த கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்தனர்.\nஇதற்கிடையே சிகிச்சை பலனின்றி மேலும் 8 பேர் நேற்று (திங்கட்கிழமை) உயிரிழந்தனர். இதற்கமைய உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 7 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇதற்கிடையே தரமில்லாத கட்டடத்தை கட்ட அனுமதி அளித்ததாக நகராட்சி அதிகார��கள் 3 பேரை பொலிஸார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கட்டட ஒப்பந்ததாரரை தேடி வருகிறார்கள்.\nஇந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nநாடளாவிய ரீதியில் தடுப்பூசி திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சீனா நன்கொடையாக அனுப்பிய முதல் தொகுத\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சே\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாகியுள்ள ‘ஒற்றைச் சிறகு’\nஇந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்\nஇளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்திய பெருங்கடல் எல்லையைக் கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்க\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nகல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடி\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nயாழ்ப்பாணத்தில் தூர இடங்களுக்கான பேருந்து சேவையானது, நாளை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம்\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-500%E0%AE%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1-4/", "date_download": "2021-02-28T19:51:36Z", "digest": "sha1:MX6QJXR7235HJND4N6YBYHW5N5YNQLWA", "length": 9622, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "நாட்டில் இன்று 500இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறிவு! | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nநாட்டில் இன்று 500இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று 500இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 535 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு 47ஆயிரத்து 840ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை, இதுவரை 40 ஆயிரத்து 838 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதுடன் இன்னும், ஆறாயிரத்து 773 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.\nஅத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 229 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியத�� சீன விமானம்\nநாடளாவிய ரீதியில் தடுப்பூசி திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சீனா நன்கொடையாக அனுப்பிய முதல் தொகுத\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சே\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாகியுள்ள ‘ஒற்றைச் சிறகு’\nஇந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்\nஇளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்திய பெருங்கடல் எல்லையைக் கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்க\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nகல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடி\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nயாழ்ப்பாணத்தில் தூர இடங்களுக்கான பேருந்து சேவையானது, நாளை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம்\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ர���ில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95-3/", "date_download": "2021-02-28T18:40:56Z", "digest": "sha1:ND4BBWHBDXNJEZI6ULFQ35IVNYB7ADEP", "length": 10514, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு! | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nநாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில், மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇதன்படி, கொழும்பைச் சேர்ந்த 62 வயதான ஆணொருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் இன்று உயிரிழந்துள்ளார்.\nஇவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து கோமாஹம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார் என்பதுடன் இவரது மரணத்துக்கான காரணம், கொரோனா தொற்று நிமோனியா நிலைமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கொழும்பு-13 ஜெம்பட்டா வீதியைச் சேர்ந்த 77 வயதான ஆணொருவரும் இன்று உயிரிழந்துள்ளார்.\nஇவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து கோமாஹம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இவரது மரணத்துக்கான காரணம் கொரோனா தொற்று மற்றும் நீரிழிவுடன் இரத்தம் நஞ்சானமையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 142ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nநாடளாவிய ரீதியில் தடுப்பூசி திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சீனா நன்கொடையாக அனுப்பிய முதல் தொகுத\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சே\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாகியுள்ள ‘ஒற்றைச் சிறகு’\nஇந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்\nஇளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்திய பெருங்கடல் எல்லையைக் கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்க\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nகல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடி\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nயாழ்ப்பாணத்தில் தூர இடங்களுக்கான பேருந்து சேவையானது, நாளை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம்\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நி��ையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/obituary/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-02-28T18:53:51Z", "digest": "sha1:VRJLLSOB2NJS7Q5P7JDFABVLXAKJ3C2G", "length": 4562, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "வில்வராசா தம்பிஐயா | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nBirth Place : யாழ். திருநெல்வேலி\nயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வில்வராசா தம்பிஐயா அவர்கள் 12-12-2019(வியாழக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா அமுதம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா, ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், கனகாம்பிகையின் அன்புக் கணவரும், விமலினி, கமலினி, விமல்ராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nBirth Place : யாழ்ப்பாணம்\nBirth Place : யாழ்ப்பாணம் பத்தமேனி\nBirth Place : யாழ்ப்பாணம் சுண்டுக்\nBirth Place : மட்டுவில் தெற்கு, சா\nLived : மட்டுவில் தெற்கு, சா\nBirth Place : பிரித்தானியா\nLived : டொரிங்டன் அவனியு, கொ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648891/amp", "date_download": "2021-02-28T18:54:40Z", "digest": "sha1:FC3AFNT4ORGRWMFRLB7M4RQWS44UX3I5", "length": 8462, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "பல்கலை.மாணவர்கள் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி உரை.!! | Dinakaran", "raw_content": "\nபல்கலை.மாணவர்கள் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி உரை.\nடெல்லி: ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு ஆக்கப்பூர்வ சிந்தனையை காரணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேஸ்பூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் காணொலி காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய அணியினரிடம் ஆக்கப்பூர்வ சிந்தனை வலுத்ததால் சாதகமான முடிவுகள் கிடைத்தது என்று புகழாரம் சூட்டினார். பல்கலைக்கழக மாணவர்கள் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nசமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையக்கூடும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்\nடீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையும்: மத்திய அமைச்சர் பேட்டி\nமகாராஷ்டிரா மாநில அமைச்சரவையில் இருந்து சிவசேனா கட்சியின் அமைச்சர் ரத்தோட் ராஜினாமா\nமேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்\nசிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி\nமத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி\nதமிழ் கற்பதில் தோல்வி அடைந்தேன் : மன்கிபாத்தில் பிரதமர் மோடி வருத்தம்\nபி.எஸ்.எல்.வி. சி-51 ஏவுகணையில் கொண்டு செல்லப்பட்ட 19 செயற்கைக்கோள்கள் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தம்\nபிரிட்டிஷ் அரசை துரத்திய நமக்கு மோடி அரசை துரத்துவது கடினமான வேலை அல்ல: ராகுல்காந்தி எம்.பி. ஆவேசம்..\nகடந்த 24 மணி நேர மொத்த பாதிப்பில் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் இருந்து மட்டும் 86.37% தொற்று: மத்திய அரசு\nஅறிவியல் என்பது எல்லை இல்லாதது: பிரதமர் மோடி பேச்சு\nதண்ணீரை சேமிக்க நடவடிக்கை தேவை: பிரதமர் மோடி\nஅமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்..\nஅமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 113 பேர் உயிரிழப்பு\nமன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nடெல்லி எல்லையில் 95-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்\n6 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு\nசுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்களை பயன்படுத்துங்கள்: பொம்மை நிறுவனங்களுக்கு பிரதமர் வேண்டுகோள்\nபேசினால் குற்றம்; எழு��ினால் வழக்கு கருத்துரிமை தேசத் துரோகமா வாய் திறக்கவே பயந்து நடுங்கும் மக்கள் நீதிமன்றத்தால் திஷாவுக்கு கிடைத்த நீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/jobs/govt-jobs/government-of-tamilnadu-recruitment-2021-in-tamil/articleshow/80401448.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article9", "date_download": "2021-02-28T19:23:09Z", "digest": "sha1:ANYWVNVBCJEKOL2LTIASYNBNSEJ62I6P", "length": 23184, "nlines": 176, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Tamilnadu govt recruitment 2021: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் 2021\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் 2021\n2021ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் குறித்த முழு விபரங்கள் இந்த தொகுப்பில் காணலாம்.\nதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு அரசு 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.\nதற்போதைய தமிழ்நாடு அரசு வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 20 ஜனவரி 2021 அன்று இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 34 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம்.\nதமிழக அரசின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் அலுவலக உதவியாளர் போன்ற பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.tn.gov.in/ என்ற தமிழக அரசின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.\nவிண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும்.\nதமிழ்நாடு அரசு ஆட்சேர்ப்பில் 2021 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பில் 7 பதவிகளுக்கான 34 காலியிடங்கள் குறித்த தகவல்கள்\n01.தமிழ்நாடு அரசு 2021 ஆம் ஆண்டிற்கான கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்தில் அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கான காலியிடங்கள்\nதமிழ்நாடு அரசு சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 03.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.\nகல்வி தகுதி 8 ஆம் வகுப்பு\nசம்பளம் 15,700 முதல் 50,000 வரை (மாத சம்பளம்)\nவிண்ணப்பிக்க துவக்க தேதி 20.01.2021\nவிண்ணப்பிக்க இறுதி தேதி 03.02.2021\n02.தமிழ்நாடு அரசு 2021 ஆம் ஆண்டிற்கான கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்தில் பதிவு எழுத்தர் (Record Clerk) பணிக்கான காலியிடங்கள்\nதமிழ்நாடு அரசு சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் பதிவு எழுத்தர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 03.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.\nகல்வி தகுதி 10 ஆம் வகுப்பு\nசம்பளம் ரூபாய் 15,900 முதல் 50,400 வரை (மாத சம்பளம்)\nவிண்ணப்பிக்க துவக்க தேதி 20.01.2021\nவிண்ணப்பிக்க இறுதி தேதி 03.02.2021\n03.தமிழ்நாடு அரசு 2021 ஆம் ஆண்டிற்கான கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்தில் ஓட்டுநர் (Driver) பணிக்கான காலியிடங்கள்\nதமிழ்நாடு அரசு சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 03.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.\nகல்வி தகுதி 08 ஆம் வகுப்பு (ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்)\nசம்பளம் ரூபாய் 15,900 முதல் 62,000 வரை (மாத சம்பளம்)\nவிண்ணப்பிக்க துவக்க தேதி 20.01.2021\nவிண்ணப்பிக்க இறுதி தேதி 03.02.2021\n04.தமிழ்நாடு அரசு 2021 ஆம் ஆண்டிற்கான கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்தில் பதிவு எழுத்தர் (Record Clerk) பணிக்கான காலியிடங்கள்\nதமிழ்நாடு அரசு சமீபத்தில் கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் பதிவு எழுத்தர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 10.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.\nகல்வி தகுதி 10 ஆம் வகுப்பு\nசம்பளம் ரூபாய் 15,900 முதல் 50,400 வரை (மாத சம்பளம்)\nவிண்ணப்பிக்க துவக்க தேதி 20.01.2021\nவிண்ணப்பிக்க இறுதி தேதி 10.02.2021\n05.தமிழ்நாடு அரசு 2021 ஆம் ஆண்டிற்கான கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்தில் அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கான காலியிடங்கள்\nதமிழ்நாடு அரசு சமீபத்தில் கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 10.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.\nகல்வி தகுதி 08 ஆம் வகுப்பு\nசம்பளம் ரூபாய் 15,700 முதல் 50,000 வரை (மாத சம்பளம்)\nவிண்ணப்பிக்க துவக்க தேதி 20.01.2021\nவிண்ணப்பிக்க இறுதி தேதி 10.02.2021\n06.தமிழ்நாடு அரசு 2021 ஆம் ஆண்டிற்கான கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்தில் ஓட்டுநர் (Driver) பணிக்கான காலியிடங்கள்\nதமிழ்நாடு அரசு சமீபத்தில் கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 10.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.\nகல்வி தகுதி 08 ஆம் வகுப்பு\nசம்பளம் ரூபாய் 19,500 முதல் 62,000 வரை (மாத சம்பளம்)\nவிண்ணப்பிக்க துவக்க தேதி 20.01.2021\nவிண்ணப்பிக்க இறுதி தேதி 10.02.2021\n07.தமிழ்நாடு அரசு 2021 ஆம் ஆண்டிற்கான சிவகங்கை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர் (Driver) பணிக்கான காலியிடங்கள்\nதமிழ்நாடு அரசு சமீபத்தில் சிவகங்கை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 25.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.\nகல்வி தகுதி 08 ஆம் வகுப்பு\nசம்பளம் ரூபாய் 19,500 முதல் 62,000 வரை (மாத சம்பளம்)\nவிண்ணப்பிக்க துவக்க தேதி 11.01.2021\nவிண்ணப்பிக்க இறுதி தேதி 25.01.2021\nஅனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். பணி கிடைக்க வாழ்த்துகிறோம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nAavin Recruitment: ஆவின் வேலைவாய்ப்பு 2021\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசுக்கு அப்புறம் தான் ஆப்பிள் ஜூஸ் கொடுக்கணும் இப்படி தயாரிச்சு கொடுங்க\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nதின ராசி பலன் Daily Horoscope, February 28 : இன்றைய ராசிபலன் (28 பிப்ரவரி 2021) - மகரம், கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் கவனம் தேவை\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nபரிகாரம்அந்தி மாலை நேரத்தில் இந்த 5 காரியங்களைச் செய்வதால் ஏழ்மை வரும்\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nடெக் நியூஸ்Samsung: உங்க பட்ஜெட் ரூ.12000-ஆ அப்போ கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க\nமத்திய அரசு பணிகள்SSC அரசு பணியாளர் ஆணையம் வேலைவாய்ப்பு 2021\nவணிகச் செய்திகள்இனி சர்வதேச லெவலில் முதலீடு செய்யலாம்.. SBI அட்டகாச திட்டம் அறிமுகம்\nதமிழ்நாடுராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்: அதிரடி உத்தரவு\nஎன்.ஆர்.ஐபிரதமர் மோடிக்கு செராவீக் விருது\nஇந்தியாநாடாளுமன்றத்தில் அழுத மோடிக்கு குலாம் நபி ஆசாத் பாராட்டு\nசினிமா செய்திகள்வனிதா வீட்ல மீண்டும் விசேசஷமுங்க: குவியும் வாழ்த்துக்களும், எச்சரிக்கையும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thedipaar.com/detail.php?id=39280", "date_download": "2021-02-28T18:39:09Z", "digest": "sha1:CTREQMWEOJWR6CVEGNEB52OU2ES7ELAS", "length": 19028, "nlines": 151, "source_domain": "thedipaar.com", "title": "குருந்தூர் மலை அகழ்வு ஆராய்சியில் தமிழர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.", "raw_content": "\nகுருந்தூர் மலை அகழ்வு ஆராய்சியில் தமிழர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.\nகுருந்தூர் மலை அகழ்வு ஆராய்சியில் தமிழர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.\nகுருந்தூர் மலையில் ஆதி சிவன் ஐயனார் கோவிலை காலா காலமாக மக்���ள் வழிபட்டு வந்தனர்.\nஇந்த நிலையில் இந்து ஆலயத்தின் அடையாளங்களை அழித்ததுடன் அப் பகுதியில் தொல்லியல் சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து அகழ்வு பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பகலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்க ஆகியோருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.\nகுறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,\nதொல் பொருள் திணைக்களத்தின் ஆலோசனையில் கடந்த (18) அகழ்வு பணிகள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் தாங்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.\nஅதன் போது இந்துக் கடவுளின் அடையாளங்கள் அழிக்கபட்டு இருந்ததுடன் அகழ்வு பணியில் யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் விரிவுரையாளர்களையோ யாழ் பிராந்திய தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் ஆராய்ச்சி உதியோகத்தர்களையோ உள் வாங்காமல் ஆரம்பித்தமையினால் தமிழ் மக்களும் நானும் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம்.\nஆராய்ச்சி பணி வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன்.\nஎனவே யாழ் பல்கலைக்கழகத்தினரின் தொல் பொருள் பீடத்தினரையும் யாழ் பிராந்திய தொல்பொருள் திணைக்கள ஆராட்சி உத்தியோகத்தர்களையும் இணைத்துக் கொள்ளும்படி தங்களை கேட்டுக் கொள்கின்றேன். என குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசியலமைப்பு.\nஇந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசியலமைப்பு.\nபேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்\nபேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்\nவவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலையில் அனுமதி.\nவவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலையில் அனுமதி.\nகடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருகை.\nகடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருகை.\nமுக்கியமான போட்டியில் பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளது.\nமுக்கியமான போட்டியில் பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளது.\nதடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.\nதடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர்\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர்\nஎண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்\nஎண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்\nஇலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் - யாழ் நல்லூரில் ஆரம்பம்.\nஇலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் - யாழ் நல்லூரில் ஆரம்பம்.\nவிஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்\nவிஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்\nமன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு\nமன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்\nஇலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்\n15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.\n15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.\nவீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை மருதங்கேணி வீதி நிர்மான வேலைகள் முழுமையடயமையினால் மக்கள் விசனம்.\nவீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை மருதங்கேணி வீதி நிர்மான வேலைகள் முழுமையடயமையினால் மக்கள் விசனம்.\nஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனு���்\nஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸிடெரில் கண்டுபிடிப்பு\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸிடெரில் கண்டுபிடிப்பு\nநாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிப்பு\nநாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிப்பு\nஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி உத்தரவு\nஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி உத்தரவு\nபேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன�\nவவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலைய�\nகடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருக\nமுக்கியமான போட்டியில் பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவு�\nதடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பி\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான்\nஎண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்ச\nஇலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத்\nவிஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்�\nசவூதி அரேபியா குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக ஜோ ப�\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்க\nமன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்க\nஇலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்\n15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.\nவீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை �\nஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸ�\nநாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமை\nஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருமாறு\nசாய்ந்தமருது வைத்தியசாலை விவகாரம் -அதாஉல்லா எம்.பியை சந்தித்த\n\"திருக்குறளின் ஆழமான கருத்துக்களைக் கண்டு வியக்கிறேன்\" - ராகுல�\nமூத்த மகளின் சிகிச்சை செலவுக்காக இளைய மகளை ரூ.10,000-க்கு விற்ற பெற�\nகாளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ராவணன் காளை உயிரிழப்�\nசிறைச்சாலையில் கலவரம்: 25 பேர் பலி - 400 பேர் தப்பியோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2019/11/41.html", "date_download": "2021-02-28T18:54:43Z", "digest": "sha1:SA6TY3YDVA7BXBSYUJCOKVI2D2Z2TQFH", "length": 14590, "nlines": 243, "source_domain": "www.adiraitiya.com", "title": "header 41 ஆண்டுகளுக்குப் பின் தாயை கண்டுபிடித்த மகன் : சென்னையில் நெகிழ்ச்சி - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS 41 ஆண்டுகளுக்குப் பின் தாயை கண்டுபிடித்த மகன் : சென்னையில் நெகிழ்ச்சி\n41 ஆண்டுகளுக்குப் பின் தாயை கண்டுபிடித்த மகன் : சென்னையில் நெகிழ்ச்சி\n41 ஆண்டுகளுக்கு முன் தத்து கொடுக்கப்பட்ட மகன் டென்மார்க் நாட்டில் இருந்து வந்து தன் தாயை சந்தித்த சம்பவம்\nசென்னை ராயபுரத்தை சேர்ந்த தனலட்சுமி - கலியமூர்த்தி தம்பதியினருக்கு 1976ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி பிறந்த குழந்தை டேவிட். டேவிட்டை அவரது மூத்த சகோதரர் ராஜனையும் வறுமையின் காரணமாக பல்லாவரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தனலட்சுமி சேர்த்துள்ளார். சில நாட்கள் கழித்து அந்த காப்பகத்திற்கு சென்று பார்த்தபோது, காப்பகத்தை சேர்ந்தவர்கள் இரு குழந்தைகளையும் டென்மார்க் நாட்டை சேர்ந்தவர்கள் தத்தெடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். டென்மார்க் தம்பதிகளால் வழங்கப்பட்ட டேவிட்டின் குழந்தைப்பருவ புகைப்படம் மட்டுமே தனலட்சுமியிடம் இருந்ததுள்ளது.\nதன் மகன்கள் வெளிநாட்டில் நல்ல முறையில் வளர்வார்கள் என மனதை தேற்றிக்கொண்ட அந்த தாய் வாழ்ந்துள்ளார். இவ்வாறு 41 ஆண்டுகள் ஓடிவிட்டன. மற்றொரு பக்கம் டேவிட் தன் தாயுடன் 2 வயது குழந்தையாக இருக்கும் கருப்பு வெள்ளை புகைப்படத்தோடு தாயை தேட ஆரம்பித்து இருக்கிறார். அவரது தேடலின் முதற்கட்டமாக மார்ட்டின் மனுவேல் ராஸ்முஸேன் எனும் பெயரில் டென்மார்க்கில் வாழ்ந்து வரும் மூத்த சகோதரர் ராஜனை கண்டு பிடித்து இருக்கிறார். அந்த உற்சாகத்தில் நம்பிக்கையோடு தன் தாயை தேடும் பயணத்தை தொடர்ந்துள்ளார்.\nகடந்த 2017ஆம் ஆண்டு சென்னை வந்த அவர், அஞ்சலி பவார் மற்றும் அருண் தோஹ்லே ஆகிய சமூக செயற்பாட்டாளரகளை சந்தித்து தனது தேடலை மீண்டும் துவக்கி இருக்கிறார். அப்போது அவர்கள் உருவாக்கிய ஆவணபடம் சமூக வலைதளங்களில் பரவி தன் தாய் தனலட்சுமியை சென்றடைய பெரும் உதவி செய்திருக்கிறது. இதையடுத்து சிறு வயது புகைப்படம் மூலம் தாயும் மகனும் ஒன்று சேர்ந்தனர். அவர்கள் இருவரும் மொழி தெரியாமல் பாசத்தை பகிர்ந்து கொண்ட காட்சிகள் காண்போரை நெகிழச் செய்தன.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/13206", "date_download": "2021-02-28T18:05:56Z", "digest": "sha1:SORVX3TVJE6VSIQ4HDOUSYI5BVNHZDPV", "length": 5641, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "Dry cleaning | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவீட்டிலே Dry cleaning செய்யமுடியுமா\nPLS PLS யாரவது குறட்டையை குறைக்க வழி சொல்லுஙக\nஊர் சுற்றி பார்க்கலாம் வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/01/05115302/2234015/Tamil-News-Chembarambakkam-Lake-water-opening-today.vpf", "date_download": "2021-02-28T19:48:00Z", "digest": "sha1:HPRM3OMBE6VNGVBGXSPZCTSKSH4F3MLG", "length": 15057, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "செம்பரம்பாக்கம் ஏரி இன்று மதியம் 1 மணிக்கு திறப்பு || Tamil News Chembarambakkam Lake water opening today at 1 PM", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nசென்னை 27-02-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழக பட்ஜெட் - 2021\nசெம்பரம்பாக்கம் ஏரி இன்று மதியம் 1 மணிக்கு திறப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 1 மணிக்கு உபரிநீர் திறக்கப்படுகிறது.\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 1 மணிக்கு உபரிநீர் திறக்கப்படுகிறது.\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்து இருந்தது.\nஇந்நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.\nசெம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடி���ை தொட்டு உள்ளது. ஏரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 1 மணிக்கு உபரிநீர் திறக்கப்படுகிறது. ஏரியில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட உள்ளது.\nஇதையடுத்து ஏரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nChembarambakkam Lake | செம்பரம்பாக்கம் ஏரி\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nபுதிய தொற்றுகளில் 86.37 சதவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்\nஆங்கிலேயர்களை வெளியேற்றியதை போல பாஜக ஆட்சியையும் அகற்ற முடியும் - ராகுல் காந்தி\nவால்பாறை அருகே பரபரப்பு : ரூ.1 கோடி பரிசு பொருட்கள் பறிமுதல் - தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை\nதூசி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர் டிப்பர் லாரி மோதி பலி\nசட்டமன்ற தேர்தலையொட்டி பண பட்டுவாடாவை தடுக்க பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு\nஉணவு பழக்க வழக்கங்களை சரியாக கடைபிடித்தால் புற்றுநோயில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் - கலெக்டர் சண்முகசுந்தரம்\nமழை இல்லாததால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் தண்ணீர் திறப்பு குறைப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரி இன்று மீண்டும் திறப்பு\nகோடையை சமாளிக்க 4 ஏரிகளில் 9 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு- பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nநான்தான் முதல்வர் வேட்பாளர்- கமல்ஹாசன்\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்: மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2021-02-28T19:55:28Z", "digest": "sha1:AARFFDYWAIJY6L5UHF5VRYWZZ2ZB3P23", "length": 11468, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "கொரோனாவுக்கு இடமளிக்காது சமயத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை அனுபவித்திடுங்கள்- அங்கஜன் | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nகொரோனாவுக்கு இடமளிக்காது சமயத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை அனுபவித்திடுங்கள்- அங்கஜன்\nகொரோனாவுக்கு இடமளிக்காது சமயத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை அனுபவித்திடுங்கள்- அங்கஜன்\nகொரோனா எனும் கொடிய நோய்க்கு இடமளிக்காது தமது சமயத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை அனுபவித்திடுங்கள் என யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.\nநத்தார் வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கஜன் இராமநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “இவ்வுலக வாழ்க்கையில் ஒளியேற்றுவதே நத்தார் பண்டிகையின் உண்மையான அர்த்தமாகும்.\nபாவத்திலிருந்து மீண்ட இயேசு பிரான் சகல மக்களுக்கும் காட்டிய ஆன்மீக வழியை நாமும் பின்பற்றி எம்மைப் பற்றியுள்ள சகல தீய எண்ணங்களையும் களைந்து அன்பு, கருணை, மனிதநேயம் ஆகியவ��்றால் எமது மனங்களை நிரப்பிக் கொள்வோம்.\nமனிதநேயத்திற்கு எதிராக எழுந்து நிற்கும் சகல சக்திகளையும் மௌனிக்கச் செய்து, அமைதியான பாதையில் எதிர்காலத்தை பிரகாசமடையச் செய்ய இந்த நத்தார் பண்டிகை நல்வழிகாட்டியாக அமைய வேண்டும்.\nஅத்துடன் கொரோனா எனும் கொடிய நோயின் பிடியிலிருந்து இவ்வுலக மக்களை விடுவிப்பதற்கு ஏதுவாக அமையும் எனவும் நம்புகிறேன்.\nதனித்திரு, விழித்திரு, வீட்டிலிரு என்பதனை தாரக மந்திரமாகக் கொண்டு இம்முறை நத்தார் பண்டிகையை கொண்டாட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nநாடளாவிய ரீதியில் தடுப்பூசி திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சீனா நன்கொடையாக அனுப்பிய முதல் தொகுத\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சே\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாகியுள்ள ‘ஒற்றைச் சிறகு’\nஇந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்\nஇளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்திய பெருங்கடல் எல்லையைக் கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்க\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nகல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடி\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nயாழ்ப்பாணத்தில் தூர இடங்களுக்கான பேருந்து சேவையானது, நாளை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம்\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/4825", "date_download": "2021-02-28T18:37:44Z", "digest": "sha1:44JU3KYMLGSWGD76VEZMI3TDY2Y7KNEK", "length": 72674, "nlines": 122, "source_domain": "www.tamilvoice.dk", "title": "பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் அமெரிக்கா.- அனலை நிதிஸ் ச. குமாரன் Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707", "raw_content": "\nபிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் அமெரிக்கா.- அனலை நிதிஸ் ச. குமாரன்\n12. december 2011 adminKommentarer lukket til பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் அமெரிக்கா.- அனலை நிதிஸ் ச. குமாரன்\nஒபாமா தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் அரசு சிறிலங்கா அரசிற்கு சிம்ம சொற்பனமாக இருக்குமென கடந்த சில வருடங்களாக நம்���ினார்கள் உலகத்தமிழர்கள். நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் செய்திகள் வருவதையொட்டி அதிர்ந்துபோய் உள்ளார்கள் உலகத்தமிழர்கள். விடுதலைப்புலிகளுடன் பேச்சு ஆரம்பிக்கும் காலத்தில் புஷ் தலைமையிலான அரசு சிறிலங்காவின் அரசு பக்கமே ஆதரவை அளித்து வந்ததென்று இப்போது செய்திகள் கசிந்துள்ளன.\nமரணத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருந்த ஈழத்தமிழர்களை அமெரிக்கா காப்பாற்றும் என்று நம்பினார்கள் உலகத்தமிழர்கள். அது நடைபெறவில்லை. போர்க் குற்றவாளிகளுக்குத் தண்டனையைப் பெற்றுத்தர அமெரிக்கா துரிதமாக நடவடிக்கைகளை எடுக்குமென்று ஒரு கருத்து பரவலாக இருந்தது. காலங்கள் வேகமாகவே கடந்து செல்ல குற்றவாளிகளைத் தப்பிக்கவைக்கும் செயற்பாடுகளே அதிகளவில் இடம்பெறுகிறது. இதற்கும் அமெரிக்கா போன்ற வல்லரசுகள் உறுதுணையாக இருக்கிறது என்கிற கருத்து இப்போது வலுவாக அடிபடுகிறது. இவைகள் மட்டுமன்றி, அமெரிக்காவின் முன்னணி உலங்கு வானூர்தி நிறுவனமான பெல் நிறுவனம் இரண்டு பெல் 412 ரக உலங்கு வானூர்திகளைச் சிறிலங்காவின் விமானப்படைக்கு விற்றுள்ளது.\nநான்காம் கட்ட ஈழப்போரின் இறுதியில் இடம்பெற்ற மனிதப் பேரவலத்திற்குக் காரணமானவர்களையும், போர்க்குற்றச் செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை இனம் கண்டு தண்டனை பெற்றுத்தரும் வரையில் சிறிலங்கா அரசுடன் எவ்வித ஒப்பந்தங்களையும் செய்யாது என்று கூறியிருந்தது அமெரிக்க அரசு. குறிப்பாக, இராணுவ ஒப்பந்தங்களைச் செய்யாது என்று அடித்துக் கூறியது. பெல் நிறுவனமானது அமெரிக்க அரசின் ஒத்துழைப்பின்றி குறித்த உலங்கு வானூர்திகளை விற்பனை செய்ய முடியாது. சிறிலங்கா விடயத்தில் அமெரிக்காவின் கொள்கை என்னவென்பதை அறிய இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் உதவியாக இருக்கிறது.\nபேச்சளவிலையே வீரத்தை காட்டும் அமெரிக்கா.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் றொபேட் ஓ பிளேக், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியிருந்தார். “குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க வேண்டியது சிறிலங்கா அரசின் பொறுப்பு. மனிதவுரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறிலங்கா அரசின் விசாரணைகள் வெளிப்படையானது என்பதை நிருபிக்க வேண்டிய தேவை உள்ளது…சிறிலங்கா அரசாங்கம் அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறினால், சுதந்திரமான பொறிமுறை குறித்த அழுத்தங்களைச் சந்திக்க நேரிடும்” என்று பிளேக் கூறியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவின் முன்னணி தலைவர்கள் கூட சிறிலங்கா மீது பல அழுத்தங்களைப் பிரயோகிக்கும் விதத்தில் பேசியே வந்துள்ளார்கள். செய்கையளவில், அமெரிக்க அரசு தொடர்ந்தும் சிறிலங்கா அரசிற்கு மறைமுகமாக உதவிகளை செய்தே வந்துள்ளது. தற்போது வெளிவந்திருக்கும் தகவல்களின்படி, சிறிலங்காவிலிருக்கும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளால் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட தகவல்களில் உள்நாட்டில் விடுதலைப்புலிகளுடன் நடைபெற்று வந்த யுத்த நடவடிக்கைகளில் அமெரிக்காவின் உதவியை அப்போது பதவியிலிருந்த ரணில் விக்கிரமசிங்கே வெகுவாக நம்பியிருந்ததாகவும், அமெரிக்காவின் அனுசரணையுடனேயே விடுதலைப்புலிகளைக் கட்டுப்படுத்த சர்வதேச உதவிகளைப் பெற முடியும் எனவும் அவர் நம்பியிருந்ததாகவும் அத் தகவல்களில் மேலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nஅமெரிக்காவின் உதவிகளை ரணில் பெறுவதில் அக்கறை கொண்டிருந்தது மட்டுமல்லாது, அவர் ஒரு அமெரிக்க விசுவாசி எனவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் பரம்பரைச் செல்வந்தர்கள் என்பதால், இடதுசாரிச் சிந்தனைகள் மீது அவருக்கு நாட்டமில்லை எனவும் 2003-ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்கத் தூதுவராக இருந்த ஆஷ்லி வில்ஸ் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கூறுகிறது.\nஅமெரிக்காவின் ஒத்துளைப்புடனேயேதான் விடுதலைப்புலிகளுடன் ஈடுபட்ட பேச்சுவார்த்தைகளில் ரணில் வேண்டுமென்றே இழுத்தடிப்புச் செய்து காலத்தை வீணாக்குவதன் மூலமாக தமிழீழ விடுதலையின் வேகத்தை குறைப்பதுடன், இயக்கத்திற்குள் சண்டையை உருவாக்கி பிரிவினையை உண்டாக்குவதன் ஊடாக விடுதலைப்புலிகளின் ஆயதப் பலத்தை இல்லாதொழிக்கலாம் என்கிற கருத்து ரணிலுக்கும் அமெரிக்க அரசிற்கும் இருந்தது. இதில் இரு தரப்பினரும் வெற்றியும் கண்டனர் என்பது உலகறிந்த உண்மையே.\nசிறிலங்கா அரச விடயத்தில் செயலளவில் முக��கிய பங்கு வகித்த அமெரிக்க அரசுகள், தமிழர் விடயத்தில் பேச்சளவிலேயே நேரத்தைக் கழித்தது. தமிழர்களின் பிரச்சினையில் ஆர்வம் உண்டு என்கிற வகையில் செயற்பட்டு அவர்களின் விடுதலைப் போராட்டத்தை இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளிச்செல்ல உதவியாக இருந்தது அமெரிக்க அரசுகள். புஷ் தலைமையிலான அரசு தமிழர்களின் நலன்களில் அக்கறை கொண்டிருக்கவில்லை என்பதை பலரும் அக்காலகட்டத்தில் அறிவர். இருப்பினும், சிறிலங்கா விடயத்தில ஒபாமா தலைமையிலான அரசு பதவியேற்றதும் அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில்; மாற்றம் வரும் என்றே பரவலாக உலகத்தமிழர்களினால் பேசப்பட்டது. தமிழர்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் விதத்திலேயே தற்போதைய அமெரிக்க அரசின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.\nவடக்கு மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளைத் திருத்தியமைக்கவும், புதிய மருத்துவமனைகளை அமைக்கவும் அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடம் உதவ முன்வந்துள்ளது. பசுபிக் கட்டளைப் பீடத்தின் குறித்த திட்டத்திற்கான நிதியுதவி அனைத்துலக அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (யுஎஸ் எய்ட்) கொழும்பு பணியகம் ஊடாக வழங்கப்படவுள்ளது என அமெரிக்க அரசு உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க அரசின் இத்திடீர் செயற்பாடுகள் தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெறுவதாக தமிழர்கள் கொண்டாட முடியாது. அமெரிக்க அரசுகள் எப்போதுமே தமது அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஏற்றவாறே காய்களை நகர்த்தி வந்துள்ளார்கள்.\nஅமெரிக்காவின் உதவிகளைக் கண்டித்து பேசியுள்ளார் அமைச்சர் விமல் வீரவன்ச. இது குறித்து அவர் கூறியதாவது, “இது அமெரிக்கப் படையினரை சிறிலங்காவுக்குள் கொண்டு வருகின்ற தந்திரமாக இருக்கக் கூடும். மருத்துவமனைகள் மூலம் அமெரிக்கா இங்கு கால் வைக்கக் கூடும். ஏனைய நாடுகளிலும் இது தான் நடந்தது.” இதற்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச, இந்தத் திட்டம் சார்ந்த எல்லாப் பணிகளையும் சிறிலங்கா அரசே கவனித்துக் கொள்ளுமென்று தெரிவித்தார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது சிறிலங்காப் படையினரின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களம் ஆதரவு வழங்கியதையும் ராஜபக்ச ஒப்புக்கொண்டார்.\nஉலக நாடுகளில் ஏற்படும் எந்தவொரு நிகழ்வுகளிலும், அமெரிக்க ���ரசு வெறும் பார்வையாளராக இருக்க விரும்பியதில்லை. ஏற்கனவே வீதி திருத்தம், துறைமுக, மின் திட்டங்களில் சீனாவும், தொடருந்து, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டங்களில் இந்தியாவும் பணியாற்றுவதை அமெரிக்க அரசு மிக அவதானமாக கவனித்துக் கொண்டுள்ளது. இரு நாடுகளின் செயற்பாடுகளுடன், தனது அரசும் மனிதாபிமான செயற்பாடுகளில் அக்கறை கொண்டு செயற்படுகிறது என்பதை உலக அரங்கில் காட்டவே அமெரிக்க அரசு முயற்சிகளை மேற்கொள்கிறது.\nமனிதாபிமான செயற்பாடுகளை ஒரு புறம் செய்வதாக பிரச்சாரங்களைச் செய்துவிட்டு, மறுபுறம் சிங்கள அரச படையினருடன் நட்புறவைப் பேணி வருகிறது அமெரிக்க அரசு. சிங்கள அரச படைகளுடன் கூட்டுப் பயிற்சி மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களென உடன்பாடுகளை தொடர்ந்தும் அமெரிக்க அரசு செய்து வருகிறது. பெல் நிறுவனம் விற்றுள்ள இரு உலங்கு வானூர்திகளின் நிகழ்வு இதன் ஒரு அங்கமே. கடந்த வாரம் அமெரிக்காவிலுள்ள ரென்னசி என்கிற இடத்தில் இடம்பெற்ற வைபவத்தில் குறித்த இரு உலங்கு வானூர்திகளையும் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.\nசிறிலங்காவின் விமானப்படையுடன் தமக்கு 40 வருடங்களுக்கும் மேலாக உறவுண்டு என பெல் நிறுவனத்தின் உபதலைவர் லாரி றொபேட்ஸ் குறித்த நிகழ்வில் தெரிவித்தார். இரண்டு உலங்கு வானூர்திகளையும் எயார் மார்ஷல் அபேவிக்கிரம பொறுப்பேற்றுக்கொண்டார். பெல் 412 உலங்கு வானூர்திகள் தமது தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான நம்பத்தகுந்த ஆற்றல்வாய்ந்தவை என எச்.டி.அபேவிக்கிரம தெரிவித்தார். சிறிலங்காவின் பாதுகாப்புப் படையில் கணிசமான உலங்கு வானூர்திகள் அணி உள்ளது. இதில் பெரும்பான்மையானவை பெல் ரகத்தைச் சேர்ந்தவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nபோர்க் குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றி அவர்களுக்குத் தக்க தண்டனையைப் பெற்றுத்தர அமெரிக்க அரசு தொடர்ந்தும் குரல் கொடுக்குமென்று கூறிவிட்டு, மறுபுறத்தில் சிங்கள அரசுடன் பல்வேறு விதமான உடன்பாடுகளைச் செய்து மனிதப் பேரவலத்தையே உண்டுபண்ணிய சிங்கள அரச படையினருக்கு தனது நாட்டில் உருவாக்கப்பட்ட உலங்கு வானூர்திகள் மற்றும் இராணுவ உபகரணங்களை விற்பதன் மூலமாக அமெரிக்க அரசாங்கங்கள் எவையென்றாலும் தமது சொந்த நலன்களுக்காகவே அனைத்தையும் செய்கிறது என்பதை இலகுவாக புர��ந்துகொள்ள முடியும். பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் வேலைகளையே தொடர்ந்தும் சிறிலங்கா விடயத்தில் மட்டுமன்றி, பல்வேறு நாடுகளில் இடம்பெற்று வரும் நிகழ்வுகளில் செய்து வருகிறது அமெரிக்க அரசுகள். யாரை நம்பி என்ன பலன் என்பதற்கிணங்க, நமது கைகளே நமக்கு உதவும் என்கிற வாக்கை ஏற்றுக்கொண்டு முன்னேறுவதே புத்திசாலித்தனம்.\nஇவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com\n\"தமிழ்த் தேசமும் சர்வதேசமும் சந்திக்க வேண்டிய பொதுப் புள்ளி\nதமிழ் தேசத்தை சிங்கள பௌத்த தேசமாக்கும் செயற்பாட்டுக்கு முற்றுப் புள்ளியிடாத வரையில், தமிழ்த் தேசத்தின் இருப்பிற்கு எதிராகவும் சர்வதேசம் எதிர்பார்க்கும் பண்புகளுக்கு எதிராகவும் சிறிலங்கா அரசு செயற்படுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான ஐ.நா சபையின் 1948 ஆம் ஆண்டு பிரகடனத்தின் இரண்டாவது சரத்து பின்வருமாறு கூறுகின்றது. ஒரு தேசம், ஒரு இனம், சாதி, மதக்குழு என்பவற்றை முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ அழிக்கும் நோக்கில் செயற்படுதல் இனப்படுகொலையாகும் எனக் கூறுகின்றது. அதாவது மேற் […]\nஉலகத் தமிழர் வரலாற்றில் மாவீரர்கள்\nவீரர்களுக்கு மா என்ற அடைமொழி கொடுத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் மா என்ற தழுவுசொல் ஒரு அர்த்தமுள்ள உயிர்மெய் எழுத்து. உயிரும் உடலும் கலந்த அர்த்தம் அதில் வெளிப்படுகின்றது. அழகு, வலிமை, பெருமை, பெரிய, குற்றமற்றவர் என்பன மா அடையின் பிற அர்த்தங்கள். பழந்தமிழர் வரலாற்றில் மாவீரர் என்ற சொற் பிரயோகம் கிடையாது. விசேட அர்த்தங்களோடு மாவீரர் என்ற சொல்லை முதன் முதலாகப் பயன் பாட்டிற்குக் கொண்டு வந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளாவர் மாவீரர் என்பது ஆண் […]\nமகிந்தாவின் பீதியை அகற்ற நடத்தப்படவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்: அனலை நிதிஸ் ச. குமாரன்\nஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒருமுறை நடத்தப்பட வேண்டிய தேர்தலை அவசரத்துடன் கலைத்துவிட்டு நடத்த வேண்டிய கட்டாயத்துக்குள் இருக்கிறார் மகிந்தா.தனது சுய அரசியல் வேலைத்திட்டங்களுக்காக ஜனநாயக விழுமியங்களையும், மக்களின் விருப்புக்களையும் அசட்டை செய்துவிட்டு அடுத்த மாதம் 8-ஆம் தே���ி மாகாண சபைத் தேர்தலை நடத்துகிறது மகிந்தாவின் அரசு. தனது பீதியை அகற்ற நடத்தப்படவிருக்கும் இத்தேர்தலை எப்படியாவது வெற்றிகொள்ள வேண்டுமென்கிற முனைப்பில் கவனமாக இருக்கிறார் மகிந்தா. அம்பாறை (14), மட்டக்களப்பு (11), திருகோணமலை (10) ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியதே […]\nமனித உரிமை மீறல் குற்றங்களுக்காக சிறிலங்கா அரசு மீது பகிரங்க விசாரணை தேவை; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்.நகரில் வலியுறுத்து\nசிறிலங்காவில் மலசலகூடத்திலிருந்து மனித எலும்புகள் மீட்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648650/amp", "date_download": "2021-02-28T19:58:41Z", "digest": "sha1:OYNITXJEG3OX35APU5VTH7R7K5SIJ4RV", "length": 11641, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "புனேவில் தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் தீ விபத்து...! 5 பேர் உயிரிழப்பு: சீரம் நிறுவனத்தின் சிஇஓ இரங்கல் | Dinakaran", "raw_content": "\nபுனேவில் தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் தீ விபத்து... 5 பேர் உயிரிழப்பு: சீரம் நிறுவனத்தின் சிஇஓ இரங்கல்\nசீரம் தலைமை நிர்வாக அதிகாரி\nபுனே: புனேவில் தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் தற்போது கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் நிறுவனம் தயாரிக்கிறது. தடுப்பூசி போடும் பணி தொடங்கியிருப்பதால் மருந்து தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் தீப்பிடித்துள்ளது. இதன் காரணமாக அச்சமடைந்த ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். அலுவலகத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. தீ விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்புப்படை வீரர்கள் 10 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கடும்போராட்டத்திற்குப்பின் தீ கட்டுப்பாட்டுக்குள் வந்தது.\nஆனால், கட்டுமா��ம் நடந்து வந்த இடத்தில் ஐந்து ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. ஆனால் வெல்டிங் செய்யும்போது ஏற்பட்ட தீப்பொறியால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது என புனே மாநகராட்சி மேயர் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் உயிரழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சீரம் நிறுவனத்தின் சிஇஓ-வும் உரிமையாளருமான ஆதார் பூனவல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தத் தீ விபத்தால் கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் எந்த பாதிப்பும் இல்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகூட்டணியில் சசிகலாவை சேர்க்க தொடர்ந்து எதிர்ப்பு எடப்பாடி மீது அமித்ஷா அதிருப்தி: தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடிக்கிறது\n மார்ச் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு\nசமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையக்கூடும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்\nதமிழ் கலாச்சாரம் இன்றி, இந்தியாவின் கலாச்சாரம் இல்லை.. மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யும் அரசாக உள்ளது மோடி அரசு: விழுப்புரத்தில் அமித்ஷா பேச்சு\n தமிழகத்தில் மேலும் 479 பேருக்கு பாதிப்பு: 490 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிக்கை\nசதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: துணை முதலமைச்சர் ஒபிஎஸ் பாராட்டு\nமேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்\nமத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி\nதமிழ் கற்பதில் தோல்வி அடைந்தேன் : மன்கிபாத்தில் பிரதமர் மோடி வருத்தம்\nபுதுச்சேரி மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா: அவரது சகோதரர் ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..\nசிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு..\nபிரிட்டிஷ் அரசை துரத்திய நமக்கு மோடி அரசை துரத்துவது கடினமான வேலை அல்ல: ராகுல்காந்தி எம்.பி. ஆவேசம்..\nகொளத்தூர் தொ��ுதியில் போட்டியிடுவதற்காக விருப்பமனு தாக்கல் செய்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..\nஅமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்..\nசட்டப்பேரவையில் தாக்கல் செய்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்..\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 113 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muramanathan.com/articles/articles-literature/", "date_download": "2021-02-28T19:37:45Z", "digest": "sha1:V4VYEKRBWER4FIFWXBFVUW2S7XKJPEIW", "length": 2136, "nlines": 40, "source_domain": "muramanathan.com", "title": "Articles: இலக்கியம் – Mu Ramanathan | மு இராமனாதன்", "raw_content": "\nமியான்மார்: அரசியல், ராணுவம், தேர்தல்\nஇந்தியாவின் புதிய முன்மாதிரிகள்: வங்கதேசமும் வியட்நாமும்\nதமிழருக்குத் தேவைதானா குடும்பப் பெயர்\nவண்ணநிலவன்: வாசனைகளால் நிரம்பிய உலகம்\nவைரஸின் முன் அனைவரும் சமம்; சிலர் மற்றவர்களைவிடக் கூடுதல் சமம்\nஅற்றைத் திங்கள் சார்ஸின் பிடியில்\nதாய் மொழியில் ஆரம்பக் கல்வியைப் படிப்பதே சிறந்தது… ஹாங்காங் தமிழ்ப் பொறியாளர் பேச்சு\nசர்வதேச சினிமா: இவர்களின் அலைதல் எழுத்தில்கூடப் பதிவாகவில்லை—“தீபன்”\nஹாங்காங் தமிழ் வகுப்பு- வானொலி நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/10/16/10-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2021-02-28T18:31:17Z", "digest": "sha1:QO36JPERRYXUJBCAWYZ4DROXEEG7IBNM", "length": 10276, "nlines": 280, "source_domain": "singappennea.com", "title": "10 நிமிடத்தில் செய்யலாம் சேமியா புட்டு | Singappennea.com", "raw_content": "\n10 நிமிடத்தில் செய்யலாம் சேமியா புட்டு\nநொறுக்கிய சேமியா – ஒரு கப்\nசர்க்கரை – அரை கப்\nதேங்காய் துருவல் – அரை கப்\nநெய் – 2 டேபிள்ஸ்பூன்\nமுந்திரி – தேவையான அளவு\nஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்\nஉப்பு – ஒரு சிட்டிகை\nகடாயில் நெய் ஊற்றி முந்திரியை போட்டு வறுத்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.\nஅதே கடாயில் சேமியாவை போட்டு வறுத்து கொள்ளவும்.\nவறுத்த சேமியாவில் சிறிது உப்பு சேர்த்து கலந்த பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசறி 10 நிமிடம் அப்படியே வைக்கவும்.\nஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவல், நறுக்கிய முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.\nபுட���டு குழலில் முதலில் தேங்காய் துருவலை போட்டு அதன் மேல் பிசறி வைத்த சேமியாவை போட்டு அதன் பின் தேங்காய் துருவல், சேமியா என்ற வகையில் போட்டு ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.\nசத்தான சுவையான சேமியா புட்டு ரெடி.\n10 நிமிடத்தில் செய்யலாம் சேமியா புட்டுevening snacksEvening Snacks Recipes\nஇதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nவாக்கிங் போகும் போது கண்டிப்பாக இந்த விஷயங்களை செய்யாதீங்க….\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nகொலாஜென் குறைவதால் ஏற்படும் முதுமையை தடுக்கும் உணவுகள்\nகுழந்தைகளுக்கு சத்தான மசாலா கார்ன் சாலட்\nகோதுமை மாவில் செய்த வெஜிடபிள் சோமாஸ்\nசத்தான 4 வகையான கீரை சேர்த்த சூப்\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nநெய்யை சருமத்தில் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nநெய்யை சருமத்தில் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்\nஇந்த வழிமுறைகளை பின்பற்றினால் கால் அழகை பாதுகாக்கலாம்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\n20 நிமிடத்தில் முகம் வெள்ளையாக மாற டிப்ஸ்..\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nநெய்யை சருமத்தில் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sivamgss.blogspot.com/2016/06/blog-post_22.html", "date_download": "2021-02-28T19:51:29Z", "digest": "sha1:ZPU52O2PXFWOLLSDS3LEEA6US2LHBICK", "length": 28424, "nlines": 334, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: சர்வதேச யோகா தினமும், பாட்டி வைத்தியமும்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nசர்வதேச யோகா தினமும், பாட்டி வைத்தியமும்\nநேற்று சர்வ தேச யோகா தினம் கொண்டாடப் பட்டது. கிட்டத்தட்ட 150 நாடுகள் இதில் பங்கேற்றிருக்கின்றன. இது நிச்சயம் பிரதமரின் தனிப்பட்ட வெற்றி என்றே சொல்லலாம். யோகாசனம் மனதுக்கும், உடலுக்கும் நன்மை தரக் கூடிய ஒன்று. யோகாசனம் செய்பவர்கள் தொடர்ந்து செய்து வர வர அவர்களின் கோப, தாபங்கள் குறைந்து உணவில் விருப்பம் என்பது பசிக்குச் சாப்பிடுதல் என்று மட்டுமே இருக்கும். அதிகம் கார,சாரமான உணவுகளை உண்ண விரும்ப மாட்டார்கள். ஒவ்வொரு ஆசனமும் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு வகையில் பலன் தரும். ஆனால் உடனடி பலனை எதிர்பார்க்க முடியாது. தொடர்ந்து செய்து வர வேண்டும். மனமும், உடலும் சேர்ந்து இயங்க வேண்டும். வேகமாகவும் செய்யக் கூடாது. ஒவ்வொரு யோகாசன நிலையிலும் குறைந்தது 2 நிமிடம் தாக்குப் பிடிக்க வேண்டும்.\nஇத்தகைய யோகாசனம் இன்றைய நாட்களில் பெருமளவு மக்கள் கற்றுக் கொண்டு செய்து வந்தாலும் நேற்று நம் பிரதமர் கலந்து கொண்ட யோகாசன நிகழ்வைக் கிண்டல் செய்து முகநூலில் ஒரு சிலர் எழுதி இருந்ததைப் படிக்கும்படி நேர்ந்தது. அதில் ஒருவர் பாட்டி வைத்தியத்தைக் குறித்தும் கிண்டல் செய்து எழுதி இனி மோதி இதுக்கும் ஆதரவு தேடுவார் என்றும் தேநீர்க்கடைக்காரர் பிரதமராகி இருக்கையில் ஒரு பாட்டியை அல்லது சமையல்காரரைப் பிரதமர் ஆக்கலாம் என்றும் மிகவும் மோசமாகக் கூறி இருக்கிறார்கள். நம் பிரதமரை நாமே கேவலப்படுத்துகிறோம் சிறிதும் வெட்கம் இல்லாமல் மோதி தேநீர் விற்றவர் தான் மோதி தேநீர் விற்றவர் தான் அதனால் என்ன யார் பிரதமர் ஆனாலும் எப்படி நிர்வகிக்கிறார்கள் என்பது தான் முக்கியம். மேலும் பாட்டி வைத்தியம் ஒன்றும் தப்பே இல்லை. குழந்தைகளுக்கு விளக்கெண்ணெய் கொடுப்பது பற்றிக் கேலி செய்து போட்டிருந்தது. என்னளவில் நான் இப்போதும் ஆறு மாதத்துக்கு ஒரு முறையாவது விளக்கெண்ணெய் சாப்பிட்டு வருகிறேன். அதே போல் எண்ணெய் ���ேய்த்துக் குளிப்பதும் நம் நாட்டு சீதோஷ்ணத்துக்கும் தமிழ்நாட்டில் நிலவும் அதிக வெப்பமான சூழ்நிலைக்கும் இதெல்லாம் அவசியம்.\nநம் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா ஆகியோர் இந்த விளக்கெண்ணெய் சாப்பிட்டும் எண்ணெய் தேய்த்துக் குளித்தும், குளிகைகள், உரை மருந்துகள் ஆகியவற்றைச் சாப்பிட்டே வளர்ந்தார்கள். அவர்கள் ஆரோக்கியத்தோடு ஒப்பிடுகையில் நம் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது நம் நாட்டுப் பாரம்பரிய மருத்துவ முறை தான் பாட்டி வைத்தியம். அஞ்சறைப்பெட்டி சாமான்களிலேயே சிக்கனமாகவும், அதே சமயம் விரைவில் குணமடையும்படியும் ஒரு காலத்தில் இருந்து வந்தது தான் பாட்டி வைத்தியம். இப்போவும் அமெரிக்காவில் வளர்ந்து கொண்டிருக்கும் எங்கள் பேத்திகளுக்கு வயிற்றுக்கோளாறு எனில் எங்கள் பெண் முதலில் என்ன கைவைத்தியம் கொடுப்பது என்று தொலைபேசிக் கேட்டுக் கொள்வாள். குழந்தைகள் வயிற்று வலியில் அழுதால் வெற்றிலையில் விளக்கெண்ணெய் தடவி, குத்துவிளக்கில் வாட்டி வயிற்றில் தொப்புளின் மேல் போடுவது உண்டு. வசம்பு என்று அழைக்கப்படும் மருந்தைப் பிள்ளை மருந்து என்றே சொல்வார்கள். அந்தக் காலத்தில் சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இதைப் பெயர் சொல்லாதது என்று அழைப்பதோடு இது இல்லாத வீடே இருக்காது. குழந்தைகள் வயிற்று வலியில் அழுதால் இந்த வசம்பை நுனியில் விளக்கெண்ணெய் தடவிக் குத்துவிளக்கின் சுடரில் சுட்டுக் கரியாக்கி அந்தப் பொடியோடு விளக்கெண்ணெய் கலந்து தொப்புளைச் சுற்றிப் போட்டால் சற்று நேரத்தில் குழந்தை அழுகை நிற்கும்.\nமாந்தம் வந்த குழந்தைகளுக்கு வேப்பெண்ணெய் நல்ல மருந்து. இதை என் தம்பிக்கு மாந்தம் வந்த சமயம் பார்த்திருக்கிறேன். பல்லெல்லாம் கிட்டிப் போய்க் கீழே விழுந்தவனை அரைப் பாலாடை வேப்பெண்ணெய் காப்பாற்றியது. அதன் பிறகே மருத்துவர் வந்து பார்த்தார். சூரத்தாவாரை என்றொரு விதை உண்டு. அதை வெந்நீரில் ஊற வைத்துக் கொதிக்க வைத்து அந்தக் கஷாயத்தோடு விளக்கெண்ணெய் சேர்த்து வயிற்றைச் சுத்தம் செய்வார்கள். இம்மாதிரி நம் நாட்டில், வீட்டில், அண்டை, அசலில் கிடைக்கும் பொருட்களை வைத்தே நம் உணவு முறையும், அதற்கேற்ற பழக்கவழக்கங்களும் உணவையே மருந்தாக உண்ணும் முறையும் ஏற்பட்டிருக்கின்றன. இதை நடைமுறைப் படுத்தியது சிறிதும் ஆங்கில அறிவே அற்ற நம் பாட்டிமார் தான் இது எத்தகையதொரு பிரமிப்பான நடைமுறை என்பதை அறியாதவர்கள் தான் இதைக் கேலி செய்ய முடியும்.\nபக்கவிளைவுகள் ஏதும் இல்லாத நம் நாட்டு மருத்துவ முறை உலகிலேயே சிறந்தது என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. அது ஆயுர்வேதமோ, சித்த வைத்தியமோ நம் நாட்டு மருத்துவத்துக்கு ஈடு இணை இல்லை. ஆனால் நம் உடலும், மனமும் ஆங்கில மருத்துவத்துக்குப் பழக்கப்பட்டு விட்டது. நாமும் ஆங்கில மோகம் பிடித்து அலைகிறோம். இதே யோகாசனத்தை வெளிநாட்டவர் யாரேனும் சர்வதேச யோகாதினமாக்க முயற்சித்திருந்தால் பாராட்டுகளும், புகழ்மாலைகளும் பெருமழையாகக் குவிந்திருக்கும்.\nயோகாசனம் குறித்து நான் மழலைகள் தளத்தில் எழுதிய ஆசனப் பயிற்சிக் கட்டுரைகளை இந்தச் சுட்டியில் மின்னூலாகக் காணலாம்.\nஅருமையா சொன்னீங்க ... ஆண்டாண்டு காலமாக புத்தகங்களில் அல்லாமல் தங்கள் அனுபவ அறிவால் அறிந்த ஞானத்தை தலைமுறை தலைமுறையாய் கொண்டு வருவதே ஒரு கலையும் இதன் ஆற்றலும் ஆகும் . நல்ல பதிவு கீதாம்மா ....\nநன்றி நாஞ்சில் கண்ணன். தொடர்ந்து வருவதற்கு நன்றி.\nயோகாசனம் என்பது சிறந்த உடற்பயிற்சி. அதன் பலன் தொடர்ந்து செய்வதில் வருவது மோதிக்கு வேண்டுமானால் இந்த மாதிரி ஒரு நாள் யோகா தினம் மூலம்பெயர் கிடைக்கலாம் மோடியின் gimmicks பெயர் பெறுகின்றன. வெளிநாடுகளில் இருக்கும் குழந்தைகள் பெற்றோரிடம் கை வைத்தியத்துக்கு உதவி நாடுவது இவை அதிகம் செலவில்லாதவை என்பதாலேயே . மோடி ஒரு முறை ப்லாஸ்டிக் சர்ஜெரி இந்தியாவில்தான் முதலில் நடந்தது என்று கூறி உதாரணத்துக்கு கணபதியைக் காட்டினாராம் அவர் சொல்வது செய்வது எல்லாமே அர்த்தமில்லாதது.ஸ்வச் பாரத் என்னும் விளம்பரத்தில் சுத்தத்தை நோக்கி முன்னேற கழிப்பறை கட்டல் வேண்டும் என்கிறார்கள் அந்தக் காலத்தில் கழிப்பறைகளா இருந்தது . அவர்கள் சுத்தமாய் இருக்கவில்லையா எனக்கு என்னவோ அளவுக்கு மீறிமோடியைப் புகழ்கிறோமோ என்று தோன்று கிறது\nஉண்மையில் ப்ளாஸ்டிக் சர்ஜரி இந்தியாவில் தான் முதல் முதல் நடந்தது சுஸ்ருதர் என்னும் ஆயுர்வேத வைத்தியர் செய்திருக்கிறார். அவ்வளவு ஏன் சுஸ்ருதர் என்னும் ஆயுர்வேத வைத்தியர் செய்திருக்கிறார். அவ்வளவு ஏன் அகத்தியர் கூட மன்னன் ஒருவனின் தலையில் மூளைக்கு அருகே குடியிருந்த தேரையைத் தன் சீடன் மூலம் அகற்றினார். அதனால் அந்தச் சீடர் அன்று முதல் தேரையர் என அழைக்கப்பட்டார். நமக்கெல்லாம் ஆங்கிலேயரோ, அமெரிக்கரோ, ஆஸ்திரேலியரோ யாரானும் ஓர் வெள்ளைத் தோல்க்காரர் சொன்னால் தான் நம்புவோம் அகத்தியர் கூட மன்னன் ஒருவனின் தலையில் மூளைக்கு அருகே குடியிருந்த தேரையைத் தன் சீடன் மூலம் அகற்றினார். அதனால் அந்தச் சீடர் அன்று முதல் தேரையர் என அழைக்கப்பட்டார். நமக்கெல்லாம் ஆங்கிலேயரோ, அமெரிக்கரோ, ஆஸ்திரேலியரோ யாரானும் ஓர் வெள்ளைத் தோல்க்காரர் சொன்னால் தான் நம்புவோம் :) மற்றபடி மோதி தகிடு தத்தம் ஏதும் செய்யவில்லை :) மற்றபடி மோதி தகிடு தத்தம் ஏதும் செய்யவில்லை செய்து பிரதமர் பதவிக்கு வரவும் இல்லை\nஅதிகம் செலவில்லாமல் வீட்டிலிருக்கும் பொருளை வைத்தே வைத்தியம் செய்வதும், செய்து கொள்ளுவதும் நல்லது தானே பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது இப்போதெல்லாம் ஆங்கில மருத்துவர்களே ஆயுர்வேத மருந்தைப் பரிந்துரைக்கின்றனர். என் கணவருக்கு எங்கள் குடும்ப மருத்துவர் சிறுநீரகக் கல்லிற்கு யூபிஸ்டோன் எனப்படும் ஆயுர்வேத மருந்தைத் தான் பரிந்துரைத்தார். அதில் நல்ல பலனும் கிட்டியது. எனக்கு மூட்டு வலிக்கு எங்கள் மருத்துவர் ஆயுர்வேத மாத்திரைகள் தான் தந்திருக்கிறார். ஆங்கில மருத்துவத்தில் கொடுக்கப்படும் வலி மருந்துகளை விட இது நன்றாகவே வேலை செய்கிறது. ஆயுர்வேதத்திலும் மாத்திரைகள், காப்சூல்கள் என வந்துவிட்டன இப்போதெல்லாம் ஆங்கில மருத்துவர்களே ஆயுர்வேத மருந்தைப் பரிந்துரைக்கின்றனர். என் கணவருக்கு எங்கள் குடும்ப மருத்துவர் சிறுநீரகக் கல்லிற்கு யூபிஸ்டோன் எனப்படும் ஆயுர்வேத மருந்தைத் தான் பரிந்துரைத்தார். அதில் நல்ல பலனும் கிட்டியது. எனக்கு மூட்டு வலிக்கு எங்கள் மருத்துவர் ஆயுர்வேத மாத்திரைகள் தான் தந்திருக்கிறார். ஆங்கில மருத்துவத்தில் கொடுக்கப்படும் வலி மருந்துகளை விட இது நன்றாகவே வேலை செய்கிறது. ஆயுர்வேதத்திலும் மாத்திரைகள், காப்சூல்கள் என வந்துவிட்டன ஆகவே எடுத்துக் கொள்ளவும் எளிது\nபாட்டி வைத்தியத்தை கிண்டல் செய்பவர்கள் மெத்தப்படித்தவர்கள் எல்லாம் புதுமையின் மோகம் ஃபாஷன் என்ற பெயரில் நல்ல பேண்ட்டை கிழித்து விட்டு போடுகின்றார்கள் இல்லாதவன் போட்டால் கிறுக்கன்.\nஅது சரி என்னுடைய யோகா''சாணம் பதிவைப்படித்து விட்டு போட்டிக்கு எழுதினீர்கலோ.... \nவாங்க கில்லர்ஜி, இல்லை, இல்லை, உண்மையில் இதை எழுதும்போது உங்க பதிவே நினைவில் வரலை. முகநூலில் ஒருத்தர் பாட்டி வைத்தியத்தைக் கேலி செய்து இனி மோதி இதற்கு ஐநா சபை போய் ஆதரவு திரட்டலாம் என்று கேலியும் செய்ததைப் படித்தேன். அதான்\nசுஸ்ருதர் செய்தது அறுவைச் சிகிச்சை என்று கேள்விப்பட்டிருக்கிறேன் மற்றபடி அகத்தியர் கதையெல்லாம் கற்பனையே நம்பமுடியாதது.\nநம்புவதும், நம்பாததும் உங்கள் விருப்பம் ஐயா\nவெங்கட் நாகராஜ் 25 June, 2016\nசில வருடங்கள் முன்பு தொடர்ந்து யோகாசனம் செய்திருக்கிறேன். மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.\nபாட்டி வைத்தியம் பல சமயங்களில் உதவுகிறது.\nபக்கவிளைவுகள் ஏதும் இல்லாத நம் நாட்டு மருத்துவ முறை உலகிலேயே சிறந்தது என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. அது ஆயுர்வேதமோ, சித்த வைத்தியமோ நம் நாட்டு மருத்துவத்துக்கு ஈடு இணை இல்லை. ஆனால் நம் உடலும், மனமும் ஆங்கில மருத்துவத்துக்குப் பழக்கப்பட்டு விட்டது. நாமும் ஆங்கில மோகம் பிடித்து அலைகிறோம். இதே யோகாசனத்தை வெளிநாட்டவர் யாரேனும் சர்வதேச யோகாதினமாக்க முயற்சித்திருந்தால் பாராட்டுகளும், புகழ்மாலைகளும் பெருமழையாகக் குவிந்திருக்கும்.// நச் \nநல்ல பதிவு சகோ..கூடியவரை வீட்டு மருந்துதான்.....இப்போது அப்பா ஆயுர்வேத ப்ராக்டிஷனராக இருந்ததால்...\nகீதா : நானும் யோகா செய்து வந்திருக்கிறேன். இடைப்பட்டக் காலத்தில் செய்ய முடியாமல் போனது. மீண்டும் இப்போது தொடங்கியிருக்கிறேன். கூடியவரை நாட்டு மருந்துதான். கை மருந்துதான். வேறு வழி இல்லை எனில் அலோபதி.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nபச்சை நிறமே, பச்சை நிறமே\nசர்வதேச யோகா தினமும், பாட்டி வைத்தியமும்\nமறைந்து வரும் உறவு முறைகள்/பெயர்கள்(\nமீனாக்ஷியை விசாரிச்சுட்டு ரங்குவையும் விசாரிச்சுட்...\nபுத்தகக் கண்காட்சி பற்றி நானும் எழுதிட்டேனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/mercedes-benz-eqc-price-hiked-india-026646.html", "date_download": "2021-02-28T19:36:18Z", "digest": "sha1:OWBGP2IXUZAGKD5YKTWM4PXYPXJSW7CL", "length": 20069, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காரின் விலை கணிசமாக அ���ிகரிப்பு! - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n1 hr ago ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n9 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n11 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n14 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காரின் விலை கணிசமாக அதிகரிப்பு\nமெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் சொகுசு எஸ்யூவி காரின் விலை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.\nகடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் விற்பனைக்கு வந்த முதலாவது சொகுசு எலெக்ட்ரிக் கார் மாடல் என்ற பெருமையுடன் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது.\nமெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காருக்கு ரூ.99.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனைக்கு வந்த இந்த காருக்கு இது அறிமுகச் சலுகை விலையாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், இந்தியாவுக்காக முதல் லாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 50 ���ார்கள் விற்று தீர்ந்தது. இதனால், புதிதாக முன்பதிவு செய்யப்படும் கார்களுக்கான விலையை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதிகரித்துள்ளது. அதாவது, அறிமுகச் சலுகை விலை முடிவுக்கு வந்துள்ளது.\nஇதன்படி, புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி காருக்கு ரூ.1.04 கோடியாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பழைய மாடலைவிட ரூ.4.70 லட்சம் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், புதிதாக முன்பதிவு செய்வோருக்கு இனி இந்த விலையில்தான் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி கார் கிடைக்கும்.\nதற்போது இந்த கார் சென்னை, டெல்லி, மும்பை, புனே, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் இந்த காரை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கான திட்டமும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திடம் உள்ளது. எனினும், பிற நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்து வழங்கப்படுகிறது.\nஇதனிடையே, மேம்படுத்தப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எஸ்யூவி அந்நிறுவனத்தின் தாய் நாடான ஜெர்மனியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது லாட்டில் முன்பதிவு செய்யும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதுவும் விலை அதிகரிக்கப்பட்டதற்கான காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது.\nமெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் எஸ்யூவியில் 80kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் மின் மோட்டார்கள் மற்றும் பேட்டரி இணைந்து அதிகபட்சமாக 408 எச்பி பவரையும், 765 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 0 - 100 கிமீ வேகத்தை 5.1 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 180 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாக பேட்டரியை சார்ஜ் செய்தால் 400 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nமெர்சிடிஸ் ஏஎம்ஜி பிராண்டில் இந்தியாவில் உற்பத்தியாக உள்ள 2வது கார்... மிக சவாலான விலையில் வர வாய்ப்பு\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nஉலகளவில் வாடிக்கையாளர்களுக்கு காட்சித்தந்தது மெர்சிடிஸின் 2022 சி-கிளாஸ்\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்க���ள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\nஅட்டகாசமான மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் அறிமுக தேதி வெளியானது\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\n2021 மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸின் படங்கள் இணையத்தில் கசிந்தன எஸ்-கிளாஸின் பேபி வெர்சன் போல...\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nஅடுத்த புதிய பென்ஸ் காரின் அறிமுகம் வருகிற பிப்ரவரி 23ல்.. என்ன மாதிரியான கார் தெரியுமா\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nபுதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஏ எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மெர்சிடிஸ் பென்ஸ் #mercedes benz\nதீபாவளிக்கு ரிலீசாகிறது புதிய சிட்ரோன் சப்-காம்பேக்ட் எஸ்யூவி... கியா சொனெட் போட்டியாளர்\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\nஹூண்டாய் அல்கஸாரின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம் முதல்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/05/24/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-02-28T18:32:44Z", "digest": "sha1:N52U4ZWOCPQ2ZXIN5CUBEOIZYPOM6U7Z", "length": 5801, "nlines": 90, "source_domain": "thamili.com", "title": "இரண்டு முகத்துடன் பிறந்த அதிசய பூனைக்குட்டி.. எங்கு தெரியுமா?.. வியப்பில் மக்கள்..! – Thamili.com", "raw_content": "\nஇரண்டு முகத்துடன் பிறந்த அதிசய பூனைக்குட்டி.. எங்கு தெரியுமா\nஅமெரிக்காவின் உள்ள ஓரிகன் மாகாணாத்தில் ஒரு பூனைக்குட்டி இரண்டு முகங்களுடன் பிறந்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nமேலும், அந்தப்பூனைக்குட்டிக்கு இரண்டு முகங்கள் இருப்பதால், பிஸ்கட்ஸ் மற்றும் கிரேவி என இரு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.\nஏதேனும் உணவு அளிக்கும்போது அது இரண்டு வாய்களையும் திறக்கும் என்கிறார் அந்தப் பூனைக்குட்டியின் உரிமையாளர்.\nதற்போது நல்ல உடல்நலத்தோடு இந்தப்பூனைக்குட்டி இருந்தாலும், இதன் ஆயுட்காலம் குறைவாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது.\n2021 ம் ஆண்டு���்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம் February 27, 2021\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/01/14232200/Maharashtra-reports-3579-new-COVID19-cases-3309-recoveries.vpf", "date_download": "2021-02-28T19:13:10Z", "digest": "sha1:ZMRL7BJSA7EYQQ52FTVVDQ2LCL5L6WF5", "length": 11066, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Maharashtra reports 3,579 new #COVID19 cases, 3,309 recoveries and 70 deaths today. || மராட்டியத்தில் இன்று மேலும் 3,579 பேருக்கு கொரோனா தொற்று", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமராட்டியத்தில் இன்று மேலும் 3,579 பேருக்கு கொரோனா தொற்று\nமராட்டியத்தில் இன்று மேலும் 3,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதன்படி இன்று மாநிலத்தில் புதிதாக 3 ஆயிரத்து 579 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 81 ஆயிரத்து 623 ஆக உயர்ந்து உள்ளது.\nஇன்று மாநிலத்தில் 3 ஆயிரத்து 309 பேர் வைரஸ் நோய் பாதிப்பில் இருந்து குணமாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 18 லட்சத்து 77 ஆயிரத்து 588 பேர் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து உள்ளனர். மாநிலத்தில் தற்போது 52 ஆயிரத்து 558 பேர் பாதிப்ப��க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஆட்கொல்லி நோய்கு புதிதாக 70 பேர் பலியாகி உள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை 50 ஆயிரத்து 291 பேர் தொற்றுக்கு உயிரிழந்து உள்ளனர்.\n1. ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக ராகுல் காந்தி இன்று தமிழகம் வர உள்ளார்.\n2. மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று சென்னை வருகை\n2 நாள் பயணமாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று இரவு சென்னை வர உள்ளார்.\n3. மராட்டியத்தில் மேலும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 8,702 பேருக்கு தொற்று உறுதி\nமராட்டியத்தில் நேற்று புதிதாக 8,702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\n4. பிரதமர் மோடி இன்று கோவை வருகை\nதமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று மாலை கோவை வருகிறார். கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசுகிறார்.\n5. மராட்டியத்தில் மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\nமராட்டியத்தில் இன்று 8,807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. கடன் சுமையால் கோவை கடற்படை அதிகாரி கடத்தல் நாடகமாடி தற்கொலை போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\n2. பெற்றோர் கண்டித்ததால் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி\n3. பஞ்சரான கார் டயரை கழற்றி மாட்டிய கலெக்டர் ரோகிணி சிந்தூரி - வைரலாகும் புகைப்படம்\n4. இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை மார்ச் 31 வரை நீடிப்பு\n5. தமிழக நதிகள் இணைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு; சட்ட நிபுணர்களுடன் கர்நாடகம் ஆலோசனை; பெங்களூருவில் இன்று நடக்கிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/08/blog-post_33.html", "date_download": "2021-02-28T18:52:16Z", "digest": "sha1:C5FSJDRO3BOI3OAXEHCRYH4CLCSQ3NCQ", "length": 4527, "nlines": 27, "source_domain": "www.flashnews.lk", "title": "நிந்தவூர் பிரதேச சபையில் விடைபெற்ற மூன்று உறுப்பினர்கள்!", "raw_content": "\nHomeஉள்நாட்டு செய்திகள்நிந்தவூர் பிரதேச சபையில் விடைபெற்ற மூன்று உறுப்பினர்கள்\nநிந்தவூர் பிரதேச சபையில் விடைபெற்ற மூன்று உறுப்பினர்கள்\nநிந்தவூர் பிரதேச சபையின், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று உறுப்பினர்கள் கட்சியினதும் நிந்தவூர் மத்திய குழுவினதும் தீர்மானத்திற்கமைவாக, முன்மாதிரியான முறையில், ஏனைய வேட்பாளர்களுக்கு சந்தர்ப்பத்தினை வழங்கும் வகையில், தமது உறுப்பினர் பதவிகளை இராஜினாமாச் செய்து விடைபெற்றுக் கொண்டுள்ளனர்.\nமக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ.மஜீத், எம்.எம்.சம்சுதீன், ஏ.றிபானா ஆகிய மூவருமே, நேற்று (25) நடைபெற்ற சபை அமர்வின் போது, தமது இராஜினாமா குறித்த தகவலைத் தெரிவித்து, சக உறுப்பினர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டனர்.\nதமது கட்சியின் கோரிக்கையின்படி, கட்சிக் கட்டுப்பாட்டுடன், கட்சியின் ஏனைய மூன்று வேட்பாளர்களுக்கு உறுப்பினராகும் சந்தர்ப்பத்தினை வழங்கும் வகையிலேயே, தாம் உறுப்பினர் பதவிகளை இராஜினாமாச் செய்வதாக அவர்கள் சபை அமர்வில் தெரிவித்தனர்.\nஎதிர்காலத்திலும், கட்சியின் வளர்ச்சிக்காகவும் மக்கள் பணிக்காகவும் தங்களை அர்ப்பணித்து செயற்படவிருப்பதாக, அவர்கள் மேலும் தெரிவித்தனர்.\nபிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம்.அஷ்ரப் தாஹிர் தலைமையில் நடந்த சபை அமர்வில், உபதவிசாளர் வை.எல்.சுலைமா லெப்பை உட்பட ஏனைய உறுப்பினர்களும், விடைபெற்றுச் செல்லும் மூன்று உறுப்பினர்களது சேவைகளைப் பாராட்டி உரையாற்றினர்.\nஇதற்கு முன்னரும் பெண் உறுப்பினர் ஒருவர், கட்சியினதும் மத்திய குழுவினதும் தீர்மானத்திற்கமைய, ஏனைய வேட்பாளர்களுக்கு சந்தர்ப்பத்தினை வழங்கி, முன்மாதிரியாக இராஜினாமாச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/01/blog-post_178.html", "date_download": "2021-02-28T19:49:50Z", "digest": "sha1:YAQZOQQWTNRKSZT4XY7I4XCSLB6ARJXY", "length": 5946, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "'வேல்' குறித்து வேறுவிதமான விளக்கம் அளித்த வைரமுத்து! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / 'வேல்' குறித்து வேறுவிதமான விளக்கம் அளித்த வைரமுத்து\n'வேல்' குறித்து வேறுவிதமான விளக்கம் அளித்த வைரமுத்து\nஇலக்கியா ஜனவரி 25, 2021 0\nதமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக வேல் முக்கிய இடம் பிடித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் சமீபத்தில் வேல் யாத்திரை நடத்தினார் என்பதும், அதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே\nஅதேபோல் சமீபத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் வேலை கையில் பிடித்துக்கொண்டு கொடுத்த போஸ் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் வேல் குறித்து வேறுவிதமான விளக்கம் ஒன்றை கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:\nவேட்டைக் கருவிகளுள் ஒன்று வேல்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2021-02-28T18:28:19Z", "digest": "sha1:ZRVMU6XSMHMPM5BGIKDYOSV4XVN546RG", "length": 5822, "nlines": 61, "source_domain": "www.tamildoctor.com", "title": "சூர்யாவுடன் மீண்டும் இணைகிறாரா ஸ்ருதிஹாசன் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome சூடான செய்திகள் சூர்யாவுடன் மீண்டும் இணைகிறாரா ஸ்ருதிஹாசன்\nசூர்யாவுடன் மீண்டும் இணைகிறாரா ஸ்ருதிஹாசன்\nசூர்யாவுக்கு ஜோடியாக மீண்டும் ஸ்ருதிஹாசன��� நடிக்கிறாரா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் வெங்கட் பிரபு.\nஇதுகுறித்து இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, மங்காத்தா பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜீத் படம் இயக்குகிறீர்களா என்கிறார்கள். மீண்டும் இயக்குவேன். ஆனால் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. தற்போது சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறேன். இதில் ரவி தேஜாவும் நடிக்கிறார். இருவரும் வெவ்வேறு படங்களில் நடித்து வருகின்றனர். அப்படங்களை முடித்தவுடன் என் படத்தில் நடிப்பார்கள்.\nசமீபத்தில் அஜீத்தை சந்தித்தேன். சினிமா தவிர பல்வேறு விடயங்கள் குறித்து பேசினோம். மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசையாக இருக்கிறேன்.\nசூர்யா நடிக்கும் படத்தின் திரைக்கதை முடிந்துவிட்டது. இது ஆக்ஷன் – த்ரில்லர் படம். அதே நேரம் கதாநாயகர்கள் நகைச்சுவை காட்சிகளிலும் நடிக்க உள்ளனர்.\nஇப்படத்தில் முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவுள்ளார். 7ம் அறிவு படத்துக்கு பிறகு இப்படத்திலும் சூர்யா ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறாரா என்கிறார்கள். அது வதந்திதான் என்று கூறியுள்ளார்.\nPrevious articleஜெயம் ராஜா இயக்கத்தில் கார்த்தி\nNext articleபாண்டிராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரம்\nஜிவ்வுனு ஏற வ யாகரா போட்டா, ஒரே அடியா போட்டுத்தள்ளுதாம் இண்டர்நெட் பார்த்து ஆர்டர் போடும் பழக்கம் இருக்கா இண்டர்நெட் பார்த்து ஆர்டர் போடும் பழக்கம் இருக்கா பார்த்து கேபிள் கனெக்சனோ கட்டாகும்\nஆசையை குலுங்கவிட்டு, அ ந்தரங்கத்தை திறந்து காட்டும் வித்தை\nஅத பெருசா காட்ட என்னவெல்லாம் முயற்சி செய்துருக்காங்க ‘அந்து விழுந்தர போது’ ச்சீ ‘அந்து விழுந்தர போது’ ச்சீ நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/184483-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/page/5/", "date_download": "2021-02-28T18:32:31Z", "digest": "sha1:BCVSCJCILG2GS367CON2A7FWXXXIHTXK", "length": 23753, "nlines": 622, "source_domain": "yarl.com", "title": "யாழ் சோழியன் அண்ணா காலமானார் - Page 5 - துயர் பகிர்வோம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் சோழியன் அண்ணா காலமானார்\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nயாழ் சோழியன் அண்ணா காலமானார்\nNovember 15, 2016 in துயர் பகிர்வோம்\nஒரு கள உறவுக்கு,,,எனது கண்ணீர் அஞ்சலி புகையிரதத் தரிப்பிடங்களில்,, ஏறி இறங்கும் பயணிகளைப் போன்றே, பிறப்புக்களும்...இறப்புக்களும் என.., இது வரை நினைத்திருந்தேன்\nஇராஜன் முருகவேல் (சோழியன்) மறைந்தார் நண்பனே உனக்காக மௌனமாக நிற்பதை தவிர ஒன்றும் செய்ய தெரியவில்லை நண்பனே உனக்காக மௌனமாக நிற்பதை தவிர ஒன்றும் செய்ய தெரியவில்லை இலங்கை சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் , ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கொழும்பு றோயல் கல்\n மறைந்தும் கொடுத்தார் எங்கள் யாழுறவு சோழியன் தான் மறைந்துவிட்டபோதும், மறைந்திருந்த பல யாழ் உறவுகளை மீண்டும் களத்தில் காணவைத்த பெருமை சோழியன் அவர்களையே\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nசென்ற வருடம் அண்ணன் அவர்கள் வாழ்ந்த நகரத்துக்கு ஒரு திருமணத்துக்காக சென்றிருந்தேன்\nஅங்கு வாழ் மக்களுடன் உரையாடிய போது\nமிகவும் உன்னத வாழ்வை அந்த நகரில் அவரும்\nஅவசரமாக சென்றதனால் குடும்பத்தினரை சந்திக்கமுடியவில்லை\nடென்மார்க் சென்று வரும் ஒவ்வொரு முறையும்\nஅண்ணன் அழைப்பதும் நான் அடுத்தமுறை என்பதும் இன்றும் சுடுகிறது\nஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம் அண்ணா\nயாழ் கள உறவின் ஞாபகார்த்த நினைவஞ்சலிகள்.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nகள உறவு தோழர் சோழியன் அவர்களின் நினைவு நாள் ..\nஒரு சிறந்த கருத்தாளர் எப்படி இருக்கணும் என்பதுக்கு எடுத்துக்காட்டு சோழியன் அண்ணன் .\nInterests:கவிதை, கதை, இன்னும் பல....\nஇனியவர் சோழியன் இன்றும் நினைவில் இனிக்கின்றார்.\nசோழியன் அண்ணை நாங்கள் பல விடயங்களில் மோதுப்பட்டாலும் ஒரு புரிந்துணர்வு என்றுமே இருந்திருக்கின்றது.\nயாழ்களத்திற்கு வரும்போதெல்லாம் உங்கள் நினைவு தானாகவே ��ந்து செல்லும்.நீங்கள் மரணிக்கவில்லை. யாழ்களத்தில் வாழ்கின்றீர்கள்.\n2005 சோழியான் தலமையில் யாழில் நடந்த பட்டிமன்றம்.\n2005 சோழியான் தலமையில் யாழில் நடந்த பட்டிமன்றம்.\nசோழியன் ஒரு பட்டிமன்ற சிங்கம்...\nஇவரின் பட்டிமன்றங்களை பார்த்திருக்கின்றேன். பட்டிமன்ற நடுவராக யாழ்கள மணிதாசன் இருப்பார்.\nஒரு கள உறவுக்கு,,,எனது கண்ணீர் அஞ்சலி புகையிரதத் தரிப்பிடங்களில்,, ஏறி இறங்கும் பயணிகளைப் போன்றே, பிறப்புக்களும்...இறப்புக்களும் என.., இது வரை நினைத்திருந்தேன்\nஇராஜன் முருகவேல் (சோழியன்) மறைந்தார் நண்பனே உனக்காக மௌனமாக நிற்பதை தவிர ஒன்றும் செய்ய தெரியவில்லை நண்பனே உனக்காக மௌனமாக நிற்பதை தவிர ஒன்றும் செய்ய தெரியவில்லை இலங்கை சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் , ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கொழும்பு றோயல் கல்\n மறைந்தும் கொடுத்தார் எங்கள் யாழுறவு சோழியன் தான் மறைந்துவிட்டபோதும், மறைந்திருந்த பல யாழ் உறவுகளை மீண்டும் களத்தில் காணவைத்த பெருமை சோழியன் அவர்களையே\nவிடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கிட்டு பயணித்த கப்பல் கப்டன் காலமானார்.\nதொடங்கப்பட்டது 4 hours ago\nதொடங்கப்பட்டது 2 hours ago\nகளைத்த மனசு களிப்புற ......\nதொடங்கப்பட்டது September 8, 2020\nராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி\nதொடங்கப்பட்டது 2 hours ago\nதொடங்கப்பட்டது வெள்ளி at 13:52\nவிடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கிட்டு பயணித்த கப்பல் கப்டன் காலமானார்.\nஅன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nஹார்மோன்களின் குறைபாட்டால் வரும் உணர்வில், பெண்மை தன்மை இருக்கும் ஆண்களில் பெண்களைபார்த்தால் அதிக பாலியல் உணர்வு வருவதில்லை.. அதேபோல் ஆண்மை தன்மை கொண்ட விறைப்பான பெண்களிடம் ஆண்களை பார்த்தால் பாலியல் உணர்வு வருவதில்லை... மறைத்து வாழ பழகிவிட்ட இந்த உணர்வுகளுக்கு , அவர்களும் மனிதர்களே என்று மதிப்பு கொடுக்க பழகுங்கள் என்று வெள்ளைக்காரன் சொல்லிட்டான் அதை பிறரும் ஏற்றுக்கொண்டு வாழ பழகுகிறார்கள்.\nஉலக சனத்தொகை வகைதொகை இன்றி கூடிவிட்டது, அதனை குறைப்பதற்கான வழிமுறையே.\nகளைத்த மனசு களிப்புற ......\nவிடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கிட்டு பயணித்த கப்பல் கப்டன் காலமானார்.\nயாழ் சோழியன் அண்ணா காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://essaaa.org/node/236", "date_download": "2021-02-28T19:17:07Z", "digest": "sha1:W4MI5RAPYHNYDWBDTB2QVA6TCTPBRGLY", "length": 23008, "nlines": 275, "source_domain": "essaaa.org", "title": " ESSAATN AND TAMILNADU PUBLIC MOURN SUDDEN DEMISE of Hon CM J JAYALALITHA | ESSAAA", "raw_content": "\nஎஸ்ஸா சங்கத்தின் உறுப்பினர் நிர்வாக வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டி\nஇராணுவ வீரர்களுக்கான ஏழாவது சமபள கமிசனுக்கான ஆணையை பிறப்பித்தது:இராணுவ அமைச்சகம்\n@SinghNavdeep வெற்றி:மத்திய அமைச்சரவை சதவீத அடிப்படையிலான இயலாமை ஓய்வூதிய்...\nஇராணுவ சேவையின் காரணமாக 20% க்கு மேலாக இயலாமை அடைந்து இயலாமை ஓய்வூதியமின்றி...\nபாக். வீரர்கள் 50 பேரின் தலைகளை துண்டிக்க வேண்டும்: இந்திய வீரரின் மகள் ஆவேசம்\nபாதுகாப்புப்படை வீரர்கள் பிரச்சினைகளை ஆராய குழு: மத்திய உள்துறை அமைச்சகம்...\nசப்போர்ட் டிக்கட் ஆரம்பித்தல் செய்முறை\nதமிழில் கேள்வி பதில் உருவாக்கு\nRESOLUTIONS ADOPTED ON 24 JUNE 2018 ‘Year of Disabled Soldiers in Line of Duty’ organised to support disabled jawans: Bipin Rawat எஸ்ஸா சங்கத்தின் உறுப்பினர் நிர்வாக வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டி எஸ்ஸா சங்கத்தின உறுப்பினர் நிர்வாக வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டி\nமுன்னாள் இராணுவ‌ வீரர் யார்\nஇராணுவ வீரர்களுக்கான ஏழாவது சமபள கமிசனுக்கான ஆணையை பிறப்பித்தது:இராணுவ அமைச்சகம் @SinghNavdeep வெற்றி:மத்திய அமைச்சரவை சதவீத அடிப்படையிலான இயலாமை ஓய்வூதிய் திட்டத்தை இராணுவத்தினருக்கு அங்கிகரித்தது @SinghNavdeep VINDICATED : CABINET APPROVES RETENTION OF PERCENTAGE BASED DISABILITY SLABS FOR DEFENCE SERVICES Seventh Central Pay Commission orders for pay issued by Ministry of Defence\n7th Pay Commission: Check out complete list of allowances abolished or retained Allowances Committee Report and Financial Expenditure ஆர்மி தனது கட்டமைப்பை மாற்ற திட்டமிட்டுள்ளது பாதுகாப்புப்படை வீரர்கள் பிரச்சினைகளை ஆராய குழு: மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு\nஎஸ்ஸா சங்கத்தின் உறுப்பினர் நிர்வாக வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டி 2 years 9 months ago\nஎஸ்ஸா சங்கத்தின் உறுப்பினர் நிர்வாக வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டி 2 years 9 months ago\nஎஸ்ஸா சங்கத்தின் உறுப்பினர் நிர்வாக வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டி 2 years 9 months ago\nபாக். வீரர்கள் 50 பேரின் தலைகளை துண்டிக்க வேண்டும்: இந்திய வீரரின் மகள் ஆவேசம் 3 years 10 months ago\nசென்னை: மறைந்த ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஜெயலலிதாவின் உடலுக்கு குடும்ப வழக்கப்படி சடங்குகள் நடைபெற்று வருகிறது.\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சைக்கு ப���றகு ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதியான நேற்று இரவு 11.30 மணிக்கு மரணமடைந்தார். அவரது உடல் இன்று அதிகாலை 3 மணியளவில் போயஸ் கார்டன் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது குடும்ப வழக்கப்படி இறுதி சடங்குகள் நடைபெற்று வருகின்றன. போயஸ் கார்டன் இல்லத்தில் அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஜெயலலிதாவின் இறுதி சடங்குகளை தொடர்ந்து, அதிகாலை 4.30 மணிக்கு ராஜாஜி ஹாலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் மாலை 4.30 மணியளவில், மெரினா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில், ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.\nஎஸ்ஸா சங்கத்தின் உறுப்பினர் நிர்வாக வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/39747-2020-02-26-04-21-55", "date_download": "2021-02-28T18:26:17Z", "digest": "sha1:DESFS7NG2IZ3USFUYUYWPH73N7GYZGF3", "length": 17714, "nlines": 234, "source_domain": "www.keetru.com", "title": "இந்துத்துவா கும்பல் கட்டவிழ்த்து விடும் வன்முறை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\n‘அகண்ட இந்துராஷ்ர’ கனவை செயல்படுத்தவே குடியுரிமை அடையாளங்களைக் கையில் எடுக்கிறார்கள்\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nஇஸ்லாமியர்களுக்கு குடியுரிமை தரக் கூடாது என்பதே ஆர்.எஸ்.எஸ். கொள்கை\n‘ஒரே மதம் வேண்டும் ஒரே சாதி கூடாது\nஇன அழித்தொழிப்பிற்குக் கட்டியம் கூறும் குடியுரிமை மறுப்புச் சட்டம்\nவெறுப்பை விதைக்கும் வாட்ஸ்அப் குழுக்கள்\nதமிழர்களையும் - மியான்மர் முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா - 2019\nஏன் அவர்கள் மீது கோபப்பட்டார்கள்\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nசேலம் வன்னியகுல க்ஷத்திரியர் மக��நாடு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nவெளியிடப்பட்டது: 26 பிப்ரவரி 2020\nஇந்துத்துவா கும்பல் கட்டவிழ்த்து விடும் வன்முறை\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nமுதலில் காவிக் கொடிகள் இந்துக்களின் வீடுகளுக்கு அடையாளமாக கட்டப்படுகின்றது. கலவரக்காரர்கள் ஒன்றுகூட்டப் படுகிறார்கள். தங்கு தடையின்றி அவர்களுக்கான ஆயுதங்களும், பெட்ரோல் குண்டுகளும் கொடுக்கப்படுகின்றது. காவல் துறையின் ஒத்துழைப்போடு மஸ்ஜித்களின் மீதும், அடையாளமிடப்பட்ட நபர்களைத் தவிர்த்த ஏனையோர்களின் வீடுகளும், கடைகளும், வாகனங்களும் அடித்து நொறுக்கப்படுகின்றன.\nஜெய்ஸ்ரீராம் கோஷத்தை எழுப்புமாறு இஸ்லாமியர்கள் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். அதை மறுத்தவர் அடித்தே கொலை செய்யப்படுகிறார். மறுபுறம் துப்பாக்கி ஏந்திய கயவன் காவல் துறையினரை ஓரம்போ எனச் சொல்லிவிட்டு பொதுமக்களை நோக்கி சுடுகிறான். இவையெல்லாம் குடி உரிமை சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் இரண்டு மாதங்களாகப் போராடிய மக்களைத் தாக்க, முன்னாள் பாஜக எம்எல்ஏ-வான கபில் மிஸ்ரா தனது ட்விட்டர் பதிவில் \"ஜபராபாத் மற்றும் சாம்பாக் சாலையை சரி செய்ய போலீசாருக்கு மூன்று நாட்கள் அவகாசம் இருக்கிறது. அதன் பின்னரும் அவர்கள் செய்யாவிட்டால் எங்களை சமாதானம் செய்ய போலீசார் முயற்சிக்க வேண்டாம். நாங்கள் உங்களின் பேச்சைக் கேட்க மாட்டோம்\" என்று குறிப்பிட்டிருந்தற்குப் பின் அவரின் அழைப்பின் பேரில் திரண்ட CAAக்கு ஆதரவான பாஜக சங் பரிவாரத்தினரால் நடத்தப்பட்ட வன்முறைகள்.\nஇத்தாக்குதலுக்கு முன்பு, இவை எல்லாம் வலதுசாரிய சித்தாந்தத்தில் நம்பிக்கை உடைய அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வலதுசாரி சித்தாந்தங்களோடு வளர்ந்த பிரதமர் மோடியும் சந்திக்கும் பொழுது நிகழ்ந்தது. ஜனநாயகத்தின் மீது அளப்பரிய நம்பிக்கையுடைய இந்தியாவின் தலைநகரத்திலேயே இது நடந்திருக்கிறது. உலகம் முழுவதற்கும் அகிம்சையைப் போதித்த காந்தியின் தேசத்தில்தான் இந்த வன்முறை.\nஇப்படிப்பட்ட தாக்குதல் நடப்பது இது முதன் முறை அல்ல. ஏற்கனவே டெல்லி ஜாமியாவில் போராடிய மானவர்களை அவர்களின் விடுதிகளிலும், கல்லூரியின் வளாகத்திலும் வைத்து கொடூரமாக தாக்கப்பட்டதை மறந்திடல் கூடாது. பொது மக்களை நோக்���ி ஆயுதப் பிரயோகத்தினை சங் பரிவாரங்கள் திட்டமிட்டே நிகழ்த்திய கொடூரங்கள் நீட்சி அடைந்து கொண்டே இருக்கின்றன.\nஅசோக் டோக்ரா பூண்டி என்ற ஆர்எஸ்எஸ் ஊழியன் போலீஸ் வேடமிட்டு வன்முறையில் ஈடுபட்டதையும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா டெல்லியின் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக வென்றவுடன் போராட்டக்காரர்களை மூட்டை கட்டி அனுப்பிட வேண்டும், எஞ்சி இருக்கும் பெண்களை கற்பழித்து கொலை செய்ய வேண்டும் என்று பேசிய பொழுது அமைதியாக மோடியும், அமித்ஷாவும் இருந்ததினால்தான் நேற்று முன்தினம் (24, பிப்ரவரி 2020) இத்தாக்குதலை நடத்த பாஜகவினருக்கு தைரியம் பிறந்திருக்கின்றது.\nஇத்தாக்குதல் குறித்து தற்போது வரை உள்துறை அமைச்சரோ, பிரதமர் மோடியோ எவ்விதமான கண்டனங்களையும், அறிக்கைகளையும் தெரிவிக்காமல் இருப்பதும், மீடியாக்களும் தங்களது பங்கிற்கு செய்திகளை வெளியிடாமல் அமைதியாகக் கடப்பதும், ரோம் தேசத்தில் பற்றி எரியும் நெருப்பைக் கண்டு நீரோ மன்னன் மட்டுமல்ல அவனது சகாக்களும் பிடில் வாசித்து, தப்புத்தாளங்கள் போட்டால் எப்படி இருந்திருக்கும் என்பதை நினைவுபடுத்துகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/177917/news/177917.html", "date_download": "2021-02-28T18:58:09Z", "digest": "sha1:MJWYNKT3ITMJ4CJOJNRWJZ2DAPA4UABI", "length": 3706, "nlines": 77, "source_domain": "www.nitharsanam.net", "title": "சீமானும் வெளுத்து(வீடியோ)!! : நிதர்சனம்", "raw_content": "\nPosted in: செய்திகள், வீடியோ\nசிறுநீரகத்தை சுத்தம் செய்ய என்ன உணவை சாப்பிடலாம்\nதன்னை பார்த்து சிரித்தவர்கள் முன் வெறித்தனமாக முன்னேறி காட்டிய 2 மனிதர்கள்\nசுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக யுஎல் பிராங்பேர்ட்டுக்கு நேரடி விமானங்களைத் தொடங்குகிறது\nகல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை தவிர்க்க முடியுமா\nசிறுநீரக பிரச்சனைகளை போக்கும் நெருஞ்சில்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nஆன்லைன் கேமிங் மற்றும் சைபர் குற்றங்கள்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/50-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-02-28T18:12:04Z", "digest": "sha1:YEEGMPMEV7K7XLOHTL4BTF2CYXTUARY2", "length": 4099, "nlines": 61, "source_domain": "www.samakalam.com", "title": "50 இலட்சம் ரூபா பெறுமதியான நாற்காலிகளும், கூடாரங்களும் தோட்ட மக்களிடம் கையளிப்பு (படங்கள்) |", "raw_content": "\n50 இலட்சம் ரூபா பெறுமதியான நாற்காலிகளும், கூடாரங்களும் தோட்ட மக்களிடம் கையளிப்பு (படங்கள்)\nபெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக நுவரெலியா மாவட்டத்திலுள்ள 250 தோட்டங்களுக்கான தோட்டத்தில் வாழும் மக்களுடைய விசேட தினங்களுக்காக பாவிப்பதற்கான 50 இலட்சம் ரூபா பெறுமதியான நாற்காலிகளும், கூடாரங்களும் 18.05.2015 அன்று பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களால் கொட்டகலை ஆலய மண்டபத்தில் மக்களிடம் கையளிக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் புத்தரசிகாமணி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, சரஸ்வதி சிவகுரு ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமார்ச் 7 ஆம் திகதியை கருப்பு ஞாயிறாக பேராயர் மெல்கம் ரஞ்சித் அறிவித்துள்ளார்\nமகிந்த – ரணில் சந்திப்பு\nஅழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை – பிரதமர் மோடி\nதண்ணிமுறிப்பு கிராமத்தில் விவசாய நடவடிக்கை மேற்கொண்ட விவசாயியை பௌத்த தேரர் தலைமையிலான குழுவினர் அச்சுறுத்தல்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/thandora-stories/", "date_download": "2021-02-28T19:34:31Z", "digest": "sha1:6HF6MQOYUNX5CIKY57TKFJPTKWEQRUYB", "length": 6502, "nlines": 85, "source_domain": "freetamilebooks.com", "title": "தண்டோரா கதைகள் – சிறுகதைகள்", "raw_content": "\nதண்டோரா கதைகள் – சிறுகதைகள்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்சு. எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nநம்மைச்சுற்றி நடக்கும் சம்பவங்களின் வெளிப்பாடு – சமூகம், அரசியல், குடும்பம் என்று எல்லாம் வகையான கருவையும் கதைகளாக சொல்ல முயன்றதே இந்த தண்டோரா கதைகள்.\nமேலட்டை உருவாக்கம்: லெனின் குருசாமி\nமின்னூலாக்கம் – த.சீனிவாசன் tshrinivasan@gmail.com\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் ��டிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 192\nநூல் வகை: சிறுகதைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: த. சீனிவாசன், லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: விஜயலக்ஷ்மி சுஷில்குமார்\n[…] தண்டோரா கதைகள் – சிறுகதைகள் […]\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/ford-india-halts-car-production-in-india-temporarily-026031.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-02-28T19:27:40Z", "digest": "sha1:TJS27DM4DHKQXWS4DFW2FZWIORSZWI3W", "length": 18955, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "உதிரிபாக தட்டுப்பாடு... சென்னை மற்றும் சனந்த் ஃபோர்டு ஆலைகளில் கார் உற்பத்தி நிறுத்தம்! - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n1 hr ago ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n9 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n11 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n14 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉதிரிபாக தட்டுப்பாடு... சென்னை மற்றும் சனந்த் ஃபோர்டு ஆலைகளில் கார் உற்பத்தி நிறுத்தம்\nஉதிரிபாக சப்ளை பிரச்னையால், சென்னை மற்றும் சனந்த் ஃபோர்டு ஆலைகளில் கார் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nஅமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனத்திற்கு இந்தியாவில் இரண்டு இடங்களில் கார் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. சென்னை அருகே உள்ள மறைமலை நகரிலும் மற்றும் குஜராத் மாநிலம், சனந்த் தொழிற்பேட்டையிலும் கார் ஆலைகள் உள்ளன.\nஇந்த நிலையில், சென்னை மற்றும் சனந்த் தொழிற்சாலைகளில் கார் உற்பத்தியை ஃபோர்டு நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் ஆட்டோ தள செய்தி தெரிவிக்கிறது.\nகார் உற்பத்திக்கு தேவைப்படும் செமி கன்டக்டர் சிப் எனப்படும் மின்னணு உதிரிபாகத்தின் சப்ளையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஃபோர்டு நிறுவனம் தனது இந்திய கார் ஆலைகளில் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த 14ந் தேதி முதல் மூன்று நாட்களுக்கு சென்னை கார் ஆலையில் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், உதிரிபாக சப்ளையில் இருக்கும் தடங்கலை மனதில் வைத்து, வரும் 24ந் தேதி வரை சென்னை ஆலையில் உற்பத்தியை ஃபோர்டு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.\nசனந்த் ஆலையிலும் கூட உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக அந்த செய்தி கூறுகிறது. செமி கன்டக்டர் உதிரிபாகங்கள் சப்ளையில் இருக்கும் பிரச்னையால் ஃபோர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தியில் தொடர்ந்து சில மாதங்கள் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் தெரிகிறது.\nஇதனால், புதிய ஃபோர்டு கார்களுக்கான காத்திருப்பு காலம் சற்று அதிகரிக்கும். புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் கார்களை சப்ளை செய்வதில் சிறிய தாமதம் ஏற்படக்கூடும்.\nநடப்பு காலாண்டில் சென்னை மற்றும் சனந்த் கார் ஆலைகளில் கார் உற்பத்தி 50 சதவீதம் வரை குறையும் வாய்ப்பு இருப்பதாகம் சொல்லப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் 7,000 கார்களை ஃபோர்டு உற்பத்தி செய்துள்ளது.\nகடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 65,000 கார்களை ஃபோர்டு இந்தியா உற்பத்தி செய்துள்ளது. இந்தியா மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஃபோர்டு நிறுவனம் கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nமாருதி, டாடா மோட்டார்ஸை போல் சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு கொண்டுவரும் ஃபோர்டு\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nஃபோர்டு இந்தியா இணையப் பக்கத்தில் இருந்து மஸ்டாங் கார் நீக்கம்... காரணம் இதுதான்\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\nஈக்கோஸ்போர்ட் காரில் ஸ்பெஷல் எடிசனை கொண்டுவரும் ஃபோர்டு நிறுவனம்\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\n2022ல் உலகளவில் அறிமுகமாகும் ஃபோர்டு எண்டேவியரின் அப்கிரேட் வெர்சன் இந்திய வருகை எப்போது இருக்கும்\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nமஹிந்திரா டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nஃபிகோ, ஆஸ்பயர், ஃப்ரீஸ்டைல் கார்களின் வேரியண்ட்டுகளை அதிரடியாக குறைத்த ஃபோர்டு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு...\nஃபோக்ஸ்வேகன் அர்டியோன் சொகுசு செடான் கார் இந்தியா வருகிறது\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/minister-rajendra-balaji-interview", "date_download": "2021-02-28T20:08:12Z", "digest": "sha1:YV7CPVYL7U62YK5R5QDOBQWFNADAW3MH", "length": 5087, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமக்களுக்கு கொடுப்பது அதிமுக; கெடுப்பது திமுக... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பஞ்ச்\nமக்களுக்கு கொடுப்பது அதிமுக; கெடுப்பது திமுக... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பஞ்ச்\nமேலும் ஆறு இடங்களில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த அமைச்சர்\nஜோ பைடன் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்கிறார்-அமைச்சர் தமாஷ்\nதிமுகவில் உள்ளவர்கள் அரசியல் வியாபாரிகள் - ராஜேந்திர பாலாஜி\n''அதிமுகவில் இருந்துகொண்டு சசிகலாவுக்கு ஜால்ரா'', ராஜேந்திர பாலாஜிக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை..\nஎனக்கு புழல் ஜெயில்,உனக்கு திகார் ஜெயில் - அமைச்சர்\nஅதிமுக எம்.எல்.ஏ பரபரப்பு பேட்டி\nஆன்மீக ஆட்சிக்கு பின்னால் நாம் இருக்க வேண்டும்-அமைச்சர்\nதிமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த அமைச்சர்\nஸ்டாலினை முதல்வராக்க வேட்பாளர்கள் பிகாரில் இருந்துதான் வரணும்...அமைச்சர் கிண்டல்\nராஜேந்திர பாலாஜி தோற்பது உறுதி : அதிமுக எம்.எல்.ஏ\nயார் ஜோக்கர் என்பது தேர்தலில் தெரியும்-ராஜேந்திர பாலாஜி\n“ஸ்டாலின் இனி வெளியே நடமாட முடியாது” - ராஜேந்திர பாலாஜி\nராஜேந்திர பாலாஜியை ஓட விடுவோம்: அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் சூளுரை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/07/blog-post_75.html", "date_download": "2021-02-28T18:17:32Z", "digest": "sha1:ZJEABQU55HHK6Y2T73A44BQHCYBTELKJ", "length": 6591, "nlines": 31, "source_domain": "www.flashnews.lk", "title": "இலங்கையில் மீண்டும் தூக்குத் தண்டனை அமுலுக்கு வருமா..? போதைப்பொருள் வியாபாரிகளுடன் பொலிஸாருக்கு தொடர்பு", "raw_content": "\nHomeஉள்நாட்டு செய்திகள்இலங்கையில் மீண்டும் தூக்குத் தண்டனை அமுலுக்கு வருமா.. போதைப்பொருள் வியாபாரிகளுடன் பொலிஸாருக்கு தொடர்பு\nஇலங்கையில் மீண்டும் தூக்குத் தண்டனை அமுலுக்கு வருமா.. போதைப்பொருள் வியாபாரிகளுடன் பொலிஸாருக்கு தொடர்பு\nமிகப் பெரிய போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் இணைந்து ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் குற்றவாளிகள் என உறுதியானால், அவர்கள் அனைவரையும் தூக்கிலிட்டு கொலை செய்யுமாறு பொலிஸ் கோரிக்கை விடுக்கும் என பிரதிப் பொலிஸ் மா அதிபரும் சட்டத்தரணியுமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nஅண்மை காலத்தில் தூக்கு தண்டனை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றாலும் இப்படியான பொலிஸ் அதிகாரிகளை சமூகத்தில் இருந்து ஒழிக்க இந்த கோரிக்கை விடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nவழக்கு விசாரணைகளில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு, மேன்முறையீட்டிலும் அந்த குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களை தூக்கிலிடுமாறு கோரிக்கை விடுக்கப்படும் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் இரண்டு பொலிஸ் பரிசோதகர்கள், மூன்று உப பொலிஸ் பரிசோதகர்கள், 5 பொலிஸ் சார்ஜன்டுகள், 8 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மற்றும் வெளியார் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇலங்கையின் குற்றவியல் தண்டனை சட்டத்தின் 114வது சரத்திற்கு அமைய அரச குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்க முடியும். முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கவின் கொலை குற்றவாளிக்கு 1976 ஆம் ஆண்டு மரண தண்டனை வழங்கப்பட்டது. இதன் பின்னர் மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்படவில்லை.\nஅரசியல்வாதிகள் பல சந்தர்ப்பங்களில் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதாக கூறினாலும் அந்த தீர்மானத்தை செயற்படுத்தவில்லை.\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என கூறியிருந்தமை இதற்கான அண்மைய உதாரணமாகும்.\nமனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஏனைய நபர்கள் மரண தண்டனை தொடர்பாக வெவ்வேறு நிலைப்பாடுகளை முன்வைத்திருந்தனர்.\nதற்போது போதைப்பொருள் விற்பனையுடன் பொலிஸார் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், மீண்டும் தூக்குத் தண்டனை பற்றிய பேச்சுக்கள் ஆரம்பித்துள்ளன.\nஎது எப்படி இருந்த போதிலும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினாலும் ஜனாதிபதி நிர்ணயிக்கும் திகதியிலேயே அது நிறைவேற்றப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/08/03/chennai-high-court-orders-inclusion-of-mentally-ill-people-in-government-archives", "date_download": "2021-02-28T19:52:03Z", "digest": "sha1:UYCKPIHJM4HDAJ6HR3A3KPWH3PYPJF4F", "length": 7532, "nlines": 59, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Chennai High Court orders inclusion of mentally ill people in TN government archives", "raw_content": "\n“மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அரசு காப்பகங்களில் சேர்க்கவேண்டும் ” : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகம் முழுவதும் மனநலம் பாதிக்கப்பட்டு பொது இடங்களில் சுற்றி திரிபவர்களை கண்டறிந்து அவர்களை அரசு காப்பகங்களில் சேர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் கற்பகம் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் தற்போது பல்வேறு பொது இடங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு பலர் சுற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.\nஅதில், பலருக்கு கொரோனா தொற்று உள்ளதாகவும் ஆனால் அவர்களுக்கு போதிய உணவும் தங்குமிடமும் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே தமிழக அரசு அவர்களைக் கண்டறிந்து முகாம்களுக்கு அனுப்பி சரி செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.\nஇந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதாஅடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாகரன் தொடர்பாக தினகரன் நாளிதழில் வந்த செய்தியும் சுட்டிக்காட்டிப் பேசினார் குறிப்பாக பழனி மலையை சுற்றி பல்வேறு மனநலம் பாதித்தவர்கள் சுற்றித் திரிவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nவழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா, தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையர் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அதிகாரியை நியமித்து அந்த பகுதியில் உள்ள மனநலம் பாதித்தவர்களை கண்டறிந்து அவர்களை அரசு காப்பகத்தில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இதுதொடர்பான அறிக்கையை வருகிற 18-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.\n“அமைச்சர் குறித்து அறப்போர் இயக்கம் கருத்து தெரிவிக்க தடை எதுவும் இல்லை” : சென்னை உயர்நீதிமன்றம்\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nவரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் ரூ.5.43 லட்சம் கோடி முதலீடு க்ளோஸ்- மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் கவலை\nகணவன் ���னைவியை பிரிக்க நினைத்த சிறப்பு டி.ஜி.பி : வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்\n“தணலில் இட்ட தங்கமாக ஒளிரும் ஒப்பற்ற தலைவர் மு.க.ஸ்டாலின்” - தலைவர்கள் வாழ்த்து\n“எடப்பாடி அரசின் அரைவேக்காடு அறிவிப்புகளின் மூலமாக சமூகநீதியைக் காக்க முடியாது” : மு.க.ஸ்டாலின் விளாசல்\nஉயர் அதிகாரிகளின் தொடர் மிரட்டல் - வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி ஊழியர் \n“செல்போனால் நடந்த விபரீதம் - தங்கச்சியை அடித்துக் கொலை செய்த அண்ணன்” : சீர்காழி அருகே நடந்த கொடூரம் \nவரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் ரூ.5.43 லட்சம் கோடி முதலீடு க்ளோஸ்- மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE/", "date_download": "2021-02-28T19:14:09Z", "digest": "sha1:VIOIWVB5ZAXUT6BQ4AYZNH3GNX64WGQP", "length": 11074, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "டெல்லியில் தடுப்புகளை அமைக்கும் மத்திய அரசு : காங்கிரஸ் கண்டனம்! | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nடெல்லியில் தடுப்புகளை அமைக்கும் மத்திய அரசு : காங்கிரஸ் கண்டனம்\nடெல்லியில் தடுப்புகளை அமைக்கும் மத்திய அரசு : காங்கிரஸ் கண்டனம்\nவிவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க டெல்லியில் தடுப்புகளை அமைத்து வரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகாசிப்பூர் எல்லை, சிங்கு, திக்ரி பகுதிகளில் இருந்து டெல்லிக்குள் நுழையும் விவசாயிகளைத் தடுக்க தடுப்புகள், முள்வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.\nஇதற்கு எதிர்க்கட்சிகள் பல கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தனது ருவிட்டர் பக்கத்தில் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “சுவர்களை கட்டாதீர்கள் பாலங்களைக் கட்டுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.\nமத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் டெல்லியில் எல்லைகளில் 70 நாட்களைக் கடந்து முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.\nஇதுவரை மத்திய அரசுடன் 11 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் முடிவு எட்டப்படாத நிலையில் விவசாயிகள் கடந்த 26 ஆம் திகதி குடியரசு தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணியை முன்னெடுத்திருந்தனர். இந்த பேரணி கலவரம் ஏற்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nநாடளாவிய ரீதியில் தடுப்பூசி திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சீனா நன்கொடையாக அனுப்பிய முதல் தொகுத\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சே\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாகியுள்ள ‘ஒற்றைச் சிறகு’\nஇந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்\nஇளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்திய பெருங்கடல் எல்லையைக் கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்க\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nகல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்��ரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடி\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nயாழ்ப்பாணத்தில் தூர இடங்களுக்கான பேருந்து சேவையானது, நாளை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம்\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2001.03.17&hideredirs=1&hidetrans=1&limit=500", "date_download": "2021-02-28T19:07:25Z", "digest": "sha1:RV5GK6SYRVFYGUBNXPSJMRUDNHA4YANF", "length": 3008, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"உதயன் 2001.03.17\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"உதயன் 2001.03.17\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை காட்டு | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை காட்டு\nஉதயன் 2001.03.17 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\nநூலகம்:566 ‎ (← இணைப்புக்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72704/David-Warner-explains-similarity-between-him-and-Virat-Kohli", "date_download": "2021-02-28T19:32:26Z", "digest": "sha1:SZKSHRZLF6APSH3AYDTBGGD4GX3ZH2TK", "length": 12054, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘எங்களை சீண்டினால் உங்களுக்குதான் பிரச்னை’: கோலியுடனான ஒற்றுமை குறித்து வார்னர் கருத்து | David Warner explains similarity between him and Virat Kohli | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n‘எங்களை சீண்டினால் உங்களுக்குதான் பிரச்னை’: கோலியுடனான ஒற்றுமை குறித்து வார்னர் கருத்து\nதனக்கும் விராட் கோலிக்கும் இடையே உள்ள ஒற்றுமையை ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வானர் ஒரு பேட்டியில் விளக்கியுள்ளார்.\nகிரிக்கெட் உலகை பொறுத்தவரை தனித்தனி ரகம் கொண்ட பல்வேறு வீரர்கள் இருப்பார்கள். இந்திய அணியின் கேப்டன்களை எடுத்துக் கொண்டால், சவுரவ் கங்குலி ஆக்ரோஷமானவர் என்றால், தோனியில் கூல் கேப்டன் என பெயர் எடுத்தவர். அந்த வகையில், விராட் கோலி மிகவும் தனித்துவமான ஆக்ரோஷமான குணம் கொண்டவர். அவரது இந்த ஆக்ரோஷமான இந்த குணத்தை களத்தில் நாம் அடிக்கடி பார்க்க முடியும். அதுவும் களத்தில் எதிர் அணியின் வீரர்களோ, மைதானத்தில் உள்ள ரசிகர்களோ சீண்டிவிட்டால் போது, வீறு கொண்டு எழுந்தார் போல் அவரது ஆட்டத்தில் சூடுபிடிக்கும். அப்படி எதிரணியின் சீண்டல்களால் விராட் கோலி குவித்த ரன்கள் ஏராளம்.\nஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் உள்ள குணம்தான் தன்னிடமும் உள்ளது ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் கூறியுள்ளார். வார்னரும் மிகவும் ஆக்ரோஷமான வீரர். இவரும் மைதானங்களில் பலமுறை சீண்டலுக்கு ஆட்பட்டு, அதற்கான பதிலடியை தன்னுடைய பேட்டிங்கில் காட்டியுள்ளார். தனக்கும், விராட் கோலிக்கும் இடையிலான இந்த ஒற்றுமை குறித்து, வீரர்களை சீண்டுவது குறித்தும் வார்னர் பேசியுள்ளார்.\nடென்னிஸ் வீரர் ஜோக்கோவிச்சுக்கு கொரோனா பாதிப்பு..\nகொரோனா பரவலை அடுத்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே முடங்கிப் போய் கிடக்கிறது. ஐபிஎல் போட்டிகள் உட்பட அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் விளையாட்டு வீரர்கள் அனைவரும் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் மும்முரமாக பொழுதைக் கழித்து வருகின்றனர். மேலும் இன்ஸ்டா பக்கத்தின் நேரலையில் சக வீரர்களுடன் உரையாடி வருகின்றனர்.\nஇந்தியா டுடே தொலைக்காட்சிக்கு டேவிட் வார்னர் அளித்த பேட்டியில், இதுபோன்ற கூட்டத்தின் மத்த��யில் தான் வளர்ந்தேன். அதில், \"நான் கூட்டத்தில் தான் வளர்கிறேன், களத்தில் விளையாடும் போது மற்றவர்கள் என்னை சீண்டும் விதத்தாலும் வளர்கிறேன். இதுபோன்ற தன்மை விராட் கோலியிடமும் நீங்கள் பார்க்க முடியும். இப்படியான பல கடினமான பாதைகளை அவர் கடந்து வந்துள்ளார். அவர் ஆச்சர்யப்படும் அளவிற்கு விளையாடுகிறார். அதனை நாம் மீண்டும், மீண்டும் பார்த்து வருகிறோம்”என்று தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், கரடியை உங்களால் சீண்ட முடியாது, அப்படி செய்தால் கடைசியில் நீங்கள் தான் தாக்குதலுக்கு ஆளாவீர்கள் என்று வார்னர் காட்டமாக பேசியுள்ளார். மேலும், ஆஸ்திரேலிய வீரர்கள் விராட் கோலியை சீண்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வார்னர் வலியுறுத்தியுள்ளார்.\nமதுரையை தொடர்ந்து தேனியிலும் முழு பொதுமுடக்கம் உத்தரவு\n‘5 நாட்களில் 40 ஆயிரம் இணைய தாக்குதல் முயற்சி’ - சீன ஹேக்கர்கள் மீது மும்பை போலீஸ் புகார்\nRelated Tags : விராட் கோலி, டேவிட் வானர், கிரிக்கெட் செய்திகள், இந்திய அணி கேப்டன், ஆஸ்திரேலிய அணி, Devid waner, virat kohli, cricket news, indian team, ipl, ipl cricket,\nடிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்\n\"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது\"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி\nஅசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி\n9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்\nஇனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதுரையை தொடர்ந்து தேனியிலும் முழு பொதுமுடக்கம் உத்தரவு\n‘5 நாட்களில் 40 ஆயிரம் இணைய தாக்குதல் முயற்சி’ - சீன ஹேக்கர்கள் மீது மும்பை போலீஸ் புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-02-28T18:12:23Z", "digest": "sha1:AO7DZREWOMO2C6M4GEP7IPCK7LZB2D57", "length": 12813, "nlines": 94, "source_domain": "athavannews.com", "title": "கனடாவில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்: ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்! | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nகனடாவில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்: ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்\nகனடாவில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்: ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்\nஇலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில் ஒரு நினைவுச் சின்னத்தை கட்டுவதாக கனடாவின் பிரம்ப்டன் மேயர் பெட்ரிக் பிரவுண் உறுதியளித்துள்ளார்.\nஇவ்வாறு, நினைவுச் சின்னத்தைக் கட்டுவதற்கு கடந்த 21ஆம் திகதி (வியாழக்கிழமை) பிரம்ப்டன் நகர சபை ஏகமனதாக வாக்களித்தாக பிரம்டன் மேயர் பெட்ரிக் பிரவுண் தெரிவித்துள்ளார்.\nகடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டது.\nஇது, போரில் இறந்த தமிழ் மக்களை நினைவுகூருவதற்காக 2019ஆம் ஆண்டில் கட்டப்பட்ட நிலையில், இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து உலக அளவில் தமிழ் மக்கள் பரந்து வாழும் தேசங்களில் மக்களின் சீற்றத்திற்கு வழிவகுத்தது.\nஇதுகுறித்து, தனது ருவிற்றர் பதிவில் தெரிவித்துள்ள பெட்ரிக் பிரவுண், “பிரம்ப்டன் நகர சபை ஒருமனதாக முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை அமைக்க வாக்களித்தது.\nஇலங்கையின் ஆட்சியாளர்கள், தங்களது சொந்த இரத்தக் கறை படிந்த வரலாற்றை வெள்ளையடிக்க முயற்சிக்கும் அதேவேளையில், கனடாவிலும் இதற்கு நேர்மாறாக நாங்கள் செய்வோம்.\nதமிழ் இனப்படுகொலையை நாம் மறக்க மாட்டோம். பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் நினைவில் கொள்கிறோம். தமிழ் இனப் படுகொலையின் போது 75ஆயிரம் தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. மதிப்பிடுகிறது.\nமுள்ள���வாய்க்கால் நினைவுச் சின்னத்தின் அழிவு இலங்கை அரசாங்கம் ஒரு கலாசார இனப்படுகொலையைத் தொடரவும், பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்று பாசாங்கு செய்து வரலாற்றை மீண்டும் எழுதவும் முயன்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nநாடளாவிய ரீதியில் தடுப்பூசி திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சீனா நன்கொடையாக அனுப்பிய முதல் தொகுத\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சே\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாகியுள்ள ‘ஒற்றைச் சிறகு’\nஇந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்\nஇளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்திய பெருங்கடல் எல்லையைக் கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்க\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nகல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடி\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nயாழ்ப்பாணத்தில் தூர இடங்களுக்கான பேருந்து சேவையானது, நாளை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம்\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-02-28T18:09:42Z", "digest": "sha1:VTMPBGSLI3U5CYJ3DKR4UV3N3NPAFKL4", "length": 8413, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கதிர் ஏற்பளவு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கதிர் ஏற்பளவு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகதிர் ஏற்பளவு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகிரே (அலகு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுகு ஏற்பளவும் வெளிப்படு ஏற்பளவும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒப்பு உயிரியல் விளைவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉள்ளுறைக் காலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரட்டிப்பாக்கும் கதிர்ஏற்பளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூட்டுக்கதிர் ஏற்பளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடிகட்டி (கதிர் மருத்துவம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகதிர்வீச்சளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉடனடிவிளைவும் தாமத விளைவும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரிக்கே கதிர் ஏற்பளவுமானி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்துநாள் விதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒரே ஏற்பளவுக் கோடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுற்றுக் கூற்றளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகதிரியல் காப்பு அலுவலர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிதறொளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமொத்தக் கதிர் ஏற்பளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉடனொளிர்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகதிர்வீச்சினைத் தொடர்ந்து குருதியில் தோன்றும் மாற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுற்று கதிர் ஏற்பளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோற்றுவாய்-புறப்பரப்பும் விழுக்காட்டில் ஆழ கதிர்ஏற்பளவும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவண்ணக் கதிர்ஏற்பளவுமானி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுற்றுக்கு மட்டும் புரோட்டான் மருத்துவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலைப் பளு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருப்பை வாய் புற்றிற்கு கதிர் மருத்துவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇழைய-வளி விகிதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகதிர் உணர்திறன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாழைப்பழ சமக் கதிர் ஏற்பளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகதிர் ஏற்பளவினைக் குறைக்கும் வழிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒரே விளைவு-ஏற்பளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/vijay/", "date_download": "2021-02-28T18:00:04Z", "digest": "sha1:HIHUEZFGWIMISJKKNGSNRCV255VHXTZ5", "length": 4919, "nlines": 76, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – vijay", "raw_content": "\nTag: devisreeprasad, events gallery, us canada musical tour, vijay, இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், நடிகர் விஜய், யுஎஸ் கனடா மியூஸிக்கல் டூர்\nஇசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்தின் இசைப் பயணத்தை வாழ்த்திய நடிகர் விஜய்..\nஜில்லா திரைப்படம் நூறாவது நாள் விழா – Stills Gallery\n காஜல் அகர்வாலின் கைக்கு பைக் சாவி போனது எப்படி..\nபத்திரிகையாளர்கள்தான் ஒரு சினிமாவை அக்கு வேறு ஆணி...\nபில்டப்பிற்கே பில்டப் கொடுத்த இயக்குநர் பேரரசு..\nதமிழ்நாட்டில் உள்ள ஊர்ப் பெயர்களையெல்லாம் வைத்து...\nலைகாவுக்கும், ராஜபக்சேவுக்கும் தொடர்பில்லை-ஐங்கரன் கருணா பேட்டி..\nஇலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் லைகா...\nகத்தி பட சர்ச்சை – லைகா மொபைலை காப்பற்ற நினைக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்..\nஇளைய தளபதி விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தை...\nவிஜய்க்கு வில்லனாக ஹிந்தி நடிகர்..\nஹீரோயினைகூட புக் பண்ணிரலாம். இந்த வில்லன்...\nஅஜீத்-விஜய் இருவரும் இளைஞர்களை கெடுக்குறாங்க – தயாரிப்பாளர் கே.ராஜனின் ஆவேசம்..\nதயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான...\n‘ஜில்லா’வால் கல்லா கட்டியதா இல்லையா என்ற...\nஜில்லா – சினிமா விமர்சனம்\nஎத்தனையை போலீஸ் ஸ்டோரிகளை பர்த்தாகிவிட்டது. இதில்...\nஇந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய ‘மட்டி’ திரைப்படம்..\nசினிமாவில் சாதி கட்சித் தலைவருடன் ஜோடி போடும் வனிதா விஜயகுமார்..\nதிருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி பண மோசடி – நடிகர் ஆர்யா மீது இலங்கை பெண் புகார்..\n“அன்பிற்கினியாள்’ படம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை…”\nவிஜய் சேதுபதியின் தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படுகிறது..\nநடிகை நதியாவுக்கு இந்தப் பெயர் வந்தது எப்படி..\nபழிக்குப் பழியாக ‘தோப்புக் கரணம்’ போட வைக்கும் கதை…\n‘செம திமிரு’ படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/leopardess-gives-birth-to-4-cubs-inside-maharashtra-hut-watch-video-here-2281933", "date_download": "2021-02-28T20:04:22Z", "digest": "sha1:ZSG7UCL3EH2DVC4N7FOCSRBIU73G5SIA", "length": 7963, "nlines": 95, "source_domain": "www.ndtv.com", "title": "குடிசை வீட்டில் குட்டிகளை ஈன்ற சிறுத்தை: வீடியோ உள்ளே | Video: Leopardess Gives Birth To 4 Cubs Inside Hut In Maharashtra - NDTV Tamil", "raw_content": "\nகுடிசை வீட்டில் குட்டிகளை ஈன்ற...\nமுகப்புவிசித்திரம்குடிசை வீட்டில் குட்டிகளை ஈன்ற சிறுத்தை: வீடியோ உள்ளே\nகுடிசை வீட்டில் குட்டிகளை ஈன்ற சிறுத்தை: வீடியோ உள்ளே\nகுடிசை வீட்டில் சிறுத்தைக் குட்டிகளுடன் தாய் சிறுத்தை இருக்கும் வீடியோ டுவிட்டரில் வைரலாகி வருகிறது.\nகுடிசை வீட்டில் குட்டிகளை ஈன்ற சிறுத்தை\nமகாராஷ்டிராவில் சிறுத்தை ஒன்று குடிசை வீட்டில் நான்கு குட்டிகளை ஈன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள லகத்புரி என்ற பகுதியில் பல குடிசை வீடுகள் உள்ளன. கடந்த செவ்வாயன்று இங்குள்ள ஒரு குடிசை வீட்டில் சிறுத்தை ஒன்று நான்கு குட்டிகளை ஈன்றது. இதையறிந்த கிராமவாசிகள் உடனே வனத்துறையிடம் தெரிவித்தனர்.\nதகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், சிறுத்தைக் குட்டிகளைப் பார்வையிட்டனர். ஆனால், அப்போது அந்த இடத்தில் தாய் சிறுத்தை இல்லை. இதனால் குட்டிகள் மட்டும் குடிசை வீட்டில் கத்திக் கொண்டு இருந்தது.\nஇந்த சம்பவம் குறித்த�� வனத்துறை அதிகாரி கணேஷ் ராவ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சிறுத்தை நான்கு குட்டிகளை ஈன்றுள்ளதாகவும். அவை அனைத்தும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாக கூறினார். மேலும், குட்டிகளை மாற்று இடத்தில் கொண்டு செல்வதற்காக தாய் சிறுத்தைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.\nகுட்டிகளுடன் இருக்கும் சிறுத்தை வீடியோ:\nகுடிசை வீட்டில் சிறுத்தைக் குட்டிகளுடன் தாய் சிறுத்தை இருக்கும் வீடியோ டுவிட்டரில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 89 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட லைக்ஸ்களையும் பெற்றுள்ளது..\nரந்தம்போரே தேசிய பூங்காவின் கூற்றுபடி, இந்தியாவில் சிறுத்தை ஆபத்தான மற்றும் குறைந்த வரும் விலங்கினப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nடாய்லெட்டுக்குள் புகுந்த பாம்பு; வைரல் வீடியோ\nமூன்று சொகுசு கார்கள் மோதி விபத்து 4 மில்லியன் டாலர் இழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B/", "date_download": "2021-02-28T18:20:24Z", "digest": "sha1:2QDQOWKE5744PKYKS4NVN6PUZK6LV43J", "length": 4116, "nlines": 66, "source_domain": "www.tntj.net", "title": "நீடாமங்களம் கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெருநாள் தொழுகைநீடாமங்களம் கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nநீடாமங்களம் கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் நீடாமங்களம் கிளையில் கடந்த 31-8-2011 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்த�� கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/healthy/100210-", "date_download": "2021-02-28T18:20:05Z", "digest": "sha1:YWYVTTEOJX7HQE2OVGRONPWTWYYSOW6O", "length": 8549, "nlines": 236, "source_domain": "www.vikatan.com", "title": "chutti Vikatan - 15 November 2014 - மினி மஷ்ரூம் டோஸ்ட்! | kids@chicken,", "raw_content": "\nஅயல் தேசக் கதைகள் - இத்தாலி\nகுமார் புலி குமார் புலி எங்கே போச்சு கோடு \nநந்தவனமாக மாறிய பள்ளிச் சுவர் \nமுதல் புள்ளியாக நாம் இருப்போம் \nஜாக் ஜாக் ஜில் ஜில் \nஉணவு ஆதாரம்... கள ஆய்வு\nசுழல் அட்டையில் உயிர்மெய் எழுத்துகள்\nசுழன்றும் சுற்றியும் வரும் பூமி\nஆடுவோம், பாடுவோம்... பாடல் பொருள் அறிவோம்\nமூன்று கலைகள்... ஓர் உரையாடல்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nசுட்டி நாயகன் - ரஸ்கின் பாண்ட்\nமித்ரா படங்கள் : எம்.உசேன் மாடல்: சான்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Odisa?page=1", "date_download": "2021-02-28T19:58:26Z", "digest": "sha1:MNM4OCWERUIA32AKFY4LWZBDT4ISBKHL", "length": 3740, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Odisa", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபிறந்து 9 நாட்களே ஆன பெண் குழந்த...\nஒடிசாவில் நாளை முதல் \"ஆன்லைன்\" ம...\nவெயில் தாக்கத்தால் ஒடிசாவில் பள்...\nஒடிசாவில் சாலையிலேயே நடந்த பிரசவம்\nதிருநங்கையை மணந்த எம்பிஏ பட்டதார...\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648653/amp", "date_download": "2021-02-28T19:51:21Z", "digest": "sha1:USOV6FGUB3KLTJ2IP6Y5MOCB6MT5GZYT", "length": 12497, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "மழையால் பாதித்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி எம்ஜிஆர் சிலையிடம் விவசாயிகள் மனு அளித்து ஒப்பாரி போராட்டம் | Dinakaran", "raw_content": "\nமழையால் பாதித்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி எம்ஜிஆர் சிலையிடம் விவசாயிகள் மனு அளித்து ஒப்பாரி போராட்டம்\nதிருச்சி: தமிழகத்தில் கடந்த மாதத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் மற்றும் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி காரணமாக பலத்த மழை பெய்தது. இதில் டெல்டாவில் லட்சகணக்கான ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் சொல்ல முடியாத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் சேதமடைந்த பயிர்களை மாநில குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். நிவர் மற்றும் புரெவி புயலால் விவசாயிகள் கடும் நஷ்டத்தில் உள்ள நிலையில் தற்போது பெய்த பருவம் தவறிய கனமழையினால் மேலும் பயிர் சேதமடைந்துள்ளது. இதற்கிடையில் தேர்தல் பிரசாரம் துவக்கி உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைவருக்கும் உதவி செய்வதாக கூறி பிரசாரம் செய்து வருவதை கண்டித்தும்,\nமழையினால் பாதிக்கப்பட்ட நெல் பயிருக்கு ஏக்கருக்கு ₹30 ஆயிரம், வெங்காயத்திற்கு ஏக்கருக்கு ₹40 ஆயிரம், மற்ற பயிர்களுக்கு ஏக்கருக்கு ₹20 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், சீர்மரபினருக்கு டிஎன்டி என்ற ஒரே சாதி சான்றிதழ் வழங்க வேண்டும், மண்ணுலகில் வாழலாமா அல்லது விண்ணுலகத்திற்கு உங்களுடன் வந்து விடலாமா என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு இன்று கோர்ட் அருகே உள்ள எம்ஜிஆர் சிலையிடம் மனு அளித்து மார்பில் அடித்து ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.\nமுன்னதாக அப்பகுதியில் மாநகர கமிஷனர் லோகநாதன் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதையும் மீறி அய்யாக்கண்ணு எம்ஜிஆர் சிலையில் கோரிக்கை மனுவை காலடியில் வைத்து ஒப்பாரி வைத்து உங்கள் கடைக்கண் பார்வையை முதல்வர் பக்கம் திருப்புங்கள் என கூறி கோஷமிட்டார். அதை தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அய்யாக்கண்ணு உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமிரட்டும் சுங்க கட்டணம்... பாஸ்டேக் பகல் கொள்ளை: வஞ்சிக்கப்படுகிறதா தமிழகம்\nவிடுமுறை நாளில் சுற்றுலா வந்தபோது செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி தந்தை, மகன், மகள் பரிதாப பலி\nவன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்\nபெரம்பலூர் அருகே சோகம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பயணம் பைக் மீது கார் மோதியதில் 2 குழந்தை உட்பட 5 பேர் பலி\nமிரட்டும் சுங்க கட்டணம்... பாஸ்டேக் பகல் கொள்ளை: வஞ்சிக்கப்படுகிறதா தமிழகம்\nமகளிர் சுய உதவிக்குழுவுக்கு முதல்வர் வழங்கிய நிதியில் ரூ.16 லட்சம் முறைகேடு: இயக்க மேலாளர்கள் 5 பேர் டிஸ்மிஸ்; உதவி திட்ட அலுவலர் சஸ்பெண்ட்\nஅரசு ஊழியர்கள் போராட்டங்களை அலட்சியப்படுத்திய அதிமுக அரசு: 10 ஆண்டுகளாக ஏமாற்றியதாக புகார்\nநாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்ட சுவாமியின் அவதார தின விழா ஊர்வலம்: 4ம் தேதி நடக்கிறது\nதமிழ் கலாச்சாரம் இன்றி, இந்தியாவின் கலாச்சாரம் இல்லை.. மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யும் அரசாக உள்ளது மோடி அரசு: விழுப்புரத்தில் அமித்ஷா பேச்சு\nமண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா: கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது\nதேர்தல் விதிமுறைகள் அமல் எதிரொலி தமிழக, ஆந்திர எல்லையில் சிறப்பு படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை\nபெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேரந்த 4 பேர் பலி\nதென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை\nபுதுச்சேரி மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா: அவரது சகோதரர் ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..\nபுதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா \n செய்யாறு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட அதிமுகவில் கடும் போட்டி: பாமக அன்புமணி மனைவிக்கும் சீட் கேட்டதால் அதிர்ச்சி\nஆற்காடு அருகே தேர்தல் நடத்தை விதிமீறி 45 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்: அதிகாரி வழங்கியதால் பரபரப்பு\nகொடைக்கானல் ஏரி அருகே ஆக்கிரமிப்பு : அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pinkurippukal.blogspot.com/2019/12/", "date_download": "2021-02-28T18:44:23Z", "digest": "sha1:EN7RMXIC27ENQCAUABJUQD2ZAAO2R4DD", "length": 11187, "nlines": 155, "source_domain": "pinkurippukal.blogspot.com", "title": "...pinkurippukal: டிசம்பர் 2019", "raw_content": "\n\"GALILEO வின் உல‌கைச் ச‌துர‌ம‌க்கிய‌ என் ஜ‌ன்ன‌ல் வ‌ழிப் பார்வைக‌ள்\"\nபுதன், 11 டிசம்பர், 2019\nநமது பிள்ளைகளின் பிரிய ஆண்ட்டிகள்\nஅவனை அழைத்துவரச் செல்லும் வேளைகளில் எல்லாம்\nஜனனி ஆண்ட்டியின் கையையோ அல்லது சீலையில் ஒரு முனையையோ\nஎப்போதும் ஜனனி ஆண்ட்டி அவனை இடுப்பிலே வைத்திருப்பாள்\nபுகைப்படம் எடுத்துக்கொண்டாள் ஜனனி ஆண்ட்டி\nஅவனது டீச்சர் பேர் அங்கும் ‘ஜனனி ஆண்ட்டி’ என்றான் பப்பு...\nஅதை நான் எப்போதும் கேட்டு சரிபார்த்துக்கொண்டதில்லை\nஜனனி ஆண்டி அம்மாவிலிருந்து வேறுமாதிரி இருக்கிறாள்\nஜனனி ஆண்ட்டி, பாட்டு பாடுகிறாள்...\nஜனனி ஆண்ட்டி, சாவிகொடுக்கும் பொம்மைபோல் ஆடுகிறாள்...\nஜனனி ஆண்ட்டி, எல்லொருக்கும் செல்லப்பெயர் வைக்கிறாள்...\nஜனனி ஆண்ட்டி, மிருகங்கள் போல் பாசாங்குசெய்து சிரிக்கவைக்கிறாள்...\nஜனனி ஆண்ட்டி தன்னை லட்டு..லட்டு... என்று கூப்பிடுவதாக\nமிகவும் வெட்கத்துடன் ஒரு நாள் சொன்னான் பப்பு...\nதினமும் பள்ளி முடிந்து வருகையில்\nஎல்லோரிடமும் ஜனனி ஆண்ட்டி முத்தம் வாங்கிப் பெற்றுக்கொள்வாள் என்பதை\nஒரு நாளில் ஜனனி ஆண்ட்டி பத்து நாள் லீவில் போவதாகவும்\nஅதற்காக எல்லோருக்கும் மிட்டாய் கொடுத்ததாகவும்\nபலநாட்கள் ஆகியும் ஜனனி ஆண்ட்டி திரும்பியிருக்கவில்லை...\nஅந்தக் கேள்வியை அவனால் அழுகையின்றி எதிர்கொள்ள முடியவில்லை...\nஜனனி ஆண்ட்டி பாடும் ஏதோ ஒருபாடல்\nஎங்கோ ஒலிக்கையில் அது அவனை சஞ்சலப்படுத்தியது...\nபின் அது அவனது விருப்பப் பாடலாக மாறிப்போனது\nவெகுநாட்கள் கழித்து ஒரு ஓவியப்பள்ளியில் சேர்க்கப்பட்டான் பப்பு\nஅவனது ஓவியடீச்சரின் பேரென்ன என்று கேட்டபோது...\nஅவன் யோசிக்காமல் சொன்னான் ‘ஜனனி ஆண்ட்டி’ என்று\nஇப்போதும் அதை நான் கேட்டு சரிபார்த்துக்கொள்ளவில்லை\nஅவனது உலகம் ஜனனி ஆண்ட்டிகளால் நிறப்பப்ட்டிருக்கிறது...\nநான் அவனிடம் சொல்ல விரும்பினேன்...\nஇது இப்படித்தான் மீண்டும் மீண்டும் நிகழும் என்பதை...\nகைவிடுதலின் சாபம் இப்படி கருணையற்றது என்பதை ...\nஜனனி ஆண்ட்டிகளின் நினைவறுத்தல் அத்தனை எளிமையானதல்ல என்பதை....\nஆனால் அதை எதையும் பொருட்படுத்தாமல்\nஅவன் விருப்ப ஓவியம் ஒன்றிற்கு\nஎழுத்து: Prawintulsi 1 பின்னூட்டங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநமது பிள்ளைகளின் பிரிய ஆண்ட்டிகள்\nஒரு நூற்றாண்டுகாலத் தனிமை (1)\nரோசாப்பூ ரவிக்கைக்காரி - ஒரு மீள்பார்வை\nரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் 1979ம் ஆண்டு வெளிவந்த போது மிக கட்டுப்பட்டியாக இருந்துவந்த மக்களிடையே பெரும் கிளர்ச்சியை உண்டுசெய்தது. அந்...\nசித்தரிக்கப்பட்ட கலாச்சார ஃபாசிச கொள்கையும்...கால மாற்றமும்\nஇயற்கைக்கு எதிராக போரிடுவதில் வீரம் ஒன்றும் இல்லை. ~ நகிசா ஒஷிமோ நீங்கள் பெங்களூரில் ஒரு தெருவில் கல்லைக்கொண்டு எறிவீர்களேயானால் அது ஒரு ...\nதுர்சொப்பணக் குறிப்புகள் - Notes of a Nightmare\nஎல்லாம் கனவில் நடப்பது போலவே இருக்கிறது. மங்கிய இருளில், வண்ணங்களற்று, குறைந்த ஓசையில். நான் இவ்வளவு சீக்கிரமாக இதற்குமுன் எழுந்ததே கிடையாத...\nஆசை முகம் மறந்து போச்சே\n[ பாடல்களின் தொடர்புகளில் கிடைத்த சிறந்தவற்றை இணைத்திருக்கிறேன். பாடல்களைக் கேட்க/பார்க்க பாடலின் வரிகள் மேல் சொடுக்கவும் . ] ******** பக்த...\nஉதிர்காலத்தின் இலைகள் (மொழிப்பெயர்ப்பு கவிதை)\n[ஜேக் ப்ரவெர் (Jacques Prevert) என்ற ஃப்ரெஞ்சு கவிஞரின் > \" (Les Feuilles Mortes) உதிர்காலத்தின் இலைகள்\" என்ற கவிதையை நேரடியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/thiruthani-digging-15-feet-deep-treasure-of-the-mystics.html", "date_download": "2021-02-28T18:49:09Z", "digest": "sha1:PIJPTQA4AV3SC5SZZ4WW74Q2PZKD6RTL", "length": 8200, "nlines": 41, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Thiruthani digging 15 feet deep treasure of the mystics | Tamil Nadu News", "raw_content": "\n'மிட்நைட்ல பக்கா ப்ளானோட...' 'உள்ள புகுந்து 15 அடி பள்ளம் தோண்டிய மர்ம நபர்கள்...' - என்ன பண்றாங்கன்னு மறைஞ்சு இருந்து பார்த்த பொதுமக்கள்...\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிருத்தணியில் கோவிலுக்கு சொந்தமான மண்டபத்தில் மர்மநபர்கள் புதையலுக்காக்க 15 அடி பள்ளம் தோண்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருத்தணி ஒன்றியம் அகூர் பஞ்சாயத்து கிராம மக்கள் காலம்காலமாக பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோயிலில் உற்சவர் முருகப்பெருமானை சுமந்து கொண்டு வருடத்திற்கு ஒரு முறை பஞ்சாயத்தில் உள்ள ரெட்டி குளம் மண்டபத்தில் வைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.\nஇந்த பழமையான மண்டபத்தில் வருடத்திற்கு ஒரு முறை தான் நிகழ்ச்சி நடக்கும�� என்பதால் யாரும் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்துள்ளது. அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய மர்மநபர்கள் நள்ளிரவில் அங்கு சென்று ஏதோ செய்து கொண்டிருந்துள்ளனர். இதைக் கவனித்த ஊர் மக்களுள் சிலர் நேற்று முன்தினம் நள்ளிரவு மண்டபம் இருக்கும் பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர்.\nஅப்போது மர்மநபர்கள் 3 பேர் மண்டபத்தின் நடுப்பகுதியில் புதையல் இருப்பதாக நினைத்து மையப்பகுதிக்கு ஓரமாக 15 அடிக்கு ஆழம் தோண்டியுள்ளனர். இதை மறைந்திருந்து பார்த்த ஊர்மக்கள் அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள் ஒன்று திரண்டு இந்த மர்ம நபர்களை பிடிப்பதற்கு முயற்சி செய்துள்ளனர்.\nகிராம மக்கள் வருவதை கண்ட 3 மர்ம நபர்களில் இருவர் விழுந்து அடித்துக்கொண்டு ஒடியுள்ளனர். இதில் சிக்கிய ஒருவர் ஊர் மக்களிடம் குடிபோதையில் ஏதோதோ உளறுவதை பார்த்த மக்கள் உடனடியாக ஊர்மக்கள் திருத்தணி காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.\nசம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி போலீசார் பிடிபட்ட மர்ம நபரை திருத்தணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் பூண்டி பகுதியை சேர்ந்த 45 வயதான பாபு என (கட்டிட தொழிலாளி) என தெரியவந்தது. மேலும் தப்பித்து சென்றவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.\n“இப்படியே போனா வேலைக்கு ஆகாது... போடுறா லாக்டவுன”... டிசம்பர் வரை ஊரடங்கு நீட்டிப்பை ‘அதிரடியாக’ அறிவித்த ‘அதிபர்”... டிசம்பர் வரை ஊரடங்கு நீட்டிப்பை ‘அதிரடியாக’ அறிவித்த ‘அதிபர்\n'ஒரு மெரட்டு மெரட்டிய நிவர் புயல்'.. “அடுத்து எந்த திசையை நோக்கி திரும்பியது” - வானிலை மையம் அறிவித்த பரபரப்பு தகவல்கள்\n‘ஜெயிச்சாலும், தோல்வி அடைஞ்சாலும்’... ‘ஐபிஎல் போட்டியில் இவங்க தான் மாஸ்’... ‘ரசிகர்களை அதிகம் கவர்ந்த அணி எது தெரியுமா\nசீக்ரெட் ப்ளான்... வேற லெவல் ஸ்கெட்ச்.. கொரோனாவை கூண்டோடு காலி செய்ய களமிறங்கும் 'தபால் துறை'.. கொரோனாவை கூண்டோடு காலி செய்ய களமிறங்கும் 'தபால் துறை'.. 'இது'ல டைமிங் தான் ரொம்ப முக்கியம்\nஇப்போதான் ‘நிவர்’ முடிஞ்சது அதுக்குள்ள இன்னொன்னா.. வங்கக்கடலில் உருவாகும் ‘புதிய’ காற்றழுத்த தாழ்வு நிலை..\n'திருமணம் நடந்த முதலிரவு'... 'திடீரென நெஞ்சிறைக்க ஓடி வந்த உறவினர் சொன்ன தகவல்'... அதிர்ந்துபோன புதுமண தம்பதி\n‘யூடியூப்’ வீடியோ பாத்து... ‘ஆன்லைன்ல’ ���துக்காகவே ‘ஆர்டர்’ பண்ணி வாங்கினது... ‘1000 ஆண்டுகள்’ பழமையான கோயிலில் நடந்த ‘பரபரப்பு’ சம்பவம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/droom-unveils-best-selling-used-vehicles-of-2020-026648.html", "date_download": "2021-02-28T18:58:14Z", "digest": "sha1:KPIKE7YTJIF7622YCA3RC5IN2EMYEXUF", "length": 21399, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் இந்த வாகனங்களுக்கே செம்ம மவுசு... 2020ல் அதிகம் விற்பனையான யூஸ்டு வாகனம்! - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n1 hr ago ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n8 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n10 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n14 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் இந்த வாகனங்களுக்கே செம்ம மவுசு... 2020ல் அதிகம் விற்பனையான யூஸ்டு வாகனம்\n2020ம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் சந்தையில் அதிகம் விற்பனையான வாகனம் எது என்பது பற்றிய தகவல் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nமக்கள் மத்தியில் புதிய வாகனங்களுக்கு கிடைத்து வருவதைப் போலவே, பயன்படுத்தப்பட்ட (யூஸ்டு) வாகனங்களுக்கும் அமோகமான வரவேற்புக் கிடைத்து வருகின்றது. கொரோனா வைரஸ் பரவல் அச்சம் மக்கள் மத்தியில் தலை தூக்கத் தொடங்கிய பின்னர், அநேகர் சொந்த வாகன பயன்பாட்டிற்கு மாற தொடங்கினர்.\nஅதில், பலர் தங்களின் தனிப்பட்ட போக்குவரத்து பயன்பாட்டிற்காக செகண்ட் ஹேண்ட் வாகனங்களை தேர்வு செய்தனர். இதனால் கடந்த ஆண்டில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விற்பனை சற்று அதிகரித்து காணப்படுகின்றது. அந்தவகையில், யூஸ்டு வாகன சந்தையில் அதிகம் விற்பனையான வாகனங்கள் எது என்பது பற்றிய தகவலேயே இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.\nட்ரூம்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில், மாருதி சுசுகி நிறுவனத்தின் டிசையர் மாடலும், இருசக்கர வாகன பிரிவில் பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக்குமே யூஸ்டு வாகன சந்தையில் அதிகம் விற்பனையான வாகனங்கள் என்பது தெரியவந்திருக்கின்றது.\nஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 8,38,827 பயன்படுத்தப்பட்ட கார்களும், 47,869 பயன்படுத்தப்பட்ட பைக்குகளும் 2020ம் ஆண்டில் விற்பனைச் செய்யப்பட்டிருக்கின்றன. இதில், டீசல் கார்கள் 65 சதவீதத்திலும், பெட்ரோல் கார்கள் 34 சதவீதத்திலும், சிஎன்ஜி கார்கள் 1 சதவீதமும் விற்பனையாகியிருக்கின்றன.\nஇதன்மூலம், தற்போதும் மக்கள் மத்தியில் டீசல் கார்கள் மீது அமோக வரவேற்பு நிலவி வருவது தெரிய வந்திருக்கின்றது. தொடர்ந்து, அதிகளவில் வெள்ளை, சில்வர் மற்றும் சாம்பல் ஆகிய நிறங்களிலான கார்களே விற்பனையாகியிருக்கின்றன. அதிலும், ஒட்டுமொத்த பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனையில் வெள்ளை நிற கார்களுக்கே மிக அமோகமான வரவேற்பு கிடைத்திருக்கின்றது.\nசுமார், 49 சதவீதம் வரை அவை விற்பனைச் செய்யப்பட்டிருக்கின்றன. இதைத்தொடர்ந்து, சில்வர் நிற கார்கள் 16 சதவீதமும், சாம்பல் நிற கார்கள் 10 சதவீதமும் விற்பனையாகியிருக்கின்றன. இந்த தகவல் புதிய காரை செகண்டு வாகன சந்தையில் வாகனங்களை வாங்க மற்றும் விற்க உதவி பெரும் உதவியாக இருக்கும் என ட்ரூம்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.\nயூஸ்டு வாகன சந்தையில் அதிகம் விற்பனையாகியிருக்கும் மாருதி டிசையர் ஓர் காம்பேக்ட் செடான் ரக காராகும். இதனை பராமரிப்பது மிகவும் சுலபம். எனவேதான் மக்கள் மத்தியில் இக்காருக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இந்த காரை அதிகம் வர்த்தக ரீதியான பயன்பாட்டில் நம்மால் காண முடிகின்றது.\nஇக்கார், 1.2 லிட்டர் ட்யூவர் ஜெட் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதே எஞ்ஜினைதான் மாருதி அதன் பலினோ கார்களிலும் பயன்படுத்தி வருகின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 90 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. ரூ. 5.94 லட்சம் தொடங்கி ரூ. 8.90 லட்சம் வரையிலான விலையில் இக்கார் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n2021ம் ஆண்டின் சிறந்த பைக் எது தெரியுமா தமிழக தயாரிப்பிற்கு கிடைத்த புதிய அங்கீகாரம்... இது பெருமையான தருணம்\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nநாட்டின் சிறந்த பிரீமியம் கார் எது தெரியுமா பென்ஸ் ஜிஎல்இ சொகுசு காரையே பின்னுக்கு தள்ளிய லேண்ட் ரோவர் கார்\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n2021 ஆண்டின் நாட்டின் சிறந்த கார் எது தெரியுமா.. டாடா அல்ட்ராஸ் காரையே ஓரம் கட்டிய ஹூண்டாய் தயாரிப்பு\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nஓசூரில், ஓலா நிறுவனத்தின் 'மெகா' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலை கட்டுமானப் பணிகள் விறுவிறு\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nசூப்பர்யா... ரூ.30 கோடிக்கு ஹெலிகாப்டர் வாங்கி வியக்க வைத்த விவசாயி... காரணம் தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nஅட இது இவ்ளோ நாள் தெரியாம போச்சே வழக்கமான காற்றை காட்டிலும் நைட்ரஜன் காற்றில் இவ்ளோ நன்மைகளா வழக்கமான காற்றை காட்டிலும் நைட்ரஜன் காற்றில் இவ்ளோ நன்மைகளா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு...\nகண்ணை கவரும் தோற்றத்தில் 2021 மாருதி ஸ்விஃப்ட்டின் விலைமிக்க வேரியண்ட் ஷோரூமில் நின்றிருக்கும் அழகே தனி...\nஹூண்டாய் அல்கஸாரின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம் முதல்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/virudhunagar/aiadmk-executive-vishnu-prasath-flies-by-helicopter-to-srivilliputhur-andal-temple-398483.html", "date_download": "2021-02-28T19:11:14Z", "digest": "sha1:42TAIE4O44R6G5CRPXSNYROORAGL4GYG", "length": 18311, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடவுளே.. கோவையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பறந்த ஹெலிகாப்டர்! உள்ளே யாரு, ஏன் போனாருன்னா பாருங்க | AIADMK executive Vishnu Prasath flies by helicopter to Srivilliputhur Andal Temple - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விருதுநகர் செய்தி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை... ராஜேஷ் தாஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்... கனிமொழி பேச்சு\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nசிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியோனோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு - 20 பேர் படுகாயம்\n20 பேரின் உயிரை பறித்த பட்டாசு ஆலை வெடி விபத்து: ஆலை உரிமையாளர் சந்தனமாரி அதிரடி கைது\nதேவேந்திரகுல மக்களின் 50 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார் பிரதமர்... எல்.முருகன் சொல்கிறார்\n\"தங்கச்சி\" முறை.. 10 வயசு பிஞ்சு வேற.. ஒதுக்குப்புறத்தில் நடந்த கொடுமை.. டிரைவரை தட்டிதூக்கிய போலீஸ்\nசாத்தூர் பட்டாசு ஆலை தீவிபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nஅம்மாவும் அப்பாவும் வேலைக்கு போனாங்க.. வீட்டுக்கு வரவேயில்லை.. சாத்தூரில் கதறும் சிறுமி\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடவுளே.. கோவையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பறந்த ஹெலிகாப்டர் உள்ளே யாரு, ஏன் போனாருன்னா பாருங்க\nவிருதுநகர்: வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.மீண்டும் வெற்றி பெற வேண்டி கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஆண்டாளை வழிபட சென்றுள்ளார் அ.தி.மு.க.நிர்வாகி ஒருவர்.\nஹெலிகாப்டரில் ஆண்டாள் கோவிலுக்கு சென்ற அதிமுக நிர்வாகி - வீடியோ\nபக்தியில் பல வகை உண்டு. அலகு குத்துவது, அங்கபிரதட்சணம் செய்வது என உடலை வருத்தி செய்யும் வேண்டுதல்கள் ஒரு வகை. மொட்டையடிப்பது, பால் குடம் எடுப்பது போன்ற வேண்டுதல்களும் பலரும் செய்வது.\nஆனால், அதிமுக நிர்வாகி ஒருவர் பக்தி வித்தியாசமானது. அது மட்டுமல்ல அவர் கட்சியின் மீது வைத்துள்ள பாசத்தையும் இதை பறைசாற்றியுள்ளது.\n'தீவிர விசாரணையால்' சுஷாந்த் சிங் பேரு கெட்டுப்போனதுதான் மிச்சம்.. சரியான போதை ஆசாமியாம்.. ரியா ஷாக்\nகோவையை சேர்ந்தவர் விஷ்ணு பிரசாத். அ.இ.அ.தி.மு.கட்சியின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் கழக துணை செயலாளரான இவர் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.மீண்டும் வெற்றி பெற வேண்டி கோவையிலிருந்து ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடத்த வேண்டி தனது குடும்பத்தினருடன் ஹெலிகாப்டரில் சென்றுள்ளார்.\nகோவை வட்டமலைபாளையத்தில் உள்ள தனியார் ஹெலிகாப்டர் வாடகை மையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று சிறப்பு வழிபாடுகள் செய்து விட்டு மீண்டும் ஹெலிகாப்டரிலேயே கோவை திரும்பி உள்ளார்.\nஇது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மூன்றாவது முறையாக தொடர்ந்து, அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்திட வேண்டி இது போன்று சிறப்பு வழிபாட்டை செய்துள்ளதாக தெரிவித்தார்.\nகோவையில் இருந்து இது போன்று வாடகைக்கு ஹெலிகாப்டரை எடுத்துக் கொண்டு, பறந்து சென்று வேண்டுதலை நிறைவேற்றிய முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா நோயச்சம் காரணமாக இவ்வாறு அவர் ஹெலிகாப்டரை பயன்படுத்தினாரா என்பது குறித்து அவர் கூறவில்லை.\n'உயிரிழந்தோர் ஓலம் பிரச்சார இரைச்சலில் அடங்கி விடக்கூடாது' - கமல்ஹாசன் உருக்கம்\nவிரைவில் வளைகாப்பு.. பணிக்கு சேர்ந்து 3வது நாளில் உடல் கருகிய பட்டதாரி கர்ப்பிணி.. சாத்தூரில் சோகம்\nவிருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு.. ஆபத்தான நிலையில் மேலும் இருவர்\nகந்தக பூமியில் கருகும் உயிர்கள்... 2012ல் முதலிப்பட்டி 2021ல் அச்சங்குளம் - நிரந்தர தீர்வு என்ன\nசாத்தூர் வெடி விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி - முதல்வர் அறிவிப்பு\nபட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு\nபட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குக - ராகுல்காந்தி ட்வீட்\nசாத்தூர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு - பலர் கவலைக்கிடம்\nமிளகு ரசம், பூண்டு ரசம்.. கல்ப்பா அடிங்க.. சும்மா கொரோனா ஓடி போய்ரும்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nபாஜகவுக்கு ஆதரவா வாய்ஸ் கொடுங்க ரஜினி... நடிகை கவுதமி வேண்டுகோள்\nரஜினி அரசியல் முடிவை கைவிட்டது தேசத்திற்கே பேரதிர்ச்சி.. நடிகை கவுதமி கவலை\nஉங்களை ரொம்ப பிடிக்கும்... எங்க வீட்டுக்கு வருவீங்களா... வர்றேம்மா.. சிறுமியை நெகிழவைத்த கனிமொழி..\nஅமைச்சர் ராஜேந்திரபாலாஜி தோற்பது உறுதி... சொல்வது வேறுயாருமல்ல... அதிமுக MLA ராஜவர்மன் தான்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsrivilliputhur andal temple aiadmk ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் அதிமுக politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/101102?ref=archive-feed", "date_download": "2021-02-28T19:07:34Z", "digest": "sha1:TZFOSP4VBER3Y635W43N32HB3FD2Q7WX", "length": 9953, "nlines": 89, "source_domain": "www.cineulagam.com", "title": "காக்டெயில் திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nரயிலில் இந்த மஞ்சள் நிற கோடுகள் எதற்காக\nஅஷ்டம ஸ்தானத்தில் சனியுடன் சேரும் குரு, புதன் யார் யாரை ஆட்டிப்படைக்க போகிறார்கள் தெரியுமா யார் யாரை ஆட்டிப்படைக்க ப���கிறார்கள் தெரியுமா\nஅவனுடன் பயந்துட்டே தான் வாழ்ந்தேன்.. ஏஎல் விஜய்யை விவகாரத்து காரணத்தை வெளியிட்ட அமலாபால்\nஸ்டார்ட் மியூசிக் சீசன் 2 PL முடிந்தது.. ரூ. 3 லட்சம் பணத்துடன் கோப்பையை வென்றது யார் தெரியுமா.. இதோ பாருங்க\nதளபதி விஜய் வீட்டின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா பல கோடிக்கணக்கில் கட்டப்பட்ட வீடு..\n குக்கு வித் கோமாளி சீசன் 2 அட்ராசிட்டி\nஎடை கூடிய நிலையில் குழந்தையுடன் அனிதா சம்பத் என்னது அத்தை சொத்தையா\nஉடல் எடையை குறைத்து கதாநாயகியாக களமிறங்கிய வனிதா படத்தின் டைட்டில் என்ன தெரியுமா படத்தின் டைட்டில் என்ன தெரியுமா காட்டுத் தீயாய் பரவும் தகவல்\nதிடீர் திருப்பத்துடன் செம்பருத்தி சீரியல்... புதிதாக எண்ட்ரி கொடுத்த பிரபல நடிகை\nசூப்பர் சிங்கர் 8ல் இருந்து கண்ணீருடன் வெளியேறிய நபர்.. சோகத்தில் சூப்பர் சிங்கர் செட்\nகன்னத்து குழியழகி நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படங்கள்\nவிதவிதமான உடையில் கலக்கும் நடிகை நந்திதாவின் புகைப்படங்கள்\nநடிகை ஹன்சிகா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇளம் நாயகி கல்யாணி பிரியதர்ஷினியின் கியூட் புகைப்படங்கள்\nயோகிபாபு காமெடி களத்தில் சிக்ஸர் அடித்து வந்த நிலையில், அந்த குழந்தையே நீங்க தான் என்று அவரை ஏற்றிவிட்டு ஹீரோ கதாபாத்திரம் கொடுக்க ஆரம்பித்தனர், அவருக் கூர்கா, தர்மபிரபு என வண்டியை ஓட்ட, இதில் காக்டெயில் எவ்வளவு தூரம் சென்றது என்பதை பார்ப்போம்.\nசோழர் காலத்தில் செய்யப்பட்டு விலை மதிப்பற்ற முருகன் சிலை ஒன்று காணமல் போகிறது, அந்த சிலையை கண்டுப்பிடிக்க போலிஸ் சில திட்டங்களை வகுக்கின்றது.\nஅதே நேரத்தில் யோகிபாபு முடி திருத்தம் வேலை செய்ய, ஒரு நாள் நண்பர்களுடன் சேர்ந்து சரக்கு அடிக்கின்றனர், விடிந்து பார்த்தால் அவர்கள் ரூமில் ஒரு பெண் இறந்த நிலையில் இருக்கிறார்.\nஉடனே அதிர்ச்சியாகிய நண்பர்கள் அதை மறைக்க, இவர்கள் ஒரு திட்டத்தை போட, பிறகு அந்த பெண் யார், எப்படி இங்கே வந்தார், யார் கொன்றது, முருகன் சிலை என்ன ஆனது என்பதே மீதிக்கதை.\nயோகிபாபு ஏன் சார் நல்ல தானே போய்ட்டு இருந்துச்சு, திடீர் என்று ஏன் இப்படி என்று தான் கேட்க தோன்றுகின்றது. இன்னும் எத்��னை வருடத்திற்கு பன்ரூட்டி தலையா, பஞ்சர் வாயா என்ற வசனத்தை வைத்து ஓட்டுவது.\nபடத்தில் ஒரு காட்சி கூட நமக்கு சிரிப்பு என்பதே வரக்கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட காமெடி படம் போல் உள்ளது.\nஇதில் கலக்கப்போவது யாரு பிரபலங்களை பயன்படுத்தியது நல்ல ஐடியா என்றாலும், அவர்கள் ஏதோ 2 மினிட்ஸ் அதற்குள் காமெடி செய்யுங்கள் என்பது போல் காமெடி செய்துவிட்டு செல்கின்றனர்.\nபடத்தின் பட்ஜெட் மிக குறைவு என்பது கேமரா ஒர்க்கில் இருந்து தெரிகிறது, யோகிபாபு கால்ஷிட் கிடைத்தால் போதும் என்று அதை வைத்து முடிந்த வரை இழுத்து செல்ல முயற்சிக்குக் மற்றொரு ஏமாற்றம் தான் இந்த காக்டெயில்.\nடைட்டில் கார்ட் செம்ம இண்டரஸ்ட் ஆக உட்கார வைக்கிறது, மற்ற ஏதுமில்லை.\nடைட்டில் கார்ட் தவிர வேறு ஏதுமில்லை, கிளைமேக்ஸில் வரும் புகழ் மற்றும் பாலா கொஞ்சம் சிரிக்க வைக்க முயற்சிக்கின்றனர்.\nமொத்தத்தில் பெயர் தான் காக்டெயில், உள்ளே பச்சை தண்ணி கூட இல்லை.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/sibiraj-and-vijay-antony-speech-at-kabadadaari-audio-launch/", "date_download": "2021-02-28T18:08:49Z", "digest": "sha1:DQEYN7U2F5ULZREYBQP67QMPMONGQKKL", "length": 43348, "nlines": 244, "source_domain": "www.filmistreet.com", "title": "‘கபடதாரி’ ரிலீசுக்கு தைரியம் கொடுத்த விஜய்-சிம்புக்கு சிபிராஜ் & விஜய் ஆண்டனி நன்றி", "raw_content": "\n‘கபடதாரி’ ரிலீசுக்கு தைரியம் கொடுத்த விஜய்-சிம்புக்கு சிபிராஜ் & விஜய் ஆண்டனி நன்றி\n‘கபடதாரி’ ரிலீசுக்கு தைரியம் கொடுத்த விஜய்-சிம்புக்கு சிபிராஜ் & விஜய் ஆண்டனி நன்றி\nகிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து\nதயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.\nஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nபிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்துள்ளார். அருண்பாரதி, கு.கார்த்திக் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.\nசைமன் கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் பாட���்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.\nஇதில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ், .எஸ்.சதீஷ்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள்.\nவிருந்தினர்களாக தயாரிப்பாளர் டி.சிவா, நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.\n“கபடதாரி படத்தை நாங்கள் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம்.\nஆனால், கொரோனா பிரச்சினையால் அது நடக்கவில்லை.\nபடப்பிடிப்பு முடிவடைந்து சுமார் 6 மாதங்கள் எந்த பணிகளும் நடக்கவில்லை.\nஆனால், அந்த ஆறு மாதங்களில் திரைக்கதை மற்றும் காட்சிகளை இயக்குநர் பிரதீப் பட்டை தீட்டியதால் தான் படம் மிக நேர்த்தியாக\nபடம் விறுவிறுப்பாக நகரும். ரசிகர்கள் அனைவரும் சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு படம் வேகமாக இருக்கும். பட தொடங்கிய உடன், இடைவேளை வந்தது போல இருக்கும், பிறகு க்ளைமாக்ஸ் வந்துவிடும். அந்த அளவுக்கு படம் கச்சிதமாக வந்துள்ளது.\nஇந்த படத்திற்கு வேறு ஒரு ஹீரோவை நடிக்க வைக்க தான் முயற்சித்தேன். ஆனால், சிபிராஜ் தான் என்னிடம் நானே நடிக்கிறேன்,\nஎன்று கூறினார். பிறகு யோசித்தேன், நாம் வேறு ஒரு ஹீரோவுடன் அலைவதைவிட, நம் படத்தில் நடிக்கும் சிபிராஜையே நடிக்க வைக்கலாம் என்று.\nசிபிராஜ் இந்த படத்திற்கு கச்சிதமாக இருக்கிறார். அவரது நடிப்பு சிறப்பாக உள்ளது. நந்திதா ஸ்வேதா ரெகுலர் நாயகிகள் போல், டூயட் பாடல் கேட்காமல், கதாப்பாத்திரத்தை புரிந்துக் கொண்டு நடித்திருக்கிறார்.\nஇசையமைப்பாளர் சைமன் கே.கிங் பெரிதும் பாராட்டப்படுவார். இந்த படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியானதும் அவருக்கு தெலுங்கில்\nதற்போது ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். தமிழிலும் அவர் முன்னணி இசையமைப்பாளராக வருவார்.\nஅந்த அளவுக்கு படத்தின் பின்னணி இசை அமைந்துள்ளது. எனக்கு பல நேரங்களில் உதவி செய்தவர் சிவா சார். நான் சினிமா இண்டஸ்ரிக்கு வந்ததில் இருந்து அவர் நிறைய உதவி செய்துள்ளார். அவருக்கு நன்றி. ஜெயப்பிரகாஷ், நாசர் என அனைவரின் வேடமும் சிறப்பாக வந்துள்ளது.\nவிஜய் ஆண்டனியுடன் தொடர்ந்து பயணிக்கிறேன். இனியும் தொடர்ந்து அவருடன் பல படங்கள் பணியாற்ற இருக்கிறோம். விழாவுக்கு வந்ததற்கு அவருக்கு நன்றி.\n‘கபடதாரி’ எங்களுக்கு மட்டும�� அல்ல சிபிக்கும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்.” என்றார்.\n’கபடதாரி’ இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது,…\n“என்னுடைய தயாரிப்பாளர்கள் அனைவரும் இந்த மேடையில்\nஇருக்கிறார்கள். வாழ்க்கையில் நாம் முன்னேற யாராவது ஒருவர் தேவைப்படுகிறார்கள், அந்த வகையில் என் முன்னேற்றத்திற்கு\nதனஞ்செயன் சாரும் முக்கியமானவர். ஒரு முறை தனஞ்செயன் சார் போன் செய்து, இப்படி ஒரு படம் இருக்கிறது, பண்ணுவீங்களா\nஎன்று கேட்டார். படத்தை பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடித்தது.\nஉங்களுக்கும் படம் கண்டிப்பாக பிடிக்கும். என்னை நம்பி இந்த படத்தை கொடுத்த தனஞ்செயன் சாரின் நம்பிக்கையை நான் காப்பாற்றியிருக்கிறேன், என்று நம்புகிறேன்.” என்றார்.\nபடத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் பேசியதாவது,…\n“லலிதா மேடமுக்கும் தனஞ்செயன் சாருக்கும் முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் தான் இப்படி ஒரு படம் இருக்கிறது, என்று கூறி என்னை பார்க்க சொன்னார்கள். படத்தை பார்த்ததும் ரொம்ப எக்சைட்மெண்டாகி விட்டேன்.\nஇந்த படத்தின் திரைக்கதை முழுக்க முழுக்க சுவாரஸ்யமாக, வித்தியாசமான பேட்டனில் இருந்தது. படத்தொகுப்புக்கான ஒரு படமாக இருந்தது. உடனே இயக்குநரை சந்தித்தேன். அவரை பார்க்கும் போது டெரரானவரைப் போல்\nஆனால், பழகும்போது தான் அவர் ரொம்ப ஜாலியான மனிதராக இருந்தார். அவருடன் பயணித்த இந்த ஆறு மாதத்தில் எனக்கு ஆன்மீகம் பற்றியும் நிறைய சொல்லிக் கொடுத்து இருக்கிறார்.\nஒரு சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படம், ரொம்ப சுவாரஸ்யம் நிறைந்த\nபடமாக வந்துள்ளது. சிபி ரொம்ப நன்றாக நடித்திருக்கிறார். அவர் முதுகில் தான் முழுப்படமும் நகர்கிறது.\nஜெயப்பிரகாஷ், நாசர் சார் என அனைவரது கதாப்பாத்திரமும் இண்டர்ஷிடிங்காக இருக்கிறது.\nபடம் முழுவதும் ஒரு ட்விஸ்ட் இருந்துக் கொண்டே இருக்கும். அது ரசிகர்களை எதிர்ப்பார்ப்புக்குள்ளாக்கி கொண்டே இருக்கும். நிச்சயமாக இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவரும்.” என்றார்.\nபடத்தில் நடித்திருக்கும் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் பேசியதாவது,….\n“கபடதாரி இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கும்\nஅனைவருக்கும் வணக்கம். நான் படத்தை சமீபத்தில் தான் பார்த்தேன். படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. எந்த இடத்திலும் தொய்வே\nஇல்லாமல் ��டம் விறுவிறுபாக நகர்ந்துக் கொண்டிருப்பதோடு, அடுத்தது என்ன நடக்கும்\nஇந்த படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் அது இசையமைப்பாளர் சைமன் கே.கிங் தான். அவரது பணி\nமிக சிறப்பாக வந்துள்ளது. சிபிராஜ் ரொம்ப பிட்டாக இருக்கிறார்.\nடைலர் மேட் ரோல் என்று சொல்லும் அளவுக்கு அவர் படம் முழுவதும்\nபிட்டாக இருக்கிறார். நாசர், ஜெயப்பிரகாஷ், நந்திதா என அனைத்து நடிகர்களின் கதாப்பாத்திரமும் கச்சிதமாக உள்ளது.\nகன்னடத்தில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற படமாகும். தமிழில் அதைவிடவும் மிகப்பெரிய வெற்றிப் பெறும். நிச்சயமாக ‘கபடதாரி’\nஅனைவருக்கும் திருப்தியளிக்க கூடிய படமாக அமையும்.” என்றார்.\n“இந்த இசை வெளியீட்டு விழாவில் தனஞ்செயன் சார் எப்படி அனைத்து பணிகளையும்\nசெய்கிறாரோ, படப்பிடிப்பிலும் அப்படித்தான் இருப்பார்.\nஅனைத்து பணியிலும் அவருடைய ஈடுபாடு இருக்கும். பொதுவாக\nதயாரிப்பாளர்கள் அலுவலகத்தில் இருப்பார்கள், படப்பிடிப்பு நடக்கும். ஆனால், தனஞ்செயன் சார், அனைத்திலும் ஈடுபாட்டுடன்\nசெயல்படுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருப்பதோடு, நமக்கு உற்சாகம் அளிக்கும் வகையிலும் இருக்கும்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு சிறப்பான கதாப்பாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். இந்த படம் குறித்து இயக்குநர் பிரதீப் என்னிடம் பேசும் போது, என்னை சந்திக்க எனது வீட்டுக்கே வந்தார். பொதுவாக இயக்குநர்கள் அப்படி வர மாட்டார்கள். அலுவலகம் அல்லது பொது இடங்களில் தான் சந்திப்பார்கள்.\nஆனால், பிரதீப் எந்தவித ஈகோவும் இல்லாமல் என்னை தேடி என் வீட்டுக்கு வந்து கதை சொன்னார். இயக்குநர் அந்த நடவடிக்கையே எனக்கு படத்தின் மீது ஈடுபாட்டை கொடுத்து விட்டது. படம் முழுவதும் நான் மகிழ்ச்சியாக பணிபுரிந்திருக்கிறேன்.\nபிரதீப்பிடம் படம் தொடர்பாக அனைத்துவிதமான ஆலோசனையிலும் ஈடுபடுவேன். என்னவேனாலும் சொல்லலாம். நமது கருத்துக்கும் யோசனைக்கும் அவர் செவி கொடுப்பார்.\nதமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டிலும் நான் நடித்திருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு ரொம்ப பிஸியாக நடித்த படம் இது தான். ஹீரோ சிபி சாருடன் தான் என் கதாப்பாத்திரம் பயணிக்கும். அவருக்கும் எனக்கும் இடையே ஒரு பிக்‌ஷன் இருந்துக் கொண்டே இருக்கும்.\nமொத்தத்தில், நான் முழு திருப்தியுடன் நடித்த படம். இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி.” என்றார்.\nஇசையமைப்பாளர் சைமன் கே.சிங் பேசியதாவது, “இந்த படக்குழுவினருடன் எனக்கு இது இரண்டாவது படம். அதனால், நான் எனது குடும்பத்துடன் பணியாற்றியது போலதான் பணியாற்றினேன். அனைவரும் சொல்வது போல இயக்குநர் பார்ப்பதற்கு தான் டெரராக\nஆனால் அவருடன் பழகினால் அவர் எவ்வளவு ஜாலியான மனிதர் என்று தெரியும். ஜாலியாக பணியாற்றினாலும் வேலையை\nசரியாக செய்துவிடுவார். அவருக்கு என்ன வேண்டும், என்பதை சரியாக கேட்டு வாங்கி விடுவார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு\nஇரண்டுக்கும் நான் இசையமத்திருப்பது புதிய அனுபவமாக உள்ளது. தெலுங்கிற்கு வேறு நடிகர்கள், தமிழிக்கு வேறு நடிகர்கள். முக்கியமாக நாசர் சாருக்கு ஒரு பாடல் இருக்கிறது.\nஅழகிய மொலோடியாக அந்த பாடல் இருக்கும்.\nபின்னணி இசையை பொருத்தவரை கதைக்கு ஏற்றாவாறு தான் இருக்கும். பாடலாகட்டும், பின்னணி இசையகாட்டம் படத்திற்கு எது\nதேவையோ அதை தான் கொடுத்திருக்கிறோம், அதை தவிர்த்து எதையும் முயற்சிக்கவில்லை.\nஇந்த படத்தின் ரெக்கார்டிங் பணியும்\nரொம்ப வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ஸ்கைப் உள்ளிட்ட ஆன்லைன் மூலம் ரெக்கார்டிங் செய்தோம். ஆனால், அனைத்தும்\nதரமாக உள்ளது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. படம் ரொம்ப நன்றாக வந்துள்ளது. நிச்சயம் அனைவருக்கும் படம் பிடிக்கும்.”\n“சினிமா என்னாகுமோ, ஏதாகுமா, திரையரங்குகள் திறக்கப்படுமா, மக்கள் கூட்டம் வருமா, என்ற கேள்விகள் 10 நாட்களுக்கு முன்பு இருந்து. ஆனால், மாஸ்டர் என்ற படம் நமக்கு புதிய உற்சாகம் கொடுத்திருக்கிறது.\nபடம் வெளியான நாள் முதல் இன்று வரை சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த படம் தான் இப்போது சினிமாத்துறைக்கு பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கிறது. அந்த படம் கொடுத்த தைரியம் தான் இன்று கபடதாரி ரிலீஸ் குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். எனவே, விஜய், விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் லலித் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅதேபோல், கொரோனா காலக்கட்டத்தில், தனது சம்பளம் 25 சதவீதத்தை விட்டுக்கொடுத்து, அதை செயல்படுத்திய முதல் ஹீரோ விஜய் ஆண்டனி சார். அவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nசிபியும் இந்த படத்திற்காக செய்திருக்கிறார். தனஞ்செயன் சார் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர், அதனால் தான் இத்தனை வருடங்கள் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.\nஅவருக்கு சினிமா மீது மிகப்பெரிய பேஷன். பணம் சம்பாதிக்கும் அனைத்து வழிகளும் அவருக்கு தெரியும். ஆனால், அவற்றில் செல்லாமல் சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.\nஅதனால் தான், இந்த நேரத்தில் பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறார். இந்த படம் நிச்சயம் அனைவருக்கும் பெரிய பாராட்டுக்களை பெற்று தரும். சிபி இந்த படத்திற்கு மிக பொருத்தமாக இருக்கிறார்.\nஇயக்குநர் பிரதீப் இந்த படம் மூலம் பெரிய வெற்றி பெற வேண்டும். சிபி நல்ல நடிகர்.\nமிகப்பெரிய நடிகரின் மகனாக இருந்தாலும், அதை காண்பித்துக் கொள்ளாமல், தனது சொந்த முயற்சியில் முன்னேற்றம் அடைந்து\nஅவருக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். சினிமா கஷ்ட்டமான காலக்கட்டத்தில் இருந்து மீண்டு\nஇந்த நேரத்தில் பத்திரிகையாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். குறிப்பாக விமர்சனத்தை பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில்\nசெய்யாமல், விமர்சனமாக செய்ய வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.\n“கொரோனா பேண்டமிக் காலத்திற்குப் பிறகு நான் பங்கேற்கும் முதல் சினிமா நிகழ்ச்சி இது தான். கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தமிழக அரசு, காவல்துறை, மருத்துவ பணியார்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.\nசிவா சார் சொன்னது போல, கபடதாரி ஜனவரி 28 ஆம் தேதி ரிலீஸாவதற்கான தைரியத்தை கொடுத்தது மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் தான். எனவே விஜய் சார், நண்பர் சிம்பு மற்றும் படக்குழுவினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nகபடதாரி படம் கன்னட படத்தின் ரீமேக் தான் என்றாலும், தமிழுக்கு\nஏற்றவாறு சில மாற்றங்கள் செய்திருக்கிறோம். இந்த படத்தை ஒட்டி பிளாட்பார்மில் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடித்தது.\nதனஞ்செயன் சாரை தொடர்புக் கொண்டு இந்த படத்தின் உரிமையை கொடுங்கள், எங்களுடைய பேனரில் தயாரிக்கிறோம், என்றேன்.\nஆனால், அவர் நான் தயாரிக்கப் போகிறேன், என்று கூறி மறுத்துவிட்டார்.\nஉடனே, அப்படினா நானே நடித்து விடுகிறேன், சார் என்று அவரிடம் சொன்னேன். ஆனால், அவர் வேறு ஒரு ஹீரோவிடம் பேசிக்கொண்டு இருப்பதாக என்னிடம் சொன்ன��ர். இருந்தாலும், என்\nஉள்மனது இந்த படம் நமக்கு தான் வரும் என்று கூறியது. அதேபோன்று இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.\nதனஞ்செயன் சார் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் எறும்பு போல சுறுசுறுப்பானவர். சில நேரங்களில் ஷார்ட்டுக்கு கூட என்னை\nஅந்த அளவுக்கு படப்பிடிப்பில் படு சுறுசுறுப்பாக இருப்பார். அனைத்து பணிகளையும் ஈடுபாட்டுடன்\nசெய்வார். ஒரு முறை படப்பிடிப்பில் ஒரு பழைய காரை வைத்து படம்பிடித்து வந்த போது, அந்த கார் பழுதாகி நின்றுவிட்டது. அடுத்த\nஷாட்டுக்காக அந்த காரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் போது, அவரே அந்த காரை தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்தார்.\nஇந்த படத்திற்குள் வந்தேன், ரொம்ப நன்றி சார். இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் நான் நடிக்கும் இரண்டாவது படம் இது.\nபொதுவாக ரீமேக் படம் செய்யும் போது இயக்குநர்களுக்கு சிறு ஈகோ இருக்கும். இந்த படத்தில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்று\nநினைப்பார்கள், இல்லை என்றால் அதன் ஒரிஜனல் எசன்ஸை கெடுத்து விடுவார்கள்.\nஆனால், இந்த இரண்டையும் செய்யாமல் சிறப்பாக இயக்கியிருக்கிறார் பிரதீப். நான் படப்பிடிப்பிற்கு செல்லும் போது, ஏற்கனவே அவருடன் பணியாற்றியதால், நாங்கள் வைத்திருந்த\nஆனால், அதை அவர் சற்று மாற்றி வேறு ஒரு விதத்தில் என்னை நடிக்க வைத்தார். அது எனக்கு நாசர் சார்\nபோன்ற ஜாம்பவனுடன் இணைந்து நடிப்பதற்கு ஈசியாக இருந்தது.\nஅதேபோல் ஜெயப்பிரகாஷ் சார், நந்திதா ஆகியோருடன் நடித்து\nநன்றாக இருந்தது. எடிட்டர் பிரவீன், இசையமைப்பாளர் சைமன் ஆகியோரது பணிகள் பெரிதும் பேசப்படும். இந்த படத்திற்கு சைமன்\nமிகப்பெரிய் உழைப்பை கொடுத்திருக்கிறார். அது படம் பார்க்கும் போது தெரியும். பிரவீன் பணியாற்றும் படங்களில் எங்கேயாவது லேக்\nஇருந்தால் அதை உடனே தூக்கிடுவார்.\nஆனால், இந்த படத்தில் எந்த காட்சியையும் அவர் தூக்கவில்லை. அந்த அளவுக்கு காட்சிகள்\nநேர்த்தியாகவும், எந்த ஒரு லேகும் இல்லாமல் இருந்ததாக பிரவீன் கூறினார். அதுவே மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. எனக்கு\nவிஜய் ஆண்டனி சார் நிறைய உதவி செய்திருக்கிறார். இயக்குநர் பிரதீப்பை அறிமுகம் செய்து வைத்ததே அவர் தான்.\nபடங்களும் நன்றாக ஓட வேண்டும் என்று தான் எடுக்கிறோம். அப்படி தான் இந்த படமும் நன்றாக ஓட வேண்டும். இந்த பேண்டமிக்\nநேரத்தில் படத்தை தைரியமாக தனஞ்செயன் சார் வெளியிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.\nஇசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி பேசியதாவது,…\n“தனஞ்செயன் சாரை எறும்பு போல சுறுசுறுப்பானவர் என்று\nசொன்னார்கள். பத்து எறும்பின் சுறுசுறுப்பு அவரிடம் உள்ளது. எல்லா பணிகளையும் ஈடுபாட்டுடன் செய்வார். தமிழ் சினிமாவுக்கு\nமிகவும் அவசியமான தயாரிப்பாளர். படத்தின் நாயகன் சிபியும் ரொம்ப இனிமையான மனிதர். மிகப்பெரிய் நட்சத்திரன் மகன் என்ற\nநான் இசையமைப்பாளராக இருக்கும் போதே அவர் என்னிடம் ரொம்ப இயல்பாக பழகுவார்.\nஇவர்களுடைய பட விழாவுக்கு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இசையமைப்பாளர் சைமன் ரொம்ப நெருக்கமானவர், திறமையானவர்.\nஅவருக்கான உயரம் இன்னும் இருக்கிறது.\nதெலுங்கிலும் அவர் அறிமுகமாக இருக்கிறார், அதற்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய முதல் படத்தின் கலை இயக்குநர் நிதேஷ், இந்த படத்தில் பணியாற்றியிருக்கிறார், அவருக்கும் வாழ்த்துகள். எடிட்டர் பிரவீன் சாரின் பணி சிறப்பாக இருக்கும்.\nஅவருடைய கட்டிங்ஸை பார்த்து நான் ரசிப்பேன். அவர் இந்த படத்தில் பணியாற்றியிருப்பது மகிழ்ச்சி. படத்தின் இரண்டாவது ஹீரொ ஜே.எஸ்.கே சார். அவரை ரொம்ப ரசிப்பேன். அக்னி சிறகுகள் படம் மூலம் அவருடன் நெருங்கி பழகக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. ரொம்ப சிறந்த மனிதர்.\nரொம்ப இயல்பாக நடிக்க கூடியவர் ஜெயப்பிரகாஷ் சார். அவரை நான் எப்போதும் ஆச்சரியமாகவே பார்ப்பேன். ஒரு தயாரிப்பாளர் எப்படி இப்படி நடிக்கிறார் என்று வியந்து பார்த்ததுண்டு. படக்குழு அனைவருக்கும் என் வாழ்த்துகள்.\nஇந்த படம் மிக சிறப்பாக வந்துள்ளது. மாஸ்டர் போன்ற பெரிய படங்கள் வெற்றி பெற்றது போல, இந்த படமும் வெற்றி பெற\nவேண்டும். அதற்கு விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும். மற்ற நேரங்களில் பரவாயில்லை. ஆனால், இப்படி ஒரு கஷ்ட்டமான\nகாலக்கட்டத்தில் பெரிதாக விமர்சிக்காமல் இருப்பது நல்லது. மக்கள் தியேட்டருக்கு வரவேண்டும், பெரிய படங்கள் போல சிறிய\nபடங்களும் வெற்றி பெற வேண்டும்.\nஇந்த படம் ஏற்கனவே வெற்றி பெற்ற படம் தான். நிச்சயம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றி பெறும்.”\nசமீபத்தில் வெளியான ‘கபடத��ரி’ டிரைலர் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள\nநிலையில், வரும் ஜனவரி 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளியாகிறது.\nசிபிராஜ், சிம்பு, விஜய், விஜய் ஆண்டனி\nSibiraj and Vijay antony speech at Kabadadaari audio launch, கபடதாரி விமர்சனம், சிபிராஜ் ‘கபடதாரி’ தனஞ்செயன், பிரபலங்கள் நம்பிக்கை கபடதாரி வெற்றி, மாஸ்டர் ‘கபடதாரி’ விஜய் ஆண்டனி வாழ்த்து\nசிபிராஜை விட ஜெயபிரகாஷுடன் நல்ல பெமிஸ்டரி..; தனஞ்செயன் போல தயாரிப்பாளரை பார்த்ததில்லை... - நந்நிதா\nரோட்டோரக் கடையில் சாப்பாடு.. வாரணாசி வரை பைக் ட்ரிப்..; அஜித்தின் அல்டிமேட் டூர்\nமாஸ்டர் 50.. கபடதாரி 30… விதியை மீறிய விஜய்..; தயாரிப்பாளர் சங்கத்துடன் தியேட்டர் உரிமையாளர்கள் ஆலோசனை\nஇந்த மாதம் பிப்ரவரி முதல் தியேட்டர்களில்…\nசிபிராஜை விட ஜெயபிரகாஷுடன் நல்ல பெமிஸ்டரி..; தனஞ்செயன் போல தயாரிப்பாளரை பார்த்ததில்லை… – நந்நிதா\nகிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம்…\n‘தைப்பூசம்’ ஸ்பெஷல் ரிலீஸ்..: ‘சிதம்பரம் ரெயில்வே கேட்’-ல் காத்திருக்கும் ‘கபடதாரி’\n'சத்யா' படத்திற்கு பிறகு நடிகர் சிபிராஜ்,…\nதீபாவளி விருந்தாக ’கபடதாரி’ டீசரை வெளியிடும் ஏ.ஆர்.ரஹ்மான்..; தியேட்டரில் டிசம்பர் வெளியீடு\nகிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ரஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/dmk-alliance-dissatisfaction-only-one-constituency-allotted-for-communist-parties/", "date_download": "2021-02-28T18:13:08Z", "digest": "sha1:I242BPBECUIWRTNNZLE23L26Z74MH7WV", "length": 14469, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "'ஒரே ஒரு தொகுதியா? ஏற்க முடியாது''— முரண்டு பிடிக்கும் இடதுசாரிகள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\n ஏற்க முடியாது’’— முரண்டு பிடிக்கும் இடதுசாரிகள்\nகாங்கிரசுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ள தி.மு.க.வுக்கு எஞ்சியுள்ள 6 கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவதில் சிக்கல் முளைத்துள்ளது.\nநேற்று காலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள்,தி.மு.க.தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சு நடத்தினர்.கடந்த தேர்தல்களில் தாங்கள் வென்ற தொகுதிகளின் பட்டியலை அளித்த சி.பி.எம். தலைவர்கள் ‘’இதில் இரண்டு தொகுதிகள் நிச்சயம் வேண்டும்’’ என்று வலியுறுத்தினர்.\nகன்னியாகுமரி தொகுதி கண்டிப்பாக வேண்டும் என்று பிடிவாதம் காட்டினர்.2004 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சி.பி.எம்.மின் பெல்லார்மின் ,இந்த தொகுதியில் வெற்றி பெற்று இருந்தார்.\nஇதன் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் ,தி.மு.க. குழுவுடன் பேச்சு நடத்தினர்.அவர்களும் இரண்டு தொகுதிகள் கேட்டுள்ளனர். நாகை மற்றும் கோவை ஆகிய இரு தொகுதிகள் அவர்கள் இலக்கு.\nஆனால் .ஆளுக்கு ஒரு ‘சீட்’ மட்டுமே தர முடியும் என்று தி.மு.க.திட்டவட்டமாக கூறி விட்டது.\nஇதனால் இடதுசாரி தலைவர்கள் –‘அப்செட்’.\nஅந்த கட்சிகளின் கோட்டைகளாக இருந்த மே.வங்கமும், திரிபுராவும் கை நழுவி போய் விட்டதால்- கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்கள் தான் அவர்களின் ஒரே நம்பிக்கை.\nதங்கள் கட்சியின் அங்கீகாரத்தை உறுதி படுத்திக்கொள்ள , தமிழகத்தின் பங்களிப்பு அவசியம் என்பதை உணர்ந்துள்ளதால் –இரு தொகுதிகளை கேட்டு நிர்ப்பந்தம் செய்கின்றனர்.\nமனித நேய மக்கள் கட்சியும் ,தி.மு.க.வுடன் நேற்று பேச்சு நடத்தியது. வேலூர் அல்லது ராமநாதபுரம் தொகுதியை தங்களுக்கு தர வேண்டும் என்று அந்த கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.\nமதிமுக, விசிக, கம்யூனிஸ்டுகளுடன் உடன்பாடு ஏற்படுமா திமுக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை…. விஜயகாந்துடன் தி.மு.க. கூட்டணி இல்லை… பரபரப்பு தகவல்கள்… திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்றது திமுக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை…. விஜயகாந்துடன் தி.மு.க. கூட்டணி இல்லை… பரபரப்பு தகவல்கள்… திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்றது\nPrevious உ.பி.யில் காங்கிரசுடன் உடன்பாடு இல்லை.. கதவை மூடினார் அகிலேஷ்…\nNext 8வழிச்சாலை திட்டத்தில் பாமகவுக்கு ரூ. 2ஆயிரம் கோடி கமிஷன்: வேல்முருகன் பரபரப்பு தகவல்\nஆடுகள விமர்சனம் – கிரிக்கெட் உலகை பொட்டில் அடித்தாற்போல் சாடிய நாதன் லயன்..\nடோக்கன் கொண்டு வந்தால் பட்டு சேலை: ஜெ. பிறந்த நாள் பேரில் குமாரபாளையத்தில் அதிமுகவினர் வாக்கு வேட்டை\nதிமுகவுடன் மனித நேய மக்கள் கட்சி தொகுதி உடன்பாடு நாளை இறுதி செய்யப்படும்: ஜஹாஹிருல்லா\nதங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம்ஸ் இயக்குநர்\nபுதுடெல்லி: அடுத்த சில வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ள மூன்று அல்லது நான்கு கொரோனா தடுப்பு மருந்துகளில், பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 28/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (28/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 479 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,532 பேர்…\nதமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,51,542 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஇன்று ஆந்திராவில் 117 பேர், டில்லியில் 197 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 117 பேர், மற்றும் டில்லியில் 197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nஆடுகள விமர்சனம் – கிரிக்கெட் உலகை பொட்டில் அடித்தாற்போல் சாடிய நாதன் லயன்..\nஎந்தெந்த பந்துகளை எப்படி ஆட வேண்டும் – பாடமெடுக்கிறார் திலிப் வெங்சர்கார்\n2 நாட்களில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் என்னென்ன\n“4வது டெஸ்ட்டுக்கான ஆடுகளமும் இப்படியே இருந்தால், இந்தியாவின் புள்ளிகளை குறைக்க வேண்டும்”\nஉதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் புதிய படத்தின் வில்லனாக ஆரவ்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/134170-nainar-nagendran-interview", "date_download": "2021-02-28T19:42:53Z", "digest": "sha1:Y26KR5FVCUODS6LHOBRE76HQ6PKEXBCU", "length": 7152, "nlines": 184, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 06 September 2017 - ‘‘எடப்பாடி அரசு நீடிக்காது..!’’ | Nainar Nagendran interview - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: சட்டசபை முடக்கம் - பி.ஜே.பி நெக்ஸ்ட் மூவ்\n“ஜெயலலிதா இறந்தபோது 10 பேர் முதலமைச்சராகத் துடித்தார்���ள்\n“அ.தி.மு.க-வின் எதிர்காலம் சசிகலா கையில்\nஅ.தி.மு.க சண்டையில் வேட்டி கிழிந்தால் கவர்னருக்கு ஏன் வியர்க்கிறது\nஎழுதி வாங்கும் வேலைதான் பாக்கி\nஉளவுத்துறை அளவுக்கு இந்த அரசு வொர்த் இல்லையா\n“ஒரிஜினல் லைசென்ஸ் கேட்பது இதற்காகத்தான்\nஉதயசந்திரனைத் தொடர்ந்து அமுதா... பந்தாடப்படும் நேர்மை அதிகாரிகள்\nமிரள வைக்கும் எரிவாயு இறக்குமதி\nகுர்மீத்தை சிக்க வைத்த சத்ரபதி\nஎம்.ஜி.ஆர் விழாவுக்காக இடிந்து விழப்போகும் பாலம்\nசசிகலா ஜாதகம் - 72 - நடராசன் கைதும் ஜெயலலிதா பல்டியும்\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/244380-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/37/", "date_download": "2021-02-28T18:06:33Z", "digest": "sha1:47BNBEMHUTBQC2B5T6K556HGCSUR7ZYT", "length": 35293, "nlines": 882, "source_domain": "yarl.com", "title": "இறைவனிடம் கையேந்துங்கள் - Page 37 - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nஎன்னோடு விளையாட வா வா கண்ணா\nதமிழ் சிறி 3 posts\nஇணுவில் பிள்ளையார் - உண்ணாமல் இருப்பேனா கதிர்காம முருகையா உருகையா\nநினைப்பது நிறைவேறும் அது உந்தன் அருளாகும்\nகண்ணா எங்களை காப்பவனே உன்னை என்றும் மறவேனே\nக்ஷேத்ர பலனே நலம் வழங்கும் ஈசனே\nநினைப்பது நிறைவேறும் அது உந்தன் அருளாகும்\nஅடியவர் போற்றும் பைரவனே ஆனந்த வாழ்வு தருபவனே\nதிருவடி நாளும் வணங்கிடுவோம் கவலைகளெல்லாம் மறந்திடுவோம்\nஉன்னை நினைத்து தொடங்கும் எதுவும் வெற்றியாகுமே\nதுன்பம் துயரம் தொல்லைகளெல்லாம் விரைந்து ஓடுமே\nஉன்னைத்தான் கேட்கிறேன் மௌனமாய் இருக்கத் தகுமோ\nகண்கள் கசிந்து உள்ளம் சிலிர்த்து வணங்குவேனே\nகயிலைநாதன் உந்தன் புகழை முழங்குவேனே\nமுக்கண்ப் படைத்த செஞ்சடையானே காலபைரவா\nமுன்வினைத் தீர்க்க நல்வினை சேர்க்க நேரமல்லவா\nஉன்னை நான் பாடினால் நெஞ்சிலே அச்சம் வருமோ\nதேய்பிறை அஷ்டமித் திதியில் உன்னை வணங்குவேனே\nதேவைகளெல்லாம் உன்னிடம் சொல்லி வேண்டுவேனே\nஎதிரியின் அச்சம் எளிதில் நீங்கும் உன்னை வேண்டினால்\nஏற்றம் வாழ்வில் நாளும் சேரும் உன்னை நாடினால்\nஉன்னை நான் போற்றினால் விதியும் என்னைத் தொடுமோ\nஆயிரம் பிறவி நானும் எதுத்து வணங்குவேனே\nஅம்பலவாணன் உந்தன் பெருமை முழங்குவேனே\nசெகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த\nதிருமாது கெர்ப்ப ...... முடலூறித்\nதெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்\nதிரமாய ளித்த ...... பொருளாகி\nமகவாவி னுச்சி விழியாந நத்தில்\nமலைநேர்பு யத்தி ...... லுறவாடி\nமடிமீத டுத்து விளையாடி நித்த\nமணிவாயின் முத்தி ...... தரவேணும்\nமுகமாய மிட்ட குறமாதி னுக்கு\nமுலைமேல ணைக்க ...... வருநீதா\nமுதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்\nமொழியேயு ரைத்த ...... குருநாதா\nதகையாதெ னக்கு னடிகாண வைத்த\nதனியேர கத்தின் ...... முருகோனே\nதருகாவி ரிக்கு வடபாரி சத்தில்\nசமர்வேலெ டுத்த ...... பெருமாளே.\nஉன்புகழைப் பாடுவது என் வாழ்வின்\nமணக்கின்ற துளசி மனமார சாற்றி\nஸ்ரீநிவாசன் கல்யாண வைபோகம் கண்டேன்\nஅழகிய மார்பில் அலர்மேல் மங்கையின்\nதிருமுகம் வரம் தருமே..திருமுகம் வரம் தருமே\nதாமரை பூமுகமே தாங்கிடும் திருமகளே\nதிருமால் மார்பினிலே திருவருள் பொழிபவளே\nஸ்ரீதேவி பூதேவி பூஜிக்கும் மலர்முகம்\nசூட்டவே உன்னை தேடியே வந்தேன்\nகருவிழி இரண்டும் கருணை பொழிந்திட\nசரணடைந்தேன் அரைக்கணம் இனி அகலேன்\nசுழலும் சக்கரமும் சுடர்விடும் சங்கும்\nஇணையிலா அமுதனே இனிக்கும் உன்நாமம்\nஅணைத்திடும் தாய் உன் அருட்கரம்தானே\nதிருமலை திருப்பதி சந்நிதி வந்தோம்\nவேல் முருகா வேல் முருகா\nஹாத்தமுன் நபி தோட்டத்திலே... கதிஜா மலர்க் கொடியினிலே || T.M.சவுந்தர்ராஜன்\nஎன் இதயம் யாருக்கு தெரியும்\nஓம் க்லீம் குமாராய குங்கும வர்ணாய\nமஹா மோஹனாய மகா ஸ்தம்பனாய\nவள்ளி தேவ சேனா பதையே நமோ நமஹ\nதத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி\nஎன் கண்களும் குளிர்ந்தது காலையிலே\nகாக்க காக்க கனகவேல் காக்க\nநோக்க நோக்க நொடியில் நோக்க\nதாக்க தாக்க தடையற தாக்க\nபார்க்க பார்க்க பாவம் பொடிபட\nமலையினிலே . . . சென்னிமலையினிலே . . .\nஎன் கண்களில் நீரும் கசியுதய்யா\nஉன்னை கண்டதும் கவலைகள் பறந்தய்யா\nஉன்னை கண்டதும் கவலைகள் பறந்தய்யா\nமலையினிலே . . . ஆதி பழநியிலே . . .\nமெல்ல நகைத்து என்னை அழைத்தானம்மா\nமெல்ல நகைத்து என்னை அழைத்தானம்மா\nஎன் நினைவும் அவன் பின்னே சென்றதம்மா\nநினைவும் அவன் பின்னே சென்றதம்மா\nஅந்த ரீங்காரம் செவியில் ஓம் என்றதே\nரீங்காரம் செவியில் ஓம் என்றதே\nயாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா\nகாணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா\nயாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா\nயாயாதா ராராயாதா காயாகாழீ யாகாயா\nதாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா\nமாமாயாநா தாநாழீ காசாதாவா மூவாதா\nநீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே\nமேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ\nயாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ\nவீயாதாவீ தாமேயா ழீகாயமே லாகாயா\nமேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே\nசேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே\nநீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே\nநேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ\nநேணவிராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா\nகாழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணணே\nவேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே\nதேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே\nநேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா\nகாழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே\nஅந்த நாளிலே மக்கா நகரம்\nஉயிரே உயிரே உனிலே சரணம் அடைந்தேன்\nஉறவின் புனிதம் அடைந்தேன் - 2\nதாய்மையின் தேடலில் தோன்றிடும் போலிகள்\nவாழ்வின் வேலியல்லவா - அதில்\nவிழைவது வலியல்லவா - 2\nஉணர்வினில் தோன்றி உயிர் கொடி தீண்டி\nஉதித்தெழும் உறவுகளே - உயிர்\nஉயர்ந்திடும் அருட்திரியே - 2\nஇழந்திடும் கர்வம் இணைந்திடும் இதயம்\nஇருப்பினில் இன்பம் இதுவே - 2\nஇரக்கத்தை சுரந்திடும் இதயத்தின் சுனைகளில்\nபொங்கும் புனிதம் அல்லவா - அது\nபுண்ணிய நதியல்லவா - 2\nதன்னலம் கரைந்து தியாகத்தில் குழைந்து\nவளர்ந்திடும் கனி தருவேன் - நான்\nசிறகுகள் விரிகின்றதே - 2\nபுன்னகை பூக்கும் பூமியை நோக்கும்\nநெஞ்சினில் என்றும் இன்பம் - 2\nதொந்தி சரிய மயிரே வெளிறநிரை\nதந்த மசைய முதுகே வளையஇதழ்\nதொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி\nதொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்\nகிண்கி ணெனமு னுரையே குழறவிழி\nதுஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி\nவந்த பிணியு மதிலே மிடையுமொரு\nபண்டி தனுமெ யுறுவே தனையுமிள\nமைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி\nமங்கை யழுது விழவே யமபடர்கள்\nநின்று சருவ மலமே யொழுகவுயிர்\nமங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும்\nஎந்தை வருக ரகுநா யகவருக\nமைந்த வருக மகனே யினிவருக\nஎன்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம\nஇங்கு வருக அரசே வருகமுலை\nயுண்க வருக மலர்சூ டிடவருக\nஎன்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்\nசிந்தை மகிழு மருகா குறவரிள\nவஞ்சி மருவு மழகா அமரர்சிறை\nசிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா\nதிங்க ளரவு நதிசூ டியபரமர்\nதந்த குமர அலையே கரைபொருத\nசெந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.\nஉணரவைக்கும் இப்ராஹிம் நபியின் தியாகப் பெருநாள் பாடல்\nஎன் வாழ்வின் வழி நீரே\nவாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது\nவாய்விட்டுப் பேசொ ணாதது நெஞ்சினாலே\nமாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது\nமாயைக்குச் சூழொ ணாதது விந்துநாத\nஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது\nலோகத்துக் காதி யானது கண்டுநாயேன்\nயோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி\nயூனத்தைப் போடி டாதும யங்கலாமோ\nஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய\nலாகிப்பொற் பாத மேபணி கந்தவேளே\nஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட\nராரத்தைப் பூண்ம யூரது ரங்கவீரா\nநாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள்\nநாடிற்றுக் காணொ ணாதென நின்றநாதா\nநாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை\nநாதர்க்குச் சாமி யேசுரர் தம்பிரானே\nயா ஷபியே... யா ஷஹீதே... ரசூலுல்லாஹ்\nதமிழ் சிறி 3 posts\nஇணுவில் பிள்ளையார் - உண்ணாமல் இருப்பேனா கதிர்காம முருகையா உருகையா\nகளைத்த மனசு களிப்புற ......\nதொடங்கப்பட்டது September 8, 2020\nவிடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கிட்டு பயணித்த கப்பல் கப்டன் காலமானார்.\nதொடங்கப்பட்டது 3 hours ago\nதொடங்கப்பட்டது 2 hours ago\nராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி\nதொடங்கப்பட்டது 2 hours ago\nதொடங்கப்பட்டது வெள்ளி at 13:52\nகளைத்த மனசு களிப்புற ......\nவிடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கிட்டு பயணித்த கப்பல் கப்டன் காலமானார்.\nஓரினச் சேர்க்கையாளர்களின் உணர்வுகளை மதிக்கும் ஆதேவேளை ஓரினச் சேர்க்கையை என்ன காரணத்திற்காக ஊக்குவிக்கின்றார்கள் காலம் காலமாக போற்றப்பட்டுவந்த பாரம்பரிய குடும்ப அமைப்பு முறையை ஏன் ஊக்குவிக்கவில்லை காலம் காலமாக போற்றப்பட்டுவந்த பாரம்பரிய குடும்ப அமைப்பு முறையை ஏன் ஊக்குவிக்கவில்லை \nராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி\nதொடருங்கள் தொடர்கின்றோம்.....\"���ாசுக்குட்டியின் மனைவி மறுமணம் செய்கிறாவா இல்லையா\" இதுதான் இப்ப எனது பிரச்சினை.......\nவிடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கிட்டு பயணித்த கப்பல் கப்டன் காலமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81:_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D&uselang=en", "date_download": "2021-02-28T19:46:44Z", "digest": "sha1:VMKXU46BR5RUSPUERUREZXYWU7ZAWDQR", "length": 2456, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "Pages that link to \"இந்து மதம் என்ன சொல்கிறது: ஒன்பதாம் திருமுறையின் மகத்துவம்\" - நூலகம்", "raw_content": "\nPages that link to \"இந்து மதம் என்ன சொல்கிறது: ஒன்பதாம் திருமுறையின் மகத்துவம்\"\n← இந்து மதம் என்ன சொல்கிறது: ஒன்பதாம் திருமுறையின் மகத்துவம்\nWhat links here Page: Namespace: all (Main) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு Invert selection\nThe following pages link to இந்து மதம் என்ன சொல்கிறது: ஒன்பதாம் திருமுறையின் மகத்துவம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/30689-2016-04-18-18-42-23", "date_download": "2021-02-28T18:13:47Z", "digest": "sha1:ZIXJMUDEYDXUYCNH7PB4NJITIKKVKOIQ", "length": 46499, "nlines": 276, "source_domain": "www.keetru.com", "title": "ரோகித் வெமுலாவின் குடும்பம் தீண்டாமையில் இருந்து விடுபட்டுவிட்டது - நீங்கள்?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகொரோனா: மக்களைக் காக்கும் மருந்து கம்யூனிசமே\nஇந்துச் சமூகத்தைச் சீர்திருத்துவது எங்கள் கடமையும் அல்ல; நோக்கமும் அல்ல\nசாதி ஒழிப்பு - காலாவதியாகிப்போன அம்பேத்கரியம்\nஇந்தியப் பொருளாதார வீழ்ச்சியும் பணவீக்கமும்\nஇந்து இராஷ்டிரத்தை நோக்கிய ஆபத்து: குடியுரிமைக்கு மத அடையாளமா\n\"இந்து மதத்துக்கு முழுக்குப் போடுவதை வரவேற்பதே விடுதலையின் நோக்கம்\" - தோழர்களின் புரிதலுக்கு\nகண்டதேவி சூழ்ச்சி - இன்���ுமா இந்துவாக இருப்பது\nபுத்தரின் பார்ப்பனிய எதிர்ப்பை முன் வைக்கும் சில வரலாற்றுக் குறிப்புகள்\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nசேலம் வன்னியகுல க்ஷத்திரியர் மகாநாடு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nவெளியிடப்பட்டது: 19 ஏப்ரல் 2016\nரோகித் வெமுலாவின் குடும்பம் தீண்டாமையில் இருந்து விடுபட்டுவிட்டது - நீங்கள்\n(அம்பேத்கர் இல்லத்தில் ரோகித் வெமுலாவின் குடும்பத்தினர்)\nபல நூற்றாண்டுகளாக சுமந்துகொண்டிருந்த தாழ்த்தப்பட்டவன் என்ற பட்டத்தை ரோகித் வெமுலாவின் குடும்பம் தூக்கி எறிந்துள்ளது. அம்பேத்கரின் 125 வது பிறந்த தினத்தன்று மும்பை தாதரில் நடந்த நிகழ்ச்சியில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் முன்னிலையில் ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா மற்றும் சகோதரர் ராஜாவும் முறைப்படி தீட்சை பெற்று புத்த மதத்திற்கு மாறினார்கள். இது ஒரு வரலாற்று நிகழ்வு.\nஇது பற்றி ரோகித் வெமுலாவின் சகோதரர் ராஜா கூறும் போது “என அண்ணன் உயிரோடு இருந்திருந்தால் பெருமையடைந்திருப்பார். ரோகித் கண்ட கனவு வாழ்க்கையை நானும் என் தாயும் தொடங்கவிருக்கின்றோம். இன்றிலிருந்து நானும் என தாயும் உண்மையிலேயே சுதந்திரமடைந்துள்ளோம். வெட்கக் கேட்டிலிருந்து விடுபட்டுள்ளோம். ரோகித்தின் மரணத்துக்குக் காரணமானவர்கள் தொடர்பாக பிரதமர் மோடி ஏன் ஒரு அறிக்கை கூட விடவில்லை. என் அண்ணனுக்காக கண்ணீர் விடும் அவர் துணைவேந்தர் அப்பாராவ் குறித்து எதுவும் சொல்லவில்லை” என்றார்.( நன்றி: தமிழ் இந்து நாளிதழ்)\nதாழ்த்தப்பட்ட மக்களை கிருஸ்தவர்களும், முஸ்லீம்களும் பணம்கொடுத்து மதம் மாற்றுகின்றார்கள் என்று தொடர்ந்து அவதூறு பிரச்சாரம் செய்துவரும் காவிபயங்கரவாதிகளின் முகத்திரையைக் கிழித்தெறிந்திருக்கின்றது ராஜாவின் இந்தப் பேட்டி. உண்மையில் ரோகித்தின் தாயும், அவரது சகோதரரும் புத்த மதத்திற்கு மாறியதற்குக் காரணம் பார்ப்பன இந்துமத கொடுங்கோன்மையே ஆகும். பார்ப்பன பயங்கரவாதத்தை எதிர்த்த தலித் மாணவர் என்ற ஒரே க���ரணத்திற்காக அவர்மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி, மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பாராவ், இவர்களை பின் நின்று இயக்கும் பாசிச மோடி போன்றவர்களின் தலித் விரோத பார்ப்பன கொடுங்கோன்மையே அவர்கள் மதம்மாற அடிப்படைக் காரணமாய் அமைந்துள்ளது.\nஇனி ரோகித்தின் குடும்பம் இந்தச் சமூகத்தில் தலைநிமிர்ந்து நடக்கலாம். எந்த நாயும் அவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்ல இனி உரிமை கிடையாது. அவர்கள் தங்களை சுதந்திரமானவர்களாகவும், வெட்கக்கேட்டிலிருந்து விடுபட்டவர்களாகவும் இப்போது உணர்கின்றார்கள். இதன் மூலம் இத்தனை நாட்களாக இந்து மதத்தில் சுமந்து கொண்டிருந்த தாழ்த்தப்பட்டவன் என்ற இழிபட்டத்தை உதறித் தள்ளி இருக்கின்றார்கள்.\nரோகித்தின் குடும்பம் புத்த மதத்தைத் தேர்ந்தெடுத்ததை நாம் பெரிதும் வரவேற்கின்றோம். அவர்கள் ஒருவேளை கிருஸ்துவத்தையோ, அல்லது இஸ்லாத்தையோ தேர்ந்தெடுத்து இருந்தால் அவர்களது தற்போதைய சமூக நிலையில் பெரிய மாற்றம் ஏதும் இருந்திருக்காது. அடிப்படையில் கிருஸ்தவத்திற்கும், இஸ்லாத்திற்கும் சாதி பற்றிய எந்த கண்ணோடமும் இல்லை என்பது ஒருபுறம், இந்திய சாதி சமூகத்தில் நீண்ட நாட்களாக உள்ள இந்த இரு மதங்களும் தங்களுடைய அடிப்படை கோட்பாடுகளுக்கு மாறாக இன்று சாதியை தீவிரமாக கடைபிடிக்கும் மதங்களாக மாறிவிட்டன என்பதும் தான் காரணம். கிருஸ்தவர்கள் இந்தியாவில் கத்தோலிக்கர்கள், சிரியன் கத்தோலிக்கர்கள், பிராடஸ்டன்டுகள், பெந்தெகொஸ்டுகள் என பல பிரிவுகளாகவும் உள்ளனர். மேலும் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் உள்ள தலித் கிருஸ்துவர்கள் திட்டமிட்டே சாதியை காரணம் காட்டி புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்பதும் ஒரு காரணமாகும்.\nஇந்தியாவில் உள்ள இஸ்லாம் இன்று இந்து மதத்தைப் போன்றே பல சாதிகளாக பிரிந்துள்ளதை நாம் பார்க்கின்றோம். லெப்பை, ராவுத்தர், மரைக்காயர், ஷேக், மாப்பில்லா பிரிவினர் என பல சாதிகளாக அவர்கள் பிரிந்துள்ளனர். அவர்கள் தங்களுக்குள் எந்தவித கொடுக்கல் வாங்கலையும் வைத்துக் கொள்வது கிடையாது. இது அடிப்படையில் இஸ்லாத்திற்கு எதிரானது என தெரிந்தும் அவர்கள் இ��ை கடைபிடிக்கின்றார்கள். இந்து மதத்தில் இருந்து கிருஸ்தவத்திற்கும், இஸ்லாத்திற்கும் மாறும் தாழ்த்தப்பட்ட மக்களை இந்த மதங்கள் எந்தப் பிரிவில் எந்தச் சாதியில் வைப்பார்கள் என்பது குழப்பமான ஒன்று.\nஆனால் புத்தமதம் அடிப்படையில் பார்ப்பனிய இந்துமத கொடுங்கோன்மைக்கு எதிரானது என்பதும் சமூகத்தின் விளிம்புநிலை மக்களை புத்தர் தன்னுடைய சங்கத்தில் சீடர்களாக சேர்த்துக்கொண்டு சனாதான இந்து மத தர்மத்தை ஒழிக்க முயற்சித்தார் என்பதும் புத்த மதத்தை மற்ற மதங்களில் இருந்து பிரித்துக் காட்டுகின்றது. இதை அம்பேத்கர் தன்னுடைய ‘புத்தரும் அவரது தம்மமும்’ என்ற நூலில் மிகச்சிறப்பாக கூறி இருக்கின்றார்.\nசமூகத்தில் விளிம்புநிலை மக்களாக இருந்த நாவிதர், துப்புரவுப் பணியாளர்கள், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டோராக இருந்த பறையர் வகுப்பைச் சார்ந்தவர்கள், சுடுகாட்டுக் காவலராக பணிபுரிந்தோர், உழவர்கள், தொழுநோயாளிகள், பெண்கள், நாடோடிகள், கொள்ளைக்காரர்கள், குற்றவாளிகள் என அனைவரையும் புத்தர் தன்னுடைய சீடர்களாக சங்கத்தில் சேர்த்துக் கொண்டார்.(மேல் குறிப்பிட்ட நூல் பக்கம்: 247- 288) இதுதான் நம்மை புத்தரையும் அவரது கொள்கைகளையும் நேசிக்க வைக்கின்றது. (அனைத்துக் கொள்கைகளையும் அல்ல).\nஅடிப்படையான பெளத்தமதக் கோட்பாடுகள் தீவிரமான பார்ப்பன எதிர்ப்புத்தன்மை வாய்ந்தவை. பார்ப்பனர்களின் புனித நூல்களை புத்தர் ஏற்றுக் கொள்ள மறுத்தார். யாகம், மந்திரம், வேதமதம் என அனைத்தையும் புத்தர் கடுமையாக எதிர்த்தார். பார்ப்பனியத்தின் உயிர் நாடியான பிரும்மம் என்ற கோட்பாட்டின் மீது புத்தர் காறித் துப்பினார். ஓமங்களில் லட்சக்கணக்கான விலங்குகள் பலியிடப்படுவதை கடுமையாக எதிர்த்தார். சமூகத்தை நான்கு வர்ணங்களாக பிரித்து தம்மை மட்டும் எப்போது சமூக மேல்நிலையில் வைத்துக்கொண்டு மற்ற வர்ணங்களை கீழ்ப்படுத்தி அதன்மூலம் வயிறு வளர்த்த பார்ப்பன கும்பலின் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்தினார். தன்னுடைய சங்கத்தில் அனைவரையும் சேர்த்துக் கொண்டு பார்ப்பனியத்திற்குச் சரியான பதிலடி கொடுத்தார். தன் வாழ்நாளின் கடைசி வரை மானங்கெட்ட பார்ப்பன மொழியான சமஸ்கிருதத்தைப் புறக்கணித்து மக்கள் மொழியான பாலிமொழியையே பயன்படுத்தினார். இது எல்லாம் வரலாற்று ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை. மேற்குறிப்பட்ட அம்பேத்கரின் புத்தகத்தை படிப்பவர்கள் இதை தெரிந்துகொள்ளலாம். ஆனால் சில பார்ப்பன அடிவருடிகள் கொஞ்சம் கூட வெட்கமானமே இல்லாமல் புத்தரை இந்து மதத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றனர்.\nபுத்தர் இருந்தவரை அவரையும் அவரது கொள்கைகளையும் ஒன்றும் செய்ய முடியாத பார்ப்பனக் கும்பல் அவர் இறந்தவுடன் அந்த வேலையில் தீவிரமாக இறங்கியது. புத்த மதத்தை ஹீணாயான பெளத்தம் என்றும், மகாயான பெளத்தம் என்றும் இரு பிரிவுகளாக பிரித்தது. இதை செய்தது நாகர்ஜூனன் என்ற பார்பனன் ஆவான். அன்று தொடங்கிய பார்ப்பன சதி இன்றுவரையிலும் தொடர்கின்றது.\nஇந்துமத நூல்கள் புனிதமானவை என்றும் அவை சாதிகளுக்கு எதிராக பேசுகின்றன என்றும் பார்ப்பன இந்துமத அடிவருடிகள் தொடர்ந்து கூறிக்கொண்டு இருக்கின்றார்கள். அதில் எள் அளவாவது உண்மை இருக்கின்றதா\nஇந்துமக்களின் புனித நூல் என பார்ப்பனர்களாலும் பார்ப்பன அடிவருடிகளாலும் சொல்லப்படும் பகத்கீதையில் கண்ணன்…….\n“யதா யாதா ஹி தர்மஸ்ய க்லானிர்ப்- பவதி பாரத அப்ப்யுத்தான மதர் மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்- யஹம்( பகவத் கீதை உண்மையுருவில்: அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியார்: அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்: அத்தியாயம் 4 பதம் 7)\nஇப்படிச் சொல்கின்றார். இதற்கு என்ன அர்த்தம். எப்போதெல்லாம் “உண்மையான தர்மம் மறைந்து அதர்மம் ஆதிக்கம் செலுத்தும் போது அவர் தனது சுயவிருப்பத்தால் தோன்றுகின்றார். தர்மத்தின் நியதிகள் வேதங்களில் விதிக்கப்பட்டிருக்கின்றன, வேத விதிகளை ஒருவன் முறையாகச் செயலாற்ற மறுக்கும் போது அஃது அதர்மமாகி விடுகின்றது…..”.\nகடவுள் எப்போதெல்லாம் விலைவாசி உயர்கின்றதோ, மக்கள் பட்டினியால் சாகின்றார்களோ அப்போதெல்லாம் தோன்ற மாட்டார். வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் ஐந்து பைசாவுக்குக்கூட பெருமானமாகாத சாதிய சனாதான கடமைகளை ஒருவன் பின்பற்ற மறுத்தால் தான் கடவுள் அவதாரம் எடுப்பார். அவதாரம் எடுத்து சாதிய தர்மத்தை மீறியதற்காக அவனை வதம் செய்வார்.\nமேலும் “சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம குண- கர்ம விபாகச: தஸ்ய கர்தாரம் அபி மாம் வித்தய கர்த்தார- மவ்யயம்”(மேல் குறிப்பிட்ட நூல்: அத்தியாயம் 4 பாகம்13)\nநா��்கு வர்ணங்களையும் நானே படைத்தேன் என சாதிவெறி பிடித்த கண்ணன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கின்றான். ஆனால் சில மானங்கெட்ட பார்ப்பன அடிவருடிகள் வர்ணங்களும், சாதிகளும் கடவுளால் படைக்கப்பட்டது அல்ல, அது மனிதனால் படைக்கப்பட்டது என வாய் கூசாமல் புளுகுகின்றனர். நான் மேலே குறிப்பிட்ட நூலின் ஆசிரியர் அதற்குக் கொடுத்திருக்கும் விளக்கம் “கடவுளே எல்லாவற்றையும் படைப்பார்,எல்லாம் அவரிடமிருந்தே பிறந்தன,எல்லாம் அவரிலேயே லயிக்கின்றன, அழிவிற்கும் பின் எல்லாம் அவரிலேயே தங்குகின்றன. எனவே சமூக நிலையின் நான்கு பிரிவுகளுக்கும் அவரே படைப்பாளி. இதில் முதற் பிரிவு ஸத்வ குணத்தில் நிலைபெற்றுள்ள பிராமணர் என்றழைக்கப்படுகின்றார் அறிஞர் குலத்தோர். அடுத்து சத்திரியர் என்றழைக்கப்படும் ரஜோ குணத்தில் நிலைபெற்றுள்ள ஆளும் குலத்தோர். வைசியர்கள் என்றழைக்கப்படும் வியாபாரிகள், ரஜோ குணமும் தமோ குணமும் கலந்த குணமுடையோர், தொழிலாளர்களான சூத்திரர்கள் தமோ குணத்தில் உள்ளனர்……”\nஊரை ஏமாற்றி உழைக்காமல் வயிறுவளர்க்கும் பார்ப்பன கூட்டத்தின் பெயர் அறிஞர் குலத்தோராம். காலைமுதல் மாலைவரை ஓய்வு இன்றி உழைக்கும் மக்களுக்குச் சூத்திர (வேசிமகன்) பட்டமாம் எப்படி இருக்கின்றது கடவுளின் ஆணை என்று பார்த்தீர்களா எப்படி இருக்கின்றது கடவுளின் ஆணை என்று பார்த்தீர்களா இதுதான் இந்துமத புனித நூலான பகவத் கீதையின் லட்சணம். இன்னும் நிறைய இருக்கின்றது. ஆனால் பார்ப்பன அடிவருடிகளுக்கு இதுவே போதும் என்று நினைக்கின்றேன்.\nஅடுத்து இந்து மத்தின் புனித சட்ட நூலாக கருதப்படும் மனு என்ன சொல்லுகின்றான் என்று பார்ப்போம்.\n“தாழ்த்த ஜாதியான் பொருளாசையால் தனக்கு மேலான ஜாதியான் தொழிலைச் செய்தால் அவன் பொருள் முழுவதையும் பறித்துக் கொண்டு அரசன் அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும்”( மனு அத்:10- சுலோகம் 96)\n“சூத்திரன் சுவர்க்கத்திற்காவது, ஜீவநத்திற்காகவாவது அல்லது இரண்டிற்குமாவது பிராமணனையே தொழ வேண்டும். இவன் பிராமணைனையடுத்த சூத்திரனென்று ஒருவனுக்குப் பெயர்வந்தால் அதே யவனுக்குப் பாக்கியம்” (மனு அத்:10 சுலோகம் 122)\n“பிராமணன் கொடிய குற்றம் செய்தவனாயினும் அவனைக் கொலை செய்யாமலும், துன்பப்படுத்தாமலும் அவனுக்குப் பொருளைக் கொடுத்து அயலூருக்கு அனுப்ப வேண்டும்( மனு அத்:8- சுலோகம் 380)\n“ மாதர்களின் சுபாவமே மனிதர்கட்குச் சிருங்கார சேஷ்டைகளினால் தோஷத்தையுண்டு பண்ணும்” (மனு அத்:2 சுலோகம் 213)\n“ தாய், தங்கை, பெண் இவர்களுடன் தனியாக ஒன்றாக உட்காரக்கூடாது”( மனு அத்:2 சுலோகம் 215)\n“ மாதர்கள் கற்பு நிலையின்மையும் நிலையா மனமும் நண்பின்மையும் இயற்கையாக உடையவர்கள்” (மனு அத்:9 சுலோகம் 15)\nஇதுதான் இந்துமத புனித நூல்களின் யோக்கியதை. எவனாவது இந்து மத நூல்கள் புனிதமானது என்று சொன்னான் என்றால் அவன் ஒன்று அதை படிக்காதவனாக இருக்கவேண்டும்; இல்லை பார்ப்பனனை நக்கிப் பிழைக்கும் நாயாக இருக்க வேண்டும். இவ்வளவு கேவலமாக இருப்பதாலேயே அம்பேத்கார் மிகக் கடுமையாக பார்ப்பன இலக்கியங்களையும், அது போதித்த வர்ணாசரம, சாதிய தர்மங்களையும் எதிர்த்தார். ‘ நான் ஒரு இந்துவாக பிறந்துவிட்டேன்; ஆனால் இந்துவாக சாகமாட்டேன்’ என பிரகடனப்படுத்தினார். சொன்னதுபோல 10 லட்சம் மக்களுடன் புத்த மதத்தை தழுவினார்.\nஆனால் இன்று ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன காலிகள் திட்டமிட்டே அம்பேத்கரை இந்து மத்தின் புனிதராக காட்டி தலித் மக்களை தம்பக்கம் இழுக்க முயற்சிக்கின்றனர். ஜாத்- பட்- தோடக் மண்டலுக்காக அம்பேத்கர் தயாரித்த ‘ஜாதியை அழித்தொழிக்கும் வழி’ என்ற புத்தகத்தை நம் ஒவ்வொருவரும் தவறாமல் கண்டிப்பாக படிக்க வேண்டும். குறிப்பாக அம்பேத்கரை தன்வசப்படுத்த நினைக்கும் ஆர்.எஸ்.எஸ் காலிகள் படிக்க வேண்டும். அதில் தெளிவாக அம்பேத்கர் சொல்கின்றார் “ இந்துக்கள் மிக ஆழமான மதப்பற்று உள்ளவர்களாக இருப்பதால் தான் சாதியைப் பின்பற்றுகின்றார்கள். சாதியைக் கடைப்பிடிப்பதில் மக்களின் தவறு எதுவுமில்லை. சாதி என்கிற கண்ணோட்டத்தை இந்துக்களின் மனதில் ஆழமாகப் பதிய வைத்து இருக்கிற இந்து மதத்தின் மீதே தவறிருப்பதாக நான் கருதுகின்றேன். என்னுடைய இந்தக் கருத்துச் சரியானதென்றால் நீங்கள் வீழ்த்த வேண்டிய எதிரி சாதியைக் கடைப்பிடிக்கும் மக்கள் அல்ல; சாதிகளின் மதமான இந்து மதத்தை மக்களுக்குக் கற்றுத் தந்திருக்கிற சாஸ்திரங்களே உங்கள் பயங்கர எதிரி”\nமேலும் “சாதிதான் இந்துக்களின் உயிர் மூச்சாக இருக்கின்றது என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. இந்துக்கள் இந்தத் தேசம் முழுவதையும் சாதி அமைப்பால் மாசு படுத்திவிட்டார்கள். சீ���்கியர்கள், முகமதியர்கள், கிறித்துவர்கள் ஆகிய எல்லா மதத்தினரிடமும் இந்த சாதி நோய் தொற்றிக்கொண்டு விட்டது. எனவே, சீக்கியர்கள், முகமதியர்கள், கிறித்துவர்கள் உட்பட இந்தத் தொற்று நோயால் பீடிக்கப்பட்டுள்ள எல்லாத் தரப்பினரிடமிருந்தும் நீங்கள் ஆதரவு பெற முடியும். சுய ராஜ்யத்தை அடைவதற்கான போராட்டத்தைவிட, உங்கள் போராட்டம் கடுமையானது. சுயராஜ்யத்துக்கான போராட்டத்தில் தேசம் முழுவதும் உங்கள் அணியில் திரண்டு நிற்கின்றது. சாதி ஒழிப்புப் பிரச்சனையிலோ, நீங்கள் தேசம் முழுவதையும் எதிர்த்து நின்று அதுவும் உங்கள் சொந்த இந்திய தேசத்தையே எதிர்த்து நின்று போராட வேண்டி இருக்கின்றது. ஆனாலும் கூட, சாதி ஒழிப்பே சுயராஜ்யத்தை விட முக்கியமானது”.\nஇதற்கு மேலும் இந்துமத காலிகள் அம்பேத்கரை கொண்டாடினார்கள் என்றால் அந்த மானங்கெட்ட கூமுட்டைகளுக்கு நாம் பதில்கொடுக்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை. அன்று தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த சாம்புகன் வேதம் ஓதினான் என்பதற்காக அவனது தலையை ராமன் வெட்டினான். இன்று தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ரோகித் வெமுலா இந்துமத புனிதங்களை எதிர்த்தான் என்பதற்காக பார்ப்பன சக்திகளால் திட்டமிட்டு கொல்லப்பட்டான். இதுதான் ஆண்டாண்டு காலமாக தொடரும் பார்ப்பன இந்துமதத்தின் கொடுங்கோன்மை.\nஒரு மார்க்சியவாதியாக தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கான தீர்வை நம்மால் முன்வைக்க முடியும். அது சாதிகளைக் கடந்த வர்க்க ஒற்றுமை. ஆனால் அம்பேத்கரின் நோக்கில் இருந்து பார்க்கும் போது தாழ்த்தப்பட்ட மக்கள் புத்த மதத்திற்கு மாறியதை நாம் வரவேற்கின்றோம். காரணம் அவர்கள் சுயமரியாதையை இழந்து இந்துமதத்தில் வர்க்க உணர்வு பெறுவதை விட சுயமரியாதையாக பெளத்த மதத்தில் இருந்து வர்க்க உணர்வைப் பெற வைப்பது என்பது எளிமையான வழியாகத் தோன்றுகின்றது. அதனால் ரோகித் வெமுலாவின் குடும்பம் பெளத்த மதத்திற்கு மாறியதை நான் மனப்பூர்வமாக வரவேற்கின்றேன்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nசிறப்பான கட்டுரை. இந்திய சூழலுக்கு இப்போதைய தேவை பௌத்தம் தான். இந்து மதத்தை துறப்பது ஒன்றே தலித் மக்களுக்கு தீர்வு. இந்து மதத்தினுள் இருந்து கொண்டே அதனை சீர்படுத்த முயல்வது பயன்ற்றது.\nஅருமையான கட்டுரை.திராவிட கழக தலைவர் திரு.கி. வீரமணி அவர்கள் கூறியது போல், BJP, RSS போன்றோர், அம்பேத்கர் இமயமலை ஆக இருப்பதால் ஏரி பார்க்க முயற்சி செய்கின்றனர். பெரியார் எறிமலை ஆக இருப்பதால் விட்டுவிட்டனர்.\nஅம்பேத்கார் அவர்களது சொந்த மாநிலமான மகாராஷ்ட்டிராவி ல் 5 விழுக்காடுக்கும ் அதிகமானோர் பௌத்தர்கள். அவர்களை இப்போது சமமாக ஏனைய இந்துக்கள் நடாத்துகின்றார் களா அவர்களது சமுக பொருளாதார நிலை ஏனைய தலித் இந்துக்களைவிட உயர்ந்துள்ளதா அவர்களது சமுக பொருளாதார நிலை ஏனைய தலித் இந்துக்களைவிட உயர்ந்துள்ளதா இது பற்றி யாராவது தகவல் தர முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Crown%20Prince?page=1", "date_download": "2021-02-28T19:48:30Z", "digest": "sha1:YDSS4MJGPBBUVVDOUYUOVAFP5UHS7PPP", "length": 3407, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Crown Prince", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசாலை இல்லை, கார் இல்லை, ஒரு துளி...\nடெல்லி வருகிறார் அபுதாபி இளவரசர்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2021-02-28T18:07:29Z", "digest": "sha1:YZMGQM5ZDVHVVMPESBKT34KOPSIWI7LL", "length": 4990, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "பிரதமர் மீதான வழக்குப்பதிவு மனு… அடுத்த வாரம் விசாரிக்க கோர்ட் ஒப்புதல் | Analai Express | அனலை எக���ஸ்பிறஸ்", "raw_content": "\nபிரதமர் மீதான வழக்குப்பதிவு மனு… அடுத்த வாரம் விசாரிக்க கோர்ட் ஒப்புதல்\nஅடுத்த வாரம்… அடுத்த வாரம்… விசாரிக்கிறோம்… என்று சுப்ரீம் கோர்ட் ஒப்புக் கொண்டுள்ளது. எதற்கு தெரியுங்களா\nரபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரியும், இது தொடர்பாக பிரதமர் மோடி, பாரீக்கர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரியும் தொடர்ந்த மனுவை அடுத்த வாரம் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புக் கொண்டது.\nசுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர், சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் எம்எல் சர்மா என்ற வக்கீல் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:\nபிரான்சிடமிருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் ஊழல் நடந்துள்ளது. இதற்கு அரசியல் சட்டப்படி, பார்லிமென்டில் ஒப்புதல் பெறவில்லை. இதனால் இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க வேண்டும். இது தொடர்பாக பிரதமர் மோடி, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பாரீக்கர், தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் பிரான்சின் டஸ்சால்ட் நிறுவனம் மீது வழக்கு தொடர்வதுடன், பணத்தை திரும்ப பெற வேண்டும்.\nஇந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். மனுவை அடுத்த வாரம் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புக் கொண்டுள்ளது. இதேபோன்றொரு வழக்கை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டெஹ்சீன் பூனவாலா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2021-02-28T20:01:32Z", "digest": "sha1:OJTMFVX7YQWRWKMLXLFSU7QVTDFNLXVH", "length": 14520, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "வட மாகாண சபைக்கான தேர்தலை பிற்போட நினைப்பது அரசாங்கத்தின் பலவீனத்தை காட்டுகின்றது என கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார் - CTR24 வட மாகாண சபைக்கான தேர்தலை பிற்போட நினைப்பது அரசாங்கத்தின் பலவீனத்தை காட்டுகின்றது என கெஹலிய ரம்புக்வெல தெரிவி��்துள்ளார் - CTR24", "raw_content": "\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கும்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை\nகொழும்பு துறைமுகத்தில் அரச புலனாய்வு சேவையின் காரியாலயம்\nபசில் ராஜபக்ஷவுக்கும், ஆளும் தரப்பின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து இன்னும் ஐக்கிய தேசியக் கட்சி உடன்பாட்டை எட்டவில்லை\nபொதுமக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள்\nவழிகாட்டல்கள் வெளியிடப்பட்டதன் பின்னரே உடல்களை அடக்க அனுமதி வழங்கப்படும்\nஇன்று மட்டும் 460 பேருக்கு கொரோனா\nபட்டமளிப்பு விழாக்களை மெய்நிகர் முறையில்\nமிகப் பெரிய சிவப்பு முள்ளங்கியை அறுவடை செய்து கின்னஸ் சாதனை\nவட மாகாண சபைக்கான தேர்தலை பிற்போட நினைப்பது அரசாங்கத்தின் பலவீனத்தை காட்டுகின்றது என கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்\nஇலங்கை அரசாங்கம் வட மாகாண சபைக்கான தேர்தலை உரிய காலத்தில் நடத்தாது பிற்போட நினைப்பது அரசாங்கத்தின் பலவீனத்தை எடுத்துக் காட்டுகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.\nமாகாண சபை தேர்தலை பழைய முறைமையிலே நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயம் எனவும், கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாக்குகளை தம் பக்கம் திருப்பிக் கொள்ள அரசாங்கம் நுணுக்கமான முறையில் தேர்தல் திருத்தச்சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்து புதிய தேர்தல் முறைமையினை நடைமுறைப்படுத்திய போதிலும், அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு அரசாங்கத்துக்கே எதிராக அமைந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇந்த நிலையில் வடமாகாணம் தவிர்ந்து ஏனைய ஐந்து மாகாணங்களுக்கு தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது எனவும், வட மாகாண சபை தேர்தலையே முதலில் நடத்த வேண்டும் எனவும், ஏனெனில் அந்த மாகாணத்திலேயோ பாரிய அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஆறு மாகாண சபைகளின் பதவி காலம் முடிவடைந்துள்ளது எனவும், குறிப்பாக வடக்கு மாகாண சபையே தற்போது தேர்தலை வேண்டி நிற்கின்றது எனவும், அங்கு உரிய காலத்தில் தேர்தல் நடத்தினால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்றும், ஆனால் அரசாங்கம் வடமாகாண சபை தேர்தலை பிற்போட முயற்சிப்பது அதன் நிர்வாக பலவீனத்தை வெளிப்படுத்துகின்றது என்றும் கெஹலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postசீனா - இந்தியா இராஜதந்திர இழுபறி காரணமாக இலங்கையில் வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது Next Postமுதலமைச்சர் விக்னேஸ்வரன் பதிவு செய்திருந்த மனு இன்று உயர் நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டுள்ளது\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கும்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை\nகொழும்பு துறைமுகத்தில் அரச புலனாய்வு சேவையின் காரியாலயம்\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கும்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை\nகொழும்பு துறைமுகத்தில் அரச புலனாய்வு சேவையின் காரியாலயம்\nபசில் ராஜபக்ஷவுக்கும், ஆளும் தரப்பின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து இன்னும் ஐக்கிய தேசியக் கட்சி உடன்பாட்டை எட்டவில்லை\nபொதுமக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள்\nவழிகாட்டல்கள் வெளியிடப்பட்டதன் பின்னரே உடல்களை அடக்க அனுமதி வழங்கப்படும்\nஇன்று மட்டும் 460 பேருக்கு கொரோனா\nபட்டமளிப்பு விழாக்களை மெய்நிகர் முறையில்\nமிகப் பெரிய சிவப்பு முள்ளங்கியை அறுவடை செய்து கின்னஸ் சாதனை\nஒன்ராறியோவில் 1,185 புதிய கொரோனா தொற்றாளர்��ள் பதிவாகியுள்ளது\nஎடின்பரோ கோர்ட் (Edinborough Court ) பகுதியில் மகிழுந்து வீடு ஒன்றின் மீது மோதியுள்ளது\nஅ.தி.மு.க., கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள்\nசமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்திப்பு\nசீனாவை எதிர்க்க பிரதமர் நரேந்திர மோடிக்கு துணிச்சல் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648654/amp", "date_download": "2021-02-28T19:44:38Z", "digest": "sha1:LF6PDY47BXD6LGQM74BGGGJLXSIGVFHB", "length": 11135, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "வைகை அணை நீர்மட்டம் உயர்ந்ததால் நீரில் மூழ்கிய விளைநிலங்கள்: பயிர்கள் நாசம் | Dinakaran", "raw_content": "\nவைகை அணை நீர்மட்டம் உயர்ந்ததால் நீரில் மூழ்கிய விளைநிலங்கள்: பயிர்கள் நாசம்\nதேனி: வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்களும் நீரில் மூழ்கி உள்ளன. தேனி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வைகை அணை நீர்மட்டம் 70.50 அடியை கடந்துள்ளது. இதனால் சுமார் 10 கி.மீ., சுற்றளவுக்கு நீர் தேங்கி நிற்கிறது. வழக்கமாக ஜனவரி மாதம் வைகை அணை நீர் மட்டம் குறைவாகவே இருக்கும். நீர்மட்டம் குறையும் நேரத்தில் நீர் தேங்கி நிற்கும் நிலப்பரப்பில் விவசாயிகள் சாகுபடி செய்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் நீர்மட்டம் குறையும் போது அந்த நிலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள், அடுத்து நீர்மட்டம் உயரும் முன்னர் அறுவடையை முடித்து விடுவார்கள்.\nஇந்த நடைமுறை அணை கட்டப்பட்ட காலம் முதல் நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுப்பணித்துறையும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. இந்த ஆண்டும் அதேபோல் கடந்த நவம்பர் மாதம் நீர்மட்டம் குறைவாக இருந்ததால், இனிமேல் நீர் மட்டம் உயராது என்ற நினைப்பில் விவசாயிகள் நிலத்தை உழுது சாகுபடி செய்தனர். பயிர்கள் முளைக்க தொடங்கிய டிசம்பர் மாதத்தில் மழை பெய்து, நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. டிசம்பர் கடைசி வாரம், ஜனவரி முதல் இரண்டு வாரங்களில் தேனி மாவட்டம் முழுவதும் அதிக மழை பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் மளமளவென உயர்ந்து 70.50 அடியை எட்டியது.\nஅணையின் முழு கொள்ளளவை நீர்மட்டம் எட்டியதால் நீர் தேங்கி நிற்கும் பரப்பும் அதிகரித்தது. இதனால் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட நிலங்கள் முழுக்க நீரில் மூழ்கி உள்ளன. இதுபோல் நடக்கும் என தெரிந்தே சாகுபடி செய்ததால் தங்களுக்கு வருத்தம் ஏதும் இல்லை. அணை நீர் மட்டம் உயர்ந்தது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமே என விவசாயிகள் தெரிவித்தனர்.\nவிடுமுறை நாளில் சுற்றுலா வந்தபோது செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி தந்தை, மகன், மகள் பரிதாப பலி\nவன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்\nபெரம்பலூர் அருகே சோகம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பயணம் பைக் மீது கார் மோதியதில் 2 குழந்தை உட்பட 5 பேர் பலி\nமிரட்டும் சுங்க கட்டணம்... பாஸ்டேக் பகல் கொள்ளை: வஞ்சிக்கப்படுகிறதா தமிழகம்\nமகளிர் சுய உதவிக்குழுவுக்கு முதல்வர் வழங்கிய நிதியில் ரூ.16 லட்சம் முறைகேடு: இயக்க மேலாளர்கள் 5 பேர் டிஸ்மிஸ்; உதவி திட்ட அலுவலர் சஸ்பெண்ட்\nஅரசு ஊழியர்கள் போராட்டங்களை அலட்சியப்படுத்திய அதிமுக அரசு: 10 ஆண்டுகளாக ஏமாற்றியதாக புகார்\nநாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்ட சுவாமியின் அவதார தின விழா ஊர்வலம்: 4ம் தேதி நடக்கிறது\nதமிழ் கலாச்சாரம் இன்றி, இந்தியாவின் கலாச்சாரம் இல்லை.. மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யும் அரசாக உள்ளது மோடி அரசு: விழுப்புரத்தில் அமித்ஷா பேச்சு\nமண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா: கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது\nதேர்தல் விதிமுறைகள் அமல் எதிரொலி தமிழக, ஆந்திர எல்லையில் சிறப்பு படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை\nபெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேரந்த 4 பேர் பலி\nதென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை\nபுதுச்சேரி மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா: அவரது சகோதரர் ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..\nபுதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா \n செய்யாறு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட அதிமுகவில் கடும் போட்டி: பாமக அன்புமணி மனைவிக்கும் சீட் கேட்டதால் அதிர்ச்சி\nஆற்காடு அருகே தேர்தல் நடத்தை விதிமீறி 45 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்: அதிகாரி வழங்கியதால் பரபரப்பு\nகொடைக்கானல் ஏரி அருகே ஆக்கிரமிப்பு : அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nபெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கா��் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamgss.blogspot.com/2020/01/blog-post_20.html", "date_download": "2021-02-28T19:37:44Z", "digest": "sha1:3JEIBNPM2W2VSWABE7SUU2BNGQWLPBGE", "length": 30586, "nlines": 392, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: ஐஸ்லாந்திற்குப்போகலாம் வாங்க!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nவண்ண விளக்கு அலங்காரங்களும் பனிக்கட்டிக் கொண்டாட்டங்களும் முதல் பதிவு இந்தச் சுட்டியில்\nநாங்க வீட்டிலிருந்து கிளம்பி கால்வெஸ்டன் போய்ச் சேர ஒன்றரை மணி நேரம் ஆகி விட்டது. சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் இடத்தின் அருகே எங்களை விட்டு விட்டுப் பையர் வண்டியைப் பார்க் செய்து விட்டு வந்தார். அங்கே சில, பல படிகள் மேலே ஏறணும் என்பதால் நான் சரிவுப் பாதையில் சென்றுவிட்டேன். குழந்தைக்கு வண்டி எடுத்து வந்திருந்ததால் குழந்தையையும் தள்ளிக்கொண்டு நான், பையர், மருமகள் சரிவுப் பாதையில் செல்ல நம்ம ரங்க்ஸ் மட்டும் படி ஏறி வந்தார். மேலே போனதும் அனுமதிச் சீட்டு வாங்கும் இடத்தில் கேட்கையில் அவங்க எங்களை உள்ளே போகும் பாதையில் செல்லும்படி காட்ட, உள்ளே சென்றோம். ஒரு சில சின்னச் சின்ன அலங்காரத் தோட்டங்களைக் கடந்து சென்றதும் ஓர் இடத்தில் ஒரு சின்னப் பெண் அனுமதிச் சீட்டைப் பார்த்துக் கொண்டு உள்ளே அனுமதித்துக் கொண்டிருந்தாள். அவளிடம் காட்டினோம். எங்களை உள்ளே போகச் சொன்னாள். அங்கேயே கழிவறைகள் இருந்ததால் நாங்கள் இயற்கை உபாதைகளை முடித்துக் கொண்டு உள்ளே ஐஸ்லாந்துக்குச் செல்லும் பாதையில் சென்றோம்.\nவீட்டில் இருந்து கிளம்பும்போதே பையர் எங்களைக் குளிருக்கான ஆடைகளைப் போட்டுக்கொண்டு வரச் சொன்னார். நான் ரொம்பப் பெருமையாக நாங்கல்லாம் இமயமலைக்கே போயிட்டு வந்தாச்சு, இந்தக் குளிர் எல்லாம் ஜுஜுபி என்றேன். பையர் இங்கே அந்த மாதிரி எல்லாம் இல்லை. முழுக்க முழுக்கப் பனிக்கட்டி வாசம். மைனஸில் 20 டிகிரி வரை இருக்கும், எதுக்கும் நீ கையிலாவது கொண்டு வா என்றார். சரினு அரை மனசாக் கொண்டு போனோம். நம்மவர் முன்.ஜா.மு.அ.வாக எல்லாவற்றையும் போட்டுக் கொண்��ு விட்டார். உள்ளே நுழைகையில் எல்லோரும் குளிருக்கான ஆடைகள் போட்டிருப்பதைப் பார்த்துவிட்டு நானும் அரை மனசாகப் போட்டுக் கொண்டேன். முதலில் ஒரு கூடத்தில் உள்ளே நாம் பார்க்கப் போவதைப் பற்றி ஒரு சின்ன வீடியோ மூலம் விளக்கம் கொடுக்கின்றனர்.\nஉள்ளே என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக் கூடாது என்பது குறித்தும் சொல்கின்றனர். பின்னர் அங்கேயே கொடுக்கும் குளிருக்கான ஆடையைக் கட்டாயமாய் வாங்கிக் கொண்டு செல்லும்படியும் சொன்னார்கள். நாங்கள் அந்தக் கூடத்திலிருந்து இன்னொரு கூடம் சென்றதும் எல்லோருக்கும் ஆடைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். ஆறே மாதம் ஆன சின்னக் குழந்தையிலிருந்து 70,80 வயது ஆன பெரியோர் வரை சாரி சாரியாக வந்து கொண்டிருந்தனர். அன்றைய தினம் கிறிஸ்துமஸுக்கு முதல் நாள் என்பதால் உள்ளூர் மக்கள் கூட்டம் அதிகம் இருக்காது எனவும், அவர்கள் அன்றைய தினத்தை உறவினரோடு விருந்து உண்பதிலும், சர்ச்சுகளுக்குச் செல்வதிலும் கழிப்பார்கள் எனவும் ஆனால் 25 ஆம் தேதி மத்தியானத்திலிருந்து ஆரம்பித்துக் கூட்டம் இது மூடும் வரை தாங்காது எனவும் சொன்னார் பையர். என்றாலும் இப்போதும் கூட்டம் இருக்கத் தான் செய்தது.\nஉள்ளே நுழையும் வழியில் காணப்பட்ட பனிக்கட்டி அலங்காரங்கள் கீழ்க்காணும் படங்களில் காணலாம்.\nஎங்கள் முறை வந்து எங்களுக்கும் குளிருக்கான ஆடையைக் கொடுத்தனர். தலை முதல் கால் வரை மூடி இருக்கும் கனமான ஆடை அதைப் போட்டுக்கொள்ளாமல் உள்ளே செல்லக் கூடாது. ஆகவே அதை எல்லோரும் போட்டுக் கொண்டு குழந்தைக்கும் போட்டுவிட்டோம். என்றாலும் நாங்கள் அனைவரும் செய்த ஒரு தவறு கால்களுக்கு சாக்ஸ் போட்டுக் கொண்டோம். ஆனால் யாருமே கைகளுக்கான க்ளவுஸ்களைப் போட்டுக் கொள்ளவில்லை. அதிலும் நான் அங்கே போனதும் எந்த எந்த நாட்டில் என்ன மாதிரி அலங்காரம் என்றெல்லாம் பார்த்துக் குறித்துக் கொள்ளவேண்டும் என்றும் அதில் என்ன சிறப்பாகச் செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு மனக்கோட்டையைப் பெரிசாக் கட்டிக் கொண்டு தான் போனேன்.\nசான்டாவும் அதன் அருகே நின்று படம் எடுத்துக்கொண்டிருந்த அம்மாவும், குழந்தையும். அவங்க இருப்பது தெரியாமல் தான் நான் இந்தப் படத்தை எடுத்திருக்கேன். அவங்க போட்டிருக்கு��் ஆடையைப் பார்த்தீங்க இல்லை நாங்க போட்டிருந்த ஓவர்கோட்டிற்கு மேல் அந்த ஆடையைப் போட்டுக்கொண்டு தான் போகணும். அவங்களும் இப்படித்தான் வந்திருந்தாங்க.\nபனிக்கட்டி அலங்காரங்கள் எல்லாம் அழகு.\nதகுந்த உடை அணிந்து ரசித்தால்தான் உடம்புக்கு நல்லது.\nவிடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கழிக்க அழகான ஏற்பாடு.\nவாங்க கோமதி, உண்மையில் டிஸ்னிலான்ட் தான் கூட்டிப் போகணும்னு பையருக்கு ஆசை. ஆனால் எங்களால் முடியாதுனு சொல்லிட்டோம். இது வரை பார்த்தவையே போதும்னு சொல்லிட்டோம்.\nஉங்களோட இன்னொரு கருத்தையும் வெளியிட்டிருந்தேன். ஆனால் அது வரலை, எங்கேயோ போய் ஒளிஞ்சிருக்கு\nபடங்கள் தெளிவு ஆனால் எடுக்கும் கோணத்தில் சற்று சிரத்தை காட்டி இருக்கலாம்.\nபல படங்கள் ஒரே போல இருக்கிறது.\nவாங்க கில்லர்ஜி, அந்த அலங்காரங்கள் எல்லாம் இரு பக்கங்களிலும் மாறி மாறி ஒரே மாதிரிச் செய்திருந்தவை. இரு பக்கங்களிலும் படம் எடுத்ததால் ஒரே மாதிரியாகத் தெரிகிறது உங்களுக்குனு நினைக்கிறேன். தவிர்த்திருக்கலாமோ இனி கவனமாகத் தேர்வு செய்து போடுகிறேன். அந்தக் கூட்டத்தில் கோணமெல்லாம் பார்த்துக் கொண்டு நிற்க முடியவில்லை என்பதோடு அதீதக் குளிரில் கைபேசியையே பிடிக்கமுடியவில்லை. விரல்கள் விரைத்துப் போய் விட்டன.\nவல்லிசிம்ஹன் 20 January, 2020\nஎல்லாமே ஐஸ்ல செய்து இருக்காங்க.அப்போ குளிரத்தான் செய்யும்.\nநல்ல வேளை ஓவர்கோட்டும் போட்டுக் கொண்டீர்கள்.\nகொஞ்ச நேரம் என்றாலும் தாங்க முடியாது.\nவண்ணம் கொடுத்து செதுக்கி இருக்கிறார்கள்.\nஅருமையான சிற்பங்கள்.எங்களையும் அழைத்த்ப் போனதற்கு மிக மிக நன்றி மா.\nவாங்க வல்லி, செய்தவை உருகாமல் இருக்கும் அளவுக்குக் குளிரை அங்கே கொடுத்திருந்தாங்க இல்லையா அதனால் அதிக நேரம் நிற்கக் கூட முடியாமல் தான் இருந்தது. பாராட்டுக்கு நன்றி. படம் எடுக்கையில் ஜனங்கள் இடித்துக் கொண்டு சென்றதால் சில படங்கள் ஆட்டம் கண்டிருக்கின்றன என்றாலும் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅழகிய படங்கள். கண்டு மகிழ்ந்தோம்\nஅரண்மனை அன்னக்கிளி அதிரா:) 20 January, 2020\nஊரார்களையும் எல்லாம் படமெடுத்துப் போடுறீங்க ஆனா உங்களை இருட்டில்கூட போட மாட்டேன் என்கிறீங்க இது தப்பில்லையோ:)... கர்ர்ர்ர்ர்ர்:)\nஇந்த வலைப்பக்கத்திலேயே என்னோட படங்கள் நிறையவே வந்திருக்கே அதிரடி, நீங்க பார்த்ததில்லையோ இஃகி,இஃகி, தேடிக் கண்டு பிடிச்சுக்கோங்க இஃகி,இஃகி, தேடிக் கண்டு பிடிச்சுக்கோங்க\nஅரண்மனை அன்னக்கிளி அதிரா:) 20 January, 2020\nகீசாக்காவுக்கு முதல்ல நல்ல ஒரு கமெரா வாங்கிக் குடுக்கோணும்:).. படங்கள் கலங்குதே...\nஆனா கீசாக்கா இப்படியான இடங்கள் நேரில் பார்க்க கொள்ளை அழகாக இருக்கும் அதனை கமெராவில் எடுத்துக் காட்ட முடியாது.... என் சோய் பண்ணுங்கோ...\nஅதிரடி, படங்கள் கலங்கினதுக்குக் காரணம் மேலே சொல்லிட்டேன் பாருங்க, என்னிடம் காமிராவும் இருக்கு. ஆனால் இந்தத் தரம் அதைக் கொண்டு வரலை. இவை எல்லாம் செல்லிலே எடுத்தவை. எடுக்கும்போது அடுத்தவங்க காமிராவில் விழாமல் இருக்கணும் என்பதோடு கொஞ்சம் நிதானமாகவும் எடுக்கணும். ஆனால் அந்தக் குளிரில் நின்று படம் எடுக்க முடியாதது ஒரு குறை எனில் அங்குமிங்கும் போகிறவர்கள், வருகிறவர்களை விட்டு விட்டு எடுப்பது இன்னமும் சிரமம்.பார்த்தால் புரியும்.\nஐஸ்லாந்து பெயருக்கேற்றபடி பார்க்கும் போதே கண்ணுக்கு நல்ல குளிராகத்தான் இருக்கிறது. பனிக்கட்டி அலங்காரத்தில், கிறிஸ்துமஸ் மரங்கள், சான்டா சிலைகள் என அத்தனையும் பனிக்கட்டியில், மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. கண் கொள்ள காட்சிகளாக உள்ளது. அந்தப் பனிச்சிலைகள் உருகி, உருக்குலையாமல் இருக்க வேண்டுமென்றால், உள்ளுக்குள் எந்த அளவு, குளிரூட்டியிருக்க வேண்டும்... அதனால்தான் உள்ளே செல்வோருக்கு அவ்வளவு கனமான உடுப்புக்கள் கொடுத்துள்ளார்கள். என்னால் இவ்வளவு குளிர் தாங்க இயலாது என நினைக்கிறேன். இங்கேயே இந்த தடவை அதிக குளிர்.. குளிரினால் எனக்கு ஏகப்பட்ட உபாதைகள் என வண்டி(காலமெனும் வண்டி ஹா.ஹா.ஹா. ) ஓடுகிறது தங்கள் புண்ணியத்தால் ஐஸ்லாந்தை உடம்பில் குளிர் வாட்டாமல் ரசித்துப் பார்த்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.\nவாங்க கமலா, மூக்கு நுனியெல்லாம் சிவந்து ஜில்லிட்டுப் போய்விட்டது. குழந்தை எப்படித் தாங்கினாளோ என நினைத்தோம். நல்லவேளையா நடக்க விடாமல் பெற்றோரு இருவரும் மாற்றி மாற்றித் தூக்கிக் கொண்டு வந்தார்கள். எங்களுக்குக் குளிர் பழக்கம் தான் என்றாலும் இத்தனை குளிர் அதீதம் இரட்டை உடுப்புப் போட்டும் குளிர் தாங்கலைனாப் பாருங்க\nதுரை செல்வராஜூ 21 January, 2020\nஎப்படியான சந்தோஷமெல்லாம் இந்த உலகில்\nஏதோ தங்களால் நானும் கண்டு கொண்டேன்...\nவாங்க துரை, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nநீங்கள் கொண்டு சென்று போட்டுக்கொண்ட உடைகளின் மேலே அவர்கள் கொடுத்ததையும் போட்டுக் கொண்டீர்களா\nஆமாம், அப்படியும் குளிர் தாக்கியது. கை விரல்கள் எல்லாம் விரைத்துப் போய்விட்டன. கண்ணெல்லாம் எரிய ஆரம்பித்து விட்டது.\nபாவம் சின்னக்குழந்தைகள்... பெரியவர்களின் ஆசைகளுக்காக குளிரில் கஷ்டப்படுகிறார்கள்\nஉண்மை, இத்தனை சின்னக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வரணுமானு நினைச்சேன்.\nவெங்கட் நாகராஜ் 29 January, 2020\nஇந்தக் குளிர் எம்மாத்திரம் என நினைத்து விடக்கூடாது பனி உறையும் இடங்களில் செல்லும்போது ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சமீபத்தில் அலுவல் வேலையாக இரண்டு நாட்கள் (சனி ஞாயிறு) ஷிம்லா செல்ல நேர்ந்தது. மாலை நேரத்தில் அதிகமான பனிப்பொழிவு. கையுறைகளைக் கழற்றி பனி படர்ந்திருந்த வாகனத்தில் விரல்களால் கோலமிட ( பனி உறையும் இடங்களில் செல்லும்போது ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சமீபத்தில் அலுவல் வேலையாக இரண்டு நாட்கள் (சனி ஞாயிறு) ஷிம்லா செல்ல நேர்ந்தது. மாலை நேரத்தில் அதிகமான பனிப்பொழிவு. கையுறைகளைக் கழற்றி பனி படர்ந்திருந்த வாகனத்தில் விரல்களால் கோலமிட () உறைந்து போய் உணர்வே இல்லை - சுமார் அரை மணிநேரத்திற்கு) உறைந்து போய் உணர்வே இல்லை - சுமார் அரை மணிநேரத்திற்கு\nபனியால் செய்த உருவங்கள் அழகு.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஇன்னிக்குக் கொஞ்சம் தான் படம் காட்டறேன்\nகாப்பி அடிப்பதனால் என்ன பயன் என்கொல்\nபனிக்கட்டிச் சிற்பங்களை மட்டும் பாருங்கள்\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 30\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 28\nமார்கழித்திங்கள், மதி நிறைந்த நன்னாள் 27\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 26\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 25\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 24\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 23\nமார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள் 22\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 21\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 20\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 19\nமார்கழித் திங்கள், மதி நிறைந்த நன்னாள் 18\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 17\nமார��கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-02-28T20:08:55Z", "digest": "sha1:GEYLBOHUXFTN2B5AS72KYK3IYYSANS7G", "length": 7278, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிலமத்தூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிலமத்தூர் (Chilamathur) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.\nஇந்திய நாட்டின் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சிலமத்தூர் கிராமத்தின் மக்கள் தொகை 15,449 ஆகும். 1000 ஆண்களுக்கு 984 பெண்கள் என்ற பாலின விகிதம் இங்கு நிலவுகிறது.1706 சிறுவர்கள் ஆறு வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இத்தொகையில் 852 பேர் சிறுவர்களாகவும் 854 பேர் சிறுமிகளாகவும் காணப்பட்டனர். அதாவது 1000 சிறுவர்களுக்கு 1002 சிறுமிகள் என்ற பாலினவிகிதம் காணப்பட்டது. கல்வியறிவு பெற்றவர்கள் மொத்தமாக 9258 பேர் அதாவது 67.37 சதவீதம் பேர் இங்கு வாழ்ந்தனர். மாநிலத்தின் கல்வியறிவு சதவீதமான 67.41% என்பதைவிட சிலமத்தூரின் கல்வியறிவு சதவீதம் அதிகமாகும். [2]\nஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்\nஆந்திரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2016, 09:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-28T20:14:38Z", "digest": "sha1:PDNI27NXU46IEL4KVLWGLDHB2O7RG2LC", "length": 14820, "nlines": 350, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பு தொடர்புள்ள பயனர் விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தால் தவிர இதன் உறுப்பினர் பக்கங்களில் காட்டப்படுவதில்லை.\n\"மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\" பகுப்பிலுள்ள க���்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7,068 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n108 ஒரு நிமிடக் கதைகள் (நூல்)\n15ஆம் உலக சாரண ஜம்போறி\n16ஆம் உலக சாரண ஜம்போறி\n19 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள்\n19 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\n1954 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\n1958 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\n1962 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\n1966 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\n1968 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1970 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\n1972 ல் இலங்கையில் சனாதிபதி\n1974 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\n1974 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள்\n1993 ஆசிய யூடோ போட்டிகள்\n1995 ஆசிய யூடோ போட்டிகள்\n1997 ஆசிய நிதி நெருக்கடி\n1998 கலகெதர மடிகே கலவரம்\n19ஆம் உலக சாரண ஜம்போறி\n19ம் நூற்றாண்டு இலங்கை எழுத்தாளர்களின் தமிழ் நூல்கள்\n2 ஸ்டேட்ஸ்: தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ்\n2006 ஆம் ஆண்டின் உலக பணக்காரர்கள் பட்டியல்\n2006 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்\n2007 உலக சித்தர்நெறி மாநாடு\n2008 ஒலிம்பிக் செய்தித் தொகுப்பு\n2008 ஒலிம்பிக் தட கள விளையாட்டுக்கள்\n2008 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n2009 இலங்கை சாகித்திய விருது (தமிழ்)\n2009 கனடாவில் தொடர் எதிர்ப்புப் போராட்டங்கள்\n2010 ஆண்களின் வளைதடிப் பந்தாட்ட உலகக் கோப்பை\n2010 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n2011 உலக நாத்திகர் மாநாடு\n2011 உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (அரியலூர் மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (இராமநாதபுரம் மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (ஈரோடு மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (கடலூர் மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (கரூர் மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (கன்னியாகுமரி மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (காஞ்சிபுரம் மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (கிருஷ்ணகிரி மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (கோயம்புத்தூர் மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (சிவகங்கை மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (சென்னை மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (சேலம் மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (தஞ்சாவூர் மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (தர்மபுரி மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (திண்டுக்கல் மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (திருநெல்வேலி மாவட்டம்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 19:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/nitrogen-air-compressed-air-comparison-which-is-better-for-our-vehicle-tyres-026611.html", "date_download": "2021-02-28T19:08:03Z", "digest": "sha1:XBWYBSJWI3DYEGCZQGDDODMQ22JBRXNZ", "length": 24645, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "அட இவ்ளோ நாள் தெரியாமா போச்சே... வழக்கமான காற்றை காட்டிலும் நைட்ரஜன் காற்றில் இவ்ளோ நன்மைகளா!! - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n1 hr ago ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n9 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n11 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n14 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅட இது இவ்ளோ நாள் தெரியாம போச்சே வழக்கமான காற்றை காட்டிலும் நைட்ரஜன் காற்றில் இவ்ளோ நன்மைகளா வழக்கமான காற்றை காட்டிலும் நைட்ரஜன் காற்றில் இவ்ளோ நன்மைகளா\nநைட்ரஜன் காற்று, வழக்கமான காற்று இதில் எது பெஸ்ட் என்பது பற்றிய தகவலை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதுகுறித்த சுவாரஷ்ய தகவலை இப்பதிவில் காணலாம் வாங்க.\nவாகனங்களை தங்கள் வீட்டில் ஒருவர்போல் பராமரிப்பவர் பலர் நம் நாட்டில் இருக்கின்றனர். இந்த பெட்ரோல் பங்கில்தான் எரிபொருள் நிரப்புவேன், குறிப்பிட்ட ஒரு மெக்கானிக்கிடம் மட்டுமே சர்வீஸுக்கு வாகனத்தை விடுவேன், வேறு எந்தவொரு நபரிடத்திலும் வாகனத்தைக் கொடுக்க மாட்டேன், மேலும், இத்தனை நாளுக்கு ஒரு முறை கட்டாயம் டயர்களுக்கான காற்றை நிரப்பி விடுவேன், இவ்வாறு வாகனங்களைப் பார்த்து பார்த்து பராமரிப்போர் பலர் இருக்கின்றனர்.\nஇத்தகையோருக்கு பயனளிக்கும் விதமாக வழக்கமான கம்ப்ரஸ்ட் காற்று மற்றும் நைட்ரஜன் காற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை விளக்கும் வகையில் இப்பதிவை வெளியிட்டுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.\nதற்போது பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை இமாலய அளவில் உயர்ந்திருக்கின்றது. இம்மாதிரியான சூழ்நிலையில் வாகனங்களின் டயர்களில் காற்றை தேவையான அளவில் பராமரிப்பது மிக சிறந்தது. இதன்மூலம், அதிக எரிபொருள் செலவைக் கட்டுப்படுத்த முடியும். அதேசமயம், தேவையற்ற பஞ்சர் மற்றும் திறன் குறைவு போன்ற பிரச்னைகளையும் தவிர்க்க முடியும்.\nகுறிப்பாக, ரெகுலராக காற்றை பராமரிப்பதன் மூலம் வாகனங்களின் திறன் வெளிப்பாட்டில் எந்தவொரு பிரச்னையும் இருக்காது. ஆனால், இதில்தான் சிக்கல். காற்றை ரெகுலராக நிரப்பி பராமரிக்க முடியாது என வருந்துவோர்களுக்கு, நிச்சயம் நைட்ரஜன் காற்று மிக உதவியாக இருக்கும் என வாகன வல்லுநர்கள் கூறுகின்றனர்.\nஅதாவது, ஒரு முறை உங்கள் வாகனத்தில் நைட்ரஜன் காற்றை நிரப்பிவிட்டால் 30 நாட்கள் வரை எந்தவொரு கவலையுமின்றி பயணிக்கலாம். அதுவே வழக்கமான கம்ப்ரஸ்ட் காற்றை நிரப்பினால�� குறைந்தது 8 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை கட்டாயம் காற்றை பரிசோதித்தே ஆக வேண்டும். இதை வைத்து பார்க்கையில் நைட்ரஜன் காற்றே மிக சிறந்தது என்பதை உணர முடிகின்றது.\nவழக்கமான காற்று மிக விரைவில் வெளியேறும் தன்மைக் கொண்டது. எனவேதான் வெகு விரைவில் அது வாகனத்தில் இருந்து வெளியேறிவிடுகின்றது. அதிலும், தினசரி பயன்பாட்டு வாகனங்களில் இது மிக குறுகிய நாட்களிலேயே வெளியேறிவிடுகின்றது. ஆனால், நைட்ரஜன் காற்று அப்படி இல்லாமல் நீடித்து உழைக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றது.\nகம்ப்ரஸ்ட் காற்றில் ஆக்ஸிஜன் மற்றும் தண்ணீர் தன்மை அதிகம் என்பதால் வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் உலோக பொருள் மற்றும் டயர்களை அது எளிதில் பதம் பார்த்துவிடுகின்றது. ஆனால், நைட்ரஜன் காற்றில் இந்த பிரச்னை இல்லை. மேலும், அதிக வெயிலை வெளிப்படுத்தும் கோடைக் காலங்களில் டயர் வெடிப்பு போன்ற சிக்கலையும் கம்ப்ரஸ்ட் காற்று ஏற்படுத்த அதிக வாய்ப்பு உண்டு. ஆனால் இந்த சிக்கல் நைட்ரஜன் காற்றில் இல்லை.\nவழக்கமான காற்றை போல் நைட்ரஜன் காற்றை இலவசமாக பெற முடியாது என்பது மட்டுமே இதில் இருக்கும் மிகப் பெரிய பிரச்னை. இதனை நிரப்ப ஒரு வீலுக்கு ரூ. 5 முதல் 10 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. தோரயமாக, ஓர் காரின் அனைத்து வீல்களிலும் நைட்ரஜன் காற்றை நிரப்ப வேண்டுமானால் ரூ. 40 முதல் ரூ. 45 வரை வசூலிக்கப்படுகின்றது.\nஅதுவே, இருசக்கர வாகனத்திற்கு ரூ. 10 வரை வசூலிக்கப்படுகின்றது. முதல் முறையாக டயர்களில் நைட்ரஜன் காற்று நிரப்பப்படுகின்றது என்றால் இதைவிட சற்று கூடுதலாக கட்டணம் வழங்க இருக்கும். ஆனால், இந்த தொள்ளை வழக்கமான காற்றை நிரப்பும்போது இருக்காது. கட்டணமின்றி இலவசமாகவே காற்றை நிரப்பிக் கொள்ளலாம்.\nஇதன்காரணமாகவே பெரும்பாலானோர் வழக்கமான காற்றை நிரப்பி வருகின்றனர். ஆனால், இந்த காற்றைக் காட்டிலும் நைட்ரஜன் காற்றிலேயே மிக அதிக பயன்பாட்டை நம்மால் பெற முடியும். நீடித்து உழைக்கும், அடிக்கடி பராமரித்தல் தொல்லை இல்லை. எனவேதான் வாகன ஆர்வலர்கள் பலர் நைட்ரஜன் காற்றையே தங்களின் வாகனங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.\nநைட்ரஜன்-வழக்கமான காற்று இரண்டையும் கலந்து பயன்படுத்தலாமா\nநைட்ரஜன் காற்று அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் கிடைப்பதில்லை. நகரம��� மற்றும் மிக முக்கியமான பெட்ரோல் பங்குகளில் மட்டுமே இந்த காற்று வசதி கிடைக்கின்றது. இம்மாதிரியான சூழ்நிலையில், ஏற்கனவே நைட்ரஜன் நிரப்பப்பட்ட டயர்களில் வழக்கமான காற்றை நிரப்பலாமா என்ற கேள்வி உங்களுக்கு எழும்பலாம். தாராளமாக நிரப்பிக் கொள்ளலாம். நைட்ரஜன் காற்று வசதி இல்லாத போது டயர் மற்றும் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றிக் கொள்ள இந்த காற்றை தாராளமாக நிரப்பிக் கொள்ளலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n2021ம் ஆண்டின் சிறந்த பைக் எது தெரியுமா தமிழக தயாரிப்பிற்கு கிடைத்த புதிய அங்கீகாரம்... இது பெருமையான தருணம்\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nநாட்டின் சிறந்த பிரீமியம் கார் எது தெரியுமா பென்ஸ் ஜிஎல்இ சொகுசு காரையே பின்னுக்கு தள்ளிய லேண்ட் ரோவர் கார்\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n2021 ஆண்டின் நாட்டின் சிறந்த கார் எது தெரியுமா.. டாடா அல்ட்ராஸ் காரையே ஓரம் கட்டிய ஹூண்டாய் தயாரிப்பு\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nஓசூரில், ஓலா நிறுவனத்தின் 'மெகா' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலை கட்டுமானப் பணிகள் விறுவிறு\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nசெகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் இந்த வாகனங்களுக்கே செம்ம மவுசு... 2020ல் அதிகம் விற்பனையான யூஸ்டு வாகனம்\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nசூப்பர்யா... ரூ.30 கோடிக்கு ஹெலிகாப்டர் வாங்கி வியக்க வைத்த விவசாயி... காரணம் தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nஹூண்டாய் அல்கஸாரின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம் முதல்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்\nதீப்பிடிக்கும் அபாயம்... கோனா எலெக்ட்ரிக் கார்களில் பேட்டரியை மாற்றுவதற்கு ஹூண்டாய் முடிவு\nசின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்... புதிய டாடா சஃபாரி காரை முதல் ஆளாக வாங்கிய பிரபல நடிகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4150:-1&catid=142&Itemid=259", "date_download": "2021-02-28T18:10:03Z", "digest": "sha1:ZEOZGMG4CGQNT4BMKAWEV6NQQ4UNJSOI", "length": 34085, "nlines": 157, "source_domain": "tamilcircle.net", "title": "பெரியாரிய பார்வையி்ல் அறிவுச் சொத்துரிமை - பகுதி 1", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபெரியாரிய பார்வையி்ல் அறிவுச் சொத்துரிமை - பகுதி 1\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 28 செப்டம்பர் 2008\n இந்த புத்தக வியாபார நிலையத்தின் துவக்கவிழா உரை ஆற்றுவதில் நான் மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன். தோழர் சண்முக வேலாயுதம் அவர்கள் என்னை வேண்டிக் கொள்ளும்போது இப்புத்தக வியாபார நிலையம் சுயநல இலாபத்தை பண வருவாயை உத்தேசித்து துவக்கப் பட்டதல்லவென்றும் நம் இயக்க நூல்களையும், பத்திரிகைகளையும் துண்டுப் பிரசுரங்களையும் மக்களுக்குப் பரப்ப வேண்டும் என்ற பொது நல நோக்கத்தையே முக்கியமாகக் கருதி துவக்குவதாகவும் சொன்னார்.\nஇதைக் கேட்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். இந்தப் பணியாற்றுகிறவர்கள் நமது நாட்டில் இதுவரை எங்கும் துணிந்து இம்மாதிரி முன் வந்தததில்லை; முன் வந்தாலும் இலாபத்துக்காக அதாவது, ஏதாவது ஒரு இயக்கத்துக்காகவாவது ஏதாவது ஒரு கொள்கைக்காவது, ஏதாவது ஒரு மனிதனுக்காவது செல்வாக்கு ஏற்பட்டால் அந்தப் பெயரைச் சொல்லிக் கொண்டு, அந்தக் கொள்கையைச் சொல்லிக் கொண்டு, அந்த மனிதனைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டு அவன் பெயரைச் சொல்லிக் கொண்டு வயிறு வளர்க்க முன் வருபவர்களும், தன் வாழ்வை அமைத்துக் கொள்பவர்களும் அந்த இயக்கத்தை, கொள்கையை, மனிதனை வைவதில் செல்வாக்கு ஏற்பட்டால் உடனே வயிற்றுப் பிழைப்புக்கும் வாழ்க்கை நலத்துக்குமாக அவைகளை வைத்துக் கொண்டு வயிறு பிழைப்பவர்களும் அல்லது இந்தக் காரியங்களுக்குக் கூலி பெற்றுக் கொண்டு தொண்டர்களாக இருப்பவர்களும் எங்குமுண்டு என்றாலும் நம்நாட்டில் அதிகம். ஏனெனில், இங்கு மனிதத் தன்மையை உணர்ந்த மனிதத் தன்மையில் கவலைகொண்ட மக்கள் அரிது. அதாவது தங்களுடைய சுய இலாப நஷ்டம், பெருமை, சிறுமையே இலட்சியமென்பதில்லாமல் பொதுநலக் கொள்கைகளுக்காக என்று வெளிவந்து தொண்டாற்றும் மக்கள் மிக மிக அரிதாகும்.\n-ஈரோட்டில் 22.1.1947 ல் நடந்த புத்தக வியாபார நிலையத்தின் துவக்க விழாவில் தந்தை பெரியார் அ��ர்களின் சொற்பொழிவு\nஉலகமயமாக்கல் என்னும் வர்த்தக கருத்தாக்கம் இந்தியாவில் WTO எனப்படும் உலக வர்த்தக நிறுவனத்தால் (WORLD TRADE ORGANISATION) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பல துறைகளை சார்ந்த ஒப்பந்தங்களை கொண்டுள்ளது. உலக வர்த்தக நிறுவனத்தில் உறுப்பினராக உள்ள இந்தியா இத்தகைய ஒப்பந்தங்கள் அடிப்படையில் பல சட்டங்களை இயற்றியும், மாற்றியும் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் போன்ற கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.\nஇவ்வாறு தொடர்ச்சியாக பல புதிய சட்டங்கள் இந்தியாவில் இயற்றபட்டு வருகின்றன. அவற்றில் பலவகையில் மாற்றப்பட்டு்ம், புதிதாக உருவாக்கபட்டும் வந்துள்ள சட்டங்கள் என அறிவுச் சொத்துரிமை சட்டங்களை (INTELLECTUAL PROPERTY LAWS) குறிப்பிடலாம். உலக நாடுகளிடையே வர்த்தகம் பெருகவும், இந்தியா போன்ற நாடுகள் அமெரிக்காவுடனான வர்த்தகத்தை அதிகரிக்கவும், அறிவு சொத்துரிமை சட்டங்கள் அவசியமானது என்று கூறப்படுகிறது. மேலும், ஏழை நாடுகளில் தொழில் நுட்பம் பெருகவும், சமூக-பொருளாதார தளங்களில் முன்னேற்றம் அடையவும், மற்றும் போலி பொருட்களின் உற்பத்தியை தடுக்கவும் அறிவு சொத்துரிமை அவசியம் என்று உலக வர்த்தக நிறுவனம் கூறுகிறது.\nஅதே நேரத்தில் அறிவு சொத்துரிமை சட்டங்களால் இந்தியா போன்ற ஏழை நாடுகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும் என்ற அபாயமும் நிலவுகிறது. குறிப்பாக இச்சட்டங்களால் மருந்து மற்றும் உணவு பண்டங்களின் விலை ஏற்றம், பாரம்பரிய செல்வங்களான விதைகள், தாவரங்கள் போன்ற இயற்கை வளங்கள் பன்னாட்டு நிறுவனங்களால் கொள்ளையிடப்படுதல், பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை ஆதிக்கம் போன்றவை நேரலாம்.\nஇந்நிலையில் “ஒரு முக்கிய அறிவிப்பு\" என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, ‘விடுதலை’ ஏட்டில் கீழ்க்கண்ட அறிவிப்பை வெளிட்டுள்ளார்.\n“தந்தை பெரியார் அவர்கள் ஏடுகளில் எழுதிய எழுத்துகள், பேச்சுகள், பேட்டிகள், வெளியீடுகள் அத்தனையும் அவரால் 1935-ல் உருவாக்கப்பட்டு, 1952-ல் பதிவு செய்யப்பட்ட பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனத்துக்கு மட்டுமே சொந்தமான அறிவுசார் உடைமைகளாகும் - சொத்துகளாகும். இவற்றை அச்சில் வெளியிட்டு விளம்பரமும் வருவாயும் தேடத் தனிப்பட்ட சிலரும் சில இயக்கங்களும் பதிப்பகங்களும் முயலுவதாகத் தெரியவரு���ிறது அப்படிச் செய்வது சட்ட விரோதமாகும். மீறி அச்சிட்டு நூலாகவோ, மற்ற ஒலிநாடா குறுந்தகடுகளாகவோ வெளிவந்தால், அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”\nஇந்த அறிவிப்பைத் தொடர்ந்து பெரியார் திராவிடர் கழகம் மீது திராவிடர் கழகம் தொடர்ந்துள்ள அறிவு சொத்துரிமை மீறல் வழக்கு தமிழகத்தில் பெரியார் பற்றாளர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கல்வியை சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டுமே உரிமையானது என்ற பார்ப்பனீய கருத்துகளை எதிர்கொண்டு அழித்த பெரியாரின் கருத்துகளுக்கு பார்ப்பனீய தொனியிலேயே சிலர் உரிமை கோருவதும், பிறர் அதை வெளியிடக்கூடாது என்று தடுப்பதும் தமிழ் உணர்வு கொண்டோரிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசமூக பொருளாதார ஏற்ற தாழ்வற்ற சமதர்ம சமூகம் படைக்க தடையாக உள்ள சாதியம், மதவாதம் போன்றவற்றை உடைத்தெறிய வேண்டும் என்பதையே பெரியாரிய பார்வையாக கொள்ளலாம். உலகமயமாக்கலில் சமூக பொருளாதார ஏற்ற தாழ்வு அபாயகரமான நிலையை எட்டியுள்ள சூழலில் பெரியாரிய பார்வையில் இத்தகைய சட்டங்களை பற்றி ஆராய வேண்டியுள்ளது.\nஏனென்றால் சமூக பொருளாதார ஏற்ற தாழ்வுகளை நியாயப்படுத்தும் மதரீதியான தத்துவங்களை மட்டுமல்ல; சமதர்மத்திற்கு வழிவகுக்காத இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும்கூட பெரியார் தீவிரமாக விமர்சிக்கவே செய்தார். அதனால்தான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் திருத்தமே ஏற்பட்டது. எனவே சட்டத்தில் இருக்கிறது என்பதற்காக எதையும் ஏற்காமல், அது மக்களின் நலனுக்கு ஏற்புடையதா என்ற பெரியாரிய பார்வையின் அடிப்படையில்தான் இந்த அம்சங்களை பரிசீலிக்க வேண்டும்.\nஅறிவு சொத்துரிமை என்றால் என்ன \nமனித மூளையில் இருந்து தோன்றும் எண்ணங்களை சொத்தாக கருதலாம் எனவும், அவ்வாறு எண்ணங்கள் கண்டுப்பிடிப்புகளாக, கலை படைப்புகளாக செயல்வடிவம் பெறுகின்ற போது அவற்றை சட்டத்தின் மூலம் பாதுகாக்கலாம் எனவும் அறிவு சொத்துரிமை சட்டங்கள் கூறுகின்றன. அறிவு சொத்துரிமை சட்டங்களை மூன்று முக்கிய கூறுகளாக பிரிக்கலாம்:\n--[endif]-->கண்டுபிடுப்புகளுக்கு கொடுக்கப்படும் காப்புரிமை (PATENT RIGHT)\n--[endif]-->கலைப்படைப்புகளுக்கு கொடுக்கப்படும் பதிப்புரிமை (COPYRIGHT)\n--[endif]-->நிறுவனங்���ளின் வணிக குறீயீட்டுக்கான உரிமை (TRADE MARK)\nஅறிவு சொத்துரிமை என்பது ஒருவகையான எதிர்மறை உரிமையாகும் (NEGATIVE RIGHT), அதாவது இவை உரிமை பெற்றவரை தவிர்த்து மற்ற அனைவரையும் சில/பல செயல்களை செய்ய தடைவிதிக்கிறது. அறிவு சொத்துரிமை என்பது அறிவியல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற வாதத்தின் மூலம் அறிவு சொத்துரிமை வழங்கப்படுவது நியாயப்படுத்தப் படுகிறது.\nஅதாவது, ஒரு பொருளுக்கு அறிவு சொத்துரிமை பெற்ற ஒருவர், பிறர் அந்த பொருளை உற்பத்தி/விற்பனை செய்வதை தடுக்கும் உரிமையை பெறுகிறார். இதன் மூலம் மக்களிடையே போட்டி உருவாகும் என்றும், அதன் மூலம் புதிய பொருட்களை கண்டுபிடிக்க மக்கள் போட்டியிடுவர் என்றும், அதன் பயனாக அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சியடையும் என்றும், இதற்கு அறிவு சொத்துரிமை வழி செய்யும் என்றும் வாதிடப்படுகிறது. இவ்வாறு அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அறிவு சொத்துரிமை வழிவகுத்ததாக எந்தவித நடைமுறை ஆதாரமோ புள்ளி விவரமோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅறிவு சொத்துரிமை என்கிற கருத்தாக்கம் உருவாவதற்கு முன்பாக காப்புரிமை மற்றும் வணிக குறியீடு ஆகியவை தொழில்வள சொத்துகள் (INDUSTRIAL PROPERTY) என்று அழைக்கப்பட்டு வந்தன. பின்பு பதிப்புரிமையும் அவற்றோடு சேர்த்து அறிவு சொத்துரிமை என்று வழங்கப்படலானது.\nஅச்சு இயந்திரம் கண்டுபிடிக்கபட்டதன் பயனாக புத்தக தொழில் விரிவு அடையவே பதிப்பாளர்களின் உரிமையை காக்க பதிப்புரிமை (COPYRIGHT) சட்டங்கள் ஐரோப்பிய நாடுகளில் இயற்றப்பட்டன. பின்பு தொழில் புரட்சியின் காரணமாக உருவான தொழிற்சாலை முதலாளிகளின் உரிமையை காக்க காப்புரிமை (PATENT RIGHT) சட்டங்கள் தொடர்ச்சியாக பல நாடுகளில் இயற்றப்பட்டன. 18 ஆம் நூற்றாண்டிலேயே காப்புரிமைக்காவும் பதிப்புரிமைக்காகவும் தனிதனி மாநாடுகளை மேலை நாடுகள் நடத்தியுள்ளதை வைத்து அறிவு சொத்துரிமையின் வளர்ச்சியை நாம் கணக்கிட்டுக் கொள்ளலாம்.\nஇப்படி நமக்கு முற்றிலும் அந்நியமான அறிவு சொத்துரிமை சட்டங்களின் வரலாறு இந்தியாவில் 1856-ம் ஆண்டில் தொடங்குகிறது. இந்தியாவில் அன்றைய ஆட்சியாளர்களான ஆங்கிலேயர்கள், தங்கள் வர்த்தக நலன்களை பாதுகாக்க காப்புரிமை சட்டத்தை அறிமுகப்படுத்தினர். பின்பு இந்த சட்டம் 1859, 1872, 1883 ஆண்டுகளில் பல மாற்றங்களை சந்தித்தது. இந்த மாற்றங்களை உ���்ளடக்கிய ஒரு சட்டம் 1911-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதைய காப்புரிமை சட்டம் 1970ல் அறிமுகமானது. அதே போல பதிப்புரிமைக்கான சட்டம் இந்தியாவிற்கு ஆங்கிலேயர்களால் 1914ல் கொண்டுவரப்பட்டது பின்பு பலமாற்றங்களுடன் தற்போதைய பதிப்புரிமை சட்டம் 1957ல் இயற்றப்பட்டது.\nகதை, கவிதை, நாடகம், ஓவியம், பாடல் போன்ற கலை தொடர்பான படைப்பாளிகளுக்கு கொடுக்கப்படுவதே பதிப்புரிமை (COPYRIGHT) எனப்படுகிறது. அவ்வாறு பதிப்புரிமை பெறத்தக்க படைப்புகள் என்று கீழ்கண்டவற்றை பதிப்புரிமை சட்டம் 1957 கூறுகிறது.\n--[endif]-->உண்மையான இலக்கிய, நாடக, இசை மற்றும் கலை படைப்புகள்\nபுகைப்படங்கள், தொலைகாட்சி ஒலி/ஒளி பரப்பு, SOFTWARE PROGRAMME போன்றவை கூட பதிப்புரிமை பெறத்தக்கவை.\nஒரு நபர் பதிப்புரிமை பெறுவதற்கு காப்புரிமை போல பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தன்னுடைய படைப்புகளை பொதுமக்கள் தொடர்புக்கு கொண்டுச் சென்றாலே போதும் அந்த நபர் அப்படைப்புக்கு பதிப்புரிமை பெற்றவராவர். இப்படி பதிப்புரிமை பெற்ற படைப்பை உரியவர் அனுமதியின்றி வெளியிடவோ, மொழிமாற்றம் செய்யவோ இச்சட்டம் தடை செய்கிறது.\nஉதாரணத்திற்கு ஒரு கதாசிரியர் கதை ஒன்றை வெளியிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம், அவரே அக்கதைக்கு பதிப்புரிமை பெற்றவர் ஆவார். அக்கதையை அவர் அனுமதியின்றி வேறுயாரும் வெளியிடவோ மொழிமாற்றம் செய்யவோ அல்லது அக்கதையை தழுவி திரைப்படம் தயாரிப்பதையோ இச்சட்டம் தடை செய்கிறது. இவ்வாறு பதிப்புரிமை மீறுவோர் இச்சட்டத்தின் மூலம் நஷ்ட ஈடு கோரலாம், அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட பொருட்களை கைப்பற்ற நடவடிக்கை எடுக்கலாம்.\nஇத்தகைய பதிப்புரிமை மேலே கூறிய எல்லா கலைப்படைப்புகளுக்குமே பொருந்தும். மேலும் இந்த பதிப்புரிமையை பதிப்புரிமை பெற்ற நபர் தன் வாழ்நாள் முழுக்கவும் அவர் இறந்த பின் அவருடைய வாரிசுகளுக்கு 60 ஆண்டுகளும் பயன்படுத்திக் கொள்ள இச்சட்டம் அனுமதியளிக்கிறது.\nபெரியார் தன்னுடைய அரசியல் நுழைவு காலம் தொட்டு பகுத்தறிவு பிரச்சாரத்திற்காக பேசியவையும் எழுதியவையும் பதிப்புரிமைக்கு உரியவைதான். பெரியார் தன்னுடைய பெயரிலான சொத்துகளை சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் பெயரில் எழுதி வைத்து விட்டு மறைந்ததால், அவருடைய வாரிசான சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கே பதிப்புரிமை சட்டப்படி அவருடைய பேச்சுகளை எழுத்துகளை வெளியிடுவதற்கு உரிமை உள்ளது என்று திராவிடர் கழகம் கூறுகிறது. இதன்படி பார்த்தால் பெரியார் இறந்து 60 ஆண்டுகள் கழித்து அதாவது 2033-ல்தான் பெரியாரின் படைப்புகளை சுயமரியாதை நிறுவனம் தவிர்த்து வேறுயாரும் வெளியிட முடியும். அதற்குள் பெரியாரின் படைப்புகள் அரசுடைமை ஆக்கப்பட்டால்தான் அவரின் படைப்புகள் விடுதலை பெறும்.\nபதிப்புரிமை சட்டப்படி முறையான ஒப்பந்தம் எதுவும் இல்லாதபோது பத்திரிகையில் எழுதியவைகளுக்கு அதன் ஆசிரியரே பதிப்புரிமை உரியவர். தற்போதைய நிலையில் பத்திரிகைகள் தங்கள் பத்திரிகையில் வெளியான அனைத்து படைப்புகளுக்குமான பதிப்புரிமையை தங்களிடமே வைத்துக் கொள்வதற்கான ஒப்பந்தங்களை செய்து கொள்கின்றன. குடியரசு இதழுக்கு இப்படி பதிப்புரிமைக்கான ஒப்பந்தங்கள் இல்லாதபோது குடியரசு இதழில் எழுதியவர்களே பதிப்புரிமைக்கு உரியவர்கள். அந்த வகையி்ல் பெரியாரின் எழுத்துகளுக்கு பதிப்புரிமை பெற சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கு உரிமை உண்டு.\n1983ம் ஆண்டில் பகுத்தறிவாளர்கள் கழகத்தின் சார்பில் திருச்சி பெரியார் மணியம்மை இல்லத்தில் சில அறிஞர்களால் தொகுக்கப்பட்ட பெரியார் கருத்துகளைத்தான் பெரியார் திராவிடர் கழகம் வெளியிடுவதாக கூறப்படுகிறது. அப்படி தொகுக்கப்பட்டவைக்கு எந்த ஒரு பதிப்புரிமை தொடர்பான ஒப்பந்தம் இல்லாதபோது அதற்கு பதிப்புரிமை பெற அந்த அறிஞர்களுக்கே உரிமை உண்டு. ஆனால் தொகுக்கப்பட்டவையில் கூடுதலாக பல ஆயிரம் பக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளது; எனவே இது புதிய படைப்பு என்று பெரியார் திராவிடர் கழகம் வாதிடுகிறது.\nஇப்படி சட்ட சிக்கல் பல உள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிமன்றத்திடமே விட்டுவிட்டு அறிவு சொத்துரிமையின் அரசியல் என்ன பெரியாரிய பார்வையில் அறிவுச் சொத்துரிமை யாருக்கானது பெரியாரிய பார்வையில் அறிவுச் சொத்துரிமை யாருக்கானது\n(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிட��்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=829899", "date_download": "2021-02-28T19:16:16Z", "digest": "sha1:J6JL3V3BQIJ3MMBV5JRZMOMATB4J26GN", "length": 21029, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "விபத்தில் அடிபட்டு மூளைச்சாவு அடைந்த புதுச்சேரி மாணவரின் உடல் உறுப்பு தானம்| Students body donated | Dinamalar", "raw_content": "\n18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை: நெடுஞ்சாலை ஆணையம் உலக ...\nபாலியல் புகார்: தமிழக கூடுதல் டிஜிபி மீது 4 ...\nதொகுதிப் பங்கீடு: அமித் ஷாவுடன் பழனிசாமி, ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nவிபத்தில் அடிபட்டு மூளைச்சாவு அடைந்த புதுச்சேரி மாணவரின் உடல் உறுப்பு தானம்\nசென்னை:விபத்தில் காயமடைந்த புதுச்சேரி இன்ஜினியரிங் மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.புதுச்சேரி, தேங்காய்திட்டைச் சேர்ந்த புகழேந்தியின் மகன் கபில்தேவ், 19. புதுச்சேரி கல்லூரியில், இரண்டாம் இண்டு இன்ஜினியரிங் படித்து வந்தார். 12ம் தேதி, தேர்வு எழுதி விட்டு, வில்லியனூர் பைபாஸ் சாலை வழியாக, டூ வீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது, லாரி மோதியதில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:விபத்தில் காயமடைந்த புதுச்சேரி இன்ஜினியரிங் மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.புதுச்சேரி, தேங்காய்திட்டைச் சேர்ந்த புகழேந்தியின் மகன் கபில்தேவ், 19. புதுச்சேரி கல்லூரியில், இரண்டாம் இண்டு இன்ஜினியரிங் படித்து வந்தார். 12ம் தேதி, தேர்வு எழுதி விட்டு, வில்லியனூர் பைபாஸ் சாலை வழியாக, டூ வீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது, லாரி மோதியதில் பலத்த காயமடைந்து, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் முன்னேற்றமின்றி, நேற்று மூளைச்சாவு நிலையை அடைந்ததாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.\nஇதையடுத்து, கபில்தேவின் உடல் உறுப்புக்களை உறவினர்கள் தானம் செய்துள்ளனர். இதன்படி, கபில்தேவின், இரண்டு கண்கள், இரண்டு கிட்னி, கணையம் உள்ளிட்ட, ஏழு உடல் உறுப்புகள் தானம் செயப்பட்டுள்ளன. இதுகுறித்து, கபில்தேவின் அண்ணன் வினோத் கூறுகையில், \"\"இன்ஜினியராகி, வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டான். அவன் ஆசை நிறைவேறவில்லை. அவனது உடல் உறுப்புக்களாவது, ஏழைகளுக்கு பயன்படட்டும் என, தானம் செய்துள்ளோம். மற்றவர்கள் மூலம் என் தம்பி உயிர் வாழ்வான்,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசிறைக்குள் மொபைல் போன் கடத்தல் அதிகரிப்பு : அதிகாரிகளுடன் ஏ.டி.ஜி.பி., ஆலோசனை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇவரின் பெற்றோர் மனித தெய்வங்கள்\nநீங்கள் தான் கடவுள் என் சித்தி அவர்கள் கடந்த 5 ஆண்டு காலமாக ஒரு கிட்னி செயல் இழந்து,மறு கிட்னி யும் செயல் இழக்க ஆரம்பித்து விட்டது.தயவு செய்து உதவி செயுங்கள்..தொடர்புக்கு 8973470817\nஇறந்தும் வாழ்கிறார், வேறு என்ன சொல்வது ,இந்தியாவில் மனித உயிருக்கு மதிப்பு இருக்கிறதா ,இந்தியாவில் மனித உயிருக்கு மதிப்பு இருக்கிறதா ஏன் இந்த விபத்துக்கள் அடிக்கடி நடை பெறுகிறது ஏன் இந்த விபத்துக்கள் அடிக்கடி நடை பெறுகிறது சாலைகளில் விபத்துக்களை குறைப்பதற்கு உயிர் இழப்பைத் தடுக்க மிக மிகக் கடுமையான நடவடிக்கைகள்,விதி முறைகள் ,சாலை விதிகள் தேவை.அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் .அவருடைய பெற்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ,சோகத்திலும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு உள்ளதே ,இது சாதாரண விஷயமல்ல ,அவர்களை அனைவரும் வணங்குவோம். . ஜி.எஸ்.ராஜன் சென்னை .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கர���த்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிறைக்குள் மொபைல் போன் கடத்தல் அதிகரிப்பு : அதிகாரிகளுடன் ஏ.டி.ஜி.பி., ஆலோசனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/14154714/In-hometown-Celebrating-the-Pongal-festivalChief-Minister.vpf", "date_download": "2021-02-28T18:15:07Z", "digest": "sha1:PPE37F2DQIEVKNIL73LYRMDSEO6KVNTA", "length": 12174, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "In hometown Celebrating the Pongal festival Chief Minister Edappadi Palanisamy || சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்\n2 நாள் பயணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் சென்றுள்ளார். . முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.\nஅங்குள்ள முருகன் கோயிலில் வழிபாடு நடத்திய முதலமைச்சர் குடும்பத்தினர், பொதுமக்களுடன் இணைந்து பொங்கலை கொண்டாடினார்.\nவிழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள், அதிமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் மற்றும் இனிப்புகளை வழங்கிய முதலமைச்சர் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.\nபின்னர், சப்பானிப்பட்டி என்ற கிராமத்தில் அருந்ததியர் காலனியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டார், அங்கு, பெண்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர்.\nசக்தி மாரியம்மன்ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் முதலமைச்சர் கலந்து கொண்டார், பிறகு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தாமும் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.\n1. பொங்கல் பண்டிகையையொட்டி கடையில் வாங்கி வந்த இனிப்பு சாப்பிட்ட அக்காள், தம்பி உயிரிழப்பு\nபொங்கல் பண்டிகையையொட்டி கடையில் வாங்கி வந்த இனிப்பு சாப்பிட்ட அக்காள்-தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர்.\n2. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.589 கோடிக்கு மது விற்பனை\nபொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில் 3 நாட்களில் ரூ.589 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.\n3. பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கம்: போக்குவரத்து துறைக்கு ரூ.5½ கோடி வருவாய்\nபொங்கல் பண்டிகையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் 5 லட்சத்து 6 ஆயிரத்து 721 பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதன் மூலம் ரூ.5 கோடியே 46 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.\n4. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் ரூ.417 கோடிக்கு மது விற்பனை\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் தமிழகத்தில் 417 கோடி ருபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.\n5. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்\nதமிழகம் முழுவதும் இன்று பொங்���ல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டுவருகிறது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. உல்லாசமாக இருந்ததை பார்த்துவிட்டதால் பழ வியாபாரியை கொலை செய்த மனைவி கள்ளக்காதலனுடன் கைது - சாக்குமூட்டையில் கட்டி உடலை கிணற்றில் வீசிய கொடூரம்\n2. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக தகவல்\n3. சட்டப்பேரவை தேர்தல்: கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்திப்பு\n4. தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு அதிமுக - பாமக பேச்சுவார்த்தை\n5. 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி: அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/bigil-film-actress-paired-with-gv-prakash/", "date_download": "2021-02-28T18:47:03Z", "digest": "sha1:HKCPUE2O36PP5YNUJN272PBV5JJBOVQQ", "length": 7478, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாகும் பிகில் பட நடிகை - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஜிவி பிரகாஷுக்கு ஜோடியாகும் பிகில் பட நடிகை\nNews Tamil News சினிமா செய்திகள்\nஜிவி பிரகாஷுக்கு ஜோடியாகும் பிகில் பட நடிகை\nதமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் ஜிவி பிரகாஷ், படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், இவர் கைவசம் ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், காதலிக்க நேரமில்லை, பேச்சிலர், 4ஜி, டிராப் சிட்டி என பத்துக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன.\nஇந்நிலையில், இவர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. அதன்படி சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் இப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் நடிக்க உள்ளார்.\nமேலும் ஆனந்த்ராஜ், பிக்பாஸ் பிரபலங்கள் ரேஷ்மா, டேனியல் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். ஏற்கனவே இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் ‘கடவுள் இருக்கான் குமார்’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் மாஸ்டர்…. 10 நாளில் 200 கோடி வசூல்\nதனுஷுடன் மோத தயாராகும் சந்தானம்\nமாரிமுத்து நடத்தி வரும் தறி நெய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். இங்கு வேலை செய்து...\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nகனடாவில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பு\nதடுப்பூசி விநியோகங்களை இவ்வாரம் இரட்டிப்பாக்க கனேடிய அரசு திட்டம்\nஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2021/01/28142513/2082698/The-post-is-to-establish-good-relations-with-Tamil.vpf", "date_download": "2021-02-28T19:19:05Z", "digest": "sha1:T36HCITTRMRGE3FENDWRP4HNN7JGLRWV", "length": 9846, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழகத்துடன் நல்லுறவை ஏற்படுத்தவே பதவி - இலங்கை அமைச்சர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழகத்துடன் நல்லுறவை ஏற்படுத்தவே பதவி - இலங்கை அமைச்சர்\nஇந்தியாவுடனும், குறிப்பாக தமிழகத்துடன் நல்லுறவை ஏற்படுத்துவதற்காகவே, தனக்கு இந்த மீன்வளத்துறை அமைச்சர் பதவியை வழங்கியுள்ளதாக, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவுடனும், குறிப்பாக தமிழகத்துடன் நல்லுறவை ஏற்படுத்துவதற்காகவே, தனக்கு இந்த மீன்வளத்துறை அமைச்சர் பதவியை வழங்கியுள்ளதாக, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தோடு இருக்கும் பிரச்சினையை தீர்த்து, இந்தியாவோடு நல்லெண்ணத்தை வெளிப்படுத்த தான் பிரதமரும், ஜனாதிபதியும் இந்த பதவியை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி\nநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\nடெம்போவில் கணவனை கட்டி தரதரவென இழுத்துச் சென்ற மனைவி... பதைபதைக்க வைக்கும் காட்சிகள்\nகணவனை, தமது தம்பியின் உதவியுடன், மனைவியே டெம்போ வாகனத்தின் பின்புறம் கயிற்றில் கட்டி இழுத்துச் சென்ற காட்சி சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.\nகாய்கறி லாரிகளில் பறக்கும் படையினர் ஆய்வு - கணக்கில் வராத ரூ.19.20 லட்சம் பறிமுதல்\nநீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தமிழக கேரளா எல்லைப் பகுதியில் பறக்கும் படையினர் மற்றும் சிறப்பு படையினர் வாகன ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.\nஅரசு பள்ளி ஆசிரியர் உருவாக்கிய ரோபோ - பஞ்சாப் மொழியை பேசும் உலகின் முதல் ரோபோ\nபஞ்சாப்பில் அரசு பள்ளி ஆசிரியர் பஞ்சாபி மொழியை பேசும் உலகில் முதல் ரோபோவை உருவாக்கியுள்ளார்.\nபி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது - 19 செயற்கைகோள்களை சுமந்து சென்றது\nஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nகாங்கிரஸ் பலவீனமடைந்துள்ளது என்பதுதான் நிதர்சனம் - கபில் சிபல் கருத்து\nகாங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துள்ளது என்பது தான் நிதர்சனம் என, அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.\nபுதுவையில் மதுபான விற்பனை நேரம் குறைப்பு... இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைப்பு\nசட்டசபை தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/tamil-cinema-news-movie-film/censor-department-broke-the-rules-for-pm-modi-119040800016_1.html", "date_download": "2021-02-28T19:05:46Z", "digest": "sha1:EF6AA3SNGT7XKHN2MY7DYKHFOCN4P6EZ", "length": 14961, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "பி எம் மோடி திரைப்படம் தணிக்கை விதிகளை மீறியதா ? – மீண்டும் எழுந்த சிக்கல் ! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 1 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபி எம் மோடி திரைப்படம் தணிக்கை விதிகளை மீறியதா – மீண்டும் எழுந்த சிக்கல் \nமோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான பி எம் மோடி படத்திற்காக தணிக்கைத் துறையில் விதிமீறல்கள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.\nவிவேக் ஓப்ராய் நடித்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'பிஎம் நரேந்திரமோடி' என்ற திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் தயாராகியிருக்கும் ஏப்ரல் 12���ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒரு பிரதமர் வேட்பாளரின் திரைப்படம் வெளிவருவது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் படத்திற்குத் தடை விதிக்கவேண்டும் என திமுக சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு தடை கேட்டு காங்கிரஸும் வலியுறுத்தி வருகிறது.\nஇந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்துக்கும், இசை நிறுவனத்துக்கும் டெல்லியின் தேர்தல் அதிகாரி கே.மகேஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு வரும் மார்ச் 30 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் அரசியல் படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களைப் பற்றியப்படங்களை வெளியிடுவதற்கு விதிமுறைகள் உள்ளன. அதுபோல ஊடகங்களில் அரசியல் விளம்பரங்கள் வெளியாவதற்கு முன்பு ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் முன்னதாகவே சான்றிதழ் பெறவேண்டும். ஆனால் மோடி படக்குழு இந்த விதிமுறைகளை மீறியுள்ளதாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இன்று வெளியாவதாக இருந்த மோடித் திரைப்படம் வெளியாகாது எனவும் வெளியீட்டுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் படத்தின் தயாரிப்பாளர் சந்தீப் சிங் தெரிவித்துள்ளார். படத்தின் இயக்குனரான ஓமங் குமாரும் இதேக் கருத்தைத் தெரிவித்துள்ளார். படம் தள்ளிப்போனாலும் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. இந்தப் படத்தை அவசர அவசரமாக தணிக்கைத்துறைக்கு அனுப்பப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.\nமகாராஷ்ட்ரவைச் சேர்ந்த நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் அமேய் கோப்கர் வெளியிட்டுள்ள புகாரில் ‘ வழக்கமாக ஒருப் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறவேண்டுமானால் 58 நாட்களுக்கு முன்னதாகவே சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் மோடி படத்துக்கு இந்த விதிகள் பின்பற்ற படாமல் சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளன. தணிக்கைக் குழுவின் தலைவர் பிரசூன் ஜோஷி உடனடியாக தன் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.\nராகுல்காந்தி போல் கேரளாவில் போட்டியிட தயாரா\nமோடியை எதிர்த்து போட்டியிடுவதாக கூறிய அய்யாக்கண்ணு திடீர் பல்டி\nதிமுக பிரமுகர் வீட்டில் பணம் பதுக்களா \nதமிழக மக்கள் மோடியை நம்பத் தயாராக இல்லை : கனிமொழி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://umapublications.com/u9hhabf/91b2c1-app-state-covid-death", "date_download": "2021-02-28T18:49:56Z", "digest": "sha1:7QHHHQMATHL67ZEM3EM3C7MSAQ4N3BV2", "length": 11372, "nlines": 98, "source_domain": "umapublications.com", "title": "app state covid death Jacaranda Tree Growth Rate, Tik Tok Video Dance, Wreath Clipart Black And White, Final Fantasy 7 Secret Medicine, Topics For Knowledge Sharing, \" />", "raw_content": "\nசிறப்பு சலுகை : கலைஞர் 100 காவியத் துளிகள்\nவீரன் சாவதே இல்லை; கோழை வாழ்வதே இல்லை’ எனும் சிந்தனையை உடைய கலைஞரின் வாழ்வில் இடம்பெற்ற முக்கியமான நூறு நிகழ்வுகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. இந்த 100... read more\nசிந்தனையாளர்களின் கருத்துகள்: முனைவர் சு. குமரன்\nசுயசரிதை பெயர்: இணைப்பேராசிரியர் முனைவர் சு.குமரன் பிறந்த இடம்: கெடா மாநிலம் பிறந்த தேதி: 8 ஆகஸ்ட் 1959 கல்வி: ஆரம்பக் கல்வி பீடோங் தமிழ்த் தோட்டப் பள்ளி. இடைநிலை, உயர்நிலை, பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டப்படிப்பு... read more\nகொரோனா வைரஸ் தொற்று நம்மைத் தற்காலிகமாகப் பிரிக்க முயன்றாலும் உமா பதிப்பகம் உங்களை மறவாது. நீங்கள் வீட்டிலிருந்தாலும் உமா உங்கள் கல்விக்குத் துணை நிற்கும். எங்களின்... read more\nஅண்மைய கல்வித் தகவல்கள் (18 செப்டம்பர் 2018)\nசெய்திகள் 4 மாநிலங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை பிரச்சனையை ஆய்வு செய்வதாக கல்வி அமைச்சகம் முடிவுச் செய்துள்ளது. FMT News கல்வி கவுன்சில், முழுமையான அபிவிருத்தி உள்ளடக்கிய அமைப்பை உருவாக்கும் என்று... read more\nஅண்மைய கல்வித் தகவல்கள் (20 ஆகஸ்ட் 2018)\nசெய்திகள் தமிழ் பள்ளிகள் முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும்”, என பினாங்கு துணை அமைச்சர் கூறினார். Malaysiakini “2000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் HFMD எனப்படும் கிருமியால் பாதிக்கப்பட்டதாகக் கல்வி அமைச்சு... read more\nசிந்தனையாளர்களின் கருத்துகள்: முனைவர் முரசு. நெடுமாறன்\nசுயசரிதை பெயர்: முனைவர் முரசு. நெடுமாறன் பிறந்த இடம்: கேரித் தீவு, கோல கிள்ளான் பிறந்த தேதி: 14 ஜனவரி 1937 கல்வி: தொடக்கக் கல்வி கேரித்தீவு தமிழ்ப்பள்ளியில் தொடக்கியது. ஆசிரியர் ஆயத்தத் தேர்வுக்குப் பின்... read more\nஅண்மைய கல்வித் தகவல்கள் (01 அக்டோபர் 2018)\nசெய்திக��் ‘UPSR ஒரு தேர்வு அன்று. அது மாணவர் திறனை அறியும் ஒரு கருவி’ என்கிறது மலேசியத் தேர்வு வாரியம். The Star Online கலைத்திட்ட மாற்றம் குறித்து... read more\nநினைவாற்றலை உடனடியாக மேம்படுத்த ஓர் எளிய வழி\n15 நிமிடங்களில் உங்கள் நினைவாற்றலை மேம்படுத்தும் வழி ஒன்றுள்ளது. அதையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் செய்து மிகப்பெரிய பயனை அடைய முடியும். (more…) read more\nசிறப்பு சலுகை : எருமைப் பொங்கல்\nசாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தி. ஜானகிராமனின் எருமைப் பொங்கல் என்ற சிறுகதைத் தொகுப்பில் தமிழர் வாழ்வின் தொடக்கம் புள்ளியான கிராமத்தில் தொடங்கி தமிழர்... read more\nநூல் விமர்சனம்: கல்வியும் சிந்தனையும்\n‘கல்வியும் சிந்தனையும்’ எனும் இந்நூல் முன்னாள் விரிவுரையாளர் திரு.கு.நாராயணசாமி அவர்களால் எழுதப்பட்டது. (more…) read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2014/06/blog-post.html", "date_download": "2021-02-28T19:00:26Z", "digest": "sha1:BNL3OJCSW6IY6RIQ562Q4IJ3M6ZHELDP", "length": 23469, "nlines": 408, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: வணக்கம் செலுத்துதல்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 6 ஜூன், 2014\nசந்திக்கும் இருவரும், நம் இருவர் மனங்களும் சந்திக்கட்டும் என்னும் கருத்துடன் இரண்டு கரங்களையும் நெஞ்சின் முன் வைத்து வணங்குகின்றனர். ஐரோப்பியர்கள் இருவர் கரங்களையும் ஒன்றிணைத்துக் குலுக்கி வணக்கத்தைத் தெரிவிப்பார்கள். இஸ்லாமியர்கள் இருவரும் அணைத்து இரு இதயங்களையும் தொட்டுத் தொட்டு வணக்கம் செலுத்துவார்கள். இவ்வாறு ஒவ்வொரு இனத்தவரும் ஒவ்வொரு விதமாக வணக்கத்தைச் செலுத்துவார்கள்.\nதமிழர்கள் வணக்கம் செலுத்தும் முறைக்குப் பல விளக்கங்கள் கற்பிக்கப்படுகின்றது. தலை தாழ்த்தி வணங்கும்போது அகங்காரம் குறையும், அன்பும் பணிவும் கலந்த நட்பை நளினமாக நேர்த்தியாகக் கூற முடியும். காணும் மனிதர்களிடம் காணும் தெய்வீகத் தன்மையை உணர்த்தும் கொள்கையை கண்மூடி வணங்குதல் குறிக்கும். தமிழர்கள் பெற்றோர்கள், பெரியோர்கள், ஆசிரியர்கள் போன்றோரைக் காலில் விழுந்து வணங்குதல் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். பெரியோர்களின் வயது, விவேகம், பெருந்தன்மை, தெய்வீகத்த���்மை, ஆகியவற்றை நாம் மதிக்கின்றோம் என்பதை பாதங்களில் விழுந்து வணங்குவது உணர்த்துகின்றது.\nஇரு கரங்களையும் குவித்து தலைக்கு மேலே உயர்த்தி கடவுளை வணங்க வேண்டும்.\nதந்தையை உதடுகளுக்கு முன்னே கைகளைக் குவித்து வணங்குகின்றோம்.\nவயிற்றுக்கு நேரே கை வைத்து வயிற்றை அணைத்தவாறு தாயை வணங்குகின்றோம்\nஎம்மை விட வயதில் குறைந்த சிறியவர்களை இதயத்தில் கை வைத்து வணங்குகின்றோம்.\nமார்புக்கு நேரே கை வைத்து அறிவால் உயர்ந்த ஆன்றோர்களை வணங்க வேண்டும்.\nநெற்றிக்கு நேரே கைவைத்து ஆசிரியர்களை வணங்க வேண்டும்.\nஎன வணக்கமுறைகளை எம் முன்னோர் வகுத்து வைத்திருக்கின்றனர்.\nநேரம் ஜூன் 06, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவை.கோபாலகிருஷ்ணன் 6 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 9:24\nவணக்கம் பற்றி சுணக்கம் இல்லாமல் பல தகவல்கள் அளித்துள்ளீர்களே \nஉங்களுக்கு என் அன்பான இனிய நல்வணக்கங்கள். ;)\nkowsy 15 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 10:16\nவணங்கும் விதம் குறித்தும் அதன்\nபொருள் குறித்தும் சொல்லிப்போனவிதம் அருமை\nசுருக்கமான பதிவாயினும் நிறைவான பதிவு\nkowsy 15 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 10:17\nகரந்தை ஜெயக்குமார் 6 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 4:41\nkowsy 15 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 10:17\nபெயரில்லா 6 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 5:28\n''..பெரியோர்களின் வயது, விவேகம், பெருந்தன்மை, தெய்வீகத்தன்மை, ஆகியவற்றை நாம் மதிக்கின்றோம் என்பதை பாதங்களில் விழுந்து வணங்குவது உணர்த்துகின்றது...''\nவணக்கம் பற்றிய விளக்கங்களிற்கு இனிய நன்றி.\nkowsy 15 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 10:18\nவ ருங்கால தலைமுறையினரும் தொடரவேண்டும்.\nதிண்டுக்கல் தனபாலன் 8 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 3:31\nkowsy 15 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 10:18\nவணக்கம் சொல்வதும் ஒரு விஞ்ஞான முறை/\nkowsy 15 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 10:19\nஉண்மை சார். உங்கள் வருகைக்கும் நன்றி\nஅ. வேல்முருகன் 9 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 10:38\nkowsy 15 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 10:20\nகீதமஞ்சரி 9 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 1:05\nஇரு கைகளையும் குவித்து வணங்கத் தெரியுமே தவிர, அதில் இவ்வளவு முறைகள் உள்ளன என்பதை இப்போதுதான் அறிகிறேன். பகிர்வுக்கு நன்றி கௌரி.\nkowsy 15 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 10:21\nஎது தான் காரணமில்லாமல் செய்யப்படுகின்றது. வருகைக்கு மிக்க நன்றி\nkowsy 15 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 10:21\nமுதல் தடவையாக என் பக்கம் வந்திருக்கின்றீர்கள் உங்களுக்கு மிக்க நன்றி\ncheena (சீனா) 11 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 10:16\nஅன்பின் கௌஸி - வணங்குவதில் இவ்வளவு முறைகளா சிலவற்றைத் தவிர மற்ற வணக்கங்கள் கேள்விப்பட்டதில்லை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nkowsy 15 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 10:22\ncheena (சீனா) 11 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 10:19\nஅன்ப்பின் கௌசி - வணங்குவதில் இத்தனை முறைகளா கேள்விப்பட்டதே இல்லை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்\nசூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...\nரமணி அவர்களின் அன்பான அழைப்பிற்குத் தலைசாய்த்து மூன்று முடிச்சுப் பதிவுத் தொடரினை வாசகர் கண்களுக்கு அன்பாக அளிக்கின்றேன். அவை முத்துக்களா\nஇதயத்து இமையத்தை இணையத்தில் இணைக்கின்றேன்\nரோஜா, நந்தியாவட்டை, செவ்வந்தி, ஓக்கிட்ஸ், அந்தூரியம் என்னும் வகைவகையான மலர்கள் நிறைந்த வீட்டுப் பூங்காவின் நடுவே காலைச்சூரியன் கரங்க...\nதிருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன இலாபம்\n திருந்தாத ஜென்மம் என்பது பல சமூகநலவாதிகள் முடிவு. ஆனால், திருவே என் பாசவிளக்கு பண்புள்ள மகன். என் காலடி மண்ணில் ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► டிசம்பர் 2020 (3)\n► அக்டோபர் 2020 (1)\n► செப்டம்பர் 2020 (3)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\nஜெர்மன் தமிழ் கல்விச் சேவை 25 ஆவது ஆண்டுவிழாவில் எ...\nதமிழ்மொழியின் சிறப்பும் புலம்பெயர் எதிர்காலத் த...\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1007440/amp", "date_download": "2021-02-28T19:38:44Z", "digest": "sha1:2VGMTIXOPTIOHAUHBJI4IQMXHHHYCKXF", "length": 11356, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "மணலி எம்எப்எல் மத்திய அரசு நிறுவனத்தின் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்: வெளிமாநிலத்தவரை அழைத்து வர எதிர்ப்பு | Dinakaran", "raw_content": "\nமணலி எம்எப்எல் மத்திய அரசு நிறுவனத்தின் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்: வெளிமாநிலத்தவரை அழைத்து வர எதிர்ப்பு\nசென்னை, ஜன.21: மணலி உரத் தொழிற்சாலையில் வெளிமாநில தொழிலாளர்களை பணிக்கு அழைத்து வர தமிழக ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மணலி எம்எப்எல் மத்திய அரசுக்கு சொந்தமான தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் உரம், இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. இந்த உர மூட்டைகளை கையாள 265 ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். இந்த ஊழியர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக தினக்கூலி உயர்த்தவில்லை. பண்டிகை கால சலுகை போன்ற எந்த பயனும் அளிக்கவில்லை. இதுகுறித்து ஒப்பந்த ஊழியர்களின் தொழிற்சங்கத்தினர் ஒப்பந்ததாரரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எம்எப்எல் தொழிற்சாலைக்கு புதியதாக வட இந்திய கூலித்தொழிலாளர்களை கொண்டுவர ஒப்பந்ததாரர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையறிந்த ஒப்பந்ததாரர்கள் வட இந்திய தொழிலாளர்களை நியமிக்க கூடாது. இந்த செயல் தங்களுடைய வேலை வாய்ப்பு பறிக்கக் கூடியது என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்நிலையில், நேற்று காலை புதிதாக தேர்வு செய்யப்பட்ட வட இந்திய தொழிலாளர்களை நிறுவனத்தில் பணிபுரிவதற்காக கொண்டுவர ஒப்பந்ததாரர் நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த இரண்டாவது மற்றும் மூன்றாவது ஷிப்டில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிறுவன வாசலில் ஒன்று கூடினர். தங்களுடைய கோரிக்கை குறித்து முடிவு சொல்லாமல் வட இந்திய ஊழியர்களை உள்ளே அனுமதிக்க விட மாட்டோம் எனக்கூறி முன்னாள் நகராட்சி தலைவர் ஜெயராமன் தலைமையில் நிறுவன வாசலில் நின்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நிறுவன அதிகாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் முடிவில் தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் பேசி முடிவு எடுப்பதாக கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.\nவாய்த்தகராறில் விபரீதம் வடமாநில வாலிபர் கொலை: நண்பன் கைது\nமெட்ரோ ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி\nகத்தி முனையில் மாமூல் வசூல் உதவி ஆய்வாளர் மகன் கைது\nவரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை கணவன், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nதாம்பரம் நகராட்சியில் தூய்மை பணிகள் சுணக்கம்: தொற்று நோய் பரவும் அபாயம்\n18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 800 பேர் கைது: கோரிக்கை நிறைவேறும் வரை தொடரும் என அறிவிப்பு\nசென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு நீட் சிறப்பு பயிற்சி வகுப்புகள்: ஆணையர் துவக்கி வைத்தார்\nகம்பெனி கம்பெனியா சென்று வேலை கேட்டு வேன்களை திருடிய பலே வாலிபர் கைது\nஇந்திய கம்யூ. தலைவர் தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி\nகண்ணாமூச்சி விளையாடலாம் என கூறி குழந்தைகளை ஆட்டோவில் கடத்த முயன்ற மர்ம கும்பல்: பொதுமக்கள் திரண்டதால் தப்பி ஓட்டம்\nமுழங்கால் மாற்று அறுவை சிகிச்சை: அப்போலோ டாக்டர்கள் சாதனை\nபழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம் மியூசியமாகிறது\n1.5 கோடி நிலம் அபகரிப்பு: 2 பேர் கைது\nதிருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nகஞ்சா விற்பனையில் கெத்து காட்டிய சப்-இன்ஸ்பெக்டர் மகன�� உள்பட 8 பேர் கைது\nகூவம் கரையோரம் 4.53 லட்சம் மரங்கள் நடும் பணி தொடக்கம் செயல் திறன் அளவீட்டு முறையில் 48 வார்டுகளில் குப்பை சேகரிப்பு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nநாளை மறுநாள் முதல் பயன்பாட்டுக்கு வருகிறது தி.நகர் பல்அடுக்கு வாகன நிறுத்தம் தொடக்கம்: காருக்கு ரூ.20, இரு சக்கர வாகனத்திற்கு ரூ.5 கட்டணம்\n5 ஆண்டுக்கு மேலாகியும் ஆமை வேகத்தில் பணிகள் கோயம்பேடு மேம்பாலம் திறப்பு குறித்த முதல்வரின் அறிவிப்பு என்ன ஆயிற்று வாகன ஓட்டிகள் சரமாரி கேள்வி\nஎட்டெக் லீட் நிறுவனம் சார்பில் நவீன கல்வி முறை அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankanewsupdates.com/2020/10/22/%E0%B6%9A%E0%B7%94%E0%B6%A9%E0%B7%94-%E0%B6%B6%E0%B7%9C%E0%B6%B1-%E0%B6%85%E0%B6%BA%E0%B6%AD%E0%B7%8A-%E0%B6%94%E0%B6%BA-%E0%B6%B4%E0%B7%90%E0%B6%AD%E0%B7%8A%E0%B6%AD%E0%B7%9A-%E0%B6%9A%E0%B7%94/", "date_download": "2021-02-28T18:42:46Z", "digest": "sha1:7OETF7735LZZAC3V3HMA4WXNUJSTYTAW", "length": 11246, "nlines": 101, "source_domain": "srilankanewsupdates.com", "title": "කුඩු බොන අයත් ඔය පැත්තේ කුඩු විකුණන අයත් ඔය පැත්තේ, අපි ළඟ නෑ – රංජිත් මද්දුම බණ්ඩාර – Sri Lanka News Updates", "raw_content": "\nகொரோனா வைரஸின் புதிய நியூயோர்க் திரிபு\nஅண்ணாவியார் அ.பூ.ம.கிருஷ்னப்பிள்ளை – செ.சிவநாயகம்\nஐநா மனிதஉரிமை ஆணையாளரின் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட இந்தியாவின் ஆதரவினை நாங்கள் கோரிநிற்கிறோம்\nஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை யார் மறைக்க விரும்புகிறார்கள் என்பது குறித்து இந்த நாட்டு மக்கள் பதிலளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” – சஜித் பிரேமதாச\n140000 பேர் ஈழப்போரின் இரறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்டனர் ஆதாரத்துடன் மன்னா முன்னால் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் அவர்களுடன் ஆனா நேர்காணலின் போது\nதற்போது கிடைத்த விசேட செய்தி..இலங்கையில் இன்று மேலும் ஏழு கொரோனா மரணங்கள்..\nவடக்கில் இன்றும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nஇலங்கை கிரிக்கெட்டின் புதிய பணிப்பாளராக ரொம் மூடி நியமனம்..\nவடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்பிற்குள் குத்துவெட்டு..\nநிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரின் இழப்பீட்டு தொகை ரூ.25 இலட்சம் வரை அதிகரிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஉலகிற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்த ஐ.நா சபை\nஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் திருமலைக்கு விஜயம்\nவவுனியாவில் பலசரக்கு விற்பனை நில��யத்தில் தீ பரவல்\nதிருமலை மாணவியின் கோரிக்கைக்கு ஜனாதிபதியால் உடனடி தீர்வு\nஇந்தியாவிடம் இருந்து பெற்றுவந்த தடுப்பூசிகளை நிறுத்துகின்றது அரசாங்கம் – சன்ன ஜயசுமன\nஅரசியல் இலாபத்திற்காக சுதந்திரக் கட்சியை அடகு வைத்ததன் பலனை மைத்திரி இன்று அனுபவிக்கிறார் – குமார வெல்கம\nகத்தோலிக்க ஆலயங்களில் அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு முஸ்தீபு – இது தான் காரணம் \nகொரோனா வைரஸின் புதிய நியூயோர்க் திரிபு\nஅண்ணாவியார் அ.பூ.ம.கிருஷ்னப்பிள்ளை – செ.சிவநாயகம்\nஐநா மனிதஉரிமை ஆணையாளரின் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட இந்தியாவின் ஆதரவினை நாங்கள் கோரிநிற்கிறோம்\nஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை யார் மறைக்க விரும்புகிறார்கள் என்பது குறித்து இந்த நாட்டு மக்கள் பதிலளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” – சஜித் பிரேமதாச\n140000 பேர் ஈழப்போரின் இரறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்டனர் ஆதாரத்துடன் மன்னா முன்னால் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் அவர்களுடன் ஆனா நேர்காணலின் போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-02-28T18:52:43Z", "digest": "sha1:S3TTRFWXG2GCZPCYYRXFZKSWLUMPWCDK", "length": 5886, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஜெஜீன் கான்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜெஜீன் கான்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஜெஜீன் கான் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசெப்டம்பர் 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெங்கிஸ் கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:மங்கோலியப் பேரரசின் ககான்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்பு��ு:யுவான் பேரரசர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோரேசின் கதுன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎசுன் தெமுர் கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரகிபக் கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜயாது கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரிஞ்சின்பால் கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉகான்டு கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுதுக்து கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1302 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1303 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-28T19:49:20Z", "digest": "sha1:GSUZYEXJ3PSFPEDH6S7Z2OGHIUJ5ULIP", "length": 7688, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம் என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் இயக்கும் தேன் வளர்போருக்கான ஒரு கூட்டுறவு சங்கம் ஆகும். இந்தியாவின் பழமையான கூட்டுறவுச் சங்கங்களில் ஒன்றாகவும், இந்தியாவின் மிகப் பெரிய தேனீ வளர்ப்போர் சங்கங்களில் ஒன்றாகவும் இது உள்ளது. இச்சங்கம் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின்கீழ் இயங்குகிறது.[1]\nமார்த்தாண்டம் பகுதியில் தேன் வளர்ப்பில் உற்பத்தி சிறப்பாக இருந்து வந்த‍து. ஆனால் அதைச் சந்தைப்படுத்துவது சிக்கலானமாக இருந்தது. மேலும் இதில் விற்பனைத் தரகர்களின் ஆதிக்கமே மிகுந்து இருந்தது. இதை முறைப்படுத்தும் நோக்கில், ஸ்பென்ஸர் ஹட்ஸ் என்ற ஐரோப்பியரால் இச்சங்கமானது, திருவிதாங்கூர் கூட்டுறவுச் சங்கச் சட்டத்தின்படி 1937 மார்ச் 19இல் தோற்றுவிக்கப்பட்டது. அக்காலத்தில் மார்த்தாண்டம் பகுதியானது திருவிதாங்கூர் அரசின் ஒரு பகுதியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கத்தில் இந்தச் சங்கமானது 25 உறுப்பினர்களைக் கொண்டதாக இருந்தது. 2018 ஆண்டுவாக்கில் இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இர��க்கிறார்கள்.[2]\n↑ \"தேனீ வளர்ப்பு தொழில் மற்றும் சந்தைப்படுத்தும் முறை:\". கட்டுரை. தவேப வேளாண் இணைய தளம். பார்த்த நாள் 10 நவம்பர் 2018.\n↑ ஆர்.ஜெய்குமார் (2018 நவம்பர் 3). \"தேன் ஊற்றெடுக்கும் ஊர்\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 10 நவம்பர் 2018.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2018, 05:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2021-02-28T18:19:33Z", "digest": "sha1:ZM6SKRB3FXCIUWWWEDJPTOSOK3EF5PXW", "length": 10651, "nlines": 162, "source_domain": "ta.wikiquote.org", "title": "விக்டர் ஹியூகோ - விக்கிமேற்கோள்", "raw_content": "\nசர்வாதிகாரம் வாழ்வின் அங்கமானால்,புரட்சி எங்களின் தார்மீக உரிமை.\nவிக்டர்-மாரீ ஹியூகோ (Victor Hugo, பெப்ரவரி 26, 1802 - மே 22, 1885) ஒரு பிரெஞ்சு எழுத்தாளரும், நாடகாசிரியரும், புதின எழுத்தாளரும், கட்டுரையாளரும், காட்சிக் கலைஞரும், அரசியலாளரும், மனித உரிமைகள் ஆர்வலரும் ஆவார். இவரே பிரான்சின் புனைவிய இயக்கத்தின் மிகச் செல்வாக்குள்ள பேச்சாளர் ஆவார்.\nஎழுத்து எளிய மக்களை பற்றி சிந்திப்பதாக இருக்க வேண்டும் ;அவர்களின் வலிகளை,வாழ்க்கையை குறித்து பேச வேண்டும்.\nஉன் பார்வைகளை புதுப்பித்துக்கொள்,உன் சித்தாந்தத்திற்கு உண்மையாக இரு;உன் இலைகளை உதிர்த்துக்கொண்டே இரு -ஆனால்,உன் வேர்களை என்றைக்கும் இழந்து விடாதே \nதனக்கான தருணம் வாய்க்கப்பெற்று விட்ட சிந்தனையை உலகின் அத்தனை சக்திகள் சேர்ந்தாலும் தடுக்க முடியாது.\nகடலினும் பெரிய காட்சி வானுடையது ;வானினும் பெரிது மனித ஆன்மாவின் உள் வெளிச்சம்.\nசர்வாதிகாரம் வாழ்வின் அங்கமானால்,புரட்சி எங்களின் தார்மீக உரிமை.\nகளையென்று எதுவும் இல்லை ; பயனற்ற மனிதர்கள் என்று யாருமில்லை ;மோசமான விவசாயிகள் மட்டுமே உள்ளனர்\nஒரு கல்விச்சாலையின் கதவுகளை திறக்கிறவன் சிறைச்சாலைகளின் கதவை மூடுகிறான்.[1]\nஒருவனை நாகரிகமாக்க விரும்பினால் அவனுடைய பாட்டியை நாகரிகமாக்க ஆரம்பிக்கவேண்டும்.[2]\nநயமாகவும் ஆழமாகவும் இருக்கும்படி பேசுவதில் ஒரு பெண்ணைப் போல் வேறு எவருமில்லை.[3]\nமனிதர்கள், பெண்களின் விளையாட்டுக் கருவிகள்: பெண் சைத்தானின் ��ிளையாட்டுக் கருவி.[3]\nமனிதர்கள் பார்வையைப் பெற்றிருக்கின்றனர்; பெண்கள் உள்ளுணர்வைப் பெற்றிருக்கின்றனர். - விக்டர் ஹியூகோ[3]\nசில சிந்தனைகளே பிரார்த்தனைகளாகிவிடும். உடல் எந்த நிலையில் இருந்தாலும் ஆன்மா முழங்கால் பணிந்து வணங்கும் நேரமும் உண்டு.[4]\n↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கல்வி. நூல் 150-157. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நாகரீகம். நூல் 98- 99. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ 3.0 3.1 3.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 278-281. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 269-270. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nவிக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:\nஇப்பக்கம் கடைசியாக 11 நவம்பர் 2020, 00:21 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/how-to/important-things-know-while-buying-car-011584.html", "date_download": "2021-02-28T19:15:12Z", "digest": "sha1:WGJ4M25LXNW5Y4AGQJSYX2R6WVFBG5ED", "length": 36878, "nlines": 293, "source_domain": "tamil.drivespark.com", "title": "Important things to know while buying a car - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n1 hr ago ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n9 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n11 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n14 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிப��ணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகார் வாங்கும்போது நீங்கள் செய்யக்கூடாத தவறுகள்\nகார் வாங்கும் திட்டம் நீண்ட கால அடிப்படையிலானதாகவே பலருக்கும் அமைகிறது. வீடு கட்டுதல், திருமணம் செய்வதற்கு எந்தளவு திட்டமிடுகிறோமோ அந்த அளவுக்கு கார் வாங்கும்போது சரியாக திட்டமிடுவதும், தேர்வு செய்வதும் அவசியம்.\nஅவ்வாறு நீண்ட கால முதலீட்டுத் திட்டமாக இருக்கும் இந்த கார் வாங்கும் திட்டத்தை கையில் எடுக்கும்போது செய்யக்கூடாத சில தவறுகளை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம்.\nவீட்டில் உள்ள பெரியவர்களை கணக்கில்கொண்டே பலரும் கார் வாங்கிவிடுகின்றனர். சிறியவர்களை கணக்கில்கொள்வது கிடையாது. ஆனால், இது நடைமுறை பயன்பாட்டின்போது மிகுந்த சிக்கலை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு 5 பெரியவர்களும் 3 சிறியவர்களும் இருக்கும் வீட்டில் ஹேட்ச்பேக் அல்லது செடான் கார் போதும் என்ற நிலைக்கு வந்துவிடுகின்றனர்.\nஆனால், அது தவறாக அமைந்துவிடும். கார் வாங்கி ஓராண்டிற்குள் சிறியவர்கள் சற்று வளர்ந்தவுடன் அவர்களை காரில் உட்கார வைத்து அழைத்துச் செல்வது மிகுந்த சவுகரிய குறைச்சலை ஏற்படுத்தும். எனவே, பட்ஜெட்டை பொறுத்து 7 சீட்டர் கார்களை தேர்வு செய்வதே பொருத்தமாக இருக்கும்.\nஅமர்ந்து செல்வதற்கு மட்டுமல்ல, கூடுதலாக அவர்களது பைகளை வைப்பதற்கும் சிரமம் என்பதுடன், காரின் நிலைத்தன்மையும் வெகுவாக பாதிக்கப்படும். சஸ்பென்ஷன் அமைப்பும் சீக்கிரமே பாதிக்கும். இது விபத்துக்கும் அடிகோலும். ஹேட்ச்பேக், காம்பேக்ட் செடான் கார்களைவிட ஒரு லட்ச ரூபாய் கூடுதலாக பட்ஜெட் போட்டால் காம்பேக்ட் எம்பிவி அல்லது எஸ்யூவி கார்களை வாங்கிவிட முடியும்.\nபட்ஜெட்டை கருதி மிட் வேரியண்ட் வாங்குவதையே பலரும் சிறந்த சாய்ஸாக கருதுகின்றனர். ஆனால், சற்று கூடுதல் பட்ஜெட் என்றாலும் அனைத்து வசதிகளும் பொருந்திய டாப் வேரியண்ட் கார���களையே வாங்குவது அவசியம். குறிப்பாக, ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற அடிப்படை பாதுகாப்பு வசதிகள் கொண்ட மாடல்களை தேர்வு செய்வது அவசியம்.\nரூ.4.99 லட்சம் விலையில் ஆரம்பம் என்று சொல்லும் விளம்பரங்களை பார்த்து கார் ஷோரூம் செல்வீர்கள். அங்கு சென்றவுடன், வரி, கையாளும் செலவு என்று கூடுதலாக ஒரு லட்ச ரூபாயை சேர்த்து ஆன்ரோடு விலைலயாக கூறுவார்கள். இதனை கேட்டு சரி நம்ம பட்ஜெட்டுக்கு பேஸ் மாடலே போதும் என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள்.\nசில பட்ஜெட் கார்களின் பேஸ் மாடல்களில் ஏசி, மியூசிக் சிஸ்டம், பவர் விண்டோஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இருக்காது. மேலும், மியூசிக் சிஸ்டம் போட வேண்டும் என்றால் கதவுகளில் உள்ள பேனல்களை கழற்றி ஸ்பீக்கர்களை பொருத்துவார்கள். அதேபோன்று, பவர் விண்டோஸ், ரிமோட் கன்ட்ரோல் லாக் உள்ளிட்ட வசதிகளை சேர்க்க வேண்டும் என்றாலும் கழற்றி மாற்ற வேண்டும்.\nஇவ்வாறு செய்யும்போது கதவுகளில் உள்ள பேனல்கள் கலகலத்து போகும். அடுத்த ஒரு சில மாதங்களில் மோசமான சாலைகளில் செல்லும்போது அதிர்வுகளில் தேவையில்லாத சப்தம் வரத் துவங்கும். அதுவே, டாப் வேரியண்ட்டுகளில் கதவுகளை கோர்ப்பதற்கு முன்னதாக அதற்குரிய வசதிகள் சேர்க்கப்பட்டு கச்சிதமாக பொருத்தப்பட்டிருக்கும்.\nபேஸ் மாடலுக்கும், மிட் வேரியண்ட்டுக்கும் ஒரு லட்ச ரூபாய் கூட போகிறதே என்று அச்சப்பட தேவையில்லை. நீங்கள் முன்பணத்தில் கட்ட வேண்டும் என்ற அச்சம் தேவையில்லை. அதாவது, கடன் திட்டம் மூலமாக வாங்கும்போது கூடுதல் தொகை மாதத் தவணையில் சரிவிகிதத்தில் பகிர்ந்துவிடும் வாய்ப்புள்ளது.\nஅப்போது சராசரியாக ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை கூடுதலாக செலுத்த நேரிடும். இது ரூ.10 லட்சம் வரையிலான பட்ஜெட் கொண்ட கார்களுக்கு பொருந்தும். உதாரணத்திற்கு ரூ.8,500 மாதத் தவணை வரும்பட்சத்தில் டாப் வேரியண்ட் வாங்கும்போது ரூ.,9,200ல் இருந்து ரூ.9,800 என்ற அளவில் மாதத் தவணை வரும்.\nஇதில், மற்றொரு அனுகூலத்தையும் நாம் பார்க்க வேண்டும். மறு விற்பனை செய்யும்போது பேஸ் மாடல்கள் மிக குறைந்த விலைக்கு கேட்கப்படும் என்பதோடு, விற்பனை செய்வதிலும் சற்று சிரமம் ஏற்படும். ஆனால், டாப் வேரியண்ட் மாடல்கள் எளிதாக விற்பனை செய்ய முடியும்.\nகாருக்கான முதலீடு சற்று அதிகம் இருப்பதால், நம�� நாட்டில் 80 சதவீதம் பேர் வங்கிக் கடன் மூலமாகவே கார் வாங்குகின்றனர். இவ்வாறு வாங்கும்போது முடிந்தவரை அதிகபட்சமாக முன்பணத்தை செலுத்துவது நல்லது. 100 சதவீதமும் கடன் வசதி செய்து கொடுக்கிறார்கள் என்பதற்காக முன்பணம் இல்லாமல் கார் வாங்க செல்லாதீர்கள்.\nஇதுபோன்ற கார் கடன்களுக்கு வட்டி விகிதம் மிக அதிகம். இதனால், காரின் விலையில் பாதி அளவுக்கு வட்டி செலுத்த நேரிடும். அதேபோன்று, நீண்ட கால கடன் திட்டங்களையும் தேர்வு செய்யக்கூடாது. அதாவது, புதிய கார்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மிகாமலும், பழைய கார்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மிகாமலும் கடன் திட்டத்தை போடுவது அவசியம்.\nவங்கிக் கடன் போடும்போது மாதத் தவணை தேதியை உங்களது சம்பள நாளுக்கு பின் வருமாறு பார்த்துக் கொள்வதும் அவசியம். சில வங்கிகளில் இரண்டு நாட்களை மாதத் தவணை பிடித்தம் செய்யும் தினமாக பின்பற்றுவர். அவ்வாறு இருக்கும்போது அது உங்களது சம்பள நாளுக்கு பின்னால் இருக்குமாறு வங்கி விற்பனை பிரதிநிதியிடம் வலியுறுத்திக் கூறிவிடுங்கள்.\nபழைய மார்க்கெட்டில் சிறிய ரக கார்களை வாங்கும்போது வங்கிக் கடனை தவிர்த்தல் நலம். ஏனெனில், பழைய கார்களுக்கான கடன் திட்டத்தில் வட்டி மிக அதிகம். எனவே, அதனை கணக்கிட்டு பின்னர் முடிவு செய்யுங்கள்.\nகார் வாங்குவதற்கு முன் நீங்கள் தேர்வு செய்திருக்கும் காரை கண்டிப்பாக டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்துவிட்டு வாங்குவம் அவசியம். பலர் டெஸ்ட் டிரைவை சம்பிரதாயமாக கருதி தவிர்த்துவிடுகின்றனர். இது மிக தவறான விஷயம். குறிப்பாக, உங்கள் குடும்பத்தினரையும் காரில் அமர வைத்து ஓட்டிப் பார்ப்பது அவசியம்.\nநீங்கள் வாங்கப்போகும் கார் மாடலை வீட்டிற்கு எடுத்து வரச் சொல்லி டெஸ்ட் டிரைவ் செய்யுங்கள். மேலும், உங்களது வீட்டு போர்டிகோவில் நிறுத்துவதற்கு வசதியாக இருக்கிறதா அல்லது வாசலில் நிறுத்துவதற்கு இடவசதி போதுமானதாக உள்ளதா என்பதையும் பார்த்துவிடுங்கள். இடவசதி இல்லாமல் கார் வாங்கும்போது பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி வரும்.\nஉங்களுக்கு கார் ஓட்டுவதற்கு போதிய அனுபவமில்லை என்றால் கார் ஓட்டத் தெரிந்த நண்பர்களை அழைத்துச் செல்வது அவசியம். மேலும், காரில் இருக்கும் அனைத்து வசதிகளையும் கேட்டுத் தெரிந்து கொள்ளளவும். உங்களுக்கு உள்ள சந்தேகங்களை தயக்கமில்லாமல் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.\nகார் வாங்கும் முனைப்பில் பலருக்கும் அதன் பராமரிப்பு செலவு குறித்த எண்ணம் கண்ணை மறைத்துவிடும். அதாவது, மாதத் தவணை மட்டுமின்றி, மாதந்தோறும் காருக்கான எரிபொருள் செலவு, பராமரிப்பு செலவு, இன்ஸ்யூரன்ஸ் என தொடர்ந்து கூடுதல் செலவுகள் இருக்கும்.\nஉதாரணத்திற்கு பெட்ரோல் காரை பயன்படுத்துபவர்கள் சராசரியாக மாதத்திற்கு 600 கிமீ தூரம் பயன்படுத்தினால், அந்த கார் லிட்டருக்கு 15 கிமீ மைலேஜ் தரும் என்று வைத்துக் கொண்டால்கூட, 40 லிட்டர் பெட்ரோல் போட வேண்டியிருக்கும். மாதத்திற்கு கிட்டத்தட்ட ரூ.2,500 வரை செலவிட வேண்டியிருக்கும்.\nஅதேபோன்று, ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் வாங்கப்படும் கார்களுக்கு முதல் இரு ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000வரை பராமரிப்பு செலவும், அதன் பிறகு இது கூடுதலாகவும் வாய்ப்புள்ளது.\nரூ.20,000 வரை இன்ஸ்யூரன்ஸ் செலவும் இருப்பதையும் கணக்கிக் கொள்ள வேண்டும். மாதத் தவணை போடும்போதே, இந்த செலவுகளையும் சராசரி செய்து உங்கள் பட்ஜெட்டில் சேர்த்துக் கொள்வது அவசியம். மாத சம்பளத்தில் கார் வாங்குவோர் இந்த விஷயத்தில் மிகவும் விழிப்பாக கணக்கிட்டு வாங்குவது அவசியம்.\nஇது மட்டுமா, கார் வாங்கியவுடன் சும்மா நிறுத்தி வைக்க முடியாது. அங்கே இங்கே போகச் சொல்லும். மூன்று நாட்கள் லீவு கிடைத்தால் குடும்பத்துடன், ஏதாவது ஒரு சுற்றுலா செல்லத் தோன்றும். அதற்கான செலவீனங்களும் உங்கள் மனதில் வைப்பதும் அவசியம்.\nஉங்களது பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது கார் தயாரிப்பு நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களில் எக்ஸ்சேஞ்ச் மதிப்பு கேளுங்கள். மேலும், வெளியிலும் விசாரித்து பாருங்கள். டீலரைவிட வெளியில் கூடுதல் விலைக்கு கார் விற்பனையாகும் வாய்ப்பு உள்ளது.\nஎக்ஸ்சேஞ்ச் போனஸ், அது இது என்று ஆஃபர் கொடுத்தாலும் அவசரப்படாமல், இந்த விஷயத்தை கையாளுங்கள். ஒரு ஐந்தாயிரம் ரூபாய் கூடுதலாக கிடைத்தாலும் உங்களுக்கு லாபம்தான்.\nஅதேபோன்று, டீலரில் பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது உங்களுக்கு புதிய கார் எவ்வளவு நாளில் டெலிவிரி தரப்படும் என்பதை பார்த்துக் கொண்டு பழைய காரை கொடுக்கவும். 15 நாட்களுக்கு மேல் என்றால், உங்களுக்கு கார் இல்லாமல் அவஸ்தை பட நேரிட��ாம். எனவே, ஒரு வாரத்திற்குள் என்றால் பரவாயில்லை நீண்ட நாட்கள் என்றால் புதிய கார் வருவதற்கு சில நாட்கள் முன்பு கொடுப்பதாக கேட்டுப் பாருங்கள்.\nகார் முன்பதிவு செய்வதற்கு முன்னதாக கார் மாடல், கார் வேரியண்ட், கார் கலர் உள்ளிட்ட பல அம்சங்களையும் அலசி ஆராய்ந்து பின்னரே முன்பதிவு செய்யவும். அவசரப்பட்டு முன்பதிவு செய்துவிட்டு பின்னர் கேன்சல் செய்தால் அதில் குறிப்பிட்டத்தொகையை கழித்துக் கொண்டு கொடுப்பர். சில டீலர்களில் முன்பணம் திரும்ப கிடைக்காது. மேலும், கார் மாடலையும் நன்கு முடிவு செய்து முன்பதிவு செய்யவும். பின்னால் வருத்தப்படாத வகையில், குடும்பத்தினர், நண்பர்களிடம் ஆலோசனை செய்யவும்.\nகார் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் டெலிவிரி தராவிட்டாலும் பொறுமையை கடைபிடியுங்கள். சில நடைமுறை சிக்கல்களால் ஒரு வாரம் கூட தாமதமாகலாம். அதற்கு மேல் தாமதமானால் உரிய காரணத்தை உங்களது விற்பனை பிரதிநிதியிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். மேலும், கார் வந்துவிட்டால் கூட ஆக்சஸெரீகள் அனைத்தும் போட்டுவிட்டு டெலிவிரி பெறவும். அவசரப்பட வேண்டாம்.\nவிற்பனை பிரதிநிதி கூறும் ஆசை வார்த்தைகளை கேட்டு தேவையில்லாத கூடுதல் ஆக்சஸெரீகளை காரில் சேர்க்க வேண்டாம். காசுக்கும், காருக்கும் தெண்டம் ஆகிவிடக்கூடும். மேலும், சில ஆக்சஸெரீகள் வெளிச் சந்தையில் விலை குறைவாக இருக்கும்.\nஅதான் கார் வாங்கப் போகிறோமோ, சொந்த காரிலேயே கற்றுக் கொள்ளலாம் என்ற நினைப்பை தவிருங்கள். கார் வாங்குவதற்கு முன்னர் ஓட்டுனர் பயிற்சி மையத்தில் சேர்ந்து குறைந்தது 10 மணி நேரமாவது ஓட்டுனர் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். அதன்மூலமாக, காரை இயக்குவது பற்றி ஓரளவு ஐடியா கிடைத்துவிடும். புதிய கார் வாங்கி எதிலும் முட்டி மோதாமல் இருக்கவும் உதவும்.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nகாரில் கூடுதல் எரிபொருள் நிரப்ப முடியுமா\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nதேசிய சாலை பாதுகாப்பு மாதம்... வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டிய சில அடிப்படை விஷயங்கள்\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\nஎவ்வளவு பாதுகாப்பான காராக இருந்தாலும், ���ட்டுறது விதத்தில்தான் சூட்சுமம் இருக்கு\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nஇவ்ளோ நாளா தெரியாம போச்சே... கார் வழக்கத்திற்கு மாறாக திடீரென அதிக எரிபொருளை குடிப்பதற்கு காரணம் இதுதான்...\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nஹாலோஜன், ஹெச்ஐடி வேஸ்ட்... எல்இடி ஹெட்லைட்தான் பெஸ்ட்... இந்த விஷயங்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க...\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nதப்பி தவறி கூட டீசல் கார் வாங்கி விட கூடாது... பெட்ரோல் மாடல்தான் பெஸ்ட்... ஏன் என்பதற்கான காரணங்கள்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ டிப்ஸ் #auto tips\nஃபோக்ஸ்வேகன் அர்டியோன் சொகுசு செடான் கார் இந்தியா வருகிறது\nஹூண்டாய் அல்கஸாரின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம் முதல்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்\nசின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்... புதிய டாடா சஃபாரி காரை முதல் ஆளாக வாங்கிய பிரபல நடிகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/28913-sasikala-supporters-plan-violenace-in-tamilnadu-says-admk-minister-c-v-shunmugam.html", "date_download": "2021-02-28T18:37:09Z", "digest": "sha1:6HQJQ5Y2ZG7UP6N6AGTEH4BGQO4DNCJR", "length": 16122, "nlines": 101, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தமிழகத்தில் கலவரத்தைத் தூண்ட சசிகலா சதித்திட்டம்.. சி.வி.சண்முகம் பரபரப்பு புகார்.. - The Subeditor Tamil", "raw_content": "\nதமிழகத்தில் கலவரத்தைத் தூண்ட சசிகலா சதித்திட்டம்.. சி.வி.சண்முகம் பரபரப்பு புகார்..\nதமிழகத்தில் கலவரத்தைத் தூண்ட சசிகலா சதித்திட்டம்.. சி.வி.சண்முகம் பரபரப்பு புகார்..\nசசிகலா, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தமிழகத்தில் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறார்கள் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். இது தொடா்பாக டிஜிபியிடம் அதிமுக சார்பில் மனு கொடுத்துள்ளனர்.பெங்களூருவில் இருந்து சசிகலா, பிப்.8ம் தேதி காலை சென்னை திரும்புகிறார். ஏற்கனவே அவர் மருத்துவமனையில் இருந்து ஓய்வு விடுதிக்கு சென்ற போது அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கொடியை பயன்படுத்தியது தவறு என்றும் அதிமுக அமைச்சர்கள் கூறின���். மேலும், அவர் திரும்பி வரும் போது அதிமுக கொடியை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபியிடம் அமைச்சர்கள் புகார் கொடுத்துள்ளனர்.\nசசிகலா தரப்பினரின் அதிகாரப்பூர்வ நாளேடானா நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில் இன்று(பிப்.6) ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், சசிகலா கொடி கட்டியதற்கே கலங்குகிறீர்களே, அடுத்தடுத்து நடக்கப் போகும் சம்பவங்களில் என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்கப்பட்டிருந்தது.இந்நிலையில், டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளர் செந்தமிழன், போலீஸ் டிஜிபி அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அதில்,பிப்.8ம் தேதி சென்னை திரும்பும் சசிகலாவுக்கு போரூர் முதல் மெரினா கடற்கரை வரை 12 இடங்களில் வரவேற்பு அளிக்கவும், ஜெயலலிதா நினைவிடம் நோக்கி பேரணி நடத்தவும் அனுமத தர வேண்டும் என்று கோரியிருந்தார்.\nஇந்த நிலையில், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் ஆகியோர் டிஜிபி திரிபாதியைச் சந்தித்து பேசினர். தொடர்ந்து அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பேட்டியில் கூறியதாவது:பெங்களூருவில் சசிகலாவைச் சந்திக்கச் சென்றுள்ள டி.டி.வி. தினகரன் வன்முறையைத் தூண்டும் வகையில் பேட்டியளித்துள்ளார். சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.அவைத் தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவே உண்மையான அதிமுக என்றும் இரட்டை இலை சின்னம் எங்களுக்கே சொந்தம் என்றும் உச்சநீதிமன்றமே தீர்ப்பு கூறி விட்டது. இதற்கு பின்னர், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளோம்.\nஎனவே, சசிகலா தரப்பினர் அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என்று மனு கொடுத்துள்ளோம். மேலும், பெங்களூருவில் சசிகலா ஆதரவாளர்கள் நூறு பேர் மனிதவெடிகுண்டாக மாறுவோம் என்று பேட்டியளித்திருக்கிறார்கள். டி.டி.வி.தினகரனும், சசிகலாவும் தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். கலவரம் ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டியிருக்கிறார்கள். அதை தடுக்க வேண்டும் என்று போலீஸ் டிஜிபியிடம் மனு கொடுத்துள்ளோம்.இவ்வாறு சி.வி.சண்முகம் கூறியிர���க்கிறார்.\nYou'r reading தமிழகத்தில் கலவரத்தைத் தூண்ட சசிகலா சதித்திட்டம்.. சி.வி.சண்முகம் பரபரப்பு புகார்.. Originally posted on The Subeditor Tamil\nஐபிஎல்லில் விளையாட போட்டி போடும் வீரர்கள் ஜோ ரூட், ஸ்டார்க் தொடர்ந்து புறக்கணிப்பதற்கு என்ன காரணம்\nசீன ரயில்கள் வேண்டாம் : இலங்கை ரயில் ஓட்டுநர்கள் முடிவு\nஏப்ரல் 14 முதல் திருப்பதி கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் பக்தர்களுக்கு அனுமதி\nபிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nசண்டைக் கோழி கத்தியால் குத்தி வாலிபர் பலி கோழியை கைது செய்த போலீஸ்\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பதற்கு சமூக பரவல் தான் காரணம் நிபுணர் கருத்து\n16 வயது மகளின் சிகிச்சைக்கு பணமில்லை 12 வயது மகளை ₹ 10,000க்கு விற்பனை செய்த பெற்றோர்\nபஞ்சரான தன்னுடைய கார் டயரை தானே மாற்றிய பெண் கலெக்டர் வீடியோ வைரல்\nதமிழக எல்லையில் ₹ 1.30 கோடி கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது\nதிருப்பதி மலைக்கு செல்ல வாகனங்களுக்கான கட்டணம் உயர்வு\nபுதுச்சேரி: தேர்தல் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்\nஉபியில் வெடிபொருட்களுடன் கைதான பாப்புலர் பிரண்ட் தொண்டர்களின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை\nஇந்தியாவில் இருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசியை விலை மாதர்களுக்கு போட்ட பங்களாதேஷ் காரணம் என்ன தெரியுமா\nடெல்லியில் மத்திய தேர்தல் ஆணையத்தில் திடீர் பத்திரிகையாளர் சந்திப்பு தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கிறது தமிழ்நாடு உள்பட 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nகுடிபோதையில் மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்று விடியும் வரை ஒன்றாக படுத்து தூங்கிய வாலிபர்\nமனைவி, 2 மகன்களை தீவைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை\nகொரோனா கிருமி உடலின் எந்தெந்த உறுப்புகளை பாதிக்கும்\nவன்னியர் உள்ஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதல்\nபார்ஸ் - ஃபேஸ்புக்கின் டிக்டாக் போன்ற தளம்\nஏப்ரல் 14 முதல் திருப்பதி கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் பக்தர்களுக்கு அனுமதி\nஅரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nமுதல் கூட்டணி அறிவிப்பு அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள்\nபிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nபொன்னியின் செல்வன் ஐதராபாத் படப்பிட��ப்பு முடிந்தது.. ரஷ்யா பறக்கும் நடிகர்..\nசண்டைக் கோழி கத்தியால் குத்தி வாலிபர் பலி கோழியை கைது செய்த போலீஸ்\nமுதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..\nசக தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி தந்த நடிகை..\nபிளஸ் 2 மாணவியை கொலை செய்ததற்கு என்ன காரணம் வாலிபர் எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது\n3 ஓப்பனர்கள் அதிரடி செஞ்சுரி மகிழ்ச்சியில் சென்னை அணி\nடி சர்ட்டை கழட்டி விட்டு கடலில் குதித்த ராகுல் மீனவர்கள் அதிர்ச்சி\nஇந்தியாவில் இருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசியை விலை மாதர்களுக்கு போட்ட பங்களாதேஷ் காரணம் என்ன தெரியுமா\nகேரளாவில் உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலாகத் தொடர்பின் மூலம் ஒருவருக்கு பரவியது சுகாதாரத் துறை அதிர்ச்சி\nகேரளாவில் தடுப்பூசி போட்ட மருத்துவக் கல்லூரி மாணவி கொரோனா பாதித்து மரணம் பெற்றோர் போலீசில் புகார்\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது.. 5 மாநிலங்களில் அதிக பாதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/8-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2021-02-28T17:59:14Z", "digest": "sha1:WJBHCY5JUK4WIEEIE5UL6Q5T4EIVQLB7", "length": 11423, "nlines": 65, "source_domain": "totamil.com", "title": "8 நாட்களுக்குப் பிறகு புதிய பூட்டுதலின் தேவையை மதிப்பாய்வு செய்யும்: உத்தவ் - ToTamil.com", "raw_content": "\n8 நாட்களுக்குப் பிறகு புதிய பூட்டுதலின் தேவையை மதிப்பாய்வு செய்யும்: உத்தவ்\nமும்பை – கோவிட் -19 வழக்குகள் அதிகரித்து வருவதும், மாநிலத்தில் இரண்டாவது அலை வீசுவதும் குறித்து மக்களை எச்சரிக்கும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஞாயிற்றுக்கிழமை, எட்டு நாட்களுக்குப் பிறகு புதிய பூட்டுதலின் அவசியத்தை அரசாங்கம் பரிசீலிக்கும் என்று கூறினார்.\nஎவ்வாறாயினும், திங்கள்கிழமை தொடங்கி மாநிலத்தில் மத, சமூக, அரசியல் திட்டங்கள் மீதான தடையை முதல்வர் அறிவித்து, உள்ளூர் நிர்வாகத்திற்கு தடைகளை விதிக்க அதிகாரம் அளித்தார்.\nகிட்டத்தட்ட மாநிலத்தை உரையாற்றிய முதல்வர் கூறினார்: “இது இரண்டாவது அலை என்பதை அடுத்த 8-15 நாட்களில் அறியப்படும். மோசமான சுகாதார உள்கட்டமைப்பு காரணமாக முதல் அலையின் போது அதை எதிர்கொள்ள நாங்கள் சிரமப்பட்டோம், ஆனால் வழக்குகளின் மற்றொரு உச்சநிலையைக் கண்டால் அது மோசமாக இருக்கும். இரண்டாவது அலை மாநிலத்தில் ஏற்பட்டால் அதன் தீவிரம் குறித்து நான் கவலைப்படுகிறேன். ”\nமற்றொரு பூட்டுதல் குறித்த முடிவை மகாராஷ்டிரா மக்களுக்கு விட்டுவிடுவதாக தாக்கரே மேலும் கூறினார். “தடைகள் மீண்டும் விதிக்கப்பட வேண்டுமா என்று நான் உங்களிடம் கேட்கிறேன். எளிமையான மந்திரம் முகமூடி அணிவது, ஒழுக்கத்தைப் பின்பற்றுதல் மற்றும் பூட்டுவதைத் தவிர்ப்பது. அடுத்த எட்டு நாட்களில் நிலைமையை மீண்டும் மதிப்பாய்வு செய்து பூட்டுதல் குறித்து முடிவு செய்வோம், ”என்றார்.\nஞாயிற்றுக்கிழமை மாநிலத்தில் 6,971 புதிய தொற்றுநோய்கள் பதிவாகியுள்ளன, இது அக்டோபர் 23 முதல் கடந்த 121 நாட்களில் 7,347 வழக்குகளை பதிவு செய்துள்ளது. மாநிலத்தின் எண்ணிக்கை 2,100,884 ஐ எட்டியது, அதே நேரத்தில் 35 புதிய இறப்புகளுடன் 51,799 ஆக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்து வரும் வழக்குகளை அடுத்து, அமராவதி, யவத்மால், அகோலா, நாசிக், புனே போன்ற பல மாவட்டங்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தன.\n“அமராவதி போன்ற மாவட்டங்களில், தொற்றுநோய்களின் உச்சத்தில் இருந்த வழக்குகள் அவை இருந்தன. பூட்டுதல் குறித்து அவர்களின் மட்டத்தில் முடிவெடுக்க அமராவதி மற்றும் பிற விதர்பா மாவட்டங்களில் இருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்… அரசியல், மத, சமூக கூட்டங்கள் மற்றும் கூட்டத்திற்கு வழிவகுக்கும் ஆர்ப்பாட்டங்கள் நாளை முதல் மாநிலத்தில் தடை செய்யப்படும் [Monday]. என்ஐடிஐ ஆயோக் உடனான எங்கள் சந்திப்பின் போது அலுவலகங்களின் தடுமாறிய வேலை நேரங்களைத் திட்டமிடுமாறு நான் மத்திய அரசிடம் கோரியுள்ளேன்… ”என்று முதல்வர் கூறினார்.\nபுனே பள்ளிகள், கல்லூரிகள் பிப்ரவரி 28 வரை மூடப்பட உள்ளன\nபுனேவில் கோவிட் -19 வழக்குகள் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசியமற்ற செயல்களுக்காக இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். பிப்ரவரி 28 வரை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் பயிற்சி வகுப்புகள் மூடப்படும், ஹோட்டல் மற்றும் உணவகங்கள் இரவு 11 மணிக்குள் தங்கள் நிறுவனங்களை மூட வேண்டும் என்று புனே பிரதேச ஆணையர் சவுரப் ராவ் தெரிவித���தார்.\nசனிக்கிழமை, புனே பிரிவு 998 புதிய வழக்குகள் மற்றும் ஒன்பது இறப்புகள் பதிவாகியுள்ளன. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, மொத்த எண்ணிக்கை 5,14,319 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 11,698 ஆகவும் உள்ளது.\nஇதற்கிடையில், அமராவதியில் கோவிட் -19 வழக்குகள் அதிகரித்ததை அடுத்து, மாவட்டத்தில் ஒரு வாரம் முழுமையான பூட்டுதல் அறிவிக்கப்பட்டுள்ளது. அச்சல்பூர் நகரத்தைத் தவிர்த்து அமராவதி மாவட்டத்தில் ஒரு வாரம் முழுமையான பூட்டுதல் நடைமுறையில் இருக்கும். அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகின்றன, ”என்று காவலர் அமைச்சர் யஷோமதி தாக்கூர் கூறினார்.\nஉங்கள் ஸ்கூப்பில் [email protected] க்கு அனுப்பவும்\nPrevious Post:சிங்கப்பூரின் பெவிலியன் எனர்ஜி செவ்ரானுடன் 6 ஆண்டு எல்.என்.ஜி விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது\nNext Post:தடுப்பூசி பாஸ்போர்ட்: கோவிட் -19 க்கு இடையில் ஏர் நியூசிலாந்து சோதனை டிஜிட்டல் பயண பாஸுக்கு\nகவிதா க aus சிக் குற்றச்சாட்டுகளை அபினவ் சுக்லாவுடன் ரூபினா திலாய்க் விவாதிக்கவில்லை. இங்கே ஏன்\nஎம்.பி. மோகன் டெல்கரின் மரண விசாரணையில் ஒத்துழைக்க அதிகாரிகளை பிரதமர் கேட்க வேண்டும்: உத்தவ் தாக்கரே\nCOVID-19 இன் மனாஸ் மாறுபாட்டின் ஆறு வழக்குகள் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டன\nகோவிட் -19 க்கு எதிராக பாலஸ்தீனிய தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட இஸ்ரேல்\n2020 ல் ரயில் விபத்துக்களில் இறந்தவர்கள் 57% குறைந்துள்ளனர்: பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/02/blog-post_58.html", "date_download": "2021-02-28T18:14:13Z", "digest": "sha1:RTQYIUYGR32U5DABAOWEU4M6P72CIB2Y", "length": 7300, "nlines": 70, "source_domain": "www.akattiyan.lk", "title": "தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ள சில பகுதிகள் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ள சில பகுதிகள்\nதனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ள சில பகுதிகள்\nநாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.\nஇதற்கமைய, பொரளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோதமிபுர தொடர்மாடிக் குடியிருப்பு, கோதமிபுர 24 ஆம் தோட்டம், கோதமிபுர 78 ஆவது தோட்டம், தெமட்டகொடை – வேலுவன வீதி ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.\nஅத்துடன், பூகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குமாரிமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் அம்பலாங்கொடை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட போலான தெற்கு ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.\nமேலும், மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்ஒலுவ பிரதேசத்தின் ஜும்மா மஸ்ஜித் மாவத்தை, ஹித்ரா மாவத்தை, புதிய வீதி, அகரகொட ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.\nஇதேவேளை, நாளை காலை 5 மணி முதல் குறித்த பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ள சில பகுதிகள் Reviewed by Chief Editor on 2/07/2021 06:52:00 pm Rating: 5\nதொலைபேசி இலக்கம் அறிமுகம் - நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nமக்களுக்கு நீர், வழங்கல் தொடர்பில் காணப்படும் ,பிரச்சினைகளுக்கு, தீர்வு வழங்குவதற்கு நீர்வழங்கல் ,வடிகாலமைப்பு சபை புதிய தொலைபேசி இலக்கம்...\nசுகாதார விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் அழிப்பு\nசெ.துஜியந்தன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் சுகாதார விதிமுறைகளை மீறி நடமாடும் உணவு விற்பனையில் ஈடுபட...\nகிழக்கில் கடந்த 24 மணித்தியாலத்தில் 60 பேர் தொற்றாளர்களாக அடையாளம்\nகிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 60 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ....\nஜ.ஓ.சி ஓக்டெய்ன் 92 வகை பெற்றோலின் விலை இன்று நள்ளிரவுடன் 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து 137 புதிய விலை\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/11/12.html", "date_download": "2021-02-28T18:52:14Z", "digest": "sha1:X2XMVMQVNIZ5NQC4UZEUVOHZBDCU6IUV", "length": 13368, "nlines": 239, "source_domain": "www.adiraitiya.com", "title": "header வெறும் 12 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஐக்கிய ஜனதா தளம் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS வெறும் 12 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஐக்கிய ஜனதா தளம்\nவெறும் 12 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஐக்கிய ஜனதா தளம்\nபாட்னா: பீகாரில் நடந்து முடிந்த தேர்தலில் ஹில்சா தொகுதியில் ஜக்கிய ஜனதா தளம் வெறும் 12 ஓட்டுக்கள் வித்தியாசத்தில்வெற்றிபெற்றுள்ளது. இது குறித்து தேர்தல் கமிஷன் தன்னுடைய இணையதளத்தில் தெரிவித்து இருப்பதாவது: பீகார் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைக்கான தேர்தலில் ,ஹில்சா தொகுதியில் ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த கிருஷ்ணமுராரி சரண் என்பவர் போட்டியிட்டார். இவரை எதிர்த்து லாலுவின் கட்சியான ராஷ்டீரிய ஜனதா தள வேட்பாளர் சக்திசிங் யாதவ் போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் 10ம் தேதி வெளியாகின. இதில் கிருஷ்ணாமுராரி சரண் 61,848 ஓட்டுக்கள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சக்திசிங்யாதவ் 61,836 ஓட்டுக்களை பெற்றார். என அதன் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆர் ஜேடி தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: ஹில்சா தொகுதியில் போட்டியிட்ட சக்திசிங் யாதவ் 547 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். வெற்றிபெற்றதற்கான சான்றிதழை வாங்க காத்த்திருக்கச்செய்தனர். பின்னர் முதல்வர் இல்லத்தில் இருந்து வந்த அழைப்பை அடுத்து அங்கு சென்று விட்டு திரும்பிய அதிகாரி போஸ்டல் ஓட்டுக்கள் ரத்து செய்யப்பட்டதால் சக்திசிங்யாதவ் 13 ஓட்டுக்கள் வித்தியாசத்த���ல் தோல்வியைடைந்ததாக கூறப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளது.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.avatarnews.in/chief-minister-angrily-says-that-we-tell-if-stalin-will-deny-that/", "date_download": "2021-02-28T19:02:01Z", "digest": "sha1:NWPPQDFGXGT7PLANFJAUILAMBTS6V5A3", "length": 4480, "nlines": 57, "source_domain": "www.avatarnews.in", "title": "நாங்கள் செய்த திட்டங்களை சொல்கிறோம், அதை எதிர்க்கட்சித் தலைவர் மறுக்க முடியுமா? | AVATAR NEWS", "raw_content": "\nநாங்கள் செய்த திட்டங்களை சொல்கிறோம், அதை எதிர்க்கட்சித் தலைவர் மறுக்க முடியுமா\nFebruary 9, 2021 February 9, 2021 PrasannaLeave a Comment on நாங்கள் செய்த திட்டங்களை சொல்கிறோம், அதை எதிர்க்கட்சித் தலைவர் மறுக்க முடியுமா\nராணிப்பேட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்\nகையனூர் பகுதியில் மகளிர் குழு அமைப்புக்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடல், உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50% இடம் கொடுத்தது அதிமுக\nஎடப்பாடி பழனிசாமி கிழித்தது என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் கேட்கிறார் நாங்கள் என்ன கிழித்தோம் என்பதைத்தான் ஊடகங்களில் விளம்பரம் செய்கிறோம் – முதலமைச்சர்\nநாங்கள் செய்த திட்டங்களை சொல்கிறோம், அதை எதிர்க்கட்சித் தலைவர் மறுக்க முடியுமா கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை அதிக எண்ணிக்கையில் கொண்டுவந்து கல்வித் தரம் உயர்த்தப்பட்டுள்ளது 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை அதிமுக அரசு கொண்டு வந்துள்ளது\nஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய பிரதமர் மோடியின் அதிரடி.\nபுதிதாக வெளிவந்தது அஜித்தின் வலிமை படப்பிடிப்பு தள புகைப்படங்கள்- செம வைரல்\nதமிழக சட்டசபைத் தேர்தல் எப்போது இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு\nஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய பிரதமர் மோடியின் அதிரடி.\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையலாம் – எல்.முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/08/blog-post_61.html", "date_download": "2021-02-28T19:02:24Z", "digest": "sha1:EBOPCUCAGEH2VCPIWPIZX2M2TZUKXKTP", "length": 4381, "nlines": 25, "source_domain": "www.flashnews.lk", "title": "பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி முஸர்ரப் முதுநபீனிற்கு நாவிதன்வெளி பிரதேச மக்களால் பெரும்வரவேற்பு.", "raw_content": "\nHomeஉள்நாட்டு செய்திகள்பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி முஸர்ரப் முதுநபீனிற்கு நாவிதன்வெளி பிரதேச மக்களால் பெரும்வரவேற்பு.\nபாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி முஸர்ரப் முதுநபீனிற்கு நாவிதன்வெளி பிரதேச மக்களால் பெரும்வரவேற்பு.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக திகாமடுல்ல மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி முஸர்ரப் முதுநபீன் நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள ஒவ்வெரு கிராமங்களும் சென்று வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் மக்கள் சந்திப்பு நேற்று இடம்பெற்றது.\nநாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள வீரத்திடல், 4ஆம் கிராமம், 5ஆம் கிராமம், 6ஆம் கிராமம், 12ஆம் கிராமம், மத்தியமுகாம் உள்ளிட்ட பல கிராமங்களில் வாக்களித்த மக்களிடம் பாராளுமன்ற ஆசனத்தில் அமர்வதற்கு முன்பாக நேரில் சென்று நன்றி தெரிவிக்க வருகைதந்த சட்டத்தரணி முஸர்ரப் முதுநபீனிற்கு ��ாவிதன்வெளி பிரதேச மக்களால் பெரும்வரவேற்பளிக்கப்பட்டது.\nஇதன்போது கிராம மக்களின் தேவைகளையும், குறைபாடுகளையும் நான் அறிந்தவன் என்றவகையில் பாராளுமன்ற அமர்வுக்கு பின்னர் நாவிதன்வெளி பிரதேசத்தில் ஒரு அலுவலகத்தினை திறந்து மாதத்தில் ஒரு முறையேனும் வருகை தந்து இக்கிராம மக்களின் குறைபாடுகளையும் தேவைகளையும் அறிந்து தீர்த்துவைக்க முடியுமான நடவடிக்கையை மேற்கொள்ளுவேன் எனவும் நன்றி தெரிவிக்கும் மக்கள் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி முஸர்ரப் முதுநபீன் மக்களிடம் உறுதியளித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/oxethazaine-aluminium-hydroxide-magnesium-p37142821", "date_download": "2021-02-28T19:10:34Z", "digest": "sha1:H24SRBEGDL52AQLJCK6GGNF3GYHODM6E", "length": 18262, "nlines": 259, "source_domain": "www.myupchar.com", "title": "Oxethazaine + Aluminium hydroxide + Magnesium பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Oxethazaine + Aluminium hydroxide + Magnesium பயன்படுகிறது -\nஇரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Oxethazaine + Aluminium hydroxide + Magnesium பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Oxethazaine + Aluminium hydroxide + Magnesium பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Oxethazaine + Aluminium hydroxide + Magnesium எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Oxethazaine + Aluminium hydroxide + Magnesium பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பக்க விளைவுகளை பற்றி எந்தவொரு கவலையும் இல்லாமல் Oxethazaine + Aluminium hydroxide + Magnesium-ஐ பயன்படுத்தலாம்.\nசிறுநீரக-க்கு பாதிப்பு ஏற்படும் என்ற பயமில்லாமல் நீங்கள் Oxethazaine + Aluminium hydroxide + Magnesium-ஐ எடுக்கலாம்.\nகல்லீரல்-க்கு பாதிப்பு ஏற்படும் என்ற பயமில்லாமல் நீங்கள் Oxethazaine + Aluminium hydroxide + Magnesium-ஐ எடுக்கலாம்.\nஇதயம்-க்கு பாதிப்பு ஏற்படும் என்ற பயமில்லாமல் நீங்கள் Oxethazaine + Aluminium hydroxide + Magnesium-ஐ எடுக்கலாம்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Oxethazaine + Aluminium hydroxide + Magnesium-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Oxethazaine + Aluminium hydroxide + Magnesium-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Oxethazaine + Aluminium hydroxide + Magnesium எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nOxethazaine + Aluminium hydroxide + Magnesium உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Oxethazaine + Aluminium hydroxide + Magnesium எடுத்துக் கொண்ட பிறகு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது வேலை செய்வது பாதுகாப்பானது. ஏனென்றால் அது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தாது.\nஆம், Oxethazaine + Aluminium hydroxide + Magnesium எந்த வகையான மோசமான விளைவையும் ஏற்படுத்தாது.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Oxethazaine + Aluminium hydroxide + Magnesium மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவுடன் Oxethazaine + Aluminium hydroxide + Magnesium எடுத்துக் கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்காது.\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Oxethazaine + Aluminium hydroxide + Magnesium எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2021/02/01230223/2092802/Ayutha-Ezhuthu.vpf", "date_download": "2021-02-28T19:38:36Z", "digest": "sha1:YWOK2TN3ZEQO2EMLV2EBK3GW3PNP7TQ5", "length": 8855, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "(01/02/2021) ஆயுத எழுத்து - 5 மாநில தேர்தல்களுக்கான பட்ஜெட்டா ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(01/02/2021) ஆயுத எழுத்து - 5 மாநில தேர்தல்களுக்கான பட்ஜெட்டா \nசிறப்பு விருந்தினர்களாக : அய்யநாதன் \\\\ பொன்ராஜ், அறிவியலாளர் \\\\ ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர் \\\\ நாராயணன்,பாஜக\nதேர்தல் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி\nதமிழக சாலை திட்டங்களுக்கு ஒரு லட்சம் கோடி\n75 வயது ஓய்வூதியதாரர்களுக்கு வருமானவரி விலக்கு\nவிவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோட�� கடன் இலக்கு\nகாப்பீடு, 2 வங்கிகளின் பங்குகளை விற்க முடிவு\nசம்பள தாரர்களை குஷி படுத்தாத பட்ஜெட்\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி\nநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\n(22/02/2021) ஆயுத எழுத்து - தேர்தலில் எதிரொலிக்குமா ஆட்சி கவிழ்ப்பு \n(22/02/2021) ஆயுத எழுத்து - தேர்தலில் எதிரொலிக்குமா ஆட்சி கவிழ்ப்பு \n(21/02/2021) ஆயுத எழுத்து - நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வாரா நாராயணசாமி\nசிறப்பு விருந்தினர்கள் : நாராயணன்-பாஜக //புகழேந்தி-அதிமுக // ரவிக்குமார் எம்.பி-விசிக // தமிழ்வாணன்-அரசியல் விமர்சகர் // செல்வப்பெருந்தகை-காங்கிரஸ்\n(20/02/2021) ஆயுத எழுத்து - ஊழல் பட்டியல் Vs சாதனை பட்டியல்\nசிறப்பு விருந்தினர்கள் : தமிழன் பிரசன்னா, திமுக // கோவை சத்யன், அதிமுக // டி.எஸ்.எஸ்.மணி, அரசியல் விமர்சகர் // ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்\n(19/02/2021) ஆயுத எழுத்து - \"அதிரடி அறிவிப்புகள் : மக்கள் நலனா\n(19/02/2021) ஆயுத எழுத்து - \"அதிரடி அறிவிப்புகள் : மக்கள் நலனா அரசியலா சிறப்பு விருந்தினர்கள் : ஆளூர் ஷாநவாஸ், விசிக // சபாபதி மோகன், திமுக // கோவை செல்வராஜ், அதிமுக // ஸ்ரீநிவாசன், பாஜக // செந்தில் ஆறுமுகம்,அரசியல் விமர்சகர்\n(18/02/2021) ஆயுத எழுத்து - திமுக vs அதிமுக : சர்ச்சைகளும்... வியூகங்களும்...\nசிறப்பு விருந்தினர்களாக : எஸ்.ஆர்.சேகர், பா.ஜ.க // மகேஷ்வரி, அ.தி.மு.க // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // பி.டி.அரசகுமார், தி.மு.க\nதள்ளாடும் புதுச்சேரி அரசு - ஆட்டுவிப்பது யார் \nஇதயதுல்லா, காங்கிரஸ் | யுவராஜ், த.மா.கா | நாராயணன்,பாஜக | அருணன்,சிபிஎம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்���ில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/ayyarmalai-rope-car-to-be-used-by-people-within-next-month-interview-with-minister-mr-vijayabaskar-19112020/", "date_download": "2021-02-28T18:51:46Z", "digest": "sha1:7TFEZJK3KCBW5AW4OGNBFYAN2MAU6F3R", "length": 14791, "nlines": 173, "source_domain": "www.updatenews360.com", "title": "அடுத்த மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் அய்யர்மலை ரோப்கார்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅடுத்த மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் அய்யர்மலை ரோப்கார்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு\nஅடுத்த மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் அய்யர்மலை ரோப்கார்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு\nகரூர்: அய்யர்மலை ரோப்கார் அடுத்த மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி தேர்தல் பூத் கமிட்டி வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் அய்யர்மலை தனியார் மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு தேர்தல் ஆலோசனைகளை பற்றி நிர்வாகிகளுடனும், தேர்தல் பூத்கமிட்டி முகவர்களிடம் தேர்தல் குறித்தும் கரூர் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் மாபெரும் வெற்றி பெற அனைவரும் கழக பணிகளை ஆற்றவேண்டுமென கேட்டுக்கொண்டார்.\nபிறகு அய்யர்மலையில் நடைபெற்றுவரும் ரோப்கார் திட்டம் அடுத்த மாதம் இறுதிக்குள் நிறைவுபெற்று மக்கள் பயன்பாட்டிற்க��� வரும் எனவும், அதேபோல் குளித்தலை உழவர்சந்தை சாலை மீட்டெடுத்து பயன்பாட்டிற்கு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது என அமைச்சர் பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம், மாவட்ட அவைத்தலைவர் காளியப்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன், குளித்தலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் டி.டி. விஜயவிநாயகம்,\nமாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் திருநாவுக்கரசு, நகர கழக செயலாளர் சோமுரவி மற்றும் கிருஷ்ணராயபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் இளங்குமரன் , தோகைமலை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், மகளிரணி, தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nTags: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர், சேலம், பொது\nPrevious 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து தனியார் தொழிற்சாலை ஊழியர் உயிரிழப்பு\nNext துபாயில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு கடத்தி வரப்பட்ட 56 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nசிறப்பு ரயில் மூலம் ஈரோடு வந்த 5 கம்பெனியை சேர்ந்த துணை ராணுவப்படை\nவாய்க்காலில் மூழ்கி பிளஸ் 1 மாணவி உயிரிழப்பு… காப்பாற்ற சென்ற தந்தை மாயம்\nகுமரியில் 200 கிலோ கஞ்சா பறிமுதல் . கேரள கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் ;\nஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பணி ஓய்வு பலன்களை உடனடியாக வழங்க கோரிக்கை\nதமிழக – கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை\nகள் விடுதலையை கண்டு கொள்ளாமல் போனால் வேட்பாளர்களை களம் இறக்குவோம்: கள் இயக்க தலைவர் நல்லசாமி பேட்டி\nஅய்யாவைகுண்டசுவாமி உதயநாளுக்கு பொதுவிடுமுறை: ஸ்டாலின் உறுதியளித்திருப்பதாக சாமிதோப்பு பாலஜனாதிபதி தகவல்\nபுழல் மத்திய சிறையில் ஈரான் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nகடத்த முயன்ற 875 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்\nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..\nQuick Shareதனது சகோதரர் பாஜகவில் இணைந்த நிலையில், இன்று புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் வி.பி.சிவகொழுந்து உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து வெளியேறுவதாக…\n காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மீண்டும் உருக்கம்..\nQuick Shareகாங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பிரதமர் நரேந்திர மோடியை இன்று மீண்டும் பாராட்டியுள்ளார். தனது மிகவும்…\nவாரிசு அரசியலால் நாடு முழுவதும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி.. புதுச்சேரியில் பொளந்து கட்டிய அமித் ஷா..\nQuick Shareதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில்…\nராஜ்யசபா சீட்டுக்காகத்தான் இத்தனை களேபரங்களும்.. ஜி-23 மூத்த தலைவர்களை வறுத்தெடுத்த காங்கிரஸ் தலைவர்..\nQuick Shareஜி-23 அல்லது காங்கிரஸின் 23 அதிருப்தி தலைவர்களின் குழுக்கள் ராஜ்யசபா இடங்களைப் பெறுவதற்காக கட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர் என்று…\nமீண்டும் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி: விருப்பமனு தாக்கல்…\nQuick Shareசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/local-bodies/97735-", "date_download": "2021-02-28T19:45:33Z", "digest": "sha1:NF4YR35SVRVPSPK5WNCVPKG5LHJGJTAY", "length": 6714, "nlines": 189, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 17 August 2014 - வாகன சோதனையில் மாயமானதா 2 கோடி ரூபாய்? | kovai money police issue", "raw_content": "\nராஜபக்‌ஷே வீட்டில் எதிரிகளை அழிக்கும் யாகம்\nமண்ணைத் தின்னும் குழந்தையை 'அம்மா' தான் தடுக்க வேண்டும்\nகழுத்தில் கத்தி.. கலக்கத்தில் விஜய்\nவாஸ்து சர்ச்சையில் விருகம்பாக்கம் காவல் நிலையம்\nகந்து வட்டி... செயின் பறிப்பு... பாலியல் புகார்...\nகாணாமல் போன மலைகள்...கவலையில் விவசாயிகள்\nஅமைச்சர் VS நகரமன்றத் தலைவர்\nவிவசாய நிலங்களில் வேண்டாமே தொழில் பூங்கா\nஅரியலூர் எம்.எல்.ஏ. மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு\nகோயில் நிலத்தை அபகரித்தாரா பொங்கலூர் பழனிசாமி\nவாகன சோதனையில் மாயமானதா 2 கோடி ரூபாய்\nமிஸ்டர் கழுகு: 'சந்திரபாபு நாயுடு ஆகிறார் ஸ்டாலின்\nஉதட்டில் கடித்து... தண்ணீரில் அமுக்கி...\nவாகன சோதனையில் மாயமானதா 2 கோடி ரூபாய்\nஅடுத்த சர்ச்சையில் கோவை போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/01/blog-post_40.html", "date_download": "2021-02-28T18:01:50Z", "digest": "sha1:5JP5O2BPLSPRVIIVUOLHDEQAPGVCAFRM", "length": 7746, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "அரியாலை கிழக்கில் சட்டவிரோத மண்அகழ்வு - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஅரியாலை கிழக்கில் சட்டவிரோத மண்அகழ்வு - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை.\nஅரியாலை கிழக்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்...\nஅரியாலை கிழக்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த பிதேசத்தில் தொடர்ச்சியாக மண் அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக பிரதேச மக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.\nஇந்நிலையில், நல்லூர் பிரதேச செயலர் மற்றும் பிரதேச பொலிஸ் அதிகாரி ஆகியோருடன் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியிருந்தார.\nஇதன்போது சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பொலிசார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இம் மாதம் 24, 25 -ஆறு அமர்வுகளாக 2 ஆயிரத்து 608 பேருக்குப் பட்டங்கள்\nயாழ் பல்கலை மாணவர்கள் உட்பட 21 பேருக்கு கொரோனா தொற்று.\nபரீட்சை வினாத்தாள்களை மாணவர்களுக்கு கசியவிட்ட யாழ் பல்கலை விரிவுரையாளர் பதவிநீக்கம்.\nகாதலர் தின கொண்டாட்டங்களுக்கு இலங்கையில் தடை.\nYarl Express: அரியாலை கிழக்கில் சட்டவிரோத மண்அகழ்வு - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை.\nஅரியாலை கிழக்கில் சட்டவிரோத மண்அகழ்வு - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/91594/Former-CJI-Ranjan-Gogoi-gets-Z--security", "date_download": "2021-02-28T19:51:20Z", "digest": "sha1:J5BEHEQGU6YVVWUB4TI77JZNAE43EPSC", "length": 9973, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஞ்சன் கோகாய்க்கு அன்று எம்.பி. பதவி... இன்று இசட் பிளஸ் பாதுகாப்பு?! | Former CJI Ranjan Gogoi gets Z+ security | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nரஞ்சன் கோகாய்க்கு அன்று எம்.பி. பதவி... இன்று இசட் பிளஸ் பாதுகாப்பு\nஉச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய். இவர் தற்போது மாநிலங்களவை எம்பியாகவும் இருக்கிறார். இவருக்கு விரைவில் மத்திய அரசின் `இசட் பிளஸ்’ விஐபி பாதுகாப்பு வழங்கப்பட இருப்பதாக 'தி பிரின்ட்' தளம் செய்தி வெளியிட்டுள்ளது.\n66 வயதான கோகோய், இனி நாடு முழுவதும் பயணம் செய்யும்போது மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) ஆயுதமேந்திய கமாண்டோக்களால் பாதுகாக்கப்படுவார் என்று தங்களுக்கு தெரிந்த அதிகாரிகள் தகவல் தெரிவித்ததாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் 46-வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட ரஞ்சன் கோகாய், 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி முதல் 2019-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி வரை பணியில் இருந்தார். இவர் தலைமை நீதிபதியாக இருந்த காலகட்டத்தில் அயோத்தி ராமர் கோயில் வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇதன்பின் நீதித்துறையில் இருந்து நேரடி அரசியலுக்குள் நுழைந்தார் ரஞ்சன் கோகாய். மத்திய பாஜக அவருக்கு மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கியுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு பெரும்பாலும் மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் போன்ற கௌரவ பதவிகள் அல்லது ஏதேனும் ஒரு கமிஷனுக்கு தலைமை வகிப்பது போன்ற பொறுப்புகள் வழங்கப்படுவது நடைமுறையில் இருந்து வருகின்றது.\nஆனால், ஓய்வு பெற்ற 4 மாதங்களிலேயே ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு அப்போதே பல உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளே அதிருப்தி தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே, அசாம் மாநிலத்தில் அடுத்து நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் ரஞ்சன் கோகாய் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று பேச்சும் உள்ளது.\nடயரில் தீக்கொளுத்தி யானைமீது வீசிய கொடூரம் - பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்\nதெருவில் ���ட்டையால் நாயை அடித்துக்கொல்லும் மனிதர்; வைரல் வீடியோ\nRelated Tags : Rajya Sabha, CJI, Ranjan Gogoi, President, ரஞ்சன் கோகாய், குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, ராஜ்யசபா உறுப்பினர்,\nடிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்\n\"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது\"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி\nஅசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி\n9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்\nஇனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடயரில் தீக்கொளுத்தி யானைமீது வீசிய கொடூரம் - பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்\nதெருவில் கட்டையால் நாயை அடித்துக்கொல்லும் மனிதர்; வைரல் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-02-28T19:27:30Z", "digest": "sha1:CF7IWSDIAZD7JZIR2MVYJT2VGXTRMBPX", "length": 4529, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "பாஜ கூட்டணியில் இருந்து விலகியது பாமக… தனித்து போட்டியா? | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nபாஜ கூட்டணியில் இருந்து விலகியது பாமக… தனித்து போட்டியா\nலோக்சபா தேர்தல் வர உள்ள நிலையில் கட்சிகளின் நிலைப்பாடு ஒவ்வொன்றாக தெரிய ஆரம்பித்துள்ளது. அரசியல்வாதிகள் கூட்டணி இப்போது எப்படி என்றே தெரியாத நிலை உள்ளது. இந்நிலையில் பாமக தற்போது பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது.\nகடந்த 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது பாஜ கூட்டணியில் இருந்த மதிமுக, தேர்தல் முடிந்தவுடனே தனது கூட்டணியை முறித்து கொண்டது. இந்நிலையில் இந்த கூட்டணியில் இருந்த மற்றொரு கட்சியான பாமகவும் தற்போது விலகியுள்ளது.\nபாஜ கூட்டணியில் போட்டியிட்டு தான் அன்புமணி எம்பி ஆன நிலையில் தற்போது இந்த கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் இப்போதைக்கு பாஜ கூட்டணியில் அதிமுக தவிர வேறு எந்த கட்சியும் இணைய வாய்ப்பில்லை.\nஅதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணி கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து வருகிறது. இந்த கூட்டணியில் ஏற்கனவே திமுக இருக்கும் நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் திருமாவளவனின் விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது.\nவிசிக இருக்கும் கூட்டணிக்கு பாமக போகாது என்பதால் பாமக வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nநன்றி- பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1007441/amp", "date_download": "2021-02-28T19:58:09Z", "digest": "sha1:4PS6EBUB6XPTS2VIUSOMNNBFM6TO7NCV", "length": 13608, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "தாய் குறித்து தவறாக பேசியதால் ஆத்திரம் டீ மாஸ்டரின் கண்கள் தோண்டி எடுப்பு: போதை நண்பர் கைது: மெரினாவில் கொடூர சம்பவம் | Dinakaran", "raw_content": "\nதாய் குறித்து தவறாக பேசியதால் ஆத்திரம் டீ மாஸ்டரின் கண்கள் தோண்டி எடுப்பு: போதை நண்பர் கைது: மெரினாவில் கொடூர சம்பவம்\nசென்னை: தாய் குறித்து தவறாக பேசியதால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி, தனது நண்பரான டீ மாஸ்டரின் இரண்டு கண்களையும் மது பாட்டிலால் தோண்டி எடுத்தார். இதனால் அவரது கண்கள் பலத்த சேதம் அடைந்தது. மதுபோதையில் இருந்த ஆசாமியை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தென்காசி மாவட்டம் நீலிதநல்லூர் பலபத்திரராமபுரத்தை சேர்ந்தவர் அசோக சக்கரவர்த்தி(29). டீ மாஸ்டரான இவர் திருவான்மியூரில் உள்ள டீக்கடை ஒன்றில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவரது நண்பரான அதே ஊரை சேர்ந்த பெரியபாண்டியன்(26) என்பவரும் தேனாம்பேட்டையில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக உள்ளார். இவருவரும் அடிக்கடி மெரினாவில் ஒன்றாக மது அருந்துவது வழக்கம். அதன்படி கடந்த மாதம் இருவரும் மெரினா கடற்கரை மணலில் மது அருந்தும்போது, பெரியபாண்டியன் அம்மா குறித்து தவறாக பேசி அவரத�� சேலையை பிடித்து இழுப்பேன் என்று அசோகசக்கரவர்த்தி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதில் அசோகசக்கரவர்த்தி, பெரியபாண்டியனை அடித்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், தனது தாய் குறித்து தவறாக பேசிய நண்பனை கொலை செய்யும் நோக்கில் திட்டமிட்டு மீண்டும் பெரியபாண்டியன் மது குடிக்க ேநற்று முன்தினம் இரவு அசோக சக்கரவர்த்தியை மெரினா கடற்கரைக்கு அழைத்து வந்துள்ளார். இருவரும் ராணிமேரி கல்லூரி எதிரே உள்ள கடற்கரையில் அமர்ந்து ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது, பெரியபாண்டியன் எனது தாய் குறித்து தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் மீண்டும் இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெரியபாண்டியன் மது பாட்டிலை உடைத்து, கொலை செய்யும் நோக்கில் அசோக சக்கரவர்த்தியின் கழுத்தில் ஓங்கி குத்தியுள்ளார். அப்போதும் ஆத்திரம் தீராக அவர், கீழே தள்ளி மார்பில் அமர்ந்து கொண்டு அசோக் சக்கரவர்த்தியின் இரண்டு கண்களையும் பாட்டிலால் குத்தி சேதப்படுத்தியுள்ளார்.\nமேலும், அருகில் கிடந்த பிளாஸ்டிக் குச்சியால் இரண்டு கண்களையும் நோண்டியுள்ளார். அசோக சக்கரவர்த்தியின் அலறல் சத்தம் கேட்டு மெரினா கடற்கரையில் தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். அப்போது பெரியபாண்டியன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே பொதுமக்கள் பிடித்து சரமாரியாக உதைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மெரினா போலீசாரிடம் பொதுமக்கள் பெரியபாண்டியனை ஒப்படைத்தனர். இரு கண்களிலும் ரத்த கொட்டிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அசோகசக்கரவத்தியை போலீசார் மீட்டு மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை ெபற்று வருகிறார். பின்னர் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து போதையில் இருந்த பெரியபாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மெரினாவில் பரபரப்பு ஏற்பட்டது.\nவாய்த்தகராறில் விபரீதம் வடமாநில வாலிபர் கொலை: நண்பன் கைது\nமெட்ரோ ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி\nகத்தி முனையில் மாமூல் வசூல் உதவி ஆய்வாளர் மகன் கைது\nவரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை கணவன், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nதாம்பரம் நகராட்சியில் தூய்மை பணிகள் சுணக்கம்: தொற்று நோய் பரவும் அபாயம்\n18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 800 பேர் கைது: கோரிக்கை நிறைவேறும் வரை தொடரும் என அறிவிப்பு\nசென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு நீட் சிறப்பு பயிற்சி வகுப்புகள்: ஆணையர் துவக்கி வைத்தார்\nகம்பெனி கம்பெனியா சென்று வேலை கேட்டு வேன்களை திருடிய பலே வாலிபர் கைது\nஇந்திய கம்யூ. தலைவர் தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி\nகண்ணாமூச்சி விளையாடலாம் என கூறி குழந்தைகளை ஆட்டோவில் கடத்த முயன்ற மர்ம கும்பல்: பொதுமக்கள் திரண்டதால் தப்பி ஓட்டம்\nமுழங்கால் மாற்று அறுவை சிகிச்சை: அப்போலோ டாக்டர்கள் சாதனை\nபழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம் மியூசியமாகிறது\n1.5 கோடி நிலம் அபகரிப்பு: 2 பேர் கைது\nதிருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nகஞ்சா விற்பனையில் கெத்து காட்டிய சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 8 பேர் கைது\nகூவம் கரையோரம் 4.53 லட்சம் மரங்கள் நடும் பணி தொடக்கம் செயல் திறன் அளவீட்டு முறையில் 48 வார்டுகளில் குப்பை சேகரிப்பு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nநாளை மறுநாள் முதல் பயன்பாட்டுக்கு வருகிறது தி.நகர் பல்அடுக்கு வாகன நிறுத்தம் தொடக்கம்: காருக்கு ரூ.20, இரு சக்கர வாகனத்திற்கு ரூ.5 கட்டணம்\n5 ஆண்டுக்கு மேலாகியும் ஆமை வேகத்தில் பணிகள் கோயம்பேடு மேம்பாலம் திறப்பு குறித்த முதல்வரின் அறிவிப்பு என்ன ஆயிற்று வாகன ஓட்டிகள் சரமாரி கேள்வி\nஎட்டெக் லீட் நிறுவனம் சார்பில் நவீன கல்வி முறை அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/canada?ref=tamilwin", "date_download": "2021-02-28T18:42:47Z", "digest": "sha1:UEW7HI3MBS35SPA2ZDUEHQJXNIZF64WO", "length": 13439, "nlines": 204, "source_domain": "news.lankasri.com", "title": "Tamil News | Latest News | Canada Seythigal | Online Tamil Hot News on Canada News | Lankasri News | tamilwin", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சி��ிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகடைசியாக குடும்பத்தாருக்கு மெசேஜ் அனுப்பினார் கனடாவில் 28 வயது இளம்பெண் தொடர்பில் பொலிசார் வெளியிட்ட தகவல்\n கனடாவின் ரொறன்ரோவுக்கு சென்ற தமிழக அரசு தந்த ரூ 1 கோடி... எதற்காக தெரியுமா\nகடற்கரையில் உயிரற்ற உடல் முன் பொலிசார் செய்த மோசமான செயல்... சிக்கிய வீடியோவால் பரபரப்பு\nதடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்த கனடாவின் அடுத்தகட்ட நடவடிக்கை மூன்றாவது கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம்\nகனடாவில் தேவாலயத்தில் பெண்ணிடம் மோசமான செயலில் ஈடுபட்ட 56 வயது நபர்\nகனடாவில் வீடு ஒன்றில் சந்தேகத்துக்கிடமான வகையில் ஏதோ நடப்பதாக பொலிசாருக்கு வந்த தகவல்: பதறவைத்த ஒரு சம்பவம்\nதாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்காக ஒரு மகத்தான பணி கனடாவில் பாராட்டு பெற்ற இந்தியர்... அவர் யார் தெரியுமா\nஇலங்கையர்களை அமெரிக்காவுக்கு கடத்திய கனேடியர்... குற்றங்களை ஒப்புக்கொண்டார்\nஜூலை மாதம் வரை இதற்கு தடை கனடாவின் மிகப்பெரிய நகர அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nகனடாவின் ரொறன்ரோவில் காணாமல் போன 14 வயதான சிறுமியின் நிலை என்ன\nகனடாவுக்கு உதவுவதாக வாக்குறுதி... சீனாவுக்கு எச்சரிக்கை: உலக தலைவர் ஒருவருடனான அமெரிக்க அதிபரின் முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பு\nகனடாவில் அதிகளவில் கஞ்சா மிட்டாய் சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி\n கனடாவின் செயலால் கடும் கோபமடைந்த சீனா: இரு நாடுகளிடையேயான உறவில் அதிகரிக்கும் விரிசல்\nகோழிகளைக் கொன்ற காட்டுப்பூனையைப் பிடித்த விவசாயி: அவர் செய்த செயலை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்\nஇந்தியாவில் அரசியல் பிரமுகர் கொலை... கனடாவில் தீடப்பட்ட சதித்திட்டம்: பொலிசார் தகவல்\nஅமெரிக்க எல்லைகளில் கொரோனா சோதனையை தொடங்கும் கனடா; விதிகளை மீறினால் 750,000 டொலர் அபராதம்\nகனடாவில் 5 பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்த கொண்ட ஆசிரியர் 20 ஆண்டுகள் கழித்து கைது... வெளியான முழு பின்னணி\nகனடாவில் கொரோனாவால் உயிரிழந்த கேரள நாட்டு செவிலியர்: பல்வேறு தரப்பினர் புகழாரம்\nவேறு நாட்டில் பிறந்து கனடாவுக்கு குடிபெயர்ந்து கோடீஸ்வரர் ஆன நபர் மரணம் அர்ப்பணிப்பான மனிதர் என புகழஞ்சலி\nகனடா - அமெரிக்கா இடையிலான பயணத் தடை மீண்டும் நீட்டிப்பு\nபிரபல நாட்டின் ராணுவத்தின் முக்கிய பொறு��்பாளர்கள் மீது கனடா பொருளாதார தடை விதிப்பு\nகாதலியுடன் சேர்ந்து மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியினர்: வழக்கில் முக்கிய ஆதாரமாக சிக்கிய இரத்தத்துளிகள்\nஇலங்கை தமிழ் வம்சாவளியினரான இளம்பெண் ஒருவருக்கு டைம் பத்திரிகை அளித்துள்ள கௌரவம்\n கனடாவில் தந்தை ஒருவருக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டம்... மகிழ்ச்சியுடன் விவரித்த தருணம்\nஆண்டுக்கு 70,000 பவுண்டுகள் சம்பாதிக்கும் இந்திய வம்சாவளி இளம்பெண்... அணியும் கவர்ச்சி உடையால் விமர்சனம்\nகனடாவில் தவறுதலாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டவருக்கு ஆதரவாக நாடாளுமன்றம் எடுத்துள்ள முடிவு\n உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பு: கவலையில் நிபுணர்கள்\nகனடாவில் காணாமல் போன தமிழர் கண்டுபிடிப்பு பொலிசார் தகவல்... வெளியான புகைப்படம்\nநாங்கள் சோர்ந்துபோகும் நேரத்தில் நீங்கள் எங்களை உற்சாகப்படுத்துகிறீர்கள்... கனேடிய மருத்துவ உதவியாளர்களை நெகிழவைத்துள்ள வெளிநாட்டவர்\nகாதலர் தினத்தன்று தந்தையால் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி சிறுமி: பதில் கிடைக்காத கேள்விகளுடன் தவிக்கும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/swiss/page/5/international", "date_download": "2021-02-28T19:26:16Z", "digest": "sha1:27KR6DH5BJDCXPDS5GGZ2YW7FYP55BLO", "length": 14297, "nlines": 204, "source_domain": "news.lankasri.com", "title": "Swiss Tamil News | Latest News | Swiss Seythigal | Online Tamil Hot News on Swiss News | Lankasri News | Page 5", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிட்சர்லாந்திலிருந்து நாடு திரும்ப பிரித்தானிய பயணிகளுக்கு அனுமதி: ஆனால் அனைவருக்கும் அல்ல\nசுவிற்சர்லாந்து December 24, 2020\nசுவிட்சர்லாந்துக்கு எவ்வளவு கொரோனா தடுப்பூசி வந்துள்ளது... முதலில் எந்த பகுதியில் யாருக்கு எப்போது போடப்படும்\nசுவிற்சர்லாந்து December 23, 2020\nபுதிய கொரோனா வைரஸால் பிரித்தானியர்களுக்கு தடை... சுவிட்சர்லாந்துக்கு ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்பு\nசுவிற்சர்லாந்து December 23, 2020\nசுவிட்சர்லாந்தில் இன்று முதல் அமுலுக்கு வரும் கொரோனா விதிகள்\nசுவிற்சர்லாந்து December 22, 2020\nடாக்ஸியில் மரணமடைந்த புகலிடக் கோரிக்கையாளர்: சுவிஸில் நீதி கேட்டு போராடும் குடும்பத்தினர்\nசுவிற்சர்லாந்து December 22, 2020\nபிரித்தானியாவில் சிக்கி தவிக்கும் சுவிஸ் குடிமக்கள் இவ்வாறு செய்ய வேண்டும்\nசுவிற்சர்லாந்து December 22, 2020\nஎஞ்சியது இந்த வாகனமும் உடுத்தியிருந்த உடைகளும் மட்டுமே: சுவிஸில் பரிதாப நிலையில் கதறும் ஒரு குடும்பம்\nசுவிற்சர்லாந்து December 21, 2020\nநேற்று நள்ளிரவு முதல் இரண்டு நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ள சுவிட்சர்லாந்து\nசுவிற்சர்லாந்து December 21, 2020\nபிரித்தானியாவுக்கான விமானங்கள் அனைத்தியும் ரத்து செய்யுங்கள்: சுவிட்சர்லாந்தில் வலுக்கும் கோரிக்கை\nசுவிற்சர்லாந்து December 20, 2020\nசுவிட்சர்லாந்தில் அமுலுக்கு வரும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள்... அரசாங்கம் முக்கிய அறிவிப்பு: ஜனாதிபதி எச்சரிக்கை\nசுவிற்சர்லாந்து December 20, 2020\nசுவிட்சர்லாந்து மக்களுக்கு கொரோனா தடுப்பூசி குறித்து முக்கிய அறிவிப்பு மருத்துவ குழு சொன்ன மகிழ்ச்சி செய்தி\nசுவிற்சர்லாந்து December 19, 2020\nநீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு... கொரோனா தடுப்பூசி குறித்து சுவிஸ் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு\nசுவிற்சர்லாந்து December 19, 2020\nபிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் சுவிட்சர்லாந்து செல்ல தடை... திடீர் அறிவிப்பின் காரணம் என்ன\nசுவிற்சர்லாந்து December 19, 2020\nசுவிட்சர்லாந்தில் தீவிரமாகி வரும் கொரோனா இதுவரை பலி மட்டும் எத்தனை தெரியுமா இதுவரை பலி மட்டும் எத்தனை தெரியுமா\nசுவிற்சர்லாந்து December 18, 2020\nபொதுமக்கள் மே மாதம் வரையில் காத்திருக்க வேண்டும்: சுவிஸில் கொரோனா தடுப்பூசி தொடர்பில் வெளியான தகவல்\nசுவிற்சர்லாந்து December 18, 2020\nஇந்த புத்தாண்டுக்கு பட்டாசுகள் வெடிக்க வேண்டாம்: சுவிஸ் மருத்துவமனை வலியுறுத்தல்\nசுவிற்சர்லாந்து December 18, 2020\nகொரோனாவுக்கு மேலும் ஒரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பலி\nசுவிற்சர்லாந்து December 17, 2020\nமீண்டும் இந்நிலை ஏற்பட்டால் அழிவு தான்.. சுவிஸ் அரசாங்கத்திற்கு பறந்த எச்சரிக்கை\nசுவிற்சர்லாந்து December 17, 2020\nசுவிஸ் கரன்சி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது என அம்பலப்படுத்திய அமெரிக்கா தடை விதிக்கப்படுமா\nசுவிற்சர்லாந்து December 17, 2020\nமிகவும் கடினமாகும் நிலைமை... அவர்களை அனுமதிக்க முடியாமல் போகும்: எச்சரிக்கும் சுவிஸ் மருத்துவர்கள்\nசுவிற்சர்லாந்து December 16, 2020\nசுவிட்சர்லாந்தில் மாஸ்குகளில் நச்சுப்பொருள்: மக்களுக்கு ஒரு எச்சரிக்கை\nசுவிற்சர்லாந்து December 16, 2020\nநிலைமை மிக மோசமாக உள்ளது சுவிட்சர்லாந்தின் பிரபல மருத்துவமனை விடுத்துள்ள எச்சரிக்கை\nசுவிற்சர்லாந்து December 16, 2020\nசுவிட்சர்லாந்தின் இந்த மண்டலங்களில் கொரோனா பரவல் தீவிரம்: எச்சரிக்கும் நிபுணர்கள்\nசுவிற்சர்லாந்து December 15, 2020\nபிரெக்சிட்: பிரித்தானியாவும் சுவிட்சர்லாந்தும் முக்கிய ஒப்பந்தத்தில் கையொப்பம்\nசுவிற்சர்லாந்து December 15, 2020\nசுவிஸில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டங்கள்\nசுவிற்சர்லாந்து December 15, 2020\nமன்னியுங்கள்.... இலங்கையிலிருந்து தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளிடம் மன்றாடிய பெடரல் கவுன்சில்\nசுவிற்சர்லாந்து December 14, 2020\nதொழிற்சாலை பகுதியில் நுழைந்த பொலிசார்... சட்டவிரோதமாக இயங்கிவந்த விடுதி கண்டுபிடிப்பு\nசுவிற்சர்லாந்து December 14, 2020\n சுவிஸின் மிக முக்கிய மருத்துவமனைகளின் தலைவர்கள் அரசுக்கு எழுதிய கடிதம்: வெளியான முக்கிய தகவல்\nசுவிற்சர்லாந்து December 13, 2020\nஅப்படி அவர் செய்திருக்கவே கூடாது: சுவிஸ் வனப்பகுதியில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் வெளியான தகவல்\nசுவிற்சர்லாந்து December 13, 2020\nபிரித்தானியாவிலிருந்து சுவிஸ் வருபவர்களுக்கு புதிய விதி அமுல்\nசுவிற்சர்லாந்து December 13, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/05/31/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-3/", "date_download": "2021-02-28T18:37:55Z", "digest": "sha1:FNSXWPYSSMU43JMT755UKMMO5KIJZ57P", "length": 134441, "nlines": 190, "source_domain": "solvanam.com", "title": "தெருக்கூத்து – பகுதி 3 – சொல்வனம் | இதழ் 241 | 28 பிப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 241 | 28 பிப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nதெருக்கூத்து – பகுதி 3\nவெங்கட் சாமிநாதன் மே 31, 2015 No Comments\n10-வது நாளன்று பிரசங்கி தன் விளக்கவுரையை திரௌபதியின் திருமணத்துடன் முடிக்கிறார். இப்போதிலிருந்து தினமும் பிரசங்கி அன்றைய உரையை முடிக்கையில் “நான் இதுகாறும் இன்று கூறியதை இன்னும் சற்று நேரத்தில் நீங்கள் தெருக்கூத்தில் நடிக்கப்பட்டு பார்க்கப் போகிறீர்கள்”” என்று சொல்லித் தான் முடிப்பது வழக்கம்.\nமுதலில் வருவது அரக்கு மாளிகையை எரிப்பது.. கோவிலுக்கு அருகில் வைக்கோலாலும் வண்ணக் காகிதத்தினாலும் ஒரு குடிசை இதற்காகவே கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும். வில்லிபாரதத்திலிருந்து இந்தப்பக���தி பிரசங்கியால் சொல்லப்படும். .இக்குடிசை பாண்டவர்களின் அரக்கு மாளிகையை குறிப்பதாய் அர்த்தப்படுத்திக் கொள்ளவேண்டும். மாளிகை எரிவதைப் பார்க்க முழு கிராமமும் கூடியுள்ளது. ஒரு சிறிய சடங்கு பிரார்த்தனைக்குப் பின்., குடிசைக்கு நெருப்பு வைக்கப்படுகிறது .இதற்குப் பின் சற்று நேரத்தில் பகாசுரனை பீமன் கொல்வது நடிக்கப்படுகிறது. இது கிராமம் முழுவதிலும் விரிகிறது. பிராம்மண வேடத்திலுள்ள பீமனாக நடிப்பவரும், கோவிலின் சுடுமண்ணாலான பீமன் சிலையும் ஒரு மாட்டு வண்டியில் அமர்த்தப்பட்டு கிராமம் முழுவதும் இழுத்துச் செல்லப்படுகிறார்கள் .பகாசுர வேடம் போட்டிருப்பவர் நிலத்தில் கூடவே நடந்து செல்வார். வழியெங்கும் பீமனைச் சண்டைக்கு இழுக்கும் நோக்கத்தில் பொறி பறக்கும் வார்த்தைகளைக் கொட்டி பீமனைக் கோபப் படுத்திக்கொண்டே நடப்பார். கிராமத்தின் ஒவ்வொரு வீட்டு வாயிலிலும் கிராமத்து மக்களின் பங்களிப்பாய் அவர்கள் தரும் உணவுப்பொருட்களும், இனிப்புகளும் வண்டியில் ஏற்றப்படுகின்றன. இதன் பின் திரௌபதி அம்மனின் ஊர்வலம் பறை பம்பை ஆகிய வாத்தியங்கள் முழங்க (இந்த இசைக் கருவிகள் என்னவோ கூத்தில் உபயோகிக்கப் படுவதில்லை ) வருகிறது. பகாசுரனை வதம் செய்வதுடன் ஊர்வலம் முடிகிறது, உணவுப் பொருட்கள் கீழ்சாதி ஏழை மக்களுக்கும், கூத்தில் பங்கு பெறும் நடிகர்களுக்கும், விநியோகம் செய்யப்படுகிறது.\nஇதற்குப் பின் உடனே இரவு 9 மணி வாக்கில் அடுத்து வரும் காட்சி தெருக்கூத்து நடை பெறும் அரங்கத்துக்கு நகர்கிறது.\nஇதற்கெல்லாம் முன்பாய் நடிகர்கள் அனைவரும் முதலில் கோவிலுக்குப் போய் திரௌபதி அம்மனை வழிபட்டு அம்மனைப் புகழும் பாடல்களை பாடிக் கொண்டே ஒப்பனை அறைக்குப் போயிருப்பார்கள். ஒப்பனை அறை என்பது கோவிலுக்கு முன்னால் ஒரு திறந்தவெளியில் கூத்து நடக்கும் இடத்துக்குப் பின்புறம் ஓலை வேய்ந்த ஒரு மறைவிடம்தான். தென்னிந்தியா முழுவதும் கோவில் சார்ந்த நிகழ்வுகள் யாவும், செவ்வியல் கலைகளோ அல்லது நாட்டார் , எதுவானாலும் அவை கோவிலின் தெய்வத்துக்கு முன்பாக ஒரு திறந்த மைதானத்தில்தான் நடைபெறும். விதிவிலக்காய் கேரளத்தில் பாவைக்கூத்து கோவிலுக்கு வெளியே அதன் எதிரே உள்ள கூத்துமாடத்தில் நடக்கும், கூடியாட்டம் கோவிலுக்குள்ளே உள்ள கூத்து அம்பலத்தில் நடக்கும். இவை இரண்டும் மட்டுமே நிலையான கட்டிடங்கள்.\nஒப்பனை அறையிலும், கதகளி கலைஞர்கள் போலன்றி அவரவர் ஒப்பனையை அவர்களே செய்து கொள்வதற்கு முன்பு, குத்துவிளக்கை ஏற்றி அதை அம்மன் உருவாய் வழிபட்டு பிரார்த்தனை செலுத்துவார்கள். மிருதங்கமும் வழிபடப்படும். ஒவ்வொரு நாளும் ஒப்பனைக்கும் நிகழ்ச்சிக்கும் முன்பு ஒரு கட்டாய பூர்வாங்கமாக ரங்கபூஜை செய்யப்படும்.\nஒப்பனை முடிந்தவுடன், தாள வாத்தியங்கள் இசைக்கப்படும். எல்லா தென்னிந்திய நாட்டார் கலைகளையும் போல ஒரு நீண்ட நேரம் உரத்த சுருதியில் எல்லா தாளகதிகளிலும் மேளம் அடிக்கப்படும். இது வயல்கள் தாண்டி தூரத்தில் இருக்கும் அனைத்துச் சுற்றுப்புற கிராமங்களுக்கும் கூத்து ஆரம்பிக்கப் போகிறது என்பதற்கான அறிவிப்பு . கணேசருக்கும் இதர கடவுள்களுக்கும் தொடக்க வழிபாடு செய்தபின் தெருக்கூத்து ஆரம்பிக்கும். இருவர் ஆளுக்கொரு பக்கம் கையில் தாங்கிப் பிடித்தவாறு திரை ஒன்று மேடைக்குக் கொண்டுவரப்படும். இதற்கு ’திரை வருதல்’ எனப் பெயர். திரைக்குப் பின் இருக்கும் கட்டியக்காரன் ’திரை விருத்தத்’தை பாடி அதன் மூலம் தன்னைப் பற்றியும் தான் மேடையில் தோன்றப் போவது பற்றியும் அறிவிப்பான். பண்டைய சமஸ்கிருத நாடகங்களின் சூத்திரதார் என்கிற பாத்திரமும் விதூஷக் என்கிற பாத்திரமும் ஒன்றாய் இணைந்த வடிவம் இந்த கட்டியக்காரன் .இப்படி இணைந்து உருவாக்கப்பட்ட பாத்திரத்தன்மையில் மட்டுமன்றி நாடகத்தில் அவன் ஆற்றும் பணியும் முற்றும் புதுமையான தமிழ் கற்பனை உருவாக்கம். முழு நாடகத்திலும் அவன் இருப்பான், நாடகத்தை அறிவிப்பதற்கு மட்டுமன்றி, கதைக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே, கதாபாத்திரங்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே ஒரு மொழிபெயர்ப்பாளனைப் போல் கடந்தகாலத்தை நிகழ்காலத்துக்குக் கொண்டு வருபவன் அவன். நடுவில் புகுந்து எந்த பாத்திரத்தின் வேலையையும் செய்யும் சுதந்திரமும் அவனுக்கு உண்டு. ஒரு துணியைத் தன் தோள் களுக்கிடையே தற்செயலாகப் போட்டுக் கொண்டு ஒரு ஆண் பாத்திரத்துக்கோ அல்லது பெண் பாத்திரத்துக்கோ தோழிபோல் நடித்து அந்தக் கணத்தில் அவனுக்குத் தோன்றும் சில வசனங்களைப் பேசுவான், பின் அந்தத் துணியை எறிந்துவிட்டு மீண்டும் கட்டியக்காரனாகி விடுவான். இ��ை அத்தனையும் மேடையில் ஒரேமூச்சில் செய்துவிட்டு, பின் கோமாளியைப் போல ஆகி, பண்டையகால தொன்மத்துக் கடந்தகாலத்தை இன்றைய 90-களுடன் இணைத்து, அடிக்கடி திடுமென உள்ளே வந்து இதற்கு முன் என்ன நடந்தது என்பதை நினைவுகூர்ந்து அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அறிவித்து என கட்டியக்காரனின் இத்தகைய தளைகளற்ற சுதந்திரம் கொண்ட கற்பனைப் பாத்திரம் தமிழ் மண்ணின் விசேஷமான ஒரு கருத்துருவாக்கம் (கட்டியம் என்றால் அறிவிப்பது, கட்டியக்காரன் என்பது அறிவிப்பவன் அல்லது தூதுவன்).19-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வழங்கிய மேடை நாடகங்களும் கட்டியக்காரனை தெருக்கூத்திலிருந்து அப்படியே முழுதுமாக எடுத்துக் கொண்டது.\nதிரைக்குப் பின்னிருந்து வெளிவரும் கட்டியக்காரன் அன்றைய மேடை நாடகத்தையும் அடுத்து வரும் கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்துவான். அதற்குப் பின் இன்னொரு கதாபாத்திரம் திரைக்குப் பின்னிருந்து வந்து திரை விருத்ததைப் பாடி படர்க்கையில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தன் வரவை அறிவிப்பார் .நாடகமேடையிலிருந்து திரை மேலெழுப்பப் பட்ட பின்பு, பார்வையாளர்களின் பார்வையில் முழுதுமாக தோன்றிய பின்பே அவர் தன்னைப் பற்றி தன்னிலையில் பேசுவார்.\nநாடகர்களின் நடிப்பிடத்திற்குப் பின்னால், பாடகர் குழுவும், பின்பாட்டுக் காரர்களும் ஒரு மரப்பலகையில் அமர்ந்திருப்பார்கள். ஒவ்வொரு குழுவும் பின்பற்றும் நாடகத்தின் மூலப்பிரதியில் விசேஷமாக எழுதப்பட்டிருக்கும் பாடல்களையும், வசனங்களையும் நடிகர்கள் பாடவும் பேசவும் செய்வார்கள் .இந்தக் கையெழுத்துப் பிரதி நாடகத்தின் குருவும் தலைவருமான, அதன் இயக்குனரின் தனி உடமையாக இருக்கும், பெரும்பாலும் இவர் அக்குடும்பத்தின் மூத்த பெரியவராக இருப்பார் .நாடகக்கதை தலைமுறை தலைமுறையாக கைமாறி வருவதால், குழுவில் அனைவரும் இதை மனப்பாடமாகவே அறிந்திருப்பர். ஆனாலும் மேடையிலேயே வசனங்களில் அவ்வப்போது மாற்றம் செய்யும் சுதந்திரத்தையும் அவர்கள் தாராளமாக எடுத்துக்கொள்வார்கள், மரபுப்படி இசையைக் கற்காததினால், அதன் நுணுக்கமான இலக்கணம் பற்றி அவ்வளவு தெரியாவிட்டாலும் பலவருட அனுபவத்தின் கேள்விஞானத்திலேயே அவர்களுக்கு ராகங்கள் தாளங்கள் பற்றியும் நிறையத் தெரிந்திருப்பதினால், மேடையிலேயே பாட்டுக்களை அவ்வப்போது தெருக்கூத்தின் நிகழ் தருணத்தின் தேவைக்கேற்ப தாமாகவே இட்டுக்கட்டி இசையில் மாற்றம் செய்யும் திறமையும் அவர்களுக்கு உண்டு. ஒரு நாடகப்பாத்திரம் பாடுகையில் பின்பாட்டுக்காரர்கள் அதைத் திரும்பப் பாடுவார்கள், இசைக்கருவிகளும் இசைக்கும். பின்பாட்டுக்காரர்கள் சில சமயம் நாடகப் பாத்திரங்களின் வசனங்களுக்கும் எதிர்வசனம் பேசுவார்கள் .இவை மூல நாடக வசனங்களில் இருப்பவை அல்ல அப்போதே நிலைமைக்குத் தகுந்தாற்போல் அதை விளக்கும் வகையில் சமயோசிதமாக. கற்பனை செய்து பேசப்படுபவை.\nதெருக்கூத்து நடிகர்களின் நடிப்புப் பாணியும் தனித்தன்மையானது. அதில் சாதாரணமானதோ, இயல்பானதோ, அடங்கிய தொனியுடையதோ எதுவும் கிடையாது. அவர்களுடைய ஒப்பனை, உரத்த குரலில் பாடுவது, வசனம் பேசுவது என தெருக்கூத்தின் ஒவ்வொரு அம்சமும் எல்லாமே மிகைப்படுத்தப் பட்டதுதான். அவர்கள் மேடை அதிர பலத்த காலடி வைத்துத் தான் கோபமும் அகங்காரமும் தொனிக்க நடப்பாரகள், கைகளை வீசுவார்கள், அடிக்கடி தமக்குத் தோன்றிய போதெல்லாம் உடம்பை வேகமாகச் சுழற்றுவார்கள், கதக் நாட்டியத்தில் சக்கர் எனப் படுவது போல், தெருக்கூத்தில் இதை கிரிகை என்பார்கள். தெருக்கூத்தில் மிக இன்றியமையாத, அதை அடையாளப்படுத்தும் அம்சங்களில் இதுவும் ஒன்று. இவை அனைத்தும் அவர்களுடைய கோபம், வீரம் போன்றவற்றின் மிகைப் படுத்தப்பட்ட உணர்வுகளைக் காட்டுவதற்காக, இந்த அலட்டலான வெளிப்பாடுகள் வெகுதூரம் பரந்தும் நீண்டுமுள்ள பார்வையாளர்களும் நன்றாகக் காண வேண்டும் என்ற உத்தேசத்தினால் செய்யப்பட்டு அந்தப் பலனையும் கொடுக்கும், மிகைப்படுத்தப்பட்ட பாவங்கள் உடனடியாகவும் தவறாமலும் புரிந்துகொள்ளக்கூடியவை. கண்ணாடி மணிகளும், துண்டுகளும் வைத்துத் தைக்கப்பட்ட உடைகள், அவர்களின் முகச் சாயப்பூச்சின் வர்ணக் கலவைகள், குடைபோல் விரியும் அவர்களின் குட்டை பாவாடைகள் இவை அனைத்தும் எண்ணை விளக்குகளின் ஒளியில் நிலாவொளியில் திறந்த வயல்வெளியில் கூடியுள்ள பார்வையாளர்களுக்கு ஒரு மயிர்க் கூச்செரியும்,மாயமான சூழலை உருவாக்கும். (திருவிழா அமாவாசையன்று ஆரம்பிக்கும், அடுத்தடுத்த நாட்களில் சந்திரன் வளர்பிறையில் இருக்கும்).இவையெல்லாமே ஒருமித்த ஒரு நோக���கத்துக்காக வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒரு பிரும்மாண்ட ஒருங்கிணைப்புதான். நாடகத்தின் பாதிப்பு அதன் உச்சத்தை அடையும் வேளைகள், அல்லது உச்சத்தை அடைய வைக்கப்படும் வேளைகளில், விழிப்புணர்வு கொண்ட நிலைக்கும் தன்னுணர்விழந்த நிலைக்குமான ஒரு இடைவாயில், ஆவேசத்தின் ஆரம்பகட்டம் போன்ற ஒரு நிலை வரும். இது கலையின் செயல்பாட்டுக்கான அழகியல் சார்பான மனவெழுச்சி அல்ல, மாறாக இது ஒரு சடங்கு. பார்வையாளரை ஒரு மனநிலையிலிருந்து இன்னொரு மன நிலைக்கு, பிரக்ஞா பூர்வமான மனநிலையிலிருந்து பிரக்ஞை இழந்த நிலைக்கு இது இட்டுச் சென்று விடுகிறது.\nஇவையத்தனையும் முதலில் சொல்லிவிட்டு, இப்பொழுது நாம் கூத்தின் முதல் நாளின் அரங்கேற்றத்துக்குத் திரும்பப் போவோம், அதாவது திருவிழாவின் 10-வது நாள். அன்றையச் சம்பவம் திரௌபதியின் திருமணம்.பாஞ்சால மன்னனின் அரண்மனையில் நடக்கும் சுயம்வரத்தில் ஆரம்பிக்கிறது நாடகம்.அரசர் வில்லை எடுத்து வர ஆணையிடும் கட்டத்தில் மேடையில் நாடகம் நின்று போகிறது. இதற்குள் நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. மல்லர்கள் போல் வேடமணிந்த சில நடிகர்கள் (பழந்தமிழ் இலக்கியத்தில் பேசப்படும் போர்வீரர்கள்/ மல்யுத்தக்காரர்கள் இவர்கள்) கோவிலுக்குச் சென்று 30 அடிக்கு 40 அடி நீளத்தில் மூங்கிலால் ஆன, பூஜை செய்து புனிதப்படுத்தப்பட்ட ஒரு வில்லை எடுத்து வருகிறார்கள். கிராமத்து மக்களும் பறை மற்றும் சிலம்பு ஒலிக்க இவர்களுடன் வருகிறர்கள். ஆங்கில எழுத்து F போன்ற ஒரு மரச் சாதனமும் வருகிறது. அதன் ஒரு முடிவில் மரத்தாலான ஒரு மீனுடன் ஒரு சின்னச் சக்கரம் உள்ளது. அந்த வில்லைத்தான் அங்கு கூடியுள்ள மன்னர்கள் எடுக்க முயற்சி செய்து தோற்பார்கள், ஆனால் அருச்சுனன் அதைத் தூக்கி நாணேற்றுவதிலும் வெற்றியடைந்து இலக்கையும் அடித்து விடுவான்.\nஅன்றைய கூத்து நிகழ்ச்சி திரௌபதியின் திருமணத்துடன் நிறைவடையும். மறுநாள் திரௌபதியின் திருமணம் மீண்டும் கொண்டாடப்படும், அதாவது தென்னிந்தியக் கோவிலில் இத்தகைய கோவில் விழாக்களில் நடக்கும் அனைத்து சம்பிரதாயச் சடங்குகளுடனும் அது நடைபெறும். கோவிலின் கர்ப்பக்கிருகத்தில் திரௌபதியின் சிலைக்கருகே அருச்சுனன் சிலையும் வைக்கப்படுகிறது. அனைத்துத் திருமணச் சடங்குகளும், அம்மனின் கழுத்தைச் சுற்றி���் தாலி கட்டுவது உட்பட அனுஷ்டிக்கப்படுகின்றன. மறுபடியும் அந்தச் சிலை கிராமத்தை சுற்றி எடுத்துச் செல்லப்பட்டு, கிராமம் முழுவது விழாக்கோலம் கொள்கிறது. பிறகு அம்மன் கோவிலுக்குத் திரும்புகிறாள். இங்கே பண்டைய காலத்து அம்மன் மற்றும் காவல் தெய்வத்தை திரௌபதி அம்மனுடன் இணைப்பது மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது .காவியம் (பிரசங்கி), நாடகம் (தெருக்கூத்து) மற்றும் சடங்கு (அம்மன்) என்பவற்றின் ஒருங்கிணைப்பும் இங்கே நிகழ்கிறது. ஒவ்வொன்றும் அதனதன் தனி அடையாளத்தைக் கைக்கொண்டிருக்கையிலேயே, அவற்றிடையேயான உறவுடன் ஒன்றிணைவதும் நிகழ்கிறது.\nமற்றொரு நாள் நாடகத்தில் சுபத்திரையின் திருமண நிகழ்வு நடிக்கப்படும் போதும், திருமணம் மீண்டும் அத்தனை வைபவங்களுடனும் கொண்டாட்டத்துடனும் நடைபெறும்..\nதிருவிழாவின் மிக முக்கியமான நாள் திரௌபதி வஸ்திராபகரணம் நடிக்க எடுத்துக் கொள்ளப்படும் நாள். சம்பவங்களின் கோர்வையில், நாம் நினைவில் கொள்ள வேண்டியது, திரௌபதி நாடகத்தில் ஒரு பாத்திரம் மட்டுமல்ல, அவள் கிராமத்தின் காவல்தெய்வம் .கூத்துக் களத்திலும், பார்வையாளர்களிடத்திலும் கவிந்து படிப்படியாக சுருதி ஏறிக்கொண்டு போவதற்கும்.உணர்ச்சிகளின் தீவிரம் அதிகரித்துக் கொண்டு போவதற்கும், பார்வையாளர்களின் சீற்றத்துக்கும் இதுவே காரணம்.\nதிரௌபதியின் துகிலுரிதல் நடக்கும் தருணம் வரும் சமயத்தில், கிட்டத்தட்ட பொழுது விடியும் நேரம், கூத்து முந்தைய இரவு 9.30 மணியிலிருந்து நடந்துகொண்டிருக்கிறது. அது வரையான உரத்த கோபவெளிப்பாடுகள், தரை அதிரும் வகையில் மிதித்து நடத்தல், துரிதகதியிலான நீண்ட கிரிகைகள் ஆகியவற்றின் தாக்குதலால் படிப்படியாய் சூழலின் பதற்றம் அதிகரித்து வருகிறது. திரௌபதி மேடைக்கு அழைத்துவரப்பட்டு அவளது ஆடை உரியப்படப் போகும் கட்டம் வந்ததும். நாடகம் நிறுத்தப்பட்டு விடும். கட்டியக்காரன் மேடைக்கு வந்து திரௌபதி அம்மனைப் புகழ்ந்து பாடி மன்னிப்புக் கேட்கிறான். கற்பூரம் ஏற்றி பிரார்த்தனை செய்கிறான் “அம்மா, நாங்கள் இங்கு செய்வதற்கெல்லாம் எங்களை மன்னித்துவிடு. பாண்டவர்களைப் பொறுத்தது போல் எங்களையும் பொறுத்துக்கொள். கருணைகாட்டு, ஏனென்றால் நாங்கள் எங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகத் தான் இதைச் செய்கிறோம்” என்று சொல்லி புனித வீரகந்தத்தை திரௌபதியாக நடிப்பவருக்கும் துச்சாசனனாக நடிப்பவருக்கும் கொடுக்கிறான். திரௌபதியின் வஸ்திராபகரணம் தொடங்குகிறது. திரௌபதி கிருஷ்ணனிடம் பாதுகாப்பு வேண்டிக் கதறுகிறாள். துச்சாசனன் அவளை மேடைக்கு இழுத்துக் கொண்டுவந்திருப்பதாகப் பொருள். ஆனால் அவள் துச்சாசனன் பிடித்திருக்கும் ஒரு கழியின் மறுமுனையைப் பற்றிக் கொண்டு ஓடிவருகிறாள். நாடகத்தின் திரௌபதி ஒரு ஆண் நடிகர்தான் இருப்பினும் துச்சாசனன் அவளைத் தொடுவதுகூட இல்லை. துகிலுரியும் பொது , பார்வையாளர்கள் ’கோவிந்தா’ ‘கிருஷ்ணா’ என அலறிக்கொண்டு திரௌபதியைப் பாதுகாக்க மேடைக்கு ஓடிவருகிறார்கள். பலருக்கும் சன்னதம் பிடிக்கிறது, பார்வையாளர்களில் நிதானமாக இருப்பவர்கள் அப்படி ஆவேசம் பிடித்தவர்களையும் மேடையை நோக்கி ஓடுபவர்களையும் இறுக்கமாக பிடித்துக் கொள்கிறார்கள். திரௌபதி மற்றும் துச்சாசனன் வேடமணிந்திருக்கும் நடிகர்களும் ஆவேசம் பிடித்து வெறிபிடித்தது போலக் காணப்படுகிறார்கள் அல்லது மயக்கமடைகிறார்கள். கிராமத்து நாடகவடிவில் திரௌபதி வஸ்திராபகரணத்தைக் கண்டவர்களுக்கு இந்தச் சூழலுக்கு வெளியே திரைக்கு முன் மாநகரப் பார்வையாளர்களுக்காக நடக்கும் ஒன்று அல்லது ஒன்றரை மணிநேர நாடகங்களில் நிகழ்த்தப்படுவது உயிரிழந்து காணப்படும். தென்னிந்திய நாட்டார் கலைவடிவங்கள் அனைத்தையும்விட தெருக்கூத்தின் பெண் கதாபாத்திரங்கள் காணச் சகிக்காதபடி இருந்தபோதிலுமே இப்படி (ஒரு தாக்கம்.)\nஇந்த நாடகப்பாத்திரம் அவளது வழக்கமான ஆடையின் மேல் இறுதி அடுக்காய் சுற்றிக்கொண்டு அவளது தூய்மையைக் காப்பாற்றும் இந்தப் புடவை கிராமத்தின் இடையர் சமூகத்தினரால் நன்கொடையாய் வழங்கப்படும், இது அவர்களது பரம்பரை உரிமை என்பது அவர்களுடைய கோரிக்கை, இது பொதுவாகவும் ஆமோதிக்கப்பட்ட ஒரு விஷயம். ஏனெனில் அவர்கள் நம்பிக்கைப்படி யாதவ குலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் அல்லவா அவளைக் காப்பாற்றியது இதைக் கொடுப்பதினால் திரௌபதி அம்மனின் விசேஷமான ஆசிகளைத் தாம் பெறுவதாகவும் அவர்கள் நம்புகிறார்கள்.\nபதிமூன்றாம் நாளைய நிகழ்ச்சி அருச்சுனன் பாசுபதாஸ்திரத்துக்காக சிவனுக்குத் தவம் புரியும் சம்பவம் பற்றியது. இந்த சம்பவத்துக்கு முன்னேற்பாடாக, கிராமத்தினர் திருவிழாவின் துவக்கத்துக்கு முன்பே இதற்கென குறித்து வைத்துக்கப்பட்ட ஒரு 80 அடி பனைமரத்தை வீழ்த்தப் போவார்கள். அவ்விடத்துக்கு சடங்குகளுடன் ஊர்வலமாகப் போய், அந்த மரத்துக்குப் பூஜை செய்து பின் அதை வீழ்த்துவார்கள் .பின்பு அதை மேளதாளத்துடன் ஊர்வலமாக அரங்குக்கு எடுத்து வருவார்கள். அதை நேர்த்தியாக சீவி 2 அடி’ இடைவெளியில் மூங்கில்களைப் படிகளாக்கி ஏணி ஒன்றை உருவாக்கி விடுவார்கள். மரத்தின் இலைகளை நீக்கிவிட்டு அதன் உச்சியில் ஒரு மேடை எழுப்பப்படும். தென்னிந்தியக் கோவில்களின் சுவர்களில் இருப்பதைப்போல சிவப்பும் வெள்ளையுமான வண்ணங்களில் அடுத்தடுத்து பட்டை அடிக்கப்படும். பின் ஒரு ஆழமான குழியில் அது இறக்கப்பட்டதும் குழி மூடப்பட்டு, ஒரு உயரமான கம்பத்தின் மேலான மேடையும் அதன் உச்சியை அடைவதற்கான படிகளும் அமைக்கப் பட்டுவிடும். அந்நிகழ்ச்சி நடக்கும் தினத்தன்று, கிராமத்துப் பெண்கள் அந்த இடத்தை பசுஞ்சாணம் பூசி சுத்தம் செய்து, அரிசி மாவினால் கோலமிட்டு அலங்கரித்திருப்பார்கள். அந்தக் கம்பம் சிவனின் இருப்பிடமான கைலாய மலையைக் குறிக்கிறது: அருச்சுனன் அதன் மேலேறித் தவம் புரிவான். இது கோவிலுக்கு அருகில் கூத்து நடக்கும் இடத்துக்குப் பக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும். நிகழ்ச்சியன்று இரவு 9.30 மணிக்கு அருச்சுனன், பூர்வாங்க சடங்கு பூஜை, ஒப்பனை எல்லாம் முடிந்ததும், பம்பை ஒலிக்க முழு வேடத்துடன் கோவிலுக்குப் போய் அம்மனை வழிபட்டு பின் தன் நடிப்பை ஆரம்பிக்க வருவான்.\nதன் சகோதரர்களிடம் விடைபெற்று அந்தக் கம்பம், நோக்கி, அதாவது சிவனின் இருப்பிடமான கைலாய மலையை நோக்கி நடப்பான்.\nகிராமத்தில் மணமாகிக் குழந்தைகளில்லாத பெண்கள் இப்போது அதைச் சுற்றிக் கூடியுள்ளனர். அவர்கள் மங்கள ஸ்நானம் செய்து, ஈரப்புடவை யுடனேயே, மணிக்கட்டுகளில் மலர்வளையங்களைக் கட்டிக்கொண்டு, வெற்றிலைப் பாக்கு, தேங்காய்கள், வாழைப்பழங்கள் போன்றவற்றை தாம்பாளங்களில் ஏந்திக்கொண்டு அந்த பனைமரக் கம்பத்தை வழிபாட்டுமுறைப்படி சுற்றிவந்திருப்பார்கள். இசைக்குழுவினர் கம்பத்துக்குச் சற்று தூரத்தில் ஒரு மரப்பலகையில் அமர்ந்து பாடிக்கொண்டும் இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். அருச்சுனன் விருத்தப் பாடல்களைப் பாடிக்கொண்டு மூன்ற��� முறை கம்பத்தை சுற்றி வருகிறான். இந்த நிகழ்வுக்கான பாடல்கள் தேவாரப் பாடல்கள் தொடங்கி பல சைவ அருட்தொண்டர்களின் பாடல்களிலிருந்து அண்மைய கடந்த காலத்தில் சிவனைப் புகழ்ந்து இயற்றப்பட்ட பாடல்கள் வரை எடுக்கப்பட்டிருக்கும். அவனும் தன் கையில் ஒரு மஞ்சள் துணியில் தேங்காய், வெற்றிலை, வில்வ இலை, பூக்கள் இவற்றை எடுத்துச் சென்று, சிவனை பூஜிக்க மேடை மேலேறி சிவனைப் புகழ்ந்து பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கிறான். மேலே வரும்வரை பல மணி நேரங்களுக்கு அவன் நிதானமாக ஒவ்வொரு பாட்டாகப் பாடி, படிப்படியாய் மேலேறி உச்சியை அடைந்ததும், மரப்பலகையில் அமர்ந்துள்ள வாத்திய கோஷ்டியும் அவன் பாட்டுக்குத் துணையாக இசைத்துப் பாடுவார்கள். இறுதியில் சிவன் ஒரு வேடன் வேடத்தில் வெளிப்பட, 80 அடி உயரக் கம்பத்தின் மேலிருக்கும் அருச்சுனனுக்கும், நிலத்தில் நின்றிருக்கும் சிவனுக்கும் வாக்குவாதம் நடக்கிறது. வேடன் வேடத்தில் வந்திருப்பது சிவன் என்பதை அறிந்ததும் அருச்சுனன் கற்பூரம் ஏற்றி மேலிருந்து பூஜை செய்கிறான். அர்ச்சிக்கும் மலர்களும், வில்வ இலைகளும், விபூதியும் விழ ஆரம்பிக்கையில், கீழே கம்பத்தைச் சுற்றி நின்றிருக்கும் பெண்கள் தங்கள் புடவை முந்தானைகளை விரித்து அவற்றைத் திரட்டிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு ஆசி கிடைத்துவிட்டது, இனி அவர்கள் குழந்தையின்றி இருக்கமாட்டார்கள் .அன்றைய நாடகம் தவம் முடிந்து பாசுபதாஸ்திரத்தைப் பெறுவதுடன் முடிகிறது.\nபதினைந்தாம் நாளின் கதை விராட பர்வத்தில் நடக்கும் சம்பவங்கள். அன்றைய தினம் நாடக அரங்கம் ஊருக்கு வெளியேயுள்ள ஒரு திறந்த வயல்வெளிக்கு நகர்கிறது. கிராமத்தின் ஆடுமாடுகள் வழிதவறிப் போய்விடாமல் இருப்பதற்காக அங்கேயே ஓட்டிச்செல்லப்பட்டு சூழப்பட்டுள்ளன. .அம்மனின் விழா ஊர்வலம் அங்கு செல்கிறது. பிரசங்கியும் அங்கே இடம்மாறி தன் விளக்கவுரையை அங்கே நடத்துகிறார். அலிவேடம் பூண்டுள்ள அருச்சுனனும், விராடத்தின் உத்தரகுமாரனுடன் பறை இசை ஒலிக்க அங்கே வந்து காளியின் பூஜைமாடத்தில் பிரார்த்தனை செய்து கோவிலின் புனித வாளால் அங்குள்ள ஒரு வாழை மரத்தை வெட்டியபின் ஆடுமாடுகளை கிராமத்துக்குள் பாதுகாப்பாக அனுப்பிவைக்கிறான். கைப்பற்றப்பட்ட ஆடுமாடுகளை விடுவிப்பதற்கு சம்பந்தமே இல்லாமல் உத்தரகுமாரன் அவ்விடத்தில் அங்கும் இங்கும் ஓடுகிறான்.இங்கும் முழு கிராமமும் இச்சம்பவத்தைக் காண வந்திருக்கிறார்கள். மழை பொய்த்த இடங்களில் விராடபர்வ நாடகத்தை நடத்தினால் மழை வருவது நிச்சயம் என்றவொரு நம்பிக்கையினால் இந்தச் சம்பவத்தை மட்டும் எடுத்துக் கூத்து நடத்தத் தனியாக உபயம் செய்து நடத்தும் வழக்கம் உண்டு.\nஅடுத்தநாள் நிகழ்ச்சி கிருஷ்ணன் தூதுபோவது பற்றியது, தெருக்கூத்து நடக்கும் அனைத்து இடங்களிலும் இந்தநாளைய நிகழ்ச்சிக்கான செலவுகள் யாதவர் சமூகத்தினரின் உபயத்தில் நடக்கும். கிருஷ்ணன் ஒரு யாதவன். அதைத் தவிர, விதுரனின் விருந்தாளியான கிருஷ்ணனுக்குக் கொடுப்பதற்காக அனைத்து யாதவ வீடுகளிலிருந்தும் உணவுப்பொருட்களும், இனிப்புகளும் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு எடுத்துவரப்படும்.\nசண்டையிடும் இரு பிரிவினருக்கிடையில் சமாதானமுயற்சிகளில் கிருஷ்ணன் தோல்வியடைவதால் கதையின் இப்பகுதியை மட்டுமே தனியாக எடுத்துக்கொண்டு எந்தக் கூத்தும் நடைபெறுவதில்லை. இச்சம்பவத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு கூத்து நடத்தினால் கிராமத்தில் சண்டை உண்டாகும் என நம்பப்படுகிறது. இது தப்பாமல் நடந்திருக்கிறது என சாட்சியளிக்கப் பலரும் உண்டு. அப்படி ஏதாவது கட்டாயக் காரணங்களுக்காக இந்தச் சம்பவத்தைத் தனியாக எடுத்து நடிக்க நேர்ந்தாலும், அந்தக் கூத்து கிருஷ்ணனின் முயற்சி தோல்வியடைவதில் முற்றுப்பெறாமல், “நான் திரும்ப வருகிறேன். இதைப் பற்றி யோசியுங்கள்” என கிருஷ்ணன் திருதராஷ்டிரனிடம் சொல்லிச் செல்வதாக முடிவடையச் செய்யப்படும்.\nபாரதவிழாவின் 16-வது நாளன்று அரவானின் பலி நடிக்கப்படும். ஊரில் காளிக்குக் கோவில் இருந்தால் அதற்கு வெளியே ஒரு 25 அடி உயர உருவம் எழுப்பப்படும், இல்லையெனில் பலி கொடுக்கவேண்டிய வயல்வெளியில் ஒரு காளி உருவமும் உருவாக்கப்பட்டு வைக்கப்படும். கிரீடத்துடனான அரவானின் தலை கிராமத்துக் குயவர் ஒருவரால் தனியாக களிமண்ணால் செய்யப்பட்டு, மற்ற கூத்து நடிகர்களைப் போலவே சாயம் பூசப்பட்டு இருக்கும். கடைசியாக அந்தக் களிமண் உருவத்துக்குக் கண் வரைந்து ‘கண் திறப்பு’ என்ற ஒரு சடங்கு முடிந்த பிறகே சிலை முழுமை பெறும்.. அரவானின் தலையும் கிரீடமும்\nஊர்வலமாக காளியின் பீடத்துக்கு எடுத்துச் செல்லப்படும���, அங்கு ஏற்கனவே அரவானின் பிரும்மாண்டமான உடல் செங்கற்களால் கட்டப்பட்டுத் தயாராக இருக்கும். வலதுகாலை மடித்து இடது தொடையின் மேல் வைத்துக்கொண்டு, ஒருகையில் வில்லுடன் அமர்ந்த நிலையிலுள்ள உருவம் அது.சமைக்கப்பட்ட தலை கிரீடத்துடன் அதன் மேல் பொருத்தப்படும். இருவர் கெட்டியாக பிடித்துக்கொண்டபடி, கோவில்பூசாரி கையில் உயர்த்திய புனித வாளுடன் (பலிக்கத்தி) அங்கு வருகிறார்; அவர் ஒரு ஆவேசநிலையில் இருக்கிறார். காளியை வழிபட்டபின் அரவான் உருவத்தினருகே சென்று அதைச் சுற்றி வந்து, இரத்தம் வழியும் காட்சியை உருவாக்க குங்குமம் பூசிய ஒரு பூசணிக்காயை வெட்டுகிறார். முற்காலத்தில் ஒரு ஆடு பலி கொடுக்கப்படும், இப்போது அதற்கு பதிலாய் பூசணிக்காய் உபயோகிக்கப்படுகிறது. இந்த ‘இரத்தம்’ அரவானின் உடலில் தெளிக்கப்படும். நாககன்னி வேடம் தரித்த கூத்து நடிகர் விரைந்து வந்து அரவானின் இறப்புக்காக புலம்ப ஆரம்பிக்கிறார். அரவானின் பலி முற்காலத்தைய ஒரு திராவிட வழிபாட்டு வடிவத்தையும், வழிபாட்டு முறைகளையும் பின்பற்றி, அதை பாரதவிழாவுடன் இணைத்துள்ளது என்பது தெளிவு. இதற்குப் பின் அன்றைய கூத்தில் அரவான் பலி நடிக்கப்படுகிறது. ஆனால் கூத்தில் அரவானின் பலியைக் குறிக்கும் வகையில் ஒரு சேவல் மேடையில் பலி கொடுக்கப்படும் வேளையில், அரவானுக்கு ஆவேசம் வர அவர் ஒப்பனை அறைக்குத் தூக்கி எடுத்துச் செல்லப்படுகிறார்.\nஅரவானின் பலி நடிக்கப்படலாம் அல்லது நடிக்கப்படாமலும் இருக்கலாம். அது தவிர்க்கப்பட்டால், அபிமன்யு வதம் நடிக்கப்படும். இது மேடையில் மட்டுமே நடிக்கப்படும், மேடைக்கு அப்பால் நீளும் மற்ற சடங்குகள் இருக்காது. சண்டைக் காட்சியோ, தெருக்கூத்து பாணியில், உரத்த கோப வெளிப்பாடுகளுடனும் மிகைப்படுத்தப்பட்ட வீரதீர கையசைவுகளுடனும் இருக்கும்.\nஅடுத்த நாள் ’கர்ண மோட்சம்’ என அழைக்கப்படும் கர்ணவதம் பற்றியது. அன்றைய தினத்தின் முற்பகுதியில் பிரசங்கி கர்ணனின் வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து அவன் வாழ்வு முழுவதையும் விரிவாக விளக்கியிருப்பார். தெருக்கூத்தில் வாளாலும் வார்த்தைகளாலும் இருவரிடையே சண்டையின் சிறப்பு வெளிப்படும். வாய்ச்சண்டையில் திறமையான வாக்குவாதம் உபயோகிக்கப்படும், வாள் சண்டையில் அத்தனைக் கழைக்கூத்தாடித்தனமும��� உபயோகிக்கப்படும்.\n18-ம் நாள் துரியோதன வதத்துடன் குருக்ஷேத்திரப்போர் முடிவதோடு பாரத விழாவும் முடிவடையும். பிரசங்கியும் கூத்தில் கதை விரியும் வரிசையிலேயே தன் உரையையும் நடத்திக்கொண்டு வருகிறார். திறந்த வெளி போர்க்களமாக மாறியுள்ளது (இதை ‘படுகளம்’ என்பார்கள்). பிரும்மாண்டமான 70 அடியிலிருந்து 80 அடி வரையிலான நீளத்துக்கு துரியோதனின் மண் உருவம் மல்லாந்து படுத்திருக்கும் நிலையில் கட்டப்பட்டிருக்கிறது. முந்தைய வருடங்களில் அப்படிக் கட்டப்பட்ட துரியோதனின் உருவங்கள் இப்போது கலைந்துபோன மண்மேடாய் அங்கு காட்சி தருகின்றன. இரவு முழுவதும் 50 – 60 மாட்டுவண்டிகளில் மண்ணைக் கொண்டுவந்து அந்த மேட்டின் மேல் போட்டு புது துரியோதன உருவத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். கூத்து துரியோதனனைப் போலவே, சில நாட்களுக்கு முன்பு அரவான் உருவம் வடிவாக்கப்பட்டதுபோல அதற்கும் சாயம் பூசப்படுகிறது. அதன் தொடையில் ஓரிடத்தில் சிவப்புச் சாயம் நிரப்பிய மண்குடம் (இரத்தத்தைக் குறிக்க) புதைக்கப்பட்டு அதனுள் ஒரு மரக்கத்தி சொருகப்பட்டிருக்கிறது. மதியத்துக்குள் அக்கம்பக்கத்துக் கிராமங்களிலிருந் தெல்லாம் வந்த மக்கள் கூட்டமாக அங்கு திரண்டிருக்கிறார்கள், பலவிதமான கடைகள் எழுப்பட்டுள்ளன, அது ஒரு கிராமத்துச் சந்தை போல ஆகிவிட்டிருக்கிறது. நிகழ்ச்சி காலையிலேயே ஆரம்பிக்கிறது. துரியோதனன், பீமன் வேடம் போடும் நடிகர்கள் முழு ஒப்பனையுடன், மேளதாளங்களுடன் விழாக்கால ஊர்வலமாய் கோவிலுக்குப் போய் அம்மனை வழிபடுகிறார்கள். திரும்பும் போது ஊர்வலம் அவர்களை கிராமத்தின் தெருக்களுடே அழைத்துச் செல்கிறது. துரியோதனும் பீமனும் ஒருவரை ஒருவர் வாய்ச்சண்டைக்கு இழுத்து, வம்பு செய்துகொண்டே, கழைக்கூத்தாடிகளைப் போல பலவித துணிச்சலான காரியங்கள் செய்து நடனமாடி, எகிறிக் குதித்து ஒருவரை ஒருவர் மிரட்டிக்கொண்டு போகிறார்கள் ஆனால் அவர்கள் இருவருக்குமிடையே ஒரு பெரிய கயிறு, இருபக்கமும் மக்கள் நின்று அவர்களை வேடிக்கை பார்க்கிறார்கள்.\nஇதற்குள் பிரசங்கி சல்லியன் மற்றும் கௌரவர் அணியில் மிஞ்சியோர் வதம் பற்றி தன் உரையில் பேசி முடித்திருக்கிறார். துரியோதனனின் மண் உருவுக்கு அருகே ஐந்து குழிகள் தோண்டப்பட்டு அக்குழிகளில் ஐந்து காப்பு காரர்களும��� (திருவிழாவின் ஆரம்பத்தில் காப்பு கட்டப்பட்டவர்கள்) சாய்ந்தவாக்கில் ஈர மஞ்சள் துணி சுற்றிக் கொண்டு, உடம்பெல்லாம் மஞ்சள் பூசி படுத்திருக்கிறார்கள். அவர்கள் பக்கத்தில் இருக்கும் ஆண்கள் அவர்கள் மீது மஞ்சள் நீரை அடிக்கடித் தெளித்தபடி இருக்கிறார்கள், அவர்களை இறப்பினின்று காப்பது போல. அவர்கள் ஆவேசம் வந்தது போல ஒரு மயக்க நிலையில் இருக்கிறார்கள். ஐவராக இருப்பதினால் அவர்கள் தூக்கத்தில் கொல்லப்பட்ட பாண்டவர்களின் மகன்களைக் குறிக்கலாம்.\nதுரியோதனனும் பீமனும் தெருக்கூத்து நடக்கும் இடத்துக்குள் நுழைகிறார்கள். பிரசங்கி துரியோதன் ஆழ்கடலுக்குள் மறைந்துகொண்டிருக்கிறான் எனப் பார்வையாளர்களிடம் சொல்கிறார். கூத்து துரியோதனன் திரை மறைவில் மேடைக்குள் நுழைகிறான். வயலில் பார்வையாளர்களிடையே காத்திருக்கும் பீமன் அவனை வெளியே வரச்சொல்லி அழைக்கிறான். அவர்கள் இருவரும் துரியோதனின் மண் உருவத்தைச் சுற்றி ஒருவர் பின் ஒருவர் துரத்தி ஓடிக்கொண்டு ஒருவரையொருவர் எதிர்கொள்கிறார்கள். இருவரின் பற்களிடையேயும் எலுமிச்சம்பழம் ஒன்று வைக்கப்பட்டிருக்கும்., இது அவர்களின் ஆவேசத்தில், பற்களே ஆயுதமாகி ஏதும் அசம்பாவிதம் களத்தில் நிகழாமலிருக்கும் பொருட்டு. இருவரும் ஆவேச நிலையில், உக்கிரமான வெறியில் இருக்கிறார்கள். தெருக்கூத்துக்கே உரிய பாணியில் அவர்கள் ஒருவரை ஒருவர் சண்டையில் எதிர்கொள்வது அதன் உச்ச வெறிநிலைக்கு எடுத்துப்போகப்பட்டு இறுதிக் கணத்தில் பீமன் துரியோதனனின் மண் உருவத்தின் தொடைப்பாகத்தில் (சிவப்புச்சாயம் நிரம்பிய) மண்குடம் புதைக்கப்பட்டுள்ள இடத்தில் அடிக்க, மண்குடம் உடைந்து இரத்தம் சுற்றிலும் சிதறியடிக்கிறது. இன்னும் ஆவேச நிலையிலேயே இருக்கும் பீமன் மற்றும் துரியோதனன் வேடமணிந்துள்ள நடிகர்களைக் கூத்து அரங்கத்திலிருந்து பாதுகாப்பான இடத்துக்குத் தூக்கிச் செல்கிறார்கள். துரியோதனன் கூத்து அரங்கிற்குத் திரும்பக் வரக்கூடாது, அவ்விரண்டு நடிகர்களும் ஒருவருக்கொருவர் சமீபமாக இருக்கக்கூடாது. ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்படும் திரௌபதி அம்மன் சிலையும், கூத்தில் திரௌபதி வேடம் போட்டிருப்பவரும் துரியோதனனின் மண் உருவம் தொடையிலிருந்த இரத்தம் வழிய, அடிக்கப்பட்ட இடத்தில் அருகருகே அமர்ந்திருக்கிறார்கள். இரத்தத்தின் குறியீடான சிவப்புச் சாயம் அவ்விருவரின் அவிழ்ந்த கூந்தலிலும் பூசப்பட்டு, அதன் பின் கூந்தல் முடியப்படுகிறது. திரௌபதியின் சபதம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. கிராமத்திலிருந்து ஓர் ஏணியில் ஊர்வலமாக ஒரு பெண் துரியோதனனின் மண் உருவத்திடம் அழைத்து வரப்படுகிறாள். அவளிடம் ஒரு துடைப்பமும், தானியங்கள் புடைக்க உபயோகப்படும் முறமும் இருக்கிறது. அவள் உரத்த குரலில் ஒப்பாரி வைத்தபடி வருகிறாள். அவளை துரியோதனின் அரண்மனைப் பெண்களின் பிரதிநிதிகளின் சின்னமாகக் கொள்ளவேண்டும். அவள் துரியோதனின் மண் உருவத்தின் மேல் அமர்ந்து ஒப்பாரி வைக்கிறாள். பார்வையாளர்கள் அவளுக்குப் பணம் கொடுக்கிறார்கள். திரௌபதியின் சிலை ஒரு பிரார்த்தனைக்குப் பின் கிராமத்தினூடே ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுப் பின் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது .இதற்குள் மதியமாகி விட்டிருக்கிறது.\nஇரண்டு மணியளவில் பாரதவிழாவின் கடைசிச் சடங்கான தீமிதிக்கும் சடங்குக்கான ஆயத்தங்கள் செய்யப்படுகின்றன. இது எல்லா அம்மன் திருவிழாக்களுக்கும் (காளி, மாரியம்மன்) பொதுவான சடங்கு. திரௌபதி அம்மன் தாயாக வழிபடப்படும் தெய்வம், மேலும் வில்லிப்புத்தூராரின் தமிழ் பாரதக்கதையின் படி அவள் அக்னியில் பிறந்தவள். ஒரு நீள் சதுரமான தீக்குழியில் பெரிய மரக்கட்டைகள் எரிக்கப்பட்டு அக்குழி ஒரு எரியும் படுக்கையாய் மாறியுள்ளது. குழியிலிருந்து வெளியேறும் இடத்தில் ஒரு சிறிய தண்ணீர் குட்டை உருவாக்கப்பட்டுள்ளது. கோவில் தர்மகர்த்தா, கோவில் அலுவலர்கள் மற்றும் கரகம் எடுப்பதற்காக விரதம் மேற்கொண்டுள்ள ஐந்து காப்புக்காரர்கள் எல்லாம் கோவில் குளத்துக்குக் குளிக்கச் செல்கிறார்கள். அவர்கள் மஞ்சள்நீரில் நனைக்கப்பட்ட துணிகளைக் கட்டிக் கொண்டு வெளியே வந்து, மணிக்கட்டுகளைச் சுற்றி மலர்களைச் சுற்றிக்கொண்டு, கிராமத்து மக்களுடன் ஊர்வலமாகக் கோவிலுக்குச் சென்று, அங்கு சடங்கால் புனிதப்படுத்தப்பட்டிருக்கும் கரகப்பானைகளை எடுத்துக் கொள்வார்கள். கோவிலில் பிரார்த்தனை செய்த பின், கரகம் எடுப்பவர்களும் அம்மனும் ஊர்வலமாக தீக்குழிக்கு வருவார்கள்.அம்மன் சிலையை அங்கே வைத்து, எரியும் கரித்துண்டுகளைத் தீக்குழி முழுவதும் சமமாகப் பரப்புவார்கள். அப்பொழுதுதான் வெட்டப்பட்ட மரத்தில் செய்யப்பட்ட ஒரு அக்கினியின் சிலையும் அங்கு வைக்கப்படுகிறது .பிரசங்கி தீக்குழியிலிருந்து ஒரு கையளவு தணல்கட்டிகளை எடுத்து அவற்றை மஞ்சள்நீரில் நனைத்த ஒரு துணியில் கட்டி அதை திரௌபதி அம்மன் சிலையின் மடியில் வைக்கிறார். அந்தத் தணல் துணியை எரித்து வெளியே வரக்கூடாது. அப்படி வந்தால் அது கெட்ட சகுனமாகக் கருதப்படும். மாறாக அப்படி வரவில்லையானால், அது தீமிதிப்பை நடத்தலாம் என்பதற்கான அறிகுறி. எரியும் நெருப்புக் குழியினுள் மலர்கள் எறியப்படும். ஆவேச நிலையில் இருக்கும் கரகம் தூக்குபவர்கள் – அவர்களை நெருப்பில் எரிந்து மரிப்பதிலிருந்து காப்பாற்ற அவர்கள் உடலை அம்மன் ஆட்கொண்டிருக்கிறாள் – தீக்குழியின் முழு நீளமும் மூன்றுமுறை நடக்கிறார்கள். ஒவ்வொருமுறையும் குழியிலிருந்து வெளியேறும் கோடியில் இருக்கும் தண்ணீர்குட்டையை மிதித்துப் பின் திரும்பக் குழியின் ஆரம்ப இடத்துக்கு வந்து மீண்டும் தீமிதிப்பார்கள். ஒருமுறை தீமிதிப்புச் சடங்கு முடிந்ததும், குழியைச் சுற்றி நின்றிருக்கும் கிராமத்தினர் இதற்குள் சற்றுக் குளிர்ந்திருக்கும் நெருப்பிலிருந்து ஒரு கையளவு கரித்துண்டுகளை அம்மனின் பரிசாக எண்ணித் தம் வீட்டுக்கு எடுத்துப் போவார்கள்\nமறுநாள் தர்மராஜாவின் பட்டாபிஷேகம் கோவிலில் நடத்தப்படுகிறது. இந்தச் சடங்கில் பிரசங்கி பாரதத்தில் இதுகுறித்த சம்பவத்தைப் பற்றிய விளக்கவுரையை நடத்தி அதன் பின் தர்மராஜாவின் சிலைக்கு மகுடம் அணிவிப்பார். இத்துடன் இருபது நாள் பாரத விழா முடிவடைகிறது.\n0 Replies to “தெருக்கூத்து – பகுதி 3”\nமே 31, 2015 அன்று, 8:58 மணி மணிக்கு\nஅன்புள்ள ஶ்ரீ வெங்கட் சாமிநாதன்,\nநலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.\nஇந்தக் கடிதம் எழுத வந்ததற்கு முக்கிய காரணம் உங்கள் தெருக்கூத்து பற்றிய கட்டுரை. பிரசுரமாவதற்கு முந்தி இந்த இதழின் பகுதியைப் படிக்க எனக்கு நேரம் கிட்டவில்லை. இன்று காலை படித்தேன். முந்தைய இதழின் பகுதியைப் படித்த போதே சொல்லி இருக்க வேண்டியது இது. யாமினி பற்றிய கட்டுரையைப் போலவே, ஆனால் அதை விட சுலபமாக என்னால் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ள இந்தக் கட்டுரை, சிறப்பாக அமைந்திருக்கிறது.\nஒரு மானுடவியலாளரின் அனுபவ விவரணை போலவும், ஆவணமாகவும் கூட இது அமைகிறது, அதே நேரம் தன் இலக்கியச் சுவையை இழக்காமலும் அமைகிறது என்பதுதான் இதன் தனிச் சிறப்பு.\nஇதைப் படிக்கையில், நான் பார்த்திருக்கிற சில தெருக்கூத்து விழாக்களை எத்தனை தூரம் விலகிப் போய்ப் பார்த்திருக்கிறேன் என்று எனக்குப் புரிந்தது. அதை ஒரு தியேட்டர் என்று பார்ப்பதில் எத்தனையை நாம் இழக்கிறோம் என்றும் தோன்றியது.\nஆனாலும் விரும்பி ஏற்கும் மாயம் என்பதன் அர்த்த புஷ்டி மாயத்தை வலிந்து விலக்கிய கருத்தியல் பாலையிலிருந்து பார்க்கையில் தெரிகிற அளவு, நேரடியாக களத்தில் இருந்து பார்க்கையில் கிட்ட மாட்டேனென்கிறது. அதற்கு ஒரு காரணம் பாலை வாழ்வில் மனதும் சிந்தனையும் நிரம்பவே உலர்ந்து விட்டதாலோ என்னவோ.\nதென்னிந்தியக் கோவில்கள் எத்தனையோ சிறப்பானவை. அவற்றூடே அனேகமாக வருடந்தோறும் உலவுகிறேன். வருடா வருடம் ஊர்களுக்குப் போய் புதுப் புது நிலப்பரப்பில் பல கோவில்களைப் பார்க்கிறேன். அவற்றின் கட்டுமானத் திறமை, கலை நேர்த்தி என்று எதையெல்லாமோ பார்த்து வியப்பு எழுந்தாலும், கர்ப்பக் கிரஹத்தின் முன் நின்று பூஜைகளைப் பார்க்கையில் மனதில் ஒரு கிளர்ச்சியும் எழாமல், அவற்றைத் தர்க்கத்தாலோ, தேவையற்ற விமர்சன நோக்காலோ பார்த்து எடை போடத்தான் புத்தி போகிறது.\nகருவறை எனப்படுவதிலிருந்து வீசும் பழம் வாடைகளும், வெப்பமும், அந்த அர்ச்சகரின் வியர்வைக் குளியலும், வேலையின் துன்பமும்தான் எனக்கு முதலில் வந்து உறுத்துகின்றன.\nதெருக்கூத்தை நேரில் இன்று பார்க்க முடிந்தால், ஏதாவது கிராமத்தின் சூழலில் பார்க்க முடிந்தால் நீங்கள் எழுதுவதில் இருக்கும் அர்த்தச் செழுமையைக் கண்டு உணர முடியுமா என்று யோசிக்கிறேன். அப்படி கட்டுக் கோப்பாக உள்ள கிராமங்கள் ஏதும் இருக்குமா என்பது கூட எனக்குத் தெரியவில்லை. இத்தனைக்கும் தொண்டை மண்டலத்தில் பல ஊர்கள் நடுவே சுற்றும் ஒரு வாய்ப்பு எனக்குத் தொடர்ந்து கிட்டுகிறது.\nஇதை எழுதி வருவதற்கு உங்களுக்கு என் நன்றி. உஷாவின் கடும் உழைப்பில் மொழி பெயர்ப்பு ஆற்றொழுக்காக அமைந்திருக்கிறது என்பதும் ஒரு தனிச் சிறப்புதான். அவருடைய மொழியில் இன்றைய உலர்ந்த நடை ஊடுருவாமல் இருப்பது, கட்டுரை எழுதப்பட்ட காலத்தின் பாணியைக் கொணர்வதோடு, தெருக்கூத்து நிஜமாக நிறைய நடந்த வருடங்களின் ப���்பாட்டையும் நமக்குக் கை மாற்றித் தருகிறது.\nமொழிபெயர்ப்பாளர் அருணாவா சின்ஹாவுடன் ஒரு நேர்காணல்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இத��்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டு��ை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மா��் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகந்தா பட்டாச்சார்யா சுகா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்க��மார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோய் கோஸ்வாமி ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெர���ய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக�� லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nமரணமின்மை எனும் மானுடக் கனவு\nசெம்மை (Perfection) பற்றி மேலும் சில வார்த்தைகள்\nஒளி - ஒரு குறுஞ்சரித்திரம்\nபாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்\nசருமம், டாக்டர் மற்றும் முனைவர்\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (7)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (4)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nஏ நோதீர் துய் கினாரே துய் தாரோனி\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-28T18:39:57Z", "digest": "sha1:OY6AMIQQ7MYS7YWSYTWMYDE6XX4ISLOW", "length": 3764, "nlines": 58, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கலைமாமணி விருதுகள்", "raw_content": "\n2019-2020-ம் ஆண்டுகளுக்கான ‘கலைமாமணி’ விருது பெறும் திரைத்துறையினரின் பட்டியல்..\nதமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு...\n8 ஆண்டுகளுக்கும் சேர்த்து ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கப்பட்டது..\nதமிழக அரசு சிறந்த கலைஞர்களுக்கு ‘கலைமாமணி’ விருது...\n2011-2018-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது பெற்ற சினிமா, நாடகம், பத்திரிகையாளர்களின் பட்டியல்..\nதமிழகத்தில் சிறந்த நாடகம் மற்றும் சினிமா...\n“கலைமாமணி விருதுகளை உடனே வழங்க வேண்டும்” – தமிழக அரசுக்கு இயக்குநர் சித்ரா லட்சுமணன் கோரிக்கை..\nதமிழ்நாட்டில் சாதனை படைத்த பல்வேறு கலைஞர்களுக்கு...\nசங்கத் தலைவன் – சினிமா விமர்சனம்\nஇந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய ‘மட்டி’ திரைப்படம்..\nசினிமாவில் சாதி கட்சித் தலைவருடன் ஜோடி போடும் வனிதா விஜயகுமார்..\nதிருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி பண மோசடி – நடிகர் ஆர்யா மீது இலங்கை பெண் புகார்..\n“அன்பிற்கினியாள்’ படம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை…”\nவிஜய் சேதுபதியின் தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படுகிறது..\nநடிகை நதியாவுக்கு இந்தப் பெயர் வந்தது எப்படி..\nபழிக்குப் பழியாக ‘தோப்புக் கரணம்’ போட வைக்கும் கதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thedipaar.com/detail.php?id=39287", "date_download": "2021-02-28T18:23:08Z", "digest": "sha1:A2BSKECINI5FX7NLTFQ73Q3AFFBFP4KH", "length": 17963, "nlines": 150, "source_domain": "thedipaar.com", "title": "நிலையான விலையில் 10 அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய தீர்மானம்.", "raw_content": "\nநிலையான விலையில் 10 அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய தீர்மானம்.\nநிலையான விலையில் 10 அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய தீர்மானம்.\nஎதிர்வரும் பெப்ரவரி மாதத்திலிருந்து ஆறுமாத காலத்திற்கு நிலையான விலையில் 10 அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கையில்,\nகுறித்த பொருட்களின் விலையை 6 மா��ங்களுக்கு நிலையானதாக முன்னெடுப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.\nபுதிதாக வரி விதிக்கப்பட்டால் அல்லது வெளிநாட்டு நாணயத்தில் மாற்றம் ஏற்பட்டால் இந்த பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படலாம்.\nஉள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் நேரடியான முதலீட்டாளர்களிடம் இருந்து நாம் இது குறித்த ஆலோசனைகளை பெறவுள்ளோம். 22 ஆம் திகதி வரைக்கும் இது குறித்த ஆலோசனைகளை சமர்ப்பிக்க முடியும்.\nசர்வதேச சந்தைக்கு அமைவாக இந்த பொருட்களைப் பெற்றுக்கொண்டு அதாவது சதொச மற்றும் கூட்டுறவு வர்த்தக செயற்பாடுகள் மூலம் இவற்றை கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.\nசதொச கூட்டுறவு சங்கங்கள் மூலம் இந்த பொருட்களை கொண்டு வந்து இவற்றின் விலையை குறைக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசியலமைப்பு.\nஇந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசியலமைப்பு.\nபேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்\nபேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்\nவவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலையில் அனுமதி.\nவவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலையில் அனுமதி.\nகடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருகை.\nகடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருகை.\nமுக்கியமான போட்டியில் பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளது.\nமுக்கியமான போட்டியில் பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளது.\nதடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.\nதடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர்\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர்\nஎண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்\nஎண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்\nஇலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் - யாழ் நல்லூரில் ஆரம்பம்.\nஇலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் - யாழ் நல்லூரில் ஆரம்பம்.\nவிஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்\nவிஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்\nமன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு\nமன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்\nஇலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்\n15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.\n15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.\nவீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை மருதங்கேணி வீதி நிர்மான வேலைகள் முழுமையடயமையினால் மக்கள் விசனம்.\nவீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை மருதங்கேணி வீதி நிர்மான வேலைகள் முழுமையடயமையினால் மக்கள் விசனம்.\nஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்\nஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸிடெரில் கண்டுபிடிப்பு\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸிடெரில் கண்டுபிடிப்பு\nநாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிப்பு\nநாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிப்பு\nஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி உத்தரவு\nஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி உத்தரவு\nபேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை க���ரிக்கெட் அணியின் முன�\nவவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலைய�\nகடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருக\nமுக்கியமான போட்டியில் பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவு�\nதடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பி\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான்\nஎண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்ச\nஇலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத்\nவிஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்�\nசவூதி அரேபியா குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக ஜோ ப�\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்க\nமன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்க\nஇலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்\n15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.\nவீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை �\nஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸ�\nநாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமை\nஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருமாறு\nசாய்ந்தமருது வைத்தியசாலை விவகாரம் -அதாஉல்லா எம்.பியை சந்தித்த\n\"திருக்குறளின் ஆழமான கருத்துக்களைக் கண்டு வியக்கிறேன்\" - ராகுல�\nமூத்த மகளின் சிகிச்சை செலவுக்காக இளைய மகளை ரூ.10,000-க்கு விற்ற பெற�\nகாளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ராவணன் காளை உயிரிழப்�\nசிறைச்சாலையில் கலவரம்: 25 பேர் பலி - 400 பேர் தப்பியோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/05/blog-post_368.html", "date_download": "2021-02-28T18:32:49Z", "digest": "sha1:V34YHXPENPNCB37TFRNUWELWM6AEQYTV", "length": 7971, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "எத்தகைய போரையும் எதிர்கொள்ளத் தயார்; ஈரான்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஎத்தகைய போரையும் எதிர்கொள்ளத் தயார்; ஈரான்\nஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஜரிஃப் பாக்தாத்தில் ஈராக் வெளியு���வுத் துறை அமைச்சருடன் இணைந்து ஊடகவியலாளர்கள் முன் கூறியுள்ளார்.\nஅது, பொருளாதார போராக இருந்தாலும், ராணுவ போராக இருந்தாலும் எதிர்கொள்வோம் என்று விளக்கியுள்ளார்\nவளைகுடா பகுதியில் எண்ணை கிணற்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியதிலிருந்து இரு நாடுகளுக்கிடையே மோதல் போக்கு நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-300/", "date_download": "2021-02-28T19:20:04Z", "digest": "sha1:ZHD4UBM2BZPNFJ4RG4A77ZKS47ICYTYN", "length": 12803, "nlines": 87, "source_domain": "www.namadhuamma.net", "title": "ஆரணியை சேர்ந்த கழக நிர்வாகிகள் 25 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு - அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்க முடிவு - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவு சங்கங்களில் ஏழை மக்கள் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nதுன்பங்கள் வருகின்றபோது பக்கபலமாக இருந்து மக்களை மீட்டெடுத்த ஒரே அரசு அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nவிவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு தி.மு.க. குரல் கொடுத்தது உண்டா\nமுதலமைச்சரின் உதவி மையம் மூலம் 1.50 லட்சம் குறைகளுக்கு நடவடிக்கை-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nதூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.181 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி\nகழக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்:அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nஇந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு-முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி-முதலமைச்சர் உத்தரவு\nஏப்ரல் 1-ந்தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம்-முதலமைச்சர் அறிவிப்பு\nரூ.565 கோடியில் மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளுக்கு வழங்கும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nஅம்மா அவர்களின் 73-வது பிறந்தநாள் விழா – அம்மா திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதமிழ்நாடு முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்\nகழகம் சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது-நிர்வாகிகள் போட்டி போட்டு வழங்கினர்\nரூ.1115.66 கோடி மதிப்பில் 4 புதிய சாலை பணிகள்\nஆரணியை சேர்ந்த கழக நிர்வாகிகள் 25 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்க முடிவு\nஆரணி பகுதியை சேர்ந்த கழக நிர்வாகிகள் 25 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்க அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் முடிவு செய்துள்ளார்.\nபொங்கல் திருநாளையொட்டி ஆரணி சட்டமன்ற தொகுதியில் உள்ள கழகத்தினருக்கு பொங்கல் பரிசு வழங்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் முடிவு செய்தார். இதன் முதல்கட்டமாக கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் உள்ள கழகத்தினர் 700 பேருக்கு வேட்டி, சட்டை, சேலை, தகவல் தொழில் நுட்ப பிரிவு உறுப்பினர்களுக்கு டி.ஷர்ட், வேட்டி மற்றும் அனைவருக்கும் 2021ம் ஆண்டு காலண்டர்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.\nகண்ணமங்கலத்தில் பேரூர் கழக செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:-\nபொங்கல் திருநாளை கழகத்தினர் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக ஆண்களுக்கு வ���ட்டி, சட்டையும், பெண்களுக்கு சேலையும், தகவல் தொழில் நுட்ப பிரிவு உறுப்பினர்களுக்கு டி.ஷர்ட், வேட்டி ஆகியவை வழங்குவதை கண்ணமங்கலத்தில் தொடங்கியுள்ளோம். ஆரணி ஒன்றியம், மேற்கு ஆரணி ஒன்றியம். ஆரணி நகரம், செய்யாறு ஒன்றியம் ஆகிய பகுதிகளின் கழக நிர்வாகிகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும்.\nமேலும் ஆரணி பகுதியில் உள்ள கிளை, வட்டக் கழக நிர்வாகிகள் 4500பேர், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்த 8397 பேர், மகளிர் பூத் கமிட்டியை சேர்ந்த 7775 பேர், பிற அணி நிர்வாகிகள் 2500 பேர், கழக முன்னோடிகள், மாவட்ட, நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட நகர ஒன்றிய கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிகள் 1828பேர் என 25 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.\nஇவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.\nஇந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் வக்கீல் க.சங்கர், ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, நகர செயலாளர் எ.அசோக்குமார், மேற்கு ஆரணி ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், கூட்டுறவு சங்கத்தலைவர் கே.டி.குமார், தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் சரவணன், நகர மாணவரணி செயலாளர் கே.குமரன், கழக நிர்வாகிகள் சரவணன், சாந்தி, சாந்தி வடிவேல், உதயகுமார், சிந்தியா செல்வம், ருக்மணி, ஜெயபால், ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதமிழக முதலமைச்சராக எடப்பாடியார் நீடிப்பார் – துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் உறுதி\nமதுரை நியாய விலை கடைகளில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு – பொங்கல் பரிசு பொருட்களை சரி பார்த்தார்\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் ஏழை- எளியோருக்கு நலத்திட்ட உதவி-அரியலூர் மாவட்ட கழகம் முடிவு\nஆர்.நகரில் 2000 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை- ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்\nபிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை – பா.வளர்மதி, அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தனர்\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020 : முதலமைச்சர் வெளியிட்டா��்\nஇடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/antharanga-kelvi/page/97/", "date_download": "2021-02-28T19:05:00Z", "digest": "sha1:BA2A33VKL54ZE63ACS3QSRH3AAYBJC7T", "length": 3151, "nlines": 56, "source_domain": "www.tamildoctor.com", "title": "antharanga kelvi - Page 97 of 98 - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nஇதய நோய் இருந்தாலும் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா\nஉடலுறவில் ஆண்கள் செய்யும் தவறுகள்\nபெண்களே கேமராக்கள் உள்ளது எச்சரிக்கையாக இருங்கள்\nகாதலியுடன் உல்லாசம் ; கணவர் வந்ததால் ஏசியில் தொங்கிய காதலன்\nஉறுப்பை சுவைத்தல் அல்லது புணர்தல், எப்படி வைத்துக்கொண்டால், அது உங்களை உணர்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துசெல்லும்\nமனைவியை மயக்க மட்டும் தான்\nசெக்ஸ் உறவில் எத்தனையோ விதம், ரகம் உள்ளது\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/33498--2", "date_download": "2021-02-28T19:29:52Z", "digest": "sha1:A33LAUI6LRWT53RSEJEIWRQCB6QMQFVF", "length": 7221, "nlines": 217, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 July 2013 - முன்னோடிகள் | old medicine invention", "raw_content": "\nமருந்து மாத்திரை வேண்டாம்... மனோதிடம் போதும்\nமுதுமை பற்றிய புரிதலும்... பகிர்வும்\nபள்ளிக்குப் போகலாம் கை வீசு\nநலம், நலம் அறிய ஆவல்\nடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு\nகச்சிதமான அழகு, கடவுள் தந்த வரம்\n'ஸ்லிம்' சுசித்ராவின் சிம்பிள் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்\nஸ்கேன் - நடிகை லட்சுமி\nசக்தியை கூட்டலாம் கலோரியை குறைக்கலாம்\nஉடலுக்கு வலுவூட்டும் உன்னதப் பயிற்சி\nஅழகாய் பூக்குதே... லிப்ஸ் டிப்ஸ்\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nபருமனைக் குறைக்க... பாதை காட்டும் புத்தகம்\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-jan18", "date_download": "2021-02-28T18:48:11Z", "digest": "sha1:B547EZUOOSEJTWK7KV5RGEKPUKFHHXZX", "length": 10104, "nlines": 213, "source_domain": "www.keetru.com", "title": "காட்டாறு - ஜனவரி 2018", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்���ை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nசேலம் வன்னியகுல க்ஷத்திரியர் மகாநாடு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு காட்டாறு - ஜனவரி 2018-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஇந்தியாவின் முதல் பெண்ணியவாதி சாவித்திரிபாய் கவிக்கண்ணன்\nகாதுகுத்தும் ஜிமிக்கிக் கம்மலும் பல்லடம் தீபா\nபீமா கோரிகான்: திராவிடர் - ஆரியச் சமரின் தொடர்ச்சி அதிஅசுரன்\nமத்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் B.Tech படிக்க… யாழ்மொழி\nபேட் மேன் - விங் மேன் தாராபுரம் பூங்கொடி\nபஞ்சாலைகளில் ஜாதிய வன்கொடுமைகள் உடுமலை கவிதா\nமுதியோர் இல்லங்கள் பெருக வேண்டும் தேவகி\nதிராவிட ஆய்வாளர் வைரமுத்துவின் “தமிழை ஆண்டாள்” சு.விஜயபாஸ்கர்\nகாட்டாறு ஜனவரி 2018 இதழ் மின்னூல் வடிவில்... காட்டாறு ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2021-02-28T19:52:29Z", "digest": "sha1:TTBJTAFT2PHWJKUZ5S454QP2DWOU67NM", "length": 3569, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பதில் கடிதம்", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n9 வயது சிறுவனுக்கு பதில் கடிதம் ...\nதேர்தல் ஆணையத்தில் சசிகலா நாளை ப...\nதேர்தல் ஆணையத்துக்கு சசிகலா பதில...\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-02-28T19:32:51Z", "digest": "sha1:LY4YI7X7VAVFDIEMTXNBGSUIKSYZEXYL", "length": 3979, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for கிழக்கு லடாக் பகுதி - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு..\n : விரைவில் தெரிய வாய்ப்பு\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nதமிழகத்தில் 24 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு\nதமிழ்நாட்டில் தளர்வுகளுடன் தொடரும் கொரோனா ஊரடங்கு, மார்ச் 31ஆம் தேத...\nமக்களுக்கான கூட்டணி.. அதிமுக - பாஜக கூட்டணி.\nசீனப் படைகள் விலக வலியுறுத்தல்\nஇந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் சீனாஅத்துமீறலை தொடர்ந்து இருநாட்டு ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, எல்லைப்பகுதியில் சுமூக நிலையை ம...\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ..\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -சி51 ராக்க...\nதர்காவில் இருந்து பூவராக சாமிக்கு பட்டாடை வரவேற்பு..\nகே.ஜி.எப் புக்கு டப்ஃ கொடுக்க புல்லட்டில் வரும் நகைக்கடை..\n மதுரையில் இருந்து 45 நிமிடங்களில் வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1007442/amp", "date_download": "2021-02-28T18:35:25Z", "digest": "sha1:KC6ZIXXFNVVK3YHU7WEGH55EOTXLSVHO", "length": 8157, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "லேப்டாப் கேட்டு மாணவர்கள் மறியல் | Dinakaran", "raw_content": "\nலேப்டாப் கேட்டு மாணவர்கள் மறியல்\nதிருவொற்றியூர்: எண்ணூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 2017-18ம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கவில்லை. இதனால் தங்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என பலமுறை பள்ளி தலைமை ஆசிரியரிடம் கடந்த 3 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், 60க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் தங்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் என கோரி நேற்று மதியம் பள்ளி நுழைவாயில் அருகே ஒன்று கூடினர். பின்னர் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த எண்ணூர் போலீசார் பள்ளி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nவாய்த்தகராறில் விபரீதம் வடமாநில வாலிபர் கொலை: நண்பன் கைது\nமெட்ரோ ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி\nகத்தி முனையில் மாமூல் வசூல் உதவி ஆய்வாளர் மகன் கைது\nவரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை கணவன், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nதாம்பரம் நகராட்சியில் தூய்மை பணிகள் சுணக்கம்: தொற்று நோய் பரவும் அபாயம்\n18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 800 பேர் கைது: கோரிக்கை நிறைவேறும் வரை தொடரும் என அறிவிப்பு\nசென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு நீட் சிறப்பு பயிற்சி வகுப்புகள்: ஆணையர் துவக்கி வைத்தார்\nகம்பெனி கம்பெனியா சென்று வேலை கேட்டு வேன்களை திருடிய பலே வாலிபர் கைது\nஇந்திய கம்யூ. தலைவர் தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி\nகண்ணாமூச்சி விளையாடலாம் என கூறி குழந்தைகளை ஆட்டோவில் கடத்த முயன்ற மர்ம கும்பல்: பொதுமக்கள் திரண்டதால் தப்பி ஓட்டம்\nமுழங்கால் மாற்று அறுவை சிகிச்சை: அப்போலோ டாக்டர்கள் சாதனை\nபழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம் மியூசியமாகிறது\n1.5 கோடி நிலம் அபகரிப்பு: 2 பேர் கைது\nதிருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nகஞ்சா விற்பனையில் கெத்து காட்டிய சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 8 பேர் கைது\nகூவம் கரையோரம் 4.53 லட்சம் மரங்கள் நடும் பணி தொடக்கம் செயல் திறன் அளவீட்டு முறையில் 48 வார்டுகளில் குப்பை சேகரிப்பு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nநாளை மறுநாள் முதல் பயன்பாட்டுக்கு வருகிறது தி.நகர் பல்அடுக்கு வாகன நிறுத்தம் தொடக்கம்: காருக்கு ரூ.20, இரு சக்கர வாகனத்திற்கு ரூ.5 கட்டணம்\n5 ஆண்டுக்கு மேலாகியும் ஆமை வேகத்தில் பணிகள் கோயம்பேடு மேம்பாலம் திறப்பு குறித்த முதல்��ரின் அறிவிப்பு என்ன ஆயிற்று வாகன ஓட்டிகள் சரமாரி கேள்வி\nஎட்டெக் லீட் நிறுவனம் சார்பில் நவீன கல்வி முறை அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648657/amp", "date_download": "2021-02-28T19:24:20Z", "digest": "sha1:CW5F34EHNBORVET7JM3DHQCSZN5XHPJ2", "length": 11290, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "அமெரிக்க துணை அதிபராக பதவி ஏற்பு: கமலா ஹாரிசின் சொந்த ஊரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் | Dinakaran", "raw_content": "\nஅமெரிக்க துணை அதிபராக பதவி ஏற்பு: கமலா ஹாரிசின் சொந்த ஊரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nமன்னார்குடி: அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோபிடன் நேற்று பதவியேற்றார். அவருடன் துணை அதிபராக கமலா ஹாரிசும் பதவியேற்றார். இதற்கான விழா வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற வெளி வளாகத்தில் நடந்தது. துணை அதிபராக பதவியேற்ற கமலா ஹாரிசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி சோனியா சோடோ மேயர், பதவி பிரமாணம் செய்து வைத்தார். அமெரிக்க நாட்டின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்கா நாடு துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்.\nஇந்நிலையில், அமெரிக்க பெண் துணை அதிபராக கமலாஹாரிஸ் பதவியேற்றதை தொடர்ந்து அவரின் பூர்வீக கிராமமான பைங்காநாடு துளசேந்திபுரத்தில் கிராமமக்கள் பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். மேலும், கமலாஹாரிசின் குலதெய்வ கோயிலான தர்ம சாஸ்தா கோயிலில் அவரின் பெயரில் சிறப்பு அர்ச்சனை, அபிேஷகம் செய்யப்பட்டது. இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், உலகின் மிகப் பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக எங்கள் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட கமலாஹாரிஸ் பதவி ஏற்றுள்ளது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஉலகளவில் எங்கள் கிராமம் பிரபலம் அடைந்துள்ளது. கமலாஹாரிஸ் தனது பூர்வீக கிராமத்திற்கு ஒரு முறையேனும் அவசியம் வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அவரின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் என கூறினர்.\nகடந்த நவம்பர் மாதம் தீபாவளிக்கு பிறகு கமலாஹாரிசின் சித்தியான சென்னையில் வசிக்கும் பிரபல மருத்துவர் சரளாகோபாலன், இந்த கோயிலுக்கு வந்து கமலா ஹாரிஸ் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து சென்றதாகவும், அவரது வருகை மிக ரகசியமாக வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nமகளிர் சுய உதவிக்குழுவுக்கு முதல்வர் வழங்கிய நிதியில் ரூ.16 லட்சம் முறைகேடு: இயக்க மேலாளர்கள் 5 பேர் டிஸ்மிஸ்; உதவி திட்ட அலுவலர் சஸ்பெண்ட்\nஅரசு ஊழியர்கள் போராட்டங்களை அலட்சியப்படுத்திய அதிமுக அரசு: 10 ஆண்டுகளாக ஏமாற்றியதாக புகார்\nநாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்ட சுவாமியின் அவதார தின விழா ஊர்வலம்: 4ம் தேதி நடக்கிறது\nதமிழ் கலாச்சாரம் இன்றி, இந்தியாவின் கலாச்சாரம் இல்லை.. மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யும் அரசாக உள்ளது மோடி அரசு: விழுப்புரத்தில் அமித்ஷா பேச்சு\nமண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா: கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது\nதேர்தல் விதிமுறைகள் அமல் எதிரொலி தமிழக, ஆந்திர எல்லையில் சிறப்பு படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை\nபெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேரந்த 4 பேர் பலி\nதென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை\nபுதுச்சேரி மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா: அவரது சகோதரர் ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..\nபுதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா \n செய்யாறு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட அதிமுகவில் கடும் போட்டி: பாமக அன்புமணி மனைவிக்கும் சீட் கேட்டதால் அதிர்ச்சி\nஆற்காடு அருகே தேர்தல் நடத்தை விதிமீறி 45 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்: அதிகாரி வழங்கியதால் பரபரப்பு\nகொடைக்கானல் ஏரி அருகே ஆக்கிரமிப்பு : அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nபெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு\nசட்டமன்ற தேர்தலையொட்டி தேனி மாவட்டத்தில் 1,561 வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பு\nதாவரவியல் பூங்கா பெர்னஸ் புல் மைதானமும் மூடல்\nவலங்கைமான் சுள்ளன் ஆறு பகுதியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை\nஅத்தனாவூர் கால்நடை மருத்துவமனையில் டாக்டர் முழுநேரம் பணியில் இருக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/purple-pink-diamond-rare-sold-for-199-cr-incredible-details.html", "date_download": "2021-02-28T18:17:59Z", "digest": "sha1:D5OBOQEDP7NKKAYT2U2WPNWWDVWC5UKO", "length": 8400, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Purple pink diamond rare sold for 199 cr incredible details | World News", "raw_content": "\n'இயற்கை அதிசயத்தில இதுவும் ஒன்னு'.. 'அதிர்ஷ்டம் கூரையை பிச்சுட்டு கொட்டும்'.. 'அதிர்ஷ்டம் கூரையை பிச்சுட்டு கொட்டும்'.. ரூ.199 கோடிக்கு ஏலம்... ஊதா கலர் வைரக்கல்லின் பிரம்மாண்ட பின்னணி\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nசுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அண்மையில் அரிய வகை ஊதா நிற வைரக்கல் ஒன்றை 26.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் விட்டுள்ளது உலகின் முதன்மையான ஏல கம்பெனிகளில் ஒன்றான SOTHEBY.\nகடந்த 2017 ஆம் ஆண்டு ரஷ்யாவின் வைர சுரங்கத்திலிருந்து இந்த வைரக்கல் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.\nஇதன் மொத்த எடை 14.83 காரட். பார்க்க முட்டை வடிவில் இருக்கும் இந்த வைரக்கல்லை இயற்கையின் அதிசயம் என சொல்கின்றனர் அரிதான பொருட்களை சேகரிக்கும் ஆர்வலர்கள்.\n16 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஆரம்பமான ஏலம் 21 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விலை போயுள்ளது. அதோடு ஏல கம்பெனிக்கு சேர வேண்டிய கமிஷனையும் சேர்த்து 26.6 மில்லியனுக்கு வாங்கியுள்ளார் ஒருவர்.\nஅவரது வேண்டுகோளுக்கு ஏற்ப வைரக்கல்லை வாங்கியவரின் விவரத்தை வெளியிடாமல் உள்ளது SOTHEBY.\nஎதிர்வரும் நாட்களில் இந்த ஊதா நிற வைரக்கல் அதிகளவில் விலை போகும். இதனை வாங்கியவர் அதிர்ஷ்டசாலி என தெரிவித்துள்ளார் ஐரோப்பாவின் மிகப்பெரிய ஜுவல்லரி அதிபரான டோபியாஸ் கோர்மின்ட்.\n'சென்னையில் வெளுத்து வாங்கும் மழை'... ஏரிகள் குறித்து மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை\n’... ‘பட்டப்பகலில் பஸ்ஸை மறித்து’... ‘யானை செய்த சிறப்பான காரியம்’... வைரலாகும் வீடியோ\n'ஆஹா... 'இது'க்குள்ள இவ்ளோ 'அர்த்தம்' ஒளிஞ்சிருக்கா'.. அன்றே சொன்ன தல தோனி'.. அன்றே சொன்ன தல தோனி.. சிஎஸ்கே-வின் அதிரடி திட்டம்... வீரர்கள் ஷாக்.. சிஎஸ்கே-வின் அதிரடி திட்டம்... வீரர்கள் ஷாக்\n'ஆஸ்ட்ரோஜெனகாவின் 4 கோடி தடுப்பூசி ரெடி.. அதுமட்டுமில்ல..'... பிரபல நிறுவனம் வெளியிட்ட அதிரடி தகவல்\n'நண்பருடன் பேசி கொண்டிருந்த மனைவி'... 'தவறுதலாக கைப்பட்டு கணவரின் மொபைலுக்கு போன கால்'... மனைவி பேசியதை கேட்டு நொறுங்கிப்போன கணவன்\n\"'கோலி' ஆடப் போறதில்ல,,.. அதுக்குன்னு நாங்க போய் 'ரெஸ்ட்' எடுக்க முடியுமா...\" ஒரே போடாக போட்ட 'வீரர்'\n'அதான் உங்க கழுத்துல 7 பவுன் செயின் இருக்குல...' 'அத கொடுங்க, நாங்க இத தரோம்...' பளபளப்பா மின்னின உடனே மனசுல ஆசை...' - கடைசியில இப்படி ஆகி போச்சே...\n.. இப்படி ஒரு வைரத்த பார்த்திருக்கவே முடியாது.. 102 கேரட்'ல... உலகையே வியக்க வைத்த அதிசயம்'\n'வேலைக்கு நடுவே கையில் வந்து சிக்கிய அதிர்ஷ்டம்'... 'ஒரே நாளில் மாறிய தொழிலாளியின் வாழ்க்கை\n\"ஆக்ஸிஜன் சப்ளை இல்ல... 'ஏரி' பிங்க் நிறத்துல மாறிடுச்சு\".. வல்லுநர்கள் அதிர்ச்சி.. இயல்புக்கு மாறாக இருக்குனு சொல்றாங்க\n'நான் உங்ககிட்ட வைரம் வாங்கலாம்னு வந்துருக்கேன், வைரத்தை பார்க்கலாமா...' 'கண் இமைக்கும் நேரத்தில்...' பக்காவா ப்ளான் பண்ணி நடந்த நூதன கொள்ளை...\nநின்றுகொண்டிருந்த பேருந்தில்... ‘ரூ 3 கோடி’ நகைகள் கொள்ளை... ‘திருடர்கள்’ வழியிலேயே சென்று... ‘ஸ்கெட்ச்’ போட்டு ‘மீட்ட’ போலீசார்...\nதேவாலயங்களில் ‘ஊதா’ துணியால் மூடப்பட்டுள்ள ‘பெண் சிலைகள்’.. காரணம் என்ன..\n'பெண்களுக்கு எதிரான குற்றங்கள்'... 'தமிழக அரசு அதிரடி'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2016/05/07/", "date_download": "2021-02-28T18:31:15Z", "digest": "sha1:VZOP7XNGHINV4T7HFICZL6CCF76MLJ5P", "length": 18012, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of 05ONTH 07, 2016: Daily and Latest News archives sitemap of 05ONTH 07, 2016 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2016 05 07\nபள்ளி நிர்வாகத்திற்கு ஆட்டம் காட்ட வெடிகுண்டு புரளியை கிளப்பிவிட்ட 4 மாணவர்கள்\nபிரதமருடன் மோதல்- இந்தியாவுக்கான நேபாள தூதர் திடீர் வாபஸ்\nதொடர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் ஜே.என்.யூ கன்னையா குமார்\nகர்நாடகாவில் மழை வேண்டி தவளைக்கும், தவளைக்கும் திருமணம்\nபிளாஸ்டிக் பயன்படுத்த தடை.. பெங்களூர் கோயில்களில் பூஜை கட்டணம் உயர்ந்தது\nஹெலிகாப்டர் ஊழல்: மன்மோகன்சிங், சோனியா மீது வழக்கு பதிய கோரி மனு- சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nஜல்லிக்கட்டு: விலங்குகள் நல வாரியத்துக்கு மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸுக்கு சுப்ரீம்கோர்ட் தடை\nஹெலிகாப்டர் ஊழல்: சோனியாவை கைது செய்யும் தைரியம் மோடிக்கு இல்லை: கேஜ்ரிவால் 'பொளேர்'\n'ஷாக்'.. டீ விற்பவர் மகன் என்பதால் உ.பி. பள்ளியில் இருந்து மாணவன் நீக்கம்\nபார் சரவணா பார்... முழுசா நடிகரா மாறி நிக்குற நம்ம ஸ்ரீசாந்தைப் பார்\nபைக்கில் சென்ற மத்திய அமைச்சர் சுப்ரிய��� விபத்தில் சிக்கி காயம்: மருத்துவமனையில் அனுமதி\n\"அவரையும், அவர்களையும்\" வைத்து வாட்ஸ் ஆப்பில் வறுக்கும் குசும்பர்கள்\n94 தொகுதிகளில் அதீத பணப்புழக்கம்.. பீதியைக் கிளப்பும் தேர்தல் ஆணையம்\nதி.நகரில் எச்.ராஜவுக்கு 4வது இடமே கிடைக்கும்... நியூஸ் 7 கருத்துக் கணிப்பு\nபல்லாவரத்தில் சி.ஆர்.சரஸ்வதி தோல்வி அடைவார் - நியூஸ் 7 கருத்துக்கணிப்பு\nதிருச்செந்தூரில் தோல்வி முகத்தில் சரத்குமார்...நியூஸ் 7 கருத்துக்கணிப்பு\nஅதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள இலவசங்களின் ரகசியம் இது தான்: கி. வீரமணி\nஜெயலலிதாவின் அறியாமையைக் கண்டு நான் வியக்கேன்.. அன்புமணி நக்கல்\nசசிகலாவின் தாய்மாமா வீட்டில் ஐ.டி ரெய்டு... பெட்ரோல் பங்கில் டோக்கன்கள் பறிமுதல்\n'ஐயா' மக்களை படி, படின்னு சொன்னார், 'அம்மா'வோ குடி, குடி என்கிறார்: குஷ்பு\nஅதானி நிறுவனத்துடன் இணைந்து ரூ.23000 கோடி கொள்ளை... அதிமுக அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஅதிபர் ஆட்சி முறையை செயல்படுத்துகிறார் மோடி: அருண்சோரி காட்டம்\nதிமுக தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்த ஜெ- கனிமொழி சாடல்\nகடையநல்லூர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூட்டத்தில் திமுகவினரிடையே மோதல்- மாஜி எம்எல்ஏவுக்கு அடி\n2-வது கட்ட பிரசாரம்... பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருகை\nசட்டென்று மாறிய வானிலை... தமிழகத்தில் இடி மின்னலுடன் பெய்த ஜில் மழையால் கூல் ஆன மக்கள்\nகாஞ்சிபுரம் அருகே திமுக பிரமுகர் வீட்டில் அதிரடி சோதனை: ரூ. 3 லட்சம் பறிமுதல்\nதமிழகத்தில் தொங்கு சட்டசபை மட்டும் அமையாது.. அடித்து சொல்கிறார் அன்புமணி ராமதாஸ்\n3 நாட்களுக்கு ஒரு முறை செலவு கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் தகுதி நீக்கம்: லக்கானி\nபிளஸ் 2 முடிவுகள் தாமதம்.... மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஒத்திவைப்பு\nகுஷ்புவின் விஷமப் பேச்சை எதிர்த்து வழக்கு.. திருநங்கையரிடம் கோர்ட் விசாரணை\nகருத்துக் கணிப்பு முடிவை எடுத்துப் போட்டு வாக்கு சேகரிக்கும் கோகுல இந்திரா\nதிருச்செந்தூர்: சரத்குமார் காரில் இருந்து கணக்கில் வராத ரூ. 9 லட்சம் பணம் பறிமுதல்\nசூரியனைக் கடந்து செல்லும் புதன்... திங்கள்கிழமை பார்க்கலாம்\n'அவர்' பிறந்த திருவாரூர் மாவட்டத்தையே முன்னேற்ற ஒன்னும் செய்யவில்லை: ராமதாஸ்\nமாட்டு வண்டி கட்டிக்கிட்டு.. அப்பாவுக்காக வித்தியாசமாக பிரச்சாரம் செய்யும் மு.க.தமிழரசு\nஅம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா\nகருத்து கணிப்புகள் எடுபடாது.. ம.ந.கூ.வுக்கே அமோக வெற்றி...அடித்து சொல்லும் முத்தரசன்\nகருணாநிதி, ஜெயலலிதா எதிர்ப்பு வாக்குகளை சிதறாமல் கைப்பற்ற சீமான் புது வியூகம்\nசாமி சத்தியமா எனக்கு தான் ஓட்டு போடணும், போடுவீங்களா: கேட்கும் திமுக வேட்பாளர்\nசட்டசபை தேர்தல்... தமிழகத்தில் தபால் ஒட்டுப்பதிவு துவங்கியது... அரசு அதிகாரிகள் ஆர்வம்\nதிமுக, அதிமுக அரசுகள், கல்வி, மருத்துவத்தை ஏன் இலவசமாக வழங்கவில்லை\nநானே கிராமம் கிராமமாக போய் வேலை வாங்கித் தருவேன்.. சொல்வது துரைமுருகன்\nமநகூவுக்கு 35% வாக்குகள் 'கன்பார்ம்'... மத்திய உளவுத்துறை அதிகாரியே கூறியதாக வைகோ புளகாங்கிதம்\nதேர்தலில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை எனில்.... இப்படிதான் நடக்கும்- சொல்கிறார் வைகோ\nஇந்திராவின் பேரனே வருக, இளம் தலைவரே வெல்க.. மதுரையில் ராகுலுக்கு, ஸ்டாலின் வெல்கம்\nமதுரையில் ராகுல்- ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம் கோவையில் கனிமொழி, சென்னையில் அன்பழகன்\nமதுரை திமுக-காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் எம்.ஜி.ஆரை புகழ்ந்த ராகுல் காந்தி\nதிருப்பூரில் துணை ராணவத்தினர், போலீசார் கொடி அணிவகுப்பு: வீடியோ\nகாவிரி பிரச்சினைக்கு காரணம் கருணாநிதிதான்: திருவாரூரில் ராமதாஸ்- வீடியோ\nரேசன்பொருட்கள் வீடு தேடி வரும்... உளுந்தூர்பேட்டையில் பிரேமலதா- வீடியோ\nஜெ. பக்கத்தில் யாரும் இப்படி நின்று பேச முடியுமா.. பஞ்சரான மைக்கால் பஞ்ச் பேசிய ராகுல்\nகருத்து கணிப்பு பொய்.. பென்னாகரம் தொகுதியில் அமோக வெற்றி பெறுவேன்: அன்புமணி உறுதி\n4 சுவருக்குள் முடங்கிக் கிடக்கும் முதல்வர்- தாம் மட்டும் அறிவாளியாக கருதுபவர்-ஜெ.மீது ராகுல் தாக்கு\nதமிழகம் ரத்தகளறியாக வேண்டும் நினைக்கிறார்களா\nதிமுக ஆண்ட கட்சி... அதிமுக ஆளும்கட்சி... நாங்கள் ஆளப்போகும் கட்சி... வாசன் நம்பிக்கை - வீடியோ\nமீத்தேன் திட்டத்திற்கு அனுமதி அளித்து திமுக தான்: பிருந்தா காரத்- வீடியோ\nமோடியும், ஜெயலலிதாவும் ஒரே மாதிரியான ஆட்சியாளர்கள் தான் - கோவையில் ராகுல் பேச்சு\nதமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வீடியோ\nதொடங்கியது தபால் ஒட்டுப்பதிவு... ஆர்வமுடன் வாக்களிக்கும் அரசு அதிகாரிகள் - வீடியோ\n��ுதுவை முதல்வர் ரங்கசாமிக்கு இந்திரா நகரில் பிரமாண்ட வெற்றி வாய்ப்பு - நியூஸ் 7 கருத்துக்கணிப்பு\nபுதுவையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது - நியூஸ் 7 கருத்துக்கணிப்பு\nநல்லாட்சி மலர திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் - கருணாநிதி\nஅடடா.. டாம் அன்ட் ஜெர்ரி மேல போய் இப்படி அபாண்டமா பழியைப் போடுறீங்களே\nபாக்.: அண்ணனை பழிவாங்க இனிப்பில் விஷம் கலந்த ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர்- 30 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/national-disaster-rescue-force-base-be-set-up-in-radhapuram-inbadurai-404976.html?utm_source=articlepage-Slot1-17&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-02-28T19:14:59Z", "digest": "sha1:TWYU6LJRWV6Q2SR5V7TPWQCOOGYGFTS7", "length": 18600, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீனவர்களை மீட்க ராதாபுரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை தளம்.. அமைச்சரிடம் எம்எல்ஏ இன்பதுரை கோரிக்கை | National Disaster Rescue Force base be set up in Radhapuram: Inbadurai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை... ராஜேஷ் தாஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்... கனிமொழி பேச்சு\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nபரிவட்டம் கட்டி... நெல்லையப்பர் கோவிலில் பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்த ராகுல் காந்தி\nகல்வி எப்படி இருக்க வேண்டும்.. திருநெல்வேலியில் பேராசிர���யர்களுடன் கலகலப்பாக பேசிய ராகுல் காந்தி\nஅதிமுக எம்எல்ஏ இன்பதுரை மீது பகீர் புகார்.. டிஐஜி வரை சென்ற மோசடி புகார்.. நெல்லையில் பரபரப்பு..\n\"இன்னொருத்தனா\".. கழட்டி விட்ட காதலி.. எகிறிய இளைஞன்.. காலேஜ் வாசலிலேயே நடந்த அந்த சம்பவம்\nநெல்லையில் நயினார் நாகேந்திரன் போட்டி.. கொடுக்கும் முன் தட்டி பறிக்கும் பாஜக.. கோபத்தில் அதிமுக\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீனவர்களை மீட்க ராதாபுரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை தளம்.. அமைச்சரிடம் எம்எல்ஏ இன்பதுரை கோரிக்கை\nநெல்லை: புயல் மழை காலங்களில் காணாமல் போகும் மீனவர்களை மீட்பதற்கு வசதியாக தேசிய பேரிடர் மீட்பு படை தளத்தை ராதாபுரம் தொகுதியில் அமைக்க வேண்டும் என்று, அதிமுக எம்எல்ஏ இன்பதுரை வலியுறுத்தியுள்ளார்.\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் உதயகுமார் தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை பேசும்போது..\nபுயல் மழை காலங்களில் கடலில் மீன்பிடிக்க சென்று காணாமல் போகும் மீனவர்களை ஹெலிகாப்டர் மூலம் தேடுவதற்கு வசதியாக தேசிய பேரிடர் மீட்பு படை தளம் ஒன்றை ராதாபுரம் தொகுதியில் அமைக்க வேண்டும்.\nபுயல் மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடல்நீர் புகுந்து அதிக பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ள கடற்கரை கிராமங்களாக இடிந்தகரை, கூத்தங்குழி, ஆவுடையாள்புரம், தோமையார்புரம், காடுதுலா, தில்லைவனம்தோப்பு மற்றும் விஜயாபதி கிராமங்கள் உள்ளன.\nவிஜயாபதி சாலையின் குறுக்கே செல்லும் காட்டாற்று வெள்ளம் காரணமாக தனித்தீவாகி அப்பகுதி மக்களை மீட்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்பதால் விஜயாபதி அருகே காட்டாற்றின் குறுக்கே புதிய பாலம் ஒன்றை அமைத்து தர வேண்டும். ராதாபுரம் தொகுதி மீனவர்களுக்கும் விசைப்படகு மீனவர்களுக்கு வழங்குவது போன்று செயற்கைக்கோள் தொலைபேசி (சாட்டிலைட் போன்)வழங்கிட வேண்டும்.\nகன்னங்குளத்தை ஒட்டிய பெருமாள்புரம் பகுதி ஒவ்வொரு புயல் மழை காலங்களிலும் ஆற்று வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை தடுக்க அங்கு வெள்ள தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும், ஆகிய மேற்கண்ட நான்கு கோரிக்கைகளையும் தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று நிறைவேற்றித்தர வேண்டும் என இன்பதுரை எம்எல்ஏ வலியுறுத்தி பேசினார்.\nபுயல் காரணமாக மீனவர்கள் வாழ்வாதாரம் அடிக்கடி பாதிக்கப்படும் நிலையில், அமைச்சரிடம் இந்த கோரிக்கைகளை இன்பதுரை வலியுறுத்தினார்.\nப்ளீஸ்.. \"இவருக்கு\" மட்டும் சீட் வேணாம்.. நெல்லையில் இருந்து வெடிக்கும் குரல்.. திகைக்கும் அறிவாலயம்\nநெல்லை முக்கூடல் அருகே திமுக இளைஞரணி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி கொலை\n6 மாசத்துல ஆட்சி கவிழும் சொன்னாரு.. ஆனா 5 வருஷமா சிறப்பா ஆட்சி செஞ்சு இருக்கோம்.. முதல்வர் பெருமிதம்\nமுதல்வர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற வேன் கவிழ்ந்து விபத்து... 23 பேர் காயம்\nஉதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது.. என் அனுபவம் தான் அவரது வயசு.. முதல்வர் பொளேர்\nதிமுகவில் இணைந்த அந்த 537 பேர்... ஒர்க் அவுட் ஆன அய்யாதுரை பாண்டியன் வியூகம்.. பாராட்டிய ஸ்டாலின்..\nஸ்டாலினை கையைப்பிடித்து உரிமையோடு வீட்டுக்கு இழுத்துச் சென்ற பத்தமடை பரமசிவம்.. அம்பையில் நெகிழ்ச்சி\nஎதிரிகளை வெல்லும் வலிமை தரும் கீழப்பாவூர் நரசிம்மர் - வெற்றிக்கு வேண்டிய துர்க்கா ஸ்டாலின்\nபெருமாள் மேல் ஸ்டாலினுக்கு நம்பிக்கை இருக்கா என்று கேட்ட பாட்டி... ஆம் என்ற துர்கா - வைரல் வீடியோ\nஅணை திறப்பு முதல், 'அந்த' போட்டோ வரை.. ராதாபுரம் தொகுதியில் அனல் பறக்கும் 'தண்ணீர் அரசியல்'\nவீட்டுக்கு ஒரு பைக்.. மாதம் தோறும் மட்டன் பிரியாணி.. பட்டுப்புடவை.. இது வேற லெவல் தேர்தல்\n\"தியாகத் தலைவியே வருக..\" நெல்லை, திருச்சியில் பரபர போஸ்டர்.. உற்று பார்த்தால்.. ஷாக்கா�� அதிமுகவினர்\nதமிமுன் அன்சாரி யாருடன் தேர்தல் கூட்டணி... மஜக தலைமை நிர்வாக குழுவுக்கே முடிவெடுக்கும் அதிகாரம்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nburevi radhapuram aiadmk புரேவி புரெவி புயல் ராதாபுரம் அதிமுக politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/12/26110253/2201717/Tamil-News-Minister-Thangamani-Says-Gangman-vacancies.vpf", "date_download": "2021-02-28T19:52:51Z", "digest": "sha1:2BN2EOI5YEKVFQCG4ES3VAXC6R7Z56HM", "length": 19158, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "மின்வாரியத்தில் கேங்மேன் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்- அமைச்சர் தங்கமணி || Tamil News Minister Thangamani Says Gangman vacancies at the power plant will be filled soon", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nசென்னை 01-03-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதமிழக பட்ஜெட் - 2021\nமின்வாரியத்தில் கேங்மேன் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்- அமைச்சர் தங்கமணி\nதமிழக மின்வாரியத்தில் கேங்மேன் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.\nதமிழக மின்வாரியத்தில் கேங்மேன் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.\nபரமத்திவேலூர் அருகே கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியசோளிபாளையத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு அம்மா மினி‌ கிளினிக்கை‌ திறந்து வைத்தும், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.\nபின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-\nகொரோனா பாதிப்பினால் ஏற்கெனவே பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு‌ பொங்கல் பரிசு தொகையாக ரூ.2 ஆயிரத்து 500 வழங்க‌ முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தற்போது பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. வரும் 4-ந் தேதி முதல் பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்து பயனாளிகளுக்கும் பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும். ஏற்கனவே ரங்கராஜன் கமிட்டி பரிந்துரையின்பேரில் தான் பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சியினர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.\nமின்வாரிய தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு அவர்களை அழைத்து இருந்தோம். ஆனால் தற்போது வரை அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வர மறுத்து விட்டனர். நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை வாபஸ் பெற்றால் கேங்மேன் பணிகள் நிரப்பப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தேன். கேங்மேன் தேர்வு எழுதி இருந்த தேர்வாளர்கள் தொழிற்சங்கத்தினரை சந்தித்து வழக்கை வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். இதனால் தான் கேங்மேன் பணி நிரப்புவதில் தாமதம் ஏற்படுகிறது. இருந்தபோதிலும் சட்டரீதியாக மின்சார வாரியம் செயல்பட்டு கேங்மேன் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.\nபரமத்திவேலூர் பகுதியில் ரூ.184 கோடி மதிப்பீட்டில் வாய்க்கால்கள் புனரமைக்கப்பட்டு வருகிறது. கடைமடை வரை தண்ணீர் வரவில்லை என்றால் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். வாய்க்காலில் தனியார் யாரும் தண்ணீர் எடுத்து வணிக ரீதியில் விற்பனை செய்யப்படவில்லை. ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக தி.மு.க.வினர் பல விமர்சனங்களை செய்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசு குக்கிராமங்களில் கூட அம்மா மினி கிளினிக்குகளை திறந்து பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அரசு திட்டங்களால் மக்கள் பயன்படுவதை பொறுத்து கொள்ள முடியாத தி.மு.க.வினர் அரசியல் காரணங்களுக்காக நாடகம் நடத்தி வருகின்றனர்.\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nபுதிய தொற்றுகளில் 86.37 சதவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்\nபாலியல் புகார் - முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு\nஆங்கிலேயர்களை வெளியேற்றியதை போல பாஜக ஆட்சியையும் அகற்ற முடியும் - ராகுல் காந்தி\nவால்பாறை அருகே பரபரப்பு : ரூ.1 கோடி பரிசு பொருட்கள் பறிமுதல் - தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை\nதூசி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர் டிப்பர் லாரி மோதி பலி\nசட்டமன்ற தேர்தலையொட்டி பண பட்டுவாடாவை தடுக்க பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு\nதமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை- அமைச்சர் தங்கமணி பேட்டி\nமு.க.ஸ்டாலினின் பொய் குற்றச்சாட்டை மக்கள் நம்ப மாட்டார்கள்- அமைச்சர் தங்கமணி\nமின்கம்பி மீது பஸ் உரசியதில் 4 பேர் பலி: தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை- அமைச்சர் தங்கமணி பேட்டி\n- அதிமுக அமைச்சர் கொடுத்த பதில்\nபொய்யான வாக்குறுதி கொடுப்பதில் தி.மு.க.வினர் கெட்டிக்காரர்கள் - அமைச்சர் தங்கமணி பேச்சு\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nநான்தான் முதல்வர் வேட்பாளர்- கமல்ஹாசன்\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்: மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2021/01/12042710/2255664/Tamil-News--Prime-Minister-Should-Apologize-and-Announce.vpf", "date_download": "2021-02-28T19:41:10Z", "digest": "sha1:3CUTJEHY5D6TD2MS42PKPEV4WOFD3FJ3", "length": 18512, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "விவசாயிகளிடம் மோடி மன்னிப்பு கேட்க காங்கிரஸ் கோரிக்கை - வழக்குப்பதிவு செய்யவும் வலியுறுத்தல் || Tamil News - Prime Minister Should Apologize and Announce to Repeal the Three Black Laws", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nசென்னை 28-02-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதமிழக பட்ஜெட் - 2021\nவிவசாயிகளிடம் மோடி மன்னிப்பு கேட்க காங்கிரஸ் கோரிக்கை - வழக்குப்பதிவு செய்யவும் வலியுறுத்தல்\nசுப்ரீம் கோர்ட்டு விமர்சனம் காரணமாக, விவசாயிகளிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.\nசுப்ரீம் கோர்ட்டு விமர்சனம் காரணமாக, விவசாயிகளிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.\nவேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கு விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த கருத்துகள் தொடர்பாக, காங்கிரஸ் கட்சி தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nவிவசாயிகளுடனான பேச்சுவார்த்தை மீண்டும் மீண்டும் தோல்வி அடைவது குறித்து சுப்ரீம் கோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது. தீர்வு காண இயலாத மத்திய அரசின் நிலை பற்றி ஏமாற்றம் தெரிவித்துள்ளது.\nசுதந்திர இந்தியாவின் 73 ஆண்டு கால வரலாற்றில் தனது ஆணவப்போக்கால் எந்த அரசும் இதுபோன்று அம்பலப்பட்டது இல்லை.\nசுப்ரீம் கோர்ட்டு விமர்சனம் காரணமாக, பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். உயிரிழந்த 65 விவசாயிகளின் குடும்பத்தினரிடம் மட்டுமின்றி, நாட்டில் உள்ள 62 கோடி விவசாயிகளிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.\nவிவசாயிகள் போராட்டத்துக்கு பிரதமர் மோடி, அமித்ஷா, உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் ஆகியோர்தான் பொறுப்பு. அவர்கள் விவசாயிகளை டெல்லிக்கு வரவிடாமல் தடுத்தனர். அவர்களது அரசுகள், சாலைகளில் குழி தோண்டி, டெல்லியை சுற்றி தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தை தடுத்தன.\nஅவர்களின் தேசவிரோத செயல்பாடுகளை சுப்ரீம் கோர்ட்டு கவனத்தில் கொள்ள வேண்டும். அரசு கருவூலத்துக்கு இழப்பும், பொது சொத்துகளுக்கு சேதமும் ஏற்படுத்தியதற்காக அவர்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.\nவேளாண் சட்டங்களில் 18 திருத்தங்களை செய்ய மோடி அரசு தயாராக உள்ளது. அப்படியானால், தவறான அந்த சட்டங்களை ஏன் நீக்கக்கூடாது\nபோராடும் விவசாயிகளுடன் பிரதமரே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதற்கு குறைவான எதையும் விவசாயிகள் ஏற்கமாட்டார்கள்.\nபிரதமரே முன்வந்து விவசாயிகளின் கண்ணீரை துடைக்க வேண்டும். பெரும் பணக்காரர்கள் ஆதரவுநிலையை கைவிட்டு, 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும்.\nடெல்லி | விவசாயிகள் போராட்டம் | Farmers protest | Delhi\nசென்னையில் உள்து��ை மந்திரி அமித்ஷாவுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nபுதிய தொற்றுகளில் 86.37 சதவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்\nஇளம்பெண் மரண சர்ச்சையில் சிக்கிய மராட்டிய மந்திரி திடீர் ராஜினாமா\nஅழகான தமிழ் மொழியை கற்க முடியவில்லையே\nஎம்.பி. தற்கொலை: விசாரணைக்கு அதிகாரிகள் ஒத்துழைக்க மோடி, அமித் ஷா கேட்டுக்கொள்ள வேண்டும்- உத்தவ் தாக்கரே\nமகாராஷ்டிராவில் வேகமெடுத்த கொரோனா: இன்று புதிதாக 8,293 பேர் பாதிப்பு\nடெல்லியில் இன்று மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்\nகீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு- விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயார் - வேளாண் மந்திரி அறிவிப்பு\n40 லட்சம் டிராக்டர்களுடன் பாராளுமன்றத்தை முற்றுகையிடுவோம்- விவசாய சங்க தலைவர் எச்சரிக்கை\nவிவசாயிகள் போராட்டத்திற்கு காங்கிரசே காரணம்: நளின்குமார் கட்டீல் குற்றச்சாட்டு\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nநான்தான் முதல்வர் வேட்பாளர்- கமல்ஹாசன்\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்: மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/136302-cyber-crime-theft-computer", "date_download": "2021-02-28T19:48:40Z", "digest": "sha1:3ARCDAAVCBSNWQT7GCNJVJS5DQT4HFD5", "length": 8229, "nlines": 192, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 22 November 2017 - சைபர் க்ரைம் ஜூனியர்: திருட்டு கம்ப்யூட்டரை வாங்கினால் 3 வருஷம் ஜெயில்! | Cyber Crime - 3 year Jail for Theft Computer - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: புறப்பட்டார் புரோஹித்... டிசம்பரில் கவர்னர் ஆட்சி\nபுதிய தலைமைச் செயலக விசாரணை கமிஷன் என்ன ஆச்சு... கரன்சிதான் விரயம் ஆச்சு\nஎடப்பாடி என்பதால் எக்ஸ்ட்ரா சவுண்டு விடுகிறார்கள்\nவெளிமாநிலத்தவர்களுக்கு வேலை தரும் தமிழக அரசு\nபேரறிவாளன்... விடுதலையை உறுதி செய்யுமா உச்ச நீதிமன்றம்\nஇரண்டாம் இதயம்: “அவர்களின் வயிறு நிறையும்போது எனக்கு மனசு நிறைகிறது\nபார் கவுன்சில் தவறு... திருத்திய ஜூ.வி\nவிவசாய கண்காட்சியில் ஸ்டால் போட பணம் இல்லையாம்\n - 28 - மானங்கெட்ட மரணம்\nசைபர் க்ரைம் ஜூனியர்: திருமணத்தில் க்ரைம் நிச்சயிக்கப்படுகிறது\nசைபர் க்ரைம் ஜூனியர்: அலர்ட்\nசைபர் க்ரைம் ஜூனியர்: பழிவாங்கும் போர்னோகிராபி\nசைபர் க்ரைம் ஜூனியர்: திருட்டு கம்ப்யூட்டரை வாங்கினால் 3 வருஷம் ஜெயில்\nசைபர் க்ரைம் ஜூனியர்: : இருட்டு இணையத்தின் இணையற்ற தாதாக்கள்\nசைபர் க்ரைம் ஜூனியர்: சைபர் டிடெக்டிவ்\nசைபர் க்ரைம் ஜூனியர்: டிஜிட்டல் யுகத்தின் டிஜிட்டல் மணி\nசைபர் க்ரைம் ஜூனியர்: “ஸாரி... அதிகமா அனுப்பிட்டேன்\nசைபர் க்ரைம் ஜூனியர்: திருட்டு கம்ப்யூட்டரை வாங்கினால் 3 வருஷம் ஜெயில்\nசைபர் க்ரைம் ஜூனியர்: திருட்டு கம்ப்யூட்டரை வாங்கினால் 3 வருஷம் ஜெயில்\nசைபர் க்ரைம் ஜூனியர்: திருட்டு கம்ப்யூட்டரை வாங்கினால் 3 வருஷம் ஜெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-02-28T18:48:27Z", "digest": "sha1:ULC3576UEZQUKGWOGRKH5DTKMVVF64RL", "length": 9043, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for உத்ரகாண்ட் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு..\n : விரைவில் தெரிய வாய்ப்பு\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nதமிழகத்தில் 24 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு\nதமிழ்நாட்டில் தளர்வுகளுடன் தொடரும் கொரோனா ஊரடங்கு, மார்ச் 31ஆம் தேத...\nமக்களுக்கான கூட்டணி.. அதிமுக - பாஜக கூட்டணி.\nஉத்ரகாண்ட் வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்வு\nஉத்ரகாண்ட் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. அந்த மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. இதில் இதுவரை 54 உடல்...\nஉத்ரகாண்ட் கிரிக்கெட் அணியில் முஸ்லீம் வீரர்களுக்கு முன்னுரிமை என குற்றச்சாட்டு - அணியின் பயிற்சியாளர் வாசிம் ஜாஃபர் மறுப்பு\nமுஸ்லீம் வீரர்களுக்கு உத்ரகாண்ட் கிரிக்கெட் அணியில் முன்னுரிமை அளித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த வாசிம் ஜாஃபர் மறுத்துள்ளார். உத்ரகாண்ட் கிரிக்கெட் அணியின் பயிற்...\nஉத்தரகாண்ட் பெரு வெள்ளம்: வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்கா இரங்கல்\nஉத்தரகாண்டில் பனிப்பாறை வெடிப்பால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்கா தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்...\nஇங்கிலாந்தில் இருந்து உத்ரகாண்ட் மாநிலத்திற்கு வந்த 25 பேரை தேடும் பணி தீவிரம்\nஇங்கிலாந்தில் இருந்து வந்த 25 பேரை தேடும் பணியை உத்ரகாண்ட் மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது. புதிய வகை கொரோனா பரவலை தடுக்க அந்த மாநிலத்திற்கு இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகளை கணக்கெடுக்கும் பணி ந...\nவடமாநிலங்களில் வாட்டி எடுக்கிறது கடும் குளிர்... ராஜஸ்தான், காஷ்மீரில் உறைநிலைக்கும் கீழாக வெப்பநிலை\nநாட்டின் வடமாநிலங்களில் குளிரில் தாக்கம் அதிகரித்துள்ளதால் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வெப்பநிலை 3.5 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சிருவில் மைனஸ் 1.5 டிகி...\nவட மாநிலங்களில் அதிகரிக்கிறது பனிப்பொழிவு…. காஷ்மீர், இமாச்சல், உத்ரகாண்டில் பல ஊர்களில் குளிர் அதிகரிப்பு\nவடமாநிலங்களில் அதிகரித்துள்ள பனி பொழிவால் அங்கிருந்து தென்பகுதி நோக்கி குளிர��� காற்று வீசத் தொடங்கி உள்ளதாக தேசிய வானிலை மையம் கூறியுள்ளது. காஷ்மீரில் பெய்து வரும் பனிப்பொழிவால் ஜம்மு - ஸ்ரீநகர் இட...\nஉத்ரகாண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்களில் உள்ள சுடுநீர் ஊற்றுகளின் மூலம் மின்னுற்பத்தி செய்ய திட்டம்\nஉத்ரகாண்ட் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் உள்ள சுடுநீர் ஊற்றுகளின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெகராடூனில் உள்ள வா...\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ..\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -சி51 ராக்க...\nதர்காவில் இருந்து பூவராக சாமிக்கு பட்டாடை வரவேற்பு..\nகே.ஜி.எப் புக்கு டப்ஃ கொடுக்க புல்லட்டில் வரும் நகைக்கடை..\n மதுரையில் இருந்து 45 நிமிடங்களில் வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1007443/amp", "date_download": "2021-02-28T19:16:10Z", "digest": "sha1:JMOK6CD25GSQTQJHIYN46UGRRFGEWTKS", "length": 10899, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "சுங்கச்சாவடி - விம்கோ நகர் சாலை அமைக்கும் பணி துவக்கம்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி | Dinakaran", "raw_content": "\nசுங்கச்சாவடி - விம்கோ நகர் சாலை அமைக்கும் பணி துவக்கம்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி\nசுங்கம் - விம்கோ நகர்\nதிருவொற்றியூர்: வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை பல கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரயில் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. 90 சதவீத பணி முடிவடைந்த நிலையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதையடுத்து, விரைவில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில், திருவொற்றியூரில் மெட்ரோ ரயில் நடைபெறும் இடங்களில் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மாநகர பேருந்து, கார் போன்ற வாகனங்கள் செல்ல முடியாமல் தேரடி, திருவொற்றியூர் மார்க்கெட் போன்ற இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அலுவலகம் மற்றும் தொழிற்சாலைக்கு செல்பவர்கள் சரியான நேரத்திற்கு போக முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், இரண்டு சக்கர வாகனத்தில் வருபவர்கள் சாலையில் உள்ள பள்ளங்களில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். வாகனங்களும் பழுதாகி நின்று விடுகிறது. இதனால் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பலமுறை பொதுமக்கள் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.\nஇதனையடுத்து, திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட விம்கோ நகர் முதல் சுங்கச்சாவடி வரை உள்ள பழுதான சாலையில் தரமான சாலை அமைக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்து இதற்கான பணியை தற்போது துவங்கியுள்ளது. விபத்துகளை தடுக்கவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் ஒரு சில தினங்களில் இந்த சாலைகள் அனைத்தும் முழுமையாக போடப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதிருவொற்றியூரில் மெட்ரோ ரயில் பணியால் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக பழுதடைந்த சாலையில் பெரும் சிரமத்துடன் வாகனத்தை ஓட்டிய பொதுமக்களுக்கு தற்போது இந்த சாலைகள் சீரமைக்கப்படுவது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவாய்த்தகராறில் விபரீதம் வடமாநில வாலிபர் கொலை: நண்பன் கைது\nமெட்ரோ ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி\nகத்தி முனையில் மாமூல் வசூல் உதவி ஆய்வாளர் மகன் கைது\nவரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை கணவன், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nதாம்பரம் நகராட்சியில் தூய்மை பணிகள் சுணக்கம்: தொற்று நோய் பரவும் அபாயம்\n18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 800 பேர் கைது: கோரிக்கை நிறைவேறும் வரை தொடரும் என அறிவிப்பு\nசென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு நீட் சிறப்பு பயிற்சி வகுப்புகள்: ஆணையர் துவக்கி வைத்தார்\nகம்பெனி கம்பெனியா சென்று வேலை கேட்டு வேன்களை திருடிய பலே வாலிபர் கைது\nஇந்திய கம்யூ. தலைவர் தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி\nகண்ணாமூச்சி விளையாடலாம் என கூறி குழந்தைகளை ஆட்டோவில் கடத்த முயன்ற மர்ம கும்பல்: பொதுமக்கள் திரண்டதால் தப்பி ஓட்டம்\nமுழங்கால் மாற்று அறுவை சிகிச்சை: அப்போலோ டாக்டர்கள் சாதனை\nபழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம் மியூசியமாகிறது\n1.5 கோடி நிலம் அபகரிப்பு: 2 பேர் கைது\nதிருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nகஞ்சா விற்பனையில் கெத்து காட்டிய சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 8 பேர் கைது\nகூவம் கரையோரம் 4.53 லட்சம் மரங்கள் நடும் பணி தொடக்கம் செயல் திறன் அளவீட்டு முறையில் 48 வார்டுகளில் குப்பை சேகரிப்பு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nநாளை மறுநாள் முதல் பயன்பாட்டுக்கு வருகிறது தி.நகர் பல்அடுக்கு வாகன நிறுத்தம் தொடக்கம்: காருக்கு ரூ.20, இரு சக்கர வாகனத்திற்கு ரூ.5 கட்டணம்\n5 ஆண்டுக்கு மேலாகியும் ஆமை வேகத்தில் பணிகள் கோயம்பேடு மேம்பாலம் திறப்பு குறித்த முதல்வரின் அறிவிப்பு என்ன ஆயிற்று வாகன ஓட்டிகள் சரமாரி கேள்வி\nஎட்டெக் லீட் நிறுவனம் சார்பில் நவீன கல்வி முறை அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648658/amp", "date_download": "2021-02-28T19:18:29Z", "digest": "sha1:DPLLG6MFI3AC7QZVK4GZKXTG4NVW36NP", "length": 19362, "nlines": 97, "source_domain": "m.dinakaran.com", "title": "கன்னியாகுமரி விவேகானந்தர் - திருவள்ளுவர் பாறை இடையேயான இணைப்பு பாலத்துக்கு ஒதுக்கிய ரூ15 கோடி எங்கே?.. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை | Dinakaran", "raw_content": "\nகன்னியாகுமரி விவேகானந்தர் - திருவள்ளுவர் பாறை இடையேயான இணைப்பு பாலத்துக்கு ஒதுக்கிய ரூ15 கோடி எங்கே.. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nநாகர்கோவில்: குமரி கடலில் உள்ள விவேகானந்தர் - திருவள்ளுவர் பாறைகளை இணைத்து பாலம் கட்ட ஒதுக்கப்பட்ட ரூ.15 கோடி எங்கே என்றும், பாலம் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலாத்தலமாக திகழ்கிறது. இது முக்கடல் சங்கமிக்கும் இடம் என்பதாலும், சூரிய உதயம் மற்றும் மறைவை ஒரே இடத்தில் பார்க்க முடியும் என்பதாலும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகளும், இயற்கை ஆர்வலர்களும் வந்து செல்கின்றனர். இது ஆன்மீகத்தலமாகவும் உள்ளது. ஆகவே ஏராளமான பக்தர்களும் வருகின்றனர்.\nஇவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் அமர்ந்து இயற்கையை ரசிக்கின்றனர். படகில் சென்று கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையை பார்க்கின்றனர். காந்தி மண்டம், காமராஜர் மணி மண்டபம், வரலாற்று கூடம், வியூ டவர் உள்ளிட்ட இடங்களுக்கும் செல்கின்றனர். இது தவிர முக்கடல் சங்கமத்தில் புனித நீராடிவிட்டு பகவதியம்மனை தரிசிக்கின்றனர். சீசன் காலத்தில் குறிப்பாக சபரிமலை ச���சன் காலத்தில் பல லட்சம் பேர் கன்னியாகுமரிக்கு வருகின்றனர். இதனால் எங்கு பார்த்தாலும் மனிதர்களாகவே காணமுடியும். சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை மையப்படுத்தி இங்கு ஏராளமான வியாபாரங்களும் நடக்கின்றன.\nஅழகு பொருட்கள், கைவினை பொருட்கள், கடல் சார் பொருட்கள், கடல் உணவு உபபொருள்கள், ரெடிமேட் ஆடைகள் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு சென்று பார்க்க மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகுகளை இயக்குகிறது. ஆனால் கடல் நீரோட்டம், கடல் சீற்றம் போன்ற காரணங்களால் பெரும்பாலான நாட்களில் திருவள்ளுவர் சிலைக்கு படகுகள் இயக்கப்படுவதில்லை.\nஇதனால் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும், தமிழ் ஆர்வலர்களும் திருவள்ளுவர் பாறைக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இந்த குறையை போக்க விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் பாறைக்கும் இடையே பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை கடலில் கரைந்த கனவாகவே நீண்ட காலமாக இருந்து வருகிறது. பாலம் கட்ட வலியுறுத்தி பல்வேறு தமிழ் அமைப்புகள், சங்கங்கள், கட்சிகள் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. என்றாலும் இதுவரை பாலம் அமைக்கவில்லை.\nஇந்த நிலையில் பொன் ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக இருந்த போது விவேகானந்தர் பாறையையும், திருவள்ளுவர் பாறையையும் இணைக்கும் வகையில் பாலம் அமைக்க அனுமதி பெற்றார். அதோடு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடும் பெற்றார். இதனால் பாலம் கட்டப்பட்டுவிடும் என்று அனைவரும் ஆர்வமாக இருந்தனர். ஆனால் நிதி ஒதுக்கீடு பெற்ற பின்னரும் பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. இது பெரும் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே திருவள்ளுவருக்கு வானுயர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.\nஇதை அருகில் நின்று ரசிப்பதற்கு வசதியாக இரு பாறைகளையும் இணைத்து பாலம் அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி வரலாற்று பண���பாட்டு ஆய்வு மைய பொது செயலாளர் முனைவர் பத்மநாபன் விடுத்துள்ள கோரிக்கை மனுவில், குமரி கடலில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்லும் படகுகள் திருவள்ளுவர் பாறைக்கு அலையின் சீற்றம் காரணமாக அடிக்கடி செல்ல முடியாத நிலை உள்ளது. இதற்கு தீர்வு இரண்டு பாறைகளையும் இணைத்து ஒரு பாலம் கட்டுவது தான். இந்த பாலம் அமைப்பதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ரூ.15 கோடி ஒதுக்க நடவடிக்கை எடுத்தார்.\nஆனால் அந்த பணி இன்று வரை நடக்கவில்லை. ஒதுக்கப்பட்ட பணமும் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. இதில் மத்திய அரசு உடனே தலையிட்டு உடனடியாக பாலம் கட்டும் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க ேவண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். விவேகானந்தர் பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், தமிழ் ஆர்வலர்கள் திருவள்ளுவர் பாறைக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இந்த குறையை போக்க விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் பாறைக்கும் இடையே பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை கடலில் கரைந்த கனவாகவே நீண்ட காலமாக இருந்து வருகிறது. பாலம் கட்ட வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. என்றாலும் இதுவரையிலும் ஏனோ பாலம் அமைக்கவில்லை.\nகடல் நடுவே பாலம் கட்டும் அளவுக்கு குமரியில் பெரிய நிறுவனங்கள் இல்லை. வட மாநிலங்களில் உள்ள காண்டிராக்டர்கள் மூலம் தான் இது போன்ற பாலங்களை கட்ட முடியும். தற்போது வடமாநிலத்தை சேர்ந்த ஒரு பெரிய நிறுவனம் கட்டுமான பணியை மேற்கொள்ள முன் வந்து இருக்கிறது. விரைவில் அவர்கள் கன்னியாகுமரிக்கு வந்து பாலம் கட்ட வேண்டிய இடத்தை பார்வையிடுவார்கள். அதன் பிறகே நிதி முறையாக ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.\nமகளிர் சுய உதவிக்குழுவுக்கு முதல்வர் வழங்கிய நிதியில் ரூ.16 லட்சம் முறைகேடு: இயக்க மேலாளர்கள் 5 பேர் டிஸ்மிஸ்; உதவி திட்ட அலுவலர் சஸ்பெண்ட்\nஅரசு ஊழியர்கள் போராட்டங்களை அலட்சியப்படுத்திய அதிமுக அரசு: 10 ஆண்டுகளாக ஏமாற்றியதாக புகார்\nநாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்ட சுவாமியின் அவதார தின விழா ஊர்வலம்: 4ம் தேதி நடக்கிறது\nதமிழ் கலாச்சாரம் இன்றி, இந்தியாவின் கலாச்சாரம் இல்லை.. மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யும் அரசாக உள்ளது மோடி அரசு: விழுப்புரத்தில் அமித்ஷா பேச்சு\nமண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா: கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது\nதேர்தல் விதிமுறைகள் அமல் எதிரொலி தமிழக, ஆந்திர எல்லையில் சிறப்பு படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை\nபெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேரந்த 4 பேர் பலி\nதென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை\nபுதுச்சேரி மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா: அவரது சகோதரர் ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..\nபுதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா \n செய்யாறு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட அதிமுகவில் கடும் போட்டி: பாமக அன்புமணி மனைவிக்கும் சீட் கேட்டதால் அதிர்ச்சி\nஆற்காடு அருகே தேர்தல் நடத்தை விதிமீறி 45 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்: அதிகாரி வழங்கியதால் பரபரப்பு\nகொடைக்கானல் ஏரி அருகே ஆக்கிரமிப்பு : அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nபெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு\nசட்டமன்ற தேர்தலையொட்டி தேனி மாவட்டத்தில் 1,561 வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பு\nதாவரவியல் பூங்கா பெர்னஸ் புல் மைதானமும் மூடல்\nவலங்கைமான் சுள்ளன் ஆறு பகுதியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை\nஅத்தனாவூர் கால்நடை மருத்துவமனையில் டாக்டர் முழுநேரம் பணியில் இருக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை\nகுட்டிகளுடன் இடம் பெயரும் யானைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/india/1992/", "date_download": "2021-02-28T18:13:57Z", "digest": "sha1:5HPXJGM7OBCY3IXTCAGXOF4S5TVZFSO4", "length": 7890, "nlines": 77, "source_domain": "royalempireiy.com", "title": "நிதி நிறுவனம் மூலம் ரூ.42 ஆயிரம் கோடி மோசடி செய்த 2 பேர் கைது – Royal Empireiy", "raw_content": "\nநிதி நிறுவனம் மூலம் ரூ.42 ஆயிரம் கோடி மோசடி செய்த 2 பேர் கைது\nநிதி நிறுவனம் மூலம் ரூ.42 ஆயிரம் கோடி மோசடி செய்த 2 பேர் கைது\nஉத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் பாத்தி, ராஜேஷ் பரத்வாஜ் ஆகிய இருவரும் அந்த மாநிலத்தில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். உத்தரபிரதேசத்தை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனத்துக்கு டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களில் பல கிளைகள் உள்ளதாக தெரிகிறது.\nஇந்த நிலையில் சஞ்சய், ராஜேஷ் ஆகிய இருவரும் தங்கள் நிறுவனத்தில் ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் முதலீடு செய்தால் மாதம் ரூ.17,000 வீதம் ஒரு ஆண்டில் ரூ.2 லட்சத்து 4 ஆயிரமாக திருப்பித்தரப்படும் என்கிற திட்டத்தை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவித்தனர்.\nஇதனை நம்பி டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.\nஇந்த நிலையில் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி மாத தவணையை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் பல புகார்கள் பதிவாகின. அதன்பேரில் விசாரணை நடத்தியதில் சஞ்சய், ராஜேஷ் ஆகிய இருவரும் பொதுமக்களிடம் வெற்று வாக்குறுதிகளை அளித்து பணத்தை வசூலித்து மோசடி செய்து வந்தது அம்பலமானது. அவர்களது நிறுவனத்தின் பெயரில் டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான புகார்கள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது.\nமேலும் சஞ்சய், ராஜேஷ் தங்களின் நிறுவனம் மூலம் பல்வேறு மாநிலங்களில் இதுவரை ரூ.42 ஆயிரம் கோடி வரை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சஞ்சய், ராஜேஷ் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். இந்த மோசடி தொடர்பாக போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகர்நாடக மாநிலத்தில் 3 பூசாரிகளை கொன்று கோவிலில் கொள்ளை\nகலிபோர்னியா காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு\nஇந்திய பெருங்கடல் எல்லையை கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்கோள் விண்ணில்…\nகொரோனா நெருக்கடியால் மேற்கு ரெயில்வேயின் வருவாயில் ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு\nபக்கத்து நாடுகளுக்கு சென்றுவர டாக்டர்கள், நர்சுகளுக்கு சிறப்பு விசா\nநாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று ரெயில் மறியல்\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\nஉங்க வீட்டில் மகிழ்ச்சி நிரம்பி இருக்கனுமா.. ; இது இருந்தா போதும்\n10 ஓவர் கிரிக்கெட் லீக்கை அறிமுகம் செய்கிறது இலங்கை\nஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறார் யுவராஜ் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/srilanka/1149/", "date_download": "2021-02-28T18:48:23Z", "digest": "sha1:SINAXCJZJNBVQISMC3RVOF3VZKUKGKYC", "length": 6684, "nlines": 76, "source_domain": "royalempireiy.com", "title": "வெள்ளை வேன் ஊடகச் சந்திப்பு – ராஜித்த, ரூமிக்கு எதிராக குற்றப் பத்திரிகை – Royal Empireiy", "raw_content": "\nவெள்ளை வேன் ஊடகச் சந்திப்பு – ராஜித்த, ரூமிக்கு எதிராக குற்றப் பத்திரிகை\nவெள்ளை வேன் ஊடகச் சந்திப்பு – ராஜித்த, ரூமிக்கு எதிராக குற்றப் பத்திரிகை\nகடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் கடந்தல் சம்பந்தமாக ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி, அதன் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ராஜித்த சேனாரத்ன மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூமி மொஹமட் ஹசீம் ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நிஹான் குலதுங்க முன்னிலையில் பிரதிவாதிகளிடம் சட்டமா அதிபர் அந்த குற்றப் பத்திரிகையை கையளித்தாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.\nஒவ்வொரு பிரதிவாதியும் தனித்தனியாக 10 ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும் 5 இலட்சம் பெறுமதியான 2 சரீர பிணைகளிலும் விடுவிக்கப்பட்டதுடன், பிணையாளர்களில் ஒருவர் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபிணையாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் வசிப்பதை உறுதிப்படுத்தும் கிராம உத்தியோகத்தரின் சான்றிதழ் முன்வைக்கப்பட வேண்டும் எனவும், அவர்கள் எந்தவித குற்றச் செயல்களில் ஈடுப்படவில்லை என்பதை பொலிஸ் அத்தாட்சி பத்திரத்தையும் சமர்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n‘பொடி லெசி’யுடன் தொடர்புடைய சகா ஒருவர் கைது\nபுகையிரதத்தில் மோதி இளைஞன் பலி\n1000 ரூபாவுக்காக நாளை மீண்டும் கூடுகிறது வேதன நிர்ணய சபை\nO/L மாணவர்களுக்கு விசேட பஸ் சேவை\nகடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றிய கடற்படை\nA/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\nஉங்க வீட்டில் மகிழ்ச்சி நிரம்பி இருக்கனுமா.. ; இது இருந்தா போதும்\n10 ஓவர் கிரிக்கெட் லீக்கை அறிமுகம் செய்கிறது இலங்கை\nஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறார் யுவராஜ் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/srilanka/3525/", "date_download": "2021-02-28T19:34:51Z", "digest": "sha1:WK7XLDPSDUXT2VJDKWEI45VELP6EKYNF", "length": 5326, "nlines": 77, "source_domain": "royalempireiy.com", "title": "ஐ.நா சபையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் தெரிவித்த விடயம் – Royal Empireiy", "raw_content": "\nஐ.நா சபையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் தெரிவித்த விடயம்\nஐ.நா சபையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் தெரிவித்த விடயம்\nஇயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும் பேண்தகு முகாமைத்துவத்திற்கும் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் உயிர் பல்வகைத்தன்மை மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை மத்திய மலை நாடு, சிங்கராஜ மழைக் காடுகள் ஆகிய இரண்டும் யுனெஸ்கோ இயற்கை மரபுரிமைகளின் தாயகமாக திகழ்கிறது.\nதனித்துவமான வளம் நிறைந்த உயிர் பல்வகைத்தன்மைக்கு பங்களிப்பு செய்யும் இந்த இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கும் நிலையாக அதனை முகாமைத்துவம் செய்வதற்கும் இலங்கை மிகுந்த அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nவிசேட செய்தி கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது\nஹெரோயினுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்\n1000 ரூபாவுக்காக நாளை மீண்டும் கூடுகிறது வேதன நிர்ணய சபை\nO/L மாணவர்களுக்கு விசேட பஸ் சேவை\nகடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றிய கடற்படை\nA/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\nஉங்க வீட்டில் மகிழ்ச்சி நிரம்பி இருக்கனுமா.. ; இது இருந்தா போதும்\n10 ஓவர் கிரிக்கெட் லீக்கை அறிமுகம் செய்கிறது இலங்கை\nஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறார் யுவராஜ் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/police-sub-inspector-skip-mothers-funeral-for-coronavirus-curfew.html", "date_download": "2021-02-28T19:34:50Z", "digest": "sha1:SY5BDZ7DAADYC45I3HDMD6W2LYDN2EK7", "length": 10388, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Police Sub Inspector skip mother's funeral for coronavirus curfew | India News", "raw_content": "\n‘அம்மா இறந்திட்டாங்கன்னு போன் வந்தது’.. ‘லீவ் குடுத்தும் நான் ஊருக்கு போகல’.. கண்கலங்க வைத்த காரணம்..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு காவலர் ஒருவர் தனது தாயின் இறுதி சடங்கிற்கு செல்லாமல் இருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் ஷாண்டராம். இவர் கடந்த சனிக்கிழமை விஜயவடா ரயில்வே ஸ்டேசன் பகுதியில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார். அப்போது அவருக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் அவரது தாய் சீதாமகாலட்சுமி (69) உடல்நலக்குறைவால் மரணமடைந்ததாக தெரிவித்துள்ளனர். இதற்காக அவருக்கு உடனே விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஷாண்டராம் தனது தாயின் இறுதி சடங்கிற்கு செல்லவில்லை.\nஇதுகுறித்து அறிந்த இன்ஸ்பெக்டர் பங்கர்ராஜூ, ஏன் தாயின் இறுதி சடங்கிற்கு செல்லவில்லை என விசாரித்துள்ளார். அதற்கு காவலர் ஷாண்டராம், ‘தாயின் இறுதி சடங்கிற்கு செல்லவேண்டுமென்றால் 4 மாவட்டம், 40 ஷெக்போஸ்டுகளை தாண்டி செல்ல வேண்டும். அங்கு சென்றால் அதிக மக்களுடன் பேச வேண்டி வரும். ஒருவேளை இதனால் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் எனது தம்பியிடம் தாயின் இறுதி சடங்கை செய்ய சொன்னேன். இதை செல்போனில் வீடியோ கால் மூலம் பார்த்து என்னை நானே ஆற்றிக்கொண்டேன்’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.\nஇதனை அடுத்து பேசிய இன்ஸ்பெக்டர் பங்கர்ராஜூ, ‘இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில்தான் நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஷாண்டராமுக்கு லீவ் கொடுக்கப்பட்டும் கொரோனா பரவலை எண்ணி தாயின் இறுதி சடங்கிற்கு செல்லவில்லை. தயவு செய்து எங்களது நிலைமையையும் புரிந்துகொள்ளுங்கள். இன்னும் இரண்டு வாரங்களுக்கு வீட்டிலேயே இருங்கள். நம்மால் கண்டிப்பாக கொரோனா வைரஸை சமாளிக்க முடியும்’ என பேசியுள்ளார்.\n‘இரண்டாம் உலகப் போரையே பார்த்தாச்சு’... ‘கொரோனா எல்லாம் நமக்கு’... ‘மீண்டு வந்து’... ‘104-வது பர்த்டே கொண்டாடிய முன்னாள் ராணுவ வீரர்’\n‘10 பேருக்காவது கால் பண்ணுங்க’.. ‘அவங்கள வீட்ல இருக்க சொல்லுங்க’.. கொரோனாவில் இருந்து பாதுகாக்க முதல்வர் ட்வீட்..\n'கேஸ் சில��ண்டர்' விநியோகிக்கும் ஊழியர்களுக்கு 'பாத பூஜை'... 'மஞ்சள் நீரால்' கழுவி, சந்தனம், குங்குமம் இட்டு 'நன்றி'... 'உரிமையாளர்' செய்த 'வியக்க வைக்கும்' செயல்...\n'ஆட்டை கசாப்பு கடைக்கு கொண்டு போவாங்கல'...'கதறிய பெண் மருத்துவர்'... அதிரவைக்கும் காரணம்\n'கொரோனா' பாதிக்கப்பட்ட ஒரு 'நோயாளிக்கு...' 'ஒரு நாளைக்கு' ஆகும் 'மலைக்க வைக்கும்' செலவு... 'கேரள சுகாதாரத்துறை அறிவிப்பு...'\n‘தமிழகத்தில் 411 ஆக அதிகரித்த கொரோனா பாதிப்பு’... ‘நாம் எந்த கட்டத்தை அடைந்துள்ளோம்’... 'சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்’\nமூடப்பட்ட 'ஆட்டிறைச்சி' கடைகள்... சிக்கனுக்கு வந்த 'திடீர்' கிராக்கி... வெலைய பார்த்தாலே 'ஷாக்' அடிக்குதே\nகொரோனா ஊரடங்கால் ‘குவியும் ஆர்டர்கள்’.. 10,000 பேரை வேலைக்கு எடுக்கும் ‘பிரபல’ நிறுவனம்..\n'நமக்கு புடிச்சவங்கள கடைசியா ஒரு தடவ பார்க்க முடியாதது எவ்வளவு கொடுமை'... மரணத்தை மிஞ்சிய வலிகளைக் கொடுக்கும் கொரோனா'... மரணத்தை மிஞ்சிய வலிகளைக் கொடுக்கும் கொரோனா... இதயத்தை நொறுக்கும் சோகம்\n‘எல்லாத்துக்கும் சீனாவோட’... ‘அந்த மார்கெட் தான் காரணம்’... ‘அதனை க்ளோஸ் பண்ண’... 'ஐ.நா., WHO -க்கு’... ‘கொந்தளித்த பிரதமர்’\nசென்னையில் எந்தெந்த ஏரியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.. எங்கே அதிகம்\n‘ரெட்டைக் குழந்தைகளுக்கு‘ வைக்கப்பட்ட ‘செம்ம டைமிங்’ பெயர்கள்.. ‘தரமான’ சம்பவம்\n'ஐரோப்பாவில் இருந்து வந்த அதிர்ச்சி ரிப்போர்ட்'... பலியானவர்களில் 95 சதவீதம் பேர் இவர்களா'... பலியானவர்களில் 95 சதவீதம் பேர் இவர்களா... உலக சுகாதார அமைப்பு பரபரப்பு தகவல்\nமேலும் '102 பேருக்கு' பாதிப்பு... 'தமிழகத்தில்' கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்... 'மொத்த' எண்ணிக்கை இதுதான்\n‘கொரோனா சிகிச்சை வார்டில்’... ‘அறிமுகம் செய்யப்பட்ட ரோபோக்கள்’... ‘பெயர் உள்பட வெளியான தகவல்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/here-is-2021-january-s-best-selling-midsize-sedan-car-details-026402.html", "date_download": "2021-02-28T19:09:28Z", "digest": "sha1:FGDUSVWI3DIEBIDV6YL6DYIUJNQSBD4J", "length": 21071, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் செடான் ரக கார் எது தெரியுமா... தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!! - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n1 hr ago ஐரோப்பாவிற்���ான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n9 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n11 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n14 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் செடான் ரக கார் எது தெரியுமா... தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nநாட்டின் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் செடான் ரக கார் எது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nஹோண்டா நிறுவனத்தின் புகழ்மிக்க கார்களில் சிட்டி மாடலும் ஒன்று. இது ஓர் மிட்-சைஸ் செடான் ரக காராகும். வெகு சில காலங்களாகவே இந்த கார்தான் இப்பிரிவின் சூப்பர் விற்பனையாகும் காராக இருந்து வருகின்றது. இந்த நிலையையே 2021 ஜனவரியிலும் தன் பக்கம் தங்க வைத்திருக்கின்றது ஹோண்டா சிட்டி.\nமிக தெளிவாக கூற வேண்டுமானால் ஓட்டு மொத்த மிட்-சைஸ் செடான் ரக கார் விற்பனையில் ஹோண்டா சிட்டி தனி ஆளாக நின்று 44 சதவீத விற்பனையைப் பெற்றிருக்கின்றது. இதன் போட்டியாளர்களான மாருதி சுசுகி சியாஸ், ஹூண்டாய் வெர்னா மற்றும் டொயோட்டா யாரிஸ் ஆகிய கார்களைக் காட்டிலும் இது அமோகமான விற்பனை வளர்ச்சியாகும்.\nஇதுமட்டுமில்லைங்க கடந்த 2020 ஆண்டின் ஜனவரியைக் காட்டிலும் 2021 ஜனவரி மாதத்தில் 111 சதவீத விற்பனை வளர்ச்சியை���ும் இக்கார் பெற்றிருக்கின்றது. அதாவது, 2020 ஜனவரியில் வெறும் 1,734 யூனிட்டுகளாக இருந்த விற்பனை எண்ணிக்கை, 2021 ஜனவரியில் 3,667 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.\nஇது மிக சிறந்த விற்பனை எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹோண்டா சிட்டி காருக்கு அடுத்ததாக ஹூண்டாய் வெர்னா கார் இருக்கின்றது. இந்த கார் 2021 ஜனவரியில் ஒட்டுமொத்தமாக 2 ஆயிரம் யூனிட்டுகளை விற்பனைச் செய்திருக்கின்றது.\nஇது 109 சதவீத விற்பனை வளர்ச்சியாகும். 2020 ஜனவரியில் 957 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதனைத் தொடர்ந்து பிரீமியம் தர காரான மாருதி சுசுகி சியாஸ் 1,347 யூனிட்டுகளை விற்பனைச் செய்து மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த 2020 ஆண்டைக் காட்டிலும் 61 சதவீத விற்பனை வளர்ச்சியாகும்.\nஇதற்கு அடுத்தபடியாக எக்ஸிகியூட்டீவ் தர செடான் கார் என்ற அழைக்கப்படும் ஸ்கோடா ரேபிட், ஃபோக்ஸ்வேகன் ஆகிய கார்கள் 8 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகளை விற்பனைச் செய்து அடுத்தடுத்த இடங்களை அவை பிடித்திருக்கின்றன.\nஆனால், இவையனைத்தைக் காட்டிலும் ஹோண்டா சிட்டி கார் பெற்றிருக்கும் விற்பனை வளர்ச்சி மிக அமோகமானதாகும். இந்த கார் தற்போது ரூ. 10.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் மதிப்பாகும். உலக தரத்திலான டிசைன் மற்றும் சிறப்பு வசதிகளை இக்கார் தன்னுள் அடக்கியிருக்கின்றது.\nஎனவேதான் தனது போட்டியாளர்களைக் காட்டிலும் விற்பனையில் மிக அமோகமான வரவேற்பை ஹோண்டா சிட்டி பெற்றிருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 2021 ஜனவரி மாதத்தில் ஹோண்டா நிறுவனம் 11,319 யூனிட்டுகளை விற்பனைச் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.\nஆனால், 2020 ஜனவரியில் 5,299 யூனிட்டுகளை மட்டுமே இந்நிறுவனம் விற்பனைச் செய்திருந்தது. நடப்பாண்டின் விற்பனை விகிதத்தை வைத்து பார்க்கையில் இந்தியர்கள் மத்தியில் ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது சற்று டிமாண்ட் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதை எடுத்துக் காட்டுகின்றது.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n2021ம் ஆண்டின் சிறந்த பைக் எது தெரியுமா தமிழக தயாரிப்பிற்கு கிடைத்த புதிய அங்கீகாரம்... இது பெருமையான தருணம்\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nநாட்டின் சிறந்த பிரீமியம் கார் எது தெரியுமா பென்ஸ் ஜிஎல்இ சொகுசு காரையே பின்னுக்கு தள்ளிய லேண்ட் ரோவர் கார்\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n2021 ஆண்டின் நாட்டின் சிறந்த கார் எது தெரியுமா.. டாடா அல்ட்ராஸ் காரையே ஓரம் கட்டிய ஹூண்டாய் தயாரிப்பு\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nஓசூரில், ஓலா நிறுவனத்தின் 'மெகா' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலை கட்டுமானப் பணிகள் விறுவிறு\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nசெகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் இந்த வாகனங்களுக்கே செம்ம மவுசு... 2020ல் அதிகம் விற்பனையான யூஸ்டு வாகனம்\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nசூப்பர்யா... ரூ.30 கோடிக்கு ஹெலிகாப்டர் வாங்கி வியக்க வைத்த விவசாயி... காரணம் தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\nகண்ணை கவரும் தோற்றத்தில் 2021 மாருதி ஸ்விஃப்ட்டின் விலைமிக்க வேரியண்ட் ஷோரூமில் நின்றிருக்கும் அழகே தனி...\nசின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்... புதிய டாடா சஃபாரி காரை முதல் ஆளாக வாங்கிய பிரபல நடிகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/29423-the-high-court-has-refused-to-quash-the-money-laundering-case-against-producer-gnanavel-raja.html", "date_download": "2021-02-28T19:24:51Z", "digest": "sha1:JFOXAVC26FEIOKEZ5ODLBRTKLH2S4H6Z", "length": 12497, "nlines": 100, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீதான பண மோசடி வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு - The Subeditor Tamil", "raw_content": "\nதயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீதான பண மோசடி வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு\nதயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீதான பண மோசடி வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு\nபண மோசடி வழக்கில், சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரபல திரைப்பட தயாரிப்���ாளர் ஞானவேல் ராஜா பண மோசடி வழக்கில் சம்பந்தமில்லாமல் தனது பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த வழக்கில் இருந்து தன்னை நீக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். அவர் தமது மனுவில் ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் துவக்கி 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக சிலர் மீது துளசி மணிகண்டன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்த ராமநாதபுரம் போலீசார்,ரூ.300 கோடி வரை மோசடி நடந்திருப்பதாக பலர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்தப் பண மோசடியில் எனது பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது.\nஇதையடுத்து, விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என எனக்கு ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதன்படி பஜார் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி எனது தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதில் மகாமுனி படத்திற்கான திரையரங்கு உரிமத்திற்காகவே ரூ 6.92 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.2 கோடி முன்பணமாக பெறப்பட்டு படத்திற்கான உரிமம் ஒப்படைக்கப்பட்டது. இதில் எந்த ஒரு பணம் மோசடியும் நடைபெறவில்லை. எனவே இந்த பண மோசடிக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எனவே இந்த வழக்கில் என்னை விசாரிப்பதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும், இவ்வழக்கில் இருந்து தவறுதலாக சேர்க்கப்பட்ட என்னுடைய பெயரை நீக்கம் செய்ய வேண்டும் என தமது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு இன்று நீதிபதி ஹேமலதா முன் விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி ஞானவேல்ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nYou'r reading தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீதான பண மோசடி வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு Originally posted on The Subeditor Tamil\nவெயிட் லாஸ், ஃபேட் லாஸ்: உடல் எடை குறைப்பதில் எது சிறந்தது\nகன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை\nபொன்னியின் செல்வன் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது.. ரஷ்யா பறக்கும் நடிகர்..\nமுககவசத்துடன் காதலனை கட்டிப்பிடித்த பிரபல நடிகை..\nவிஜய்யிடம் மன்னிப்பு கேட்டு தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கடிதம்..\nகொள்ளையர்களாகும் இயக்குனரும்- கதாநாயகியும்.. செல்வராகவன் நடிக்கும் படம் தொடக்கம்..\nசிம்புவின் மிரர் இமேஜ் வைரல்..\nகங்கனா ரனாவத் மீதான புகார் விவகாரம்: பிரபல நடிகர் வாக்குமூலம்\nரூ 100 கோடி ச���்பளம் பெறும் ஹீரோ..\nபுராண, சரித்திர படங்களுக்கு திரும்பும் திரையுலகம்..\nதல ரசிகை நடிகை, தளபதி பாட்டுக்கு குத்தாட்டம்..\nரஷ்யா கோப்ரா ஷுட்டிங்கில் கிரிக்கெட் வீரர்..\nசமந்தாவின் 11 ஆண்டு திரைப்பயணம்.. பிரபல நடிகை என்ன சொன்னார் தெரியுமா\nகலைமாமணி பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மற்றொரு விருது ..\nவிதார்த் - ரம்யா படத்துக்கு சர்வதேச பட விழா விருது..\nநடிகராகும் மற்றொரு இசை அமைப்பாளர்..\nபிரபல தொழில் அதிபர் மகள் ஹீரோயினாக அறிமுகம்..\nகொரோனா கிருமி உடலின் எந்தெந்த உறுப்புகளை பாதிக்கும்\nவன்னியர் உள்ஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதல்\nபார்ஸ் - ஃபேஸ்புக்கின் டிக்டாக் போன்ற தளம்\nஏப்ரல் 14 முதல் திருப்பதி கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் பக்தர்களுக்கு அனுமதி\nஅரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nமுதல் கூட்டணி அறிவிப்பு அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள்\nபிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nபொன்னியின் செல்வன் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது.. ரஷ்யா பறக்கும் நடிகர்..\nசண்டைக் கோழி கத்தியால் குத்தி வாலிபர் பலி கோழியை கைது செய்த போலீஸ்\nமுதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..\nசக தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி தந்த நடிகை..\nபிளஸ் 2 மாணவியை கொலை செய்ததற்கு என்ன காரணம் வாலிபர் எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது\n3 ஓப்பனர்கள் அதிரடி செஞ்சுரி மகிழ்ச்சியில் சென்னை அணி\nடி சர்ட்டை கழட்டி விட்டு கடலில் குதித்த ராகுல் மீனவர்கள் அதிர்ச்சி\nஇந்தியாவில் இருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசியை விலை மாதர்களுக்கு போட்ட பங்களாதேஷ் காரணம் என்ன தெரியுமா\nகேரளாவில் உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலாகத் தொடர்பின் மூலம் ஒருவருக்கு பரவியது சுகாதாரத் துறை அதிர்ச்சி\nகேரளாவில் தடுப்பூசி போட்ட மருத்துவக் கல்லூரி மாணவி கொரோனா பாதித்து மரணம் பெற்றோர் போலீசில் புகார்\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது.. 5 மாநிலங்களில் அதிக பாதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A4/", "date_download": "2021-02-28T19:28:29Z", "digest": "sha1:GWCPE2WECRLD44QS2WZWDLJYV3WR2MQM", "length": 7723, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "செக் மோசடி வழக்கு; பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் மோகன் பாபுவுக்கு ஒரு வருட சிறை தண்டனை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* பதவி ஏற்பதற்காக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கிய நீரா டான்டன் * ஹிந்துக்களிடம் பாக்., - எம்.பி., மன்னிப்பு * இந்திய ஜிடிபி 0.4%: ஆறுதல் தரும் ஏறுமுகம் - என்ன சொல்கிறது அறிக்கை * வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: \"40 வருஷ உழைப்பு, தியாகம்\" - கண்ணீர் விட்ட அன்புமணி\nசெக் மோசடி வழக்கு; பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் மோகன் பாபுவுக்கு ஒரு வருட சிறை தண்டனை\nதெலுங்கு திரைப்பட உலகில் பிரபல நடிகராக இருப்பவர் மோகன் பாபு. திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் ஸ்ரீலட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார்.\nஇவரது படநிறுவனத்தின் தயாரிப்பில் சலீம் என்ற தெலுங்கு படம் உருவானது. இதில் மஞ்சு விஷ்ணு, இலியானா டி குரூஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு டிசம்பரில் படம் வெளியானது. இதனை இயக்கியவர் தேவதாசு பட புகழ் இயக்குநர் ஒய்.வி.எஸ். சவுத்ரி.\nஇவருக்கு சேர வேண்டிய சம்பள தொகை ரூ.1.60 கோடிக்கு பதிலாக ரூ.1.10 கோடி பணம் தரப்பட்டு உள்ளது. ரூ.40.50 லட்சம் தொகைக்கு மோகன் பாபு காசோலை தந்துள்ளார்.\nஆனால் பணமின்றி காசோலை திரும்பி வந்து விட்டது. இதுபற்றி வழக்கு பதிவானது. இதன்மீது நடந்த விசாரணையில் சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் செக் மோசடி வழக்கில் நடிகர் மோகன் பாபுவுக்கு 1 வருட சிறை தண்டனை வழங்கி உள்ளது. ரூ.41.71 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்பின் மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய ஒரு மாத காலஅவகாசம் அளித்து உத்தரவை நீதிபதிகள் தற்காலிக ரத்து செய்துள்ளனர்.\nஆந்��ிர பிரதேசத்தில் முக்கிய எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் நடிகர் மோகன் பாபு சமீபத்தில் தன்னை இணைத்து கொண்டார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1007444/amp", "date_download": "2021-02-28T19:45:38Z", "digest": "sha1:KUNRKR5MT7TCALNZKYMXHCPJNXLG3JOT", "length": 10374, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையின் படியே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது: அரசு பதில் | Dinakaran", "raw_content": "\nஉயர் நீதிமன்றத்தின் ஆலோசனையின் படியே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது: அரசு பதில்\nசென்னை: ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு நவம்பர் 21ம் தேதி தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்தன. இந்த வழக்குகளுக்கு பதிலளித்து தமிழக அரசு சார்பில் உள்துறை துணை செயலாளர் உதயபாஸ்கர் பதில்மனு தாக்கல் செய்தார். அந்த பதில்மனுவில், தெலங்கானா மாநிலத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளதைப் போல, தமிழகத்திலும் சட்டம் இயற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த ஆலோசனையை ஏற்று இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஐந்து ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டுக்களில் பணத்தை இழந்த ஏழு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டதாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ரம்மி விளையாட்டு திறமைக்கானது என்றாலும் பந்தயம் வைத்து விளையாடினால் அது குற்றமாகும். பணம் வைத்து விளையாடுவதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. சூதாட்டத்தை வர்த்தகமாக கருத முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுவிற்கு விளக்கமளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nவாய்த்தகராறில் விபரீதம் வடமாநில வாலிபர் கொலை: நண்பன் கைது\nமெட்ரோ ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி\nகத்தி முனையில் மாமூல் வசூல் உதவி ஆய்வாளர் மகன் கைது\nவரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை கணவன், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nதாம்பரம் நகராட்சியில் தூய்மை பணிகள் சுணக்கம்: தொற்று நோய் பரவும் அபாயம்\n18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 800 பேர் கைது: கோரிக்கை நிறைவேறும் வரை தொடரும் என அறிவிப்பு\nசென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு நீட் சிறப்பு பயிற்சி வகுப்புகள்: ஆணையர் துவக்கி வைத்தார்\nகம்பெனி கம்பெனியா சென்று வேலை கேட்டு வேன்களை திருடிய பலே வாலிபர் கைது\nஇந்திய கம்யூ. தலைவர் தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி\nகண்ணாமூச்சி விளையாடலாம் என கூறி குழந்தைகளை ஆட்டோவில் கடத்த முயன்ற மர்ம கும்பல்: பொதுமக்கள் திரண்டதால் தப்பி ஓட்டம்\nமுழங்கால் மாற்று அறுவை சிகிச்சை: அப்போலோ டாக்டர்கள் சாதனை\nபழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம் மியூசியமாகிறது\n1.5 கோடி நிலம் அபகரிப்பு: 2 பேர் கைது\nதிருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nகஞ்சா விற்பனையில் கெத்து காட்டிய சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 8 பேர் கைது\nகூவம் கரையோரம் 4.53 லட்சம் மரங்கள் நடும் பணி தொடக்கம் செயல் திறன் அளவீட்டு முறையில் 48 வார்டுகளில் குப்பை சேகரிப்பு: முதல்வர் தொடங்கி வைத்தார்\nநாளை மறுநாள் முதல் பயன்பாட்டுக்கு வருகிறது தி.நகர் பல்அடுக்கு வாகன நிறுத்தம் தொடக்கம்: காருக்கு ரூ.20, இரு சக்கர வாகனத்திற்கு ரூ.5 கட்டணம்\n5 ஆண்டுக்கு மேலாகியும் ஆமை வேகத்தில் பணிகள் கோயம்பேடு மேம்பாலம் திறப்பு குறித்த முதல்வரின் அறிவிப்பு என்ன ஆயிற்று வாகன ஓட்டிகள் சரமாரி கேள்வி\nஎட்டெக் லீட் நிறுவனம் சார்பில் நவீன கல்வி முறை அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/647405/amp", "date_download": "2021-02-28T19:49:31Z", "digest": "sha1:FZHHXLIJLQCRB2MI5DVNPBTUMBAV22ZF", "length": 15641, "nlines": 101, "source_domain": "m.dinakaran.com", "title": "அதானி குழுமத்தின் பேராதிக்கத்துக்கு தோள் கொடுத்து வரும் பிரதமர் மோடி அரசு :தொல்.திருமாவளவன் கடும் கண்டனம் | Dinakaran", "raw_content": "\nஅதானி குழுமத்தின் பேராதிக்கத்துக்கு தோள் கொடுத்து வரும் பிரதமர் மோடி அரசு :தொல்.திருமாவளவன் கடும் கண்டனம்\nசென்னை : சென்னை எண்ணூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை உடனே கைவிட வேண்டுமெனவும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅந்த அறிக்கையில், எண்ணூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை தமதாக்கிக் கொண்ட அதானி குழுமம், தற்போது அதனை பல ஆயிரம் மடங்கு பரப்பளவில் விரிவாக்கம் செய்ய முனைகிறது. அதற்குச் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியைக் கோரியுள்ளது.\nஅதானி குழுமத்திற்குச் சேவை செய்வதே தனது தலையாயக் கடன் என, துளியும் கூச்சமின்றி அதானிக்கு பணிவிடை ஆற்றிவரும் மோடியின் தலைமையிலான கார்ப்பரேட் அரசும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மோடியின் பொம்மலாட்ட அரசும் கூட்டுசேர்ந்து அதானிக்கு ஒத்துழைத்து வருகின்றன.\nஅதன்படி, சட்டப்படியான சில சடங்குகளைச் செய்யும் வகையில், வரும் ஜனவரி-22 அன்று அதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தவுள்ளன. குறிப்பாக, தமிழக அரசு அதற்குரிய அறிவிப்பைச் செய்துள்ளது.\nஇந்நிலையில், அப்பகுதியைச் சார்ந்த மீனவர்கள், பழங்குடிகள் மற்றும் பிற பொதுமக்கள் மட்டுமின்றி, அனைத்துத்தரப்பு ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து அதற்குத் தீவிரமான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதாவது, இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தையே நடத்தக் கூடாது எனக் கடுமையாக எதிர்க்க வேண்டும்.\nஇத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அப்பகுதிவாழ் மீனவர்கள் மட்டுமின்றி, அனைத்துச் சமூக பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.\nஏறத்தாழ நான்காயிரம் ஏக்கருக்கும் மேலான அளவில் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கவுள்ளனர். அத்துடன், இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் கடலையும் தூற்று விரிவுப்படுத்த உள்ளனர்.\nஇதனால், கடல்நீரானது நிலப்பகுதியில் உட்புகும் பேரிடர் நிகழ வாய்ப்புள்ளது. இதன்மூலம் எதிர்காலத்தில் சென்னை பெருநகரத்துக்கும் பேராபத்த�� ஏற்படலாம். மீன்வளம் அழியும். கடல்வாழ் பன்ம உயிரினங்களும் அழிந்தொழியும். பொதுமக்களின் புலப்பெயர்வு நடக்கும். அதாவது, எண்பதுக்கும் மேலான கிராமங்கள் அப்புறப்படுத்தப்படும்.\nஇதனால், லட்சகணக்கான ஏழை எளிய மக்களின் இயல்பான வாழ்வு சீர்குலைந்து சிதையும். சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும். அரசு நடத்தும் பிற துறைமுகங்களின் செயற்பாடுகள் படிப்படியாக முடங்கும்; காலப்போக்கில் அவை முற்றாக மூடப்படும்.\nஇத்தகைய பெரும்பாதிப்புகளை ஏற்படுத்தவுள்ள இத்திட்டத்துக்கு மையஅரசு அனுமதியளிப்பதை பொதுமக்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக, ஜனநாயக சக்திகள் யாவரும் ஒருங்கிணைந்து இதனை முறியடிக்க முன்வரவேண்டும்.\nவேளாண்மை உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் அதானி குழுமத்தின் ஆக்டோபஸ் பேராதிக்கத்துக்கு முழுமூச்சாகத் தோள்கொடுத்துவரும் மோடியின் கார்ப்பரேட் அரசு , தமிழகத்தில் ஏற்கெனவே இயங்கிவரும் அரசு துறைமுகங்களை முறையாகவும் வெற்றிகரமாகவும் இயங்க ஆவனசெய்ய வேண்டுமெனவும் காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை உடனே கைவிட வேண்டுமெனவும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் திடீர் தர்ணா\nசீல் வைக்கப்பட்ட வீட்டினுள் உணவின்றி தவிக்கும் நாய்கள்: அயனாவரத்தில் பரிதாபம்\nதமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி இன்று அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை\nமூலிகை பெட்ரோல் தயாரிக்க பிரதமர் அலுவலகம் மூலம் கடிதம் பெற முயற்சியா ராமர் பிள்ளைக்கு சிபிசிஐடி சம்மன்\nமேற்கு வங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வெற்றி தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: கருத்துக் கணிப்பில் பரபரப்பு தகவல்\nவடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு\nதமிழகத்தில் ஊரடங்கு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு\nபெண் எஸ்.பி பாலியல் புகார் கொடுத்த விவகாரம் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான விசாரணை சிபிசிஐடிக்கு அதிரடியாக மாற்றம்: செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் வழிமறித்த ஐபிஎஸ் அதிகாரி மீதும் பாய்கிறது வழக்கு; டிஜிபி திரிபாதி உத்தரவு\nதமிழகத்தில் தேவையற்�� இடங்களில் கட்டப்பட்ட மேம்பாலங்களால் பல ஆயிரம் கோடி வீண்: கமிஷனுக்காகவே பாலம் கட்டுவதாக குற்றச்சாட்டு\nசென்னையில் சாலையோரம் வசிக்கும் குழந்தைகளில் 5 வயதுக்கு உட்பட்ட 66% பேருக்கு ஊட்டச்சத்து திட்டம் சென்று சேரவில்லை: மறுவாழ்வு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை; ஒருங்கிணைந்த கொள்கை வகுக்க கோரிக்கை\nதமிழகத்தில் மேலும் 479 பேருக்கு கொரோனா: 3 பேர் உயிரிழப்பு\nதேர்தல் பாதுகாப்பு பணிக்காக இரண்டாம்கட்டமாக 978 துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வருகை\n2021ம் ஆண்டின் முதல் திட்டமான பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: 19 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்; நடப்பாண்டில் 14 திட்டங்கள் இலக்கு - சிவன் பேச்சு\n மார்ச் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு\n தமிழகத்தில் மேலும் 479 பேருக்கு பாதிப்பு: 490 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிக்கை\nசதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: துணை முதலமைச்சர் ஒபிஎஸ் பாராட்டு\nவேலை இல்லை.. திருமண ஏக்கம்.. ஆசிட் குடித்து இன்ஜினியர் சாவு\nஅரசின் அரசாணையை மீறி பழையக் கட்டணம் வசூலிக்க நிர்பந்திக்கப்படுகிறது: மு.க ஸ்டாலின் விமர்சனம்\nஅமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி தேமுதிகவுக்கு 10 தொகுதி தான்... அதிமுக முடிவால் விஜயகாந்த் விரக்தி\nமுதுகலை நீட் தேர்வில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்றக்கோரி திமுக எம்.பி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648659/amp", "date_download": "2021-02-28T19:12:45Z", "digest": "sha1:TA7OLADIDGHCB5B5E7EE4VSADCFKAQFV", "length": 14084, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு விழா யாருக்கு? குமரியில் குண்டும் குழியுமான சாலைகள்: “ஊருக்குத்தான் உபதேசம்” பொது மக்கள் குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "\nசாலைபாதுகாப்பு விழிப்புணர்வு விழா யாருக்கு குமரியில் குண்டும் குழியுமான சாலைகள்: “ஊருக்குத்தான் உபதேசம்” பொது மக்கள் குற்றச்சாட்டு\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா\nநாகர்கோவில்: தமிழகத்தில் வருடம் தோறும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரவிழா நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் சாலைகள் போக்குவரைத்துக்கு ஏற்றாற்போல் இருக்கி��தா என்றால் இல்லை என்று தான் சொல்ல தோன்றும். தற்போது இந்த ஆண்டுக்கான சாலை பாதுகாப்பு வார விழா குமரி மாவட்டத்தின் மூலை முடுக்குகளிலும் ஐரூராக நடந்து வருகிறது. இந்த சாலை பாதுகாப்பு வாரவிழாவின் போது, சாலை விபத்துகளை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதேபோல் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் எனவும், நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் போது ஷீட்பெல்ட் அணியவேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.\nவாகனத்தை இயக்கும்போது மது குடித்துவிட்டு இயக்ககூடாது எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. முக்கியமான ஜங்சன் பகுதியில் போலீசார் வாகனசோதனை நடத்தி விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இது அரசின் விதிமுறைகளை பின்பற்றி அதிகாரிகள் செய்யும் பணி. அதே வேளையில் சாலைகள் சரியாக இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சாலை பாதகாப்பு வாரவிழா நடத்தும் அரசு, மாவட்டத்தில் உள்ள சாலைகளின் நிலையை கண்டு கொள்வது இல்லை. குமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாகவே உள்ளது. ஒவ்வொரு நாளும் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில்தான் வாகன ஓட்டிகள் பயணிக்க வேண்டியது உள்ளது.\nஇது குறித்து பொது மக்கள் தரப்பில் கூறியதாவது: ஆண்டு தோறும் சாலை பாதுகாப்பு வாரவிழா மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை மூலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விழிப்புணர்வின்போது விதிகளை கடைப்பிடிக்காவிட்டால் விலை மதிப்பில்லாத உயிர் போகும் எனவும் அறிவுரை வழங்கி வருகின்றனர். இதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளும் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அதிக அளவு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி உயிர் பலியாகும் நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகிறது. நாகர்கோவில் மாநகர பகுதியில் பெரும்பாலான சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கி கணவன் கண் முன்னே மனைவி இறந்தார். இதுபோல பல விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலி ஆகியுள்ளது. இதற்கு காரணம் மாநகர பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் மிகவும் மோசமாகவே உள்ளது. ஊருக்கு உபதேசம் சொல்லும் அரசு அதிகாரிகள் மோசமான சாலைகளை சீரமைத்தால் பெரும்பாலான விபத்துக்கள் குறையும். வாகனங்களை விழிப்புடன் இயக்க வலியுறுத்தும் மாவட்ட நிர்வாகம், இந்த சாலைகளை போடுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.\nமகளிர் சுய உதவிக்குழுவுக்கு முதல்வர் வழங்கிய நிதியில் ரூ.16 லட்சம் முறைகேடு: இயக்க மேலாளர்கள் 5 பேர் டிஸ்மிஸ்; உதவி திட்ட அலுவலர் சஸ்பெண்ட்\nஅரசு ஊழியர்கள் போராட்டங்களை அலட்சியப்படுத்திய அதிமுக அரசு: 10 ஆண்டுகளாக ஏமாற்றியதாக புகார்\nநாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்ட சுவாமியின் அவதார தின விழா ஊர்வலம்: 4ம் தேதி நடக்கிறது\nதமிழ் கலாச்சாரம் இன்றி, இந்தியாவின் கலாச்சாரம் இல்லை.. மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யும் அரசாக உள்ளது மோடி அரசு: விழுப்புரத்தில் அமித்ஷா பேச்சு\nமண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா: கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது\nதேர்தல் விதிமுறைகள் அமல் எதிரொலி தமிழக, ஆந்திர எல்லையில் சிறப்பு படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை\nபெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேரந்த 4 பேர் பலி\nதென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை\nபுதுச்சேரி மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா: அவரது சகோதரர் ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..\nபுதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா \n செய்யாறு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட அதிமுகவில் கடும் போட்டி: பாமக அன்புமணி மனைவிக்கும் சீட் கேட்டதால் அதிர்ச்சி\nஆற்காடு அருகே தேர்தல் நடத்தை விதிமீறி 45 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்: அதிகாரி வழங்கியதால் பரபரப்பு\nகொடைக்கானல் ஏரி அருகே ஆக்கிரமிப்பு : அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nபெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு\nசட்டமன்ற தேர்தலையொட்டி தேனி மாவட்டத்தில் 1,561 வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பு\nதாவரவியல் பூங்கா பெர்னஸ் புல் மைதானமும் மூடல்\nவலங்கைமான் சுள்ளன் ��று பகுதியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை\nஅத்தனாவூர் கால்நடை மருத்துவமனையில் டாக்டர் முழுநேரம் பணியில் இருக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை\nகுட்டிகளுடன் இடம் பெயரும் யானைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/gold-rate-silver-rate-today/22k-24k-gold-silver-rate-today-in-chennai-tamilnadu-on-jan-24th-2021-check-price-here/articleshow/80431255.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article6", "date_download": "2021-02-28T20:07:44Z", "digest": "sha1:HYRFW3GO6KC5YWYWWLQUFTM6UBK7OQXD", "length": 9767, "nlines": 96, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Gold Rate in chennai: Gold Rate Today: தங்கம் விலை குறைவு.. நகை வாங்க சரியான நேரம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nGold Rate Today: தங்கம் விலை குறைவு.. நகை வாங்க சரியான நேரம்\nதங்கம் விலை மேலும் குறைந்துள்ளது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்.\nஜனவரி 19ஆம் தேதி முதல் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. எனினும், 22ஆம் தேதி முதல் தங்கம் விலை தினமும் குறைந்து வருகிறது. தங்கம் வாங்க விரும்புவோருக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்.\nஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4655 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முந்தைய தினத்தை காட்டிலும் கிராமுக்கு 5 ரூபாய் விலை குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 37240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஒரு கிராம் தூய தங்கம் 5039 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முந்தைய தினத்தை காட்டிலும் கிராமுக்கு 5 ரூபாய் விலை குறைந்துள்ளத். ஒரு சவரன் தூய தங்கம் 40312 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஒரு கிராம் வெள்ளி 71.4 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 71400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதங்கம் விலை: நகை வாங்க சூப்பர் சான்ஸ்\nஇந்த தலைப்புகளில�� செய்திகளை தேடவும்\nதிருச்சிஇல்-லீகல் சரக்கு சேல்ஸ் பிரமுகர்கள் திருச்சியில் கைது\nக்ரைம்19 வயசுடன் 34, பகலில் வியாபாரம் இரவில் சல்லாபம், கணவன் பகீர் கொலை\nசினிமா செய்திகள்மன்னிச்சிடு, பேசாமல் மட்டும் இருக்காத: விஜய்க்கு எஸ்.ஏ.சி. கடிதம்\nகிரிக்கெட் செய்திகள்இந்தாப்பா மைக்கேல் வான், உன்னோட ஒப்பாரிய நிறுத்து: நாதன் லயன் பதிலடி\nசெய்திகள்அமைச்சர்களை சந்திக்க மறுத்த பிரேமலதாவின் பிண்ணனி: தொகுதி பங்கீட்டில் கறார் காட்டும் தேமுதிக\nசெய்திகள்இன்னொரு மக்கள் நலக் கூட்டணி\nசெய்திகள்பிக் பாஸ் ஷெரினிடம் நீச்சல் உடை போட்டோ கேட்ட நபர்.. வீடியோ வெளியிட்டு நோஸ்கட்\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nபரிகாரம்அந்தி மாலை நேரத்தில் இந்த 5 காரியங்களைச் செய்வதால் ஏழ்மை வரும்\nதின ராசி பலன் Daily Horoscope, February 28 : இன்றைய ராசிபலன் (28 பிப்ரவரி 2021) - மகரம், கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் கவனம் தேவை\nஆரோக்கியம்தினம் ஒரு கப் பூண்டு டீ.. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துவிடலாம்...\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/28034-amitabh-bachchan-won-t-be-seen-as-sarkar-again.html", "date_download": "2021-02-28T19:28:44Z", "digest": "sha1:KIGQAEWEV4VCEKIFYGU7QHI65DCJXITC", "length": 15565, "nlines": 103, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் 4ம் பாகம் படமா? சர்ச்சை இயக்குனர் வர்மா புது திட்டம்.. - The Subeditor Tamil", "raw_content": "\nபாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் 4ம் பாகம் படமா சர்ச்சை இயக்குனர் வர்மா புது திட்டம்..\nபாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் 4ம் பாகம் படமா சர்ச்சை இயக்குனர் வர்மா புது திட்டம்..\nசர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா தற்போது கோவாவின் அழகிய சூழலில் தங்கி இருக்கிறார். ஆனால் வெயிலிலும் மணலிலும் நடந்து நேரத்தை வீணடிக்காமல் தனக்குப் பிடித்த நடிகர் அமிதாப்பச்சனுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதற்கான திட்டங்களை வகுப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே சர்க்கார் (2005), சர்க்கார் ராஜ் (2008) மற்றும் சர்க்கார் 3 (2017) ஆகிய படங்களில் அமிதாப்பை இயக்கிய வர்மா கடந்த சில ஆண்டுகளாக, சர்க்கார் 4ம் பாகம் வெ��ிவருவது குறித்த தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இருப்பினும், பச்சனுடன் பணிபுரிய வேறு திட்டங்கள் இருப்பதாகவும், சர்க்கார் 4 நிச்சயமாக அவற்றில் ஒன்றல்ல என்கிறார்.\nஇதுபற்றி வர்மா கூறும்போது, \"சர்க்கார் 4 நிச்சயமாக என் மனதில் இல்லை, ஏனென்றால் இது ஒரு பாத்திரத்தையும் கதையையும் மிகைப்படுத்திக் கொள்ளும். காட்பாதரின் (1972, 1974 மற்றும் 1990) மூன்று படத் தொடர்களைப் பார்த்தாலும், பிரான்சிஸ் ஃபோர்டு கொப் போலா நான்காம் பாகத்தை உருவாக்க யாரும் அனுமதிக்கவில்லை. அவர்கள் அதை நல்ல காரணத்துடன் செய்தார்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் எதையாவது இழுத்துக் கொண்டே சென்றால், அது அதன் தாக்கத்தை இழக்கிறது. பச்சனுடன் ஒரு படம் மீண்டும் செய்வேன். ஆனால் அது புதிதான ஒன்றாக இருக்கும். நான்காவது முறையாக சர்க்கார் செய்ய நான் அவரிடம் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. உண்மையில், என் மனதில் ஏதோ ஒன்று இருக்கிறது, ஆனால் COVID-19 எனது திட்டங்களைத் தடுத்து வைத்திருக்கிறது. நான் தற்போது நிறையப் படங்கள் உருவாக்கி வருகிறேன்.அதையெல்லாம் முடிக்க வேண்டும் அமிதாப்பிற்காக நான் நினைவில் வைத்திருப்பதை மீண்டும் செய்வேன். இவ்வாறு வர்மா கூறினார்.\n2017 ஆம் ஆண்டில் சர்க்கார் 3 வெளியான பிறகு பாலிவுட்டிலிருந்து தனது கவனத்தை தென்னிந்திய படங்கள் மீது திருப்பினார் வர்மா. ஒடிடிக்காக பல அடல்ட் படங்களை உருவாக்கி வருகிறார். மேலும் ஜெயலலிதா மரணம் பற்றிய படமும் உருவாக்கவிருப்பதாக அவர் அறிவித்திருந்தார். இயக்குனர் ராம் கோபால் வழக்கமாகப் பிரபலங்களை வம்பிழுப்தே வேலையாக வைத்திருக்கிறார். ஆனால் கே ஜி எஃப் 2 பட இயக்குனர் பற்றிப் புகழ்ந்து மெசேஜ் வெளியிட்டிருக்கிறார்.கே.ஜி.எஃப் அத்தியாயம் 2 டீஸர் சமீபத்திய பிரபல படங்களின் சாதனைகளை அடித்து நொறுக்கியிருப்பதை ராம் கோபால் வர்மா திடீரென்று குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார். கன்னட திரையுலகின் உண்மையான திறனை நிரூபித்ததற்காக இயக்குனர் பிரசாந்த் நீல் மீது பாராட்டி இருக்கிறார்.\nஇதுபற்றி வர்மா கூறும் போது,இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை கன்னடப் படங்களையும் அவற்றின் வணிகத் திறனையும் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.\nஆனால் பிரசாந்த் நீல் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் யஷ் ஆகியோர் தங்கள் கே.ஜி.எஃப் திரைப் படத்துடன் கன்னட திரையுலகின் பக்கம் அனைத்து கண்களையும் ஈர்த்துள்ளனர்.\nவலிமைமிக்க பாகுபலி 2 மூன்று ஆண்டுகளில் 11 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது, ஆர்.ஆர்.ஆர் டீஸர்கள் மூன்று மாதங்களில் 3.8 கோடியைப் பெற்றுள்ளது ஆனால் கே.ஜி.எஃப் 2 டீஸர் 14 கோடி பார்வைகளை அடைய மூன்று நாட்கள் மட்டுமே ஆனது என தெரிவித்திருக்கிறார் வர்மா.\nYou'r reading பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் 4ம் பாகம் படமா சர்ச்சை இயக்குனர் வர்மா புது திட்டம்.. Originally posted on The Subeditor Tamil\nகட்சி தாவும் மேலும் ஒரு நடிகை விரைவில் பாஜகவில் சேரப்போவதாக தகவல்\nகுடும்ப நிகழ்வை படமாக்கிய இயக்குனர் தாயார் மரணம்..\nபொன்னியின் செல்வன் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது.. ரஷ்யா பறக்கும் நடிகர்..\nமுககவசத்துடன் காதலனை கட்டிப்பிடித்த பிரபல நடிகை..\nவிஜய்யிடம் மன்னிப்பு கேட்டு தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கடிதம்..\nகொள்ளையர்களாகும் இயக்குனரும்- கதாநாயகியும்.. செல்வராகவன் நடிக்கும் படம் தொடக்கம்..\nசிம்புவின் மிரர் இமேஜ் வைரல்..\nகங்கனா ரனாவத் மீதான புகார் விவகாரம்: பிரபல நடிகர் வாக்குமூலம்\nரூ 100 கோடி சம்பளம் பெறும் ஹீரோ..\nபுராண, சரித்திர படங்களுக்கு திரும்பும் திரையுலகம்..\nதல ரசிகை நடிகை, தளபதி பாட்டுக்கு குத்தாட்டம்..\nரஷ்யா கோப்ரா ஷுட்டிங்கில் கிரிக்கெட் வீரர்..\nசமந்தாவின் 11 ஆண்டு திரைப்பயணம்.. பிரபல நடிகை என்ன சொன்னார் தெரியுமா\nகலைமாமணி பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மற்றொரு விருது ..\nவிதார்த் - ரம்யா படத்துக்கு சர்வதேச பட விழா விருது..\nநடிகராகும் மற்றொரு இசை அமைப்பாளர்..\nபிரபல தொழில் அதிபர் மகள் ஹீரோயினாக அறிமுகம்..\nகொரோனா கிருமி உடலின் எந்தெந்த உறுப்புகளை பாதிக்கும்\nவன்னியர் உள்ஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதல்\nபார்ஸ் - ஃபேஸ்புக்கின் டிக்டாக் போன்ற தளம்\nஏப்ரல் 14 முதல் திருப்பதி கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் பக்தர்களுக்கு அனுமதி\nஅரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nமுதல் கூட்டணி அறிவிப்பு அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள்\nபிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nபொன்னியின் செல்வன் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது.. ரஷ்யா பறக்கும் நடிகர்..\nசண்டைக் கோழி கத்தியால் குத்தி வாலிபர் பலி கோழியை கைது செய்த போலீஸ்\nமுதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..\nசக தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி தந்த நடிகை..\nபிளஸ் 2 மாணவியை கொலை செய்ததற்கு என்ன காரணம் வாலிபர் எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது\n3 ஓப்பனர்கள் அதிரடி செஞ்சுரி மகிழ்ச்சியில் சென்னை அணி\nடி சர்ட்டை கழட்டி விட்டு கடலில் குதித்த ராகுல் மீனவர்கள் அதிர்ச்சி\nஇந்தியாவில் இருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசியை விலை மாதர்களுக்கு போட்ட பங்களாதேஷ் காரணம் என்ன தெரியுமா\nகேரளாவில் உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலாகத் தொடர்பின் மூலம் ஒருவருக்கு பரவியது சுகாதாரத் துறை அதிர்ச்சி\nகேரளாவில் தடுப்பூசி போட்ட மருத்துவக் கல்லூரி மாணவி கொரோனா பாதித்து மரணம் பெற்றோர் போலீசில் புகார்\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது.. 5 மாநிலங்களில் அதிக பாதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/12/blog-post_517.html", "date_download": "2021-02-28T18:40:05Z", "digest": "sha1:QRWDSKDIHODIFHN7MZHQG3LFDRQ4AVDI", "length": 6773, "nlines": 67, "source_domain": "www.akattiyan.lk", "title": "ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தவிசாளர் தலைமையில் ஆயுர்வேத மூலிகைப் பானம் வழங்கி வைக்கப்பட்டது. - அகத்தியன் | Online", "raw_content": "\nHome அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தவிசாளர் தலைமையில் ஆயுர்வேத மூலிகைப் பானம் வழங்கி வைக்கப்பட்டது.\nஆலையடிவேம்பு பிரதேசத்தில் தவிசாளர் தலைமையில் ஆயுர்வேத மூலிகைப் பானம் வழங்கி வைக்கப்பட்டது.\nகொவிட் -19 யில் இருந்து ஆலையடிவேம்பு மக்களை பாதுகாக்கும் முகமாக, ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு இன்று இலவச ஆயுர்வேத மூலிகை பானம் ( ஜோசான்ட்) வழங்கி வைக்கப்பட்டது.\nஆயுர்வேத மாகாண ஆணையாளர் Dr. இ.சிறிதரின் ஆலோசனையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.ஜி.சுகுணன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை,பிராந்திய தொடர்பாளர் Dr.M.A நபீல் ஆகியோரின் வழிகாட்டலில் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் தலைமையில் மூலிகைப் பானம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் மருத்துவ பொறுப்பதிகாரி, ஆயுர்வேத மத்திய மருந்தகம் ஆலையடிவேம்பு Dr.த.குவிதாகரன் மற்றும் பிரதேச சபை செயலாளர் இ.சுரேஸ்ராம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.\nஆலையடிவேம்பு பிரதேசத்தில் தவிசாளர் தலைமையில் ஆயுர்வேத மூலிகைப் பானம் வழங்கி வைக்கப்பட்டது. Reviewed by Chief Editor on 12/17/2020 08:00:00 pm Rating: 5\nதொலைபேசி இலக்கம் அறிமுகம் - நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nமக்களுக்கு நீர், வழங்கல் தொடர்பில் காணப்படும் ,பிரச்சினைகளுக்கு, தீர்வு வழங்குவதற்கு நீர்வழங்கல் ,வடிகாலமைப்பு சபை புதிய தொலைபேசி இலக்கம்...\nகிழக்கில் கடந்த 24 மணித்தியாலத்தில் 60 பேர் தொற்றாளர்களாக அடையாளம்\nகிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 60 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ....\nசுகாதார விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் அழிப்பு\nசெ.துஜியந்தன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் சுகாதார விதிமுறைகளை மீறி நடமாடும் உணவு விற்பனையில் ஈடுபட...\nதிகாமடுல்ல மாவட்ட வேட்பாளர்களும் விருப்பு இலக்கங்களும்\n2020 பொதுத்தேர்தல் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் பிரதான கட்சிகளும் விருப்பு இலக்கங்களும் 04 தேர்தல் தொகுதிகள் அம்பாறை கல்முனை...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/ponvilangu/ponvilangu58.html", "date_download": "2021-02-28T18:03:34Z", "digest": "sha1:LLW6YEGAI4EJB67JHCHUWJAREWPPSKVP", "length": 77242, "nlines": 569, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன் விலங்கு - Pon Vilangu - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nசென்னை புத்தகக் காட்சி 2021 : எமது கௌதம் பதிப்பகம் அரங்கு எண்: 124 - பிப். 24 முதல் மார்ச் 9 வரை, ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம்.\nதரணிஷ்மார்ட்.காம் : அனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில் வாங்க\nதினம் ஒரு நூல் வெளியீடு (27-02-2021) : நிட்டை விளக்கம் - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையு���் திரும்பப் பெறலாம்\nதமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்\nரேசன்கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அரசாணை வெளியீடு\nமும்பை ஓட்டலில் சுயேட்சை எம்.பி. சடலமாக மீட்பு\nநைஜீரியாவில் ராணுவ விமான விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nமெக்சிகோ விமானப்படை விமான விபத்து : 6 பேர் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகலைமாமணி விருதுகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பிரதிநிதியாக வர ஆசையில்லை- சிவகார்த்திகேயன்\nவாரணாசியில் கங்கை நதியில் தீபம் ஏற்றி சிம்பு வழிபாடு\nவேலன் படத்தில் நடிக்கும் முகென்: படப்பிடிப்பு ஆரம்பம்\nதமிழ் சின்னத்திரை நடிகர் இந்திர குமார் தூக்கிட்டு தற்கொலை\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nபலரிடம் வாழ்க்கையின் அந்தரங்கங்களைச் சொல்ல முடியாததைப் போல் சிலரிடமாவது அவற்றைச் சொல்லாமலிருக்கவும் முடியாது.\nவீட்டுத் தோட்டம் மாடித் தோட்டம்\nதமிழகக் கோயில்கள் - தொகுதி 1\nதிராவிட இயக்க வரலாறு - தொகுதி 1\nபாரதியின் ஜுரம், ஜன்னி கண்டு பிதற்றுகிற எல்லைவரை வளர்வதும், குறைவதுமாக பத்துப் பதினைந்து நாட்கள் அவளை வாட்டி எடுத்துவிட்டது. தாய் தன் அருமை மகளைக் கவனிப்பது போலவும், அன்புத் தமக்கை தன் பிரியமுள்ள தங்கையைப் பேணி உபசரிப்பது போலவும், பாரதி உடல் நலமின்றிப் படுக்கையில் கிடந்த நாட்களில் இரவு பகலாகத் தூக்கம் விழித்து ஓடியாடி அவளுக்குப் பணிவிடை செய்தாள் மோகினி. சிறு வயதிலேயே தாயன்பை இழந்திருந்த பாரதி, மோகினியின் சில நாள் பணிவிடையிலேயே அதை உணர்ந்தாள். பார்க்கும் கண்களை அப்படியே இழுத்து நிறுத்தித் தன் மேல் நிலைக்க வைக்கும் மோகினியின் உடல் வனப்பும் அந்த வனப்பை உறுதிபடுத்திச் சாட்சி சொல்வது போல் அவளிடம் அமைந்திருந்த நாட்டியக்கலைத் திறனும் தான், இதுவரை பாரதிக்குத் தெரிந்திருந்தவை. இப்போதோ உடல் வனப்புக்கும், கலைத்திறனுக்கும் அப்பால் மோகினியின் மிக உயர்ந்த மனப்பண்பும் அவளுக்குத் தெரிந்து விட்டது. அந்த மனத்தில் கருணையும், பரிவும் நிறைந்துள்ளதை அவள் அநுபவப் பூர்வமாக புரிந்து கொண்டு விட்டாள். உடம்பின் வனப்பைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக மனத்தின் வனப்பை அவள் பெற்றிருக்கிறாள் என்பதை உணர்ந்த போது பாரதியால் அவள் மேல் எந்தக் காரணத்துக்காகவும் பொறாமைப்பட முடியவில்லை. சத்தியமூர்த்தியின் மனத்தை வென்று அவருக்கு ஆட்பட்டு, மோகினியால் அவருடைய அன்பைப் பெற முடிந்ததற்காகப் பெருமைப்பட்டு அந்தப் பெருமையோடு தன் ஆற்றாமையையும் நினைத்து உள்ளுருக முடிந்ததே தவிரப் பாரதியால் அவள் மேல் குரோதமடைய இயலவில்லை.\nமோகினியிடம் அமைந்திருந்த இணையிலாப் பேரெழிலும் கலைத்திறனும் பாரதிக்கு அவள் மேல் குன்றாத பயபக்தியை உண்டாக்கியிருந்தாலும் அவளிடம் சூது வாதும், கள்ளங் கபடும் மிகுந்த உலகியல் அறிவும் சிறிதும் இல்லாததால் அவள் இன்னும் ஒரு பேதையாகவே இருக்கிறாள் என்பதைப் பாரதி புரிந்து கொண்டிருந்தாள். பாரதி உடல் நலமின்றிப் படுக்கையில் கிடந்த பத்துப் பதினைந்து நாட்களில் தேவையான போது டாக்டருக்குப் ஃபோன் செய்து வரவழைப்பது தவிர மற்ற நேரங்களில் அன்பும், பரிவும், பாசமும் மிகுந்த ஒரு நர்ஸ் போலவே மோகினி உடனிருந்து கவனித்ததன் காரணமாக அவளும் பாரதியும் மனம் விட்டுப் பழக நேர்ந்தது. அப்படிப் பழக நேர்ந்த வேளைகளிலும் கூட மோகினி தன்னை ஒரு பேதையாகவே அவளிடம் நிரூபித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அதே சமயத்தில் பாரதியோ உலகியல் அறிவோடு ஒட்டிய சூதுவாதும், கள்ளங்கபடும் நிறைந்த புத்திசாலிப் பெண்ணாகத் தன்னையும் தன் உணர்வுகளையும் மறைத்துக் கொண்டு மோகினியிடம் பழகியிருக்கிறாள். மோகினிக்காகச் சத்தியமூர்த்தியிடம் கடிதம் கொண்டு போய்க் கொடுக்க நேர்ந்தது, அதனால் மனநலமும் உடல்நலமும் குன்றிப் போய்ப் பாரதி கல்லூரியிலிருந்து பகலிலேயே வீடு திரும்ப நேர்ந்த தினத்தன்று இரவில் அவளும் மோகினியும் தங்களுக்குள் சத்தியமூர்த்தியைப் பற்றிப் பேசிக் கொள்வதற்கு வாய்த்தது. பாரதி உடல் நலங்குன்றிச் சோர்வோடு வீடு திரும்பியிருந்ததனால் திரும்பிய உடனேயே \"அந்தக் கடிதத்தை அவரிடம் கொடுத்தாயா பாரதி படித்துப் பார்த்த பின்பு அவருடைய முகத்தில் மலர்ச்சியிருந்ததா படித்துப் பார்த்த பின்பு அவருடைய முகத்தில் மலர்ச்சியிருந்ததா அல்லது கோபம் தெரிந்ததா என்னிடம் தெரிவிக்கச் சொல்லி அவர் ஏதாவது பதில் கூறி அனுப்பினாரா, இல்லையா\" என்றெல்லாம் அவளிடம் கேட்க நினைத்திருந்தும், மோகினியால் அப்போதிருந்த நிலைமையில் ஒன்றுமே கேட்க முடியவில்லை. தளர்ந்து போய்ப் பாதிக் கல்லூரியிலேயே வீடு திரும்பி விட்ட பெண்ணிடம் தான் கொடுத்தனுப்பிய கடிதத்தையும் அதைப் படித்ததும் அவர் என்ன கூறினார் என்பதையுமே உடனடியாக ஆவலோடு விசாரித்துக் கொண்டு நிற்பது நன்றாயிராது என்று எண்ணியே மோகினி தன் ஆசையை அடக்கிக் கொண்டாள். 'அவரை அறையிலேயே போய்ப் பார்த்து அந்தக் கடிதத்தைக் கொடுத்தாச்சு அக்கா\" என்றெல்லாம் அவளிடம் கேட்க நினைத்திருந்தும், மோகினியால் அப்போதிருந்த நிலைமையில் ஒன்றுமே கேட்க முடியவில்லை. தளர்ந்து போய்ப் பாதிக் கல்லூரியிலேயே வீடு திரும்பி விட்ட பெண்ணிடம் தான் கொடுத்தனுப்பிய கடிதத்தையும் அதைப் படித்ததும் அவர் என்ன கூறினார் என்பதையுமே உடனடியாக ஆவலோடு விசாரித்துக் கொண்டு நிற்பது நன்றாயிராது என்று எண்ணியே மோகினி தன் ஆசையை அடக்கிக் கொண்டாள். 'அவரை அறையிலேயே போய்ப் பார்த்து அந்தக் கடிதத்தைக் கொடுத்தாச்சு அக்கா' பாரதியே கல்லூரியிலிருந்து திரும்பி வந்ததும் வராததுமாகத் தானாகவே கூறத் தொடங்கிய போது கூட, 'கடிதத்தைப் பற்றி இப்போது என்ன வந்ததம்மா' பாரதியே கல்லூரியிலிருந்து திரும்பி வந்ததும் வராததுமாகத் தானாகவே கூறத் தொடங்கிய போது கூட, 'கடிதத்தைப் பற்றி இப்போது என்ன வந்ததம்மா' என்று மோகினி அதைத் தெரிந்து கொள்வதில் மட்டுமே அப்போது தனக்கு அக்கறையில்லை என்பது போல் நடித்து மறுக்க வேண்டியிருந்தது. அதே தினம் மாலையில் பாரதிக்குக் கடுமையான ஜுரம் வந்து விட்டதனால் மோகினி டாக்டரை உடனே அழைத்து வரச் சொல்லி டிரைவர் முத்தையாவை அனுப்பினாள். டாக்டர் வந்தார். பார்த்தார். ஓர் இன்ஜெக்ஷன் போட்டுவிட்டு மேலும் ஏதேதோ மருந்துகளை எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார்.\nஅதன் பின்பு இரவு எட்டு மணிக்குக் கண்ணாயிரம் வந்து சமையற்காரர் எங்கோ வெளியில் போய் இருப்பதாகவும் ஜமீந்தாருக்கு 'குளுக்கோஸ்' கரைத்துக் கொடுக்க வேண்டுமென்றும் மோகினியிடம் அவள் இதற்குச் சம்மதிக்காமல் போய்விடுவாளோ என்று பயத்தோடு பயமாகத் தயங்கியபடி வேண்டினார். \"ஏன் நீங்களே கரைத்துக் கொடுக்கலாமே\" என்று மோகினி வேண்டா வெறுப்பாகக் கண்ணாயிரத்தைக் கேட்ட போது, \"நானே கரைச்சுக் கொடுக்கத் தெரியாமே உன்னைக் கூப்பிடறதுக்கு இங்கே வந்து நிற்கலே... நான் கொடுக்கிறேன் அல்லது பக்கத்தில் நாய் மாதிரி நிற்கிறானே அந்தக் கணக்குப்பிள்ளைக் கிழவன், அவனைக் கரைச்சுக் கொடுக்கச் சொல்றேன். வேறு யாரும் ஆளில்லாமல் உங்கிட்ட வந்து கெஞ்சலை. ஜமீந்தார் உடம்புக்குச் சுகமில்லாமல் படுத்தப்புறம் நீ அவர் பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை. அவரிடம் ஆறுதலா ரெண்டு வார்த்தை விசாரிக்கக் கூட இல்லை... அவர் உன் மேலே ரொம்பக் கோபமாயிருக்காரு. அதனாலே தான் சொன்னேன். உன் கையாலே நீயே குளுகோஸ் கரைச்சு எடுத்துக்க்கிட்டுப் போனியானா அவருடைய கோபம் தணியும்...\" என்று கண்ணாயிரம் பதில் கூறினார். தான் ஜமீந்தாருக்குக் குளுகோஸ் கரைத்துக் கொடுக்க மறுத்தால் அந்த வேலையைத் தன் உயிர் அன்பராகிய சத்தியமூர்த்தியின் தந்தையிடம் சுமத்தித் தான் மறுத்த கோபமும் உடன் சேர அந்த அப்பாவிக் கிழவரை அவர்கள் விரட்டுவிரட்டென்று விரட்டப் போகிறார்களே என்ற எண்ணத்தினால் மறுபேச்சுப் பேசாமல் ஜமீந்தாருடைய அறையில் போய் அவருக்குக் குளுக்கோஸ் கரைத்துக் கொடுத்தாள் மோகினி.\n உங்கிட்ட கொஞ்சம் பேசணும்... உன்னைப் பார்த்தாலேயே எனக்கு உடம்பு தேறிடும் போலேயிருக்கு\" என்று பல்லிளிக்கத் தொடங்கிய ஜமீந்தாரிடம், \"பாரதி காலேஜுக்குப் போயி உடம்புக்கு இழுத்து விட்டுவிட்டு வந்திருக்கா... நான் அவளை கவனிக்கணும்\" என்று கூறிக் கடுமையாக மறுத்துவிட்டுத் திரும்பினாள் மோகினி. கண்ணாயிரம் சிறிது நேரத்தில் எங்கோ வெளியே புறப்பட்டுப் போய்விட்டார். ஜமீந்தாருக்கு இரவில் சாப்பாடு இல்லை. ஓட்ஸ் கஞ்சி போட்டு அவருடைய அறையில் கொண்டுபோய்க் கொடுத்தாயிற்று. சமையற்காரர் இல்லாததனால் தானாகவே எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிடவும் முடியாமல், யாரிடமும் கேட்கவும் கூசிக் கொண்டு அந்த இரவில் சத்தியமூர்த்தியின் தந்தை தவிப்பதை மோகினி குறிப்பாகப் புரிந்து கொண்டாள். மோகினி தன் மனத்தினுள்ளே அரும்பியிருக்கும் ஓர் அந்தரங்கமான பற்றுதலுடன் தானே இலையை எடுத்துப் போட்டுப் பரிமாறிவிட்டு அந்தக் கிழவரைச் சாப்பிட உட்காருமாறு அழைத்த போது, அவர் கூச்சமும் பயமுமாகத் தயங்கினார்.\n\"உங்களுக்கு எதுக்கம்மா இந்தச் சிரமம் நீங்க ஜமீந்தார் ஐயாவைக் கவனியுங்க... யாராவது வேலைக்காரங்க வந்தப்புறம் நான் ஒரு வாய் கேட்டு சாப்பிட்டுகிட்டாப் போகுது\" என்று பதறினார் அவர். 'என் அன்பரின் தந்தைக்கு நானே இலை போட்டுப் பரிமாறப் போகிறேன்' என்ற பெருமிதத்தோடு அவரை வற்புறுத்தி இலையில் உட்காரச் செய்து மேலும் தொடர்ந்��ு பரிமாறினாள் மோகினி. 'ஜமீந்தார் வலிந்து கூப்பிட்டனுப்பினாலும் அவர் உடல் நலமின்றிப் படுத்த படுக்கையாயிருக்கும் அறைக்குள் எட்டிப் பார்க்கக் கூட மறுத்து வெறுப்பும் அலட்சியமும் காட்டுகிற இந்தப் பெண் இன்று இருந்தாற் போலிருந்து திடீரென்று - நம்மை மட்டும் வற்புறுத்தி அழைத்து இலைபோட்டுப் பிரியத்தோடு பரிமாறுகிற காரணம் என்ன நீங்க ஜமீந்தார் ஐயாவைக் கவனியுங்க... யாராவது வேலைக்காரங்க வந்தப்புறம் நான் ஒரு வாய் கேட்டு சாப்பிட்டுகிட்டாப் போகுது\" என்று பதறினார் அவர். 'என் அன்பரின் தந்தைக்கு நானே இலை போட்டுப் பரிமாறப் போகிறேன்' என்ற பெருமிதத்தோடு அவரை வற்புறுத்தி இலையில் உட்காரச் செய்து மேலும் தொடர்ந்து பரிமாறினாள் மோகினி. 'ஜமீந்தார் வலிந்து கூப்பிட்டனுப்பினாலும் அவர் உடல் நலமின்றிப் படுத்த படுக்கையாயிருக்கும் அறைக்குள் எட்டிப் பார்க்கக் கூட மறுத்து வெறுப்பும் அலட்சியமும் காட்டுகிற இந்தப் பெண் இன்று இருந்தாற் போலிருந்து திடீரென்று - நம்மை மட்டும் வற்புறுத்தி அழைத்து இலைபோட்டுப் பிரியத்தோடு பரிமாறுகிற காரணம் என்ன' என்று புரியாமல் பயம் கலந்த மகிழ்ச்சியோடு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் அந்தக் கிழவர். அவருக்குப் பரிமாறி முடித்ததும் 'தானும் ஏதோ சாப்பிட்டோம்' என்று பேர் செய்தபின் பாரதிக்காக கஞ்சியை எடுத்துக் கொண்டு அவள் அறைக்குள் போனாள் மோகினி. கஞ்சியை ஆற்றிக் கொண்டே பாரதியிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தாள் அவள்.\n\"கடிதத்தை அவர் படித்துப் பார்த்தாரா பாரதி\n\"அவர் உங்கள் கடிதத்தைப் படித்துப் பார்க்கத் தொடங்குகிற வரை நானும் அவரோடு கூட இருந்தேன் அக்கா அப்புறம் எனக்குக் காலேஜுக்கு நேரமாகி விட்டதால் - கடைசிவரைக் காத்திருந்து அவர் என்ன பதில் சொல்லுகிறாரென்று கேட்டுக் கொண்டு வர முடியவில்லை\" என்று தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு மறுமொழி கூறினாள் பாரதி. அவள் தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு நடித்த அதே வேளையில் மோகினி தன் அந்தரங்கமான உணர்ச்சிகளையெல்லாம் ஒன்று விடாமல் அவளிடம் கொட்டத் தொடங்கினாள். பாரதி அவற்றையெல்லாம் ஏற்கெனவே மோகினி தன்னிடம் சத்தியமூர்த்திக்காகக் கொடுத்தனுப்பிய கடிதத்தில் படித்துப் புரிந்து கொண்டிருந்தாலும் இப்போதுதான் புதிதாகக் கேட்ட��த் தெரிந்து கொள்கிறவளைப் போல் மிகவும் ஆர்வத்தோடு கேட்கத் தொடங்கினாள். மனித மனத்தின் பலவீனமான வேளைகளில் இப்படிப்பட்ட வேளையும் ஒன்றாகும். பலரிடம் வாழ்க்கையின் அந்தரங்கங்களைச் சொல்ல முடியாததைப் போல் சிலரிடமாவது அவற்றைச் சொல்லாமலிருக்கவும் முடியாது. பாரதியை மனப்பூர்வமாக நம்பி அவளிடம் தன் வாழ்க்கையின் அந்தரங்கங்களையெல்லாம் சொல்லிவிட வேண்டும் என்று அந்த விநாடியில் தன்னுள் பொங்கியெழும் உணர்ச்சி வேகத்தைத் தடுத்துக் கொள்ள முடியாமல் எல்லாவற்றையும் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் மோகினி. மோகினி கூறுவதைக் கேட்கக் கேட்கப் பாரதிக்குக் கண்கள் கலங்கின. பாவம் அப்புறம் எனக்குக் காலேஜுக்கு நேரமாகி விட்டதால் - கடைசிவரைக் காத்திருந்து அவர் என்ன பதில் சொல்லுகிறாரென்று கேட்டுக் கொண்டு வர முடியவில்லை\" என்று தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு மறுமொழி கூறினாள் பாரதி. அவள் தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு நடித்த அதே வேளையில் மோகினி தன் அந்தரங்கமான உணர்ச்சிகளையெல்லாம் ஒன்று விடாமல் அவளிடம் கொட்டத் தொடங்கினாள். பாரதி அவற்றையெல்லாம் ஏற்கெனவே மோகினி தன்னிடம் சத்தியமூர்த்திக்காகக் கொடுத்தனுப்பிய கடிதத்தில் படித்துப் புரிந்து கொண்டிருந்தாலும் இப்போதுதான் புதிதாகக் கேட்டுத் தெரிந்து கொள்கிறவளைப் போல் மிகவும் ஆர்வத்தோடு கேட்கத் தொடங்கினாள். மனித மனத்தின் பலவீனமான வேளைகளில் இப்படிப்பட்ட வேளையும் ஒன்றாகும். பலரிடம் வாழ்க்கையின் அந்தரங்கங்களைச் சொல்ல முடியாததைப் போல் சிலரிடமாவது அவற்றைச் சொல்லாமலிருக்கவும் முடியாது. பாரதியை மனப்பூர்வமாக நம்பி அவளிடம் தன் வாழ்க்கையின் அந்தரங்கங்களையெல்லாம் சொல்லிவிட வேண்டும் என்று அந்த விநாடியில் தன்னுள் பொங்கியெழும் உணர்ச்சி வேகத்தைத் தடுத்துக் கொள்ள முடியாமல் எல்லாவற்றையும் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் மோகினி. மோகினி கூறுவதைக் கேட்கக் கேட்கப் பாரதிக்குக் கண்கள் கலங்கின. பாவம் பேதை மோகினி அப்போது தான் சொல்லிக் கொண்டிருந்த சோகமயமான சுயசரிதத்தையும், தான் சத்தியமூர்த்திக்கு ஆட்பட்டதையும் கேட்டு இளகிய சுபாவமுள்ளவளாகிய பாரதி சும்மா கண்கலங்கி அழுகிறாள் என்று மட்டும்தான் நினைத்துக் கொண்டாள். ஆனால் அவளுடைய கலக்கத்தில�� சொந்தக் காதலில் ஏமாறிய ஏமாற்றமும் தோல்வியும் இருப்பதைப் பேதையான மோகினியால் ஒரு சிறிதும் புரிந்து கொள்ள முடியவில்லை.\n\"என் கதை இதுதான் பாரதி நான் இந்த ஊருக்கு வந்த புதிதில் நீ கூட ஒருநாள் என்னைப் புரிந்து கொள்ளாமல் ஏதேதோ பேசினாய் நான் இந்த ஊருக்கு வந்த புதிதில் நீ கூட ஒருநாள் என்னைப் புரிந்து கொள்ளாமல் ஏதேதோ பேசினாய் 'ஜமீந்தார் உங்களுக்குக் கூட இதெல்லாம் சொல்வதில்லையா அக்கா 'ஜமீந்தார் உங்களுக்குக் கூட இதெல்லாம் சொல்வதில்லையா அக்கா' என்று ஜமீந்தாரும் நானும் ரொம்ப நெருக்கமாக இருக்கிறாற் போல நீயாக நினைத்துக் கொண்டு கூறிய போது நான் திகைத்தேன். ஏதோ எங்கள் குடும்பம், என்றோ ஜமீன் உப்பைத் தின்று வளர்ந்திருக்கிறது என்ற நன்றியினாலும் இந்தக் கொடிய ஜமீந்தாரிடமுள்ள பயத்தினாலும் நான் சில சமயங்களில் இவர்களுக்கு அஞ்சிக் கட்டுப்படுகிறேன். என் மனம் வேறு எங்கே இருக்கிறதென்று இப்போதாவது நீ தெரிந்து கொண்டிருப்பாய் பாரதீ' என்று ஜமீந்தாரும் நானும் ரொம்ப நெருக்கமாக இருக்கிறாற் போல நீயாக நினைத்துக் கொண்டு கூறிய போது நான் திகைத்தேன். ஏதோ எங்கள் குடும்பம், என்றோ ஜமீன் உப்பைத் தின்று வளர்ந்திருக்கிறது என்ற நன்றியினாலும் இந்தக் கொடிய ஜமீந்தாரிடமுள்ள பயத்தினாலும் நான் சில சமயங்களில் இவர்களுக்கு அஞ்சிக் கட்டுப்படுகிறேன். என் மனம் வேறு எங்கே இருக்கிறதென்று இப்போதாவது நீ தெரிந்து கொண்டிருப்பாய் பாரதீ\" என்று மோகினி உருக்கமாகக் கூறி முடித்தாள். அவள் இவற்றையெல்லாம் கூறி முடித்த பின் சிறிது நேரம் பாரதிக்கும் அவளுக்குமிடையே பேச்சில்லாததோர் மௌனம் நிலவியது; இருவருக்குள்ளேயுமோ மௌனமில்லாத ஊமைப் பேச்சுக்கள் ஆயிரமாயிரமாகக் குமுறிக் கொண்டிருந்தன. இருவருக்குமிடையே வெளிப்படையாக நிலவிய மௌனம் இருவருள்ளேயும் குமுறும் மனத்தில் பேச்சுக்களை ஒரு விதத்தில் அள்விட்டுக் காட்டுவதாக இருந்தது. அந்த மௌனத்தைக் கலைத்து விட்டுப் பாரதிதான் முதலில் பேசத் தொடங்கினாள்.\n நீங்கள் பாக்கியசாலி...\" என்று இருந்தார் போலிருந்து அழுகை தயங்கும் குரலில் மோகினியிடம் கூறினாள் பாரதி. கூறிவிட்டு அசையாமல் மோகினியின் முகத்தையும் அப்போது கூர்ந்து கவனித்தாள் அவள்.\n என்னிடம் இன்று திடீரென்று என்ன பாக்கியத்தைக் கண்டுவிட��டாய் பாரதீ\n\"தகுந்த காரணத்தோடுதான் சொல்கிறேன் அக்கா நீங்கள் நிச்சயமாகப் பெரிய பாக்கியசாலி நீங்கள் நிச்சயமாகப் பெரிய பாக்கியசாலி பாக்கியசாலிகளால்தான் காதலில் ஜெயிக்க முடிகிறது. துர்பாக்கியசாலிகள் அநேகமாக எப்படியாவது தோற்றுப் போய்விடுகிறார்கள்...\"\n ஆனால் என்னுடைய பாக்கியமோ அல்லது துர்ப்பாக்கியமோ இன்னும் தீர்மானமாக முடிவாகவில்லையே அம்மா என்னுடைய சகல சௌபாக்கியங்களும் அவர் ஒருவர்தான் என்னுடைய சகல சௌபாக்கியங்களும் அவர் ஒருவர்தான் அவரோ என்னிடமிருந்து வெகு தொலைவில் விலகியிருக்கிறார். அவருக்குக் கெடுதல் செய்து அவரை இந்தக் கல்லூரியிலிருந்து வெளியேற்றித் துரத்தி அனுப்பிவிட வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறவர்கள் யாரோ அவர்களுக்கே இந்தக் கையால் குளுக்கோஸ் கரைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் நான் அவரோ என்னிடமிருந்து வெகு தொலைவில் விலகியிருக்கிறார். அவருக்குக் கெடுதல் செய்து அவரை இந்தக் கல்லூரியிலிருந்து வெளியேற்றித் துரத்தி அனுப்பிவிட வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறவர்கள் யாரோ அவர்களுக்கே இந்தக் கையால் குளுக்கோஸ் கரைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் நான் என்னுடைய இந்தப் பாவத்துக்கு விடிவு ஏது என்னுடைய இந்தப் பாவத்துக்கு விடிவு ஏது அவருடைய பாதங்களை இந்தக் கண்களால் அருகில் நின்று ஒரு முறை பார்க்கவும் முடியாத கொடும்பாவியாகி விட்டேனே நான் அவருடைய பாதங்களை இந்தக் கண்களால் அருகில் நின்று ஒரு முறை பார்க்கவும் முடியாத கொடும்பாவியாகி விட்டேனே நான்\n உங்களுடைய சௌபாக்கியத்தை உங்களுக்கு மிக அருகில் வரவழைக்கிறேன் நான். நீங்களே அவரைத் தேடிக்கொண்டு பார்க்கப் போனால் இந்த ஜமீந்தாரும் கண்ணாயிரமும் உங்களைக் கொன்று போட்டு விடுவார்கள். அதனால் என் தோழி மகேசுவரியிடம் நானே சொல்லியனுப்பிச் சத்தியமூர்த்தி சாரை இன்னும் இரண்டு மூன்று நாளில் இங்கு இந்த வீட்டுக்கு வரவழைக்கிறேன். தன் மாணவியாகிய என்னைப் பார்த்துவிட்டுப் போக வருவது போல் இங்கு வருவார் அவர். அப்போது நீங்கள் அவரைக் கண் குளிர உங்களுக்கு மிக அருகில் பார்க்கலாம். பேசலாம். உங்கள் கடிதத்தைப் பற்றியும் விசாரிக்கலாம்...\"\n\"இந்தப் பாவிகள் இருக்கிற நரகத்துக்கு அவர் வருவாரா பாரதீ\n வரச்செய்வது என் பொறுப்பு அக்கா கல்��ூரியிலேயே மாணவ மாணவிகளிடம் அன்பும் கருணையும் நிறைந்த விரிவுரையாளர் அவர் ஒருவர் தான் அக்கா கல்லூரியிலேயே மாணவ மாணவிகளிடம் அன்பும் கருணையும் நிறைந்த விரிவுரையாளர் அவர் ஒருவர் தான் அக்கா அன்று தமிழ் வகுப்பில் நான் உடல் நலமில்லாமல் சோர்ந்து காணப்பட்ட போது கூட அவராகவே தான் பரிவோடு என்னைப் பார்த்து 'வீட்டுக்குப் போய் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்லி அனுப்பினார். அப்படிப்பட்டவர் நான் என் உடல் நிலையைச் சொல்லியனுப்பினால் ஒரு முறைக்கு விசாரித்துப் போவதற்காகவாவது நிச்சயம் வருவார்...\"\nபாரதி இப்படிக் கூறிக் கொண்டிருக்கும் போதே மோகினி மனக்கண்களில் சத்தியமூர்த்தி அங்கு வருவது போலவும் பாரதியின் அறையில் நுழைந்து தன் மாணவியாகிய அவளுடைய உடல் நலனை விசாரிப்பது போலவும் அப்போது தான் காப்பியோடு அந்த அறைக்குள் புகுந்து அவரை திகைக்க வைப்பது போலவும் உல்லாசமாகத் தனக்குத்தானே கற்பனை செய்யத் தொடங்கி விட்டாள்.\nபாரதியின் குரல் குறுக்கிட்டு அந்த வேளையில் அவள் கற்பனையைத் தடை செய்திராவிட்டால் அவள் கனவுலகுக்கே போயிருப்பாள்.\n இந்தப் பாட்டை நீங்கள் படித்திருக்கிறீர்களா எத்தனை சோகமாகப் பாடியிருக்கிறார் பாருங்கள் எத்தனை சோகமாகப் பாடியிருக்கிறார் பாருங்கள் காதலில் தோல்வியடைந்தவர்களின் நினைவைச் சித்தரிப்பதாக இந்தப் பாட்டை நவநீதக் கவி பாடியிருக்கிறார் காதலில் தோல்வியடைந்தவர்களின் நினைவைச் சித்தரிப்பதாக இந்தப் பாட்டை நவநீதக் கவி பாடியிருக்கிறார் சத்தியமூர்த்தி சாருடைய தமிழ் வகுப்புச் சொற்பொழிவுகளுக்கு அடுத்தபடியாக எனக்குப் பிடித்தவை இந்தக் கவிஞரின் உணர்ச்சி மயமான பாடல்கள் தான் சத்தியமூர்த்தி சாருடைய தமிழ் வகுப்புச் சொற்பொழிவுகளுக்கு அடுத்தபடியாக எனக்குப் பிடித்தவை இந்தக் கவிஞரின் உணர்ச்சி மயமான பாடல்கள் தான் இதோ இந்தப் பாட்டைக் கொஞ்சம் பாருங்களேன், சொல்கிறேன்\" என்று பக்கத்து ஸ்டூலில் மருந்துப் பாட்டில்களோடும் அவுன்ஸ் கிளாஸோடும் நடுவே கிடந்த கவிதைத் தொகுதி ஒன்றை எடுத்து அடையாளமாக அதில் ஒரு பக்கத்தைப் பிரித்து மோகினியிடம் நீட்டினாள் பாரதி. மோகினிக்கு அந்தப் பாடலை வாய் விட்டுப் பாடினாள்.\nமுன்னும் பின்னும் நினைவாகி - அது\nநீயும் நானும் கதையாகி நம்\nகாலப் படுகை ய��ன்மேலே - முன்\nஇந்தப் பாடலை மோகினி தன்னுடைய இனிய குரலில் ஓரளவு நன்றாகவே பாடி முடித்தவுடன் தன்னுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் பாரதிக்கு அழுகை குமுறி வெடித்துக் கொண்டு வந்து விட்டது.\n\"பாட்டு ரொம்பவும் உருக்கமாகத்தான் இருக்கிறது; அதற்காக நீ ஏன் இப்படி அழுகிறாய் பெண்ணே சில பேருக்குச் சினிமாப் படத்தில் துன்பப்படுகிற காட்சிகளைப் பார்த்தால் கூட அழுகை வந்துவிடும். அதைப் போல நீயும் பச்சைக் குழந்தை மாதிரி இருக்கிறாயே அம்மா சில பேருக்குச் சினிமாப் படத்தில் துன்பப்படுகிற காட்சிகளைப் பார்த்தால் கூட அழுகை வந்துவிடும். அதைப் போல நீயும் பச்சைக் குழந்தை மாதிரி இருக்கிறாயே அம்மா பாட்டு நன்றாயிருக்கிறதென்றால் அதுக்குக் கூட இப்படி ஒரு அழுகையா பாட்டு நன்றாயிருக்கிறதென்றால் அதுக்குக் கூட இப்படி ஒரு அழுகையா\" என்று பாரதியின் உள்மனம் புரியாமல் மோகினி அவளைப் பேதையாக நினைத்துக் கொண்டு அந்தப் பேதைமையைப் புகழவும் தொடங்கிவிட்டாள். ஆனால் உண்மையில் மோகினிதான் அப்போது அசல் பேதையாக நடந்து கொண்டிருந்தாள். அதன் பின்பு ஒவ்வொரு நாளும் இப்படி இருவருக்குமிடையே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் மர்மமாக எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்தன. மோகினி தன் வாழ்க்கையில் பாரதிக்குச் சொல்ல இனி ஒன்றும் மீதமில்லை என்பது போல் ஒவ்வொரு நாளும் அவளிடம் மனம் விட்டுப் பழகி எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக அவளுக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள். பாரதியும் கண்கலங்கி அழுவது போல் உணர்ச்சி வசப்பட்டு அவற்றைக் கேட்பது வழக்கமாயிருந்தது. பாரதி ஜுரமாகப் படுத்த பதின்மூன்றாவது நாளோ பதினான்காவது நாளோ, \"அக்கா\" என்று பாரதியின் உள்மனம் புரியாமல் மோகினி அவளைப் பேதையாக நினைத்துக் கொண்டு அந்தப் பேதைமையைப் புகழவும் தொடங்கிவிட்டாள். ஆனால் உண்மையில் மோகினிதான் அப்போது அசல் பேதையாக நடந்து கொண்டிருந்தாள். அதன் பின்பு ஒவ்வொரு நாளும் இப்படி இருவருக்குமிடையே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் மர்மமாக எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்தன. மோகினி தன் வாழ்க்கையில் பாரதிக்குச் சொல்ல இனி ஒன்றும் மீதமில்லை என்பது போல் ஒவ்வொரு நாளும் அவளிடம் மனம் விட்டுப் பழகி எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக அவளுக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள். பாரதியும் கண்கலங��கி அழுவது போல் உணர்ச்சி வசப்பட்டு அவற்றைக் கேட்பது வழக்கமாயிருந்தது. பாரதி ஜுரமாகப் படுத்த பதின்மூன்றாவது நாளோ பதினான்காவது நாளோ, \"அக்கா இன்று மாலையில் கல்லூரி விட்டதும் சத்தியமூர்த்தி சார் என்னைப் பார்த்து விசாரிப்பதற்கு இங்கே வருவதாகச் சொல்லியிருக்கிறாராம். நேற்று இங்கே வந்திருந்த மகேசுவரி தங்கரத்தினத்திடம் நான் அவருக்குச் சொல்லியனுப்பினேன். அவர் இன்று இங்கே வர ஒப்புக் கொண்டிருப்பதாக அவள் சற்று முன்புதான் ஃபோனில் கூறினாள். நீங்கள் அவரைச் சந்திக்கத் தயாராயிருக்க வேண்டும்\" என்று மகிழ்ச்சி மிக்கச் செய்தியைத் தெரிவித்தாள். இதைக் கேட்டு மோகினியின் மகிழ்ச்சியும் ஆவலும் எல்லையற்றுப் பெருகின. ஆர்வம் பொங்கும் மனத்தோடு மாலை வேளையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் அவள். ஒரு நாளுமில்லாத திருநாளாக அன்று ஜமீந்தாருக்கு உடல்நிலை தேறி மாலையில் பங்களாவின் முன் வராந்தாவில் சாய்வு நாற்காலியை எடுத்துப் போடச் சொல்லிச் சாய்ந்து கொண்டிருந்தார். சத்தியமூர்த்தி அங்கு வரப் போவதாகப் பாரதி சொல்லியிருந்த நேரம் ஆகிவிடவே அவரைப் பார்க்கும் ஆவலை அடக்க முடியாமல் வாயிற்புறமாக அவர் அங்கு வருகிறாரா என்று பார்க்க வந்த மோகினியைத் தற்செயலாக அங்கு சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்த ஜமீந்தார் பார்த்துவிட்டார்.\n உடம்பு இன்னிக்குக் கொஞ்சம் தேவலை உன் கையாலே காப்பி கலந்து கொண்டாயேன்...\" என்று ஜமீந்தார் அப்போது வேண்டிக் கொண்டதை மறுக்கவும் முடியாமல் விரும்பி அங்கீகரிக்கவும் முடியாமல் மனப்போராட்டத்தோடு உள்ளே சென்ற மோகினி 'கடனே' என்று வெறுப்போடு ட்ரேயில் காப்பியை எடுத்து வந்து சாய்வு நாற்காலியருகே சென்று ஜமீந்தாரிடம் கொடுக்கவும் அதை வாங்கிக் கொண்டு ஜமீந்தார் அவளைப் பார்த்து ஏதோ சொல்லிச் சிரிக்கவும் அதே வேளையில் நேர் எதிரே வாயிற்புறமிருந்து சத்தியமூர்த்தி உள்ளே நுழையவும் சரியாயிருந்தது. நிமிர்ந்து பார்த்த மோகினி எதிரே வந்து நின்ற சத்தியமூர்த்தி தான் ஜமீந்தாருக்கு உபசாரம் செய்து பணிவிடை புரிவதாக எண்ணிக் கொண்டு முகத்தைச் சுளித்து எரித்துவிடுவது போல் தன்னை நோக்குவதைக் கண்டு மனம் பதறி நடுங்கினாள். சத்தியமூர்த்தி உள்ளே நுழைந்து வருவதைப் பார்க்க இயலாத நிலையில் ஜமீந்தார் பக்கவாட்டில் நோக்கியபடி சாய்வு நாற்காலியில் சாய்ந்து காப்பி அருந்திக் கொண்டிருந்தார். ஆனால் அந்த வேளையில் ஜமீந்தாரையும் அவளையும் அங்கே சேர்த்துப் பார்க்க முடிந்த சத்தியமூர்த்தி அவளை எப்படி எப்படியோ தவறாகப் புரிந்து கொள்ளும்படி சந்தர்ப்பம் சதி செய்துவிட்டது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியு���் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்ற���ப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nமது���ை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nவகைப்பாடு : பயணக் கட்டுரை\nதள்ளுபடி விலை: ரூ. 115.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/category/sports-current-news/cricket/page/3/", "date_download": "2021-02-28T19:10:05Z", "digest": "sha1:2LJRUMOZC35AQWJHWMEZXR6IFCNAAXXS", "length": 6146, "nlines": 104, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கிரிக்கெட் | Chennai Today News - Part 3", "raw_content": "\n3 சீசன்களிலும் 350 ரன்களுக்கு மேல் எடுத்த சூர்யகுமார் யாதவ்: இந்திய அணியில் இடம் கிடைக்குமா\n4 ஓவர், 3 விக்கெட், 7 ரன்கள் மட்டுமே: டெல்லியை சுருட்டிய ரஷீத்கான்\nஅடுத்த சுற்றுக்கு எந்த அணியும் உறுதியில்லை: 7 அணிகள் கடும் போட்டி\nதோனி ரசிகரின் மஞ்சள் வீடு: டுவிட்டரில் பாராட்டு\nஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடர்: தீபக் சஹாருக்கு அணியில் இடம்\nகொல்கத்தாவை சிதறடித்த கிறிஸ்கெய்: பஞ்சாபுக்கு மேலும் ஒரு வெற்றி\nயாரும் தோற்றுப்போக விரும்ப மாட்டார்கள்: சாக்‌ஷி தோனி\nராஜஸ்தான் வெற்றியால் சென்னை வாய்ப்பு மங்கியது\nமுதல் 3 ஓவர்களில் 2 ரன்கள்: சென்னை அணியின் மோசமான சாதனை\nகபில்தேவ் உடல்நிலை எப்படி உள்ளது அவரை பதிவு செய்த டுவிட்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/05/blog-post_970.html", "date_download": "2021-02-28T18:31:59Z", "digest": "sha1:D74MTX4WAPMJDO3FL3VTZOAEKOVJ6XRV", "length": 9457, "nlines": 112, "source_domain": "www.kathiravan.com", "title": "பதவியை துறக்க தயார் – ரிஷாட் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nபதவியை துறக்க தயார் – ரிஷாட்\nஜனாதிபதியும் பிரதமரும் கேட்டுக்கொண்டால் அமைச்சர் பதவியை துறக்க தயாராக இருக்கிறேன் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nநேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nமேலும் தன் மீது எதிரணியால் சுமத்தப்பட்டுள்ள பத்து குற்றச்சாட்டுக்கள் குறித்தும் நீண்ட விளக்கமளித்துள்ளார்.\nதற்கொலை தாக்குதலுடன் தொடர்புடையவரை விடுவிக்குமாறு கோரியதாக இராணுவத்தளபதி குறிப்பிட்டது, தற்கொலையாளிகளான சகோதரர்களின் தந்தை இப்ராஹிம் ஹாஜியாருடனான உறவு குறித்து வெளியான செய்திகள் குறித்து விளக்கமளித்துள்ளார். அதற்கமைய அந்த குற்றச்சாட்டுக்களை மறுத்த ரிஷாட், அவை பொய்யானவை எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி, பிரதமர் கேட்டுக்கொண்டால் உடனடியாக பதவி விலக தயாராக இருக்கிறேன் என்றும் தனது கட்சியின் இரண்டு பிரதியமைச்சர்களும் பதவி விலகி, அனைவரும் பின்வரிசையில் இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தனக்கு எதிராக கருத்து தெரிவிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேராவின் கருத்து கவலையளிப்பதாகவும் அது பிரதமரின் கருத்தை போலவே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kilakkunews.com/2020/06/5-9.html", "date_download": "2021-02-28T18:47:31Z", "digest": "sha1:QQ4FU5ZHQVUQXUJX7BKLXCQF3CZENGA7", "length": 10740, "nlines": 130, "source_domain": "www.kilakkunews.com", "title": "5 வயதில் 9 கோடி நிதி திரட்டிய சிறுவன்..! குவியும் பாராட்டுக்கள் - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nசெவ்வாய், 30 ஜூன், 2020\nHome news UK World 5 வயதில் 9 கோடி நிதி திரட்டிய சிறுவன்..\n5 வயதில் 9 ���ோடி நிதி திரட்டிய சிறுவன்..\nஉயிரைக் காப்பாற்றிய மருந்துவமனைக்கு சுமார் 9 கோடி நிதி திரட்டி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளான். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சிறுவன் டோனி . இவருக்கு இரு கை கால்கள் இல்லாமால் மாற்றுத்திறனாளியாகப் பிறந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்ண்டு பவுலா ஹெட்கெல் தம்பதியர் அவனைத் தத்தெடுத்துக்கொண்டனர்.\nஇந்நிலையில், பெற்றோர் உதவியுடன் நடந்து வந்த டோனி கடந்த பிபர்வரி மாதத்தில் இருந்து செயற்கைக் கால் மூலம் நடந்து வருகிறான்.\nஇந்நிலையில், தன் உயிரைக் காப்பாற்றிய மருந்துவமனைக்கு சுமார் 9 கோடி நிதி திரட்டி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளான்.\nசிறுவனது திறமைக்கு உலகம் எங்கிலும் இருந்து அனைவரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nமனித உரிமைகள் பேரவையில் இலங்கை போரிடாமல் சரணடையாது\nஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை போரிடாமல் சரணடையாது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவ...\nஅவருக்கு கொரோனா இருக்கு பிடிங்க சார்.. நடுரோட்டில் ஓட்டம் பிடித்த கொரோனா நோயாளி.. இணையத்தில் வைரல்..\nகொரோனா நோயாளி ஒருவர் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்ல முயற்சித்தபோது தப்பியோடியுள்ளார், சுகாதாரத்துறை ஊழியர்கள் அவரை ஓடிய சம்பவம் தற்போது இணைய...\nதற்போது 3 ஆவது திருமணம் செய்து கொண்ட நடிகை வனிதா 2ஆம் கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணம் இதுவா…\nநடிகை வனிதா 2ஆம் கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணம் பிரபல நடிகை வனிதாவுக்கும் பீட்டர் பவுல் என்பவருக்கும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் த...\nபேஸ்புக் பக்கத்தில் சிவப்பு ஆமையை பகிர்ந்த மாணவர்.. அதிர்ச்சியடைந்த ஆராய்ச்சியாளர்கள்\nகேரளாவில் களத்தோடை பகுதியில், இருக்கும் நீர்நிலைகளில் பள்ளி மாணவர் ஒருவருக்கு சிவப்பு காது ஆமை ஒன்ற...\nArchive பிப்ரவரி (9) ஜனவரி (13) டிசம்பர் (2) அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/01/20082808/2277452/Tamil-News-West-Bengal-13-people-died-in-accident.vpf", "date_download": "2021-02-28T19:14:21Z", "digest": "sha1:KEBBUTMZCLQIOJ4U4Y7F3OJNAV3CE6MX", "length": 13186, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேற்கு வங்காளத்தில் சாலை விபத்தில் 13 பேர் பலி || Tamil News West Bengal 13 people died in accident in Dhupguri city", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nசென்னை 01-03-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதமிழக பட்ஜெட் - 2021\nமேற்கு வங்காளத்தில் சாலை விபத்தில் 13 பேர் பலி\nமேற்கு வங்காளத்தில் பனிமூட்டம் காரணமாக நடந்த சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.\nமேற்கு வங்காளத்தில் பனிமூட்டம் காரணமாக நடந்த சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.\nமேற்கு வங்காளம் ஜல்பைகுரி மாவட்டம் துப்குரியில் நேற்று இரவு பனிமூட்டம் காரணமாக நடந்த சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பிரேதங்களை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.\nமேற்கு வங்காளம் விபத்து | பலி\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nபுதிய தொற்றுகளில் 86.37 சதவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்\nகும்பிளே சாதனையை முறியடிப்பது குறித்து நினைக்கவில்லை - அஸ்வின்\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் சந்திப்பு\nமாறன், கருணாநிதி, காந்தி குடும்ப அரசியலை 2ஜி, 3ஜி, 4ஜியுடன் ஒப்பிட்டு அமித் ஷா கடும் விமர்சனம்\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nபெட்ரோல்-டீசல் விலை உயர்வு பற்றி பிரதமர் மோடி பேசாதது ஏன்\nமேற்கு வங்காளத்தில் சாலை விபத்தில் திருமண கோஷ்டியை சேர்ந்த 14 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல் - நிதியுதவி\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nநான்தான் முதல்வர் வேட்பாளர்- கமல்ஹாசன்\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்: மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/01/24130913/2288515/Tamil-News-Edappadi-Palaniswami-Election-Campaign.vpf", "date_download": "2021-02-28T19:21:57Z", "digest": "sha1:TJ45SWPGXJO4PB5JNNP3WVAZ2RZFFM33", "length": 20836, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "தேர்தலுக்காகவே மு.க.ஸ்டாலின் ‘வேல்’ பிடித்துள்ளார்- எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு || Tamil News Edappadi Palaniswami Election Campaign at Coimbatore", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nசென்னை 01-03-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதமிழக பட்ஜெட் - 2021\nதேர்தலுக்காகவே மு.க.ஸ்டாலின் ‘வேல்’ பிடித்துள்ளார்- எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nகோவை மாவட்ட மக்கள் குடிநீர் தேவையை போக்க கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி பேசினார்.\nகோவை மாவட்ட மக்கள் குடிநீர் தேவையை போக்க கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி பேசினார்.\n‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற பெயரில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முதல் கோவையில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.\nஇன்று 2-வது நாளாக கோவை புலியகுளம் விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர் அந்த பகுதியில் கூடியிருந்த மக்களிடையே அவர் பேசியதாவது:-\nதேர்தல் நேரம் வந்து விட்டதால் ஸ்டாலின் வேலை கையில் எடுத்துள்ளார். யார் எல்லாம் கடவுளை இழிவாக பேசினார்களோ. அவர்கள் எல்லாம் இன்று வேலை கையில் எடுத்து காட்சி தருகின்றனர்.\nஇவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமே கடவுளை நினைப்பவர்கள். ஆனால் நாம் எல்லாம் இறைவனை பக்தியோடு தினமும் பிரார்த்தனை செய்கிறோம். நல்லது நடக்க வேண்டும் என நினைக்கிறோம்.\nஆனால் ஸ்டாலின் பேசுவது ஒன்று அவருக்குள் இருப்பது ஒன்று. நீங்கள் முருகனின் வேலை பெற்று விட்டால் மட்டும் அவர் வரம் கொடுக்க மாட்டார். அவர் வரம் கொடுப்பது அ.தி.மு.க கட்சிக்கு தான்.\nஏனென்றால் முருக பக்தர்கள் தைப்பூசத்திற்கு முருகன் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும். அதனால் அன்றைய தினத்தை பொதுவிடுமுறையாக அறிவிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.\nஅவர்களின் கோரிக்கையை ஏற்று விடுமுறை அளித்துள்ள அரசு அ.தி.மு.க அரசு தான்.\nஅ.தி.மு.க. எல்லா மதத்தினரையும் சமமாகவே பார்த்து வருகிறது. தி.மு.க அப்படி கிடையாது. அவர்கள் தேர்தல் வந்து விட்டதால் பகல் வே‌ஷம் போடுகிறார்கள்.\nஅதன் காரணமாகவே மு.க.ஸ்டாலினுக்கு வேல் கண்ணுக்கு தெரிகிறது. அதற்கு முன்னதாக வேல் எங்கிருக்கிறது என்று அவருக்கு தெரியவில்லையா\nஆகவே கடவுள் உரிய நேரத்தில் உரிய தண்டனையை நிச்சயமாக தேர்தல் மூலம் மு.க.ஸ்டாலினுக்கு கொடுப்பார்.\nஅ.தி.மு.க அரசு கோவை மாவட்டத்திற்கு மகளிர் கலை அறிவியல் கல்லூரி, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலங்கள், குடிநீர் பற்றாக்குறையை போக்க கூட்டு குடிநீர்திட்டம் உள்பட எண்ணற்ற பல திட்டங்களை கொடுத்துள்ளோம். கல்விக்கு அதிகளவில் நிதி ஒதுக்கி ஏழை மாணவர்களும் உயர் கல்வி படிக்க இந்த அரசு வழிவகை செய்துள்ளது.\nபள்ளி படிக்கும் மாணவர்களுக்கு இலவச காலணி, விலையில்லா புத்தகம், பேக் போன்றவற்றை வழங்கியுள்ளோம். ஏழை மாணவர்களும் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பதற்காக 7.5 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்துள்ளோம். அதன் மூலம் 332 பேர் டாக்டருக்கு சேர்ந்து படித்து வருகிறார்கள்.\nஏழை மக்களும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக ரூ.2 லட்சமாக இருந்த காப்பீடு திட்டத்���ை ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளோம். கோவை மாவட்ட மக்கள் குடிநீர் தேவையை போக்க கூட்டு குடிநீர் திட்டத்தையும் கொண்டு வந்துள்ளோம்.\nஅதேபோல் ஜெருசலேம் புனித பயணம் செல்வதற்கு இதுவரை ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. அதனையும் தற்போது ரூ.37 ஆயிரமாக உயர்த்தி வழங்கி வருகிறோம். அ.தி.மு.க. அரசு மக்களை நேசிக்கும் அரசு. அவர்களது எண்ணங்களை பிரதிபலிக்கும் அரசு.\nகுறிப்பாக சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் அரசாக அ.தி.மு.க. அரசு உள்ளது. ஆகவே மக்கள் உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பீர்.\nEdappadi Palaniswami | ADMK | TN Assembly Election 2021 | MK Stalin | எடப்பாடி பழனிசாமி | அதிமுக | அதிமுக பிரசாரம் | தமிழக சட்டசபை தேர்தல் 2021 | முக ஸ்டாலின்\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nபுதிய தொற்றுகளில் 86.37 சதவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்\nகும்பிளே சாதனையை முறியடிப்பது குறித்து நினைக்கவில்லை - அஸ்வின்\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் சந்திப்பு\nமாறன், கருணாநிதி, காந்தி குடும்ப அரசியலை 2ஜி, 3ஜி, 4ஜியுடன் ஒப்பிட்டு அமித் ஷா கடும் விமர்சனம்\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nபெட்ரோல்-டீசல் விலை உயர்வு பற்றி பிரதமர் மோடி பேசாதது ஏன்\nபெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும்- எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஅரசின் அறிவிப்புக்கும் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு\nமேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளுக்கு வழங்கும் திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nவிவசாயிகளி��் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nநான்தான் முதல்வர் வேட்பாளர்- கமல்ஹாசன்\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்: மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/actress-roja-adopted-17-years-girl-student", "date_download": "2021-02-28T19:34:39Z", "digest": "sha1:FTT4JJBHC3HJOZML7TYOH2LRSJ5SRVKB", "length": 6031, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "முதல்வர் பிறந்தநாள்! நடிகை ரோஜா செய்த அற்புதமான காரியம்! குவியும் வாழ்த்துக்கள்! - TamilSpark", "raw_content": "\n நடிகை ரோஜா செய்த அற்புதமான காரியம்\nஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை ரோஜா 17 வயது மாணவியை தத்தெடுத்துள்ளார்.\nஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரோஜா தற்போது ஆந்திர மாநிலம் நகரி தொகுதியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-வாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று அக்கட்சியின் தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.\nஅந்த நாளில் தான் ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என எண்ணிய நடிகை ரோஜா 17 வயது நிறைந்த புஷ்பகுமாரி என்ற மாணவியை தத்தெடுத்துள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பச்சிகப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பகுமாரி. ஆதரவற்ற மாணவியான இவர் திருப்பதியில் உள்ள பெண் குழந்தைகள் நல மையத்தில் தங்கி படித்து வந்தார்.\nமருத்துவராக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வில் வெற்றி பெற்றவர் பொருளாதார சூழ்நிலை காரணமாக மருத்துவர் கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வந்த நிலையில் அவரை நடிகை ரோஜா தத்தெடுத்துள்ளார். மேலும் அந்த மாணவ���யின் மருத்துவ படிப்பிற்கான அனைத்து செலவுகளையும் ஏற்று அவரது கனவை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார்.\nஜெயலலிதாவுடன் இருக்கும் இந்த விஜய் டிவி பிரபலம் யார்னு தெரியுதா\nஅந்த மனசுதான் சார் கடவுள்.. சாலையில் கிடந்த நாயை மிதிக்காமல் நகர்ந்து செல்லும் யானை..\n பார்த்ததும் வர்ணிக்க தூண்டும் நடிகை ஐஸ்வர்யா மேனன்\n படப்பிடிப்புக்காக ரஷ்யா பறக்கிறார் தளபதி விஜய்.\n உரிமையாளரின் உயிரைப் பறித்த சேவல்.. தெலுங்கானாவில் நடந்த பரபரப்பு சம்பவம்..\nஅழகு டாலு நீ.. ரசிகர்களிடயே தீயாய் பரவும் நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்\nபட்டர்பிளை உடையில் முன்னலகை எடுப்பாக காட்டிய நடிகை ரெஜினாவின் வைரல் புகைப்படம்\nப்பா.. என்னா ஒரு மாற்றம்.. சில்லுனு ஒரு காதல் குட்டி குழந்தையா இது.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க.. வைரல் புகைப்படம்...\nநாளை முதல் சன் டிவியில் காலத்தை வென்ற 5 முக்கிய சூப்பர் ஹிட் தொடர்கள்.\n ராஜா ராணி ஆலியா மானசா மகள் ஐலா குட்டியின் சுட்டி வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/today-rasi-palan-10-2-2021/", "date_download": "2021-02-28T18:43:30Z", "digest": "sha1:2TWUQRZLNNDHIDS3ABSGJE7DBDBHOE3V", "length": 15146, "nlines": 169, "source_domain": "www.tamilstar.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 10-02-2021 - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nமேஷம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எண்ணப்படி எல்லாம் நடக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உங்களது செயல்களுக்கு தடை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி விடுவார்கள். பணவரத்து கூடும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nரிஷபம்: இன்று குடும்பத்தில் இருந்த மன வருத்தங்க���் மாறி சுமூகமான நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nமிதுனம்: இன்று சாதக பாதகங்களை பற்றி கவலைப்படாமல் எந்த காரியத்தை யும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். போட்டிகள் குறையும். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nகடகம்: இன்று சின்ன விஷயங்களுக்கு கூட உங்களுக்கு கோபம் வரலாம். எனவே கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்கள் சாதகமாக நடைபெறும். எதிர்பாராத பணத் தேவை உண்டாகும். அதனை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nசிம்மம்: இன்று எதிலும் இழுபறியான நிலை காணப்படும். அடுத்தவர்களால் தொல்லைகள் உண்டாகலாம் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் டென்ஷனும் வீண் அலைச்சலும் இருக்கும். வீண் பகை உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nகன்னி: இன்று தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து எதிர்பார்த்ததை விட குறையக் கூடும். கடன் விஷயங்களை தள்ளிபோடுவது நல்லது. புதிய நபர்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும்போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nதுலாம்: இன்று வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்களை சாதகமாக செய்து முடிக்க முடியும். எதிர்பார்த்த தகவல் தாமதப்படலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nவிருச்சிகம்: இன்று உங்கள் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nதனுசு: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nமகரம்: இன்று கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nகும்பம்: இன்று எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். ராசிநாதன் சனி சந்திரனுடன் தொடர்பு கொள்ளும் அமைப்பு எதிலும் வெற்றியும் சந்தோஷத்தையும் தரும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nமீனம்: இன்று தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற்கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nதல 61 அப்டேட் – 14 ஆண்டுகளுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணையும் அஜித்\nரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் கிரீன் டீ\nமாரிமுத்து நடத்தி வரும் தறி நெய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். இங்கு வேலை செய்து...\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nகனடாவில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பு\nதடுப்பூசி விநியோகங்களை இவ்வாரம் இரட்டிப்பாக்க கனேடிய அரசு திட்டம்\nஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/special-articals/job-openings/", "date_download": "2021-02-28T19:06:33Z", "digest": "sha1:AVBOHBTEEFESSYM3ZNMLNOKEF42IHRSD", "length": 6738, "nlines": 102, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வேலைவாய்ப்பு | Chennai Today News", "raw_content": "\nதமிழகத்தில் 10,906 காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்து எப்படி\nசென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை: அதிக சம்பளம்\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு: வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை.\nரூ.31 ஆயிரம் சம்பளத்தில் எஸ்.பி.ஐ வங்கியில் வேலை வேண்டுமா இதோ ஒரு அரிய வாய்ப்பு\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு குறித்த முக்கிய தகவல்\nகுரூப் 4 தேர்வு முறைகேடு புகார் விவகாரம்: அதிரடி முடிவால் தேர்வர்கள் அதிர்ச்சி\nசார்பு ஆய்வாளர்: காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கான எழுத்துத் தேர்வு தேதி மாற்றம்\nஎஸ்பிஐ வங்கியில் 8000 காலியிடங்கள், ரூ.31 ஆயிரம் சம்பளம்\nமாத சம்பளம் ரூ.30 ஆயிரம்: பெல் நிறுவனத்தில் வேலை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183686990_/", "date_download": "2021-02-28T19:23:53Z", "digest": "sha1:OMQNBFL2K3IYF5KHN7YARHBIKA6Q2H7K", "length": 4528, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "மொஸார்ட் – Dial for Books", "raw_content": "\nHome / வாழ்க்கை வரலாறு / மொஸார்ட்\nஇருநூற்றைம்பது வருடங்கள், இன்னும் சுரந்துகொண்டேதான் இருக்கிறது. உலகம் பருகிக்கொண்டேதான் இருக்கிறது. ஆம். மொஸார்ட்டின் இசைக்கு நிகராக இன்னொரு இசை இன்றுவரை இல்லை.நிச்சயம் ஒருநாள் சிம்ஃபொனி எழுதுவாய் என்று இன்னொரு இசை மேதையான பாக்கினால் சிறுவயதில் ஆசிர்வதிக்கப்பட்டவர் மொஸார்ட். சிம்ஃபொனி மட்டுமா எழுதினார் இன்றுவரை நம் காதில் விழும் அநேக இசை வடிவங்கள் அவர் அளித்தவைதான். நூற்றுக்கணக்கான இசை அமைப்பாளர்களின் ஒரே பெரிய ஆதர்சமும் அவர்தான் இன்றுவரை நம் காதில் விழும் அநேக இசை வடிவங்கள் அவர் அளித்தவைதான். நூற்றுக்கணக்கான இசை அமைப்பாளர்களின் ஒரே பெரிய ஆதர்சமும் அவர்தான்யாராலும் அடையமுடியாத கலை உயரங்களை அடைந்தவை மொஸார்ட்டின் இசை. காலம் உள்ள அளவும் வாழும் இசையை வழங்கியவரின் வாழ்க்கை வரலாறு இது. அதை மொஸார்ட்டின் இசைக்குறிப்புகள் ஆமோதிக்கின்றன.\nக��ஷ்வந்த்சிங் – வாழ்வெல்லாம் புன்னகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/01/28/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-180/", "date_download": "2021-02-28T18:12:40Z", "digest": "sha1:BRXQFABKKL4PPI72YSSNC34WBCRAGB2O", "length": 10596, "nlines": 121, "source_domain": "makkalosai.com.my", "title": "அனைத்துலக ஊழல் பட்டியல் – 180 நாடுகளில் மலேசியா 57 ஆவது இடத்தில் இருக்கிறது | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா அனைத்துலக ஊழல் பட்டியல் – 180 நாடுகளில் மலேசியா 57 ஆவது இடத்தில் இருக்கிறது\nஅனைத்துலக ஊழல் பட்டியல் – 180 நாடுகளில் மலேசியா 57 ஆவது இடத்தில் இருக்கிறது\nபெட்டாலிங் ஜெயா: மலேசியா இப்போது வெளிப்படைத்தன்மை அனைத்துலக ஊழல் உணர்வுகள் குறியீட்டு 2020 இல் 180 நாடுகளில் 57 இடங்களைப் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டு 51 ஆக இருந்தது.\nடிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் மலேசியாவின் தலைவர் டாக்டர் முஹம்மது மோகன் கூறுகையில், மலேசியாவும் 100 இல் 51 மதிப்பெண்களைப் பெற்றது. இது பொதுத்துறை ஊழல் குறித்த கருத்தை அளவிடும் குறியீட்டில், அதன் 2019 மதிப்பெண் 53 உடன் ஒப்பிடும்போது.\nமதிப்பெண் மற்றும் தரவரிசை வீழ்ச்சி குறித்து முஹம்மது கவலை தெரிவித்தார். ஆனால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் மலேசியா சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறார்.\nமதிப்பெண் வீழ்ச்சி குறிப்பிடத்தக்கதாக இல்லை, ஆனால் நாம் கவலைப்பட வேண்டிய ஒன்று. மேலும் கீழ்நோக்கிய பாதை பற்றி ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.\nஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அதிகமான நாடுகள் சிறப்பாக செயல்படுவதே மலேசியாவின் தரவரிசை வீழ்ச்சிக்கு காரணம் என்றும் அவர் கூறினார்.\nமலேசியாவின் மதிப்பெண்ணைக் குறைப்பதற்கான காரணங்கள், பொது நலன் சார்ந்த விஷயங்கள் குறித்த தகவல்களை மட்டுப்படுத்தப்பட்ட அணுகல், நிறுவன சீர்திருத்தங்களில் முன்னேற்றம் நிறுத்துதல் மற்றும் நிறுவன ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான அரசியல் விருப்பமின்மை ஆகியவை அடங்கும் என்று முஹம்மது கூறினார்.\nநாட்டில் பண அரசியல் இன்னும் பரவலாக உள்ளது என்றும், வாங் கெலியன் மனித கடத்தல் வளையம், சபா வாட்டர்கேட் ஊழல் மற்றும் லிட்டோரல் காம்பாட் கப்பலை வாங்குவது போன்ற உயர்மட்ட வழக்குகள் குறித்து பொதுமக்கள் புதுப்பிக்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.\nஅதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம் 1972 இன் நோக்கத்தை குறைப்பதும் மலேசியா தனது மதிப்பெண்ணை மேம்படுத்துவதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகளில் ஒன்றாகும். எனவே தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளை பாதுகாக்கும் அதே வேளையில் பொது நலன்களை வெளியிட முடியும்.\nஎடுத்துக்காட்டாக, கோலாலம்பூர்- சிங்கப்பூர் அதிவேக ரயில்வே திட்டம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூருக்கு வழங்கப்படும் இழப்பீடு குறித்து மக்கள் அறிய உரிமை உண்டு. ஏனெனில் இது வரி செலுத்துவோரின் பணத்தை உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.\nதேசிய ஊழல் தடுப்புத் திட்டத்தை (என்ஏசிபி) செயல்படுத்துவதை கண்காணித்தல் மற்றும் பொது டாஷ்போர்டில் அதன் முன்னேற்றத்தை வெளிப்படுத்துதல் ஆகியவை பிற படிகளில் அடங்கும்.\nஎன்ஏசிபி ஒரு விரிவான திட்டம், ஆனால் அதை செயல்படுத்துவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும், அரசாங்கத்தின் தலைமைச் செயலாளருக்கு இந்த நடவடிக்கையை வழிநடத்த அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் கூறினார்.\nPrevious article5.4 மில்லியன் ஈபிஎஃப்ஒ உறுப்பினர் மாதாந்திர குறைப்பினை தேர்வு செய்கிறார்கள்\nNext articleஇன்று 10 பேருடன் இதுவரை 717 பேர் மரணம்\nஎம்சிஓவை மீறிய 509 பேர் கைது\nகடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் மரணம்\nஉயர் பட்டம் வைத்திருக்கும் சிலர் போதைப் பொருள் விற்பனையின் சூத்திரகாரியாக இருக்கின்றனர்\nஎம்சிஓவை மீறிய 509 பேர் கைது\nகடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் மரணம்\nஉயர் பட்டம் வைத்திருக்கும் சிலர் போதைப் பொருள் விற்பனையின் சூத்திரகாரியாக இருக்கின்றனர்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nநாட்டின் வறிய நிலை கணக்கிடுதலில் பலவீனம் சரி செய்யப்படும் துன் மகாதீர்\n2021 பட்ஜெட்: சிறப்பானதாக இருக்கும்: பெரிகாத்தான் நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/sony-introduces-compact-xs-aw8-subwoofer-for-cars-in-india-026189.html", "date_download": "2021-02-28T19:52:13Z", "digest": "sha1:ACSEQ2CDQ73GGT7V7QYK5E3EFD7CW53L", "length": 18831, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "கார்களுக்கான புதிய சப் ஊஃபரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது சோனி! - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்��டுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n2 hrs ago ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n9 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n11 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n15 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகார்களுக்கான புதிய சப் ஊஃபரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது சோனி\nகாரின் பூட் ரூம் பகுதியில் இடத்தை அடைக்காமல் அடக்கமான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டு இருக்கும் சோனி நிறுவனத்தின் புதிய கார் சப் ஊஃபர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சாதனத்தின் திறன், விலை உள்ளிட்ட பல முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nகார்களின் அந்தஸ்தை கூட்டும் விஷயங்களில் மியூசிக் சிஸ்டமும் முக்கிய விஷயமாக இருக்கிறது. ஒலி தரம் மிகச் சிறப்பாக இருப்பதற்காக கார் உரிமையாளர்கள் உயர்தர ஸ்பீக்கர், சப் ஊஃபர், ஆம்பிளிஃபயர் போன்ற சாதனங்களை வாங்கி பொருத்திக் கொள்கின்றனர்.\nஇதில் சப் ஊஃபர் என்பதும் மிக முக்கிய விஷயமாக இருக்கிறது. ஸ்பீக்கர் சிஸ்டத்துன் பேஸ் ஒலி அளவை கூட்டுவதில் சப் ஊஃபர் மிக முக்கியமானதாக இருக்கிறது. ஆனால், பல நேரங்களில் இது காரில் பெரிய இடத்தை அடைத்துக் கொள்ளும் நிலை உள்ளது.\nஇதனை மனதில் வைத்து கார்களுக்காக மிகவும் அடக்கமான வகை சப் ஊஃபரை சோனி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.சோனி XS-AW8 என்ற பெயரில் இந்த புதிய சப் ஊஃபர் வந்துள்ளது. இதனை பொருத்துவதும், ஏற்கனவே உள்ள கார் ஸ்பீக்கர் சிஸ்டத்துடன் இணைத்துக் கொள்வதும் மிக எளிதானதாக சோனி தெரிவித்துள்ளது.\nஇந்த சப் ஊஃபர் சாதனமானது 160 வாட் ஒலி அளவை வழங்கும். மேலும், அதிர்வுகள் மற்றும் இதர சப்தங்கள் இல்லாத மிகச் சிறப்பான ஒலி தரத்தை இந்த சப் ஊஃபர் வழங்கும். இதில் இன்பில்ட் ஆம்பிளிஃபயர் உள்ளதுடன், இது வெப்பத்தை தாங்கும் வல்லமை கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த புதிய சப் ஊஃபரில் வலிமையான டஃயப்ரம் எனப்படும் சவ்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது மிகவும் சிறப்பான ஒலி தரத்தை வெளிக்கொணர உதவுகிறது. இதன் கட்டுப்படுத்துவதற்கான டயலை ஓட்டுனர் இருக்கைக்கு அருகில் பொருத்திக் கொள்வதற்கு ஏதுவாக வயருடன் வருகிறது.\nசோனி XS-AW8 சப் ஊஃபருக்கு ரூ.19,990 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 1 முதல் சோனி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையங்கள், கார் ஆடியோ சாதன கடைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கார் டீலர்களில் இந்த சப் ஊஃபர் விற்பனைக்கு கிடைக்கும்.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n2021ம் ஆண்டின் சிறந்த பைக் எது தெரியுமா தமிழக தயாரிப்பிற்கு கிடைத்த புதிய அங்கீகாரம்... இது பெருமையான தருணம்\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nநாட்டின் சிறந்த பிரீமியம் கார் எது தெரியுமா பென்ஸ் ஜிஎல்இ சொகுசு காரையே பின்னுக்கு தள்ளிய லேண்ட் ரோவர் கார்\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n2021 ஆண்டின் நாட்டின் சிறந்த கார் எது தெரியுமா.. டாடா அல்ட்ராஸ் காரையே ஓரம் கட்டிய ஹூண்டாய் தயாரிப்பு\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nஓசூரில், ஓலா நிறுவனத்தின் 'மெகா' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலை கட்டுமானப் பணிகள் விறுவிறு\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nசெகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் இந்த வாகனங்களுக்கே செம��ம மவுசு... 2020ல் அதிகம் விற்பனையான யூஸ்டு வாகனம்\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nசூப்பர்யா... ரூ.30 கோடிக்கு ஹெலிகாப்டர் வாங்கி வியக்க வைத்த விவசாயி... காரணம் தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nஃபோக்ஸ்வேகன் அர்டியோன் சொகுசு செடான் கார் இந்தியா வருகிறது\nஹூண்டாய் அல்கஸாரின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம் முதல்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்\nதீப்பிடிக்கும் அபாயம்... கோனா எலெக்ட்ரிக் கார்களில் பேட்டரியை மாற்றுவதற்கு ஹூண்டாய் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/lyricist-vairamuthu-urges-to-release-seven-tamils-409867.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-02-28T19:28:17Z", "digest": "sha1:OF73ELSG73SAPT7IGT2XB7674JKNSIFS", "length": 16952, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "போதும்! 29ஆண்டுகள் சிறைவாசம் போதும்..எழுவர் விடுதலையைத்தான் மனிதாபிமானம் எதிர்பார்க்கிறது: வைரமுத்து | Lyricist vairamuthu urges to release Seven Tamils - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை... ராஜேஷ் தாஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்... கனிமொழி பேச்சு\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nகூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை... ராஜேஷ் தாஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்... கனிமொழி பேச்சு\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் அமித் ஷாவுடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n 29ஆண்டுகள் சிறைவாசம் போதும்..எழுவர் விடுதலையைத்தான் மனிதாபிமானம் எதிர்பார்க்கிறது: வைரமுத்து\nசென்னை: ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலையைத்தான் மனிதாபிமானம் எதிர்பார்க்கிறது என கவிப்பேரரசு வைரமுத்து வலியுறுத்தி உள்ளார்.\nராஜீவ் வழக்கில் 30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்பது உலகத் தமிழர்களின் கோரிக்கை. தமிழக அரசும் மாநில அரசுக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி 7 தமிழரையும் விடுவிக்கும் பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பியது.\nஇந்த பரிந்துரை மீது ஆளுநர் பன்வாரிலால் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதனைக் கண்டித்தும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.\nஉச்சநீதிமன்றத்திலும் பேரறிவாளன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் ஒரு வார காலத்தில் ஆளுநர் பன்வாரிலால் 7 தமிழர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியத���.\nஇதனிடையே கவிப்பேரரசு வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி பதிவிட்டுள்ளதாவது:\nஇன்று முதல் இரண்டாம் கட்ட கோவிட் தடுப்பூசி.. வயது 45ஐ தாண்டிவிட்டதா அப்போ முதல்ல இதைப் படிங்க\nசட்டசபை தேர்தலில்... திமுக சார்பில் போட்டியிட 7000 பேர் விருப்ப மனு\nகல்பாக்கம் அணுமின்நிலையத்தை சுற்றிய 14 ஊராட்சிகளில் பத்திரவு பதிவு செய்ய தடை.. வைகோ கடும் கண்டனம்\nதிமுகவுக்கு 75 மார்க்.. தமிமுன் அன்சாரியுடன் கூட்டணி - ஜவாஹிருல்லா 'எக்ஸ்க்ளூஸிவ்' பேட்டி\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றி 14 கிராமங்களில் நிலம் பத்திரப் பதிவு செய்ய தடை\nதி.மு.க. ஒதுக்கிய தொகுதிகள்.. அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள்.. ராகுல் நிலைப்பாடு என்ன\nவீசுகிறது சசிகலா அலை.. ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரம்.. சசிகலா தலைமையில் ஆட்சி.. நமது எம்ஜிஆர்\n41 லிருந்து 25 க்கு இறங்கி வந்துள்ள பிரேமலதா.. பாமகவை விட அதிக தொகுதியை பெற அடம் பிடிக்கும் தேமுதிக\n மத்திய அமைச்சருக்கு கடிதத்தை திருப்பிய அனுப்பிய சு. வெங்கடேசன் எம்.பி\nதமிழக பாஜக மேலிட பொறுப்பாளர்களை சந்தித்த அமித் ஷா.. போட்ட உத்தரவு.. திகைப்பில் அதிமுக\nகூடுதல் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி திரிபாதி உத்தரவு\nசமூகமாக முடிந்துள்ளது.. திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின்...முஸ்லிம் லீக், மமக தலைவர்கள் பேட்டி\nஎந்நாளும் இல்லாத திருநாளாக தமிழகத்தில் அதிகரிக்கும் முதல்வர் வேட்பாளர்கள்.. யாருக்கு ஹாட்சீட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamil nadu assembly election 2021 vairamuthu tweet rajiv case தமிழக சட்டசபை தேர்தல் 2021 வைரமுத்து ட்வீட் ராஜீவ் கொலை வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/magarticle.php?5925", "date_download": "2021-02-28T19:21:32Z", "digest": "sha1:PB3OXLDXBQ22HHJDO3NNG545SE2NYTDX", "length": 9295, "nlines": 66, "source_domain": "www.kalkionline.com", "title": "இயற்கை தயாரிப்பில், அழகு பராமரிப்பு...", "raw_content": "\nமங்கையர் மலர் - 16 Feb, 2021\nஇயற்கை தயாரிப்பில், அழகு பராமரிப்பு...\nநூர்ஜஹான், அழகுக் கலை நிபுணர் மற்றும் சித்த மருத்துவர் -\nஇன்றைய காலகட்டத்தில் மேக்-அப் என்பது முற்றிலும் வேறு சப்ஜெக்ட். சோப், க்ரீம் (சருமத்தை மிருதுவாக்க ஒன்று, முகப்பொலிவுக்கு ஒன்று)\nகண் மை இதெல்லாம் மேக்-அப் லிஸ்டில் இல்லாத அன்றாடம் உபயோகிக்��க் கூடிய\nஅத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டது. இப்படி அன்றாடம் உபயோகிக்கக்கூடிய பொருட்களை மட்டுமாவது முற்றிலும் ரசாயனம் கலக்காத இயற்கை மூலிகைகளைக் கொண்டு வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்தினால் என்ன\nதேவை: க்ளிசரின் சோப் - 100 கிராம்,\nஅலோவேரா ஜெல் - 5 கிராம், தேங்காய்ப்பால் - 5 கிராம், பேப்பர் கப் - 1.\nசெய்முறை: சிறிதளவு சோப்பைத் துருவி எடுத்து டபுள் பாய்லரில் மெல்ட் செய்யவும். அதில் அலோவேரா ஜெல், தேங்காய்ப்பால், ஜவ்வாது போன்ற வாசனை திரவியம் ஏதேனும் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை பேப்பர் கப்பில் ஊற்றி 2 மணி நேரம் காய வைத்து உபயோகிக்கலாம்.\nதினமும் இரு வேளைகளில் இந்த சோப்பை உபயோகிக்கலாம். கருவளையம், முகப்பரு, தோல் வறட்சி போன்றவை நீங்கி, முகம் பொலிவுறும். முகத்தில் ஈரப்பதம் உண்டாகும்.மூலிகை சியக்காய் ஷாம்பூ\nதேவை: சியக்காய் - 100 கிராம், வெந்தயம் - 20 கிராம், கடுக்காய் - 20 கிராம், நெல்லிக்காய் - 20 கிராம், பூந்திக்கொட்டை - 50 கிராம், தண்ணீர் - 2 லிட்டர், பன்னீர் ரோஜா - 10 இதழ்கள்.\nசெய்முறை: மேற்குறிப்பிட்ட பொருட்களை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் இதனை வேக வைக்கவும். நன்கு ஆறியதும் மிக்ஸியில் அரைத்து வடி\nகட்டி, அந்தத் தண்ணீரை ஒரு பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொள்ளவும். வாரம் இரு முறை இந்தத் தண்ணீரைத் தலையில்தேத்துக் குளிக்கலாம்.\nஇதில் உள்ள பொருட் களின் வீரியம் இளநரையை எளிதில் போக்கும்.\nதேவை:Bees wax (வெள்ளை நிறத் தேன் மெழுகு) - 10 கிராம், க்ளிசரின் - 5 கிராம், பாதாம் ஆயில் - 2 கிராம், தேங்காய் எண்ணெய் - 2 கிராம், விட்டமின் ஆயில் - 3 கிராம், பப்பாளி + கேரட் ஜூஸ்- 10 மில்லி, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் - 70 மில்லி.\nசெமுறை: 70 மில்லி சுத்திகரிக்கப்பட்ட\nதண்ணீரில் 10 மில்லி பப்பாளி+கேரட் ஜூஸினைக் கலந்து சுடவைக்கவும். நன்கு சூடானதும், மேற் குறிப்பிட்ட பொருட்களை இதே ஆர்டரில் ஒவ்வொன் றாகச் சேர்க்கவும். இதை நன்கு கிளறி, ஆறவிடவும். வெதுவெதுப்பான பதத்திற்கு வந்ததும், ப்ளெண்டர் கொண்டு க்ரீம் பதத்திற்கு ப்ளெண்ட் செதுகொள்ளவும். இதனைத் தயாரித்த மறுநாள் முதல் உபயோகிக்கலாம்.\nஇதனைத் தினமும் உபயோகித்து வர, மிருதுவான சருமம், சருமப் பொலிவு எனப் பல நல்ல மாற்றங்கள் முகத்தில் உண்டாகும்.மூலிகை ஹேர் பேக்\nதேவை: மருதாணி - 100 கிராம், துளசிப் பொடி- 10 கிராம், வேப்பிலைப் பொடி - 10 கிராம், நெல்லிக் காய்ப் பொடி - 10 கிராம், கடுக் காய்ப் பொடி - 10 கிராம், நீலி அவுரிப் பொடி - 10 கிராம், கரி சாலைப் பொடி - 10 கிராம், பாதாம் ஆயில் - 10 கிராம், ஆலிவ் ஆயில் - 20 கிராம், ஆரோ வாட்டர் - 340 மில்லி.\nசெய்முறை: சூடான தண்ணீரில் மேற்குறிப்பிட்ட பொருட்களைக் கலந்து கொள்ளவும். பேஸ்ட் போன்ற பதத்தில் வந்ததும்,\n10 சொட்டு ரோஸ்மேரி எண்ணெ கலந்து கிளறவும். இதனைத் தயார் செத மறுநாள் உபயோகிக்கலாம். தலைமுடி மற்றும் வேர் களில் நன்கு தடவி ஊற வைத்து, பின் மிகக் குறைவான அளவு ஷாம்பூ உபயோகித்துக் குளிக்கலாம். உடல் சூடு உள்ளவர்கள் 1 மணி நேரமும், மற்றவர்கள் அரை மணி நேரமும் ஊறவைக்கவும்.\nஉடல் சூடு, முடி உதிர்தல், பொடுகு பிரச்னை போன்ற\nஎண்ணற்ற பிரச்னைகளுக்கு இது ஒரு நல்ல தீர்வு. தி\nதாத்தாவைக் காப்பாற்றிய கொத்துமல்லிச் சாறு\nகலக்குதே பாரு கரும்புச் சாறு\nபாலினப் பாகுபாடு பெற்றோர் படுத்தும் பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/742360/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-52/", "date_download": "2021-02-28T19:21:35Z", "digest": "sha1:QLOQQONB4VTO2F2RDKDIX3I2CA47YOTR", "length": 8027, "nlines": 38, "source_domain": "www.minmurasu.com", "title": "குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ராகுல் காந்தி தலைமையில் பிரமாண்ட பேரணி – மின்முரசு", "raw_content": "\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ராகுல் காந்தி தலைமையில் பிரமாண்ட பேரணி\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ராகுல் காந்தி தலைமையில் பிரமாண்ட பேரணி\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வயநாட்டில் ராகுல் காந்தி தலைமையில் பிரமாண்ட பேரணி நடந்தது.\nமத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த சட்டத்துக்கு எதிராக தேசிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் தொடர்ச்சியான போராட்டங்களில் அந்த கட்சியினர் ஈடுபட்டு உள்ளனர்.\nஇதைப்போல கட்சியின் முன்னாள் தலைவரும், கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதன் தொடர்ச்சியாக அவர் இந்த சட்டத்துக்கு எதிராக நேற்று வயநாட்டில் பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்தினார்.\n‘அரசியல் சாசனத்தை காப்போம்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த பேரணியானது வயநாடு மாவட்டம் கல்பெட்டாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இருந்து 2 கி.மீ. தொலைவுக்கு நடந்தது. இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கட்சிக்கொடியுடன் கலந்து கொண்டனர்.\nகட்சியின் மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, தேசிய செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் இந்த பேரணியில் பங்கேற்று ராகுல் காந்தியுடன் நடந்து சென்றனர்.\nஇந்த பேரணி முடிவில் தொண்டர்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி, மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-\nஇந்தியர்கள் அனைவரும் தற்போது தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டியிருப்பது ஒரு மிகவும் துரதிர்ஷ்டவசமான சூழல் ஆகும். மக்களின் குடியுரிமையை கேட்க உங்களுக்கு (மோடி) அதிகாரம் கொடுத்தது யார் 130 கோடி மக்களும் தங்கள் குடியுரிமையை நிரூபிப்பதற்கு எந்த தேவையும் இல்லை.\nபிரதமர் மோடியும், மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேயும் ஒரே சித்தாந்தத்தை கொண்டவர்கள். ஆனால் மோடியோ தனது கொள்கைகளை வெளிப்படுத்தவில்லை.\nதனது நண்பர்களை பாதுகாப்பதில் மட்டுமே பிரதமர் ஆர்வம் காட்டுகிறார். நாட்டின் அனைத்து துறைமுகங்களும் அதானிக்கு விற்கப்பட்டு உள்ளன. தனியார்மயம் என்ற பெயரில் இன்னும் ஏராளமான நிறுவனங்கள் விற்கப்படும்.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை. நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டி இருக்கிறது. குடியுரிமை திருத்த சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடும் இளைஞர்களுக்கு வேலை கொடுக்கப்போவது இல்லை.\nஇவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.\nதிருச்சியில் இன்று நடைபெறும் தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டிற்கு தடை இல்லை – உயர்நீதிநீதி மன்றம் உத்தரவு\nபேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி: இன்றும், நாளையும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nகும்பிளே சாதனையை முறியடிப்பது குறித்து நினைக்கவில்லை – அஸ்வின்\nஐபிஎல் போட்டிகள் நடைபெறும் இடம்: ஆட்சேபனை தெரிவிக்கும் சன்ரைசர்ஸ், ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள்\nசென்னையில் உள்துறை மந்திரி அமி��்ஷாவுடன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-340/", "date_download": "2021-02-28T18:29:26Z", "digest": "sha1:XRTYXHNEE3BA6HJSMHCDIBMXMWUURNRD", "length": 26619, "nlines": 103, "source_domain": "www.namadhuamma.net", "title": "கழகம் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்திட அயராது உழைப்போம் - செயற்குழு பொதுக்குழுவில் சூளுரை - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவு சங்கங்களில் ஏழை மக்கள் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nதுன்பங்கள் வருகின்றபோது பக்கபலமாக இருந்து மக்களை மீட்டெடுத்த ஒரே அரசு அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nவிவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு தி.மு.க. குரல் கொடுத்தது உண்டா\nமுதலமைச்சரின் உதவி மையம் மூலம் 1.50 லட்சம் குறைகளுக்கு நடவடிக்கை-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nதூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.181 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி\nகழக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்:அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nஇந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு-முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி-முதலமைச்சர் உத்தரவு\nஏப்ரல் 1-ந்தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம்-முதலமைச்சர் அறிவிப்பு\nரூ.565 கோடியில் மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளுக்கு வழங்கும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nஅம்மா அவர்களின் 73-வது பிறந்தநாள் விழா – அம்மா திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதமிழ்நாடு முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்\nகழகம் சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது-நிர்வாகிகள் போட்டி போட்டு வழங்கினர்\nரூ.1115.66 கோடி மதிப்பில் 4 புதிய சாலை பணிகள்\nகழகம் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்திட அயராது உழைப்போம் – செயற்குழு பொதுக்குழுவில் சூளுரை\nகழக செயற்குழு மற்றும் பொதுக்குழு ஜனவரி 9-ந்தேதி நடைபெறும் என்று கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர். அதன்படி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் ���ண்டபத்தில் நேற்று காலை கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடியது.\nகழக அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சரும்,கழக இலக்கிய அணி செயலாளருமான பா.வளர்மதி வரவேற்று பேசினார். இதனையடுத்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.\nஇதையடுத்து செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் வழிகாட்டு குழுவினர், அமைச்சர்கள், கழக அமைப்பு செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், அணி செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nகழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் வருமாறு:-\n* இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தியாகத்தையும், உழைப்பையும் போற்றும் வண்ணம் எழிலுற அமைக்கப்பட்டு வரும் நினைவிடத்தை உலகப் புகழ் பெற்றதாய் உருவாக்கி திறந்து வைக்க இருக்கும் அம்மா அவர்களின் கழக அரசுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.\n* கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமியை அறிவித்துள்ளதை ஏகமனதாக ஏற்றுக் கொண்டதோடு வெற்றிவாகை சூட கடுமையாக உழைப்போம் என்றும் முடிவு செய்யப்பட்டது.\n* கொரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தமைக்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.\n* இலங்கையில் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமைகளை வழங்கவும், அதிகார பரவலுக்கு அடித்தளமிட, இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்டதுமான மாகாண கவுன்சில் (மாகாண சபைகள்) முறை ரத்து செய்யப்படுவதை தடுக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\n* தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படுவதை முறைப்படுத்தி புதுநெறிகளை வகுத்து அரசிதழில் வெளியிட்டமைக்கு அம்மா அவர்களின் கழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுடன் மதிப்பீடு செய்யப்பட்டு டிஜிட்டல் இந்தியா 2020 தங்க விருதினையும், கோவில் மேலாண்மை திட்டத்திற்கு எடுத்துக்காட்டாக மென்பொருள் தயாரித்தமைக்கும் வெள்ளி விருதினையும் பெற்றிருக்கும் அம்மா அவர்களின் அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.\n* உலக முதலீட்டாளர்களை பெருமளவில் ஈர்த்து தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளித்து வேலைவாய்ப்புகளை உருவாக்கி முன்னேற்றப் பாதையில் மனதை வைத்து முழு மூச்சாய் அதற்காக தினம் உழைத்து தமிழ்நாட்டை ஓங்கு புகழ் பெற செய்திருக்கும் அம்மா அவர்களின் அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.\n* ஏழை, எளிய மக்களுக்கு உடனடி மருத்துவ ஆலோசனைகளையும், சிகிச்சைகளையும் அளித்திட தமிழ்நாடு முழுவதும் 2000 முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் எனும் மருத்துவ மையங்களை திறக்க நடவடிக்கை எடுத்திருக்கும் அம்மா அவர்களின் கழக அரசுக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.\n* குடிசைப் பகுதிகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிமுகம் செய்த தொலைநோக்கு திட்டம்- 2023 கொள்கைக்கு உறுதுணையாகவும், பல புதிய தொழில்நுட்பங்களை கொண்டு உறுதியான வீடுகளை ஏழை, எளியோருக்கு அளிக்கும் வகையிலும் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தில் பயனடையும் 6 மாநிலங்களில் ஒன்றாக தமிழகத்தை இணைத்திட்ட பாரதப் பிரதமருக்கும், அம்மா அவர்களின் கழக அரசுக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.\n* தமிழ்நாடு அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடமளிக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்றிட சுழல்நிதி ஏற்படுத்தி இருக்கும் அம்மா அவர்களின் கழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.\n* நிவர் மற்றும் புரெவி புயல்களால் பாதிப்புகளுக்கு உள்ளான தமிழ்நாடு விவசாயிகளுக்கு 600 கோடி ரூபாய் நிவாரணம் அளித்திருக்கும் அம்மா அவர்களின் கழக அரசுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.\nபுரட்சித்தலைவி அம்மா அவர்கள் பொங்கல் திருநாளை முன்னிட்டு பரிசுத் தொகுப்பும், ரொக்கமும் வழங்கி வந்ததைப்போல் தமிழக மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட பொங்கல் பரிசுத் தொகுப்பும், 2500 ரூபாய் ரொக்கமும் வழங்கும் அம்மா அவர்களின் கழக அரசுக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.\n* இந்திய நடுவன் அரசும், பல்வேறு தனியார் அமைப்புகளும் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் நாட்டிலேயே மிகச் சிறந்த மாநிலங்களில் முதலிடம் பெற்ற மாநிலமாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு விருதுகளைப் பெற்றமைக்கு அம்மா அவர்களின் கழக அரசுக்கும், முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.\n* அம்மா அவர்களின் கழக அரசுக்கும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் நிர்வாகத் திறமைக்கும் மக்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவை பொறுத்துக் கொள்ள முடியாமல் பக்குவமோ, பண்பாடோ இன்றி விமர்சித்து வரும் தி.மு.க. தலைவருக்கும், அவருடைய கட்சியினருக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.\n* அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2011-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. இந்த 10 ஆண்டுகளில் புரட்சித்தலைவி அம்மா அவர்களும், அம்மா அவர்கள் வழியில் அவர் அமைத்துத் தந்த கழக அரசும், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வு வளம்பெற ஏராளமான பணிகளை திறம்பட ஆற்றி, நாட்டிலேயே முதன்மை மாநிலம் என்னும் நற்பெயரையும், மத்திய அரசின் பல விருதுகளையும் பெற்றிருக்கிறது.\nமக்கள் மனதில் நல்லாட்சி என்னும் புகழைப் பெற்றிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு 2021-ம் ஆண்டு மிகப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிட தேவையான வியூகங்களை வகுக்கவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் வெற்றிக் கூட்டணியை உருவாக்கவும், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டினை முடிவு செய்யவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கும், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழ��ிசாமிக்கும் இந்த பொதுக்குழு முழு அதிகாரத்தை அளிக்கிறது.\n* எல்லோரும் பங்கு பெறும் உண்மையான மக்களாட்சி மலர்வதன் வழியாக மக்கள் அனைவரும் சம உரிமையும், சம வாய்ப்புகளும் பெற்று சமத்துவ சமதர்ம சமுதாயம் அமைக்க அயராது உழைத்தவர் பேரறிஞர் அண்ணா. அவருடைய திட்டங்களையும், கனவுகளையும் நனவாக்கியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.\nபுரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது வழியில் தமிழ்நாட்டு மக்களுக்காக அயராது உழைத்து வரும் அம்மா அவர்களின் கழக அரசால் தமிழ்நாடு, நாட்டிலேயே முதன்மை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அமைதியான ஆட்சி மக்களுக்கு நிம்மதியான வாழ்வு, நாடு போற்றும் சாதனைகள் தொடர்ந்திட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு மீண்டும் ஆட்சி அமைப்பது இன்றியமையாதது.\nஎதிர்வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் தமிழக அரசியலின் தீய சக்திகளாக, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சுட்டிக் காட்டிய வன்முறை அராஜக கும்பல் மீண்டும் தலை தூக்குவதை தடுத்து ஒரே குடும்பத்தின் ஏகபோக வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து உண்மையான ஜனநாயக அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் மீண்டும் அமைந்திட அயராது உழைப்போம். உழைப்போம் என்று இப்பொதுக்குழு சூளுரைக்கிறது.\nதரக்குறைவாக செயல்படும் ஸ்டாலினுக்கு கழகம் கண்டனம்\nகழக உடன்பிறப்புகளுக்கு இனி பொற்காலம் தான் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் ஏழை- எளியோருக்கு நலத்திட்ட உதவி-அரியலூர் மாவட்ட கழகம் முடிவு\nஆர்.நகரில் 2000 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை- ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்\nபிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை – பா.வளர்மதி, அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தனர்\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020 : முதலமைச்சர் வெளியிட்டார்\nஇடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/267114?ref=trending?ref=trending", "date_download": "2021-02-28T18:15:33Z", "digest": "sha1:GUIIRJJIJFIM764M4DYZT43H2ALAEJOX", "length": 11276, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "அன்று அண்ணன் ஜனாதிபதியே செயற்படுத்தவில்லை!தம்பி ஜனாதிபதியிடம் எதிர்பார்க்கவே முடியாது:மனோ கணேசன் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅன்று அண்ணன் ஜனாதிபதியே செயற்படுத்தவில்லைதம்பி ஜனாதிபதியிடம் எதிர்பார்க்கவே முடியாது:மனோ கணேசன்\nஇலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எதிர்வரும் மார்ச் மாதம் கொண்டு வரவுள்ள பிரேரணையைச் சமாளிக்கும் வகையில், கண்துடைப்புக்காகவே புதிய ஆணைக்குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து பி.பி.சி. தமிழுக்கு வழங்கிய செவ்வியில் கருத்து வெளியிட்டுள்ள மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது,\nஐ.நா. மனித உரிமைகள் சபையைச் சமாளித்து, மீண்டும் கால அவகாசம் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலேயே இந்தப் புதிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கு எதிராகக் கடும் தொல்லை தரும் சர்வதேச மேகங்கள் சூழ்கின்றமையினாலேயே, இலங்கை ஜனாதிபதி இவ்வாறான ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார்.\nஉள்நாட்டுக்குள்ளேயே தமிழ் மக்களின் மனங்களை வெல்லக்கூடிய செயற்பாட்டை இந்த அரசு முன்னெடுத்திருக்க வேண்டும்.அதன் மூலமாக இலங்கை சிங்கள பௌத்த நாடு என்ற வரையறைக்கு அப்பால் சென்று,பல்லின, பல்மொழி, பன்மத நாடு என்ற அடிப்படையை இலங்கை அரசு முன்னெடுத்திருக்குமானால், இத்தகைய கடுமையான சர்வதேச நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிய தேவைப்பாடு இலங்கைக்கு இருந்திருக்காது.\nஇன்று நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான நிலைமைக்கு, ஜனாதிபதி கோட்ட��பய ராஜபக்‌ச தலைமையிலான அரசு தான் பொறுப்பை ஏற்க வேண்டும்.அதனால், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழு ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகும்.\nஇதற்கு முன்னர் இலங்கையில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் கூட, கண்துடைப்பு ஆணைக்குழுக்களாகவே இருந்துள்ளன.\nமஹிந்த ராஜபக்‌ச, ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில், அவரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, மிகச் சிறந்த, முற்போக்கான பரிந்துரைகளை முன்வைத்திருந்தது.\nஅந்த பரிந்துரைகளை கூட அண்ணன் ஜனாதிபதி செயற்படுத்தவில்லை.இந்நிலையில், இன்று தம்பி ஜனாதிபதியிடம் அதனை எதிர்பார்க்கவே முடியாது. ஆகவே,இது கண்துடைப்பு என்பதே எனது உறுதியான நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-02-28T18:13:55Z", "digest": "sha1:STHM4OBNBBODOURN7L52STQGGN5E4NMB", "length": 3980, "nlines": 66, "source_domain": "www.tntj.net", "title": "சிறுமுகை கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெருநாள் தொழுகைசிறுமுகை கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை\nசிறுமுகை கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சிறுமுகை கிளையில் கடந்த 31-8-2011 அன்று நோன்பு பெருநாள் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/world/saudi-arabia-to-make-covid-19-vaccine-free-for-citizens-and-residents-241120/", "date_download": "2021-02-28T18:26:13Z", "digest": "sha1:UADTJ473E4N7342YTG6ZLBF76HYNFVDG", "length": 16104, "nlines": 186, "source_domain": "www.updatenews360.com", "title": "நாட்டிலுள்ள அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி..! சவூதி அரேபியா அதிரடி அறிவிப்பு..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nநாட்டிலுள்ள அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி.. சவூதி அரேபியா அதிரடி அறிவிப்பு..\nநாட்டிலுள்ள அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி.. சவூதி அரேபியா அதிரடி அறிவிப்பு..\nகொரோனா வைரஸ் தடுப்பூசி நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும் மற்றும் குடியிருப்பாளர்களுக்கும் இலவசமாகக் கிடைக்கும் என்று சவூதி அரேபியாவின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.\n“இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளாகாவதர்களுக்கு எதிர்வரும் மாதங்களில் தடுப்பூசி பிரச்சாரத்தில் முன்னுரிமை வழங்கப்படும்” என்று சுகாதார அமைச்சகத்தின் உதவி துணை செயலாளர் டாக்டர் அப்துல்லா ஆசிரி கூறினார்.\nஎனினும், ஆராய்ச்சி முடிவுகள் முழுமையாக நிரூபிக்கப்படும் வரை, 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட முடியாது என்றும் அவர் கூறினார்.\nடாக்டர் ஆசிரி அல் எக்பரியா கூறுகையில், சவூதி அரேபியா கோவாக்ஸ் மூலமாகவும், கூட்டமைப்பிற்கு வெளியே உள்ள நிறுவனங்கள் மூலமாகவும் தடுப்பூசிகளைப் பெறும் என்று கூறினார்.\n“தடுப்பூசியைப் பெறுவதற்கு சவூதி அரேபியா இரண்டு பாதைகளில் செயல்பட்டது, கோவாக்ஸ் அமைப்பு மூலம், ஜி 20 உருவாக்கம் மற்றும் நிதியளிப்பதில் பங்கு வகித்தது. சவூதி அரேபியா இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான தடுப்பூசிகளைப் பெறும். அதே நேரத்தில் இரண்டாவது பாதை நேரடியாக சுருங்குகிறது கோவாக்ஸ் மூலம் ஈடுசெய்ய முடியாத இடைவெளியை நிரப்ப பெரிய நிறுவனங்களுடன் இணைந்து செய���்படுவதாகும்” என்று ஆசிரி மேலும் கூறினார்.\nஅடுத்த ஆண்டு இறுதிக்குள், தடுப்பூசிகள் சவூதி அரேபியாவின் மக்கள் தொகையில் 70 சதவீத மக்களுக்கு சென்றடையும் என்று சவூதி சுகாதார அமைச்சகம் மேலும் எதிர்பார்க்கிறது.\n“சவூதி அரேபியாவின் ஜி 20 தலைமைத்துவ காலத்தில் ஜி 20 நிர்ணயித்த மிக முக்கியமான குறிக்கோள்களில் ஒன்று தடுப்பூசிகள், நோயறிதல் மற்றும் சிகிச்சை கருவிகளுக்கான அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் சமமான அணுகலை ஆதரிப்பதாகும்” என்று டாக்டர் அப்துல்லா ஆசிரி கூறினார்.\nதடுப்பூசி விநியோகத்திற்கான ஒரு விரிவான திட்டம் வரும் வாரங்களில் தயாராக இருக்கும் என்று டாக்டர் ஆசிரி மேலும் கூறினார்.\nTags: இலவச கொரோனா தடுப்பூசி, சவூதி அரேபியா\nPrevious ரோஷ்னி நிலமுறைகேட்டில் பாரூக் அப்துல்லாவுக்கும் தொடர்பு..\nNext அதி தீவிர புயலாக மாறும் ‘நிவர்’ : 145 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் எனவும் எச்சரிக்கை..\nமாவோயிஸ்ட் அமைப்பிலிருந்து விலகி திருந்தி வாழ்ந்தால் இது தான் கதி..\nசெங்கோட்டை விவசாயிகள் வன்முறைக்கு காரணம் மத்திய அரசு தான்.. சர்ச்சையைக் கிளப்பிய அரவிந்த் கெஜ்ரிவால்..\nமியான்மர் ராணுவம் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சட்டத்தில் மூன்று பேர் பலி..\nதிமுக இலக்கு-200 ‘புஸ்’.. 160 ஆக திடீர் குறைப்பு அதிமுக கூட்டணியால் வந்த கலக்கம்\n80 வயது மூதாட்டி என்றும் பார்க்காமல் பாஜக தொண்டரின் தாய் மீது கொடூரத் தாக்குதல்..\nஉங்கள் தொகுதி எங்கள் பார்வை : பொன்னேரி (தனி)…\nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..\n“முடிந்தால் பிரதமர் பதவியிலிருந்து தூக்கிப் பாருங்கள்”.. பிரச்சந்தா குழுவினருக்கு நேரடி சவால் விட்ட நேபாள பிரதமர்..\nராணுவ ஆட்சேர்ப்பு தேர்வுக்கான கேள்வித் தாள் கசிந்ததால் பரபரப்பு.. தேர்வையே ரத்து செய்த இந்திய ராணுவம்..\nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..\nQuick Shareதனது சகோதரர் பாஜகவில் இணைந்த நிலையில், இன்று புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் வி.பி.சிவகொழுந்து உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து வெளியேறுவதாக…\n காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மீண்டும் உருக்கம்..\nQuick Shareகாங்கிரஸ் மூத்த தலைவர் குல���ம் நபி ஆசாத் பிரதமர் நரேந்திர மோடியை இன்று மீண்டும் பாராட்டியுள்ளார். தனது மிகவும்…\nவாரிசு அரசியலால் நாடு முழுவதும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி.. புதுச்சேரியில் பொளந்து கட்டிய அமித் ஷா..\nQuick Shareதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில்…\nராஜ்யசபா சீட்டுக்காகத்தான் இத்தனை களேபரங்களும்.. ஜி-23 மூத்த தலைவர்களை வறுத்தெடுத்த காங்கிரஸ் தலைவர்..\nQuick Shareஜி-23 அல்லது காங்கிரஸின் 23 அதிருப்தி தலைவர்களின் குழுக்கள் ராஜ்யசபா இடங்களைப் பெறுவதற்காக கட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர் என்று…\nமீண்டும் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி: விருப்பமனு தாக்கல்…\nQuick Shareசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/cbi%20officers", "date_download": "2021-02-28T18:13:32Z", "digest": "sha1:4NWFZMQMXY3YLS7RP7YBQASQB5HXNUH5", "length": 4849, "nlines": 49, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for cbi officers - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n : விரைவில் தெரிய வாய்ப்பு\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nதமிழகத்தில் 24 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு\nதமிழ்நாட்டில் தளர்வுகளுடன் தொடரும் கொரோனா ஊரடங்கு, மார்ச் 31ஆம் தேத...\nமக்களுக்கான கூட்டணி.. அதிமுக - பாஜக கூட்டணி.\nதொன்மையான தமிழ் மொழியை கற்க முடியவில்லை என பிரதமர் ஆதங்கம்\n வங்கி மோசடி வழக்கை மூடிமறைக்க லஞ்சம் வாங்கியதாக புகார்\nவங்கி மோசடி வழக்குகளில் விசாரணையை தாமதப்படுத்த லஞ்சம் வாங்கியதாக சிபிஐ அதிகாரிகள் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சி.பி.ஐ. தலைமையகம் உள்பட 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்ட சம்பவம் பரபரப...\nஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் தூத்துக்குடிக்கு வருகை\nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்���ை கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து தமிழகம் வந்துள்ள சிபிஐ அதிகாரிகள் 8 பேரைக் கொண்ட குழு, தூத்துக்குடி சென்றுள்ளது. சாத்தான்குள...\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ..\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -சி51 ராக்க...\nதர்காவில் இருந்து பூவராக சாமிக்கு பட்டாடை வரவேற்பு..\nகே.ஜி.எப் புக்கு டப்ஃ கொடுக்க புல்லட்டில் வரும் நகைக்கடை..\n மதுரையில் இருந்து 45 நிமிடங்களில் வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/616219/amp?ref=entity&keyword=NEP", "date_download": "2021-02-28T19:57:32Z", "digest": "sha1:P6KVSA3LPQWVSLRII5TQHRXYQFEIR3R6", "length": 12182, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Conference on “School Education in the 21st Century” under NEP-2020: Prime Minister Modi's speech tomorrow via video. !!! | NEP-2020-ன் கீழ் “21-ம் நூற்றாண்டில் பள்ளி கல்வி” குறித்த மாநாடு: காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி நாளை உரை.!!! | Dinakaran", "raw_content": "\nNEP-2020-ன் கீழ் “21-ம் நூற்றாண்டில் பள்ளி கல்வி” குறித்த மாநாடு: காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி நாளை உரை.\nபுதுடெல்லி: புதிய கல்விக் கொள்கை தொடர்பான நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை உரையாற்றவுள்ளார். நாட்டின் கல்வி முறையில் பல்வேறு சீர்த்திருத்தங்களுடன், 34 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேசியக் கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. பள்ளி கல்வியிலும், உயர் கல்வியிலும் பல்வேறு சீர்த்திருத்தங்களை செய்யவும், அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் வகையிலும் இந்த கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாடு முழுவதும் வீடியோ கான்பரன்சிங் மூலம் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு, அதன் சாதக, பாதகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.\nஇதற்கிடையே, புதிய கல்விக் கொள்கை குறித்த கவர்னர்கள் மாநாடு கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. ‘உயர்கல்வியை மாற்றியமைப்பதில் தேசிய கல்விக் கொள்கையின் பங்கு’ என்ற தலைப்பிலான இம்மாநாட்டை மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்தது. வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த இம்மாநாட்டில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், அனைத்து மாநில கவர்னர்கள், கல்வி அமைச்சர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்றனர். மா��ாட்டில் பிரதமர் மோடி தொடக்க உரையாற்றினார்.\nஅப்போது, புதிய தேசிய கல்விக் கொள்கையை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்டிருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இதுபற்றி ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறுவதாக பாராட்டினார். அதோடு தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் புரிந்து கொண்டு முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இது அரசின் கல்விக் கொள்கை அல்ல. நாட்டிற்கான கல்விக் கொள்கை என்றும் தெரிவித்தார்.\nஇந்நிலையில், தேசிய கல்வி கொள்கை- 2020 (NEP-2020) இன் கீழ் “21 ஆம் நூற்றாண்டில் பள்ளி கல்வி” குறித்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, நாளை காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றவுள்ளார். சிக்ஷா பர்வின் ஒரு பகுதியாக செப்டம்பர் 10 மற்றும் 11-ம் தேதிகளில் கல்வி அமைச்சகம் இந்த இரண்டு நாள் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகூட்டணியில் சசிகலாவை சேர்க்க தொடர்ந்து எதிர்ப்பு எடப்பாடி மீது அமித்ஷா அதிருப்தி: தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடிக்கிறது\n மார்ச் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு\nசமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையக்கூடும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்\nதமிழ் கலாச்சாரம் இன்றி, இந்தியாவின் கலாச்சாரம் இல்லை.. மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யும் அரசாக உள்ளது மோடி அரசு: விழுப்புரத்தில் அமித்ஷா பேச்சு\n தமிழகத்தில் மேலும் 479 பேருக்கு பாதிப்பு: 490 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிக்கை\nசதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: துணை முதலமைச்சர் ஒபிஎஸ் பாராட்டு\nமேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்\nமத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி\nதமிழ் கற்பதில் தோல்வி அடைந்தேன் : மன்கிபாத்தில் பிரதமர் மோடி வருத்தம்\nபுதுச்சேரி மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா: அவரது சகோதரர் ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..\nசிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு..\nபிரிட்டிஷ் அரசை துரத்திய நமக்கு மோடி அரசை துரத்துவது கடினமான வேலை அல்ல: ராகுல்காந்தி எம்.பி. ஆவேசம்..\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்பமனு தாக்கல் செய்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..\nஅமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்..\nசட்டப்பேரவையில் தாக்கல் செய்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்..\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 113 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marxistreader.home.blog/2019/07/15/media-advertisement-and-modi/", "date_download": "2021-02-28T19:14:30Z", "digest": "sha1:LLXUYT55QJLHLPL6WSSLIUY3YRYYXY6R", "length": 93921, "nlines": 220, "source_domain": "marxistreader.home.blog", "title": "ஊடகம், விளம்பரம், தேர்தல் : உலகமயமாக்கலுக்கு இரையாகிப்போன நம்பகத்தன்மை – Marxist Reader", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஊடகம், விளம்பரம், தேர்தல் : உலகமயமாக்கலுக்கு இரையாகிப்போன நம்பகத்தன்மை\nதமிழில்: வீ. பா. கணேசன்\nசில காலத்திற்கு முன்பு வரையிலும் கூட பணம் கொடுத்து சாதகமான செய்திகளை வெளியிடச் செய்வது அல்லது யார் அதிக விலை தருகிறார்களோ அவர்களுக்கு ஊடகம் இடமளிக்கும் என்பது இந்திய ஜனநாயக அமைப்பில் இருந்த கண்காணிப்பு அமைப்புகளுக்கு மிகப்பெரும் சவாலான ஒரு விஷயமாக இருந்தது. நீண்ட காலமாகவே நீடித்து வரும் ஒரு விஷயமாக இருந்தபோதிலும், 2008-ம் ஆண்டில் நடைபெற்ற பல மாநில சட்டமன்றத் தேர்தல்களின் போதுதான் இது ஆழமாக வேரூன்றியிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இதைத் தொடர்ந்து இந்திய பத்திரிக்கை கவுன்சில் அப்போது விரிவானதொரு விசாரணையை மேற்கொண்ட போதிலும் இந்த ஊடகத் தொழிலுக்கேயுரிய ‘திறமை’ காரணமாக அதன் அறிக்கை வெளிச்சத்திற்கு வராமலே போனது.\nஆனால் இந்நாட்களில் முன்னுரிமைகள் மிக வேகமாக மாறி வருகின்றன. நாடு முழுவதிலும் நடக்கவுள்ள தேர்தல் காலஅட்டவணையை வெளியிட்ட தேர்தல் ஆணையம் போலிச் செய்திகள் எதிரணியின் மீதான அவதூறான பேச்சுக்கள் ஆகிய இரண்டு அபாயங்களை குறிப்பாகச் சுட்டிக் கா���்டியது. ஆணையத்தின் அவசர அழைப்பை ஏற்ற சமூக ஊடக நிறுவனங்கள், இணையதள சேவை நிறுவனங்கள் தங்களது செயல் தளங்களின் உள்ளடக்கங்களை கடுமையாகத் தணிக்கை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகத் தெரவித்தன.\nதேர்தல் ஆணையத்திற்கு ஒரே ஒரு வாரத்திற்குள் பதிலளித்த இவை அரசியல் ரீதியான விளம்பரங்களை வெளியிட இதற்கென அதிகாரம் பெற்ற அமைப்பிடம் முன்பாகவே சமர்ப்பித்து உரிய சான்றிதழைப் பெற்றே வெளியிடுவோம் என்றும் இந்த விஷயத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவோம் என்றும் உறுதி கூறின.\nஇத்தகைய உறுதிமொழியை எழுத்துபூர்வமாக அளிப்பதற்கு முன் மிகுந்த எச்சரிக்கையுடன் தங்களது தளங்களில் வெளியாகும் செய்திகளையும் தகவல்களையும் உருவாக்கி, பதிப்பிடுவது தங்களின் நுகர்வோரின் கைகளில்தான் உள்ளது என்ற நிலையில் இவ்வாறு பங்கேற்பவர்கள் இந்த விதிமுறைகளுக்கு கீழ்ப்படிந்து நடப்பது வெவ்வேறு வகையில்தான் இருக்கும் என்றும், எனவே தங்களின் தளங்களில் வெளியாகும் செய்திகளுக்கு தாங்கள் எவ்வகையிலும் பொறுப்பாக முடியாது என்பதையும் குறிப்பிட்டிருந்தன.\n2019 மக்களவைத் தேர்தல் ஒரு ‘வாட்சப்’ தேர்தல் என்ற நிபுணர்களின் கருத்தையே குறுஞ் செய்தி செயலிகளின் அதீதமான செல்வாக்கு அங்கீகரிப்பதாக அமைகிறது. குறுகிய வட்டத்திற்குள் பரிமாறிக் கொள்ளப்படும் செய்திகளின் மீது செல்வாக்கு செலுத்தும் வகையில் வாட்சப் குழுக்களில் இணைந்து கொள்ள பாஜகவின் தொண்டர்கள் பல்வேறு வழிகளைக் கடைப்பிடித்ததாகவும் தெரிய வந்தது. ஒவ்வொரு தொலைபேசி எண்ணையும் ஆதார் எண்ணுடன் இணைத்ததன் மூலம் அவற்றைப் பயன்படுத்துவோர் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டுஅவர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட விளம்பரங்களைக் கொண்டு வலைவீசப்பட்டது.\nஇதற்கிடையில் ஊரோடு ஒத்துப்போகும் போக்கு நிலவிவரும் சூழலில் செய்திகளை விமர்சன ரீதியாக வழங்கும் ஒரு சிலவற்றில் ஒன்றான இணைய தளத்தின் பதிப்பாளர் ஓர் எச்சரிக்கையைச் செய்தார். “குறுஞ்செய்திகளை அனுப்ப உதவும் செயலிகளின் சேவை மூலமாக திகைப்பூட்டும் அளவிற்கு திருத்தப்பட்ட படங்கள், வீடியோக்கள், செய்திகள் பெருமளவிற்குப் பரப்பப்படுகின்றன. இந்தியாவில் தங்களது ஸ்மார்ட் ஃபோன்களில் வரும் செய்திகளைப் படித்து வருவோரின் மீது இவை செல்வாக்கு செலுத்தி வருகின்றன.”\nமைக்ரோசாஃப்ட் நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி “64 சதவீத இந்தியர்கள் இணையத்தில் போலிச் செய்திகளையே எதிர்கொள்கின்றனர். இது ஆய்வு மேற்கொள்ளப்\nபட்ட 22 நாடுகளிலேயே மிக அதிகமானது” என்று தெரிவித்திருந்தது. 2018 நவம்பரில் பிபிசி உலக சேவை நிறுவனம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. குறுஞ்செய்தி சேவைகளின் மூலமாக தீவிரமாக சமூக ஊடகங்களில் தாங்களாகவே விரும்பி செயல்பட்டு வருவோரின் செய்திகளில் வெளிப்படும் ‘தேசியவாதம்’ என்று அவர்கள் கூறிக் கொள்வதுதான் போலிச் செய்திகளை அதிக அளவில் பரப்பும் சாதனமாக உள்ளது என்று அது தெரிவித்தது. “தேசிய அடையாளத்தை உணர்வு பூர்வமாக வலுப்படுத்த முனையும்போது உண்மைகளுக்கு மிகக் குறைவான முக்கியத்துவம்தான் கிடைக்கும்” என இந்த ஆய்வில் பங்கேற்ற ஒருவர் குறிப்பிட்டார்.\n“தேசியவாத உணர்வுகளைத் தூண்டும் வகையிலான போலிச் செய்திகளை மேலும் மேலும் தள்ளிவிடும் வேலையை இடதுசாரிகளை விட வலதுசாரிகள்தான் திட்டமிட்ட வகையில் செய்து வருகின்றனர்” எனவும் சமூக ஊடகம் குறித்த ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ‘தேசவிரோதிகள்’ எனக் கருதப்படும் சமூக குழுவினரை தீவிரமாக எதிர்ப்பது; கூட்டு வன்முறை, கும்பலாகச் சேர்ந்து கொண்டு அடித்து உதைப்பது போன்ற வன்முறைச் சம்பவங்களை நியாயப்படுத்துவது போன்றவற்றின் மூலம் இத்தகைய தேசியவாத உணர்வு வலுப்படுத்தப்படுகிறது. பரவலாகச் சுற்றுக்கு விடப்படும் போலிச் செய்திகளின் அளவு, சமூக ஊடகங்களில் அவை ஏற்படுத்தும் வன்முறையைத் தூண்டிவிடும் வகையிலான வாதப் பிரதிவாதங்கள் ஆகியவற்றில் இருந்தே இந்தப் பிரச்சனையின் தீவிரம் தெளிவாகிறது. எனினும் வாக்குப்பதிவில் இதன் தாக்கத்தை மதிப்பிடுவது கடினமாகும்.\n2014 மக்களவைத் தேர்தலில் சமூக ஊடகங்கள் மூலமான பிரச்சாரங்கள் பெருமளவு செல்வாக்கு செலுத்தின என்று பெரிதும் நம்பப்பட்டது. எனினும் 2013 ஜூன் முதல் 2014 மே வரை மேற்கொள்ளப்பட்ட தேர்தல்கள் குறித்த தேசிய ஆய்வு (என் இ எஸ்) முடிவுகள் இந்தவாதத்திற்கு வலுச் சேர்ப்பதாக இல்லை. “இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் செய்திகளைத் தெரிந்து கொள்ள இணையத்தைப் பயன்படுத்தவில்லை; 5 சதவீதம் பேர் மட்டுமே செய்திக்காக தினமும் இணைய���்தை அணுகுபவர்களாக இருக்கின்றனர்” என்பது அந்த ஆய்விலிருந்து தெரிய வந்தது. சமூக ஊடகங்களைப் பொறுத்தவரையில் 10 சதவீதம் பேரிடம் மட்டுமே முகநூல் கணக்கு இருந்தது. 3 சதவீதம் பேர் மட்டுமே ட்விட்டரை பயன்படுத்தி வந்தனர்.\nஇவர்களிலும் கூட மூன்றில் ஒருவர் மட்டுமே தினமும் முகநூலை பயன்படுத்துபவராகவும், ஐந்தில் ஒருவர் மட்டுமே தினமும் ட்விட்டரை அணுகுபவராகவும் இருந்தனர். சமூக ஊடகங்களின் மூலம் அரசியல் தொடர்பான செய்திகளை தெரிந்து கொள்வதைப் பொறுத்தவரையில் மூன்றில் ஒருவரே இதற்கென சமூக ஊடகங்களைப் பயன்படுத்தினர் என்பதோடு பாதிக்கும் மேற்பட்டோர் செய்திகளைத் தெரிந்து கொள்ள அவற்றைப் பயன்படுத்துவதில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.\nஇவை அனைத்தோடு கூடவே அரசியல் செய்திகளை பாரபட்சத்தோடு வெளியிடுகின்ற பாரம்பரிய ஊடகம் மூலமே பாஜக பயனடைந்துள்ளதாகத் தெரிகிறது. 1996க்கும் 2014க்கும் இடைப்பட்ட காலத்தில் தொலைக்காட்சி மூலம் செய்திகளை பின்பற்றும் வாக்காளர்களின் எண்ணிக்கை 19 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்ந்தது என்பதையும், 1996க்கும் 2009க்கும் இடைப்\nபட்ட காலத்தில் அச்சு ஊடகங்கள் மூலம் செய்திகளை தெரிந்து கொள்ளும் வாக்காளர்களின் எண்ணிக்கை 12 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக உயர்ந்தது; இந்தப் போக்கு 2014 வரை தொடர்ந்தது என்பதையும், 1996 முதல் 2004 வரையிலான காலத்தில் வானொலி மூலம் செய்திகளை தெரிந்து கொள்ளும் வாக்காளர்களின் எண்ணிக்கை 12 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக மட்டுமே உயர்ந்த போதிலும் 2014-ம் ஆண்டில் இது 9 சதவீதமாகக் குறைந்தது என்பதையும் இந்தத் தேர்தல் குறித்த தேசிய ஆய்வு தெரிவித்தது.\nஎனினும் இதற்கு முன் எப்போதும் கண்டிராத வகையில் ஊடக வெறியாட்டம் 2014ம் ஆண்டில் வெளிப்பட்டது. கட்சிப் பிரச்சார விளம்பரத்திற்காக மட்டுமே பாஜக அத்தேர்தலில் ரூ. 5000 கோடியை ஒதுக்கியது. இது மேலும் கூடுதலாகவும் இருக்கக் கூடும். இந்தியா முழுவதிலும் மூன்று மாத காலத்திற்கு 15,000 விளம்பரப் பலகைகளை பாஜக பதிவு செய்திருந்தது. நாடு தழுவிய அளவிலும், பிரதேச அளவிலும், உள்ளூர் மொழிகளிலும் வெளிவரும் பத்திரிக்கைகளில் பளிச்சென்று தெரியக் கூடிய இடத்தில் விளம்பரங்களை 40 நாட்களுக்கு அக்கட்சி வெளியிட்டது. மேலும் இந்தி, ஆங்கில, உள்ளூர் மொழிகளில் வெளிவரும் ச��ய்தி, பொழுதுபோக்கு, விளையாட்டு தொலைக்காட்சிகளில் நாளொன்றுக்கு 2,000 விளம்பரங்\nகளையும் அது விலைக்கு வாங்கியிருந்தது.\nஊடகங்களில் மோடிதான் எங்கும் இருந்தார் என்பதோடு அவரது பிரச்சாரமும் தொடர்ந்து நீடித்த ஒன்றாக, சிறப்பானதாக இருந்தது. தொலைக்காட்சி செய்திகள் ஒருதலைப்பட்சமாக இருக்கின்றன என்று நினைத்தவர்களும் கூட பாஜகவிற்கு வாக்களிக்கத் தயாராக இருந்தனர். உண்மை எப்படியானதாக இருந்தபோதிலும், நாடு முழுவதும் பின்பற்றப்பட வேண்டிய முன் உதாரணமாக குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி உள்ளது என்ற செய்தியும் ஊடகங்களில் தொடர்ந்து சித்தரிக்கப்பட்டது. ஊடகங்களை பெருமளவு பின்பற்றும் வாக்காளர்கள் “எல்லா மாநிலங்களையும் ஒப்பிடும்போது குஜராத் மாநிலம்தான் சிறப்பாகச் செயல்படுகிறது” என நான்கு மடங்கு சொல்லக் கூடிய அளவிற்கு இந்தப் பிரச்சாரம் அமைந்திருந்தது.\nஇத்தகைய பிரச்சாரம் தொடர்ந்து நடைபெறுகையில் ஊடகங்களை பெருமளவு பின்பற்றுவோர் இடையே பாஜகவிற்கான ஆதரவு மிக வேகமாக அதிகரித்தது. தொலைக்காட்சிச் செய்திகளை தொடர்ந்து கவனிப்பவர்களிடையே 2013 ஜூலைக்கும் 2014 மே மாதத்திற்கும் இடையே இந்த சதவீதம் 3 லிருந்து 20 புள்ளிகள் என அதிகரித்தது. பாரம்பரியமான அச்சு ஊடகங்களின் மூலம் செய்திகளை தெரிந்து கொள்வோரிடையே இது 7 லிருந்து 20 புள்ளிகளாகவும், இணையம் மூலமாக செய்திகளைத் தெரிந்து கொள்வோரிடையே 13லிருந்து 26 புள்ளிகளாகவும் பாஜகவின் ஆதரவு அதிகரித்தது.\n2014 தேர்தலுக்குப் பிறகு ஊடகத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது போலிச் செய்திகள், அப்பட்டமான பிரச்சாரம் ஆகியவற்றின் செல்வாக்கு கணிசமாக அதிகரித்துள்ளது. 2014-ல் பயன்பாட்டில் இருந்த கைபேசிகளின் எண்ணிக்கை 90 கோடி எனில் அதில் 14.3 கோடி கைபேசிகள் இணைய வசதி கொண்ட ஸ்மார்ட்ஃபோன்கள் ஆகும். 2017-ல் இது 120 கோடியாக, அதாவது மொத்த மக்கள் தொகையில் 87 சதவீதம் பேர் பயன்படுத்தும் கைபேசிகளாக உயர்ந்தது. அடுத்த ஆண்டில் இதில் பெரும் உயர்வு ஏற்படவில்லை எனினும் 42 கோடியாக இருந்த ஸ்மார்ட்ஃபோன்களின் எண்ணிக்கை 56 கோடியாக அதிகரித்தது. ஒவ்வொரு ஸ்மார்ட்ஃபோனும் பயன்படுத்தும் இணைய வசதியின் அளவும் அதற்கேற்ப அதிகரித்துக் கொண்டே போனது. 2017 தொடக்கத்தில் மாதம் 4.3 ஜி.பி.ஆக இருந்த இணையப் பயன்பாடு அந்த ஆண்டு இறு���ியில் மாதம் 5.4 ஜி.பி.ஆகவும் 2018-ல் 6.8 ஜி.பி. ஆகவும் உயர்ந்தது.\nஇந்த உயர்விற்குப் பின்னால் ஒரு காரணமும் இருந்தது. மிகச் சிறிய, பெரிதாக யாருக்கும் தெரியாத ஒரு நிறுவனத்தை பயன்படுத்திக் கொண்டு தொலைத்தொடர்புத் துறையில் கால் பதித்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவசமாக இணைய வசதியை வழங்கியதும் இதற்குக் காரண மாகும். ஊடகத் தளத்தில் ஏகபோக அதிகாரம் அதிகரிக்கும் போக்கை இது கணிசமான அளவில் தீவிரப்படுத்தியதோடு வாக்காளர்களின் முடிவுகள் மீது செல்வாக்கு செலுத்தும் வகையில் செய்திகளின் உள்ளடக்கத்தை திருத்தி அமைக்க வும் வழிவகுத்தது.\nஇன்று பாரம்பரிய ஊடகமானது போலிச் செய்திகள் பரவுவதை தடுக்க இயலாத நிலையில் உள்ளது. தத்துவார்த்த ரீதியில் செயல்படும் போக்கிற்கும் இதில் ஓரளவிற்குப் பங்குண்டு. கடந்த ஐந்து ஆண்டுகளில் மோடி ஆட்சியில் தோல்வி கள் ஏற்பட்ட போதிலும் ஊடக அதிபர்கள் அடிமைத்தனமான ஓர்மையுடன் தான் இருந்து வருகின்றனர். அப்பட்டமாகச் சொல்வதெனில் பெரும் வர்த்தக நிறுவனங்களின் நலன்களுக்கு சேவை செய்வதாகவே மோடியின் ஆட்சி அமைந் துள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில் உலகளாவிய மூலதனத்தின் வழிவகைகளோடு ஒன்றிணைந்ததாக, அதன் உத்தரவுகளை நிறை வேற்றும் அடிமையாகவே இந்த ஊடகத் துறை உருவெடுத்துள்ளது.\nதொலைக்காட்சிகளில் விளம்பரங்களை வெளியிடுவதற்கான வருமானம் 2018-ல் 19.2 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் இது கொஞ்சம் குறையுமென்றாலும் 18 சதவீத அதிகரிப்பாக ஆவது இருக்கும். டிஜிட்டல் ஊடகத்தைப் பொறுத் தவரையில் விளம்பரத்தின் மூலம் வருமானம் மிக வேகமானதாக உள்ளது. இப்போது 25.8 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ள இது 2019ல் 33.4 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது. மொத்த விளம்பர வருமானத்தில் டிஜிட்டல் ஊடகத்தின் பங்கு 22 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொலைக்காட்சி, அச்சு ஊடகங்களை விட பின்தங்கியிருந்த போதிலும்கூட டிஜிட்டல் ஊடகம் மிக வேகமாக முன்னேறி வருகிறது.\nஊடகங்களுக்கான விளம்பரங்களைத் தருவதற்கான பட்ஜெட்களில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றமானது பழைய வகைப்பட்ட செய்தி ஊடகங்களின் உள்ளடக்கத்தின் மீது செல்வாக்கு செலுத்து\nகிறது. வாசகர்களை பெருமளவிற்குக் கவர்ந்திழுக்கும் வகையில் குறிப்பிட்ட சில வாசகங்களைக் கொண்டு சமூக ஊடகங்களில��� தீவிரமாகப் பிரச்சாரம் செய்வது போன்ற வகையில் டிஜிட்டல் ரீதியான மேடைகளுக்கு இத்தகைய விளம்பரங்கள் மடைமாறிச் செல்வதைத் தடுக்கும் வகையில் அச்சு, தொலைக்காட்சி ஊடகங்கள் பல்வேறு வகையான வியாபார உத்திகளைக் கையாளுகின்றன.\nவாசகர்களின் ஆர்வத்தோடு கூடவே குறிப்பிட்ட வாசகர் பிரிவின் வாங்கும் சக்தி எவ்வளவு உள்ளது என்பதை விளம்பரதாரர்கள் மதிப்பிடுவதும் இதோடு சேர்ந்து கொள்கிறது. தங்கள் ஊடக வாசகர்களின் ஆர்வத்தை லாபகரமாக்கிக் கொள்ள விளம்பரதாரர் விற்பனை செய்ய முயலும் பொருளை உண்மையிலேயே வாங்கக் கூடிய வகையில் மக்களில் ஒரு பகுதியினரை தங்கள் பக்கம் கவர்ந்திழுத்து வைத்துள்ளோம் என ஊடகங்கள் நிரூபிக்க வேண்டியுள்ளது.\nஇத்தகைய வியாபார உத்திகள் புதிய வகைப்பட்ட ஊடகங்களைப் போன்றே நடந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தை பழைய வகைப்பட்ட ஊடகங்களின் மீது திணிக்கிறது. மோடியும் பாஜகவும் வழங்குகின்ற காரண காரியமற்ற அதீத தேசிய வாதத்தை தூக்கிப் பிடிக்கும் வகையில் புதிய ஊடகம் வெகு வேகமாக இயங்குகின்ற போது இந்த டிஜிட்டல் தளத்தின் குரலை எதிரொலிப்பதன் மூலம் அங்கு வந்து குவியும் விளம்பரத்தில் ஒரு பகுதியாவது நமக்குக் கிடைக்காதா என்று பழைய ஊடகங்கள் ஏங்கி நிற்கின்றன. இந்த அதீத தேசியவாதம் மேலாதிக்கம் செலுத்துவதற்கு ஏகபோக ஊடகங்களின் வளர்ச்சியும் கூட உதவி செய்கிறது. தனியார் லாபத்திற்காகவும் அரசியல் பிம்பங்களை வளர்த்தெடுக்கவும் உதவும் வகையில் பொது ஆதாரவளமான ஒளிபரப்பு அலைக்கற்றையின் மீதான கட்டுப்பாடுகளும் மிக மேலோட்டமானதாகவே இருக்கின்றன.\nகட்டுக்குள் இல்லாத ஒழுங்குமுறை – வளர்ந்து வரும் ஏகபோகம்\n17வது மக்களவை தேர்தலுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்ட உடனேயே கேபிள் டிவி, நேரடி அலைவசதி (டிடிஎச்) ஆகியவற்றை செயல்படுத்தி வருவோர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மோடியின் பெயரைத் தாங்கிய நமோ டிவி என்ற ஒரு தொலைக்காட்சியை ஒளிபரப்பத் தொடங்கினர். ஒளிபரப்புக்கான உரிய அனுமதியைப் பெறாமல் அல்லது சட்டபூர்வமான பாதுகாப்பு சோதனை\nகளுக்கு உட்படாமல் ஒரு வாரத்திற்கும் மேலாகவே இந்த தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நடந்து வருகிறது என ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே செய்திகளை வழங்கிவரும் இணைய தளங்கள் தெரிவித்தன. “இடைவெளி ஏதுமின்றி நரேந்திர மோடி\nயின் உரைகளையும் பாஜகவிற்கு ஆதரவான செய்திகளையும் மட்டுமே இந்த தொலைக்காட்சி தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது” என ஸ்க்ரோல் இணைய தளம் தெரிவித்தது. “செய்திகளை வழங்கி வரும் மற்ற தொலைக்காட்சிகலைப் போல் இது இல்லை” என்றும் அந்த இணையதளம் குறிப்பிட்டது.\nஇதில் முக்கிய வேறுபாடு என்னவெனில் கேபிள் டிவி அல்லது நேரடி அலைவரிசை சேவையைப் பெறுகின்ற எந்தவொரு நுகர்வோரும் தனது விருப்பப்பட்டியலில் இருந்து இந்த நமோடிவி தொலைக் காட்சியை நீக்கவேமுடியாது என்பதாகும். இதுகுறித்து எதிர்க்கட்சிகள் பலவற்றின் விசாரிப்புகளுக்குப் பிறகு மத்திய அரசின் செய்தி-ஒலிபரப்புத் துறை அமைச்சகம் இந்த தொலைக்\nகாட்சியின் தகுதி குறித்து ஆய்வு செய்தபோது கேபிள் டிவி மற்றும் நேரடி அலைவரிசை சேவையை வழங்குவோர் வழக்கமாக தங்கள் நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களை தெரிவிக்கும் அலைவரிசையைப் போன்ற ஒன்றுதான் இந்த நமோடிவி என்றும் அது தனியொரு தொலைக்காட்சியே அல்ல என்பதையும் கண்டறிந்தது.\nதனிநபர் துதிபாடலை உருவாக்க பொது ஆதாரவளத்தை இவ்வாறு கபளீகரம் செய்வது குறித்து விரிவான அளவில் கவலை தெரிவிக்கப் பட்டபோது, சுனில் அரோரா தலைமையிலான இந்திய தேர்தல் ஆணையம் அதன் வழக்கமான சஞ்சல புத்தியோடு இந்தப் புகாரை கணக்கில் எடுத்துக் கொள்ளவே தயாராக இல்லை.\nஒழுங்கமைவு விஷயங்களை கையாளுவதில் வேண்டுமென்றே கண்டும் காணாத போக்கை கடைப்பிடிப்பது என்ற கொள்கை கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே பின்பற்றப்பட்டு வந்துள்ள நிலையில் உரிமை குறித்த விஷயங்கள், குறிப்பாக ஒருமுகப்போக்கை கட்டுப்படுத்தி, பன்முகத்தன்மையை உறுதிப்படுத்துவது என்ற மிக முக்கியமான, முன்னுரிமையான விஷயங்கள் தொடர்ந்து கவனிக்கப்படாமலே இருந்து வருகிறது. சாட்டிலைட் மூலமாகவும், கேபிள் மூலமாகவும் ஒளிபரப்புகளை மேற்கொள்ளும் ஹாத்வே, டிஜிட்டல் எண்டெர்டெயின்மெண்ட் நெட்வொர்க் ஆகிய இரு முக்கியமான நிறுவனங்களை கட்டுப்படுத்தும் உரிமையை பெற்றுள்ளதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் தனது செல்வாக்கை மேலும் விரிவுபடுத்திக் கொண்டுள்ளது. பெயரளவிற்கே வெளியில் தெரிவிக்கப்பட்ட இந்த முதலீட்டின் மூலம் பல்வேறு ஊடக உள்ளடக்கங்களில் தீர்மானகரமான அதிகாரத்தையும் அது பெற்றுள்ளது.\nதன்னிடமுள்ள பல்வேறு முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றின் மூலம் 2018 நவம்பரில் ரிலையன்ஸ் நிறுவனம் நியூ எமர்ஜிங் வேர்ல்ட் ஆஃப் ஜர்னலிசம் என்ற புத்தம்புது நிறுவனத்தை கட்டுப்படுத்தும் உரிமையை விலைக்கு வாங்கியுள்ளது. கைபேசி மூலமாக செய்திக்கான உள்ளடக்கங்களை பல்வேறு வடிவங்களில் இந்த நிறுவனம் உருவாக்கும் திறமை கொண்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nவளரும் நாடுகள் உள்ளிட்ட இதர பெரும்பாலான சந்தைகளை விட இந்தியாவில் கைபேசி சந்தையே தற்போது உச்சத்தில் உள்ளது. இதழி\nயல் ஆய்விற்கான ராய்ட்டர்ஸ் நிறுவனம் மேற்கொண்ட ஓர் ஆய்வில் பங்கேற்றவர்களில் 68 சதவீதம் பேர் செய்திகளை தெரிந்து கொள்ள தங்கள் ஸ்மார்ட்ஃபோனையே நம்பியிருப்பதாகத் தெரிவித்திருந்தனர். தங்கள் கைபேசியைத் தவிர வேறெந்த வசதியும் தங்களிடம் இல்லை என 31 சதவீதத்திற்கும் குறையாதவர்கள் தெரிவித்திருந்தனர்.\nஇந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு மிக நீண்ட காலமாகவே நாட்டிலுள்ள ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் தொழிலை ஒழுங்குபடுத்தி பெரும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மரியாதையை உருவாக்க வேண்டும் என முயற்சித்து வந்துள்ளது. பரம்பரை குடும்பச் சொத்தை மிக கவனமாகப் பாதுகாத்து வருவதும், இலைமறை காயான முதலீட்டு முறையே அதன் வழக்கமான செயல்பாடாக இருப்பதுமான ஓர் உலகத்தில், இந்திய தொழில் கூட்டமைப்பின் இத்தகைய முயற்சியில் ஆண்டுதோறும் ஃப்ரேம்ஸ் மாநாடு என்ற நிகழ்வில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த பெரும்புள்ளிகள் ஒன்று கூடி தங்களுக்கென தனிப்பட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுப்புவது வழக்கமாக இருந்தது.\nகையிலுள்ள புள்ளிவிவரங்களை எல்லாம் ஒன்றுதிரட்டி இத்தொழிலைப் பற்றிய அறிக்கை ஒன்றும், எதிர்காலம் குறித்த முன்னறிவிப்பும் இந்த நிகழ்வில் வெளியாவது வழக்கம். எனினும் இந்த நிகழ்வு இத்தொழில் குறித்த தீவிர மான அல்லது சவாலான சிந்தனைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு தருணமாக இருந்ததில்லை. மாறாக, எரிச்சலூட்டும் சில தொழிலாளர் நலச் சட்டங்கள், அரசின் ஒழுங்குமுறை விதிகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்புவதைத் தவிர எல்லாமே நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது என்ற கூட்டு ணர்வை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளும் ஒரு நிகழ்���ாகவே அது இருந்து வந்துள்ளது.\nவேறு எதைப்பற்றியும் பேசாமல் மவுனமாக இருப்பது என்ற இவர்களின் ஒப்பந்தம் 2013 மார்ச் மாதத்தில் மிகவும் அரிதான வகையில் மீறப்பட்டது. ரூபர்ட் முர்டாஷூக்கு சொந்தமான, இந்தியாவில் செயல்பட்டு வரும் ஸ்டார் டிவி குழுமத்தின் தலைமை செயல் அலுவலரான உதய் சங்கர் இந்த நிலையின் மற்றொரு பக்கத்தைக் காண முற்பட்டார். மிகுந்த கவனத்துடன் ஆராயத் தக்கதாக அவரது வார்த்தைகள் இருந்தன. இந்திய ஊடகத் தொழிலில் நம்பத்தகுந்த புள்ளி விவரங்கள் பெருமளவிற்கு இல்லவே இல்லை என்றே கூறலாம். எந்தவொரு வர்த்தகத்திலும் ஈடுபடும் ஒரு தலைவர் இடையூறுகளில் இருந்து விடுபடுவதற்கான ஒரு பாதையை கண்டறிய வேண்டுமெனில் புள்ளி விவரங்களில் ஓரளவிற்கு நம்பிக்கை வைத்தே அதைச் செய்ய முடியும். இந்த வகையில் மிகுந்த கவலைதரத்தக்க சூழலையே உதய் சங்கர் சந்திக்க வேண்டியிருந்தது.\n“பகுத்தறிவு பூர்வமான வர்த்தக முடிவுகளை எடுக்க வேண்டு\nமெனில் அதற்கு எண்கள்தான் அடித்தளமாக அமைய வேண்டும். எண்களை அடிப்படையாகக் கொண்ட வர்த்தக நிபுணர்களாகிய நாங்கள் இந்த எண்களை சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை எனில் எப்படி முடிவுகளை எடுக்க முடியும் ஒரு தொலைக்காட்சி நிர்வாகி என்ற முறையில் எப்படி என்னால் செயல்பட முடிகிறது என்று சில நேரங்களில் நானே ஆச்சரியப்படுவேன். எனது பார்வையாளர்கள் பற்றி எனக்குப் போதுமான விவரம் தெரியாது. அவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற விவரம் கூட எனக்குத் தெரியாது. இந்தியாவில் 14 கோடி குடும்பங்கள் கேபிள்- சாட்டிலைட் மூலம் இணைக்கப்பட்டு இருக்கின்றன என்றாலும் 6.2 கோடி குடும்பங்கள் மட்டுமே இந்தக் கணக்கில் தென்படுகின்றன. விளம்பரச் சந்தையின் அளவு என்ற அடிப்படையான விஷயத்தில் ஒத்துப்போகாத நிலையில்தான் இந்தியாவின் முக்கிய விளம்பர நிறுவனங்கள் இருக்கின்றன.”\nஉள்ளார்ந்த பொருளாதார வரம்புகளை எல்லாம் கடந்து விரிவடைந்து கொண்டே செல்ல முயன்ற இந்திய ஊடகத்தின் இருபது ஆண்டுக்கால செயல்பாட்டை நினைவு கூர்வதாகவும் இந்த உரை அமைந்திருந்தது. 1990களை அடுத்து வந்த தசாப்தங்களில் நடுத்தர வர்க்கத்தின் எதிர்பார்ப்புகள் அதிகரித்ததன் விளைவாக விளம்பரத் துறை விரிவடைந்ததோடு ஊடகங்கள் விரிவடையவும் தூண்டுதலாக இருந்தது. இத்துறையின் வருவாய்க்கான திட்டமும் கூட வாசகர்கள்-பார்வையாளர்களின் நலனுக்கு உகந்த நிலையில் இருந்து விளம்பரதாரர்களின் நலனைத் திருப்திப்படுத்துவதாகவும் மாறியது.\nதொலைக்காட்சித் துறையின் மொத்தவருவாயில் கிட்டத்தட்ட 67.5 சதவீதமாக இருக்கும் பார்வையாளர்களின் சந்தாவில் பெரும்பகுதியை சந்தாதாரர்களின் வீட்டுக்கு தொலைக்காட்சி சேவையை கொண்டு செல்லும் கடைசிக் கண்ணியாக விளங்கும் கேபிள் நடத்துநர்களே எடுத்துக் கொள்கின்றனர்.\nஅச்சு ஊடகத்தைப் பொறுத்தவரையில் மொத்தவருவாயில் 65 சதவீதம் விளம்பரங்களின் மூலமே பெறப்படுகிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியா, `ஹிந்துஸ்தான் டைம்ஸ், தி இந்து போன்ற நாடு தழுவிய பெரும் பத்திரிக்கைகளைப் பொறுத்தவரையில் மொத்த வருவாயில் 85 அல்லது அதற்கும் மேலான சதவீதத் தொகை விளம்பரங்களில் இருந்தே பெறப்படுகிறது. தொலைக்காட்சி- அச்சு ஊடகம் ஆகிய இரு துறைகளிலும் அவற்றின் வருவாயில் சந்தாதாரர்களின் பங்கு குறைந்து கொண்டு வரும் நிலையில் வாசகர்களுக்கு இது\nவரை வழங்கப்பட்டு வந்த முன்னுரிமை மாற்றப்பட்டு, விளம்பரதாரர்களுக்கு சிறந்தவகையில் சேவை செய்வதாக மாறியது.\n1980களில் இருந்து தொடங்கி, அதையடுத்து வந்த பத்தாண்டுகளில் உலகளாவிய விளம்பரத் தொழிலானது தொடர்ந்து வேகமாக ஒருமுகப்படுத்தப்பட்டு வருவதைக் கண்டது. இந்தப் போக்கு இன்றுவரை தொடர்கிறது.\nஇந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நான்கு மாபெரும் நிறுவனங்கள் – அதாவது பிரிட்டனின் டபிள்யூ ப்பி ப்பி, அமெரிக்காவின் இண்டர் பப்ளிக் மற்றும் ஓம்னிகாம், பிரான்சின் பப்ளிசிஸ் ஆகியவை- தான் உலகத்தில் உள்ள விளம்பர நிறுவனங்களில் பாதியை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இந்த வர்த்தகத்தில் அவற்றின் பங்கு அதைவிடவே அதிகமாக இருக்கும். இவற்றோடு ஜப்பானின் டெண்ட்ஸூ குழுவையும் சேர்த்துக் கொண்டால் இந்த ஐந்து பெரு நிறுவனங்களும்தான் உலகளா விய விளம்பரத் தொழிலை மேலாதிக்கம் செய்து வருகின்றன. டபிள்யூ ப்பி ப்பி நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு அனுப்பிய 2017-ம் ஆண்டிற்கான வர்த்தகம் குறித்த விவரக் குறிப்பில் இந்திய விளம்பர சந்தையில் 50 சதவீதம் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவித்திருந்தது.\nஇந்தப் பெரும் நிறுவனங்கள் இத்தொழில் தொடர்புடைய நிறுவனங்களை – குறிப்பாக சந்தை குறித்த ஆய்வு, வாசகர்களை அளவீடு செய்வது போன்றவற்றில் ஈடுபடும் நிறுவனங்\nகளை – கைப்பற்றுவதன் மூலம் ஊடகங்கள் மீதான தங்கள் வலிமையை மேலும் வலுப்படுத்திக் கொள்கின்றன. தனது சுய அதிகாரத்திற்கு ஏற்படக் கூடிய – அது உண்மையானதோ அல்லது கற்பனையானதோ – எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் உடனடியாக எதிர்வினை புரியும் ஊடகத் தொழில் தனது சொந்த வர்த்தகத்திற்கான முக்கிய திறவுகோலை தன் கையில் வைத்திருக்கும் தொழிலான விளம்பரத்துறையில் அதிகரித்துக் கொண்டே வரும் ஒருமுகப்படுத்தலின் தாக்கங்கள் குறித்து வாய் திறவாமல் இருப்பது மிகுந்த வியப்பிற்குரியதே ஆகும்.\nஇதுபற்றிய நெடியதொரு கருத்தோட்டத்தை உருவாக்கிக் கொள்ள இந்த நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளுக்கு நாம் மீண்டும் பயணம் செய்தோமெனில், இத்தொழிலின் மிக வேகமான வளர்ச்சிக்குப் பிறகு மற்றொரு துரித வளர்ச்சிக் கட்டத்தை நோக்கி அது நகர்ந்து கொண்டிருந்ததைப் பார்ப்போம். தேசியம் என்ற கோட்டைக் கொத்தளத்தின் மீது அது நின்று கொண்டிருந்த கடைசிக் காலமும் அதுவே. 2001 ஜனவரியில் தகவல் தொழில்நுட்பம் குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு அச்சு ஊடகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை தடை செய்து வந்த நீண்ட நாள் கொள்கை பற்றிய கருத்துக்களை செவிமடுக்கத் தொடங்கியது. 2001 ஜனவரி தொடங்கி இந்த நிலைக்குழு 13 முறை கூடி மூத்த பத்திரிக்கை ஆசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள், ஊடகத் துறை நிபுணர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்டது.\nஅந்நிய முதலீடு குறித்த முக்கிய முடிவு\n2001 டிசம்பர் மாத வாக்கில் இது குறித்த விவாதங்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு தொடர்ச்சியான ஒரு பிரச்சாரத்தை எதிர்கொள்ளத் தொடங்கியது. குறிப்பாக, பரவலான அளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் இந்தி நாளிதழான தைனிக் ஜாக்ரன் இதழின் உரிமையாளரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன நரேந்திர மோகன் -ஐச் சார்ந்த பிரிவினர் அச்சு ஊடகத்தில் 26 சதவீதம் வரை நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்தனர். 2002 பிப்ரவரியில் நாடாளுமன்ற நிலைக்குழு மீண்டும் கூடியபோது அதன் முன்னால் ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு ஆலோசனைகள் இருக்குமளவிற்கு மோகனின் பிரச்சாரம் வெற்றி பெற்றிருந்தது. ��தில் ஒரு ஆலோசனை மோகனின் நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாக இருந்தது எனில் மற்றொரு ஆலோசனை அச்சு ஊடகம் இந்தியர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்று ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை 1955-ல் நிறைவேற்றிய தீர்மானத்தை உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என்று கூறியது.\nஇந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற நிலைப்பாடு பெருமளவிற்கு ஆதரவைப் பெறத் தவறியது. 2002 பிப்ரவரியில் நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் மோகன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஒரு சில நடைமுறை உத்திகளும் கூட தோல்வியுற்றன. இடதுசாரி கட்சிகளோடு சேர்ந்து காங்கிரஸ் கட்சியும் 1955-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நிலைபாட்டையே ஆதரித்தது. எனினும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் முடிவுகள் இக்கொள்கையின் தொடர்ந்த செயல்பாட்டில் பெரிய மாற்றம் எதை\nயும் கொண்டு வரவில்லை. இந்திய ஊடகத் தொழில் மிக ஆழமான வகையில் பிளவுபட்டிருந்ததே அதற்குக் காரணமாகும். அந்நிய முதலீட்டுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த ஜாக்ரன் குழுவிற்கு இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்தியா டுடே, ஆனந்த பஜார் பத்ரிகா ஆகிய குழுக்களின் ஆதரவு இருந்தது. எனினும் 1990களின் தொடக்கத்திலிருந்தே நடைபெற்று வந்த இந்தப் பிரச்சாரம் பெருமளவிற்கு முன்னேறவில்லை. கணிசமான அளவிற்கு தேசிய உணர்வை முன்வைத்த வலுவான ஒரு குழுவின் எதிர்ப்பே இதற்குக் காரணமாக இருந்தது. இந்தக் குழுவில் டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்துஸ்தான் டைம்ஸ், தி இந்து ஆகிய செல்வாக்கு மிக்க மூன்று ஆங்கில நாளிதழ்கள் முறைப்படுத்தப்படாத கூட்டணியாக இருந்தன.\nஇந்தக் குழுவின் அபரிமிதமான வலிமைக்குப் பின்னால் பிரதேசரீதியான, குறிப்பாக தென் மாநிலங்களைச் சேர்ந்த நாளிதழ்கள் பலவற்றின் ஆதரவும் இருந்தது. இவை சிறப்பாக ஒழுங்கமைந்தவையாக இருந்ததோடு, புதுமைத் தன்மையும் நிதியளவில் பலமும் கொண்டவையாகவும் இருந்தன.\nதாராளமயமாக்கல் கொள்கையில் பரவலான வீச்சினை அச்சு ஊடகம் எதிர்ப்பது அல்லது விலகி நிற்பது என்பதற்கு நியாயமான காரணம் எதுவுமில்லை என்ற வாதத்திற்கு பதிலடியாக இந்தக் குழு வலுவான பதிலையும் முன்வைத்தது. தொலைக்காட்சி ஊடகத்தை விட அதிகமான அளவில் மக்களின் உணர்வுகளின் மீதும் அரசியல் நிகழ்வுகளின் மீதும் ஆழமான செல்வாக்கு ���ெலுத்துகின்ற, பிரத்தியேகமானதொரு கலாச்சார அம்சம்தான் நாளிதழ்கள் என்பதே இக்குழுவின் பதிலாகும்.\nஇத்தகையதொரு துறையை வெளிநாட்டு முதலீட்டிற்கு திறந்துவிடுவதென்பது முற்றிலும் அந்நியமான, அரசியல் செயல்பாட்டை அரித்துப் போகச் செய்யும் வகையில் செல்வாக்கு செலுத்த வழிவகுப்பதே ஆகும். இந்தியர்களின் கைகளில் பத்திரிக்கையின் கட்டுப்பாட்டு உரிமையை வைத்திருப்பது என்பது செயல்படத்தக்க ஒன்றாக இருக்காது என்பதோடு பெரியதொரு வெளிநாட்டு முதலீட்டாளர் நுழைவதன் மூலம் சமநிலையற்ற அதிகாரமும் அதிலிருந்து உருவாகும்.\nஎனினும் 2000களின் தொடக்கத்தில் ஊடகத்துறைக்குள் செயல்பட்டு வந்த சக்திகளின் நிலைபாட்டில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் அதுவரையிலான தனது நிலைபாட்டில் இருந்து மாறியது இந்தச் சமநிலையில் முக்கிய திருப்பத்தைக் கொண்டு வந்தது. டெல்லியில் முன்னணி நாளிதழாக இருந்த அது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் வரவுக்குப் பின் போட்டி போட்டுக் கொண்டு விலையைக் குறைப்பதில் ஏற்பட்ட இழப்பே அந்த நாளிதழ் நேரடி அந்நிய முதலீட்டிற்கு ஆதரவான குழுவுடன் இடம் பெயர்வதற்குக் காரணமாக இருந்தது. அந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசு அச்சு ஊடகத்தொழிலுக்குள் இருந்த வலுவான பிரிவினரின் கோபத்தையும் எதிர்கொள்ளும் அளவிற்கு முதலீட்டுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவர போதுமான ஆதரவு அத்தொழிலில் நிலவுகிறது என்ற உத்தரவாதத்தை பெற்றது. அதன் விளைவாக அச்சு ஊடகத்தில் மொத்த பங்குத் தொகையில் 26 சதவீதம் அளவிற்கு நேரடி அந்நிய முதலீட்டை அனுமதித்து அரசு உத்தரவிட்டது. இதன்படி ஆசிரியர் பொறுப்பு இந்தியர்களிடமே இருக்கும் என்பதோடு செய்திக்கான திட்டங்களில் செல்வாக்கு செலுத்துமளவிற்கு அனைத்து முக்கிய பதவிகளிலும் நான்கில் மூன்று பங்கு பதவிகளில் இந்தியர்களே இருக்க வேண்டும் என்றும் இந்த உத்தரவு குறிப்பிட்டது.\nஇதற்கு எதிர்வினை ஆற்றுவதில் இந்திய அச்சு ஊடகத் தொழில் இரண்டாகப் பிளவுபட்டது. இத்தொழிலின் உச்ச அமைப்பான இந்திய பத்திரிக்கை கழகம் ( ஐஎன்எஸ் ) இந்த முடிவு சிறு மற்றும் நடுத்தர நாளிதழ்களின் அழிவிற்கு இட்டுச் செல்லும் என்று சற்று கவலையுடன் கருத்து தெரிவித்தது. பிசினெஸ் ஸ்டாண்டர்ட், இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்தியா டுடே போன்ற தனிப்பட்ட பத்திரிக்கை குழுக்கள் இத்தொழிலுக்குத் தேவைப்படுகின்ற கூடுதல் மூலதனம், நவீன தொழில்நுட்ப செயல்பாடுகள் ஆகியவற்றை கொண்டுவர இது வழிவகுக்கும் என்றும் மிகுந்த கால தாமதத்திற்குப் பிறகே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டன.\nநேரடி அந்நிய முதலீடு குறித்து தொடர்ச்சியான வாதப் பிரதிவாதங்களில் அச்சு ஊடகம் ஈடுபட்டு வந்த அதே நேரத்தில் மறுபுறத்தில் அத்தொழில் வெளிநாட்டு நலன்களால் முற்றிலு மாகச் சூழப்படுவதற்கான வழியேற்படுத்தும் வகையில் முக்கிய நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. விளம்பர நிறுவனங்கள், சந்தை குறித்த ஆய்வு நிறுவனங்களில் 100 சதவீதம் வரை நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கான கொள்கையை மேற்கொள்வதற்கான முயற்சி எவ்வித விவாதமும் இன்றி 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்டபோது இந்திய நாளிதழ்கள் இந்தக் கொள்கையின் அறிகுறியை உணர்ந்து கொள்ளத் தவறின. அச்சு ஊடகமானது விளம்பரத்தின் மூலமான வருவாயை பெரிதும் நம்பியிருந்த ஒரு சூழலில், சந்தை குறித்த ஆய்வு நிறுவனங்\nகளின் முடிவுகளைச் சார்ந்தே விளம்பரத்தை வெளியிடுவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இந்தக் கொள்கை முடிவு எவ்வித தீவிரமான எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்பட்டது. இன்னும் சொல்வதெனில் அதன் நீண்ட கால தாக்கங்கள் குறித்து மேலோட்டமான அலசல் கூட மேற்கொள்ளப்படவில்லை.\nஊடகத்தில் வெளிநாட்டு முதலீடு குறித்து நடைபெற்று வந்த விவாதங்கள் பயனற்றவை என்பது மட்டுமின்றி மேலோட்டமானதும் கூட என்று 2002-ம் ஆண்டில் சந்தை குறித்த ஆய்வு நிபுணரும் ஊடக ஆய்வாளருமான என். பாஸ்கர ராவ் எழுதியிருந்தார். “இந்திய, வெளிநாட்டு பெருநிறுவனங்களின் ஊடகம் குறித்த திட்டங்கள் சந்தை குறித்த ஆய்வையே நம்பியுள்ளநிலையில், அதனடிப்படையில் வெளியிடப்படும் விளம்பரங்களே ஊடகத்தின் செயல்வேகத்தையும் வழியையும் தீர்மானிக்கும் நிலையில், அச்சு ஊடகத்தில் நேரடி அந்நிய முதலீடு குறித்த பொதுவிவாதம் முழுவதுமே இந்த உண்மையைக் காணத் தவறிவிட்டது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஅச்சு ஊடகமும், பத்திரிக்கை அதிபர்களும் நேரடி அந்நிய முதலீடு குறித்த போலிச் சண்டையில் ஈடுபட்டு உயரிய கருத்துக்களை முன்வைத்த அதே நேரத்தில் அதைச் சுற்றியிருந்த பகுதி முழுவதும் இந்திய, வெளிநாட்டு பெருநிறுவனங்களின் நலன்களால் முற்றிலுமாகவும், மிக வேகமாகவும் கைப்பற்றப்பட்டிருந்தது. இந்திய விளம்பர உலகத்தை மேலாதிக்கம் செய்து வரும் டபிள்யூ ப்பி ப்பி குழுவின் வளர்ச்சிப் பாதையைக் கொண்டே இதை விளக்கிவிட முடியும். 1990களில் உலகம் முழுவதிலும் அது ஆதிக்கம் செலுத்தி வந்த போதிலும் இந்தியாவில் முழுமையான கட்டுப்பாட்டை கொண்டதாக அது இருக்கவில்லை. அந்த நேரத்தில் இந்தியன் மார்க்கெட் ரிசெர்ச் பீரோ (ஐ எம் ஆர் பி) என்ற நிறுவனத்தின் மூலமும் தனது துணை நிறுவனங்களின் மூலமுமே அது கணிசமான செல்வாக்கை செலுத்தி வந்தது.\n1993-ல் டபிள்யூ ப்பி ப்பி நிறுவனம் உலகம் முழுவதிலும் உள்ள தனது சிக்கலான வலைப்பின்னலுக்குள் கந்த்தார் குழு என்ற சந்தை ஆய்வுக்கான பிரிவை உருவாக்கியது. 1998-ல் இந்த கந்த்தார் குழு இத்துறையில் முன்னோடியாக இருந்த ஏசி நீல் சன் என்ற நிறுவனத்துடன் இணைந்து தொலைக்காட்சி நேயர்கள் குறித்த அளவீட்டுப் பிரிவை (டாம்) உருவாக்கியது. அப்போது வேகமாக வளர்ந்து வரும் இந்திய ஒளிபரப்பு தொழிலுக்கு மிகவும் தேவையான திறனை வழங்கும் என்றும் அது உறுதியளித்தது. இத்தகைய அளவீட்டு முறையில் அதன் போட்டி அமைப்பாக இருந்தது அதன் போட்டி நிறுவனமான ஓஆர்ஜி-மார்க்- இன் ஒரு பிரிவாக இருந்த இண்டாம் ஆகும்.\n2000-ம் ஆண்டில் டபிள்யூ ப்பி ப்பியும் வேறு சில கூட்டாளிகளும் சேர்ந்து உருவாக்கிய நிறுவனத்தின் மூலம் இந்த ஓஆர்ஜி-மார்க் கையகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து டாம் மற்றும் இண்டாம் ஆகிய இரண்டும் ஒன்று சேர்ந்தன. இதன் மூலம் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களில் விளம்பரம் செய்வதை தீர்மானிக்கும் தர\nவரிசை முறையை கட்டுப்படுத்தும் நிறுவனமாக டபிள்யூ ப்பி ப்பி உருமாறியது.\nஉலகமயமாக்கல் பத்திரிக்கை வாசகர்கள் குறித்த ஆய்வுலகத்தில் மிகத் தீவிரமான மாற்றத்தைக் கொண்டு வந்தது. 1990கள் முழுவதிலும் பத்திரிக்கை தொழில், விளம்பர நிறுவனங்களின் கழகம், பத்திரிக்கை விநியோகம் குறித்த தணிக்கை அமைப்பு ஆகியவற்றின் முயற்சியால் உருவாக்கப்பட்ட தேசிய வாசகர் ஆய்வு (என் ஆர் எஸ்) அமைப்பு என்பதே இத்தொழில் குறித்த தர மதிப்பீட்டு அளவையாக நீடித்து வந்தது. 1995-ல் விளம்பரம் மற்றும் ஊடக நிறுவனங்கள் உருவாக்கிய புதியதொரு கூட்டணி இதற்கு மாற்றாக இந்திய வாசகர் ஆய்வு (ஐ ஆர் எஸ்) என்ற அமைப்பை தொடங்கியது. என் ஆர் எஸ்-ஐ எதிர்த்து நேரடியாக மோதிய ஐ ஆர் எஸ் பெருநிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கும் கால அட்டவணைக்கு உகந்த வகையில் காலாண்டு ஆய்வுகளை வழங்க உறுதியளித்தது.\nஇந்தப் போட்டியின் விளைவாக தங்களுக்குப் பயனேதும் தராத நிலையில் இத்தொழிலில் உள்ள முக்கிய நிறுவனங்கள் வாசகர் குறித்த அளவீட்டு முறையையே சந்தேகிக்கத் தொடங்கின. பல்வேறு பத்திரிக்கை நிறுவனங்களின் கடுமையான எதிர்ப்பை சந்தித்த நிலையில் என்ஆர்எஸ் அமைப்பு 2004-ல் தனது செயல்பாட்டை நிறுத்தியதும் ஐஆர் எஸ் இத்துறையில் ஏகபோகமானது. அதைத் தொடர்ந்த ஆண்டுகளில் ஐஆர் எஸ் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் கேள்விகள் தொடர்ந்து எழுந்தன. இந்த அமைப்போடு இணைந்திருந்த பல பத்திரிக்கைகளும் இதன் மூலம் தங்களுக்கு எவ்வித பலனும் இல்லை என்று கூறி ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று அச்சுறுத்திய நிலையில் அதன் வாசகர் எண்ணிக்கை குறித்த துவக்க நிலை மதிப்பீடுகளை கணிசமாகத் திருத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஐஆர் எஸ் ஆளானது.\nஉலகளாவிய அதிகாரத்தைப் பொறுத்தவரையில் பத்திரிக்கைகளுக்கான விளம்பரங்களை வழங்குவது குறித்து ஆலோசனை கூறுவதில் பங்கு வகித்து வந்த என் ஆர் எஸ் செயல்பாட்டை நிறுத்திய நிலையில் அதனை மேலாதிக்கம் செய்து வந்த டபிள்யூ ப்பி ப்பி நிறுவனத்தின் வலிமை ஆம்னிகாம் குழுவின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டது. தனது இந்திய துணைநிறுவனமான ஹன்சா ஆய்வு நிறுவனத்தின் மூலம் போட்டி பத்திரிக்கை நிறுவனங்களின் கூட்டணியின் உதவியுடன் 1990களின் இறுதியில் ஐஆர் எஸ் இதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றது. 2008-ல் டபிள்யூ ப்பி ப்பி குழுவின் ஒரு பகுதியான ஐஎம் ஆர் பியின் தொழில்நுட்ப மேற்பார்வையில் என் ஆர் எஸ் மீண்டும் தனது செயல்பாட்டை தொடர முயற்சித்தது. அந்த முயற்சி தோல்வியடைந்த போதிலும் தொலைக்காட்சிக்கான தரவரிசையில் டபிள்யூ ப்பி ப்பி நிறுவனம் தொடர்ந்து வலுவோடு இருந்து வருகிறது.\nஊடக உரிமை, விளம்பரத் தொழில், சந்தை குறித்த ஆய்வு ஆகிய துறைகளில் ஒருமுகத் தன்மை அதிகரித்துக் கொண்டே வரும் இன்றைய நிலையோடு கூடவே மற்றொரு அம்சமும் வெளிப்படுகிறது. அதுதான் அரசியல் ரீதியான விளம்பரத்தில் மிகப் பெரும் விளம்பர நிறுவனங்களின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே போவதாகும். 2014 தேர்தல் காலத்தில் பாஜக இண்டர் பப்ளிக் மற்றும் டபிள்யூ ப்பி ப்பி ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த விளம்பர நிறுவனங்களை மாறிமாறி பயன்படுத்திக் கொண்டது. இறுதியில் இத்தொழிலைச் சார்ந்த நிபுணர்களையே தனிப்பட்ட வகையில் தனது ஆலோசகர்களாக அது நியமித்துக் கொண்டது. செயல்திட்டங்களை உருவாக்குவதில் கருத்துக் கணிப்புகள் உதவி செய்வதோடு மக்களின் உணர்வுகளிலும் அவை செல்வாக்கு செலுத்துகின்றன. இவை டபிள்யூ ப்பி ப்பி மற்றும் ஆம்னிகாம் குழுக்களுடன் இணைந்த நிறுவனங்களால் மேற்கொள்ள ப்படுகின்றன.\nபொது நோக்கத்திற்கு சேவை செய்யும் ஒரு நிறுவனம் என்ற வகையில் அதை ஆழமாக அரிக்கும் சக்தியாக உலகமயமாக்கல் விளங்குகிறது. உலகளாவிய அளவில் செயல்பட்டு வரும் விளம்பர நிறுவனங்களுக்கு அடிபணிந்து நிற்பதென்பது ஊடகத்திற்கும் அதன் வாசகர்களுக்கும் இடையே இருந்துவந்த உறவு சீர்குலையவும் காரணமாகியுள்ளது.\nஇதன் விளைவாக, இந்திய சூழல் உலகமயமானதாக அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முக்கியமான தேர்வுகளும் அதற்குப் போட்டியாக எழுந்து வருகின்றன. மோசமான வகையில் கரைந்து போன நம்பிக்கை, மூழ்கடிக்கும் வகையில் திரண்டு வரும் போலிச் செய்திகள் ஆகிய சூழலில்தான் இன்றைய ஊடகம் உள்ளது.\nPosted in அரசியல், இந்தியா\tஊடகங்கள்தேர்தல்தேர்தல் 2019பிக் டேட்டா\n‹ Previous17வது மக்களவை தேர்தல் முடிவுகள்: உறுதிப்படுத்தப்பட்ட வலதுசாரி திருப்பம்\nNext ›சமகாலத்தில் சாதியும், இட ஒதுக்கீடும்…\nஇணைய சிறப்பு பதிவு (8)\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம் (15)\nகேள்வி – பதில் (1)\nசெவ்வியல் நூல்கள் அறிமுகம் (34)\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (3)\nபிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு (6)\nமனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*\nதமிழக விவசாய மறுமலர்ச்சி, தரிசு நிலத் திட்டம்\nஏகாதிபத்தியத்தை வீழ்த்துதல் நம் வரலாற்றுக் கடமை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/01/periyar-university-recruitment-2020-for-ra_31.html", "date_download": "2021-02-28T18:10:02Z", "digest": "sha1:DLB23P6N2DSBPZP5IOU554UJWWFLUI4K", "length": 7462, "nlines": 102, "source_domain": "tamil.jobnews360.com", "title": "பெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Research Assistant", "raw_content": "\nHome அரசு வேலை PG வேலை பெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Research Assistant\nபெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Research Assistant\nபெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். பெரியார் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.periyaruniversity.ac.in/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Research Assistant. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். Periyar University\nபெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Research Assistant முழு விவரங்கள்\nபெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nபெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nபெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nபெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # PG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, PG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வேலைவாய்ப்பு 2021: ஓட்டுநர் & அலுவலக உதவியாளர்\nதமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1598 காலியிடங்கள்\nஇராணிப்பேட்டை கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு 2021: Office Assistant & Driver\nஈரோடு மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 50 காலியிடங்கள்\nதஞ்சாவூர் விமானப்படை நிலையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 6 காலியிடங்கள்\nதிருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 50 காலியிடங்கள்\nதமிழ்நாடு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு 2021: அலுவலக உதவியாளர்\nகரூர் நேரு யுவகேந்திரா வேலைவாய்ப்பு 2021: 10th தேர்ச்சி வேலை\nஇராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 60 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/ponvilangu/ponvilangu34.html", "date_download": "2021-02-28T19:43:26Z", "digest": "sha1:XKSZ6XKLUJCI5YZDT54RFJDNQCJ35M6I", "length": 72367, "nlines": 549, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன் விலங்கு - Pon Vilangu - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nசென்னை புத்தகக் காட்சி 2021 : எமது கௌதம் பதிப்பகம் அரங்கு எண்: 124 - பிப். 24 முதல் மார்ச் 9 வரை, ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம்.\nதரணிஷ்மார்ட்.காம் : அனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில் வாங்க\nதினம் ஒரு நூல் வெளியீடு (27-02-2021) : நிட்டை விளக்கம் - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்\nரேசன்கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அரசாணை வெளியீடு\nமும்பை ஓட்டலில் சுயேட்சை எம்.பி. சடலமாக மீட்பு\nநைஜீரியாவில் ராணுவ விமான விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nமெக்சிகோ விமானப்படை விமான விபத்து : 6 பேர் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகலைமாமணி விருதுகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பிரதிநிதியாக வர ஆசையில்லை- சிவகார்த்திகேயன்\nவாரணாசியில் கங்கை நதியில் தீபம் ஏற்றி சிம்பு வழிபாடு\nவேலன் படத்தில் நடிக்கும் முகென்: படப்பிடிப்பு ஆரம்பம்\nதமிழ் சின்னத்திரை நடிகர் இந்திர குமார் தூக்கிட்டு தற்கொலை\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nஉடம்பினால் மட்டும் முதுமையடைகிறவர்களையாவது மன்னிக்கலாம்; மனத்தினாலும் முதுமை அடைந்து தளர்ந்து விடுகிறவர்களை மன்னிக்கவே முடியாது.\nபளீரென்று புதிய வர்ணம் மின்னும் 'குமரப்பன் ஆர்ட்ஸ்' என்ற விளம்பரப் பலகையை அருகில் சென்று நிமிர்ந்து பார்த்துவிட்டு \"இதெல்லாம் என்ன குமரப்��ன் இந்த இடத்தை வாடகைக்குப் பேசி அட்வான்ஸ் வேறு கொடுத்திருக்கிறாயாமே இந்த இடத்தை வாடகைக்குப் பேசி அட்வான்ஸ் வேறு கொடுத்திருக்கிறாயாமே ரொட்டிக் கடைக்காரர் இப்போதுதான் சொன்னார்\" என்று சத்தியமூர்த்தி சிரித்துக் கொண்டே நண்பனைக் கேட்டான். சத்தியமூர்த்தி இந்தக் கேள்வியைக் கேட்கும் போது சிரித்துக் கொண்டே கேட்டது குமரப்பனுக்குப் பிடிக்கவில்லை.\nகொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை\nவங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்\n24 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்\nஇந்திய ஓவியம் : ஓர் அறிமுகம்\n இந்த மல்லிகைப் பந்தல் நகரிலும் சுற்றுப்புறங்களிலும் எத்தனை கம்பெனிகளும், வியாபார நிறுவனங்களும், தேயிலை, காப்பி எஸ்டேட்களும், பழத்தோட்டங்களும் இருக்கின்றன ஒரு பெரிய கல்லூரியும் இருக்கிறது. இவ்வளவிற்கும் தேவையான போர்டுகள், டிசைன்கள், விளம்பர எழுத்துக்கள் எழுதிக் கொடுப்பதற்கு என்னைப் போல் ஒரு நாணயமான தொழிலாளி இப்படி ஒரு கடை வைத்தால் தோற்றுப் போய்விடுவேன் என்றா நினைக்கிறாய் ஒரு பெரிய கல்லூரியும் இருக்கிறது. இவ்வளவிற்கும் தேவையான போர்டுகள், டிசைன்கள், விளம்பர எழுத்துக்கள் எழுதிக் கொடுப்பதற்கு என்னைப் போல் ஒரு நாணயமான தொழிலாளி இப்படி ஒரு கடை வைத்தால் தோற்றுப் போய்விடுவேன் என்றா நினைக்கிறாய் தொழில் தெரிந்தவன் சும்மா இருக்கக் கூடாது; சும்மா இருக்கவும் முடியாது. எண்ணி இன்னும் பதினைந்தே நாட்களில் இந்தக் கடையைப் பார்; இங்கே மாதம் முந்நூறு ரூபாயிலிருந்து ஐந்நூறு ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்படி தொழில் நடத்தவில்லையானால் என்னை ஏன் என்று கேள்\" என்று சத்தியமூர்த்திக்கு மறுமொழி கூறிக்கொண்டே 'இவ்விடம் சகலவிதமான விளம்பரப் பலகைகளும், டிஸைன்களும் எழுதிக் கொடுக்கப்படும்' என எழுதப்பட்டிருந்த மற்றொரு சிறிய விளம்பரப் பலகையை முன்பு மாட்டப்பட்டிருந்த பெரிய விளம்பரப் பலகைக்குக் கீழே வைத்து ஆணிகளை அடிக்கத் தொடங்கினான் குமரப்பன். 'நம்பிக்கையையும் தைரியத்தையும் முதலாக வைத்து என்னால் எந்தத் தொழிலையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும்' என்ற கர்வத்தோடு அவன் காரியங்களைச் செய்வதாகத் தோன்றியது. குமரப்பனை அவன் போக்கில் விடுவதே நல்லதென்று சத்தியமூர்த்தி பேசாமலிருந்து விட்டான். காலாண்டுத் தேர்���ு நவராத்திரி விடுமுறையும் அருகில் நெருங்கிவிட்டதனால் சத்தியமூர்த்திக்கும் கல்லூரி வேலை அதிகமாக இருந்தது. இரவில் மாணவர்கள் விடுதி அறைகளில் ஒழுங்காகத் தங்கிப் படிக்கிறார்களா என்று கண்காணிக்க வேண்டியிருந்தது. மாணவர்களை விடுமுறையில் வெளியூருக்கு அழைத்துச் சென்று சமூகச் சேவையில் பழக்கப்படுத்துவதற்காகவும் ஓர் ஏற்பாட்டைச் செய்ய வேண்டியிருந்தது. கல்லூரி மாணவ, மாணவிகளிடையே 'சோஷியல் சர்வீஸ் லீக்' என்று ஒரு சங்கம் இருந்தது. அதில் உள்ள மாணவ மாணவிகளை அக்கம் பக்கத்துச் சிற்றூர்களுக்கு அழைத்துச் சென்று சாலைகள் போடுதல், வைத்திய உதவி செய்தல், சமூக நலம், கிராம முன்னேற்றம் போன்றவற்றைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லுதல் ஆகிய காரியங்களைச் செய்வதற்காக 'ஒர்க் காம்ப் - பணி முகாம்' - ஒன்றை ஏற்பாடு பண்ண வேண்டியிருந்தது. நவராத்திரி விடுமுறை பன்னிரண்டு நாட்களுக்குக் குறையாமல் இருந்ததென்றால், அதன் தொடக்கத்தில் ஒரு வாரம் சமூகச் சேவைக்காக ஓர் 'ஒர்க் காம்ப்' போக வேண்டியிருந்தது. 'ஒர்க் காம்ப்' போகும் போது, கிராமத்துக் குழந்தைகளுக்குக் கரைத்துக் கொடுப்பதற்காக வந்திருந்த 'பால் பவுடர்' டின்கள் சத்தியமூர்த்தியின் உதவி வார்டன் அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கல்லூரி 'சோஷியல் சர்வீஸ் லீக்' தலைவராக வேறொரு முதிய பேராசிரியர் இருந்தார். மாணவர்களின் சமூகச் சேவை முகாமை விடுமுறையின் போது எந்தக் கிராமத்தில் அமைக்கலாம், எத்தனை நாட்கள் அமைக்கலாம் என்று கலந்து பேசுவதற்காக அன்று மாலை அந்தப் பேராசிரியருடைய வீட்டிற்குப் போயிருந்தான் சத்தியமூர்த்தி. பேராசிரியருக்குச் சொந்த ஊர் பாலக்காட்டுப் பக்கம். அதனால்தானோ என்னவோ அந்த மனிதர் முக்கால்வாசி நேரம் சமையலைப் பற்றியும் சாப்பாட்டில் உள்ள சுசி ருசிகளைப் பற்றியுமே சுவைத்துப் பேசிக் கொண்டிருப்பார். சேர்ந்தாற் போல அவர் வாயலுக்காமல் ஒன்றரை மணி நேரமோ இரண்டு மணி நேரமோ பேசுவதற்கு ஒரு விஷயத்தை ஆரம்பித்து வைக்க வேண்டுமானால், அவியலைப் பற்றியோ, வறுவலைப் பற்றியோ ஆரம்பித்து வைக்க வேண்டும். மாணவர்களில் சிலர் அந்தப் பேராசிரியருக்கு 'மலையாளத்து அவியல்' என்றே பெயர் சூட்டியிருந்தார்கள். 'ஓய் தொழில் தெரிந்தவன் சும்மா இருக்கக் கூடாது; சும்மா இருக்கவும் முடிய���து. எண்ணி இன்னும் பதினைந்தே நாட்களில் இந்தக் கடையைப் பார்; இங்கே மாதம் முந்நூறு ரூபாயிலிருந்து ஐந்நூறு ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்படி தொழில் நடத்தவில்லையானால் என்னை ஏன் என்று கேள்\" என்று சத்தியமூர்த்திக்கு மறுமொழி கூறிக்கொண்டே 'இவ்விடம் சகலவிதமான விளம்பரப் பலகைகளும், டிஸைன்களும் எழுதிக் கொடுக்கப்படும்' என எழுதப்பட்டிருந்த மற்றொரு சிறிய விளம்பரப் பலகையை முன்பு மாட்டப்பட்டிருந்த பெரிய விளம்பரப் பலகைக்குக் கீழே வைத்து ஆணிகளை அடிக்கத் தொடங்கினான் குமரப்பன். 'நம்பிக்கையையும் தைரியத்தையும் முதலாக வைத்து என்னால் எந்தத் தொழிலையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும்' என்ற கர்வத்தோடு அவன் காரியங்களைச் செய்வதாகத் தோன்றியது. குமரப்பனை அவன் போக்கில் விடுவதே நல்லதென்று சத்தியமூர்த்தி பேசாமலிருந்து விட்டான். காலாண்டுத் தேர்வு நவராத்திரி விடுமுறையும் அருகில் நெருங்கிவிட்டதனால் சத்தியமூர்த்திக்கும் கல்லூரி வேலை அதிகமாக இருந்தது. இரவில் மாணவர்கள் விடுதி அறைகளில் ஒழுங்காகத் தங்கிப் படிக்கிறார்களா என்று கண்காணிக்க வேண்டியிருந்தது. மாணவர்களை விடுமுறையில் வெளியூருக்கு அழைத்துச் சென்று சமூகச் சேவையில் பழக்கப்படுத்துவதற்காகவும் ஓர் ஏற்பாட்டைச் செய்ய வேண்டியிருந்தது. கல்லூரி மாணவ, மாணவிகளிடையே 'சோஷியல் சர்வீஸ் லீக்' என்று ஒரு சங்கம் இருந்தது. அதில் உள்ள மாணவ மாணவிகளை அக்கம் பக்கத்துச் சிற்றூர்களுக்கு அழைத்துச் சென்று சாலைகள் போடுதல், வைத்திய உதவி செய்தல், சமூக நலம், கிராம முன்னேற்றம் போன்றவற்றைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லுதல் ஆகிய காரியங்களைச் செய்வதற்காக 'ஒர்க் காம்ப் - பணி முகாம்' - ஒன்றை ஏற்பாடு பண்ண வேண்டியிருந்தது. நவராத்திரி விடுமுறை பன்னிரண்டு நாட்களுக்குக் குறையாமல் இருந்ததென்றால், அதன் தொடக்கத்தில் ஒரு வாரம் சமூகச் சேவைக்காக ஓர் 'ஒர்க் காம்ப்' போக வேண்டியிருந்தது. 'ஒர்க் காம்ப்' போகும் போது, கிராமத்துக் குழந்தைகளுக்குக் கரைத்துக் கொடுப்பதற்காக வந்திருந்த 'பால் பவுடர்' டின்கள் சத்தியமூர்த்தியின் உதவி வார்டன் அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கல்லூரி 'சோஷியல் சர்வீஸ் லீக்' தலைவராக வேறொரு முதிய பேராசிரியர் இருந்தார். மாணவர்களின் சமூகச் சேவை முகாம�� விடுமுறையின் போது எந்தக் கிராமத்தில் அமைக்கலாம், எத்தனை நாட்கள் அமைக்கலாம் என்று கலந்து பேசுவதற்காக அன்று மாலை அந்தப் பேராசிரியருடைய வீட்டிற்குப் போயிருந்தான் சத்தியமூர்த்தி. பேராசிரியருக்குச் சொந்த ஊர் பாலக்காட்டுப் பக்கம். அதனால்தானோ என்னவோ அந்த மனிதர் முக்கால்வாசி நேரம் சமையலைப் பற்றியும் சாப்பாட்டில் உள்ள சுசி ருசிகளைப் பற்றியுமே சுவைத்துப் பேசிக் கொண்டிருப்பார். சேர்ந்தாற் போல அவர் வாயலுக்காமல் ஒன்றரை மணி நேரமோ இரண்டு மணி நேரமோ பேசுவதற்கு ஒரு விஷயத்தை ஆரம்பித்து வைக்க வேண்டுமானால், அவியலைப் பற்றியோ, வறுவலைப் பற்றியோ ஆரம்பித்து வைக்க வேண்டும். மாணவர்களில் சிலர் அந்தப் பேராசிரியருக்கு 'மலையாளத்து அவியல்' என்றே பெயர் சூட்டியிருந்தார்கள். 'ஓய் பாலக்காடு வர்மா கபேயில் இரண்டு கரண்டி அவியல் சாப்பிடுவதற்குப் புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஐயா பாலக்காடு வர்மா கபேயில் இரண்டு கரண்டி அவியல் சாப்பிடுவதற்குப் புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஐயா' என்று எவரிடமாவது ஒரு நாளைக்கு ஒரு தரமேனும் பாலக்காடு 'வர்மா கபே'யைப் பற்றிச் சொல்லாவிட்டால் அவருடைய மண்டை வெடித்துப் போகும். இந்த விநோதப் பிரகிருதியைச் சந்திப்பதற்காகச் சத்தியமூர்த்தி அவருடைய வீட்டுக்குப் போயிருந்த போது ஒரு கிளாஸ் நிறையப் பலாப்பழப் பாயசத்தையும், நேந்திரங்காய் வறுவலையும் கொண்டு வந்து வைத்துச் சாப்பிட்டால் தான் ஆயிற்று என்று பிடிவாதம் செய்தார். இன்று ஏதோ பண்டிகை நாளாம். மாலையில் சத்தியமூர்த்தி வரப்போகிறானென்று அவனுக்காகவே ஒரு கிளாஸ் பலாப்பழ பாயசமும் கொஞ்சம் வறுவலும், அவியலும் எடுத்து வைத்திருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார் அவர்.\nசத்தியமூர்த்திக்குப் பாயசம் வைப்பதும், பண்டிகைகள் கொண்டாடுவதும் அதிகமாகப் பிடிக்காத காரியங்கள். \"இந்தத் தேசத்தில் வயிற்றுக்குச் சோறில்லாத கடைசி ஏழை இருக்கிறவரை நம் வீடுகளில் பாயசமும் பண்டிகைகளும் இல்லை. தெருவோரத்தில், மரத்தடியில், புழுதியில் படுத்துறங்கும் அநாதைகள் இருக்கும் வரை நாம் கட்டிலும் மெத்தையும் விரித்துப் படுத்திருப்பது பாவம்\" என்று கல்லூரி நாட்களில் மாணவர்களிடையேயும், மற்ற மேடைகளிலும் அடிக்கடி ஆவேசமாக வற்புறுத்திப் பேசியிருக்கிறான் அவன். வீட்���ிலோ தெரிந்தவர்களுடனோ, அமர்ந்து உண்ணும் போது பாயசம் பரிமாறப்படுகிற வேளையில் இலையை மறித்துக் கை நீட்டி, மறுத்துவிடுவது அவன் வழக்கம். பண்டிகை தினங்களில் புதிது உடுத்திக் கலகலப்பாகச் சுற்றித் திரிவதையும் அவன் விரும்பியதில்லை. எல்லாரும் மனக்குறைவோ, பணக்குறைவோ இன்றி ஓரளவு வசதியாக வாழ்ந்த காலத்தில் சமுதாயத்தின் பொதுத் திருவிழாக்களாக இந்தப் பண்டிகைகள் எல்லாம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இன்று உண்ணவும் உடுக்கவுமே திண்டாடுகிற பலரை நம்மைச் சுற்றிலும் வைத்துக் கொண்டு அவர்களுடைய வயிறெரிய ஒரு சிலர் மட்டுமே விருந்துண்டு புதிது உடுத்தித் திரிவது அநாகரிகம் என்பது அவன் கருத்து. இவற்றையெல்லாம் சொல்லி விவாதிப்பதற்கோ பேசுவதற்கோ அந்தப் பாலக்காட்டுப் பேராசிரியர் பொருத்தமான மனிதர் இல்லை என்று அவன் கருதியதால், அவரிடம் அதிகம் விவாதிக்காமல், 'தனக்கு இனிப்புப் பிடிக்காது' என்று சொல்லிப் பாயசத்தை மறுத்துவிட்டான். அப்படி மறுத்த பின்பும் அவர் ஏதாவது சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என்று விடேன் தொடேன் என்று வற்புறுத்தியதால் சத்தியமூர்த்தி தேநீர் மட்டும் பருகினான். இரண்டு மூன்று தினங்களுக்கு முன் ஒரு நாள் தற்செயலாக உலாவப் போய்க் கொண்டிருந்த போது லேக் அவென்யூ சாலையில் எதிர்ப்பட்ட இந்தப் பேராசிரியரை நண்பன் குமரப்பனுக்கு அறிமுகப்படுத்தி வைத்ததையும் அப்போது குமரப்பன் இவரிடம் பேசிய பேச்சுக்களையும் இன்று நினைத்துச் சிரித்துக் கொண்டான் சத்தியமூர்த்தி.\nஎல்லாரிடமும் சாதாரணமாகப் பேசுகிறாற் போல், \"ஓய் பாலக்காடு வர்மா கபேயில் இரண்டு கரண்டி அவியல் சாப்பிடுவதற்கு முன் பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஐயா பாலக்காடு வர்மா கபேயில் இரண்டு கரண்டி அவியல் சாப்பிடுவதற்கு முன் பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஐயா\" என்று குமரப்பனிடம் பேச்சை ஆரம்பித்தார் இவர். அவ்வளவுதான்\" என்று குமரப்பனிடம் பேச்சை ஆரம்பித்தார் இவர். அவ்வளவுதான் குமரப்பன் இவரை சரியாக மடக்க ஆரம்பித்து விட்டான். \"அப்படியானால் முன் பிறவியில் நன்றாகப் புண்ணியம் செய்தவர்கள் எல்லாம் பாலக்காட்டில் பிறந்து 'வர்மா கபே'யில் அவியல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்களென்று சொல்லுங்கள்\" என்று அவன் பேசியதில் உள்ள குத்தலை ��வர் புரிந்து கொள்ள வெகு நேரம் ஆயிற்று. இன்றும் சத்தியமூர்த்தி வந்தவுடன் குமரப்பனைப் பற்றி ஞாபகமாக விசாரித்தார் இந்தப் பேராசிரியர். சிறிது நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்த பின் வந்த காரியத்தைப் பற்றி அவரிடம் சொல்லி விவாதிக்கத் தொடங்கினான் சத்தியமூர்த்தி.\n\"வருகிற நவராத்திரி விடுமுறையில் சமூகச் சேவை முகாமுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் சார். இங்கிருந்து இருபத்தைந்தாவது மைலில் 'சந்தனச் சோலை' என்று மலைகளுக்கு நடுவே ஒரு சிறிய கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தையும் பிரதான சாலையையும் இணைக்கும் கிளைச் சாலையில் அதிக மழையின் காரணமாக மண் சரிந்து மேவியிருக்கிறதாம். முடிந்த தொலைவுவரை நமது மாணவர்களைக் கொண்டு அந்தச் சாலையை செப்பனிடுவதற்கு, 'ஒர்க் காம்ப்' அமைக்கலாம் என்று கருதுகிறேன்.\"\n 'ஒர்க் காம்ப்', 'ஒர்க் காம்ப்' என்று எதற்காக உயிரை விடுகிறீர்கள். பேசாமல் 'செமினார் காம்ப்' என்று பையன்களோடு நாலைந்து நாள் உல்லாசப் பயணம் போய்விட்டு வரலாம். 'ஒர்க் காம்ப்'பினால் நமக்கும் தொல்லை, நம்மோடு வருகிற மாணவ, மாணவியருக்கும் தொல்லை. எவன் ஐயா, வேலை மெனக்கெட்டுக் கூடையையும், மண்வெட்டியையும் பிடித்துக் கொண்டு சிரமப்படுவான். 'செமினார் காம்ப்' என்று போட்டீரானால் சுகாதாரத்தைப் பற்றியும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியதைப் பற்றியும், கல்வி அறிவின் அவசியத்தைப் பற்றியும் கிராமத்தில் இருக்கிற பத்துப் பேரைக் கூப்பிட்டு உபதேசம் செய்துவிட்டுக் குஷாலாகத் திரும்பி வரலாம் 'ஒர்க் காம்ப்'பில் மாணவ மாணவிகளைக் கட்டி மேய்ப்பதும் பெரிய தொல்லை. சில முரட்டு மாணவர்கள் தன் போக்கில் போவார்கள், சொன்னபடி கேட்க மாட்டார்கள்\" என்று அக்கரையில்லாமல் பேசினார் அந்தப் பேராசிரியர். 'சோஷியல் சர்வீஸ்' என்ற பகுதியில் நாட்டுப்புறத்து ஊர்களுக்குச் சென்று அரசியல் இலக்கியம் சமுதாயம் பற்றிய கருத்துக்களை விளக்கிக் கூறுவதாகப் பிரிக்கப்பட்டுள்ள 'செமினார் காம்ப்' என்பது காரிய ரீதியாக எதையும் சாதிக்காத வீண் முயற்சியாக இருப்பதைப் பல கல்லூரிகளில் பார்த்திருந்த சத்தியமூர்த்தி தன்னுடைய கல்லூரியிலாவது நடப்பு ஆண்டுக்குள் மூன்று நான்கு 'ஒர்க் காம்ப்' அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டான். வயது முதிர்ந்த அந்தப் பேராசிரியரோ 'சோஷியல் சர்வீஸ்' என்ற பெயரில் மாணவர்களை அழைத்துக் கொண்டு அழுக்குப் படாமல் உல்லாசப் பயணம் போய்விட்டு வர ஆசைப்பட்டார். உண்மையில் மாணவர்கள் 'செமினார் காம்ப்'பை விட 'ஒர்க் காம்ப்'பில் ஆர்வம் காட்டினார்கள். உடம்பினால் மட்டும் முதுமையடைகிறவர்களையாவது மன்னிக்கலாம். மனத்தினாலும் முதுமை அடைந்து தளர்ந்து விடுகிறவர்களை மன்னிக்கவே முடியாது. இந்தப் பேராசிரியர் மனத்தினாலும் மூத்துத் தளர்ந்து போயிருந்தார். இவரைக் கலந்தாலோசிப்பதில் பயனில்லை என்று நினைத்து, மாணவ மாணவிகளிடம் காலாண்டு விடுமுறையில் 'ஒர்க் காம்ப்'புக்குப் பெயர் கொடுக்கும்படி வேண்டுகோள் விடுத்துச் சுற்றறிக்கை அனுப்பினான் சத்தியமூர்த்தி. இந்த மனிதரிடம் ஏற்பட்டாற் போன்ற இதே சலிப்பான அநுபவம் ஒன்று மறுநாள் மாலை வார்டனிடம் அவனுக்கு ஏற்பட்டது. நீண்ட நாட்களாக ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டிருக்கிற பலர் செய்கிற தொழிலிலும், வாழ்கிற வாழ்க்கையிலும் சலிப்படைந்து திருப்தியற்றிருப்பதை இந்தச் சம்பவங்கள் அவனுக்குப் படிப்படியாக விளக்கின. மறுநாள் மாலை வார்டனுக்கும் சத்தியமூர்த்திக்கும் தர்க்கம் நிகழக் காரணமாயிருந்த அந்த விஷயம் மிகவும் முக்கியமானது.\nகாலாண்டுத் தேர்வு நெருங்கிக் கொண்டிருந்த அந்தச் சமயத்தில் இரவு எட்டு மணிக்கு மேல் மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேறுவது கண்டிப்பாகத் தடுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாணவனுடைய அறையிலும் வீண் அரட்டைக் குரலோ பேச்சுக் குரலோ இருக்கலாகாது. விளக்கைப் போட்டுக் கொண்டு ஜன்னல்களைத் திறந்து வைத்துப் படிக்க வேண்டும். சிலர் விளக்கைப் போட்டுக் கொண்டு தூங்கி விடுவதும் உண்டாகையினால் தூங்குகிறார்களா விழித்திருந்து படிக்கிறார்களா என்பதைக் கண்காணிப்பதற்காக ஜன்னலையும் திறந்து வைத்திருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தது. ஹாஸ்டல் விதிகள் அடங்கிய விண்ணப்பத்தில் ஒவ்வொரு மாணவனும் அவனுக்குப் பொறுப்பாகப் பெற்றோரோ கார்டியனோ சேர்ந்தும், கையொப்பமிட்டிருப்பதனால் விதிகளை மீறும் மாணவனைக் கடுமையாக விசாரிக்கவும் தண்டிக்கவும் நியாயமிருந்தது. இப்படியெல்லாம் கண்டிப்பான விதிகளிலிருந்தும், பரிட்சைக்குச் சில நாட்களே இருக்கும் அந்தச் சமயத்தில் கூட உள்ளே இருந்து படிக்கிறாற் போ��த் தோன்றுமாறு அறை விளக்குகளைப் போட்டுவிட்டுப் பின் பக்கத்துப் பாத்ரூம் குழாய் வழியாகத் தொற்றிக் கொண்டு கீழிறங்கிச் சுவரேறிக் குதித்து இரண்டாவது ஆட்டம் திரைப்படத்துக்குப் போய்க் கொண்டிருந்தார்கள் சில மாணவர்கள். இந்தச் செய்தியைச் சத்தியமூர்த்தி அறிந்து கொண்ட பின் இதை எப்பாடுபட்டாவது தடுக்க வேண்டும் என்று மனத்தில் உறுதி செய்து கொண்டான். வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டித் தங்கள் தேவைகளைக் குறைத்துக் கொண்டு பையன் படிக்கிறான் என்ற நம்பிக்கையில் மாதம் தவறாமல் படிப்புக்கும் செலவுக்கும் பணம் அனுப்புகிற அப்பாவிப் பெற்றோர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுகிற பொறுப்பு வார்டனுக்கும் உதவி வார்டனாகிய தனக்குமே இருப்பதாக அவன் உணர்ந்தான் எனவே அன்று மாலையில் அவன் வார்டனைச் சந்தித்து, \"சார், நீங்களும் வாருங்கள், நன்றாக இருட்டிய பின்பு ஆளுக்கொரு டார்ச் லைட்டோடு புறப்பட்டுப் போய் ஹாஸ்டலின் பின்புறத்துச் சுவரருகே பதுங்கியிருந்து தவறு செய்கிறவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்கலாம். நிலைமையை இப்படியே வளர விடுவது ஹாஸ்டல் கட்டுப்பாட்டையே பாழாக்கி விடும்\" என்று சொல்லிக் கூப்பிட்டான். வார்டன் அதற்குக் கூறிய பதில் பொறுப்பற்றதாகவும், தட்டிக் கழிப்பதாகவும் இருந்தது.\n\"இதையெல்லாம் கண்டும் காணாத மாதிரி இருந்து விடவேண்டும். ஒரு நிலைமை வரைதான் நாம் கண்காணிக்க முடியும். அதற்காக 'வாட்ச்மேன்' செய்கிற வேலையெல்லாம் நாம் செய்ய முடியாது. இராத் தூக்கம் விழித்து டார்ச் லைட்டும் கையுமாகக் காலேஜ் ஹாஸ்டல் காம்பவுண்டுச் சுவர்களைச் சுற்றி வருவதற்கு நாம் பாராக்காரர்களா அல்லது ரோந்து சுற்றுகிறவர்களா பூச்சி பொட்டுகள் நடமாடுகிற இடம். நான் அங்கெல்லாம் இரவில் வர முடியாது\" என்று நிர்த்தாட்சண்யமாகப் பதில் கூறி விட்டார் வார்டன். முந்திய தினம் கல்லூரி 'சோஷியல் சர்வீஸ் லீக்' நியாயமாக இயங்க வேண்டும் என்று அவன் விவாதித்த போது வேறொரு முதிய பேராசிரியரிடம் எந்த விதமான அலட்சியம் எதிரொலித்ததோ அதே விதமான அலட்சியத்தைத்தான் இப்போது வார்டனிடமும் சத்தியமூர்த்தி கண்டான். கடமையைப் புறக்கணிக்கிறவர்கள் எத்தனை பெரிய பாவத்தைச் செய்கிறார்கள் என்றெண்ணி அவன் மனம் நொந்தான். தீர்த்தமாடுதல், தரிசனம் செய்தல், தர்மம் இதை��ெல்லாம் செய்யாதவர்களைக் காட்டிலும் பெரிய பாவத்தைக் கடமை தவறுகிறவர்கள் சுமக்கிறார்கள் என்று தோன்றியது அவனுக்கு. வார்டன் தன்னோடு ஒத்துழைக்காததைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் அன்றிரவு சாப்பாடு முடிந்ததும் ஹாஸ்டல் வரை போய்ச் சுற்றிப் பார்த்துவிட்டு வருவதாகக் குமரப்பனிடமும் சுந்தரேசனிடமும் சொல்லிக் கொண்டு டார்ச் லைட்டோடு தனியே புறப்பட்டுப் போனான் சத்தியமூர்த்தி. இரவு எட்டு மணிக்கு மேல் கல்லூரியின் அந்தப் பெரிய காம்பவுண்டில் தூங்குமூஞ்சி மரங்களைத் தவிரக் கட்டிடங்களும் தூங்கினாற் போல் அமைதியடைந்து விடும். மலையடிவாரத்து அமைதியும், சிள்வண்டுகளின் ஓசையுமாகத் தனிமையின் ஆழ்ந்த பயங்கரம் சூழ்ந்திருக்கும் விடுதிச் சுவர் ஓரமாகப் போய் நின்று காத்திருந்தான் சத்தியமூர்த்தி.\nஒன்பது மணிக்குமேல் இருளில் சரியாக அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத யாரோ இரண்டு மூன்று முரட்டு மாணவர்கள் அறைகளின் பின்புறம் பாத்ரூம் குழாய்களின் வழியே இறங்கிச் சுவரேறிக் குதித்து வெளியே விரைந்த போது, சத்தியமூர்த்தி ஓசைப்படாமல் அவர்களைப் பின் தொடர்ந்தான். கல்லூரி எல்லையைக் கடந்து அவர்கள் வெளியேற இருந்த கடைசி வாசல் அருகே சென்றதும், திடீரென்று பின்புறத்திலிருந்து அவர்கள் முற்றிலும் எதிர்பாராத நிலையில் டார்ச் ஒளியை அவர்கள் மீது பாய்ச்சி \"நானும் உங்களோடு துணைக்கு வரட்டுமா தம்பிகளா\" என்று கேட்டு அவர்களைத் திகைத்து நிற்க வைத்துவிட்டான் சத்தியமூர்த்தி. \"நாங்கள் உங்களைக் கௌரவமான மாணவர்களாக நடத்த விரும்புகிறோம். ஆனால் நீங்களாகவே இப்படிச் சிறைக் கைதிகளைப் போல் நடந்து கொள்ள முயல்கிறீர்கள்\" என்று அவன் மேலும் கூறிவிட்டு இன்னும் அருகில் சென்று அவர்கள் முகங்கள் தெளிவாகத் தெரியும்படி விளக்கை இட்டுப் பார்த்தான். அந்த மாணவர்கள் வெட்கித் தலைகுனிந்தபடி அறைக்குத் திரும்பினார். சத்தியமூர்த்தியும் அவர்களோடு அறைக்குச் சென்று அவர்களே தங்கள் நிலையை உணரும்படி மனம் விட்டுப் பேசினான். அந்த மாணவர்கள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு திருந்தினார்கள். அன்று சத்தியமூர்த்தி தன் அறைக்குத் திரும்பும் போது இரவு பதினொன்றரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. அதற்கு அடுத்த நாளிலிருந்து ஹாஸ்டலில் அந்த மாதிரித் திருட்டுத்தன���் நிகழ்வது நின்றது. கடமையையும் உண்மையையும் போற்ற வேண்டுமென்று அவன் இவற்றைத் தானாகவே விரும்பிச் செய்தானே ஒழிய இவற்றுக்காக அவனை யாரும் பாராட்டக் காத்திருக்கவில்லை.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிச��றி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சி��ன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nதள்ளுபடி விலை: ரூ. 90.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/12/blog-post_4.html", "date_download": "2021-02-28T18:38:59Z", "digest": "sha1:A2YW4WXL2E73CM75NSNS6XEJKSUZPQJ3", "length": 10257, "nlines": 114, "source_domain": "www.kathiravan.com", "title": "மஹிந்தாவுக்கு கடிதம் எழுதிய சிறுவன் அப்துல்லா - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமஹிந்தாவுக்கு கடிதம் எழுதிய சிறுவன் அப்துல்லா\nபிரித்தானியாவில் வசிக்கு��் இலங்கைச் சிறுவன், தனக்கு எழுதிய கடிதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ட்டுவிடர் பக்கத்தில் பகிர்ந்து கருத்து வெளியிட்டுள்ளார்.\nஅன்புள்ள பிரதமர், நான் லண்டனில் வசிக்கும் ஆறு வயதுச் சிறுவன் அப்துல்லா, பிரிட்டிஷ் – பாதி இலங்கையராக இருப்பதால் அற்புதமான இலங்கைக்காக என் இதயம் 100% அன்புடன் நிறைந்துள்ளது.\nஉங்கள் வெற்றியை நான் வாழ்த்த விரும்புகிறேன். என் அம்மா அதைப் பற்றி என்னிடம் கூறினார். நான் உங்களுடன் மிக முக்கியமான ஒன்றை விவாதிக்க விரும்புகிறேன்.\nதயவுசெய்து சுற்றுச்சூழலை உங்கள் மிகப்பெரிய முன்னுரிமை வழங்க முடியுமா எங்கள் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது. இலங்கையின் அற்புதமான கடற்கரைகள் மற்றும் கடல்களைப் பாதுகாக்க அமைப்புகளை உருவாக்க முடியுமா\nஅதன் மூலம் ஆமைகள் பாதுகாப்பாக இருக்கும் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் இலங்கைக் கடற்கரைகளைப் பார்வையிடும் என்னுடைய வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவிக்கின்றேன். அதிக அன்புடன் அப்துல்லா அபுபத் - என எழுதியுள்ளார்.\nஇதற்குப் பதிலளித்த பிரதமர், “இன்று காலை எனக்குக் கிடைத்த கடிதத்திற்கு 6 வயது அப்துல்லா அபுபத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இது என்னை உற்சாகப்படுத்தியுள்ளது.\nபழைய தலைமுறையினராகிய நாங்கள் எங்கள் இளைஞர்களிடம் வைத்திருக்கும் பொறுப்பை நினைவூட்டியது. நிச்சயமாக ஒருநாள் உங்களை நேரில் சந்திப்பேன் என நம்புகிறேன். அத்தோடு உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டுள்ளார்\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்ப���்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/our-chennai-selfie-corner-that-makes-you-happy-introduced-by-edappadiyar-280121/", "date_download": "2021-02-28T18:54:28Z", "digest": "sha1:PZZP5YLV2ZTTDRPPW4I4PTS4EZ72WHSW", "length": 13669, "nlines": 174, "source_domain": "www.updatenews360.com", "title": "மெய்சிலிர்க்க வைக்கும் நம்ம சென்னை செல்பி கார்னர் : அறிமுகப்படுத்தினார் எடப்பாடியார்!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nமெய்சிலிர்க்க வைக்கும் நம்ம சென்னை செல்பி கார்னர் : அறிமுகப்படுத்தினார் எடப்பாடியார்\nமெய்சிலிர்க்க வைக்கும் நம்ம சென்னை செல்பி கார்னர் : அறிமுகப்படுத்தினார் எடப்பாடியார்\nசென்னை : சென்னையின் மாண்பினை போற்றும் வகையில் காமராஜர் சாலையில் நம்ம சென்னை செல்பி கார்னரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.\nசென்னை ராணி மேரி கல்லூரி எதிரில் அமைக்கப்பட்டுள்ள நம்ம சென்னை என்ற செல்பி மையத்தை மாநகராட்சி சார்பில் புனரமைக்கப்ப்டடது. சீர்மிகு திட்டத்தின் கீழ் ரூ.24 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டது.\nசென்னைக்கு அடையாள சின்னமாக விளங்குவதுடன், தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மெரினாவுக்கு வந்து செல்வதால் இங்கு செல்பி எடுத்து மகிழும் வகையில் இந்த செல்பி மையம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த செல்பி மையத்தை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதே போல சென்னையில் செயல்படுத்தப்பட்டுள்ள ரூ.9.50 கோடி மதிப்பில் இ-பைக் திட்டத்தையும் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nசென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாட்டை குறைக்கவும், மின்சார சார்ஜில் இயங்கும் தன்மையும் இந்த இ-பைக் திட்டம் கொண்டுள்ளது.\nTags: செல்பி கார்னர், சென்னை, துவக்கி வைத்தார், நம்ம சென்னை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nPrevious தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத் தலைவராக பொறுப்பேற்றார் ஆலயம் அறக்கட்டளை நிறுவனர் ஆர். சந்திரசேகர் : குவியும் வாழ்த்து..\nNext வீட்டில் பிரிட்ஜ் வெடித்து பயங்கர தீ விபத்து : தீயாய் செயலாற்றிய தீயணைப்புத்துறை\nதேக்கம்பட்டி முகாமில் ஆண்டாள் யானை தாக்கப்பட்ட சம்பவம்: யானையை திரும்பக் கேட்கும் அசாம் அரசு..\nசோனியாவுக்கும், ஸ்டாலினுக்கும் தனது மகன்கள் மீது தான் கவலை : அமித்ஷா பேச்சு..\nகமல்ஹாசன் குறி வைத்த 2 தொகுதிகள் : கோவையில் முக்கிய தொகுதியில் போட்டி\nசிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: நாளை சிபிசிஐடி விசாரணை தொடங்குகிறது..\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: புதிதாக 479 பேருக்கு தொற்று உறுதி..\n8 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை உயரும்: வானிலை மையம் தகவல்..\nகள்ளக்குறிச்சியில் தனித்து போட்டியிட்டால் 10% வாக்குகள் பெறலாம் : பிரேமலதா கணிப்பு\nதிருநெல்வேலியில் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரம்: நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம்..\nஅரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை..\nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..\nQuick Shareதனது சகோதரர் பாஜகவில் இணைந்த நிலையில், இன்று புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் வி.பி.சிவகொழுந்து உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து வெளியேறுவதாக…\n காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மீண்டும் உருக்கம்..\nQuick Shareகாங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பிரதமர் நரேந்திர மோடியை இன்று மீண்டும் பாராட்டியுள்ளார். தனது மிகவும்…\nவாரிசு அரசியலால் நாடு முழுவதும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி.. புதுச்சேரியில் பொளந்து கட்டிய அமித் ஷா..\nQuick Shareதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில்…\nராஜ்யசபா சீட்டுக்காகத்தான் இத்தனை களேபரங்களும்.. ஜி-23 மூத்த தலைவர்களை வறுத்தெடுத்த காங்கிரஸ் தலைவர்..\nQuick Shareஜி-23 அல்லது காங்கிரஸின் 23 அதிருப்தி தலைவர்களின் குழுக்கள் ராஜ்யசபா இடங்களைப் பெறுவதற்காக கட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர் என்று…\nமீண்டும் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி: விருப்பமனு தாக்கல்…\nQuick Shareசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/husband%20arrest?page=1", "date_download": "2021-02-28T19:46:38Z", "digest": "sha1:YURCLIUAFIXRUD4WXWFOFWNVF227ZLFK", "length": 4414, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | husband arrest", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசித்ரா தற்கொலை விவகாரம்: கணவர் ஹ...\nஐபிஎஸ் அதிகாரி வேலை வாங்கித் தரு...\nவரதட்சணை கொடுமை; காதல் மனைவியின்...\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண்...\n9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொட...\nகோவை : உதவி ஆய்வாளரை தாக்கிய பெண...\nகாணாமல்போன 16 வயது மனைவி : புகார...\nகுரூப் 2ஏ தேர்வு முறைகேடு - மனைவ...\nமுதல் மனைவிக்காக இஸ்லாம்; இரண்டா...\nஎம்பியை கொலை செய்ய முயற்சி: கணவர...\nமூதாட்டி மண்ணெண்ணை ஊற்றி எரித்து...\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/rs-10-lakh-worth-aldabra-tortoise-missing-in-crocodile-park/", "date_download": "2021-02-28T18:27:53Z", "digest": "sha1:SKX6PLXFX66XIPS6N3NK35AUE2AXFMO7", "length": 5832, "nlines": 126, "source_domain": "dinasuvadu.com", "title": "முதலை பூங்காவில் காணாமல் போன ரூ.10 லட்சம் மதிப்புள்ள அல்டாப்ரா ஆமை.!", "raw_content": "\nமுதலை பூங்காவில் காணாமல் போன ரூ.10 ���ட்சம் மதிப்புள்ள அல்டாப்ரா ஆமை.\nஉலகின் இரண்டாவது மிகப்பெரியது என்ற பெருமைக்கு சொந்தமான அல்தாப்ரா என்ற 55 வயதுடைய ஆமை மாயமானது.\nசென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் உலகின் இரண்டாவது மிகப்பெரியது என்ற பெருமைக்கு சொந்தமான அல்டாப்ரா என்ற 55 வயதுடைய ஆமை, முதலை பண்ணையில் இருந்து காணாமல் போயுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் இந்த ஆமையின் மதிப்பு ரூ.10 லட்சம் என்று கூறப்படுகிறது.\nஅல்டாப்ரா ஆமை 150 ஆண்டுகள் வரை உயிர் வாழும். 1.5 மீட்டர் நீளத்திற்கு வளரக்கூடிய இந்த ஆமை 200 கிலோ வரை எடை இருக்கும். சென்னை முதலை பண்ணையிலிருந்த இந்த இனத்தைச் சேர்ந்த நான்கு ஆமைகள் இருந்துள்ள நிலையில், 55 வயது மதிக்கத்தக்க ஆமை ஒன்று தற்போது மாயமானது.\nஇதுகுறித்து காவல்துறை கூறுகையில், சுமார் ஆறு வாரங்களுக்கு முன்பே இந்த திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. இருப்பினும், இப்போது தான் இது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. திருடியவர்கள், அருகிலுள்ள எந்த கண்காணிப்பு கேமராவிலும் சிக்காமல் இந்த சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர். இந்தத் திருட்டில் ஈடுபட்டவர்கள் மிகவும் கவனமாக இருந்துள்ளனர். மேலும், வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.\nஇளநீர் வியாபாரியிடம் நலம் விசாரித்த ராகுல் காந்தி….\n#BREAKING: இன்று இரவு அமித்ஷாவிடம் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு..\nஅந்த ஒரு காரணத்திற்காகவே அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் – ப.சிதம்பரம்\nஇளநீர் வியாபாரியிடம் நலம் விசாரித்த ராகுல் காந்தி….\n#BREAKING: இன்று இரவு அமித்ஷாவிடம் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு..\nஅந்த ஒரு காரணத்திற்காகவே அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் – ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/infosys-co-founder-nandan-nilekani-gave-half-of-his-assets-to-the-trust/", "date_download": "2021-02-28T18:15:44Z", "digest": "sha1:LGDO27PWT7T56CENCUUAI2CMI5V6FMEA", "length": 2733, "nlines": 96, "source_domain": "dinasuvadu.com", "title": "Infosys co-founder Nandan Nilekani gave half of his assets to the Trust. Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nஇன்ஃபோசிஸ் துணை நிறுவனர் நந்தன் நிலேகனி தன் சொத்துக்களில் பாதியை அறக்கட்டளைக்கு வழங்கினார்..\nஇன்ஃபோசிஸ் துணை நிறுவனர் நந்தன் நிலேகனி உள்பட 3 இந்திய வம்சாவளியினர் தங்களது ஆஸ்தியில் பாதியை ஏழை மக்களுக்கான பில்கேட்ஸ் அறக்கட்டளைக்கு நன்கொடைய���க அளிக்க முன்வந்துள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் பில்கேட்ஸ் அவரது...\nஇளநீர் வியாபாரியிடம் நலம் விசாரித்த ராகுல் காந்தி….\n#BREAKING: இன்று இரவு அமித்ஷாவிடம் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு..\nஅந்த ஒரு காரணத்திற்காகவே அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் – ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/american-woman-gets-driving-license-with-photo-of-her-wearing-face-mask-026660.html", "date_download": "2021-02-28T19:53:05Z", "digest": "sha1:JQ2YJOBCLS53QTRPKOKBIAONZKCO7MVZ", "length": 22241, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "இதுக்கு நம்ம ஊர் ஆதார் கார்டு எவ்ளவோ மேல்... மாஸ்க் கட்டாயம்தான் இதுக்குகூடவா!! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!! - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n2 hrs ago ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n9 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n11 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n15 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதுக்கு நம்ம ஊர் ஆதார் கார்டு எவ்ளவோ மேல்... மாஸ்க் கட்டாயம்தான் இதுக்குகூடவா\nபெண்ணின் புதிய ஓட்டுநர் உரிமத்தால் இணையத்தில் பெரும் அதிர்வைலையை உருவாகியிருக்கின்றது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nகொரோன��� வைரஸ் பரவல் அச்சம் காரணமாக உலக நாடுகள் பலவற்றில் முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மக்கள் தனியாக காரில் பயணிக்கும்போது கூட மாஸ்க் அணிந்தவாறே பயணிக்க வேண்டும் என இந்தியா போன்ற உலக நாடுகள் பல அறிவித்திருக்கின்றன. ஆகையால், பொதுவெளியில் பயணிக்கும்போது மாஸ்க் கட்டாயமாகியுள்ளது.\nஇது கொடிய கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாக்கும் என நம்பப்படுகின்றது. ஆகையால், உலக நாடுகள் பலவற்றில் மக்கள் மாஸ்க்குடனே வலம் வந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையில், பெண் ஒருவர், முக கவசம் அணிந்தவாறு எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய ஓட்டுநர் உரிமத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றார்.\nபலர் இதனை ஃபோட்டஷாப் என கருத்து தெரிவித்து வந்தநிலையில், அதிகாரி ஒருவரின் கவனக்குறைவால் அரங்கேறிய தவறு என்பது இது தெரிய வந்திருக்கின்றது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலேயே இந்த விநோத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. பில்கிரிம் லெஸ்லி ரே எனும் இளம்பெண்ணுக்கே இந்த விநோத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.\nஅமெரிக்காவிலும் கடந்த சில மாதங்களாகவே முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அனைவரும் மாஸ்க்குடன் பொது வெளியில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். இதேபோன்று, அண்மையில் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்த பில்கிரிம்-ம் மாஸ்க் அணிந்தவாறு உள்ளூர் மோட்டார் வாகனத்துறை அலுவலகத்திற்கு சென்றிருக்கின்றார்.\nஅப்போது, மாஸ்க் அணிந்திருப்பதை சற்றும் கவனிக்காத அவர் நேரடியாக கேமிராவின் முன்பு நின்று புகைப்படத்திற்காக போஸ் கொடுத்திருக்கின்றார். இதனை பில்கிரிம் முன்னாடி அமர்ந்திருந்த ஓட்டுநர் உரிமத்திற்கான புகைப்படத்தை எடுக்கும் அதிகாரியும் கவனிக்கவில்லை. புகைப்படத்தை எடுத்த பின்னரே இருவரும் தவறை உணர்ந்திருக்கின்றனர்.\nஇதையடுத்து மீண்டும் பில்கிரிம்மை அமர வைத்து அந்த அதிகாரி புகைப்படத்தை எடுத்திருக்கின்றார். சரி, அனைத்தும் சரியாகவிட்டது என நினைத்து பில்கிரிம் வீடு புறப்பட்டார். இந்த நிலையில், பில்கிரிம்மின் ஓட்டுநர் உரிமம் அவரது கைகளுக்கு மிக சமீபத்தில் வந்து சேர்ந்திருந்தது.\nஅதை பிரிதித்து பார்த்தபோது அவருக்கு செம்ம ஷாக் காத்திருந்தது. திருத்தி எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு பதிலாக, முன்னதாக மாஸ்க்குடன் எடுக்கப்பட்ட புகைப்படமே அதில் இடம் பெற்றிருந்தது. இதனைக் கண்டு அதிர்ந்துபோன பில்கிரிம், தன்னுடைய 35 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ஓட்டுநர் உரிமத்தில் என்னுடைய பாதி முகம் மட்டுமே தெரிகின்றது என கிண்டலாக தெரிவித்திருக்கின்றார்.\nமாஸ்க் அணிந்தவாறு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பில்கிரிம்மின் கண்கள், புருவங்கள், நெற்றி, தலை முடி மற்றும் கழுத்து ஆகியவை மட்டுமே வெளிப்படையாக தெரியும் வகையில் இருக்கின்றது. இவற்றை மட்டுமே வைத்து அப்படத்தில் இருப்பவர் யார் என்பதை கண்டறிய முடியாது.\nஇதனை சற்றும் கவனிக்காமல் அரசு அதிகாரிகள் ஓட்டுநர் உரிமத்தை பிரிண்ட் போட்டு அனுப்பி வைத்திருக்கின்றனர். இதனால், பில்கிரிம் மட்டுமின்றி அமெரிக்கர்கள் பலர் அதிர்ச்சியுற்றிருக்கின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலர் தங்களின் பங்காக, அதிகாரிகளின் கவன குறைவை மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nஒரு லிட்டரின் விலை ரூ.160... வாகன ஓட்டிகளிடம் நல்ல வரவேற்பு... அப்படி இந்த பெட்ரோலில் என்ன இருக்கு தெரியுமா\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nபாஸ்டேக் மூலம் கோடி கோடியாய் கொட்டுது... டோல்கேட் கட்டணம் எவ்வளவு வசூல் ஆகிறது என தெரிந்தால் ஸ்டண் ஆயிருவீங்க\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n'மேடே' என கூறினால் கதை முடிந்தது... பைலட்கள் பேசும் ரகசிய வார்த்தைகளின் அர்த்தம்... இதை யாரும் சொல்ல மாட்டாங்க\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nபள்ளி பேருந்துகள் ஏன் மஞ்சள் நிறத்தில் உள்ளன தெரியுமா பெற்றோர்களை ஆச்சரியப்பட வைக்கும் அறிவியல் காரணம்\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nபெண் அளித்த புகார் எதிரொலி... \"அபராதம் செலுத்திவிட்டேன்\" - இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட பிரபல நடிகர்...\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில ��ேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\nகண்ணை கவரும் தோற்றத்தில் 2021 மாருதி ஸ்விஃப்ட்டின் விலைமிக்க வேரியண்ட் ஷோரூமில் நின்றிருக்கும் அழகே தனி...\nசின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்... புதிய டாடா சஃபாரி காரை முதல் ஆளாக வாங்கிய பிரபல நடிகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/98924/", "date_download": "2021-02-28T19:03:43Z", "digest": "sha1:PAG6ZBCJGI6GGSLYR47ON5EORGOYWKO2", "length": 5264, "nlines": 42, "source_domain": "tamil.fastnews.lk", "title": "பாதிக்கப்பட்டோரை பாதுகாக்க சர்வதேச தலையீடு அவசியம் - FAST NEWS", "raw_content": "\nகொரோனாவால் எரித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\nஇதுவரை நான்கு இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி\nவாகன நிதி வசதிகளை உயர்த்த நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அனுமதி\nகுடிநீர் போத்தல் வியாபார வர்த்தகர்களுக்கு சிவப்பு சமிஞ்ஞை\nகொவிட்-19 : நிபுணர் குழு கூட்டம் இன்று\nபாதிக்கப்பட்டோரை பாதுகாக்க சர்வதேச தலையீடு அவசியம்\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் பரிந்துரைகளுக்கு அமைய அதன் அங்கத்துவ நாடுகள் நடந்து கொள்ள வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் எதிர்வரும் அமர்வு தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் இலங்கையின் அண்மித்த மற்றும் கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மனித உரிமைகள் பேரவை புதிய தீர்மானமொன்றை நிறைவேற்ற வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇலங்கையில் கொடூர குற்றங்களுக்கான தண்டனையற்ற நிலைமை மற்றும் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய செயற்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தௌிவாக எடுத்துரைத்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகின்றது.\nஇலங்கையின் இந்த பிரச்சினைகளை தீர்க்க மனித உரிமைகள் பேரவை பல ஆண்டுகளாக சந்தரப்பங்களை வழங்கியுள்ளதாகவும் இ��ன் பின்னர் பாதிக்கப்பட்டுள்ள தரப்பை பாதுகாக்க சர்வதேசத்தின் தலையீடு அவசியம் எனவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகின்றது.\nகொரோனாவால் எரித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\nதடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து விலகல்\nமுன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அநுர காலமானார்\nஅரச வெசாக் நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாணத்தில்\nபொலிஸ் அதிகாரிகளை பணி இடைநிறுத்த உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/vivo-metal-body-mobiles/", "date_download": "2021-02-28T19:41:49Z", "digest": "sha1:FDTMVMSAWUJ3VCOVACQWKA4MRZCF6RAT", "length": 19043, "nlines": 436, "source_domain": "tamil.gizbot.com", "title": "விவோ உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிவோ உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nவிவோ உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (4)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (4)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (4)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (3)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (1)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (2)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (1)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (1)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (1)\n5.5 இன்ச் - 6 இன்ச் (3)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (2)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (2)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 01-ம் தேதி, மார்ச்-மாதம்-2021 வரையிலான சுமார் 4 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.6,499 விலையில் விவோ Y71 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் விவோ V5s போன் 14,990 விற்பனை செய்யப்படுகிறது. விவோ Z10, விவோ Y71 மற்றும் விவோ V5s ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகு���். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் விவோ உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1.2 (நவ்கட்)\n16 MP முதன்மை கேமரா\n24 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n13 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nசோனி உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் யூ உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nயூ உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nஸ்வைப் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் மைக்ரோமேக்ஸ் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஜியோனி உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் விவோ உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nஎச்டிசி உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் செல்கான் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் இன்போகஸ் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் லெனோவா உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் மைக்ரோமேக்ஸ் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் சியோமி உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nமெய்சூ உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஓப்போ உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் லெனோவா உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஸ்வைப் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\n32GB உள்ளார்ந்த மெமரி மற்றும் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் பேனாசேனிக் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nநோக்கியா உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/corona-patient-asked-kushboo-to-pray-palani-murugan-for-get-well-soon-410165.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-02-28T19:41:48Z", "digest": "sha1:WITYZ3AY7BEWFCXCWH4GNVN4VZBLWT5R", "length": 16781, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "பழனி முருகனிடம் எனக்காக வேண்டிக்கங்க மேடம்.. குட்நைட்.. குஷ்புவுக்கு கொரோனா நோயாளி ட்வீட்! | Corona patient asked Kushboo to pray Palani Murugan for get well soon - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nகூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nகூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை... ராஜேஷ் தாஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்... கனிமொழி பேச்சு\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் அமித் ஷாவுடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனா��ுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபழனி முருகனிடம் எனக்காக வேண்டிக்கங்க மேடம்.. குட்நைட்.. குஷ்புவுக்கு கொரோனா நோயாளி ட்வீட்\nசென்னை: தனக்கு உடல்நிலை விரைவில் குணமடைய வேண்டும் என பழனி முருகனிடம் வேண்டிக் கொள்ளுங்கள் என கொரோனா நோயாளி ஒருவர் குஷ்புக்கு ட்வீட் அனுப்பியுள்ளார்.\nநடிகை குஷ்பு ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர். இந்த ட்விட்டர் வாயிலாக திமுகவில் இருந்த போது சரி, காங்கிரஸில் இணைந்தபோதும் சரி, பாஜகவில் இணைந்த போதும் சரி அவர் தனது எதிர் கருத்துகளை ட்விட்டரில் முன் வைத்து வந்தார்.\nதற்போது பாஜகவில் இணைந்தவுடன் ட்விட்டரில் படுவேகமாக செயல்படுகிறார். அது போல் பிரச்சாரங்களிலும் அதிகமாக ஈடுபட்டு வருகிறார். ஒரு முறை கடலூரில் வேல் யாத்திரை நடத்த குஷ்பு சென்னையிலிருந்து காரில் சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது மதுராந்தகம் அருகே அவரது கார் மீது கன்டெய்னர் லாரி ஒன்று பலமாக மோதியது. இதில் குஷ்பு காயமின்றி உயிர் தப்பினார். அப்போது முருகன் அருளால்தான் தான் உயிர் பிழைத்தேன் என குஷ்பு தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் குஷ்புக்கு ஒருவர் ட்வீட் அனுப்பியுள்ளார். அதில் எனக்கு கொரோனா சோதனை செய்ததில் உறுதியாகியுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் இரண்டாவது நாளாக சிகிச்சை பெற்று வருகிறேன். பழனி முருகனிடம் எனக்காக வேண்டிக்கங்க மேடம் என கூறியதோடு , குட் நைட் மேடம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு குஷ்பு விரைவில் நலம் பெற வாழ்த்துகள் என பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார். எப்போதும் தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு குஷ்பு உதவி செய்வது குறிப்பிடத்தக்கது.\nஇன்று முதல் இரண்டாம் கட்ட கோவிட் தடுப்பூசி.. வயது 45ஐ தாண்டிவிட்டதா அப்போ முதல்ல இதைப் படிங்க\nசட்டசபை தேர்தலில்... திமுக சார்பில் போட்டியிட 7000 பேர் விருப்ப மனு\nகல்பாக்கம் அணுமின்நிலையத்தை சுற்றிய 14 ஊராட்சிகளில் பத்திரவு பதிவு செய்ய தடை.. வைகோ கடும் கண்டனம்\nதிமுகவுக்கு 75 மார்க்.. தமிமுன் அன்சாரியுடன் கூட்டணி - ஜவாஹிருல்லா 'எக்ஸ்க்ளூஸிவ்' பேட்டி\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றி 14 கிராமங்களில் நிலம் பத்திரப் பதிவு செய்ய தடை\nதி.மு.க. ஒதுக்கிய தொகுதிகள்.. அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள்.. ராகுல் நிலைப்பாடு என்ன\nவீசுகிறது சசிகலா அலை.. ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரம்.. சசிகலா தலைமையில் ஆட்சி.. நமது எம்ஜிஆர்\n41 லிருந்து 25 க்கு இறங்கி வந்துள்ள பிரேமலதா.. பாமகவை விட அதிக தொகுதியை பெற அடம் பிடிக்கும் தேமுதிக\n மத்திய அமைச்சருக்கு கடிதத்தை திருப்பிய அனுப்பிய சு. வெங்கடேசன் எம்.பி\nதமிழக பாஜக மேலிட பொறுப்பாளர்களை சந்தித்த அமித் ஷா.. போட்ட உத்தரவு.. திகைப்பில் அதிமுக\nகூடுதல் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி திரிபாதி உத்தரவு\nசமூகமாக முடிந்துள்ளது.. திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின்...முஸ்லிம் லீக், மமக தலைவர்கள் பேட்டி\nஎந்நாளும் இல்லாத திருநாளாக தமிழகத்தில் அதிகரிக்கும் முதல்வர் வேட்பாளர்கள்.. யாருக்கு ஹாட்சீட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/zodiac-signs-compatibility/stressful-and-overreacting-when-disappointed-situation-zodiac-signs-in-tamil/articleshow/80328124.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article17", "date_download": "2021-02-28T18:27:12Z", "digest": "sha1:6MQOPGXSIEYU4QHKR2JDYV3BFRE5LUSK", "length": 17481, "nlines": 115, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Overreacting Zodiac Signs: அதிகம் கவலைப்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடிய 5 ராசிகள் : எப்படி அதிலிருந்து வெளியே வருவது\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅதிகம் கவலைப்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடிய 5 ராசிகள் : எப்படி அதிலிருந்து வெளியே வருவது\nசிலர் தங்கள் வாழ்வில் ஒரு சிக்கலான மன கவலை தரக்கூடிய சூழ்நிலையை நாம் சமாளிக்க முடியாத போது, மனஅழுத்தத்திற்கு ஆளாகி பீதியடைய ஆரம்பிக்கிறோம். அது சிறிய விஷயமாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளாமல் அது குறித்து கவலைப்பட ஆரம்பிக்கின்றனர். நம்மில் சிலர் இதுபோன்ற சூழ்நிலைகளில் அடிக்கடி அதிகமாக ஆட்படுவது உண்டு. அவர்கள் மனக்கிளர்ச்சி பெறு அடைவதால் அமைதியான மனநிலையில் இருக்க முட��யாது. அதனால் எதிலும் கவனம் செலுத்த முடியாது. அப்படி எந்த ஒரு ராசியினர் அதிகமாக சாதாரண விஷயத்தை நினைத்து கவலை அடைகின்றனர். அதிகமாக மன அழுத்தத்திற்கு ஆளாகுவார்கள் என்பதை இங்கு பார்ப்போம்.\nசிலர் தங்கள் வாழ்வில் ஒரு சிக்கலான மன கவலை தரக்கூடிய சூழ்நிலையை நாம் சமாளிக்க முடியாத போது, மனஅழுத்தத்திற்கு ஆளாகி பீதியடைய ஆரம்பிக்கிறோம். அது சிறிய விஷயமாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளாமல் அது குறித்து கவலைப்பட ஆரம்பிக்கின்றனர். நம்மில் சிலர் இதுபோன்ற சூழ்நிலைகளில் அடிக்கடி அதிகமாக ஆட்படுவது உண்டு. அவர்கள் மனக்கிளர்ச்சி பெறு அடைவதால் அமைதியான மனநிலையில் இருக்க முடியாது. அதனால் எதிலும் கவனம் செலுத்த முடியாது.\nஅப்படி எந்த ஒரு ராசியினர் அதிகமாக சாதாரண விஷயத்தை நினைத்து கவலை அடைகின்றனர். அதிகமாக மன அழுத்தத்திற்கு ஆளாகுவார்கள் என்பதை இங்கு பார்ப்போம்.\nசிம்ம ராசியினர் எந்த ஒரு சூழலையும் மிகைப்படுத்திப் பார்ப்பதில் முதலிடத்தில் இருப்பார்கள். அதனால் இவர்கள் சிறிய கவலை அளிக்கக்கூடிய சூழலாக இருந்தாலும் அதை நினைத்து அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகி பீதியடையக்கூடிய நபராக இருப்பார்கள்.\nமனக்கிளர்ச்சி அடைதல், கோபப்படுவது போன்ற விஷயங்கள் அதன் எதிர்வினையாக வெளிப்படும். உங்களின் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது, உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வதால் மன நிலை மாறும்.\nஎந்தப் பிரச்சினையையும் கண்டு அஞ்சாத 4 ராசிகள் யார் தெரியுமா\nமனோகாரகனான சந்திரனை ராசிநாதனாக கொண்ட கடக ராசியினர், மிக ஆர்வமாக செயல்படத் தொடங்கும் போது அவர்கள் சிலவேளைகளில் சிந்திக்காமல் செயல்படத் தொடங்குகின்றனர். அதனால் ஏற்படக்கூடிய சில மோசமான பலன்களால் மிகவும் மனக்கிளர்ச்சி மற்றும் பதட்டமாகின்றன.\nமன அழுத்தமும், கோபமும் அதிகப்படியான எதிர்வினையும் நிலைமையை சீராக்க அவர்களுக்கு உதவ முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nபாடல் கேட்பது, விளையாடுவது போன்ற உங்களுக்கு பிடித்த வேலையில் ஈடுபடுவதால் உங்கள் மன அழுத்த நிலை மாறும்.\nகடக ராசியினரிடம் இருக்கும் சில அற்புத குணங்கள்\nதுலாம் ராசியினர் சில சிறிய மோசமான விஷயங்களையும் பெரிதாக்கி மிகைப்படுத்தும் போது, அவர்கள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் மன அழுத்தத்தைக் குறைக்க ஒரு சுவரைக் குத்தலாம்.\nகையில் கிடைத்த எதையாவது உடைக்க நேரிடலாம். ஆனால் இந்த செயல்பாடுகள் அவர்களுக்கு சிறிதும் உதவாது. அவர்கள் அதிகமாக கோபப்படுவதையும், வருத்தப்படுவதையும் விடுத்து அமைதியாக இருக்க முயல்வதே உன்னத மருந்தாக இருக்கும்.\nதுலாம் ராசியின் அற்புதமான குண நலங்களைப் பற்றி பார்க்கலாம்\nகன்னி ராசியினர் சாதாரண விஷயத்தை பெரிய பிரச்னையாக நினைத்து மனம் கலங்கும்போதும், தங்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு எதுவும் நடக்கவில்லையே என அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். எல்லாமே குறைபாடற்றதாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். எனவே எந்த வேலையும் செய்யும்போது அவர்கள் ஒருவித பதற்ற மனநிலையிலேயே இருப்பார்கள்.\nகன்னி ராசியின் அற்புத குணங்களும், காதலும் - எந்த செயலை செய்து முடிக்கும் அசாத்தியவாதிகள்\nதனுசு ராசியினர் திட்டங்களை தீட்டுவதில் அல்லது அவற்றை செயல்படுத்துவது பற்றி சிறிதும் யோசிப்பதில்லை. ஆனால் ஒரு அசாதாரண சூழ்நிலையில், அவர்கள் சாதாரண நிகழ்வு அல்லது விஷயங்களை மிகைப்படுத்திக் கொண்டு மற்றவர்களிடமும் முரட்டுத்தனமாக நடக்க ஆரம்பிப்பார்கள். எனவே, தனுசு ராசியினர் எந்த ஒரு விஷயத்தையும் அதிகமாக யோசிப்பதைத் தவிர்க்கவும், மிகப்படுத்தி மனதில் நினைத்துக் கொள்ள வேண்டாம்.\nதனுசு ராசி பிடிக்க இந்த 7 முக்கிய காரணங்கள் தான் காரணம் தெரியுமா\nமன அழுத்தமான, கவலைக்குரிய மன நிலையில் இருக்கும் போது இயற்கையை ரசித்தல், வேறு ஏதேனும் உங்களுக்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nயாருக்கு தங்க நகை, வைர ஆபரண யோகம் உண்டாகும்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபரிகாரம்அந்தி மாலை நேரத்தில் இந்த 5 காரியங்களைச் செய்வதால் ஏழ்மை வரும்\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nஆரோக்கியம்தினம் ஒரு கப் பூண்டு டீ.. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துவிடலாம்...\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nடெக் நியூஸ்Samsung: உங்க பட்ஜெட் ரூ.12000-ஆ அப்போ கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க\nமத்திய அரசு பணிகள்SSC அரசு பணியாளர் ஆணையம் வேலைவாய்ப்பு 2021\nதின ராசி பலன் Daily Horoscope, February 28 : இன்றைய ராசிபலன் (28 பிப்ரவரி 2021) - மகரம், கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் கவனம் தேவை\nசினிமா செய்திகள்கள்ளக்காதல் மேட்டரால் டென்ஷனான வனிதா\nசெய்திகள்கல்பனாவுக்காக ரோஜாவை வீட்டை விட்டு அனுப்ப தயாரான அர்ஜுன்\nவேலூர்தாய், மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை... வேலூரில் அதிர்ச்சி சம்பவம்\nதிருநெல்வேலிசாலையோரம் இளநீர் பருகி இளைப்பாறிய ராகுல் காந்தி\nகோயம்புத்தூர்கோவை மக்களை கவர்ந்த அமர்நாத் பனிலிங்கம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/you-know-what-a-quiet-place-on-earth-to-buy/", "date_download": "2021-02-28T19:32:08Z", "digest": "sha1:542277VX4CCDQYSJR2SN55STSDEZTQDN", "length": 15292, "nlines": 156, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "பூமியில் அமைதியான இடம் எது தெரியுமா? வாங்க தெரிஞ்சுகலாம்..! பூமியில் அமைதியான இடம் எது தெரியுமா? வாங்க தெரிஞ்சுகலாம்..!", "raw_content": "\nதமிழகத்தில் இன்றைய (பிப்.,28) கொரோனா பாதிப்பு நிலவரம்..\nதிருச்சியில் விபச்சாரம்.. போலீசாரிடம் 4 அழகிகள் வசமாக சிக்கினர்..\nதமிழ் மொழியை கற்க முடியவில்லை.. பிரதமர் மோடி வருத்தம்..\nஇனி ட்விட்டர் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம்\nகால்மேல் கால்போட்டு உட்காருபவரா நீங்கள் அப்படி செய்வதால் இந்த பிரச்சினைகள் வருமாம்..\nதினமும் சூடான வெந்நீரில் குளிக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் அப்போ இந்த பிரச்சினைகள் எல்லாம் ஏற்படுமாம்..\nவெறும் வயிற்றில் ஊறவைத்த வால்நட் பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா \nகூடவே இருந்து நடிகை ஸ்ரீவித்யாவை ஏமாற்றிய கணவர் யாருக்கு போனது அவரின் கோடிக்கணக்கான சொத்துக்கள் யாருக்கு போனது அவரின் கோடிக்கணக்கான சொத்துக்கள் அழகு தேவதையின் கண்ணீர் கதை..\nசுவையான காஷ்மீரி புலாவ்.. வீட்டில செய்து அசத்துங்க..\nஇந்தியக் கடற்படையில் 1159 காலியிடங்கள்.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nHome/பொழுதுபோக்கு/பூமியில் அமைதியான இடம் எது தெரியுமா\nபூமியில் அமைதியான இடம் எது தெரியுமா\nஇந்த பதிலில் குறிப்பிடப்போவது ஒரு ஆளில்லாத தீவோ அல்லது ஒரு பாலைவனமோ கிடையாது மாறாக அது ஒரு சிறிய அறை. ஆம், Microsoft நிறுவனம் அவர்களுடைய தலைமை கிளையின் (Redmond Washington, USA) Building 87-ல் அமைத்துள்ள ஒரு ஆன்-எகோயிக் சேம்பர் (Anechoic Chamber) அறைதான் உலகிலேயே மிகவும் அமைதியான இடம் ஆகும்.\nஇது எந்த அளவிற்கு அமைதியான இடமென்றால் இந்த அறையின் பின்னனி இரைச்சலின் (Background Noise) அளவு -20.35 dBA (டெசிபல்). இந்த இடத்தில் உருவாகும் இரைசலைக் குறைப்பதற்காகவே ஆப்பு வடிவ ஒலி உறிஞ்சிகள் (Sound Absorbing Wedges) அறைகளின் அனைத்து இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்த இடமானது Microsoft நிறுவனம் தங்களுடைய மின்னணு சாதனங்களின் ஒலித்திறனை பரிசோதிப்பதற்காகவே சிறப்பாக வடிவமைக்கப் பட்ட இந்த இடமானது மின்னசோட்டாவின் Orfield Laboratories-ல் அமைக்கப்பட்டுள்ள Anechoic Chamber-ஐ விட சிறந்ததாகும்.இருப்பினும் Orfield Laboratories-ல் உள்ளதைப் போல இந்த இடத்தில் மனிதர்களுக்கு அனுமதி கிடையாது .இந்த இடமானது 2015-ல் உலகின் மிக அமைதியாக இடம் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.\nமனிதர்கள் அனுமதிக்கப்படும் இடங்களில் அமைதியான இடம் மினசோட்டா-வின் Orfield Laboratories-ல் உள்ள Anechoic Chamber ஆகும். 2012-ல் உருவாக்கப்பட்ட இந்த அறையின் பின்னணி இரைச்சலின் அளவு சுமார் -9.4 dBA ஆகும். இது எந்த அளவுக்கு அமைதியான இடமென்றால் ஒரு மனிதனால் தனியாக இங்கு 45 நிமிடம் கூட இருக்க முடியாதாம். அதற்கு மேல் இருக்க முயற்சித்தால் அந்த மௌனமே நம்மை பைத்தியமாக்கி விடுமாம்.\nஇதற்கான காரணத்தை இந்த ஆராய்ச்சி கூடத்தின் நிறுவனரான Steven Orfield கூறியது,’ தனியாக வெளிச்சமில்லாமல் இந்த அறையில் ஒருவர் இருந்தால் சில நிமிடங்களில் இந்த அறைக்கு அவர்களின் கேட்கும் திறன் தகவமைந்து விடும். முதலில் அவர்களுடைய இதயத்துடிப்பே அவர்களுக்கு கேட்க ஆரம்பிக்கும், பின்னர் சுவாசிக்கும்போது நுரையீரல் சுருங்கி விரியும் சத்தமும் கேட்க ஆரம்பிக்கும். நேரம் ஆக ஆக வயிற்றின் உள்ளுறுப்புகளின் அசைவுகளின் சத்தம், இரத்த ஓட்டத்தின் சத்தமெல்லாம் நம் காதுகளில் கேட்கும்’. அதாவது உள்ளே சென்ற சில நிமிடங்களில் நாமே ஒலிமூலமாக மாறிவிடுவோமாம்‌ இதுவே நமக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தி நம்மை மேலும் மேலும் பதற்றமாக்கி கட்டுப்பாட்டை கடந்தால் நாம் பைத்தியமாகவும் வாய்ப்புள்��தாம்.\nஉலகிலேயே மொத்தமாக ஆறு Anechoic Chamber அறைகள்தான் உள்ளனவாம். ஏனெனில் இதுபோன்ற அறைகளை உருவாக்க அதிகம் செலவாகும். அதாவது ஒரு ஆனெகோயிக் சேம்பர்-ஐ உருவாக்க சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ஏறத்தாழ 700 கோடி இந்திய ரூபாய்) செலவாகுமாம்.\n“தாபா ஸ்டைல் சிக்கன் மசாலா” ரெசிபி...\nதமிழக கிரிக்கெட் வீரர் விஜய் சங்கருக்கு திருமணம்..\nதமிழகத்தில் இன்றைய (பிப்.,28) கொரோனா பாதிப்பு நிலவரம்..\nதிருச்சியில் விபச்சாரம்.. போலீசாரிடம் 4 அழகிகள் வசமாக சிக்கினர்..\nதமிழ் மொழியை கற்க முடியவில்லை.. பிரதமர் மோடி வருத்தம்..\nஇனி ட்விட்டர் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம்\nகால்மேல் கால்போட்டு உட்காருபவரா நீங்கள் அப்படி செய்வதால் இந்த பிரச்சினைகள் வருமாம்..\nதமிழகத்தில் இன்றைய (பிப்.,28) கொரோனா பாதிப்பு நிலவரம்..\nதிருச்சியில் விபச்சாரம்.. போலீசாரிடம் 4 அழகிகள் வசமாக சிக்கினர்..\nதமிழ் மொழியை கற்க முடியவில்லை.. பிரதமர் மோடி வருத்தம்..\nஇனி ட்விட்டர் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம்\nகால்மேல் கால்போட்டு உட்காருபவரா நீங்கள் அப்படி செய்வதால் இந்த பிரச்சினைகள் வருமாம்..\nதிருச்சியில் விபச்சாரம்.. போலீசாரிடம் 4 அழகிகள் வசமாக சிக்கினர்..\nதமிழ் மொழியை கற்க முடியவில்லை.. பிரதமர் மோடி வருத்தம்..\nஇனி ட்விட்டர் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம்\nகால்மேல் கால்போட்டு உட்காருபவரா நீங்கள் அப்படி செய்வதால் இந்த பிரச்சினைகள் வருமாம்..\nமாதம் ரூ.1000 முதலீடு செய்தா போதும் ரூ.1.59 லட்சம் கொடுக்கும் SBI-யின் அசத்தல் RD திட்டம்..\n நுரையீரலில் சளியை அதிகளவில் உற்பத்தி செய்யுமாம் உஷாரா இருங்க..\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்…\nஅமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது “மாஸ்டர்” திரைப்படம்..\nபேண்ட் அணியாமல் காட்டக்கூடாத இடத்தை காட்டிய நடிகை மடோனா செபஸ்டீன்.. வைரலாகும் புகைப்படம்..\nரஷிய அதிபர் புதினுடன் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடல்\nபெண்களுக்கு தாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஆண்களையும், குழந்தை பாக்கியத்தை எதிர்பார்க்கும் தம்பதியரையும் கலங்கவைக்கும் கொரோனாவின் ஒரு பக்க விளைவு கண்டுபிடிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/suriya-gets-sivakarthikeyan-movie-heroine-for-his-next/", "date_download": "2021-02-28T18:04:35Z", "digest": "sha1:GUA4GQUBSEOHDT2Z35SO75XZMRKN3HNZ", "length": 5835, "nlines": 109, "source_domain": "www.filmistreet.com", "title": "நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் பட நடிகை", "raw_content": "\nநடிகர் சூர்யாவுக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் பட நடிகை\nநடிகர் சூர்யாவுக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் பட நடிகை\nகௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘நவரசா எனும் ஆந்தாலஜி’ படத்தில், நடிக்கிறார் சூர்யா.\nஇதனையடுத்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா.\nஇப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.\nஇதன் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்த சூழ்நிலையில், இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது..\nஇவர் தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.\nகன்னடத்தில் ஒரு படத்திலும் தெலுங்கில் நானி ஜோடியாக, கேங்க் லீடர் படத்திலும் நடித்துள்ளார் பிரியங்கா அருள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகேங்க் லீடர், டாக்டர், நவரசா\nசிவகார்த்திகேயன், சூர்யா, பிரியங்கா அருள்\nSuriya gets Sivakarthikeyan movie heroine for his next, சிவகார்த்திகேயன் பட நடிகை பிரியங்கா, சூர்யா பாண்டிராஜ், டாக்டர் பிரியங்கா அருள் சூர்யா பாண்டிராஜ், நவரசா எனும் ஆந்தாலஜி சூர்யா, நவரசா எனும் ஆந்தாலஜி மணிரத்னம் கௌதம் மேனன்\n10 & 12ஆம் வகுப்புகளைத் தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் ALL PASS....; அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nஜிவி பிரகாஷ் இசையில் லாரன்ஸ் & ப்ரியா நடிக்கும் 'ருத்ரன்'..; கதிரேசன் தயாரித்து இயக்குகிறார்\nதமிழக அரசின் கலை மற்றும் கலாச்சாரத்துறை…\nபாக்ஸ் ஆபிஸ் ‘டான்’ சிவகார்த்திகேயனுடன் இணைவது மகிழ்ச்சி..; ‘லைகா’ சுபாஸ்கரன் நெகிழ்ச்சி\nநடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள…\n‘நவரசா’ ஆந்தாலஜி மூலம் 10000 திரையுலகத்தினருக்கு உதவும் மணிரத்னம் & ஜெயேந்திர பஞ்சபகேசன்\nகொரோனா அச்சுறுத்தலால் தமிழ் திரையுலகானது கடுமையான…\n‘தளபதி 65′ படத்தில் விஜய்யுடன் ஜோடி போடும் தெலுங்கு நடிகை\nவிஜய்யின் அடுத்த படமான 'தளபதி 65'…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kilakkunews.com/2020/06/blog-post_673.html", "date_download": "2021-02-28T19:02:47Z", "digest": "sha1:LFUWKHLWAV3ALR4W2PXL3QWFI3MKYDL6", "length": 10500, "nlines": 128, "source_domain": "www.kilakkunews.com", "title": "அலுவலக நேரத்தில் திருத்தம் செய்வதற்கான ஆலோசனை - - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nசெவ்வாய், 30 ஜூன், 2020\nHome Unlabelled அலுவலக நேரத்தில் திருத்தம் செய்வதற்கான ஆலோசனை -\nஅலுவலக நேரத்தில் திருத்தம் செய்வதற்கான ஆலோசனை -\nகொரோனா தொற்று காரணமாக அரச மற்றும் தனியார் பிரிவுகளுக்கான வேலை நேரம் திருத்தம் தொடர்பிலான ஆலோசனை போக்குவரத்துறை அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்த நியமிக்கப்பட்ட குழுவினால் இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த ஆலோசனையை அமைச்சரவைக்கு முன்னைவக்கவுள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே அரச வேலை ஆரம்பிக்கும் நேரம் 9 மணியாகவும் முடிவடையும் நேரம் 4.45 மணியாகவும் ஆலோசனை வழங்கப்ப்பட்டுள்ளது.\nஇதனிடையே தனியார் துறை காலை 9.45 மணிக்கு ஆரம்பித்து மாலை 6.45 மணி வரை முன்னெடுப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nமனித உரிமைகள் பேரவையில் இலங்கை போரிடாமல் சரணடையாது\nஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை போரிடாமல் சரணடையாது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவ...\nஅவருக்கு கொரோனா இருக்கு பிடிங்க சார்.. நடுரோட்டில் ஓட்டம் பிடித்த கொரோனா நோயாளி.. இணையத்தில் வைரல்..\nகொரோனா நோயாளி ஒருவர் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்ல முயற்சித்தபோது தப்பியோடியுள்ளார், சுகாதாரத்துறை ஊழியர்கள் அவரை ஓடிய ���ம்பவம் தற்போது இணைய...\nதற்போது 3 ஆவது திருமணம் செய்து கொண்ட நடிகை வனிதா 2ஆம் கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணம் இதுவா…\nநடிகை வனிதா 2ஆம் கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணம் பிரபல நடிகை வனிதாவுக்கும் பீட்டர் பவுல் என்பவருக்கும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் த...\nபேஸ்புக் பக்கத்தில் சிவப்பு ஆமையை பகிர்ந்த மாணவர்.. அதிர்ச்சியடைந்த ஆராய்ச்சியாளர்கள்\nகேரளாவில் களத்தோடை பகுதியில், இருக்கும் நீர்நிலைகளில் பள்ளி மாணவர் ஒருவருக்கு சிவப்பு காது ஆமை ஒன்ற...\nArchive பிப்ரவரி (9) ஜனவரி (13) டிசம்பர் (2) அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/01/26_90.html", "date_download": "2021-02-28T18:26:58Z", "digest": "sha1:SWCGSYWTPDE2XUY3BTMZKS73VOFTKB2M", "length": 12454, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "ஸ்டாலின் வேல் எடுத்தால்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / ஸ்டாலின் வேல் எடுத்தால்\nஇசைவிழி ஜனவரி 26, 2021 0\nதிமுக தலைவர் ஸ்டாலின் அண்மையில் திருத்தணி அருகே அம்மையார் குப்பம் மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டபோது அவருக்கு நினைவுப் பரிசாக வெள்ளி வேல் அளித்தனர்.\nசமீபகாலமாக திமுக இந்து மதத்திற்கு எதிரான கட்சி என்று பாஜக கடுமையாக விமர்சனம் செய்துவரும் நிலையில் திருத்தணி நிகழ்ச்சியில் ஸ்டாலினுக்கு வெள்ளி வேல் பரிசு வழங்கப்பட்டது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.\nஎடப்பாடி பழனிச்சாமி இந்த விவகாரம் குறித்து தனது பிரச்சாரத்தில் பேசினார். பாஜக மாநில தலைவர் முருகனும் ஸ்டாலின் வேலோடு காட்சியளிப்பதை விமர்சித்தார்.\nஇந்தப் பின்னணியில் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க பொதுக்கூட்டம் திமுக சார்பில் ஆவடியில் நடந்தது.\nஇதில் உரையாற்றிய திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா ஸ்டாலின் கையில் வேல் இருக்கக் கூடாதா என்று கேள்வி எழுப்பினார்.\n\"ஏன் வேல் உங்களுக்கு மட்டும்தான் சொந்தமா நாங்கள் பிடித்தால் முருகன் ஏற்றுக் கொள்ள மாட்டாரா\nதந்தை பெரியார் கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொன்னவர். ஆனபோதும் ஆன்மிகத்தில் திளைத்த குன்றக்குடி அடிகளார் உடன் மிக நெருங்கிய நட்பு பாராட்டியவர். குன்றக்குடி அடிகளார் த���ருநீறு கொடுத்தால் அதை பெரியார் வாங்கிப் பூசிக் கொள்வார். மகாசந்நிதானம் என்று குன்றக்குடி அடிகளாரைப் பார்த்து வணங்குவார்.\nஇதேபோல சைவத்தில் ஊறிய திருவிகவும் பெரியாரும் நண்பர்கள். ஒரு முறை பெரியார் வீட்டுக்கு வந்த திருவிக அருகிலிருக்கும் ஆற்றுக்கு குளிக்கச் சென்றார். அவர் குளிக்கச் சென்ற பிறகு அவர் வைத்துவிட்டு போன விபூதிப் பொட்டலம் பெரியாரின் வீட்டிலே இருந்தது. குளித்து முடித்ததும் உடனடியாக நெற்றியில் திருநீறு அணிபவர் திருவிக. இதை உணர்ந்த பெரியார் அந்தத் திருநீறை எடுத்துக்கொண்டு ஆற்றங்கரை நோக்கி வேகமாகச் சென்றார். இதைப் பார்த்து திருவிக ஆச்சரியப்பட்டார். அப்போது பெரியார், ‘நீ குளித்து முடித்ததும் திருநீறு பூசிக் கொள்வாயே .. அதனால் தான் நானே எடுத்துக் கொண்டு வந்தேன்’ என்று கூறினார்.\nசாய்பாபா உங்க ஆள்தானே... சாய்பாபாவை பார்க்கவேண்டுமென்று எத்தனையோ பேர் துடித்தார்கள். சாய்பாபா கலைஞரைப் பார்க்க கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தார். அப்போது நான் அங்கே இருந்தேன். துரைமுருகன் கூட காலைத் தொட்டுக் கும்பிட்டார். நான் கும்பிடவில்லை.,\nகலைஞர் வீட்டில் இருந்து சாய்பாபா வெளியே வந்தபோது, ‘உங்களை தரிசிக்க ஏகப்பட்ட பேர் தவமாய் தவம் கிடக்கிறார்களே... நீங்கள் கலைஞரைத் தேடி வந்துள்ளீர்களே’என்று கேட்டார்கள். அப்போது சாய்பாபா, ‘போன பிறவியில் கலைஞர் கரிகால் சோழனாக பிறந்தவர்.. கடவுள் என்னிடம் வந்து அவரைப் போய் பார்’ என்று சொன்னார். அதனால் பார்க்க வந்தேன்’ என்றார்.\nவேலை நாங்கள் பிடித்தது தப்பு என்றால் கலைஞரை வந்து பார்த்த சாய்பாபாவை என்ன செய்வீர்கள்\nநேற்று வரை சூப்பர் ஸ்டார் எங்கள் பக்கம் என்று சொன்னீர்களே... அவர் என்ன சொன்னார் என்றால்,‘நான் சாய்பாபாவை பார்க்க பல வருடம் காத்திருந்தேன். ஆனால் அவர் கலைஞரைத் தேடி வருகிறார். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால்... கலைஞருக்கு கடவுளைப் பிடிக்கவில்லை. ஆனால், கடவுளுக்குக் கலைஞரைப் பிடிக்கிறது’ என்று ரஜினி சொன்னார்.\nசாய்பாபாவும், ரஜினிகாந்தும் கலைஞரை கடவுளுக்குப் பிடிக்கிறது என்று சொல்லும்போது ஸ்டாலின் கையில் வேல் இருந்தால் உங்களுக்கு என்ன பிரச்சினை\nநான் எடப்பாடி பழனிசாமிக்கும், பாஜக முருகனுக்கும் மரியாதையோடு கேட்கிறேன்... இந்த வேலைத் த��க்கிக் கொண்டு அலகு குத்திக் கொண்டு அரை நிர்வாணமாக ஆவடி வீதிகளில் வரத் தயாராக இருக்கிறேன். ஆனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால், எல்லா முருகன் கோயில்களிலும் சமஸ்கிருத அர்ச்சனையை எடுத்துவிட்டு கந்த சஷ்டி கவசத்தை, தமிழ் மந்திரங்களை ஒலிக்கச் செய்ய வேண்டும். செய்வீர்களா\nமுருகன் இருக்கிறாரோ இல்லையோ அப்படி இருந்தார் என்றால் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை சூரசம்ஹாரம் பண்ணிவிட்டு தமிழ்நாட்டைக் காப்பாற்றுவதுதான் அந்த முருகனின் முதல் வேலை” என்று பேசினார் ஆ. ராசா.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/mysteriously-enchanted-girls-in-the-field-2-girls-die/", "date_download": "2021-02-28T19:38:41Z", "digest": "sha1:IE2YR5NYYOOCKWAMRWT7I45PRRUFCR7T", "length": 6372, "nlines": 128, "source_domain": "dinasuvadu.com", "title": "வயல்வெளியில் மர்மமான முறையில் மயங்கி கிடந்த சிறுமிகள் - 2 சிறுமிகள் உயிரிழப்பு!", "raw_content": "\nவயல்வெளியில் மர்மமான முறையில் மயங்கி கிடந்த சிறுமிகள் – 2 சிறுமிகள் உயிரிழப்பு\nஉத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் எனும் மாவட்டத்தில் வயல்வெளியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் மூன்று சிறுமிகள் மயக்க நிலையில் மீட்கப்பட்டதில், 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.\nஉத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் எனும் மாவட்டத்தில் 13, 15, 17 வயது மதிக்கத்தக்க மூன்று சிறுமிகள் கைகள் கட்டப்பட்ட நிலையிலும், வாயில் நுரை தள்ளிய நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர். சிறுமிகள் கால்நடைகளுக்கு உணவளிக்க சென்றுள்ளதாகவும் அதன்பின் வீடு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. சிறுமிகளை வாயில் நுரை தள்ளியபடி பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதில் சிறுமிகள் மூவருக்கும் விஷம் கொடுக்கப்பட்டு இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nஆனால் உடலில் எந்த காயமும் சிறுமிகளுக்கு இல்லையாம். இதுகுறித்து தற்பொழுது 6 தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சிறுமிகளின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இருவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர் எனவும், ஒரு சிறுமி அவர்களின் தோழி என்பதும் தெரியவந்துள்ளது. தற்பொழுது சிறுமிகள் கண்டெடுக்கப்பட்ட வயல்வெளியில் மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்கள் வைத்து போலீசார் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.\nஇளநீர் வியாபாரியிடம் நலம் விசாரித்த ராகுல் காந்தி….\n#BREAKING: இன்று இரவு அமித்ஷாவிடம் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு..\nஅந்த ஒரு காரணத்திற்காகவே அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் – ப.சிதம்பரம்\nஇளநீர் வியாபாரியிடம் நலம் விசாரித்த ராகுல் காந்தி….\n#BREAKING: இன்று இரவு அமித்ஷாவிடம் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு..\nஅந்த ஒரு காரணத்திற்காகவே அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் – ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/647409/amp", "date_download": "2021-02-28T19:22:55Z", "digest": "sha1:ZNIYD2CVQ2BEPPQTWJZ5D5UXJ3YTO65W", "length": 9080, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்: வானிலை மையம் | Dinakaran", "raw_content": "\nஅடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்: வானிலை மையம்\nசென்னை: தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 18, 19, 20 ஆகிய தேதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் கூறியுள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறியுள்ளது.\nமூலிகை பெட்ரோல் தயாரிக்க பிரதமர் அலுவலகம் மூலம் கடிதம் பெற முயற்சியா ராமர் பிள்ளைக்கு சிபிசிஐடி சம்மன்\nமேற்கு வங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வெற்றி தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: கருத்துக் கணிப்பில் பரபரப்பு தகவல்\nவடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு\nதமிழகத��தில் ஊரடங்கு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு\nபெண் எஸ்.பி பாலியல் புகார் கொடுத்த விவகாரம் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான விசாரணை சிபிசிஐடிக்கு அதிரடியாக மாற்றம்: செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் வழிமறித்த ஐபிஎஸ் அதிகாரி மீதும் பாய்கிறது வழக்கு; டிஜிபி திரிபாதி உத்தரவு\nதமிழகத்தில் தேவையற்ற இடங்களில் கட்டப்பட்ட மேம்பாலங்களால் பல ஆயிரம் கோடி வீண்: கமிஷனுக்காகவே பாலம் கட்டுவதாக குற்றச்சாட்டு\nசென்னையில் சாலையோரம் வசிக்கும் குழந்தைகளில் 5 வயதுக்கு உட்பட்ட 66% பேருக்கு ஊட்டச்சத்து திட்டம் சென்று சேரவில்லை: மறுவாழ்வு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை; ஒருங்கிணைந்த கொள்கை வகுக்க கோரிக்கை\nதமிழகத்தில் மேலும் 479 பேருக்கு கொரோனா: 3 பேர் உயிரிழப்பு\nதேர்தல் பாதுகாப்பு பணிக்காக இரண்டாம்கட்டமாக 978 துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வருகை\n2021ம் ஆண்டின் முதல் திட்டமான பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: 19 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்; நடப்பாண்டில் 14 திட்டங்கள் இலக்கு - சிவன் பேச்சு\n மார்ச் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு\n தமிழகத்தில் மேலும் 479 பேருக்கு பாதிப்பு: 490 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிக்கை\nசதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: துணை முதலமைச்சர் ஒபிஎஸ் பாராட்டு\nவேலை இல்லை.. திருமண ஏக்கம்.. ஆசிட் குடித்து இன்ஜினியர் சாவு\nஅரசின் அரசாணையை மீறி பழையக் கட்டணம் வசூலிக்க நிர்பந்திக்கப்படுகிறது: மு.க ஸ்டாலின் விமர்சனம்\nஅமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி தேமுதிகவுக்கு 10 தொகுதி தான்... அதிமுக முடிவால் விஜயகாந்த் விரக்தி\nமுதுகலை நீட் தேர்வில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்றக்கோரி திமுக எம்.பி கடிதம்\nPSLV C-51 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து\nபிரதமர் மோடிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து\nசிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/08/22/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-1000-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-02-28T19:37:05Z", "digest": "sha1:ZZP7F3FEVZRQOM6YVSQ7Y6Q23HRA7E2N", "length": 6992, "nlines": 135, "source_domain": "makkalosai.com.my", "title": "அமைச்சருக்கு 1,000 வெள்ளி கம்பாவுன்ட் – சுகாதார அமைச்சு தகவல் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News அமைச்சருக்கு 1,000 வெள்ளி கம்பாவுன்ட் – சுகாதார அமைச்சு தகவல்\nஅமைச்சருக்கு 1,000 வெள்ளி கம்பாவுன்ட் – சுகாதார அமைச்சு தகவல்\nதுர்க்கி நாட்டிலிருந்து தாயகம் திரும்பிய தோட்டத் தொழில் மூலப் பொருள் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் கைருடின் அமன் ரஸாலிக்கு 1,000 வெள்ளி கம்பாவுன்ட் விதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியது.\nஅவர் சட்டவிதிகளை மீறி செயல்பட்ட காரணங்களுக்காக இந்த கம்பாவுன்ட் வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகடந்த ஜூலை 7ஆம் தேதி கைருடின் துர்க்கி நாட்டிலிருந்து மலேசியாவிற்கு திரும்பியுள்ளார். முதற்கட்ட கோவிட் சோதனையில் தொற்று இல்லை என்று காட்டியது. அதோடு 2 மற்றும் 3ஆவது நாளும் தொற்று இல்லை என்றும் தான் காட்டியது. இருந்தாலும் அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை மீறியது குற்றமாக தான் கருதப்படுகிறது.\nஎனவே அவருக்கு 1,000 வெள்ளி கம்பாவுன்ட் அளிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்டு 7ஆம் தேதி அவர் அந்த தொகையை செலுத்திவிட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.\nNext articleகோவிட் 19- இன்று 8 பேர் பாதிப்பு\nஎம்சிஓவை மீறிய 509 பேர் கைது\nகடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் மரணம்\nஉயர் பட்டம் வைத்திருக்கும் சிலர் போதைப் பொருள் விற்பனையின் சூத்திரகாரியாக இருக்கின்றனர்\nதமிழகத்தில் பொது போக்குவரத்து மீண்டும் தொடங்க வாய்ப்பு\nஅன்னுவார் மூசாவின் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது\nசிகை அலங்கார நிலையங்கள் செயல்படத் தடை\nஎம்சிஓவை மீறிய 509 பேர் கைது\nகடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் மரணம்\nஉயர் பட்டம் வைத்திருக்கும் சிலர் போதைப் பொருள் விற்பனையின் சூத்திரகாரியாக இருக்கின்றனர்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஉணவகங்கள் அதிக நேரம் இயங்க அனுமதிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/lg-slimmest-mobiles/", "date_download": "2021-02-28T18:04:41Z", "digest": "sha1:H3VROT4RD5RYZRA7N74TXTHCWKFHCLZM", "length": 16298, "nlines": 420, "source_domain": "tamil.gizbot.com", "title": "எல்ஜி ஒல்லியான மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (1)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (3)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (3)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (3)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (2)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (3)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (1)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (2)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (1)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (3)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (1)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 28-ம் தேதி, பிப்ரவரி-மாதம்-2021 வரையிலான சுமார் 3 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.29,999 விலையில் எல்ஜி V30 பிளஸ் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் எல்ஜி V40 திங்க்யூ போன் 41,990 விற்பனை செய்யப்படுகிறது. எல்ஜி வெல்வெட், எல்ஜி V40 திங்க்யூ மற்றும் எல்ஜி V30 பிளஸ் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் எல்ஜி ஒல்லியான மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், 8.1 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1.2 (நவ்கட்)\n16 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஒல்லியான மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் ஒல்லியான மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஒல்லியான மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/roti-at-3-non-veg-buffet-at-700-parliament-canteen-sheds-subsidy-410269.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2021-02-28T19:37:09Z", "digest": "sha1:J7IJNEDD6UDD7SLEWGOELU75J4DUVKRS", "length": 17699, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "சார் ரொட்டி 3 ரூபாய்.. பிரியாணி 65 ரூபா.. சாப்டுங்க சார்... பார்லிமென்ட் கேன்டீனில் புது ரேட்! | Roti At ₹ 3, Non-Veg Buffet At ₹ 700: Parliament Canteen Sheds Subsidy - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nகூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி-சி51/அமேசானியா-1 செயற்கைகோள்- பிரதமர் மோடி வாழ்த்து\nதிருவண்ணாமலை மக்கள் சூப்பர்.. மதுரை முருகேசன் அதற்கும் மேல் - 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர்\nதமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்- மத்திய அரசு\nதொன்மையான தமிழ்மொழியை கற்கும் எனது முயற்சி வெற்றி பெறவில்லை.. பிரதமர் மோடி உருக்கம்\nசென்னை, கோவையில் உருவானது உள்பட 19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறி பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 51\nஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசார் ரொட்டி 3 ரூபாய்.. பிரியாணி 65 ரூபா.. சாப்டுங்க சார்... பார்லிமென்ட் கேன்டீனில் புது ரேட்\nபுதுடெல்லி : பார்லிமென்ட் கேன்டீனில் எம்.பி.,க்களுக்கும் மற்றவர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த உணவு மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் உயர்த்தப்பட்ட உணவு விலை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nபார்லிமென்ட் கேன்டீனில் எம்.பி.,க்கள், பத்திரிகையாளர்கள், பார்வையாளர்கள் ஆகியோருக்கு மானிய விலையில் உணவு வழங்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. 2016 ம் ஆண்டு முதல் மத்திய அரசும் பலமுறை சுற்றறிக்கை அனுப்பியது. ஆனால் தற்போது தான் இந்த மானிய விலை திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை கடந்த வாரமே லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா கூறி இருந்தார்.\nஇந்த வாரம் முதல் புதிய விலை அமலுக்கு வருகிறது. பெரும்பாலான உணவு பொருட்கள் மார்க்கெட் விலைக்கே விற்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவுகளின் புதிய விலை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.\nபுதிய விலை விபரம் :\nஐதராபாத் மட்டன் பிரியாணி - ரூ.65\nவேகவைக்கப்பட்ட காய்கறிகள் - ரூ.12\nசைவ உணவு - ரூ.100\nஅசைவ உணவு பஃபட் உணவு : ரூ.700\nமட்டன் பிரியாணி - ரூ.150\nஇப்படி இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. மானியம் ரத்து செய்யப்பட்டு, மாற்றி அமைக்கப்பட்ட விலையே இப்படினா...இதற்கு முன் மானியம் அளிக்கப்பட்ட போது இந்த உணவுகளின் விலை என்னவாக இருந்திருக்கும் என்பதே அனைவரும் கேட்கும் ஒரே கேள்வியாக உள்ளது.\nலோக்சபா தலைமை செயலகத்திற்கு ஆண்டுக்கு செலவிடும் ரூ.8 கோடியை மிச்சப்படுத்தவே இந்த மானிய ரத்து கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. 2019 ம் ஆண்டு மட்டும் மானியவிலை உணவுக்காக ரூ.13 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதையே விலை உயர்வு என்றால், இதை விட அதிகமான விலைக்கு விற்கப்படும் உணவுப்பொருட்களை வாங்கி சாப்பிடும் சாமானிய மக்களின் நிலையை என்னவென்று சொல்வது...\nஎங்க முதல்வர் இவங்கதான்.. மக்கள் மனதில் மம்தா பானர்ஜி, பினராயி விஜயன்... ஏபிபி கருத்துக்கணிப்பு\nகேரளாவில் எல்.டி.எஃப் ஆட்சியை தக்கவைக்கும்..பினராயி விஜயன் மீண்டும் முதல்வர் - ஏபிபி சி வோட்டர்\nபுதுச்சேரியில் முதல் முறையாக ஆட்சியை பிடிக்கப்போகிறது பாஜக கூட்டணி.. அடித்து சொல்கிறது ஏபிபி சர்வே\nதனியார் மையங்களில் கொரோனா தடுப்பூசி விலை என்ன\nஅது விரக்தி பேச்சு..நல்லதுக்காகவே சொன்னார்.ரஞ்சன் கோகோய் மீதான நடவடிக்கைக்கு மறுத்த அட்டர்னி ஜெனரல்\nவேளாண் சட்டத்தை 3 வருஷத்துக்கு நிப்பாட்டுங்க; போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைங்க - பாபா ராம்தேவ்\nநெருங்கும் 5 மாநில தேர்தல்.... கட்சி பலவீனமாகிக் கொண்டே போகிறது... காங். தலைவர்கள் சர்ச்சை பேச்சு\nநாட்டின் வளர்ச்சிக்கு காரணமே அவர்கள்தான்.. எதிரிகளை போல நடத்தாதீர்கள்.. போட்டு தாக்கும் சிதம்பரம்\nசர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை மார்ச் 31 வரை நீட்டிப்பு\nபொறுப்பில்லாமல் இருக்கீங்க... வைரஸ் பாதிப்பு பல மடங்கு உயரும்... எச்சரிக்கும் வல்லுநர்கள்\nவேளாண் சட்டம் மூலம் 2024-க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும்...ஐ.நா.வில் விளக்கமளித்த இந்தியா\n\"சாமி\" புண்ணியத்தில்... புதுச்சேரியில் பிள்ளையார்சுழி.. தடம் பதிக்குமா பாஜக\nஇந்தியாவின் ஜிடிபி 0.4%:: 3வது காலாண்டில் வளர்ச்சி பாதைக்கு திரும்பிய இந்திய பொருளாதாரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/covid-19-who-removes-remdesivir-from-the-list-of-medications-that-can-cure-corona-403678.html", "date_download": "2021-02-28T19:27:33Z", "digest": "sha1:C36OAYFSZ4VM5V2VVFYPOMGAQ5OOIVVH", "length": 19402, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனாவிற்கு எதிராக பெரிதும் நம்பப்பட்ட மருந்து.. ரெமிடிஸ்வரை லிஸ்டிலிருந்து நீக்கிய ஹு.. பின்னணி! | Covid 19: WHO removes Remdesivir from the list of medications that can cure Corona - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nதிருப்பூரில் ஏடிஎம் மிஷினை அப்படியே பெயர்த்து எடுத்துச் சென்ற கொள்ளையர்கள்.. போலீசார் அதிர்ச்சி\nகட்சியில் பொருளாதாரம் இல்லை.. கூட்டணி வைப்பதே அதுக்குதான்.. பிரேமலதா விஜயகாந்த் ஓபன் டாக்\nஐஜேகே- சமகவுடனான கூட்டணியை இறுதி செய்கிறதா மநீம.. திடீர் ஆலோசனையில் கமல்ஹாசன்\nகோவையில் 15 நிமிஷம்தான்.. \"எதிரிகளை\" விழிபிதுங்க வைத்த மோடி.. தொகுதி பங்கீட்டில் எகிறும் எண்ணிக்கை\nஅரசியலில் இதெல்லாம் சகஜம், டேக் இட் ஈஸி.. சாரி கேட்ட குஷ்புவுக்கு நிர்மலா சீதாராமனின் ஷாக் ஆறுதல்\nசரத்குமார்- பாரிவேந்தரின் புதிய கூட்டணி.. பின்னணி என்ன.. மதியாதார் வாசல் மிதியார்தான் காரணமா\nநயாகரா நீர்வீழ்ச்சி அப்படியே உறைந்து போச்சு.. அமெரிக்காவில் அவ்ளோ குளிர்.. ஜில்லிட வைக்கும் படங்கள்\nநாய்க்கு ரூ.36 கோடி மதிப்பில் சொத்து எழுதி வைத்த மூதாட்டி\nதனி ஆள்.. கெத்து.. ஐ.நா. பொதுச் செயலாளர் பதவி - களமிறங்கும் இந்திய வம்சாவளிப் பெண்\nடேட்டிங் ஆப்.. 31 வயதில் பில்லியனர் - ஆண்கள் பொறாமை கொள்ளும் விட்னே ஹெர்ட்\nஅடடா...ஜனவரி 24 ல் இத்தனை கொண்டாட்டங்களா \nபிடன் பதவியேற்பு நாளில் சோகம்...நியூயார்க்கில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி 3 வீரர்கள் உயிரிழப்பு\nSports எல்லா பக்கமும் அழுத்தம்.. மொத்தமாக மாற்றப்படும் பிட்ச்.. பிசிசிஐ முடிவு.. இந்தியாவிற்கு சிக்கல்\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nMovies விஜய்க்கு மன்னிப்பு கடிதம் அனுப்பிய எஸ்ஏசி... தீவிரமடைகிறதா தந்தை – மகன் உரசல்\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\nFinance இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனாவிற்கு எதிராக பெரிதும் நம்பப்பட்ட மருந்து.. ரெமிடிஸ்வரை லிஸ்டிலிருந்து நீக்கிய ஹு.. பின்னணி\nநியூயார்க்: கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் என்று பெரிதும் நம்பப்பட்ட ரெமிடிஸ்வர் மருந்தை, உலக சுகாதார மையம் தனது கொரோனா மருந்துகளின் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது. இந்த மருந்தின் பயன்பாட்டிற்கு எதிராக எச்��ரிக்கை விடுத்து இருந்த உலக சுகாதார மையம் தற்போது இதை பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது.\nஅமெரிக்காவில் கொரோனாவிற்கு எதிராக ரெமிடிஸ்வர் மருந்து தொடக்க காலத்தில் சோதனை செய்யப்பட்டது. முதல் கட்ட சோதனையில் இந்த ரெமிடிஸ்வர் மருந்து தோல்வியை தழுவியது.\nஆனால் அதன்பின் நடந்த பல்வேறு கட்ட சோதனையில் இந்த மருந்து கொரோனாவை ஓரளவிற்கு குணப்படுத்துகிறது என்றும் கூறப்பட்டது. கில்லட் சைன்ஸ் நிறுவனத்தின் கண்டுபிடிப்பான இந்த மருந்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தினார்.\nஆபரேஷன் கொரோனா வேக்சின்.. வேகம் எடுக்கும் இந்தியா.. வல்லுனர்களுடன் பிரதமர் மோடி நடத்திய மீட்டிங்\nஇந்த மருந்தை தான் கொரோனா பாதிப்பின் போது எடுத்துக்கொண்டேன் என்றும் குறிப்பிட்டார். இந்த நிலையில் ரெமிடிஸ்வர் மருந்துக்கு எதிராக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்த மருந்து கொரோனா நோயாளிகளை குணமாக்குகிறது என்ற ஆதாரம் இல்லை. நோயாளிகள் வேகமாக குணமாவதற்கான ஆதாரம் இல்லை.\nஇதுவரை வெளியான டேட்டாக்கள் எதுவும் இந்த மருந்துக்கு சாதகமாக இல்லை என்று குறிப்பிட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது ரெமிடிஸ்வர் மருந்தை, உலக சுகாதார மையம் தனது கொரோனா மருந்துகளின் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது. கொரோனாவை குணமாக்கும் வாய்ப்புள்ள மருந்துகள் என்ற பட்டியலில் இருந்து இதை உலக சுகாதார மையம் நீக்கி உள்ளது.\nஇதன் மூலம் இந்த மருந்தை வாங்க வேண்டாம் என்று உலக சுகாதார மையம் உலக நாடுகளுக்கு சிக்னல் கொடுத்துள்ளது. இந்த மருந்தை கொரோனாவிற்கு பரிந்துரை செய்ய முடியாது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரெமிடிஸ்வர் மருந்தை, உலக சுகாதார மையம் இப்படி பட்டியலில் இருந்து நீக்கியது பல நாடுகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரெமிடிஸ்வர் மருந்தை பல நாடுகள் வாங்கியது. இந்தியாவிலும் சில நிறுவனங்கள் இதற்கான ஒப்பந்தங்களை செய்தது. மொத்தமா 50 நாடுகளில் ரெமிடிஸ்வர் மருந்தை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்தி உள்ளது.\nஅறிவியல் வெற்றி பெறுகிறது, ஆனால் ஒற்றுமை இல்லாததால் பேரழிவு ஏற்படுகிறது... ஐநா வேதனை\n'சிலந்தி வலை' போல் ஜொலிப்பு.. நாசா வெளியிட்ட புகைப்படம்.. எந்த நகரம்னு உங்களுக்கு தெரியுதா\nஒன்னு இரண்டு இல்ல, 15 உருமாறிய கொரோனாவுக்கு எதிரா எங்க தடுப்பூசி வேலை செய்யும்... பைசர் பெருமிதம்\nகடையில் திருடியவர்களுக்கு பண உதவி.. இதல்லவோ மனிதாபிமானம்.. போலீஸ் அதிகாரிக்கு குவியும் பாராட்டு\nவிண்வெளியில் மனிதர்களை துரத்தும் 'கொரில்லா..' விண்கலத்தில் அட்டகாசம்.. நாசா வெளியிட்ட வீடியோ\nஅழகு நிலா ஓகே.. ஓநாய் நிலா தெரியுமா.. இன்று வானில் பார்க்கலாமாம்.. நாசா வெளியிட்ட ஆச்சர்யத் தகவல்\nநீரில் சிக்கிய நாய்.. கஷ்டப்பட்டு காப்பாற்றிய போலீஸ்காரர்.. ‘நிஜ ஹீரோ’வுக்கு குவியும் பாராட்டு\nநியூ ஜெர்சியில் ஓடும் ரயிலில் சிக்கிய இந்தியர்.. நேர்ந்த பயங்கரம்\nசர்ப்ரைஸ் கொடுக்க ஆசைப்பட்டு அந்தரத்தில் தொங்கிய கிறிஸ்துமஸ் தாத்தா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஜோ பிடன் - அமெரிக்கா மக்களுக்கும் அறிவுறுத்தல்\n“சந்தோசத்துல பெரிய சந்தோசமே”.. வைரலாகும் வீடியோ.. நஷந்ராவைப் பாராட்டும் நெட்டிசன்கள்\nவளமான விவசாய பகுதி.. உலகின் கூரை.. ஒளிரும் டெல்லி.. இமயமலையின் ’வாவ்’ போட்டோ\nமுதன்முதலாக.. நர்ஸுக்கு அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.. வைரலாகும் போட்டோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4149:-2&catid=142&Itemid=259", "date_download": "2021-02-28T19:36:15Z", "digest": "sha1:F3MHCSRLQBQLTD3DPOOAGVWFQC65VLZP", "length": 22743, "nlines": 147, "source_domain": "tamilcircle.net", "title": "பெரியாரிய பார்வையி்ல் அறிவுச் சொத்துரிமை - பகுதி 2", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபெரியாரிய பார்வையி்ல் அறிவுச் சொத்துரிமை - பகுதி 2\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 28 செப்டம்பர் 2008\nஅமெரிக்காவின் மிக பெரிய ஆயுதம் - அறிவுச் சொத்துரிமை\n1980 - களில் IBM, PFIZER, MICROSOFT, BRISTOL-MYERS, DU PONT, GENERAL ELECTRIC, GENERAL MOTORS, MONSANTO, ROCKWELL INTERNATIONAL, WARNER COMMUNICATION, JOHNSON & JOHNSON, MERCK, FMC CORPORATION போன்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் ஒன்று கூடி ADVISORY COMMITTEE FOR TRADE NEGOTIATIONS (ACTN) என்ற குழுவை எற்படுத்தினர். உலகெங்கும் வலுவான அறிவுச் சொத்துரிமை சட்டங்களை நிறுவ இந்த குழு அலோசித்தது. 1981 இருந்து இக்குழுவுக்கு பில்ஸ்சர் (PFIZER) என்ற பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எட் பிர���ட் (ED PRATT) தலைவர் பொறுப்பில் இருந்தார். இவருடைய நிறுவனத்தின் மருத்துவ பொருட்களை காப்பி அடித்து பல நிறுவனங்கள் மருந்துகள் செய்வதாக இவர் எண்ணினார்.\nMICROSOFT நிறுவனத்தின் கணினி மென் பொருள் (SOFTWARE PROGRAM)களை பலர் அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதை தடுக்க உலகெங்கும் பதிப்புரிமை சட்டம் வலுப்படுத்த வேண்டும் என்று அந்த நிறுவனம் கருதியது. குறிப்பாக இந்தியா போன்ற ஏழை நாடுகள் இத்தகைய செயலில் ஈடுபடுவதாக கூறப்பட்டது. இவற்றை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த அறிவுச் சொத்துரிமை சட்டம் அவசியம் என்று இந்த குழு எண்ணியது.\nஉலகெங்கும் இத்தகைய சட்டங்களை பரப்ப “காட்” (GATT) கூட்டத் தொடரில் அறிவுச் சொத்துரிமை குறித்தான ஒப்பந்தை முன்வைக்க வேண்டும் என்று USTR என்கிற அமெரிக்க வணிக துறையிடம், இவ்வமைப்பு ஆலோசனை வழங்கியது. அந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்ட அமெரிக்க அரசு 1987 நடந்த GATT மாநாட்டில் வணிகம் தொடர்பான அறிவு சொத்துரிமைக்கான ஒப்பந்தம் (TRADE - RELATED INTELLECTUAL PROPERTY RIGHTS AGREEMENT) என்கிற புதிய ஒப்பந்தத்தை முன் வைத்தது.\n1987ல் துவங்கிய இந்த உருகுவே சுற்று (URUGUAY ROUND) என்று அழைக்கப்படும் காட் ஒப்பந்த (GATT) பேச்சுவார்த்தையில் தான், சில மாற்றங்களுடன் அறிவு சொத்துரிமை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது என 1994ல் முடிவானது. மேலும் இந்த காட் (GATT) கூட்டத்தொடரில் தான் WTO - உலக வர்த்தக நிறுவனம் என்னும் புதிய அமைப்பை ஏற்படுத்தவும் முடிவானது. இதன் பயனாக உலக வர்த்தக நிறுவனம் 1995ல் உதயமானது.\nஇவ்வாறு திட்டமிட்டு அறிவு சொத்துரிமை சட்டங்கள் ஏழை நாடுகள் மீது காட் மாநாட்டின் மூலமாக அமெரிக்காவால் திணிக்கப்பட்டது. அதோடு மட்டும் அல்லாமல் அமெரிக்காவில் வணிக சட்டம் 1974 (TRADE ACT 1974) என்று ஒரு சட்டம் உள்ளது. இச்சட்டத்தில் பிரிவு 301 அறிவு சொத்துரிமை சட்டங்களை சரியாக நடைமுறை படுத்தாத நாடுகளுடன் வர்த்தகம் செய்துக் கொள்ள தடை விதிக்கிறது. ஆக அறிவு சொத்துரிமை சட்டங்களை அமெரிக்க அளவுகோள்படி இயற்றியிருந்தால் மட்டும் அமெரிக்காவுடன் இந்திய வர்த்தக உறவு சாத்தியம். 90-களின் பின் மத்தியில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டு தேசிய கட்சிகளுமே அமெரிக்காவுடனான நட்பை விரும்பின. அதன்படி அறிவு சொத்துரிமை சட்டத்தில் தொடர்ந்து பல மாற்றங்களை செய்தன.\nஇப்படி பன்னாட்டு/இன்னாட்டு நிறுவனங்கள் அறிவு சொத்துரிமை ஆவசியத்தை வழியுறுத்துவதின் நோக்கம் என்ன வர்த்தக நிறுவனங்களுக்கு அறிவுச் சொத்துரிமை என்ற பெயரில் ஏகபோக உரிமை தருவதுதான்.\nTRIPS ஒப்பந்திற்கு பின் எல்லா துறை சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை 20 ஆண்டுகளுக்கு கொடுக்கும் வகையில் இந்திய காப்புரிமை சட்டம் மாற்றப்பட்டது. இதன்படி மருந்து முதல் விவசாயிகளுக்கு தேவையான உரம், விதை, பூச்சி மருந்து வரை அனைத்திற்கும் காப்புரிமை கொடுக்கப்படுகின்றன. இதனால் மருந்துக்கும், உணவுக்கும், அன்றாட அத்தியாவசிய பொருட்களுக்கும் நாம் பன்னாட்டு/இன்னாட்டு நிறுவனங்களை நம்பி இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.\nகணினி மென்பொருளுக்கான 90 சதவித பதிப்புரிமையை பெற்றுள்ள MICROSOFT நிறுவனம், தன்னுடைய அனுமதி இல்லாமல் உலகில் கணினி இயங்காது என்று கூறுகிறது. பல மென்பொருளுக்கு பதிப்புரிமை பெற்ற இந்நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் இந்த மென்பொருள்களை ஆய்வு செய்ய முடியாது. இதன்படி இந்நிறுவனத்தின் மென்பொருளை நாம் பயன்படுத்த முடியுமே தவிர அவற்றை மாற்றுவதையோ மேம்படுத்துவதையோ பதிப்புரிமை சட்டம் தடை செய்கிறது.\nஇதற்கு மாற்றாக COPYLEFT என்கிற அடிப்படையில் LINUX என்கிற பொது மக்களுக்கான மென்பொருள் இன்று பரவலாக அறிமுகமாகியுள்ளது. இந்த வகை மென்பொருள் பயன்படுத்துவோரே, தங்கள் தேவைக்கு ஏற்ப அவற்றை மாற்றிக்கொள்ளும் வகையில் இந்த மென்பொருட்கள் அமைக்கப்பட்டுள்ளது.\nபெரியாரிய பார்வை கொண்ட யாரும் இதுபோன்ற COPYLEFT மக்கள் இயக்கத்தை தான் வலுப்படுத்த எண்ணுவர். கேரள அரசு கூட LINUX மென்பொருளை மட்டுமே அரசு அலுவலகத்தில் பயன்படுத்த வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.\nTRIPS ஒப்பந்திற்கு பின் இந்திய பதிப்புரிமை சட்டத்தில் தொலைக்காட்சி ஒளிப்பரப்புக்கும் பதிப்புரி்மை சட்டப்படி ஒளிப்பரப்பு உரிமை (BROADCASTING RIGHT) கொடுக்கப்பட்டது. அதன் பயன் இன்று கிரிக்கெட் விளையாட்டை ஒளிபரப்பு செய்வதற்கு பல ஆயிரம் கோடிகள் விலை நிர்ணயிக்கப்படுவதை நாம் அறிவோம்.\nஇப்படி நம்மை சுற்றியுள்ள எல்லா கண்டுப்பிடிப்புகளுக்கு காப்புரிமையும், கலை சார்ந்த படைப்புகளுக்கு பதிப்புரிமையும் பெற்றுள்ள நிறுவனங்கள் தன் கட்டுப்பாட்டில் உலகத்தையே வைத்துள்ளன. தங்களுக்கு உரிமையான பொருட்களை வேறுயாரும் தயாரிப்பதை தடுக்க தங்கள் பொருட்களின் மீது வணிக குறியீடு இடுகின்றனர். இவ் வணிக குறியீடும் ஒரு அறிவு சொத்துரிமை தான், இதற்கான சட்டம் TRADE MARK ACT 1999 (TRIPS ஒப்பந்திற்கு பின் பலவாறு மாற்றப்பட்டது). இச்சட்டம் ஒரு நிறுவனத்தில் வணிக குறியீட்டை வேறுயாரும் பயன்படுத்த தடை விதிக்கிறது.\nபன்னாட்டு/இன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களின் தரத்தை மேம்படுத்துவதைவிட அவற்றை விற்பனை செய்வதற்கான விளம்பரத்திற்கு பல ஆயிரம் கோடிகள் செலவு செய்கின்றன. மக்கள் மனதில் இந்நிறுவனங்களின் வணிக குறியீடு (TRADE MARK) பதிவு செய்யப்படுகிறது. இத்தகைய வணிக குறியீடுகளை கொண்டு அப்பொருளின் தரத்தை நாம் உயர்வானதாக கருதுகிறோம்.\nதரத்தை நிர்ணயம் செய்வதற்கு இந்திய அரசு தரநிர்ணய சட்டத்தை இயற்றியுள்ளது. இந்த சட்டத்தில் உள்ள தரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும் வணிக பொருட்களுக்கு ISI / BIS என்கிற முத்திரையை இட்டுக்கொள்ள இச்சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் எல்லா வணிகபொருட்களும் இந்த முத்திரையை அவசியம் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதனால்தான் பூச்சி மருந்துகள் உடைய பெப்சி - கோக் எவ்வித தடையும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. பெப்சி - கோக் நிறுவனங்களின் வணிக குறியீடு நம் மனதில் பதிய வைக்க பலநூறு ஆயிரம் கோடிகள் செலவு செய்யப்படுகின்றன. இதில் இவை பூச்சி மருந்தை கொண்டது என்பது யார் காதுக்கும் எட்டாமல் போய்விடுகிறது.\nபெப்சி - கோக் மட்டும் அல்ல இந்தியாவில் விற்பனையாகும் எந்த பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களும் ISI முத்திரை இல்லாததைக் கொண்டு இந்திய தரநிர்ணய சட்டப்படி இவை தயாரிக்கப் படுவதில்லை என்பதை நாம் அறியலாம். தொடர் விளம்பரங்கள் மூலம் இந்நிறுவனங்களின் வணிக குறியீட்டை நம் மனதில் பதியவைப்பது மூலம், ஒருவித நுகர்வு கலாச்சாரம் வளர்க்கப்படுகிறது.\nஇதை தவிர உலக வர்த்தக நிறுவனத்திற்கு பின் இந்தியாவில் இயற்றப்பட்டுள்ள புதிய அறிவு சொத்துரிமை சட்டம்\n• பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பாரம்பரிய பொருட்களை உற்பத்தி செய்ய அனுமதிக் கொடுக்கும் GEOGRAPHICAL INDICATIONS OF GOODS (REGISTRATION AND PROTECTION) ACT, 1999.\n• பொருட்களின் வடிவமைப்புகளுக்கு பதிப்புரிமை வழங்கும் DESIGNS ACT, 2000.\n• மின் பொருள் வடிவமைப்புகளுக்கு பதிப்புரிமை வழங்கும் SEMICONDUCTOR INTEGRATED CIRCUITS LAYOUT-DESIGN ACT, 2000.\n• தாவரம், விதை, மரம் போன்றவற்றுக்கு காப்புரிமை கொடுக்கும் PROTECTION OF PLANT VARIETIES AND FARMERS RIGHTS ACT, 2001.\nஆக நம்மை சுற்றியுள்ள யாவும் அறிவு சொத்துரிமை சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப் படுகின்றன. அக்கட்டுப்பாட்டை நிறுவனங்கள் பெற்றுள்ளன. ஆக நிறுவனமயமாவதற்கே இந்த அறிவு சொத்துரிமை பயன்படும்.\nதன்னுடைய வாழ்நாள் முழுவதும் சமூக மேம்பாட்டிற்கு எதிராக இருந்த அனைத்து மதக்கோட்பாடுகளுக்கு மட்டுமல்லாமல், இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உள்பட பல சட்டங்களையும் எதிர்த்தவர் பெரியார். அத்தகைய பெரியாரை, மக்களை சுரண்டுவதற்கான அறிவு சொத்துரிமை சட்டத்தைக் கொண்டு நிறுவனமயமாக்குவது, பெரியாருக்கு இரண்டாவதாக கட்டப்படும் கல்லறை என்றே சொல்ல வேண்டும்.\n(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-02-28T18:28:01Z", "digest": "sha1:DXGQL2M2YTJKILELLC2PC6WP74UNQEZ3", "length": 7633, "nlines": 64, "source_domain": "totamil.com", "title": "டெக்சாஸின் பெரிய பேரழிவு அறிவிப்பை பிடென் ஒப்புதல் அளிக்கிறார்: ஃபெமா - ToTamil.com", "raw_content": "\nடெக்சாஸின் பெரிய பேரழிவு அறிவிப்பை பிடென் ஒப்புதல் அளிக்கிறார்: ஃபெமா\nஅமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளர்களில் மில்லியன் கணக்கான குடியிருப்பாளர்கள் மின் தடைகளைச் சமாளித்துள்ளனர், மேலும் டெக்சாஸில் வசிப்பவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் வெள்ளியன்று இடையூறு விளைவிக்கும் நீர் சேவையைத் தாங்க வேண்டியிருந்தது.\nFEB 20, 2021 அன்று வெளியிடப்பட்டது 09:15 PM IST\nடெக்சாஸுக்கு ஒரு பெரிய பேரழிவு அறிவிப்புக்கு ஜனாதிபதி ஜோ பிடென் ஒப்புதல் அளித்துள்ளார், இது ஒரு ஆழமான முடக்கம் போது பரவலான மின் இருட்டடிப்பு மற்றும் நீர் பற்றாக்குறையை சந்தித்துள்ளது என்று மத்திய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளர்களில் மில்லியன் கணக்கான குடியிருப்பாளர��கள் மின் தடைகளைச் சமாளித்துள்ளனர், மேலும் டெக்சாஸில் வசிப்பவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் வெள்ளியன்று இடையூறு விளைவிக்கும் நீர் சேவையைத் தாங்க வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட இரண்டு டஜன் இறப்புகள் புயல் மற்றும் ஒரு விரைவான நிகழ்விற்கு காரணமாக உள்ளன.\nஇந்த நடவடிக்கை தற்காலிக வீட்டுவசதி மற்றும் வீட்டு பழுதுபார்ப்பு மற்றும் குறைந்த கட்டண கடன்கள் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் தனிநபர்களுக்கு கூட்டாட்சி நிதி கிடைக்கச் செய்கிறது.\nபிடென் ஒரு மாதத்திற்கு முன்பு பதவியேற்றதிலிருந்து உருவாகும் முதல் புதிய நெருக்கடிக்கு கூட்டாட்சி பதிலை ஆய்வு செய்ய டெக்சாஸுக்கு ஒரு பயணத்தை எடைபோடுகிறார். பிடனின் நவம்பர் தேர்தல் வெற்றியை ஆரம்பத்தில் ஒப்புக் கொள்ளாத குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டெக்சாஸ் கவர்னர் கிரெக் அபோட்டுடன் வெள்ளை மாளிகை நெருக்கமாக செயல்படுகிறது.\nசுற்றுச்சூழல் தரம் குறித்த டெக்சாஸ் ஆணையத்தின் கூற்றுப்படி, மாநிலத்தின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் வெள்ளிக்கிழமை காலை 195,000 க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரம் இல்லாமல் இருந்தன, மற்றும் டெக்சாஸின் 254 மாவட்டங்களில் 160 குடியிருப்பாளர்கள் நீர் சேவை இடையூறுகளைக் கொண்டிருந்தனர்.\nஉங்கள் தினசரி செய்திமடலை உங்கள் இன்பாக்ஸில் பெறுங்கள்\nஎங்கள் தினசரி செய்திமடலுக்கு குழுசேர்ந்ததற்கு நன்றி.\ndaily newsToday news updatesworld newsஃபமஅறவபபஅளககறரஒபபதலடகசஸனபடனபரயபரழவ\nPrevious Post:பலகை முழுவதும் சரியான நகர்வுகளை கற்பித்தல்\nNext Post:ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் தூதர் மியான்மர் வன்முறையை கண்டிக்கிறார்\nகவிதா க aus சிக் குற்றச்சாட்டுகளை அபினவ் சுக்லாவுடன் ரூபினா திலாய்க் விவாதிக்கவில்லை. இங்கே ஏன்\nஎம்.பி. மோகன் டெல்கரின் மரண விசாரணையில் ஒத்துழைக்க அதிகாரிகளை பிரதமர் கேட்க வேண்டும்: உத்தவ் தாக்கரே\nCOVID-19 இன் மனாஸ் மாறுபாட்டின் ஆறு வழக்குகள் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டன\nகோவிட் -19 க்கு எதிராக பாலஸ்தீனிய தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட இஸ்ரேல்\n2020 ல் ரயில் விபத்துக்களில் இறந்தவர்கள் 57% குறைந்துள்ளனர்: பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2019/12/healthtips.html", "date_download": "2021-02-28T19:12:57Z", "digest": "sha1:2FKIABVLFYUAANMULCLJQQMGODMC27YS", "length": 31437, "nlines": 698, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிக���்காலத்தில்...: சமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது!", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nசமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது\nவாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக வலைதளங்களில் வரும் ஆரோக்கிய குறிப்புகள் பற்றி சித்த மருத்துவர் க.மதுகார்த்திஷ்: சமூக வலைதளங்களில் வரும் ஆரோக்கிய குறிப்புகளை அனைவரும் கண்ணை மூடியபடி பின்பற்ற முயற்சிக்கின்றனர்; அதனால் ஆரோக்கியம் கிடைக்காது; ஆபத்து தான் கிடைக்கும்.\nஉடல் பருமன் பிரச்னைக்கு, எலுமிச்சை சாறு, வெந்நீர், தேன் கலந்து குடிக்க வேண்டும் என, 'வீடியோ' படத்துடன் செய்தி வருகிறது. எலுமிச்சை சாறுடன் வெந்நீர் சேரும் போது, அமிலமாக மாறி, தொடர்ச்சியாக அருந்தும் போது, வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். தேனை எதனுடனும் சேர்த்து சாப்பிடக் கூடாது. கையில் ஊற்றி, நக்கி தான் சாப்பிட வேண்டும்.\nசிறு தானியங்களை தினமும் சாப்பிட்டால், உடல் வலு பெறும் என்கின்றனர். உண்மை தான் என்றாலும், அதை சரியாக, பக்குவமாக தயாரித்து சாப்பிடாவிட்டால், ஏகப்பட்ட பிரச்னைகள் வரும். சிறு தானியங்களை, எட்டு - பத்து மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, நன்கு அரைத்து சாப்பிட வேண்டும். அவை எல்லாவற்றையும், ஒன்றாக கலந்தும் சாப்பிடக் கூடாது. ஒவ்வொரு சிறு தானியத்திற்கும், வெவ்வேறு குணங்கள் உள்ளன; ஒவ்வொன்றையும், தனித்தனியாகத் தான் சாப்பிட வேண்டும்.\nசெக்கு எண்ணெய் தான் நல்லது என்கின்றனர். நல்லது தான். ஆனால், அதிக உடல் உழைப்பாளர்களுக்குத் தான், அது நல்லது. அதில் அடர்த்தி அதிகம் என்பதால், எளிதில் ஜீரணம் ஆகாது. ஒவ்வொரு பருவ நிலைக்கும், வெவ்வேறு எண்ணெய் பயன்படுத்த வேண்டும். குளிர் காலத்தில் கடலை எண்ணெய்; கோடை காலத்தில் நல்லெண்ணெய் பயன்படுத்த வேண்டும்.\nஓமம், கருஞ்சீரகம், வெந்தயத்தை வறுத்து, பொடித்து சாப்பிட்டு வந்தால், எந்த வயிற்றுப் பிரச்னையும் வராது என்கின்றனர்; அதுவும் தவறு. கருஞ்சீரகம், அதிக உஷ்ணமானது. தினமும் பயன்படுத்தினால், எதிர் விளைவுகள் அபாயகரமாக இருக்கும்.\nஆப்பிள் சிடார் வினிகர், இஞ்சிச் சாறு, பூண்டுச்சாறு சேர்த்து குடித்தால், மாரடைப்பு அபாயம் நீங்கி விடும் என, சமூக வலைதளங்களில், இஷ்டத்திற்கு பலர் தகவல் பரப்புகின்றனர். அது தவறு. வினிகர், நம் சீதோஷ்ணநிலைக்கு ஏற்றதல்ல.\nஇது போன்ற இயற்கை மருத்துவத்தை நாடி, ஆங்கில மருத்துவம் அல்லது பிற மருத்துவத்தை கைவிட்டவர்கள், மரணம் அடைந்து உள்ளனர் என்பது பலருக்கு தெரியாது. எந்த உணவாக இருந்தாலும், எளிதில் ஜீரணம் ஆக வேண்டும்; மலச் சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும்; சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவ வேண்டும். தேர்ந்த மருத்துவர்களின் ஆலோசனைபடியே, இயற்கை பொருட்களை மருந்தாக பயன்படுத்த வேண்டும்\nLabels: ஆரோக்கியம், உடல் நலம், உணவு\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nசமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nவற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம்\nதியானமும் மன அலைச்சுழல் வேகமும்..\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nசதுரகிரி தவசிப்பாறை (பகுதி 8)\nசமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது\nபுத்தகக் காட்சி தினங்கள் -2\nஇசைஞானி இளையராஜா என்ற மருத்துவர்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nசுந்தர் நர்சரி - நிழற்பட உலா - ஒன்று\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\n3-வது அணியில் பல கட்சிகள் சேர்ந்தால்,அது யாரை அதிகம் பாதிக்கும்….\nஆளும் கிரகம் பிப்ரவரி 2021 மின்னிதழ்\nஎஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 38 இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமாரின் மகத்துவமான ஆரம்ப காலத்திலே\n6458 - அம்மா சிமெண்ட் பெற., 20.01.2021\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\nநாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது\nமாலை மாற்று - அன்னா அகானா (லைஸெல் மல்லர்-ஐத் தழுவி…)\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 645\nஐராவதம் என்ற சிற்பி - இறுதிப் பகுதி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nவள்ளலார் கூறிய சடாட்சர மந்திர விளக்கம்\n ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nராபின்சன் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம��� - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kilakkunews.com/2020/06/blog-post_100.html", "date_download": "2021-02-28T19:19:30Z", "digest": "sha1:3WHAF3LFESZKTB7ZH4R3JDV7GRBZEOHC", "length": 13679, "nlines": 134, "source_domain": "www.kilakkunews.com", "title": "இலஞ்சம் ஊழல் மக்களை அலைக்களிக்கும் வேலை செய்தால் நானே சுட்டு கொல்வேன். - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nதிங்கள், 29 ஜூன், 2020\nHome Ampara news politics SriLanka இலஞ்சம் ஊழல் மக்களை அலைக்களிக்கும் வேலை செய்தால் நானே சுட்டு கொல்வேன்.\nஇலஞ்சம் ஊழல் மக்களை அலைக்களிக்கும் வேலை செய்தால் நானே சுட்டு கொல்வேன்.\nஇலஞ்சம் ஊழல் மக்களை அலைக்களிக்கும் வேலை செய்தால் நானே சுட்டு கொல்வேன் என அம்பாறையில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்த சுயேட்சை குழுவின் அரசியல் புரட்சிகர முன்னணி ஸ்தாபக செயலாளரும் ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் எம்.சி ஆதம்பாவா தெரிவித்தார்.\nஅம்பாறை மாவட்டத்தில் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் சீப்பு சின்னத்தில் சுயேட்சை குழு-2 போட்டியிடும் அணி தனது தேர்தல் கிழக்கு இளைஞர் அமைப்பின் தலைவர் தானிஸ் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் சாய்ந்தமருது பேள்ஸ் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) நடாத்தியது.\nஇதன் போது குறித்த அணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்த அரசியல் புரட்சிகர முன்னணி ஸ்தாபக செயலாளரும் ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் எம்.சி ஆதம்பாவா தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது\nபுதிய தோர் அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம் தேசத்தை நோக்கிய புரட்சி பயணம் என்ற வாசகத்தை தாங்கிய நிலையில் இத்தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது.தற்போது உள்ள அரசியல் கலாசாரத்தில் பிழை உள்ளது எமது விஞ்ஞானத்தில் உள்ளத்திற்கு மாறாக நாங்கள் நடந்தால் எங்களை சுட்டு கொல்லலாம் .\nநாங்கள் கடந்த காலங்களில் அரசியல்,சமூக, சமய விடயங்களாக இருக்கலாம் இதில் பிழை விடாத என் தலைமையில் அதே பாணியில் பாதையிலும் தான் எல்லோருடைய சேவைகளும் இனி அமையும் .அம்பாறை மாவட்டத்தை 12 பகுதிகளாக பிரித்து அங்கு தலைமைத்துவத்தை உருவாக்கி அவர்கள் மக்கள் செயற்பாடுளில் ஈடுபடுவர் அவர்கள் இலஞ்சம் ஊழல் மக்களை அலைக்களிக்கும் வேலை செய்தால் நானே சுட்டு கொல்வேன். நாங்கள் வாக்களிக்க பணம் கொடுக்க மாட்டோம் ஆனால் பணம் படைத்த வேட்பாளர்க��் தரும் பணத்தை பெற்று எமக்கு வாக்களியுங்கள் .ஒவ்வொரு வேட்பாளர்களினதும் கடந்த கால செயற்பாடுகளை சிந்தித்து காலைப்பிடித்து கெஞ்சி கேட்கிறேன் எமக்கு வாக்களியுங்கள் என குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nமனித உரிமைகள் பேரவையில் இலங்கை போரிடாமல் சரணடையாது\nஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை போரிடாமல் சரணடையாது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவ...\nஅவருக்கு கொரோனா இருக்கு பிடிங்க சார்.. நடுரோட்டில் ஓட்டம் பிடித்த கொரோனா நோயாளி.. இணையத்தில் வைரல்..\nகொரோனா நோயாளி ஒருவர் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்ல முயற்சித்தபோது தப்பியோடியுள்ளார், சுகாதாரத்துறை ஊழியர்கள் அவரை ஓடிய சம்பவம் தற்போது இணைய...\nதற்போது 3 ஆவது திருமணம் செய்து கொண்ட நடிகை வனிதா 2ஆம் கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணம் இதுவா…\nநடிகை வனிதா 2ஆம் கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணம் பிரபல நடிகை வனிதாவுக்கும் பீட்டர் பவுல் என்பவருக்கும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் த...\nபேஸ்புக் பக்கத்தில் சிவப்பு ஆமையை பகிர்ந்த மாணவர்.. அதிர்ச்சியடைந்த ஆராய்ச்சியாளர்கள்\nகேரளாவில் களத்தோடை பகுதியில், இருக்கும் நீர்நிலைகளில் பள்ளி மாணவர் ஒருவருக்கு சிவப்பு காது ஆமை ஒன்ற...\nArchive பிப்ரவரி (9) ஜனவரி (13) டிசம்பர் (2) அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/young-actor-paired-with-samantha/", "date_download": "2021-02-28T18:41:04Z", "digest": "sha1:7QOQUVGM63ZH4PL6H2G53RAQMD2KAIHP", "length": 7199, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "சமந்தாவுக்கு ஜோடியாகும் இளம் நடிகர் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nசமந்தாவுக்கு ஜோடியாகும் இளம் நடிகர்\nNews Tamil News சினிமா செய்திகள்\nசமந்தாவுக்கு ஜோடியாகும் இளம் நடிகர்\nசரித்திர, புராண படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. புராண கதையம்சம் கொண்ட படங்கள் பாக்ஸ்ஆபிஸிலும் வசூலை வாரிக் குவிக்கின்றன. பாகுபலி வெற்றிக்கு பிறகு இந்த வகையான படங்கள் பக்கம் தயாரிப்பாளர்கள் பார்வை திரும்பி இருக்கிறது.\nஇந்நிலையில், சகுந்தலை புராண கதை சினிமா படமாக தயாராகிறது. படத்துக்கு சகுந்தலம் என்று பெயரிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர்.\nசகுந்தலம் படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக துஷ்யந்தன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள இளம் நடிகர் தேவ் மோகன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகதாநாயகியாக களமிறங்கும் மறைந்த நடிகையின் மகள்\nகலியுகத்தை ஆரம்பித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nமாரிமுத்து நடத்தி வரும் தறி நெய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். இங்கு வேலை செய்து...\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nகனடாவில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பு\nதடுப்பூசி விநியோகங்களை இவ்வாரம் இரட்டிப்பாக்க கனேடிய அரசு திட்டம்\nஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2021/01/26/136805.html", "date_download": "2021-02-28T19:22:07Z", "digest": "sha1:JAK223HE6M3CYPID36PRRYHBOC7O67UI", "length": 19338, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஸ்டாலின் பேச்சை கேட்டு மக்கள் ஏமாறமாட்டார்கள்: தி.மு.க.,விற்கு சட்டசபை தேர்தலில் 34 தொகுதிகள்தான் கிடைக்கும்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 1 மார்ச் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செ���்திகள்\nஸ்டாலின் பேச்சை கேட்டு மக்கள் ஏமாறமாட்டார்கள்: தி.மு.க.,விற்கு சட்டசபை தேர்தலில் 34 தொகுதிகள்தான் கிடைக்கும்\nசெவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2021 அரசியல்\nகள்ளக்குறிச்சி.ஜன.26. வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெறும் 34 தொகுதிகளில்தான் வெற்றி பெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் ஸ்டாலின் நடத்தும் கிராம சபை கூட்டங்களை கண்டு மக்கள் ஏமாறமாட்டார்கள் என்றும் முதல்வர் தெரிவித்தார்.\nகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nஅதில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:\nதாய்மொழிக்காக போராடி உயிர்நீத்தவர்களின் தியாகம், உலகம் உள்ளவரை போற்றப்படும். தமிழக மக்களை பாதிக்கும் எந்தவித திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தாது. முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின்கீழ் மக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு அரசு தீர்வு கண்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் இதுவரை 5.27 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மக்கள் கிராம சபைக்கூட்டம் என்ற பெயரில் ஸ்டாலின் கூட்டும் கூட்டங்களைக் கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். ஸ்டாலின் பொதுமக்களிடம் மனுக்களை பெறுவது எதற்காக ஏற்கனவே பெற்ற மனுக்களை ஸ்டாலின் என்ன செய்தார் ஏற்கனவே பெற்ற மனுக்களை ஸ்டாலின் என்ன செய்தார் மக்களிடம் தி.மு.க. பெற்ற மனுக்களை அரசிடம் ஒப்படைத்திருந்தால் அதற்கு தீர்வு காணப்பட்டிருக்கும். ஸ்டாலின் கவர்ச்சியாக பேசி பொதுமக்களை திசை திருப்ப முயற்சிக்கிறார்.\nஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு 234 தொகுதிகளில் தி.மு.க. பெற்றி பெறும் என அறிவித்தார். அடுத்த சில நாட்களில் 200 இடங்களில் வெற்றி பெறும் என்றார். இப்படியாக படிப்படியாக குறைந்து அடுத்த வாரத்தில் 100 தொகுதி என்பார். ஆனால் தேர்தலின் முடிவில் தி.மு.க. வெறும் 34 தொகுதிகளில் தான் வெற்றி பெறும்.\nஇந்திய வரலாற்றிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. தான். அப்படியிருக்கையில் ஊழல் குறித்து தி.மு.க.,வினர் பேசலாமா குடும்பக் கட்சியான தி.மு.க. நாட்டை ஆள வேண்டுமா என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினா���்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 28-02-2021\nமக்களுடைய மனநிலையை நன்கு புரிந்த செட்டியார் சமுதாயத்தினர் அ.தி.மு.க.வுக்கு பெரும் பக்கபலமாக இருந்து வருகிறார்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nவன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு மசோதா: கவர்னர் பன்வாரிலால் ஒப்புதல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nதி.மு.க.வுடனான தொகுதி பங்கீடு பேச்சில் திருப்தி: கே.எஸ். அழகிரி\nபுதிய கட்சி தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான்\nவரும் 25-ம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் : தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\nகொரோனா பரவல் அதிகரிப்பு : மராட்டியத்தில் மீண்டும் ஓட்டல், மால், மார்க்கெட்டுகள் மூடப்படுகிறது\nதிருப்பதியில் 2021-22-ம் ஆண்டுக்கு ரூ.2,937 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்\nஅமேசோனியா 1 செயற்கைக்கோள் ஏவும் பணி: பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nசிறுநீரக கோளாறால் அவதி: நடிகர் அமிதாப்பச்சன் மருத்துவமனையில் அனுமதி\nபிரதமருக்கு எதிரான கருத்து: நடிகை ஓவியா மீது போலீசில் புகார்\nநானும் எனது மகனும் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை: நடிகர் பிரபு சொல்கிறார்\nதிருப்பதி அலிபிரி சுங்கச்சாவடியில் வாகன கட்டணம் திடீர் உயர்வு\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் விழா: வீடுகளில் பொங்கல் வைத்த பக்தர்கள்\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 டிக்கெட் இணையத்தில் வெளியீடு: இன்று முன்பதிவு செய்யலாம்\nதிருவள்ளூர் மத்திய மாவட்டத்தை அ.தி.மு.க. கோட்டையாக உருவாக்குவோம்: அமைச்சர் பா.பென்ஜமின் சூளுரை\nவிண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.ராக்கெட் : இளம் விஞ்ஞானிகளுக்கு ஓ.பி.எஸ். பாராட்டு\nஇந்திய தடுப்பூசியை வெளிநாடுகள் எதிர்பார்ப்பது நாட்டுக்கே பெருமை: கவர்னர் தமிழிசை பெருமிதம்\nசவுதி அரேபியா மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை இன்று முடிவை அறிவிப்பதாக ஜோபைடன் தகவல்\nஜமால் கஷோகியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டார் : அமெரிக்க புலனாய்வு அறிக்கை\nஹைதி நாட்டில் சிறைச்சாலையில் கலவரம்: 25 பேர் பலி - 400 பேர் தப்பியோட்டம்\nஅடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் சாம்பியன்\nஓய்வு அறிவிப்பை வெளியிட்ட யூசப் பதானின் சாதனைகள்\n2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மே.இ.தீவுகள் அணியில் கிற��ஸ் கெயில்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 112 குறைந்தது\nதங்கத்தின் விலை சவரனுக்கு மீண்டும் ரூ.384 சரிந்தது\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மஞ்சள் நீராடல்.\nகாரமடை அரங்கநாதர் குதிரை வாகனத்தில் வாண வேடிக்கையுடன் புறப்பாடு.\nதிருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் தீர்த்தம். தங்க தோலுக்கினியானில் பவனி.\nகாங்கேயம், திருப்போரூர் இத்தலங்களில் முருகப்பெருமான் விடையாற்று உற்சவம்.\nகோயம்புத்தூர் கோணியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.\nதிருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை ஏனாதி சுவாமிகள் குருபூஜை.\nதிருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ராகுல் சாமி தரிசனம்\nநெல்லை : திருநெல்வேலியில் புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாமி தரிசனம் ...\nஇந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சி காணாமல் போகும்: காரைக்கால் பிரச்சாரத்தில் அமித்ஷா பேச்சு\nகாரைக்கால் : இந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என்று காரைக்காலில் நடந்த பா.ஜ.க பிரசார ...\nமார்ச் 10-ல் தஞ்சாவூரில் பா.ஜ.க. தேசியத்தலைவர் நட்டா பிரச்சாரம்\nதஞ்சை : தஞ்சாவூரில் பா.ஜ.க .தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா மார்ச் 10-ம் தேதி தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளார்.இதுகுறித்து பா.ஜ.க. ...\nசெங்கோட்டை முற்றுகை சம்பவம் பா.ஜ.க.வால் திட்டமிடப்பட்டது : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு\nபுதுடெல்லி : ஒட்டுமொத்த செங்கோட்டை முற்றுகை சம்பவம் பா.ஜ.க.வால் திட்டமிடப்பட்டது என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ...\nஅனைத்து தரப்பு மக்களும் விரும்பும் பட்ஜெட்டை தாக்கல் செய்வேன்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேட்டி\nபெங்களூர் : விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் பட்ஜெட்டை தாக்கல் செய்வேன் என்று கர்நாடக முதல்வர் ...\nஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி 2021\n1திருவள்ளூர் மத்திய மாவட்டத்தை அ.தி.மு.க. கோட்டையாக உருவாக்குவோம்: அமைச்சர்...\n2அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் சாம்பியன்\n3கொரோனா பரவல் அதிகரிப்பு : மராட்டியத்தில் மீண்டும் ஓட்டல், மால், மார்க்கெட்ட...\n4விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.ராக்கெட் : இளம் விஞ்ஞானிகளுக்கு ஓ.பி.எஸ். ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/sad-for-jayakumar-17112020/", "date_download": "2021-02-28T18:45:54Z", "digest": "sha1:UKMPD6R3VQGCNTCR4YQTX7AJBLTJPP3F", "length": 13612, "nlines": 175, "source_domain": "www.updatenews360.com", "title": "கண்ணீர் வடித்த அமைச்சர் ஜெயக்குமார்! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகண்ணீர் வடித்த அமைச்சர் ஜெயக்குமார்\nகண்ணீர் வடித்த அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னை ராயபுரத்தை சேர்ந்த ஐந்து பேர் காசிமேடு பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடல் அலையின் சீற்றத்தில் சிக்கி உள்ளே இழுத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மாயமான 5 பேரையும் உயிருடன் மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தார். ஆனால், எவ்வளவோ போராடியும் துரதிர்ஷ்டவசமாக அவர்களை சடலமாகவே மீட்க முடிந்தது.\nஇதையடுத்து இறந்தவர்களின் வீடுகளுக்கு அமைச்சர் நேரில் சென்று இறுதிச் சடங்கு செய்ய தனது சொந்த பணத்தில் இருந்து தலா 10 ஆயிரம் வீதம் 50 ரூபாய் கொடுத்தார். அதுமட்டுமல்லாது அவர்களின் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார் அவர். உயிரோடு மீட்டு விடலாம் என்று நினைத்தால் இப்படி பார்க்க வேண்டிய சூழல் வந்து விட்டதை எண்ணி கண்கலங்கி அவர் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.\n5 பேரில் இருவரது சொந்த ஊர் அரியலூர் மாவட்டத்தில் உள்ளது. அவர்களது உடலை கிராமத்திற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வாகனத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்\nTags: அமைச்சர் ஜெயக்குமார், அரியலூர், ஜெயக்குமார்\nPrevious திமுகவில் இருப்பவர்கள் புத்தர், காந்தி, இயேசுவா ஸ்டாலினுக்கு அமைச்சர் சிவி சண்முகம் பதிலடி..\nNext எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பாதிப்புகள் தெரியுமா.. இதோ, மாவட்ட வாரியான கொரோனா நிலவரம்..\nதேக்கம்பட்டி முகாமில் ஆண்டாள் யானை தாக்கப்பட்ட சம்பவம்: யானையை திரும்பக் கேட்கும் அசாம் அரசு..\nசோனியாவுக்கும், ஸ்டாலினுக்கும் தனது மகன்கள் மீது தான் கவலை : அமித்ஷா பேச்சு..\nகமல்ஹாசன் குறி வைத்த 2 தொகுதிகள் : கோவையில் முக்கிய தொகுதியில் போட்டி\nசிறப்பு ட��ஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: நாளை சிபிசிஐடி விசாரணை தொடங்குகிறது..\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: புதிதாக 479 பேருக்கு தொற்று உறுதி..\n8 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை உயரும்: வானிலை மையம் தகவல்..\nகள்ளக்குறிச்சியில் தனித்து போட்டியிட்டால் 10% வாக்குகள் பெறலாம் : பிரேமலதா கணிப்பு\nதிருநெல்வேலியில் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரம்: நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம்..\nஅரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை..\n1 thought on “கண்ணீர் வடித்த அமைச்சர் ஜெயக்குமார்\nPingback: கண்ணீர் வடித்த அமைச்சர் ஜெயக்குமார்\nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..\nQuick Shareதனது சகோதரர் பாஜகவில் இணைந்த நிலையில், இன்று புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் வி.பி.சிவகொழுந்து உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து வெளியேறுவதாக…\n காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மீண்டும் உருக்கம்..\nQuick Shareகாங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பிரதமர் நரேந்திர மோடியை இன்று மீண்டும் பாராட்டியுள்ளார். தனது மிகவும்…\nவாரிசு அரசியலால் நாடு முழுவதும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி.. புதுச்சேரியில் பொளந்து கட்டிய அமித் ஷா..\nQuick Shareதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில்…\nராஜ்யசபா சீட்டுக்காகத்தான் இத்தனை களேபரங்களும்.. ஜி-23 மூத்த தலைவர்களை வறுத்தெடுத்த காங்கிரஸ் தலைவர்..\nQuick Shareஜி-23 அல்லது காங்கிரஸின் 23 அதிருப்தி தலைவர்களின் குழுக்கள் ராஜ்யசபா இடங்களைப் பெறுவதற்காக கட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர் என்று…\nமீண்டும் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி: விருப்பமனு தாக்கல்…\nQuick Shareசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/bridger-walker-as-named-wbcs-honorary-champion-who-protected-his-sister-from-dog", "date_download": "2021-02-28T19:31:04Z", "digest": "sha1:TIK66WTOANVHT3GJLSX3VDINNBDX3C57", "length": 10987, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "அமெரிக்கா: தங்கையைக் காப்பாற்றிய சிறுவனுக்கு `உலக சாம்பியன் பட்டம்’ - நெகிழும் நெட்டிசன்கள் | Bridger walker as named wbc's Honorary Champion who protected his sister from dog", "raw_content": "\nஅமெரிக்கா: தங்கையைக் காப்பாற்றிய சிறுவனுக்கு `உலக சாம்பியன் பட்டம்’ - நெகிழும் நெட்டிசன்கள்\n``உடலின் உயரத்தை உங்களால் அளவிட முடியும். ஆனால், இதயத்தின் உயர்த்தை உங்களால் அளவிட முடியாது; நீதான் உண்மையான ஹீரோ.”\nஅமெரிக்காவில் அமைந்துள்ள வயோமிங் எனும் பகுதியைச் சேர்ந்த 6 வயதுச் சிறுவன், பிரிட்ஜர் வால்கர். குட்டி சகோதரியைக் கடிக்க வந்த நாயுடன் போராடி பிரிட்ஜர், தன் சகோதரியைக் காப்பாற்றினான். ஆனால், அந்த நாய் பிரிட்ஜரை கடித்துக் குதறியது. `இந்தச் சம்பவத்தில் யாராவது இறக்க நேர்ந்தால் அது நானாகதான் இருக்க வேண்டும்’ என நினைத்து நாயுடன் போராடி தன் தங்கையைக் காப்பாற்றினான் சிறுவன் பிரிட்ஜர். இந்த கொடூரமான சம்பவத்தில் பாதிப்படைந்த சிறுவனுக்கு தலை மற்றும் முகம் என சுமார் 90 தையல்கள் போடப்பட்டன.\nபிரிட்ஜரின் வாழ்க்கையில் நடந்த இந்தச் சம்பவத்தை அவரின் உறவினர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். ``நாங்கள் எங்கள் துணிச்சலான பையனை மிகவும் நேசிக்கிறோம். மற்ற அனைத்து சூப்பர் ஹீரோக்களும் தங்கள் அணியில் இணைந்துள்ள சிறிய ஹீரோவைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறோம்” என அந்தப் புகைப்படத்தின் கேப்ஷனில் அவர் எழுதியிருந்தார். புகைப்படத்தில் இருக்கும் காயமடைந்த பிரிட்ஜரின் முகத்தைப் பார்க்கும்போது அவனுடைய வலி நமக்கும் ஏற்படுவதோடு அவன் தன் தங்கையின் மீது வைத்திருக்கும் அன்பு நெகிழவும் வைக்கிறது.\n`இறக்க நேர்ந்தால், அது நானாக இருக்க வேண்டும்’ - தங்கைக்காகச் சிறுவனின் பாசப் போராட்டம்\nசமூக வலைதளங்களில் வைரலான இந்தப் பதிவுக்கு பலரும் தங்களது அன்பை, ``உடலின் உயரத்தை உங்களால் அளவிட முடியும். ஆனால், இதயத்தின் உயரத்தை உங்களால் அளவிட முடியாது; நீதான் உண்மையான ஹீரோ; நீ விரைவில் குணமடைய வேண்டும்; எனது அரவணைப்புகள்” போன்ற கமென்டுகளால் தெரிவித்தனர். பிரபலங்களும் பிரிட்ஜருக்கு தங்களது அன்பை தெரிவித்து வந்தனர். பலரது மனதையும் வென்ற ��ிரிட்ஜருக்கு இன்னொரு பரிசும் காத்துக்கொண்டிருந்தது.\nதன் உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய தன் தங்கையை அணைத்து நிற்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த `வேல்டு பாக்ஸிங் கவுன்சில்’ புகைப்படத்தின் கேப்ஷனில், ``மனிதநேயத்தின் மிகச் சிறந்த பண்புகளைக் குறிக்கும் 6 வயதான பிரிட்ஜர் வால்கரின் செயலுக்காக அவனுக்கு `கௌரவ சாம்பியன்’ பட்டத்தை அளிப்பதில் பெருமைப்படுகிறோம். பிரிட்ஜர், நீங்கள் ஒரு ஹீரோ” என்று பதிவிட்டுள்ளனர். இதற்கும் அவனுக்கு தனது பாராட்டுகளை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஎவ்வளவு பட்டங்கள் கொடுத்தாலும் பிரிட்ஜர் தன் தங்கையின் மீது வைத்திருக்கும் அன்புக்கு ஈடேது. பிரிட்ஜர் உண்மையிலேயே நீங்கள் ஒரு ஹீரோ.\n13 வயதில் ஸ்டார்ட்அப் நிறுவனம்.. - அசத்தும் சென்னை சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE&hidetrans=1", "date_download": "2021-02-28T18:24:17Z", "digest": "sha1:F3QPIKOFRDMSZUXNWSOK55PDFX5NAEGC", "length": 2939, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"அக்கா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை காட்டு | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅக்கா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:13 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Lions?page=1", "date_download": "2021-02-28T19:52:36Z", "digest": "sha1:L3WY5E3NKCQ37ROBSOYRTLW33OJU5HDB", "length": 4073, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Lions", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு ��ைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகூட்டமாக சாலையில் வலம் வந்த சிங்...\nஇங்கிலாந்து லயன்ஸ்-க்கு எதிரான ஏ...\nசாலையில் ராஜநடை போட்ட நான்கு சிங...\nரிஷப் பன்ட் போராடியும் இந்திய ஏ ...\nஇங்கிலாந்தில் திணறும் முரளி விஜய...\nஇந்திய ஏ அணியில் ரஹானே, முரளி வி...\nநெடுஞ்சாலையில் வாக்கிங் சென்ற ச...\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/cinema/amitabh-becoming-infected-corona/", "date_download": "2021-02-28T18:41:48Z", "digest": "sha1:TR44R7TL5AIN5XF6BTKELKV55QMDF25L", "length": 11434, "nlines": 112, "source_domain": "puthiyamugam.com", "title": "அமிதாப்பச்சனையும் விடாத கொரானா தொற்று - Puthiyamugam", "raw_content": "\nHome > சினிமா > அமிதாப்பச்சனையும் விடாத கொரானா தொற்று\nஅமிதாப்பச்சனையும் விடாத கொரானா தொற்று\nஇந்திய சினிமாவில் மூத்த நடிகர், தன் வயதுகேற்ற வேடங்களில் நடித்து, இன்றைக்கும் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவர் மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாசிட்டிவ் என பரிசோதனையில் தெரியவந்ததைத் தொடர்ந்து அவர்கள் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் குடும்பத்தினர், வீட்டிலிருந்த பிற வேலையாட்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனைக்குத் தங்களை உட்படுத்திக் கொண்டனர். அதில் அவர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தத் தகவலை நடிகர் அமிதாப் பச்சன் நேற்று (ஜூலை 11) இரவு 11 மணி அளவில் தனது சமூக வலைதளப் பக்கம் வாயிலாக பகிரங்கமாக எந்த தயக்கமும் இன்றிஅறிவித்திருக்கிறார்\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எனக்கு கொரோனா பாசிட்டிவ் என பரிசோதனையில் தெரியவந்துள்ளது. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். அவர்கள் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். எனது குடும்பத்தினர் மற்றும் வேலையாட்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம்.\nகடந்த பத்து நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். அதே போன்று நடிகர் அபிஷேக் பச்சன் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று எனக்கும், என் அப்பாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எங்கள் இருவருக்கும் சிறிய அளவிலான அறிகுறிகள் தென்பட்டன. இப்போது நாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளோம். உரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். மேலும், எங்கள் குடும்பத்தினர் மற்றும் பணியாட்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைவரும் அமைதியாகவும், அச்சமின்றியும் இருக்க நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\n1969ஆம் ஆண்டு தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய நடிகர் அமிதாப் பச்சனுக்கு தற்போது வயது 77 ஆகிறது. கொரோனா அச்சம் மற்றும் லாக்டெளன் காரணமாக அவர் வீட்டிலேயே இருந்த நிலையில் அவருக்கு கொரானோ தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா, அவர்களின் உடல்நிலை எவ்வாறு இருக்கிறது என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஇந்திய சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் பலரும் அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி நம்பிக்கை வாழ்த்துகளை சமூக வலைதளங்கள் வாயிலாகத் தெரிவித்து வருகின்றனர். தாங்கள் மிகவும் நேசிக்கும் தங்களுடைய அமிதாப் பச்சன் கொரோனாவை வென்று விரைவில் நலம்பெற வேண்டும் என அவரது ரசிகர்களும் பிரார்த்தனைகளில் மூழ்கியுள்ளனர்.\nரஜினியை பாராட்டிய இயக்குனர் சேரன்\nவெள்ளிக்கிழமை நாயகன் ஜெய்சங்கர் பிறந்த நாள் – சிறப்புக்கட்டுரை\nதமிழ் பட தயாரிப்பு – விநியோகத்தில் நயன்தாரா\nபிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா\nஇலங்கையில் கொரோன���வால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்\nகொரோனாத் தொற்று தடுப்பூசி போட்ட நால்வருக்கு பிரச்சினை\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nஉலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்\nசித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் அறிக்கை\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nசீர்காழி தொகுதியில் வெற்றி யாருக்கு\nதிமுக கையில் தேனி மாவட்டம்\n8 நூல்கள், 6 மொழிபெயர்ப்பு நூல்கள்: தோழர் தா.பாண்டியனின் எழுத்து பயணம்..\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/the-real-story-behind-valentine-s-day-030496.html", "date_download": "2021-02-28T19:34:29Z", "digest": "sha1:UXBDDWPP2S46DXIUROZWSJNRRQB5DWDJ", "length": 26735, "nlines": 175, "source_domain": "tamil.boldsky.com", "title": "காதலர் தினம் கொண்டாடப்படுவதற்கு பின்னணியில் உள்ள கதை என்னவென்று தெரியுமா? | The Real Story Behind Valentine’s Day - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெண்கள் ஆயுள்முழுவதும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு எதை எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா\n7 hrs ago விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா\n8 hrs ago பெண்கள் கணவரிடம் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கும் தகுதிகள்... உங்ககிட்ட இதுல ஒன்னாவது இருக்கா\n10 hrs ago சத்தான... வாழைத்தண்டு சூப்\n10 hrs ago சர்வதேச பெண்கள் தினத்தை எல்லா பெண்களும் எப்படி கொண்டாடலாம் தெரியுமா\nNews ஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்\nAutomobiles மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nSports ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா.. பிட்ச் சர்ச்சைக்கு இடையே ரவி சாஸ்திரி போட்ட சுவாரஸ்ய ட்வீட்\nMovies நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா\nFinance இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழ��யாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாதலர் தினம் கொண்டாடப்படுவதற்கு பின்னணியில் உள்ள கதை என்னவென்று தெரியுமா\nஇந்த வருடம் காதலா் தினம் அன்று நீங்கள் உங்கள் அன்பருக்கு காதல் பாிசு அனுப்பலாம் அல்லது அன்பாிடமிருந்து காதல் பாிசு பெறலாம். அமொிக்காவில் மட்டும் காதலா் தினம் அன்று பில்லியன் கணக்கான காதல் பாிசுகள் பாிமாறிக் கொள்ளப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.\nஆனால் மற்ற விடுமுறை நாட்களைப் போல காதலா் தினத்தன்று பாிமாறிக் கொள்ளப்படும் வாழ்த்து அட்டைகள் மற்றும் பாிசுகளுக்குப் பின்னணியில் ஒரு உண்மையான மற்றும் அன்பான வாழ்க்கை வரலாறு மறைந்து இருக்கிறது. அந்த அன்பு வரலாறு உலகிற்கெல்லாம் உண்மையான காதலை, தியாகத்தை மற்றும் அா்ப்பணிப்பை கற்றுத் தருகிறது. அந்த அன்பு வரலாற்றை இங்கு பாா்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபேரரசா் இரண்டாம் கிளாடியஸ் கோதிகஸ்\nகிபி மூன்றாம் நூற்றாண்டில், பேரரசா் இரண்டாம் கிளாடியஸ் கோதிகஸ் என்பவா் ரோம் பேரரசை ஆண்டு வந்தாா். அவா் அடிக்கடி அண்டை நாடுகளோடு போா் செய்து கொண்டு, அதே நேரத்தில் சொந்த மக்களையே கொடூரமாக வாட்டி வதைத்து வந்ததால், அவா் கொடூரமான கிளாடியஸ் என்று மக்களால் வெறுப்புடன் அழைக்கப்பட்டாா். அவா் பல போா்களை செய்து வந்ததால், அவரது இராணுவத்திற்கு போதுமான அளவு படைவீரா்கள் கிடைக்கவில்லை.\nதங்களது குடும்ப உறுப்பினா்கள் மற்றும் அன்பிற்குாியவா்கள் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாகத்தான், ரோம் ஆண்கள் இராணுவத்தில் சோ்ந்து பணியாற்ற மறுக்கின்றனா் என்று கிளாடியஸ் தவறான நம்பிக்கை கொண்டிருந்தாா். அதனால் அவா் ரோமில் நடக்கவிருந்த எல்லா திருமணங்களையும் தடை செய்தாா். திருமண பந்தத்தில் இணையவிருந்த ஆயிரக்கணக்கான தம்பதியா் இந்த கொடுங்கோலனின் கொடூர செயலால் செய்வதறியாது திகைத்தனா். அவா்கள் பேரரசாின் இந்த புதிய சட்டத்தை வெறுத்தனா்.\nஇந்நிலையில் வேலண்டைன் என்ற ஒரு எளிய கிறிஸ்துவ பாதிரியார் பேரரசாின் கொடூரமான சட்டத்தை மீறி காதலா்கள் பக்கம் நின்றாா். அவா் பேரரசாின் புதிய சட்டத்தை மீறி படை வீரா்கள் போருக்குச் செல்வத���்கு முன்பு அவா்களுக்கு மிகவும் இரகசியமாக திருமணம் செய்து வைத்தாா். வேலண்டைன் செய்து வைத்த இரகசிய திருமணங்களைப் பற்றி பேரரசா் கிளாடியஸ் கிபி 269 ஆம் ஆண்டு கேள்விப்பட்டாா். அதனால் அவா் வேலண்டைன் மீது கோபம் கொண்டு அவரை கைது செய்து அவருக்கு மரண தண்டனை வழங்குமாறு தீா்ப்பளித்தாா்.\nகைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வேலண்டைன், மரண தண்டனைக்காகக் காத்திருந்தாா். இந்நிலையில் அவா் சிறையில் இருக்கும் போது சிறைக் காவலாின் கண் பாா்வை தொியாத மகளைக் காதலிக்க நோ்ந்தது. அவருடைய காதல் தீவிரமாக சென்று கொண்டிருக்கும் போது, அவருக்கு மரண தண்டனை கொடுக்கக்கூடிய நாளும் வந்தது.\n14 வாி காதல் கவிதை\nமரண தண்டனைக்கான நாளுக்கு முந்திய இரவில், சிறையில் எழுது கருவிகள் இல்லாத நிலையில், ஊதா மலா்களிலிருந்து பிழியப்பட்ட சாற்றினைக் கொண்டு தனது கண் பாா்வை தொியாத காதலியின் மீது தான் வைத்திருந்த காதலை வெளிப்படுத்தும் வகையில் 14 வாி (sonnet) காதல் கவிதையை எழுதினாா். அந்தக் கவிதை அவா் தனது காதலியின் மீது வைத்திருந்த உண்மையான காதலை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது. மறுநாள் அவருக்கு ரோம் அரசால் மரண தண்டனை வழங்கப்பட்டது. அவருடைய காதல் கவிதையைக் கேள்விப்பட்ட அவருடையக் காதலிக்கு மீண்டும் கண் பாா்வை கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது.\nகாதலுக்காக உயிரைக் கொடுத்த வேலண்டைன்\nதம்பதியாின் காதலுக்காக புனித வேலண்டைன் தனது உயிரைக் கொடுத்தாா். அதை நினைத்துப் பாா்க்கும் இளம் தம்பதியா் தங்களது புனிதமான திருமண வாழ்க்கையில் மிகவும் அன்போடும் காதலோடும் இணைந்திருக்க முடியும். கொடிய அரசு வேலண்டைனை கொலை செய்திருக்கலாம். ஆனால் தம்பதியா் தங்களது அன்பில் இணைந்திருக்க வேண்டும் என்று அவா் கொண்டிருந்த வேட்கையை அவா்களால் அழிக்க முடியவில்லை.\nஅவா் இறந்து பல நூற்றாண்டுகள் கடந்த பின்பும் காதலா்களின் அன்புக்காக அவா் கொடுத்த உயிா் தியாகம் ரோமில் ஒரு இதிகாசமாக அல்லது புராணமாக மாறியது. ரோம் மக்கள் அவருடைய தியாகக் கதையை வழி வழியாக பேசத் தொடங்கினா்.\nஅதே சமயம் தம்பதியாின் அன்பிற்காக அவா் செய்த உயிா் தியாகத்தை மதித்து கிறிஸ்தவ கத்தோலிக்கத் திருச்சபை அவருக்கு புனிதா் பட்டம் வழங்கி அவருக்கு விழா எடுக்க வேண்டும் என்று பாிந்துரைத்தது. அதற்காக பிப்ரவாி 14 ஆம் நாளைத் தோ்ந்தெடுத்தது. ஏனெனில் பிப்ரவாி 14 நாள் அன்று காதல் பறவைகள் (lovebirds), ஆந்தை மற்றும் புறா போன்ற பறவைகள் தங்களுடைய இணையோடு கூடும் என்று பழங்காலத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது.\nதிருமண அன்பைக் கொண்டாடும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த காதலா் தினத்தை நினைத்துப் பாா்க்கும் போது உண்மையிலேயே ஆச்சாியமாக இருக்கிறது. காதலா் தினத்தன்று காதல் பாிசுகளைப் பாிமாறிக் கொள்வது, வாழ்த்து அட்டைகளை பாிமாறிக் கொள்வது, உணவகங்களுக்குச் சென்று விருந்து உண்பது மற்றும் வாழ்க்கைத் துணையோடு அன்பான வாா்த்தைகளைப் பகிா்ந்து கொள்வது போன்றவை மிகவும் முக்கியமானவை ஆகும். ஆனால் அதே நேரத்தில் காதலா் தினம் உணா்த்தும் அன்பு வாழ்நாள் முழுவதும் தம்பதியாிடம் இருக்க வேண்டும்.\nதிருமண வாழ்க்கையில் உள்ள அன்பை அதிகாிக்க சில குறிப்புகள்:\n* தம்பதியா் இணைந்து தங்களுக்கு என்று தனியான நேரத்தை ஒதுக்க வேண்டும். நாட்காட்டியில் அதை குறித்து வைத்துக் கொண்டு ஒரு வாரத்திற்கு அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு நாள் இரவு இருவரும் அமா்ந்து மனம் விட்டு பேசலாம். ஆனால் இதில் இணைந்து திரைப்படம் பாா்ப்பது சோ்த்துக் கொள்ளபடமாட்டாது.\n* தம்பதியா் இருவரும் இணைந்து மனம் விட்டு சிாிக்க வேண்டும். இதற்கு முன்பு நீங்கள் எப்போது நகைச்சுவைக் கதைகள் மற்றும் நகைச்சுவையான நிகழ்வுகளைப் பாிமாறிக் கொண்டீா்கள் என்பதை நினைத்துப் பாா்க்கலாம். நீங்கள் இறுக்கமாக இருப்பதை சற்றுத் தளா்த்தி முழு மனதோடு வாய்விட்டு சிாியுங்கள். உங்களின் திருமண அன்பு அதிகாிக்கும்.\n* தம்பதியா் இருவரும் சோ்ந்து விளையாடுங்கள். நீங்கள் இருவரும் விரும்பக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்களான மீன் பிடித்தல், பந்து வீசுதல், டென்னிஸ் விளையாடுதல், நீண்ட தூரம் இணைந்து நடத்தல் மற்றும் இருசக்கர வாகனத்தில் மகிழ்ச்சியாக உலா வருதல் போன்றவற்றில் ஈடுபடலாம்.\n* இருவரும் ஒருவருக்கொருவா் காதலுடன் இருங்கள். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு மெயில் அனுப்பும் போது நான் உன்னைக் காதலிக்கிறேன் அல்லது விரும்புகிறேன் அல்லது அன்பு செய்கிறேன் என்று உற்சாகம் தரக்கூடிய வாக்கியங்களை இணைத்து அனுப்புங்கள். அது உங்களுக்கிடையில் உள்ள இடைவெளியைக் குறைக்கும். ஒவ்வொரு வரு��மும் ஒரு வார இறுதி நாட்கள் அல்லது இரு வார இறுதி நாட்களை உங்கள் துணையோடு மட்டும் செலவழிக்கலாம். இந்த மிகவும் தனிப்பட்ட நேரங்களில் உங்கள் நண்பா்களை இணைத்துக் கொள்ளக்கூடாது.\nஇறுதியாக, காதலா் தினம் என்பது தம்பதியாின் காதலைத் தூண்டிவிடக்கூடிய ஒரு தீப்பொறியாக இருந்தாலும், அந்த அன்பு என்ற தீப்பொறி கொழுந்து விட்டு எாிய வேண்டும் என்றால் ஒவ்வொரு நாளும் தம்பதியா் தங்களின் அன்பை, காதலைக் கொண்டாட வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க காதலர் தினத்தை மேலும் சிறப்பாக்க உங்கள் காதலியிடம் இந்த செய்திகளை சொல்லுங்க...\nபெண்களுக்கு பிடித்த ஆணாக இருக்க நீங்க இந்த ஈஸியான விஷயங்களை சரியா பண்ணுனா போதும்...\nஉங்க லவ்வரோட ராசிப்படி அவங்களுக்கு இந்த சரியான காதலர் தின பரிசை கொடுத்து அசத்துங்க...\nஉங்க காதலை மறக்கமுடியாத அளவுக்கு ப்ரொபோஸ் பண்ணனுமா அப்ப இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க...\nகாதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட காரணம் ஒரு அரசரின் முட்டாள்தனம்தான் தெரியுமா\nகாதலர் தினம் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்... தெரிஞ்சிக்கிட்டு கொண்டாடுங்க...\nகாதலர் வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்வில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்த போகுது தெரியுமா\nஉங்களுக்கு இது முதல் காதலர் தினமா உங்க புது மனைவியை அசத்த நினைக்கிறீங்களா உங்க புது மனைவியை அசத்த நினைக்கிறீங்களா\nஇன்னைக்கு உங்க லவ்வருக்கு இந்த பரிசு மட்டும் கொடுத்து பாருங்க… ஷாக் ஆகிடுவாங்க…\nஇந்த ராசிக்காரங்க காதுகளில் காதல் ரிங்டோன் கேட்கப்போகுது...\nகாதலர் தின ஸ்பெஷல்: முத்த உரையாடலும் மோகம் கொண்ட முடிவில்லா காதலும் உன்னை நோக்கியே…\nநல்ல காதலிக்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா இந்த மாதிரி காதலி கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...\nRead more about: valentines day pulse insync காதலர் தினம் சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nFeb 14, 2021 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த வகை பெண்களை காதலிக்கும் ஆண்கள் ரொம்ப பாவம்... இவங்க கண்டிப்பா உங்கள கழட்டி விட்ருவாங்க...\nசெட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/renault-kiger-compact-suv-india-launch-date-leaked-here-are-all-the-details-026419.html", "date_download": "2021-02-28T19:16:55Z", "digest": "sha1:45DJ6CALD7IPKQDQQJAVL734UDNQELW7", "length": 21373, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "5 லட்ச ரூபாய்க்கு எஸ்யூவி கார்... ரெனால்ட் கைகர் விற்பனைக்கு வரும் தேதி கசிந்தது... எப்போனு தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n1 hr ago ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n9 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n11 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n14 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n5 லட்ச ரூபாய்க்கு எஸ்யூவி கார்... ரெனால்ட் கைகர் விற்பனைக்கு வரும் தேதி கசிந்தது... எப்போனு தெரியுமா\nரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி விற்பனைக்கு வரும் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி இந்திய சந்தையில் வரும் பிப்ரவரி 15ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஃபர்ஸ்ட்போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. கடுமையான போட்டி நிறைந்த சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் ரெனால்ட் கைகர் நிலைநிறுத்தப்படவுள்ளது.\nகைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் தயாரிப்பு நிலை வெர்ஷனை ரெனால்ட் நிறு���னம் ஏற்கனவே பொது பார்வைக்கு கொண்டு வந்து விட்டது. அத்துடன் சென்னையில் உள்ள ஆலையில் ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் உற்பத்தியும் முழு வீச்சில் தொடங்கப்பட்டு விட்டது. முன்பதிவு மற்றும் டெஸ்ட் டிரைவ் ஆகியவையும் ரெனால்ட் டீலர்ஷிப்களில் வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளது.\nநிஸான் மேக்னைட் காரை போலவே, ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவியும் CMF-A+ பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்படுகிறது. ரெனால்ட் கைகர் காரின் நீளம் 3,991 மிமீ. அகலம் 1,750 மிமீ. உயரம் 1,600 மிமீ. வீல் பேஸ் நீளம் 2,500 மிமீ. அதே சமயம் இந்த காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 205 மிமீ-ஆக உள்ளது.\nஅதே சமயம் ரெனால்ட் கைகர் காரில், 8.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டமும், 7.0 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் டிஸ்ப்ளேவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 8 ஸ்பீக்கர் சவுண்டு சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் போன் சார்ஜிங், ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோல், பிஎம் 2.5 ஃபில்டர் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற்றுள்ளன.\nநிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி காரில் வழங்கப்பட்டுள்ள அதே இன்ஜின் தேர்வுகள்தான் ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரிலும் கொடுக்கப்படவுள்ளது. எனவே இரண்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளில் ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி கார் கிடைக்கும். இந்த காரில் டீசல் இன்ஜின் தேர்வு இல்லை.\nரெனால்ட் கைகர் காரில், 72 ஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடிய 1.0 லிட்டர், மூன்று-சிலிண்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். அல்லது 100 ஹெச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடிய இதே இன்ஜினின் டர்போசார்ஜ்டு வெர்ஷனை தேர்வு செய்யலாம்.\nகடந்த டிசம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மேக்னைட் காருக்கு மிகவும் சவாலான விலையை நிர்ணயம் செய்து நிஸான் நிறுவனம் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. ரெனால்ட் கைகர் காருக்கும் இதேபோல் சவாலான விலைதான் நிர்ணயம் செய்யப்படவுள்ளது. இதன்படி 5 லட்ச ரூபாய் முதல் 9.5 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் ரெனால்ட் கைகர் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசப்-4 மீட்டர் காம்��ேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டொயோட்டா அர்பன் க்ரூஸர், ஹூண்டாய் வெனியூ, நிஸான் மேக்னைட், கியா சொனெட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்களுடன் ரெனால்ட் கைகர் போட்டியிடவுள்ளது.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nரெனோ ட்ரைபர் டர்போ பெட்ரோல் மாடல் அறிமுகம் தள்ளிப்போகிறது\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nரெனால்ட் கைகர் காரின் டெலிவரி மார்ச் 3ல் தொடக்கம்... விலையை கேட்டால் நீங்களும் புக் பண்ணீருவீங்க...\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\nநம்ப முடியாத குறைவான விலை... ரெனால்ட் கைகர் கார் எப்படி இருக்கு மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய ரிவியூ வீடியோ\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nமிகவும் குறைவான விலையில் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க வந்திருக்கும் ரெனால்ட் கைகர்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nசந்தைப் போட்டியை சமாளிக்க புதிய தலைமுறை டஸ்ட்டர் எஸ்யூவி... ரெனோவின் அதிரடி திட்டம்\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nகுவியும் ரெனால்ட்டின் புதிய கைகர் காருக்கான முன்பதிவு டெலிவிரி எடுக்க 2 மாதம் வரையில் காத்திருக்க வேண்டுமாம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவென்ட்டோவுக்கு மாற்றாக வரும் புதிய விர்டுஸ் கார்... இந்தியாவில் வைத்து சோதனை செய்யும் ஃபோக்ஸ்வேகன்\nஹூண்டாய் அல்கஸாரின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம் முதல்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்\nதீப்பிடிக்கும் அபாயம்... கோனா எலெக்ட்ரிக் கார்களில் பேட்டரியை மாற்றுவதற்கு ஹூண்டாய் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/pregnancy-parenting-tips/best-food-for-4-month-babies-in-tamil/articleshow/80452833.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article14", "date_download": "2021-02-28T19:35:17Z", "digest": "sha1:RENPZVHDTGTYJXXGAFC6TXZC5HCLFF5U", "length": 18448, "nlines": 116, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "four month baby food: நான்கு மாத க���ழந்தைக்கு தாய்ப்பால் போதலன்னா வேற என்ன கொடுக்கலாம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநான்கு மாத குழந்தைக்கு தாய்ப்பால் போதலன்னா வேற என்ன கொடுக்கலாம்\nகுழந்தைக்கு முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும் தான் பிரதானமானது. ஆனால் தாய்ப்பால் பற்றாக்குறை ஆகும் போது குழந்தைக்கு வேறு என்ன மாதிரியான உணவுகள் தரலாம்\nகுழந்தைக்கு நான்கு மாதங்கள் ஆகிவிட்டால் குழந்தை ஓரளவுக்கு வளர்ந்திருக்கும். இப்போது குழந்தைக்கு தாய்ப்பால் நிறைவாக தேவைப்படும். ஆனால் தாய்ப்பால் பற்றாக்குறையாக இருந்தாலோ தாய்ப்பால் மீது குழந்தைக்கு அக்கறை இல்லாமல் இருந்தாலோ தவிர்க்காமல் குழந்தைக்கு சில திட உணவுகளை திரவமாக்கி கொடுக்க முயற்சி செய்யுங்கள்.\nஇந்த மாதத்தில் குழந்தைகள் வளர தொடங்கிவிடுவார்கள். மிக சுறுசுறுப்பாக இருப்பார்கள். அதனால் பசி உணர்வும் அதிகமாக இருக்கும். குழந்தை பசியாறிய பிறகும், போதுமானதாக இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு திட உணவும் அவசியம் என்பதை அம்மாக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்நிலையில் குழந்தைக்கு தாய்ப்பால் பற்றாக்குறை இருந்தால் என்ன கொடுக்கலாம் என்று பார்க்கலாம்.\nவாழைப்பழம் இயற்கை தந்த சிறந்த உணவு. இயற்கையாகவே இனிப்பாக இருக்கும் இதன் சுவையை குழந்தைகள் நிச்சயம் விரும்புவார்கள். வாழைப்பழம் நார்ச்சத்து அதிகம் கொண்டிருப்பதால் செரிமான அமைப்பையும் மேம்படுத்தக்கூடியவை.\nகுழந்தைக்கு முதன் முதல்ல சாப்பாடு கொடுக்கும் போது என்னெல்லாம் சேர்த்து, எப்படி தரணும் கண்டிப்பா தெரிஞ்சுக்கங்க\nகுழந்தைக்கு கொடுக்கும் போது வாழைப்பழத்தை நன்றாக மசித்து ஃபார்முலா பால் அல்லது தாய்ப்பாலுடன் சேர்த்து மசித்து கொடுத்தால் குழந்தைக்கு சுவையும் பிடிக்கும். சத்தும் கூடும்.\nகுழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் பிரதானமானது இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு. இது எளிதாக ஜீரணத்தை உண்டாக்க கூடும். குழந்தைகளுக்கு மலச்சிக்கலை உண்டாக்காமல் தடுக்கும்.\nநல்ல ஃப்ரெஷ்ஷான கிழங்கை வாங்கி நீரில் சிறிது நேரம் வைத்திருந்து மண் போக கழுவி ஆவியில் வேக வைத்துகொடுக்கவும். அதை இட்லி பானையில் ஆவி கட்டி வேக வைத்���ு கொடுக்கலாம். இதை ப்யூரியாக அல்லது தாய்ப்பால் கலந்து குழந்தைக்கு கொடுத்து பழகலாம்.\nகேரட் சிறந்த உணவு என்பதில் எப்போதும் மாற்றுக்கருத்தில்லை. குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய திட உணவில் இது சிறந்த முதன்மையான உணவு. கேரட்டை ஃப்ரெஷ்ஷாக வாங்கி தோல் சீவி சுத்தம் செய்து நறுக்கி துண்டுகளாக்கி வேக வைக்கவும்.\nஇதை மசித்து இனிப்புக்கு கூடுதலாக எதையும் சேர்க்காமல் ஊட்டி விடுங்கள். கேரட் இயற்கையாகவே இனிப்பு நிறைந்தது என்பதால் கூடுதலாக எதையும் சேர்க்க கூடாது. கேரட் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது.\nகுழந்தைக்கு அவகேடோ சுவையானது என்பதோடு அது முழுமையான உணவாகவும் இருக்கலாம். அவகேடோவை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அதை துண்டுகளாக்கி சதைகளை வெளியேற்றவும். இதை கூழ் போல் பிசைந்து குழந்தைக்கு கொடுக்கலாம். ஃபார்முலா பால் அல்லது தாய்ப்பால் சேர்த்து மசித்து குழந்தைக்கு கொடுக்கலாம்.\nகுழந்தைக்கு ஆப்பிள் நன்மை தரக்கூடியது என்றாலும் மருத்துவரின் அறிவுரையோடு இந்த மாதத்தில் கொடுக்கலாம். ஆப்பிளை இட்லி பாத்திரத்தில் வேக வைத்து தோலுரித்து அதை நறுக்கி மென்மையாக மசித்து குழந்தைக்கு கொடுக்கலாம். இது குழந்தைக்கு வேண்டிய அத்தனை ஊட்டச்சத்துகளையும் கொடுக்க வல்லது. நான்கு மாத குழந்தைக்கு ஆப்பிள் சிறந்த உணவாக இருக்கும்.\nஆப்பிள் போன்ற சுவையை கொண்டதாக இருந்தாலும் பேரிக்காய் பாதுகாப்பான உணவு. குழந்தைக்கு கொடுக்கும் போது ஒவ்வாமையை உண்டாக்கும் என்ற அச்சம் தேவையில்லை. இது அமிலம் குறைவான பழம் என்பதால் குழந்தையின் வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க செய்யும். வேகவைத்து அல்லது ப்யூரியாக செய்து கொடுக்கலாம்.\nதாய்ப்பாலை உறிஞ்சி குடிக்கும் குழந்தைக்கு பச்சை பட்டாணியா என்று ஆச்சரியப்பட வேண்டாம். பச்சைப்பட்டாணி ஊட்டச்சத்து நிறைந்தது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதம் மற்றும் கால்சியம் கொண்டுள்ளது.\nபட்டாணியை வேகவைத்து அதன் தோலை தனியாக கவனமாக எடுத்து மசித்து கூழ் போல் செய்து ஆறவைத்து காய்ச்சி ஆறவைத்த வெந்நீர் அல்லது தாய்ப்பால் கலந்து கொடுக்கலாம்.\nபிறந்த குழந்தைக்கு திட உணவு எப்போது கொடுக்கலாம் நியூட்ரிஷியன்கள் அம்மாக்களுக்கு என்ன சொல்கிறார்கள்...\nகுழந்தைக்கு எந்த உணவ�� கொடுத்தாலும் நான்கு நாட்கள் வரை பொறுத்திருந்து அதன் பிறகு வேறு உணவை பழக்க வேண்டும். அப்போதுதான் அந்த உணவு ஏதேனும் ஒவ்வாமை உண்டு செய்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். அதே போன்று குழந்தைக்கு அதிகமாக கொடுக்க வேண்டாம்.\nஅவர்களது வயிற்றுக்கேற்ப சிறிதளவு கொடுத்தாலே போதுமானது. நான்கு மாத குழந்தைக்கு தாய்ப்பால் பற்றாக்குறையாக இருக்கும் போது நீங்கள் இணை உணவு கொடுக்க விரும்பினால் மருத்துவரின் ஆலோசனையோடு கொடுப்பது இன்னும் பாதுகாப்பானது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகர்ப்ப காலத்தில் புதினா டீயை ஏன் குடிக்கக் கூடாது... குடித்தால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nநான்கு மாத குழந்தைக்கு உணவு நான்கு மாத குழந்தை தாய்ப்பால் பற்றாக்குறை குழந்தைக்கு நான்கு மாதம் tips for baby food four month baby food Baby Food recipes\nடெக் நியூஸ்Samsung: உங்க பட்ஜெட் ரூ.12000-ஆ அப்போ கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசுக்கு அப்புறம் தான் ஆப்பிள் ஜூஸ் கொடுக்கணும் இப்படி தயாரிச்சு கொடுங்க\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nதின ராசி பலன் Daily Horoscope, February 28 : இன்றைய ராசிபலன் (28 பிப்ரவரி 2021) - மகரம், கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் கவனம் தேவை\nமத்திய அரசு பணிகள்SSC அரசு பணியாளர் ஆணையம் வேலைவாய்ப்பு 2021\nபரிகாரம்அந்தி மாலை நேரத்தில் இந்த 5 காரியங்களைச் செய்வதால் ஏழ்மை வரும்\nசெய்திகள்Sembaruthi Serial: அன்பை பொழியும் அகிலாண்டேஸ்வரி\nசினிமா செய்திகள்வனிதா வீட்ல மீண்டும் விசேசஷமுங்க: குவியும் வாழ்த்துக்களும், எச்சரிக்கையும்\nதமிழ்நாடு'சிதம்பரம் கல்லூரியில் தொடர்ந்து கூடுதல் கட்டணம்', கபட நாடகம் ஆடும் அதிமுக அரசு - ஸ்டாலின்\nசெய்திகள்இன்னொரு மக்கள் நலக் கூட்டணி\nஇந்தியாகுறைவான சம்பளம்... அதிக நேர வேலை: கசக்கி பிழியப்படும் இந்தியர்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/01/24-8.html", "date_download": "2021-02-28T19:22:07Z", "digest": "sha1:DUA4KFKVKCUTO6PC2BQH5JNOZVTM7JA4", "length": 6556, "nlines": 69, "source_domain": "www.akattiyan.lk", "title": "வாகன விபத்துக்களில் கடந்த 24 மணிநேரத்தில் 8 பேர் பலி - அகத்தியன் | Online", "raw_content": "\nHome முதன்மை செய்திகள் வாகன விபத்துக்களில் கடந்த 24 மணிநேரத்தில் 8 பேர் பலி\nவாகன விபத்துக்களில் கடந்த 24 மணிநேரத்தில் 8 பேர் பலி\nநாட்டின் பல பாகங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் கடந்த 24 மணிநேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.\nநாட்டில் நேற்றைய நாளில் 5 விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளனர்.\nஅத்துடன், முன்னதாக விபத்துக்குள்ளாகியிருந்த நிலையில் சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் மூவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் குறித்த காலப்பகுதியில் பாதசாரிகள் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்படி கடந்த 24 மணிநேரத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஐவர் மற்றும் பாதசாரிகள் இருவர் உட்பட மேலும் ஒருவர் வாகன விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.\nTags : முதன்மை செய்திகள்\nதொலைபேசி இலக்கம் அறிமுகம் - நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nமக்களுக்கு நீர், வழங்கல் தொடர்பில் காணப்படும் ,பிரச்சினைகளுக்கு, தீர்வு வழங்குவதற்கு நீர்வழங்கல் ,வடிகாலமைப்பு சபை புதிய தொலைபேசி இலக்கம்...\nகிழக்கில் கடந்த 24 மணித்தியாலத்தில் 60 பேர் தொற்றாளர்களாக அடையாளம்\nகிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 60 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ....\nசுகாதார விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் அழிப்பு\nசெ.துஜியந்தன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் சுகாதார விதிமுறைகளை மீறி நடமாடும் உணவு விற்பனையில் ஈடுபட...\nதிகாமடுல்ல மாவட்ட வேட்பாளர்களும் விருப்பு இலக்கங்களும்\n2020 பொதுத்தேர்தல் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் பிரதான கட்சிகளும் விருப்பு இலக்கங்களும் 04 தேர்தல் தொகுதிகள் அம்பாறை கல்முனை...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cos.youth4work.com/ta/Jobs/work-in-world-for-technical-support", "date_download": "2021-02-28T19:56:26Z", "digest": "sha1:GCT5L4OOHBPJDUHSWZDV2T366WNVSTF3", "length": 12146, "nlines": 260, "source_domain": "www.cos.youth4work.com", "title": "Jobs for Technical support jobs", "raw_content": "\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nதொழில் பற்றி வேடிக்கையான உண்மைகள் technical support தொழில்முறையாளர்களுக்கான\nவேலை வாய்ப்புகள் பற்றி - உள்ளன மொத்த 2 (0%) வேலைகள் வெளியிடப்பட்டது ஐந்து TECHNICAL SUPPORT மொத்த 99432 வேலை வாய்ப்புகளை வெளியே. கண்டு & பின்பற்றவும் இந்த 2 நிறுவனங்கள் க்கான உள்ள TECHNICAL SUPPORT அவர்களுக்கு அறியப்பட வேண்டும் துளைகள் கிடையாது என்று.\nபோட்டி வேலை கோருபவர்களின் பற்றி - இந்தச் 6314 (0.12%) உறுப்பினர்கள் உள்ள 4 வேலை மொத்த 5157015 வெளியே இளைஞர் வேண்டும் 99432. பதிவு & உங்கள் இளமை 4 வேலை சுயவிவரத்தை உருவாக்க, முன்னோக்கி பெற, கவனிக்க மற்றும் உங்கள் திறமைகளை அறிய.\nஒரு வேலைக்கு சாத்தியமான 3157 சாத்தியமான வேலை தேடுபவர்களுடன் ஐந்து TECHNICAL SUPPORT. சிறந்த வேலைகளை பெற வேகமாக கீழே விண்ணப்பிக்கவும்.\nஇது சந்தைப் படிப்பு ஆகும், இது வேலை வாய்ப்புகளை ஒப்பிடுகையில் வேலை தேடும் எண்ணிக்கையை ஒப்பிடும். வேலை ஒன்றுக்கு வேட்பாளர்கள் பகுப்பாய்வு சராசரியாக சுமார் உள்ளன என்று வெளிப்படுத்துகிறது 6314 ஒவ்வொரு TECHNICAL SUPPORT வேலைகள் சாத்தியம் வேலை தேடுவோரின் .\nதிறமை கோரிக்கை மற்றும். வழங்கல்\nகிடைக்கக்கூடிய technical support தேவை அதாவது மொத்த வேலை வாய்ப்புகளில் வழங்கல் அதாவது இருக்கும் திறமைகளை இடையே பெரிய குறைபாடாகும் உள்ளது.\nஉள்ளன 2 (0%) TECHNICAL SUPPORT மொத்த 5157015 இல் இளைஞர்கள் பதிவு வெளியே திறமையுடையவராக 6314 (0%) இளைஞர்களுக்கு ஒப்பிடுகையில் படிவங்களின் மொத்த 99432 வேலை வாய்ப்புகளை வெளியே வேலைகள் நடைமேடை.\nவேலை தேடுவோர்க்கு எதிராக வேலைகள் - பகுப்பாய்வு\ntechnical support க்கான வேலைவாய்ப்புகளின் சராசரி எண்ணிக்கை, சராசரியாக வேலைகள் கிடைக்கவில்லை. எனவே நீங்கள் கடுமையான போட்டியைக் கொண்டிருக்கின்றீர்கள்.\n7 ஆண்டுகளுக்கு மேலாக மூத்தவர்.\nபணியமர்த்தல் technical support இல் வல்லுநர் நிறுவனங்கள் world\nஇந்த நி��ுவனங்களைப் பின்தொடர்ந்து, மேம்படுத்தப்பட்டு, எச்சரிக்கைகள் கிடைக்கும். அனைத்து நிறுவனங்கள் கண்டறியவும் இங்கு Check out more companies looking to hire skilled candidates like you\nபதிவு மூலம் நிறுவனங்களுக்கு உங்கள் சுயவிவர காட்சிப்படுத்தவும் இலவச . இளைஞர் 4 பணி முதலாளிகள் முதலாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குநர்களுக்கு மற்றும் இந்த மேடையில் தங்களது திறமைக்கு தகுதிபெற்ற தனிப்பட்ட நபர்களுக்கு எளிதில் உதவுகிறது.\nTechnical Support வேலைகள் World க்கு சம்பளம் என்ன\nTechnical Support Jobs வேலைகள் க்கான முதலாளிகள் என்ன கல்வித் தகுதிகள்\nஎன்ன வேலைகள் மற்றும் திறமைகள் Technical Support வேலைகள் \nTechnical Support வேலைகள் வேலை செய்ய சிறந்த நிறுவனங்கள் யாவை\nTechnical Support வேலைகள் நேரடியாக பணியமர்த்துவதற்கு சிறந்த திறமையான மக்கள் யார்\nyTests - திறன் டெஸ்ட்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nமுன் மதிப்பீடு சுயவிவரங்கள் வேலைக்கு\nyAssess - விருப்ப மதிப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/magarticle.php?5929", "date_download": "2021-02-28T19:00:59Z", "digest": "sha1:B7JNI4UYRPCOZS6XI3BI2B6XWJYTJGYG", "length": 9273, "nlines": 78, "source_domain": "www.kalkionline.com", "title": "‘‘அம்மா... நான் செத்துப் போறேம்மா!’’", "raw_content": "\nமங்கையர் மலர் - 16 Feb, 2021\n‘‘அம்மா... நான் செத்துப் போறேம்மா\nஉலகை உலுக்கிய ஆதிகுடி சிறுவன் கண்ணீர்\nஆஸ்திரேலியாவின் மிகவும் பழைமையான, பூர்வகுடி இனம் அபோர்ஜினல் இனம். அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் குவேடன் பெயில்ஸ் குடும்பத்தினர். சிறுவனான குவேடன் குள்ளமாக இருப்பதால் சக சிறுவர்களின் கிண்டலுக்கும்,\nகேலிக்கும் உள்ளாகியிருக்கிறான். இதனால் மனமுடைந்துபோன குவேடன் தன் தாயிடம், நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்\" என்று கூறி, தற்கொலை செய்துகொள்ள கயிறோ, கத்தியோ கொடுங்கள் என்று கேட்டுள்ளான்.\nஅந்தச் சிறுவன் எப்படிப்பட்ட துயரத்தைச் சந்தித்து இருந்தால், தான் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறியிருப்பான். அவனது இந்த அழுகுரல் அவன் நாட்டில் மட்டுமல்ல, கண்டங்களையும் தாண்டி கடந்த வாரம் முழுவதும் கேட்டுக்கொண்டே யிருந்தது.\nதன் மகன் வாழப்பிடிக்காமல் சாகப் போவதாகக் கூறி அழும் ஆறு நிமிட வீடியோவை அந்தத் தாய் சமூக ஊடகத்தில் பகிர்ந்து இருந்தார். அந்தக் காணொளியில், தினம், தினம் இப்படியான கிண்டல்களையும், கேலியையும்தான் என் மகன் எதிர்கொள்கிறான். நீங்கள் கிண்டல் செய்வதால் இதுதான் நட���்கிறது. உங்களது பிள்ளைகளிடம், குடும்பத் தினரிடம், உங்கள் நண்பர்களிடம் தயவுசெய்து சொல்லுங்கள்\" என்று கண்டங்களைக் கடந்து சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக் கிறது.\nஇந்தக் காணொளியைக் கண்ட மக்கள், சிறு வனின் கண்ணீரைத் துடைக்க மனித நேயத்தோடு கரம் கோத்து இருக்கிறார்கள். சக மனிதன் மீதான பாசம், பரிவு, அன்பு மரணித்துவிடவில்லை என்று நிரூபித்து இருக்கிறார்கள்.\nஅந்தச் சிறுவனை டிஸ்னிலேண்ட் அழைத்துச் செல்வதற்காக நிதி திரட் டும் முயற்சியில் இறங்கினார் அமெரிக்க நடிகர் பிராட் வில்லியம்ஸ். பத்தாயிரம் அமெரிக்க டாலர்கள் திரட்டுவதற்கு இலக்கு வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது முப்பது மடங்கு அதிகமாக அதாவது ஏறத்தாழ\n3 லட்சம் அமெரிக்க டாலர்கள் குவிந்துள்ளன.\nஅதே சிறுவனை, ஆஸ்திரேலியாவின் தேசியப் பழங்குடிகளின் ரக்பி அணி, தங்கள் அணிக்குத் தலைமை தாங்க அழைப்பு விடுத்திருந்தது. அழைப்பை ஏற்று மைதானத்திற்கு வந்த குவேடன், அங்கு மக்களின் ஆரவாரத்துடன் அணியின் கேப்டன் ஜோயல்தாம்சனின் கையைப் பிடித்தவாறு வீரர்களை வழிநடத்திச் சென்றான். பின்னர் ரக்பி பந்தைக் கையில் பிடித்தவாறு அணி வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட குவேடன்,\nபந்தை நடுவரிடம் கொடுத்தான். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த\nகுவேடனின் தாய் யாரகா, வாழ்வின் மோசமான நாளைத் தொடர்ந்து, அவன் வாழ்க்கையின் சிறந்த நாளுக்குச் சென்றுள்ளான்\" என்று தெரிவித்தார்.\nரக்பி விளையாட்டு வீரர்கள் முதல் திரைப்பட நட்சத்திரங்கள் வரை பலரும் நிதி அளித்து அந்தச்\nசிவப்புக் கம்பளம் விரித்து பெண் சிசுவை வரவேற்போம்\nபாலியல் குற்றங்களுக்கு தூக்குத் தண்டனை உண்டா\nமெலிந்த உடல்;குறைந்த எடை பாதுகாப்பானதா\nபுண்ணிய பலனை அதிகரிக்கும் மாசி மகம்\nஇயற்கை தயாரிப்பில், அழகு பராமரிப்பு...\nதாத்தாவைக் காப்பாற்றிய கொத்துமல்லிச் சாறு\nகலக்குதே பாரு கரும்புச் சாறு\nபாலினப் பாகுபாடு பெற்றோர் படுத்தும் பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2011/01/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9/", "date_download": "2021-02-28T18:28:30Z", "digest": "sha1:WGTR7THX6UAWB47VFQJS2RHFSXXWCIM7", "length": 27018, "nlines": 542, "source_domain": "www.naamtamilar.org", "title": "நெருப்புத் தமிழன் ��ாவீரன் முத்துக்குமார் நினைவு நாள் – தமிழர் இன எழுச்சி நாள் – குவைத், 29.01.2011", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநெருப்புத் தமிழன் மாவீரன் முத்துக்குமார் நினைவு நாள் – தமிழர் இன எழுச்சி நாள் – குவைத், 29.01.2011\nமாவீரன் முத்துக்குமாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் தமிழர் இன எழுச்சி நாளாக 28.01.2011, வெள்ளி மாலை 0600 மணி முதல் 0900 மணி வரை நடைபெற்றது.\nநிகழ்வின் தொடக்கமாக முத்துக்குமாரின் அறிக்கையினை வித்யாசாகர் அவர்கள் படித்தார்கள். தொடர்ந்து தோழர்.கலையழகன் “முத்துக்குமாரே முத்துக்குமாரே வீரவணக்கம்” என்ற தேனிசை செல்லப்பாவின் பாடலை பாடினார்.தொடர்ந்து, அனைவரும் கைகளில் சுடரேந்தி தமிழர் இன எழுச்சி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.\nநிகழ்வினிடையே தோழர்கள் பகலவனும் வித்யாசாகரும் உணர்வுமிகுந்த கவிதைகளை படிக்க, தோழர்கள் அன்பரசன், சிவ்சங்கரன், அறிவழகன், கலையழகன், மகிழன், பட்டுக்கோட்டை சத்யா ஆகியோர் எழுச்சிமிகு உரையாற்றினர்.\nவழ.நல்லதுரை தயாரித்து பிரகதீசுவரன் இயக்கிய மாவீரன் முத்துக்குமார் ஆவணப்படமான ”சனவரி-29” என்ற இறுவட்டினை தோழர்.ஆரணி இரமேசு அவர்கள் வெளியிட தோழர் தேனி இரமேசு அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.தோழர்.பொள்ளாச்சி இராசேந்திரன் அவர்கள், மதிமுக பொ.செயலாளர் திரு.வைகோ அவர்கள் தயாரித்து இயக்கி வெளியிட்ட ”ஈழத்தில் இனக்கொலை இதயத்தில் இரத்தம்” என்ற ஆவணப்பதிவினை வெளியிட்டு உரையாற்றினார்கள். அதனை ஓவியர் கொண்டல்ராசு அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.\nநிகழ்ச்சியின் இறுதியில், ”என்ன செய்யலாம் இதற்காக”என்ற நூலினை தோழர்.தமிழ்நாடன் அவர்கள் அறிமுகம் செய்து உரையாற்றினார்.\nநிகழ்வினை தோழர் விருதை பாரி அவர்கள் எழுச்சியோடும் கருத்துக்களோடும் தொகுத்து வழங்கினார்கள்.இந்நிகழ்வில், நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட அமைப்பின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.\nமுந்தைய செய்திமுத்துக்குமார் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வு 29-01-2011\nஅடுத்த செய்திமுத்துக்குமார் நினைவேந்தல் தூத்துக்குடி 29-1-2011\n��ுவைத் செந்தமிழர் பாசறை – உறுப்பினர் அட்டை வழங்குதல்\nஏன் வேண்டும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு வாக்குரிமை” செந்தமிழர் பாசறை வளைகுடா நடத்திய இணையவழி கருத்தரங்கம்\nகுவைத் செந்தமிழர் பாசறை – பறையிசைப் பயிற்சி – உறுப்பினர் அட்டை வழங்குதல்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nமெல்பேர்னில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாக தீபம் திலீபன் நினைவு கலைமாலை\nஅறிவிப்பு: நாம் தமிழர் ஜெர்மனி உறவுகளுடன் ஐரோப்பிய நாடுகளுக்கான பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/02/Arrested%20_23.html", "date_download": "2021-02-28T18:48:05Z", "digest": "sha1:3BRDXJITXWA3BWKPZZ6VRHK65LJZATJ5", "length": 5581, "nlines": 63, "source_domain": "www.tamilarul.net", "title": "மனித நுகர்வுக்கு உதவாத தேயிலைத் தூள் பொதிகளுடன் இருவர் கைது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / மனித நுகர்வுக்கு உதவாத தேயிலைத் தூள் பொதிகளுடன் இருவர் கைது\nமனித நுகர்வுக்கு உதவாத தேயிலைத் தூள் பொதிகளுடன் இருவர் கைது\nஇலக்கியா பிப்ரவரி 23, 2021 0\nபூண்டுலோயா பகுதியிலுள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையொன்றுக்கு ஏற்றச்செல்லப்பட்ட 2 ஆயிரத்து 755 கிலோ கழிவு தேயிலைத் தூளை தலவாக்கலை, விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.\nஅக்கரபத்தனை, போபத்தலாவ பகுதியிலிருந்து குறித்த கழிவுத் தேயிலை தூள் கம்பளைக்கு கொண்டுசெல்லப்படவிருந்தது. பூண்டுலோயாவில் உள்ள தொழிற்சாலையொன்றில் வைக்கப்பட்ட பின்னர் கம்பளைக்கு கடத்தவே திட்டமிடப்பட்டிருந்தது.\nஇது தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு நேற்று(திங்கட்கிழமை) கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.\nநீண்ட நாட்களாக இவர்கள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சந்தேக நபர்களும், கைப்பற்றப��பட்ட கழிவு தேயிலைத் தூளும் பூண்டுலோயா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/02/g.v.html", "date_download": "2021-02-28T19:23:49Z", "digest": "sha1:ND3KOEZFQQNKBH6D4ADRJ557CDDYABOK", "length": 6069, "nlines": 62, "source_domain": "www.tamilarul.net", "title": "இசை அசுரன் ஜிவி பிரகாஷின் அடுத்த பட அறிவிப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / இசை அசுரன் ஜிவி பிரகாஷின் அடுத்த பட அறிவிப்பு\nஇசை அசுரன் ஜிவி பிரகாஷின் அடுத்த பட அறிவிப்பு\nஇலக்கியா பிப்ரவரி 10, 2021 0\nநடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பு மற்றும் இசை ஆகிய இரண்டு துறைகளிலும் பிஸியாக இருக்கிறார் என்பது தெரிந்ததே. ஏற்கனவே அவரது நடிப்பில் சுமார் 10 படங்கள் உருவாகி வரும் நிலையில் இசையமைப்பிலும் அவர் பிஸியாக உள்ளார் என்பதும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.\nஇந்த நிலையில் அருண்விஜய் நடிப்பில் ஹரி இயக்க உள்ள ‘அருண் விஜய் 33’ என்ற படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிரம்ஸ்டிக் புரடொக்சன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் ’அருண்விஜய்யின் 33வது படமும், இயக்குனர் ஹரியின் 16வது படமுமான எங்களது அடுத்த படத்தில் இசை அசுரன் ஜிவி பிரகாஷ் அவர்கள் இணைந்துள்ளார்’ என குறிப்பிட்டுள்ளது.\nஅருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ராதிகா, யோகி பாபு, அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இ���ு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/thunayaiuchakatinpam/", "date_download": "2021-02-28T18:22:34Z", "digest": "sha1:6RA4245G4GCI3AW2C774FPO6VIAYFMEO", "length": 13032, "nlines": 87, "source_domain": "www.tamildoctor.com", "title": "இந்த 10 காரணத்துக்காகவே நீங்க துணையை உச்சக்கட்ட இன்பம் அடைய வைக்கணும்! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பாலியல் இந்த 10 காரணத்துக்காகவே நீங்க துணையை உச்சக்கட்ட இன்பம் அடைய வைக்கணும்\nஇந்த 10 காரணத்துக்காகவே நீங்க துணையை உச்சக்கட்ட இன்பம் அடைய வைக்கணும்\nஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் உச்சக்கட்ட இன்பம் அடைவதற்கு நேர தாமதம் ஆகும் சதவிதமும் குறைவு தான். சில சமயம் பெண்கள் தாம்பத்திய உறவின் போது உச்சக்கட்ட இன்பம் அடையாமலே கூட போகலாம். பெண்கள் உச்சக்கட்ட இன்பம் அடையாமல் போவதற்கு மருத்துவ நிலைகள், உட்கொள்ளும் மருந்து, அவர்களது உடல் நிலை மற்றும் கணவர்களின் செயல்களும் கூட காரணங்களாக காணப்படுகின்றன.\nபெரும்பாலும் ஆண்கள் உறுப்பு ரீதியான ஊடுருவுதல் உறவில் தான் ஈடுபடுகின்றனர். இது பெண்களுக்கு 50:50 தான் இன்பத்தை அளிக்கும். ஆண்களுக்கு இது நூறு சதவித இன்பத்தை அளிக்கலாம். பெண்கள் பெரிதும் உச்சக்கட்ட இன்பம் அடைய வேண்டும் என்றால் தாம்பத்தியத்திற்கு முன்னரும், பின்னரும் ஃபோர்ப்ளே எனப்படும் கொஞ்சி, கலவி விளையாடுதல் அவசியம்.\nமுக்கியமாக பெண்களுக்கு கிளிட்டோரிஸ் தீண்டுதல் மூலமாக தான் உச்சக்கட்ட இன்பம் அதிகம் உருவாகிறது என்று ஆய்வு அறிக்கைகள் மூலம் அறியப்படுகிறது.\n மனைவியின் உச்சக்கட்ட இன்பத்தின் மீது கணவன் ஏன் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கான காரணங்கள் அல்லது அதனால் இல்லறத்தில் ஏற்படும் நன்மைகள் என்னவென்று இந்த தொகுப்பில் காணலாம்….\nமுதலில் நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய விஷயம். ஒருவேளை நீங்கள் உங்கள் துணை��ை உச்சக்கட்ட இன்பம் அடைய செய்துவிட்டீர்கள் என்றால், அவர் உங்களுடன் உடலுறவில் ஈடுபட அதிக விருப்பம் கொள்வார். ஒருவேளை உங்கள் துணைக்கு உடலுறவில் நாட்டம் குறைவாக இருந்தால், நீங்கள் அவரை உச்சக்கட்ட இன்பம் அடைய செய்வதன் மூலம், அவரது நாட்டத்தை அதிகரிக்க செய்ய முடியும்.\nநீங்கள் உங்கள் துணையை உச்சக்கட்ட இன்பத்தை அடைய செய்வதால், அவருக்கு உங்கள் மீது ஒரு நம்பிக்கை பிறக்கும். நீங்கள் அவருக்கு தேவையான / பிடித்தமானதை செய்கிறீர்கள் என்ற நம்பிக்கை பிறக்கும் போது. உடலுறவில் ஈடுபடும் போது, புதியதாக நீங்கள் நிறைய விஷயங்களை முயற்சித்து பார்க்க உதவும். இல்லையேல், உங்கள் தாம்பத்திய வாழ்க்கை எப்போதும் போல ஒரே மாதிரியாக தான் பயணித்துக் கொண்டிருக்கும்.\nபெண்கள் உச்சக்கட்ட இன்பத்தை எட்டும் போது, அவர்கள் உடலில் மகிழ்ச்சியை அதிகரிக்க செய்யும் ஹார்மோன் சுரப்பி வெளிப்படும். இதனால், துணை உங்கள் மீது அதிக நெருக்கமாகவும், இணக்கமாகவும் இருக்க பான்டிங் உருவாகும். இன்னும், தெளிவாக கூற வேண்டும் என்றால், அதிகமான உச்சக்கட்ட இன்பம் அடையும் பெண்கள், அவர்கள் துணையுடன் அதிகம் நெருக்கமாக இருப்பார்கள்.\nஉச்சக்கட்ட இன்பம் அடையும் போது தான் செக்சுவலாக பெண்கள் திருப்தி அடைவார்கள். தாம்பத்திய வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் இல்லற உறவின் ஆயுளும் நீடிக்கும்.\nஉங்கள் துணை உச்சக்கட்ட இன்பம் அடைய செய்துவிட்டீர்கள் என்றால், பர்சனலாக நீங்கள் உங்கள் துணைக்கு ஒரு ஹாட்டான ஆணாக தென்பட துவங்குவீர்கள். இதனால், நீங்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரது எண்ணங்களும், காதலும் உங்கள் மீது அதிகரித்துக் கொண்டே இருக்கும்.\nமேலும், துணையை உச்சக்கட்ட இன்பம் அடைய செய்வதால் ஆண்கள் பெரும் நன்மை என்னவென்றால்… அவர் படுக்கையறையில் தாராளமாக நடந்துக் கொள்வார். பெரும்பாலும் எதற்கும் நோ சொல்ல மாட்டார். இதற்கு மேல், என்ன வேண்டும்…\nதங்கள் தோழிகளிடம் தனது அனுபவத்தை பற்றி பகிர்ந்துக் கொள்வார். தன் கணவர் எப்படி தன்னை உச்சக்கட்ட இன்பம் அடைய வைத்தார், என்று உங்களை பற்றி கூறி. தோழிகளையும் தன்னை போலவே முயற்சித்து பார்க்க கூறுவார்.\nநீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு உங்கள் துணையை உச்சக்கட்ட இன்பம் அடைய செய்கிறீர்களோ, அந்த அளவிற்கு உ��்கள் உறவில் சண்டைகள் குறைவாக இருக்கும். நீங்கள் அதிகம் சந்தோசமாகவும், புரிதல் அதிகரித்தும் காணப்படுவீர்கள்.\nதுணையை உச்சக்கட்ட இன்பத்தை அடைய செய்வதால், கொஞ்சம், கொஞ்சமாக அவர் உங்களுக்கு பிடித்தது போல நடந்துக் கொள்ள துவங்குவார். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வது, உங்கள் ஹாபிகளை அவரும் பின்பற்றுவது என, உங்களை திருப்திப்படுத்த முயல்வார். இதனால், இல்வாழ்க்கை பல வகையில் மேன்மை அடையும்.\nஆரோக்கியம் சார்ந்து ஏன் உங்கள் துணை உச்சக்கட்ட இன்பம் அடைய வேண்டும் என்று கேட்டால்… உச்சக்கட்ட இன்பம் அடைவது பெண்களுக்கு நல்ல உறக்கத்தை அளிக்கும். நல்ல உறக்கம், நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறி.\nPrevious articleபெண்கள் உங்கள பார்த்து அப்படியே உருகணுமா\nNext articleபக்காவா சும்மா நச்சுனு ஒரு பர்ஃபெக்ட் முத்தம் கொடுப்பது எப்படி\nநடுசாமத்தில் கணவன் எழுந்து சென்றால் எப்படி இருக்கும் கல்யாண பொருத்தம் பார்க்கையில் இனி உத்யோக பொருத்தமும் அவசியமாமே\nமாதவிலக்கு தள்ளிப்போன பெண்ணுக்கு க ரு கட்டிய மகிமை\nதிருமணமாக இருப்பதால் ஏதாவது பாலியல் பிரச்சனையா\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/06/10_16.html", "date_download": "2021-02-28T19:17:11Z", "digest": "sha1:QTUWRRXKZNARC245W5BEF66FUIHWFRHO", "length": 20370, "nlines": 239, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய ஆய்வுக்குப் பிறகு மதிப்பெண்கள்? - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய ஆய்வுக்குப் பிறகு மதிப்பெண்கள்\n10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய ஆய்வுக்குப் பிறகு மதிப்பெண்கள்\n10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய ஆய்வுக்குப் பிறகு மதிப்பெண்கள்\nதமிழகத்தில் கரோனாவால் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கும் முறையில் கல்வித் துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர்.\nதமிழகத்தில் ஜூன் 15 ஆம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்ட 2019 - 20-ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, கரோனா தொற்று தாக்கம் அதிகரிப்பு, பொது முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் அறிவித்தார்.\nஇதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்ட கல்வித் துறைக்கும் தேர்வு ரத்துக்கான அரசின் அறிவிப்பு அனுப்பப்பட்டது.\nஅதில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதமும், வருகைப் பதிவேடு மூலம் 20 சதவீதமும் கணக்கிட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த மதிப்பெண் வழங்கும் முறையால் வரும் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையின்போது, பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.\nஇதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: ஆண்டுதோறும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு, அவற்றுக்கான மதிப்பெண் பட்டியல் மாவட்டக் கல்வி அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும். மாணவர்களின் தேர்ச்சி நிலையை வைத்து பள்ளிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும்.\nதற்போது, அரசு அறிவித்தபடி, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வித் துறை வைத்துள்ள பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, அவற்றிலுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் எளிதாக கணக்கிட்டு, பொதுத் தேர்வு மதிப்பெண்களை வழங்க முடியும். ஆனால், தனியார் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பட்டியல் அந்தந்த பள்ளிகளில் வைத்திருப்பதுதான் வழக்கம். இதை கல்வித் துறை கண்காணிப்பதும், பதிவு செய்வதும் நடைமுறையில் இல்லை.\nஇதனால், தனியார் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண் நிலவரம் குறித்து அவர்கள் தரும் பட்டியலையே நம்ப வேண்டியுள்ளது. தற்போது, தனியார் பள்ளிகளிடையே தீவிர போட்டி நிலவும் சூழலில், சில பள்ளிகள் முதலிடம் பெறுவதற்காக மதிப்பெண் பட்டியலில் திருத்தம் செய்யவும் வாய்ப்புள்ளது.\nதனியார் பள்ளிகளில் மாணவர்கள் வருகை முழுமையாக இருக்கும் என்பதால், அதில் குறை காண வாய்ப்பிருக்காது. அரசுப் பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவு சற்று குறைவாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு இது பாதகத்தை ஏற்படுத்தும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.\nவருகைப் பதிவேடுகளுக்கு \"சீல்': இதனிடையே, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், கல்வித் துறை சார்பில் அதற்கான வழிகாட்டுதல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வரவில்லை. ஆனால், இந்த மதிப்பெண் வழங்கும் முறைக்காக, அனைத்து அரசு, தனியார் பள்ளிகளின் வருகைப் பதிவேடு பட்டியலை உடனடியாக பெற வேண்டுமென கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nஅதன்படி, விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் வருகைப் பதிவேடு உடனடியாக பெறப்பட்டு, பாதுகாப்பாக \"சீல்' வைக்கப்பட்டுள்ளன.\nமேலும், அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களின் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண் பட்டியல் மட்டும் கல்வித் துறையிடம் ஏற்கெனவே தயாராக உள்ளது. ஆனால், தனியார் பள்ளிகளின் மதிப்பெண் பட்டியல் விவரம் இன்னும் பெறப்படாமல் அந்தந்த பள்ளிகளிலேயே உள்ளன.\nஎளிய தேர்வு அவசியம்: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் புதிய நடைமுறை, குறைபாடுகளை அதிகரிக்கவே வழியை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, தனியார் பள்ளிகளிடம் மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை உடனடியாகப் பெற வேண்டும். மதிப்பெண் தொடர்பான பெற்றோர்களின் அதிருப்தியை தவிர்க்கவும், மாணவர் சேர்க்கையை எதிர்கொள்ளவுள்ள கல்வி நிறுவனங்கள் பிரச்னையைச் சந்திப்பதை தவிர்க்கவும், இந்த புதிய நடைமுறையை மாற்றுவதுடன், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவித்து மதிப்பெண் பட்டியல் வழங்குவதையும் கைவிட வேண்டும்.\nபிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும்போது, பிளஸ் 1 குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி என மாணவர்களை தேர்வு செய்ய அந்த நேரங்களில் அந்தந்தப் பள்ளிகளில் எளிமையான நுழைவுத் தேர்வுகளை வைத்து, அதில் 80 சதவீதத்துக்கும் மேல் பெற��வோருக்கு குரூப் ஏ, 60 சதவீதத்துக்கும் மேல் பெறுவோருக்கு குரூப் பி, 50 சதவீதத்துக்கும் மேல் பெறுவோருக்கு குரூப் சி என முன்னுரிமை அளித்து சேர்க்கை வழங்கலாம்.\nஇதேபோல, தொழில் கல்வி, தொழில்நுட்பக் கல்வி போன்றவற்றுக்கும் எளிமையான ஒரு தேர்வை நடத்தி, இட ஒதுக்கீடு முறையில் சேர்க்கை வழங்குவது சரியாக அமையும் என கருத்துத் தெரிவித்தனர். கல்வித் துறை அதிகாரிகள் இதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.\n10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய ஆய்வுக்குப் பிறகு மதிப்பெண்கள்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/05/blog-post_831.html", "date_download": "2021-02-28T18:10:29Z", "digest": "sha1:6DTQJP2P7TVDRBBZZDYLQUMBHQX5ORW4", "length": 4688, "nlines": 46, "source_domain": "www.yarlvoice.com", "title": "வலி வடக்கு குரும்பசிட்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து பெருமளவு வெடி பொருட்கள்... வலி வடக்கு குரும்பசிட்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து பெருமளவு வெடி பொருட்கள்... - Yarl Voice வலி வடக்கு குரும்பசிட்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து பெருமளவு வெடி பொருட்கள்... - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nவலி வடக்கு குரும்பசிட்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து பெருமளவு வெடி பொருட்கள்...\nவலி வடக்கு குரும்பசிட்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து பெருமளவு வெடி பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளது.\nகுறித்த கிணற்றினை சுத்தம் செய்யும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது.\nஇதன் போது அதற்குள் பெருமளவு வெடிபொருட்கள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.\nசம்பவ இடத்திற்கு விசேட அதிரடி படையினருடன் வந்த பொலிஸார் அங்கிருந்த வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?page=1", "date_download": "2021-02-28T19:58:12Z", "digest": "sha1:DWPHY7MSVHEJMDVO5KLY3IJQB63NQJK6", "length": 4922, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பொள்ளாச்சி", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n\"நான் சுட்டிக்காட்டிய பின்னரே பொ...\n“கைதுகள் தொடரும்” - பொள்ளாச்சி ப...\n''தேர்தலை முன்கூட்டியே நடத்த அதி...\nதமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர்...\nகொரோனா பாதித்த வீட்டில் திருடன் ...\n1 கோடி இழப்பீடு கேட்டு பொள்ளாச்ச...\nபோதைக்காக 'ஸ்பிரிட் கலந்த ஆயில்’...\nமாமியாரின் தலையை கடித்த மருமகள் ...\n“யாரைக் காப்பாற்ற இந்த மு‌யற்சிக...\n8 அடி உயரத்தில் பிரம்மாண்ட ‘சாக்...\n39 ஆண்டுகள் கழித்து பொள்ளாச்சியை...\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/cauvery%20river?page=1", "date_download": "2021-02-28T19:33:18Z", "digest": "sha1:SVY2JELLOTLCB4WZSCM5RNGAWW4Z7BHC", "length": 4197, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | cauvery river", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகாவிரி ஆற்றில் ஆசையாக குளிக்க செ...\nகாவிரி ஆற்றில் வெள்ளத்தை கடந்து ...\nஅருள்வாக்கு சொன்ன பெண்கள்... காவ...\nகாவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி...\nமீனவர் வலையில் சிக்கிய நடராஜர், ...\nகாவிரி ஆற்றில் மணல் அள்ள தடை நீட...\nகர்நாடகாவில் மழை: ஒகேனக்கலுக்கு ...\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/oil-tanker-collides-with-car-in-uttar-pradesh-7-killed/", "date_download": "2021-02-28T18:42:54Z", "digest": "sha1:OIUTZVT72GDL7IHUJ7FHYGJK6AGBWOXD", "length": 5546, "nlines": 128, "source_domain": "dinasuvadu.com", "title": "உத்தரபிரதேசத்தில் காருடன் மோதிய எண்ணெய் டேங்கர் - 7 பேர் உயிரிழப்பு!", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் காருடன் மோதிய எண்ணெய் டேங்கர் – 7 பேர் உயிரிழப்பு\nஉத்திர பிரதேச மாநிலத்திலுள்ள யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் எண்ணெய் டேங்கர் ஒன்று காருடன் மோதியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\nநேற்று இரவு உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது எண்ணெய் டேங்கர் மோதியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தியதில், எண்ணெய் டேங்கர் காருடன் மோதியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.\nஇது குறித்து தெரிவித்துள்ள மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் காரில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விபத்து குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், காரில் சென்ற அனைவருமே உயிரிழந்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது உயிரிழந்தவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்து குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nஇளநீர் வியாபாரியிடம் நலம் விசாரித்த ராகுல் காந்தி….\n#BREAKING: இன்று இரவு அமித்ஷாவிடம் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு..\nஅந்த ஒரு காரணத்திற்காகவே அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் – ப.சிதம்பரம்\nஇளநீர் வியாபாரியிடம் நலம் விசாரித்த ராகுல் காந்தி….\n#BREAKING: இன்று இரவு அமித்ஷாவிடம் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு..\nஅந்த ஒரு காரணத்திற்காகவே அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் – ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2-3/", "date_download": "2021-02-28T18:55:55Z", "digest": "sha1:U6TT2GWIQONHYO27ZJNTU3H6MLYJBNFG", "length": 12356, "nlines": 71, "source_domain": "totamil.com", "title": "சாங்கி விமான நிலையத்திலிருந்து எஸ்.எச்.என் வசதிகளுக்கு மக்களை கொண்டு செல்லும் பஸ் டிரைவர் கோவிட் -19 க்கு சாதகமாக சோதிக்கிறார் - ToTamil.com", "raw_content": "\nசாங்கி விமான நிலையத்திலிருந்து எஸ்.எச்.என் வசதிகளுக்கு மக்களை கொண்டு செல்லும் பஸ் டிரைவர் கோவிட் -19 க்கு சாதகமாக சோதிக்கிறார்\nசிங்கப்பூர் – உள்நாட்டில் பரவும் கோவிட் -19 நோய்த்தொற்றின் இரண்டு புதிய வழக்குகள் சுகாதார அமைச்சினால் திங்கள்கிழமை (பிப்ரவரி 8) பதிவாகியுள்ளன, இதில் சாங்கி விமான நிலையத்திலிருந்து தனிநபர்களை அர்ப்பணிப்புடன் தங்குவதற்கான வீட்டு அறிவிப்புக்கு (எஸ்.எச்.என். ) வசதிகள்.\nசமூகத்திற்குள் கோவிட் -19 நோய்த்தொற்றுக்கு இரண்டு புதிய வழக்குகள் இருப்பதை MOH தனது தினசரி கோவிட் -19 புதுப்பிப்புகளின் மூலம் உறுதிப்படுத்தியது. வழக்கு 60051 என்பது 49 வயதான ஆண் சிங்கப்பூரர், இவர் கோப் & கோச் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் பஸ் டிரைவராக பணிபுரிகிறார்.\nஅவரது வேலையில் சாங்கி விமான நிலையத்திலிருந்து எஸ்.எச்.என் இல் வைக்கப்பட்டுள்ள நபர்களை அர்ப்பணிப்பு எஸ்.எச்.என் வசதிகளுக்கு கொண்டு செல்வதும் அடங்கும். ஒவ்வொரு பயணத்திற்கும் பிறகு அவரது பஸ் கிருமி நீக்கம் செய்யப்படுகிறது என்று MOH கூறினார்.\nஜனவரி 31 ம் தேதி, அந்த நபர் மூக்கு ஒழுகுவதாக வளர்ந்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் மருத்துவ சிகிச்சை ப��றவில்லை. பிப்ரவரி 6 ஆம் தேதி அவர் வைரஸுக்கு நேர்மறையை பரிசோதித்தார், முந்தைய நாள் நடத்தப்பட்ட ஒரு வழக்கமான சோதனை (ஆர்ஆர்டி). அன்றிரவு டான் டோக் செங் மருத்துவமனையில் ஒரு தனிப்பட்ட பரிசோதனையும் செய்தார்.\nMOH இன் படி, ஆர்ஆர்டியில் இருந்து மனிதனின் முந்தைய சோதனைகள், கடைசியாக ஜனவரி 23 அன்று, எதிர்மறையாக வந்தன. அவரது செரோலஜி சோதனை முடிவு எதிர்மறையாக வந்துள்ளது, இது சமீபத்திய தொற்றுநோயாக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.\nஉறுதிப்படுத்தப்பட்ட மற்ற வழக்கு 30 வயதான ஆண் இந்திய நாட்டவர், அவர் பணி பாஸ் வைத்திருப்பவர். ஸ்டேஷன் சாட்காம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பொறியியலாளராக பணிபுரிகிறார். தனது வேலையின் ஒரு பகுதியாக, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களை நிறுவ கப்பல்களில் பயணம் செய்கிறார்.\nஇந்த நபர் முன்னர் மற்றொரு நேர்மறையான வழக்கின் நெருங்கிய தொடர்பு என அடையாளம் காணப்பட்டு ஜனவரி 13 முதல் 24 வரை தனிமைப்படுத்தப்பட்டார். ஜனவரி 13 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தனிமைப்படுத்தலின் போது எடுக்கப்பட்ட அவரது துணியால் எதிர்மறையானது என்று MOH தெரிவித்துள்ளது.\nமேலும், ஆர்ஆர்டியின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகள், கடைசியாக ஜனவரி 29 ஆம் தேதியும் வைரஸுக்கு எதிர்மறையாக இருந்தது.\nபிப்ரவரி 4 ஆம் தேதி, அந்த நபர் சோர்வு மற்றும் காய்ச்சலை அடுத்த நாள் உருவாக்கினார், ஆனால் இன்னும் மருத்துவ சிகிச்சை பெறவில்லை. ஆர்ஆர்டியின் ஒரு பகுதியாக பிப்ரவரி 5 ஆம் தேதி கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்தார்.\nஜனவரி 27 அன்று அந்த நபர் தனது முதல் டோஸ் ஃபைசர்-பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்றதாக MOH குறிப்பிட்டார், இது தடுப்பூசிக்குப் பிறகு ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளதால் அவரது நேர்மறையான செரோலஜி சோதனைக்கு வழிவகுத்தது.\n“தடுப்பூசியில் நேரடி வைரஸ் இல்லாததால், தடுப்பூசி காரணமாக அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்க முடியாது. தடுப்பூசி போடுவதற்கு முன்பு அல்லது அதற்குப் பிறகு ஒருவர் பாதிக்கப்படுவது சாத்தியமாகும், ஏனெனில் தடுப்பூசி முடித்தபின் ஒரு நபர் நோய் எதிர்ப்பு சக்தியைக் கட்டியெழுப்ப சில வாரங்கள் ஆகும், ”என்று MOH கூறினார்.\nஒட்டுமொத்தமாக, சமூகத்தில் புதிய வழக்குகளின் எண்ணிக்கை முந்தைய வாரத்தில் மூன்று வழக்குகளில் இருந்து கடந்த வாரத்தில் நான்கு வழக்குகளாக அதிகரித்துள்ளது.\nசமூகத்தில் இணைக்கப்படாத வழக்குகளின் எண்ணிக்கையும் முந்தைய வாரத்தில் இரண்டு வழக்குகளிலிருந்து கடந்த வாரத்தில் நான்கு வழக்குகளாக அதிகரித்துள்ளது என்று MOH குறிப்பிட்டது. / TISG\nதொடர்புடையதைப் படிக்கவும்: சாங்கி விமான நிலையத்தில் தங்குமிடம்-அறிவிப்பு கண்காணிப்பு சாதனங்களை வழங்கும் S’porean கோவிட் -19 க்கு சாதகமான சோதனைகளை மேற்கொள்கிறார்\nசாங்கி விமான நிலையத்தில் தங்குமிடம்-அறிவிப்பு கண்காணிப்பு சாதனங்களை வழங்கும் S’porean கோவிட் -19 க்கு சாதகமான சோதனைகளை மேற்கொள்கிறார்\nஉங்கள் ஸ்கூப்பில் [email protected] க்கு அனுப்பவும்\nPrevious Post:உத்தரகண்ட் ஃபிளாஷ் வெள்ளம்: மீட்பு நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அமித் ஷா தருகிறார்\nNext Post:85183 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏற்கனவே இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்\nமனநிலையற்ற நிலையற்ற மனிதன் உ.பி.யில் 4 வயது மகனை ஆற்றில் வீசுகிறான்: போலீஸ்\nபிரேசில் கொரோனா வைரஸ் விகாரத்தின் 6 வழக்குகள் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டன: சுகாதார அதிகாரிகள்\nடெல்லியில் உயர் பாதுகாப்பு பதிவு தகடுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம்\nபிரிட்டனில் 20 மில்லியனுக்கும் அதிகமானோர் முதல் COVID-19 தடுப்பூசி அளவைப் பெறுகிறார்கள்\nசெய்முறை: கபாப் மட்டுமே நாங்கள் நம்புகிறோம், எனவே இன்றிரவு பார்பிக்யூ ஆட்டுக்குட்டிகளை பார்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2010/09/150.html?showComment=1284695662668", "date_download": "2021-02-28T19:38:48Z", "digest": "sha1:MOWCZQARI7PDKN2VHU3WPLAZMAOVDPQI", "length": 37826, "nlines": 793, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: பன்றிக்காய்ச்சல் தடுப்பூஊசி 150 ரூபாய்", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nபன்றிக்காய்ச்சல் தடுப்பூஊசி 150 ரூபாய்\nதமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவி வருவதை தடுக்கும் வகையில் புதிய தடுப்பு ஊசி விலை 150.00 ரூபாய். வருத்தம் கலந்த மகிழ்ச்சியான செய்தி...\n தமிழக அரசு இலவசத்தொலைக்காட்சி அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக வழங்க முடிகிற்து. குடிசைகளை மாற்றி இலவச வீடு கட்டித்தரமுடிகிறது. இலவசமாக விவசாயிகளுக்கு மோட்டார் தரமுடிகிறது. இந்தத் திட்டங்கள் எல்லாம் வாழ்க்கையின் அத்தியா��சியமாக இல்லாதபோதும் தரப்படுகிறது.\nஇதன் யார்யாருக்கு எவ்வளவு பங்கு என்ற உள் அரசியலுக்கு நான் வரவில்லை.இதன் உச்சகட்டமாக கலைஞர் (கலைஞரின் சொந்தப்பணத்தில் ஏற்படுத்தியதிட்டம் அப்படின்னு நினைச்சுக்கிடாதீங்க, அரசாங்கப்பணம், பேருமட்டும் தாத்தாவோடது ஹிஹி..)காப்பீட்டு திட்டம் போட்டு மக்களின் உயிரை காப்பாற்ற முனைகிற அரசு, ஏன் இந்தத் தடுப்பு ஊசியை அனைவருக்கும் இலவசமாகப் போடக்கூடாது \nஒருவேளை நம்மகிட்ட இருக்கிற மிச்சம்மீதிப்பணத்தையும் இப்படி ஒரு மருந்து கம்பெனி ஆரம்பிச்சு புடுங்கிறாய்ங்களோ..\nLabels: உடல் நலம், கலைஞர் கருணாநிதி, தமிழ்நாடு\nசமீபத்தில் உருவான மற்றொரு திட்டம்.\nகலைஞர் வீடு வழங்கும் திட்டம்.\nஆயிரம் ஆண்டுகள் பழமை உள்ள ராஜராஜ சோழன் கட்டிய கோவில் கூட இன்று சிதிலமாகி விட்டது.\nமனிதர்களின் பெயரும் புகழும் அவ்வளவுதான். கலைஞருக்குத் தெரியாமலா இருக்கும்\nகாடு வாவா என்று சொல்ல மகன்கள் போபோ என்று விரட்ட\nஎங்கே செல்லும் இந்த பாதை\nஆட்சியில் தொடர்ந்து இருக்க திட்டம் வகிக்கிறார்களே ஒழிய, ஆரோக்கியமான ஆட்சிக்கு வழி வகுக்கவில்லை.\nஅதிலும் இந்த முறையாவது போலி மருந்தாக இல்லாமல் இருக்க வேண்டும்.\nஆட்சியில் அமர துடிக்க வேண்டியது. காலம் எப்போது மாறும் என்று காத்திருக்க வேண்டியது தானா\nநாம் அதுவரை நம்மை செம்மையாக்கி கொண்டு இருப்போம்.\nஎல்லா இரவுகளும் விடிந்தே தீரவேண்டும் என்று நம்புகிறவன்.\nகேள்வி இங்கே.. பதில் எங்கே ... எப்பவும்போல சகிச்சுகிட்டுப் போக வேண்டியதுதான் விதி..\nஇங்கு பெங்களூரில் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தருகிறார்கள். ஏன் தமிழக அரசால் முடியவில்லை ஒருவேளை தேர்தல் நேருங்குவதாலோ.... இலவசமாக குடுத்தாலே பாதி மக்கள் அதை உபயோகபடுத்தி கொள்ளமாட்டார்கள் இதில் ரு 150 வெரோ. பன்றி காய்ச்சலை கட்டுபடித்தினால் போல் தான்....\nதலைமை செயலகத்தில் வேலை செய்யும் ஒருவர் இந்த பன்றிக் காய்ச்சலால் இறந்த பின்னர்தான் இந்த திட்டத்தை கொண்டுவர வேண்டும் என தோன்றியதாம். இது நான் கேள்விப்பட்ட செய்தி. எந்த அளவு உண்மையென்று தெரியவில்லை. ஆனால் இது உண்மையாக மக்களுக்க் பயன்பட வேண்டுமென்று நினைத்திருந்தால் எப்போதோ வந்திருக்க வேண்டும்.\nஜோதிஜி கலைஞர் அனேகமாக அவருக்குப்பின் 50 ஆண்டுகள் மக்கள் மனதில் இருந்தாலே ஆ��்சரியம்.\nகாடு வா வா என்கிற விசயம் கலைஞருக்கு பொருந்தாது. காரணம் அவர் செய்கிற யோகப்பயிற்சிகள்:)\nபணம் சேர சேர அதைக்காப்பாற்றத் தேவையான விழிப்புணர்வு அவரிடம் அபரிதமாக வந்துவிட்டது..\n// தமிழ் உதயம் said...\nஆட்சியில் தொடர்ந்து இருக்க திட்டம் வகிக்கிறார்களே ஒழிய, ஆரோக்கியமான ஆட்சிக்கு வழி வகுக்கவில்லை.//\nமக்களின் சிந்தனை ஆரோக்கியமில்லாமல் இருப்பதே அவர்களுக்கு பலம். :)\nஅவர்கள் நோக்கமும் ஆரோக்கியமான ஆட்சி என்பதல்ல.. இதில் எல்லா கட்சியினரையும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்\n@ சிங்கக்குட்டி - ஆங்கில அதற்கு உரிய எல்லை அளவுக்குத்தான் வேலை செய்யும்..\n@ என்னது நானு யாரா எனது எல்லாப்பொழுதுகளும் நன்றாக விடியும் என்ற நம்பிக்கை தமிழன் ஒவ்வொருத்தருக்குள்ளும் வந்தால் போதுமே:)\n@ ஹுஸைனம்மா ஓட்டின்மூலமாக ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தலாமே தவிர\nசமுதாயமாற்றம் என்பது நமக்குள் மலர்ந்தால் மட்டுமே சாத்தியம்..\ndearbalaji பெங்களூரில் இலவசம் என்பது மகிழ்ச்சிக்கு உரிய செய்தி.. அரசு இயந்திரம் ஓரளவிற்கேனும் செயல்படுகிறது.:)\nஎஸ்.கே இருக்கலாம். நிறைய விசயங்கள் தனக்கு வந்தபின் அது கவனத்தில் எடுக்கப்பட்டு பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பது உண்மையே:)\nபணம் சேர சேர அதைக்காப்பாற்றத் தேவையான விழிப்புணர்வு அவரிடம் அபரிதமாக வந்துவிட்டது..\nஅற்புதம். நிகழ்காலத்தை தெளிவாக புரிந்து வைத்துள்ள சிவா.\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nபயணத் தொடர் 7 ரிஷிகேஷும் எந்திரன் ரஜினியும்..\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...6 (ரிஷி...\nபிரகதீஸ்வரம் - அதுவே விஸ்வரூபம் : பெரிய கோயில் 100...\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...5\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...4\nபன்றிக்காய்ச்சல் தடுப்பூஊசி 150 ரூபாய்\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...3\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...2\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்\nஇறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உய...\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nவற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம்\nதியானமும் மன அலைச்சுழல் வேகமும்..\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nசதுரகிரி தவசிப்பா��ை (பகுதி 8)\nசமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது\nபுத்தகக் காட்சி தினங்கள் -2\nஇசைஞானி இளையராஜா என்ற மருத்துவர்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nசுந்தர் நர்சரி - நிழற்பட உலா - ஒன்று\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\n3-வது அணியில் பல கட்சிகள் சேர்ந்தால்,அது யாரை அதிகம் பாதிக்கும்….\nஆளும் கிரகம் பிப்ரவரி 2021 மின்னிதழ்\nஎஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 38 இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமாரின் மகத்துவமான ஆரம்ப காலத்திலே\n6458 - அம்மா சிமெண்ட் பெற., 20.01.2021\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\nநாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது\nமாலை மாற்று - அன்னா அகானா (லைஸெல் மல்லர்-ஐத் தழுவி…)\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 645\nஐராவதம் என்ற சிற்பி - இறுதிப் பகுதி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nவள்ளலார் கூறிய சடாட்சர மந்திர விளக்கம்\n ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nராபின்சன் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோ��னைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/m-k-stalin/2021/01/26/jayalalitha-memorial-opening-ceremony-it-is-a-drama-by-eps-and-ops-said-dmk-chief-mk-stalin", "date_download": "2021-02-28T19:37:22Z", "digest": "sha1:I76L33DBNDBQDGV5BCYONUG4ZZJGSCT2", "length": 22902, "nlines": 72, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Jayalalitha Memorial Opening Ceremony; It is a drama by EPS and OPS, said DMK chief MK Stalin", "raw_content": "\n“பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் ஜெ. நினைவிடத்தை திறந்துவைக்க அருகதை இருக்கிறதா\n“ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா; நன்றி கொன்ற இருவர் நடத்தும் நாடகம்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த மர்மத்தை வெளியிட இயலாத அ.தி.மு.க ஆட்சியாளர்கள், நாளை ஜெயலலிதா நினைவிடத்தை திறந்துவைக்க இருக்கிறார்கள். இது அரசியல் நாடகம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஇதுதொடர்பாக அறிக்கை விடுத்துள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா; நன்றி கொன்ற இருவர் நடத்தும் நாடகம்\nஇதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், \"மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதாவின் நினைவிடத்தை, முதலமைச்சர் பழனிசாமி நாளைய தினம் திறந்து வ��க்கிறார்; துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார்.\nஇதை விட, தரக் குறைவான - மலிவான - சுயநல நோக்கில், அரசு செலவில், தேர்தலுக்காக அரங்கேற்றப்படும் அரசியல் நாடகம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஜெயலலிதாவின் மரணத்தில் புதைந்திருக்கும் மர்மம் என்ன, அதற்கு யார் யாரெல்லாம் காரணம் என்பதை, நான்கு ஆண்டுகள் கழித்தும் கண்டுபிடிக்க முடியாத - கண்டுபிடிக்க விரும்பாத, ஜெயலலிதாவின் உயிருக்கு உரிய நீதி வழங்க முன்வராத, பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் ஜெயலலிதா நினைவிடத்தைத் திறந்து வைப்பதற்கான, அடிப்படை தார்மீக உரிமையோ - அருகதையோ இருக்கிறதா என்பதுதான், நாட்டு மக்களும், ஜெயலலிதா விசுவாசிகளும் இப்போது எழுப்புகின்ற முக்கிய கேள்வியாக இருக்கிறது.\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு, பத்தாவது முறையாக காலநீட்டிப்பு வழங்கி இருக்கிறது பழனிசாமி அரசு. அதாவது நீட்டிப்பு வழங்குவதன் மூலமாக உரிய நீதி கிடைப்பதை, மர்மமும் உண்மையும் வெளிச்சத்திற்கு வருவதை, கால வரையறை இன்றித் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறது பழனிசாமி அரசு.\nஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று முதலில் சொன்னவர்கள் நாங்கள் அல்ல. இன்றைக்குத் துணை முதலமைச்சராக இருக்கிற பன்னீர்செல்வம் தான், ஜெயலலிதா நினைவிடத்தில் போய் உட்கார்ந்து கொண்டு தியானம் செய்துவிட்டு, இப்படிச் சொன்னார். இவரின் வாயை அடைப்பதற்காகவும், தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் தான், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் பழனிசாமியால் அமைக்கப்பட்டது. இப்படி நீதி விசாரணைக் கமிஷன் அமைத்துவிட்டார்கள் என்று சொல்லித் தான், அதில் நிறைவடைந்து, பதவிக்காக ஓடிப்போய் பழனிசாமியுடன் மறுபடியும் சேர்ந்து கொண்டார் பன்னீர்செல்வம். அதற்காகவே அவருக்கு, துணை முதலமைச்சர் பதவி பரிசாகத் தரப்பட்டது. துணை முதலமைச்சர் பதவி கிடைத்ததும், பவிசும், ‘எளிமையாகத்’ தோற்றமளிக்கும் படாடோபமும், அவர் மனதைப் பற்றிக் கொண்டது; ஜெயலலிதாவை மறந்துவிட்டார் பன்னீர்செல்வம்; தனது மனதிலிருந்து வெளியேற்றி விட்டார். எந்தக் குற்றச்சாட்டை அவர் எழுப்பினாரோ, அந்தக் குற்றச்சாட்டை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில், இதுவரை நேரில் செ��்று வாக்குமூலம் அளித்து, மரண விபரம் வெளிவர உதவாத பன்னீர்செல்வத்துக்கு, ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்புவிழாவுக்கு முன்னிலை வகிக்க வெட்கமாக இல்லையா உள்ளத்தில் உறுத்தல் ஏற்பட வில்லையா\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் சவப்பெட்டியைப் போல் செய்து, அதை எடுத்து வந்து பிரச்சாரம் செய்தவர் தானே இந்த பன்னீர்செல்வம் அவர் துணை முதலமைச்சர் ஆனபிறகு ஜெயலலிதா மரணத்துக்கான உண்மையை அறிய முற்பட்டாரா அவர் துணை முதலமைச்சர் ஆனபிறகு ஜெயலலிதா மரணத்துக்கான உண்மையை அறிய முற்பட்டாரா அந்த சவப்பெட்டியில் உண்மையையும் சேர்த்து ஆணி அடித்து, அடக்கம் செய்து விட்டாரா\nஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகச் சொல்லி தர்மயுத்தம் நடத்திய பன்னீர்செல்வம், 'இதுபற்றி விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும். அதில் அமைச்சர் விஜயபாஸ்கரைத் தான் முதலில் விசாரிக்க வேண்டும்' என்றார். 'இல்லை பன்னீர்செல்வத்தைத்தான் முதலில் விசாரிக்க வேண்டும்' என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர். இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டனர். இன்றைக்கு இவர்கள் இருவரும் ஒரே அமைச்சரவையில் தான் அங்கம் வகிக்கிறார்கள். ஆனால் விசாரணை மட்டும் நடக்கவில்லை.இரண்டு பேரில் யார் உண்மையான குற்றவாளி இருவருள் ஒருவர் குற்றவாளியா அல்லது இருவருமே குற்றவாளிகளா\n'மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளரைத் தான் முதலில் விசாரிக்க வேண்டும்' என்று சட்டபூர்வமான இயற்கை வளக் கொள்ளை அமைச்சர் சி.வி.சண்முகம் சொன்னார். சொன்ன மறுநாள் காலையில் அவரும் மறந்து போனார். 'இரவில் ஒரு பேச்சு, காலை விடிஞ்சா அது போச்சு' என்ற தனி ரகம் அவர்.\n2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் நாள் தலைமைச் செயலகத்தில் நிருபர்களைச் சந்தித்த பழனிசாமி, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்று அறிவித்தார். ஆகஸ்ட் 21-ஆம் நாள் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இணைந்தார்கள். செப்டம்பர் மாதம் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. மூன்றரை ஆண்டுகள் ஆகியும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விடுவிக்க இவர்கள் முயலவில்லை. ஜெயலலிதா தான் மரணம் அடைந்துவிட்டாரே, அதனால் தானே நமக்கு உயர்பதவிகள்- உல்லாச வாழ்க்கை என்று அலட்சியமாக இருந்துவிட்டார்கள். ஜெயலலிதா படத்தைச் சட்டைப் பாக்கெட்டிலும், மேஜை���ிலும் வைத்துக் கொண்டு, அம்மாவின் அரசு என்று மூச்சுக்கு முந்நூறு முறை சொல்லியே அனைவரையும் ஏமாற்றினால் போதும் என்று எண்ணிவிட்டார்கள். தங்களுக்குப் பதவி கொடுத்து, அரசியல் வாழ்க்கை பிச்சை போட்ட ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்துவிட்டு, இன்று பதவியை நன்றாக அடி முதல் நுனிவரை அனுபவித்து வருகிறார்கள்.\nஇதோ இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் வரப்போகிறது. நாட்டு மக்களிடம் நாடகம் ஆடுவதற்காக ஜெயலலிதாவுக்கு நினைவகம் கட்டுகிறோம் என்று இறங்கி இருக்கிறார்கள். ஜெயலலிதா மீது உள்ளார்ந்த அக்கறை, அன்பு, அவர் மீதான மரியாதை இருந்திருக்குமானால், ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை உடைத்து, அதில் உண்மைக் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தண்டனை வாங்கித் தந்திருக்க வேண்டும். அதைச் செய்துவிட்டு நினைவகம் கட்டியிருக்க வேண்டும். பழனிசாமியும், பன்னீர்செல்வமும் அதைச் செய்யவில்லை\nஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொள்ளை நடந்தது; கொலை நடந்துள்ளது. அதில் பழனிசாமி மீதே குற்றம் சாட்டினார் டெல்லி பத்திரிக்கையாளர் மாத்யூ. ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொள்ளை அடிக்கும் அளவுக்கு தான், பழனிசாமி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இருந்தது. அந்த சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்குக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. ஜெயலலிதாவின் கார் டிரைவர் பலியாகி உள்ளார். இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்படும் ஒரு நபருக்கு அ.தி.மு.க தலைமைக்கழகப் பொறுப்பு ஒன்று தரப்பட்டுள்ளது. நீலகிரிக்குச் சுற்றுப்பயணம் செய்த பழனிசாமியுடன் அந்த நபர் உடன் வந்துள்ளார். அந்த நபருக்கு எதிராக நீலகிரி அ.தி.மு.க.வினரே ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளார்கள். இப்படி பழனிசாமி - பன்னீர் அண்ட் கோ மீது பல மர்ம ரேகைகள் ஆழமாகப் படிந்து வருகின்றன. இப்படிப்பட்ட மர்ம ஆசாமிகளுக்கு ஜெயலலிதாவின் நினைவகத்தைத் திறக்கும் அருகதை இருக்கிறதா\n2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் ஜெயலலிதா மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் நாள் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் திறக்கப்படுகிறது. இந்த நான்காண்டு காலமும் ஜெயலலிதாவுக்கு உண்மையாக இல்லாத இரண்டு நபர்களால் ஜெயலலிதாவின் நினைவகம் திறக்கப்படுவது அந்த ஜெயலலிதாவுக்கே செய்யும் துரோகம் ஆகும். இந்தத் துரோகத்தை உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் - ஜெ. விசுவாசிகள் உணர்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.\nகிடைத்த பதவியை வைத்து தமிழ்நாட்டைச் சூறையாடிய பழனிசாமி - பன்னீர்செல்வம் கும்பல் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மண்ணைக் கவ்வ இருக்கிறது. இதை உணர்ந்த காரணத்தால் டெபாசிட் வாங்கவாவது பயன்படட்டும் என்பதற்காக ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டித் திறப்புவிழா செய்கிறார்கள். இந்தக் கும்பலுக்கு மூடுவிழா நடத்த மக்கள் தயாராகிவிட்டார்கள் என்பதை அவர்களுக்கு எச்சரிக்கையாகச் சொல்ல விரும்புகிறேன். “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு” என்ற குறட்பாவையும் நினைவூட்டுகிறேன்.\nதி.மு.க ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம், கொடநாடு பங்களாவில் நடந்த கொலை -கொள்ளைக்குக் காரணமானவர்கள் என அத்தனை கிரிமினல் குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தருவோம் என்ற உறுதிமொழியைத் தமிழ்நாட்டு மக்களுக்கு இத்தருணத்தில் மீண்டும் வழங்குகிறேன்” என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.\n“பா.ஜ.க அரசு விவசாயிகளை உதாசீனப்படுத்தியதே இன்றைய காட்சிகளுக்குக் காரணம்” - மு.க.ஸ்டாலின் சாடல்\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nவரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் ரூ.5.43 லட்சம் கோடி முதலீடு க்ளோஸ்- மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் கவலை\nகணவன் மனைவியை பிரிக்க நினைத்த சிறப்பு டி.ஜி.பி : வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்\n“தணலில் இட்ட தங்கமாக ஒளிரும் ஒப்பற்ற தலைவர் மு.க.ஸ்டாலின்” - தலைவர்கள் வாழ்த்து\n“எடப்பாடி அரசின் அரைவேக்காடு அறிவிப்புகளின் மூலமாக சமூகநீதியைக் காக்க முடியாது” : மு.க.ஸ்டாலின் விளாசல்\nஉயர் அதிகாரிகளின் தொடர் மிரட்டல் - வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி ஊழியர் \n“செல்போனால் நடந்த விபரீதம் - தங்கச்சியை அடித்துக் கொலை செய்த அண்ணன்” : சீர்காழி அருகே நடந்த கொடூரம் \nவரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் ரூ.5.43 லட்சம் கோடி முதலீடு க்ளோஸ்- மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/266943", "date_download": "2021-02-28T18:22:45Z", "digest": "sha1:XOK3HEEDC57W4ZNZBMI7CDOJEBZIA3JL", "length": 11055, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "குருந்தூர் மலை அகழ்வராய்ச்சியில் வெளிப்படைத் தன்மை அவசியம்! கூட்டமைப்பு வலியுறுத்து - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகுருந்தூர் மலை அகழ்வராய்ச்சியில் வெளிப்படைத் தன்மை அவசியம்\nகுருந்தூர் மலைப்பகுதியில் சிவன் கோவில் அமைந்துள்ள நிலையில் அங்கு மறைமுகமாக தொல்லியல் ஆய்வுகள் நடைபெறுகின்றன. இதனை ஏற்கமுடியாது. ஆய்வுகளில் வெளிப்படைதன்மை அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு இது தொடர்பில் உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,\nவன்னி மாவட்டத்தில் அரசின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டம் இறுக்கப்பட்டுள்ளது. குருந்தூர் மலைப்பகுதியில் சிவன் கோவில் உள்ளது. 1933 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியில் ‘குருந்தூர் மலை’ எனத்தான் விளிக்கப்பட்டுள்ளது. ஆரம்பம் முதல் தமிழ் பெயர் இருக்கும் நிலையில் தற்போது எதற்கு அவசர அவசரமாக அகழ்வாய்பு நடக்கின்றது\nகடந்த காலங்களில் தொல்லியல் ஆய்வு என்ற போர்வையில் தமிழர்களின் பூர்வீக இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. திடீரென விகாரைகள் முளைத்தன. எனவே, குருந்தூர் மலை விவகாரத்திலும் எமது மக்களுக்கு சந்தேகம் இருக்கின்றது. மக்கள் வழிபடுவதற்கு தடை இருக்ககூடாது என நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனினும், பொங்கல் வைத்து வழிபட சென்ற மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இது விடயத்தில் நீதிமன்ற தீர்ப்பு மீறப்பட்டுள்ளது. அகழ்வாய்வு ஏன் மறைமுகமாகச் செய்யப்படுகின்றது இதில் வெளிப்படைத் தன்மை அவசியம். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்துவந்து செய்யும் நிலையில் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்களைய��ம், மாணவர்களையும் இதில் இணைத்துக்கொள்ளுமாறு நாம் கேட்டிருந்தோம்.\nஇது சம்பந்தமாக எமது தலைவர் சம்பந்தன் ஐயா, இராஜாங்க அமைச்சர் விதுரவுடன் பேச்சு நடத்தினார். இணைத்துக்கொள்வதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சளவில் மட்டும் அல்லாமல் உறுதிமொழி நடைமுறைக்கு வரவேண்டும்.வெளிப்படைத் தன்மையுடன் ஆராய்ச்சிகள் நடைபெறவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/prime-minister-modi-will-travel-to-assam-and-west-bengal-tomorrow-060221/", "date_download": "2021-02-28T19:37:53Z", "digest": "sha1:IYVJB3QXO7D6RC4XMBPFXTDARIDLMCDJ", "length": 15070, "nlines": 180, "source_domain": "www.updatenews360.com", "title": "பிரதமர் மோடி நாளை அசாம், மேற்கு வங்கத்திற்கு பயணம்: அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்…!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபிரதமர் மோடி நாளை அசாம், மேற்கு வங்கத்திற்கு பயணம்: அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்…\nபிரதமர் மோடி நாளை அசாம், மேற்கு வங்கத்திற்கு பயணம்: அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்…\nபுதுடெல்லி: பிரதமர் மோடி நாளை அசாம், மேற்கு வங்க மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு, பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.\nபிரதமர் நரேந்திர மோடி அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு நாளை செல்கிறார். காலை 11.45 மணிக்கு இரண்டு மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டும் பிரத��ர் மோடி மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய மாவட்ட சாலைகளையும் மேம்படுத்துவதற்கான ‘அசாம் மாலா’ என்ற திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.\nஅசாமில் சோனிட்பூர் மாவட்டம் தேக்கியாஜுலியில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்பிறகு மாலை சுமார் 4.50 மணிக்கு, மேற்குவங்கம் ஹால்டியாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் முக்கிய கட்டமைப்பு திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். அசாம் மாநில முதலமைச்சரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.\nஅதனை தொடர்ந்து மேற்கு வங்காளத்திற்கு பயணம் செய்யும் பிரதமர் மோடி, மாலை சுமார் 4.50 மணிக்கு, மேற்குவங்கம் ஹால்டியாவில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனம் உருவாக்கியுள்ள எல்.பி.ஜி. இறக்குமதி முனையத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். மேற்குவங்க மாநில ஆளுநர், முதலமைச்சர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மத்திய அமைச்சர் ஆகியோர் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். சுமார் ரூ.1100 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த முனையம், ஆண்டுக்கு ஒரு மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு எல்.பி.ஜி. கையாளும் திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது.\nTags: அசாம் பயணம், அரசு திட்டங்கள் தொடக்கம், பிரதமர் மோடி, புதுடெல்லி\nPrevious குட்டிகளை பிடிக்க முயன்ற வேட்டைக்காரர்கள் தாய் சிங்கம் சும்மா விடுமா\nNext “மன்னிச்சிடுங்க, இனி இந்து மதம் குறித்து தவறா பேசமாட்டேன்”.. நீதிமன்றத்தில் சரண்டரான மோகன் சி லாசரஸ்..\nமாவோயிஸ்ட் அமைப்பிலிருந்து விலகி திருந்தி வாழ்ந்தால் இது தான் கதி..\nடெல்லியில் இன்று புதிதாக 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசெங்கோட்டை விவசாயிகள் வன்முறைக்கு காரணம் மத்திய அரசு தான்.. சர்ச்சையைக் கிளப்பிய அரவிந்த் கெஜ்ரிவால்..\nமியான்மர் ராணுவம் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சட்டத்தில் மூன்று பேர் பலி..\nதிமுக இலக்கு-200 ‘புஸ்’.. 160 ஆக திடீர் குறைப்பு அதிமுக கூட்டணியால் வந்த கலக்கம்\n80 வயது மூதாட்டி என்றும் பார்க்காமல் பாஜக தொண்டரின் தாய் மீது கொடூரத் தாக்குதல்..\nஊரடங்கில் உருவான நவீன ‘கம்பன்’: குழந்தைகளுக்கான ராமாயணத்தை எழுதிய 10 வயது சிறுவன்..\nஉங்கள் தொகுதி எங்கள் பார்வை : பொன்னேரி (தனி)…\nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அட���.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..\nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..\nQuick Shareதனது சகோதரர் பாஜகவில் இணைந்த நிலையில், இன்று புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் வி.பி.சிவகொழுந்து உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து வெளியேறுவதாக…\n காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மீண்டும் உருக்கம்..\nQuick Shareகாங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பிரதமர் நரேந்திர மோடியை இன்று மீண்டும் பாராட்டியுள்ளார். தனது மிகவும்…\nவாரிசு அரசியலால் நாடு முழுவதும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி.. புதுச்சேரியில் பொளந்து கட்டிய அமித் ஷா..\nQuick Shareதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில்…\nராஜ்யசபா சீட்டுக்காகத்தான் இத்தனை களேபரங்களும்.. ஜி-23 மூத்த தலைவர்களை வறுத்தெடுத்த காங்கிரஸ் தலைவர்..\nQuick Shareஜி-23 அல்லது காங்கிரஸின் 23 அதிருப்தி தலைவர்களின் குழுக்கள் ராஜ்யசபா இடங்களைப் பெறுவதற்காக கட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர் என்று…\nமீண்டும் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி: விருப்பமனு தாக்கல்…\nQuick Shareசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9/", "date_download": "2021-02-28T19:32:08Z", "digest": "sha1:YY7BDZXDXLZD5OQRSEIY75MFLFKHTAPD", "length": 9663, "nlines": 136, "source_domain": "www.updatenews360.com", "title": "மருத்துவ குழுவுடன் ஆலோசனை – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபிப்.,யும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பா.. ஆட்சியர்கள், ம���ுத்துவ குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை…\nசென்னை : கொரோனா ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்….\nவீரியமிக்க கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி : 28ம் தேதி மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை\nசென்னை : மீண்டும் வீரியமிக்க கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், அதனை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவ குழுவினருடன்…\nவீரியமிக்க புதிய கொரோனா: வரும் 28ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ குழுவுடன் ஆலோசனை…\nசென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 28ந்தேதி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இங்கிலாந்தில் புதிய வகை வீரியமிக்க…\nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..\nதனது சகோதரர் பாஜகவில் இணைந்த நிலையில், இன்று புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் வி.பி.சிவகொழுந்து உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்….\n காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மீண்டும் உருக்கம்..\nகாங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பிரதமர் நரேந்திர மோடியை இன்று மீண்டும் பாராட்டியுள்ளார். தனது மிகவும் தாழ்மையான தொடக்கங்களைப்…\nவாரிசு அரசியலால் நாடு முழுவதும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி.. புதுச்சேரியில் பொளந்து கட்டிய அமித் ஷா..\nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரிக்கு…\nராஜ்யசபா சீட்டுக்காகத்தான் இத்தனை களேபரங்களும்.. ஜி-23 மூத்த தலைவர்களை வறுத்தெடுத்த காங்கிரஸ் தலைவர்..\nஜி-23 அல்லது காங்கிரஸின் 23 அதிருப்தி தலைவர்களின் குழுக்கள் ராஜ்யசபா இடங்களைப் பெறுவதற்காக கட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர் என்று காங்கிரஸ்…\nமீண்டும் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி: விருப்பமனு தாக்கல்…\nசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6ம்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடு��ிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/the-central-committee-is-examining-the-effects-of-the-january-rains-040221/", "date_download": "2021-02-28T18:07:54Z", "digest": "sha1:LW3DPNF6M5LJWUNOKKPI56IE3AEPM4SF", "length": 12775, "nlines": 173, "source_domain": "www.updatenews360.com", "title": "ஜனவரி மாத மழையால் ஏற்பட்ட பாதிப்புகள்: தமிழகத்தில் ஆய்வை தொடங்கியது மத்திய குழு..!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஜனவரி மாத மழையால் ஏற்பட்ட பாதிப்புகள்: தமிழகத்தில் ஆய்வை தொடங்கியது மத்திய குழு..\nஜனவரி மாத மழையால் ஏற்பட்ட பாதிப்புகள்: தமிழகத்தில் ஆய்வை தொடங்கியது மத்திய குழு..\nசென்னை: தமிழகத்தில் ஜனவரி மாதம் பெய்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களை மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்து வருகின்றனர்.\nதமிழகத்தில் ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்யும் பணியை மத்திய குழுவினர் தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் அருகே சீத்தப்பட்டியில் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து வருகின்றனர்.\nரணஞ்சே சிங், ஷுபம் கார்க், பால்பாண்டியன் ஆகியோரை கொண்ட மத்திய குழு ஆய்வு மேற்கொள்கிறது. மத்திய குழு 2 குழுக்களாக பிரிந்து தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து மதிப்பிடுகிறது.\nதமிழகம் மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்ட மத்திய குழுவினர் இன்றும் நாளையும் ஆய்வு செய்ய உள்ளனர்.\nTags: சென்னை, மத்திய குழு ஆய்வு, ஜனவரி மழை பாதிப்பு\nPrevious எம்.ஜி.ஆரின் ‘டூப்’ ராமகிருஷ்ணன் காலமானார்: 40 ஆண்டுகளாக மெய்க்காப்பாளராக இருந்தவர்..\nNext படையை நடுங்க வைத்த பைக்கில் புகுந்த பாம்பு : பார்ட் பார்ட்டாக கழட்டப்பட்ட வாகனம்\nதேக்கம்பட்டி முகாமில் ஆண்டாள் யானை தாக்கப்பட்ட சம்பவம்: யானையை திரும்பக் கேட்கும் அசாம் அரசு..\nசோனியாவுக்கும், ஸ்டாலினுக்கும் தனது மகன்கள் மீது தான் கவலை : அமித்ஷா பேச்சு..\nகமல்ஹாசன் குறி வைத்த 2 தொகுதிகள் : கோவையில் முக்கிய தொகுதியில் போட்டி\nசிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: நாளை சிபிசிஐடி விசாரணை தொடங்குகிறது..\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: புதிதாக 479 பேருக்கு தொற்று உறுதி..\n8 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை உயரும்: வானிலை மையம் தகவல்..\nகள்ளக்குறிச்சியில் தனித்து போட்டியிட்டால் 10% வாக்குகள் பெறலாம் : பிரேமலதா கணிப்பு\nதிருநெல்வேலியில் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரம்: நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம்..\nஅரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை..\nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..\nQuick Shareதனது சகோதரர் பாஜகவில் இணைந்த நிலையில், இன்று புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் வி.பி.சிவகொழுந்து உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து வெளியேறுவதாக…\n காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மீண்டும் உருக்கம்..\nQuick Shareகாங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பிரதமர் நரேந்திர மோடியை இன்று மீண்டும் பாராட்டியுள்ளார். தனது மிகவும்…\nவாரிசு அரசியலால் நாடு முழுவதும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி.. புதுச்சேரியில் பொளந்து கட்டிய அமித் ஷா..\nQuick Shareதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில்…\nராஜ்யசபா சீட்டுக்காகத்தான் இத்தனை களேபரங்களும்.. ஜி-23 மூத்த தலைவர்களை வறுத்தெடுத்த காங்கிரஸ் தலைவர்..\nQuick Shareஜி-23 அல்லது காங்கிரஸின் 23 அதிருப்தி தலைவர்களின் குழுக்கள் ராஜ்யசபா இடங்களைப் பெறுவதற்காக கட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர் என்று…\nமீண்டும் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி: விருப்பமனு தாக்கல்…\nQuick Shareசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/janani-iyer-person-2", "date_download": "2021-02-28T19:26:44Z", "digest": "sha1:C3C3IW43V7PMZ6BMUZ67U57VGAP5NTK2", "length": 5504, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "|", "raw_content": "\n`இறக்குமதி ஆடைகள், கூடவே அக்கா சப்போர்ட்' - புதிய ஃபேஷன் பிசினஸ் குறித்து ஜனனி ஐயர்\n‘சூது கவ்வும்’ 2 வருமா\nஜனனி ஐயரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nஎன் காதல் சொல்ல வந்தேன்: அடுத்த காதல் எப்போது வரும் என்று தெரியவில்லை\n`இதுவும் செம க்ரைம் படம்தான்’ - உற்சாகத்தில் பிக் பாஸ் ஜனனி\n’’120 டூ 60 கிலோ... சந்தோஷமா இருக்கு\" - பாடகி ரம்யா\n``பாலா சார் உருவாக்குன பேபிமா ரோல் மாதிரி இனி எனக்கு அமையாது\" - ஜனனி ஐயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=13364", "date_download": "2021-02-28T18:03:05Z", "digest": "sha1:KO3EAQYUKSJ5YOJNXWQQLJD2IGDYUSQQ", "length": 31957, "nlines": 73, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - மேலோர் வாழ்வில் - ஸ்ரீ ரெட்டியபட்டி சுவாமிகள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | கவிதை பந்தல் | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர்கடிதம் | அன்புள்ள சிநேகிதியே\n- பா.சு. ரமணன் | ஆகஸ்டு 2020 |\nஅலகிலா விளையாட்டுடைய இறைவனின் பெருமையை அளந்து கூறுவது கடினம். அதனால்தான் சேக்கிழார் பெருமான் 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்' என்று அவன் பெருமையைப் புகழ்ந்துரைக்கிறார். அத்தகைய இறைவன்மீது உண்மையான அன்பு பூண்டு தூயபக்தியுடன் வணங்குவது அடியவர்களின் கடமை. அந்த அடியவர்களை வழிநடத்தவும், அவர்களுக்கு இறைவனின் உண்மையான தத்துவங்களை உபதேசிக்கவுமே இறைவனின் ஆணைப்படி அவதாரபுருஷர்கள் தோன்றுகின்றனர்.\nசித்தர், யோகி, ஞானி, முனிவர் எனப் பல வகைகளில் இவர்கள் தோன்றினாலும், அவர்களது ஒரே நோக்கம் மானுடத்தை உயர்த்தி, மாயையாகிய மனமயக்கத்தை மக்களிடமிருந்து நீக்கி, முக்தி நெறிக்கு உயர்த்துவதே. அந்த வகையில் தோன்றிய ஞானிகளுள் குறிப்பிடத்தகுந்தவர் ஸ்ரீ ரெட்டியபட்டி சுவாமிகள்.\nமுத்துக்குப் பெயர்போன தூத்துக்குடியில் உள்ள ஊர் நாகலாபுரம். அந்த ஊருக்கு அருகே இருக்கும் சிற்றூர் ரெட்டியபட்டி. அந்த ஊரில் வீரபத்திரப் பிள்ளை என்பவர் வாழ்ந்துவந்தார். விவசாயம் குலத்தொழில��� என்றாலும், அவ்வூர் ஆலயப் பூசையையும் அவர் குடும்பமே கவனித்து வந்தது. அதனால் 'பூசைக்காரர்' என்றே அவர்கள் மரியாதையாக அழைக்கப்பட்டனர். பிள்ளையின் மனைவி ஆவுடையம்மாள் சிறந்த தெய்வபக்தி கொண்டவர். வறியவர்கள் வந்து இரந்தால் இல்லை என்று சொல்லாத வள்ளன்மை மிக்கவர். இத்தம்பதிகளின் இனிய இல்லற வாழ்க்கைக்குச் சாட்சியாக நல் மகவுகளும் வாய்த்திருந்தன.\nஒருநாள் ஆவுடையம்மாள் வித்தியாசமான கனவொன்றைக் கண்டார். வானில் ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு தோன்றியது. பின்னர் அது வெள்ளை யானையாகவும் அழகான இளைஞனாகவும் உருமாறியது. மெல்லக் கீழிறங்கிய அது ஆவுடையம்மாளின் வயிற்றில் புகுந்து மறைந்தது. அம்மையார் கருவுற்றார். செப்டம்பர் 16, 1856ல் ஓர் அழகான ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார். அதற்கு சுப்பிரமணியம் என்று பெயர் சூட்டினர். குழந்தை வளர்ந்தான். தாயுடன் தினந்தோறும் கோயிலுக்குச் செல்வதும், தந்தையுடன் வயலுக்குச் செல்வதும் அவனது வழக்கமானது. சக குழந்தைகளுடன் விளையாடாமல் ஏகாந்தத்தில் இருப்பதும், வீட்டின் பூஜையறைக்குள் அமர்ந்து கண்மூடி கைகூப்பித் தொழுது கொண்டிருப்பதும் அவனது வாடிக்கை. வளர்ந்ததும் அவ்வூர்த் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தனர். தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டான். பள்ளி நேரம் போக எஞ்சியதில் தந்தைக்கு உதவி செய்வான்.\nசுப்பிரமணியம் வளர்ந்து இளைஞனானான். அது ஒரு கிராமம் என்பதால் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை மக்கள் வெளியூர்களில் இருந்து வாங்கிவருவர். அதனால் அலைச்சலும் கஷ்டமும் ஏற்பட்டது. வியாபாரிகளில் சிலர் விலையை அதிகமாக வைத்து விற்றனர். அது கண்டு பொறுக்காத சுப்பிரமணியம், தானே ஒரு வண்டியைப் பூட்டி, தூத்துக்குடிக்குச் சென்று, அங்கிருந்து மக்களுக்குத் தேவையான பொருட்களை நேரடியாகக் கொள்முதல் செய்தார். அப்படி வாங்கிவந்த பொருட்களைத் தன் ஊரில் லாபம் இல்லாமல், கொள்முதல் விலைக்கே விற்றார். அவருக்குத் தங்கள் மீதிருந்த அன்பைக் கண்டு மனம் நெகிழ்ந்தனர் மக்கள். அவரது தியாகத்தை, சேவை மனப்பான்மையைப் போற்றினர்.\nபிற நேரங்களில் தனித்திருந்து தியானம் செய்வதும், சில சமயம் சிலம்பு, மல்யுத்தப் பயிற்சிகளில் ஈடுபடுவதும் சுப்பிரமணியத்தின் வழக்கமாக இருந்தது.\nசில வருடங்கள் ரெட்டியபட்டியில��� வசித்த பின்னர் மதுரைக்குச் சென்றார் சுப்பிரமணியம். அங்கு ஒரு கடையில் பணியாளராகச் சேர்ந்தார். விரைவிலேயே தொழில் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தவர், அந்தக் கடையின் கணக்குப் பிள்ளையாக உயர்ந்தார்.\nநாளடைவில் தொழில் நிமித்தமாக பம்பாய் உள்ளிட்ட வட இந்தியாவின் பல பகுதிகளுக்கும் செல்ல நேரிட்டது. அவ்வாறு சென்றபோது அங்கிருந்த புகழ்பெற்ற ஆலயங்களையும், சாதுக்களையும் தரிசிப்பார். புண்ணிய நதிகளுக்குச் சென்று நீராடுவார். யோகிகள், மகான்களின் ஆசிரமங்களுக்கும், ஜீவசமாதிகளுக்கும் சென்று தரிசிப்பார்.\nமதுரையில் அவர் வசித்துவந்த காலத்தில் பிரம்மமுகூர்த்தம் என அழைக்கப்படும் விடியற்காலையில் எழுந்து கொள்வார். வைகை ஆற்றங்கரைக்குச் செல்வார். குளிர்ந்த நீரில் நீராடுவார். பின்னர் கரையிலேயே கண்மூடி அமர்ந்து வெகுநேரம் தியானிப்பார். பின் தனது கடமைகளுக்குத் திரும்புவார். இது அவரது அன்றாட வழக்கம்.\nஒருநாள்... அவ்வாறு விடியலில் வைகைக் கரையில் தியானம் செய்து கொண்டிருந்தார் அவர் கண் விழித்துப் பார்த்தபோது அருகே அழகான பிள்ளையார் சிலை ஒன்று இருந்தது கண்டு திகைத்தார். யாரேனும் கொண்டு வைத்திருப்பார்களோ என்று பார்த்தார். யாரும் அருகில் இல்லை என்பதையும், இறையருளால் அது தோன்றியிருக்கிறது என்பதையும் உணர்ந்தார். பின்னர் அவ்விநாயகரை அருகில் இருந்த மரத்தடியில் அமர்த்தி அன்றாடம் வழிபட்டார். நாளடைவில் 'பரிபூரண விநாயகர்' என்ற பெயரைச் சூட்டி, தனியாக ஆலயம் அமைத்து வழிபட்டார். மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து அந்தத் தான்தோன்றி விநாயகரை தரிசித்தனர்.\nசுப்பிரமணியத்தின் புகழ் மெல்ல மெல்லப் பரவலாயிற்று. வேதம், உபநிஷத், பிரம்ம சூத்திரங்கள், தர்ம சாஸ்திரங்கள் என அனைத்தையும் ஓதாது உணர்ந்த ஞானியாக அவர் விளங்கினார். நாடி வருவோர்க்குத் தக்க ஆலோசனை கூறி, அவர்கள் பிரச்னைகளிலிருந்து விடுபட வழிகாட்டினார். ஆன்மீகத் தெளிவு பெறச் செய்தார். அதனால் பலரும் அவரைத் தங்கள் குருவாக ஏற்றனர். அவர் கையால் அளிக்கும் திருநீற்றை வாங்கிப் பூசிய பலரது நோய்கள் குணமாயின. பலர் மனத்தெளிவு பெற்றனர். பலருக்கு வாழ்க்கை உயர்ந்தது. செல்வவளம் சேர்ந்தது. பிரச்சனைகள் விலகின. அதனால் மக்கள் அவரை நாடி வந்து வழிபட ஆரம்பித்தனர். அவரை அன்போடு \"ஸ்ரீ ரெட்டியபட்டி சுவாமிகள்\" என்று அழைத்தனர். நாளடைவில் சுப்பிரமணிய சுவாமிகள் என்ற பெயர் நீங்கி, \"ரெட்டியபட்டி சுவாமிகள்\" என்ற பெயரே நிலைத்தது.\nசிலகாலம் மதுரையில் வசித்த சுவாமிகள், ஆன்மஞானம் அடைய உத்தேசித்து, சித்த புருஷர்கள் வாழும் திருக்குற்றாலமலைக்குச் சென்றார். அங்குள்ள இயற்கைச் சூழலும், அமைதியும் அவரை வெகுவாகக் கவர்ந்தன. பல நாட்கள் ஊண், உறக்கமின்றி ஏகாந்த நிலையில் தவம் புரிந்தார். அந்நிலையில் அவருக்குப் பல சூட்சும தரிசனங்கள் கிட்டின. முற்பிறவி பற்றிய விஷயங்களும், நாட்டின் எதிர்கால உண்மைகளும் புலப்பட்டன. இப்பிறவியின் நோக்கம் என்ன என்பதும், தான் செய்யவேண்டிய பணி என்ன என்பதும் தெரியவந்தது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் குற்றாலமலையில், செண்பக அருவி அருகே தவம் மேற்கொண்டார். சித்தர்கள் பலரது ஆசிபெற்றுச் சித்த புருஷராக வெளியுலகிற்குத் திரும்பினார்.\nபஞ்சபூதங்களின் சேர்க்கையாலான இவ்வுடல் கர்மாக்களைக் கழிக்கவே இப்பூமியில் பிறப்பெடுக்கிறது. அந்தப் பஞ்சபூதங்களின் உதவியைக் கொண்டே அக்கர்மாவை நாம் வெல்லமுடியும் என்பதை சுவாமிகள் தன் முயற்சியால் கண்டுகொண்டார். குறிப்பாக, பஞ்சபூதங்களில் முதன்மையானதான நீரைக் கொண்டு பல வினைகளை நம்மால் களையமுடியும் என்பதைக் கண்டறிந்த அவர், தாம் கண்டறிந்தவை அனைவருக்கும் பயன்பெற வேண்டும் என எண்ணினார். எனவே அவற்றைத் தம்மை நாடி வருவோருக்கும் சீடர்களுக்கும் எடுத்துரைத்தார்.\n\"கர்மவினைகளை அனுபவிக்கவே மானுடப் பிறவி ஏற்படுகின்றது. ஆனால், அவற்றின் தாக்கத்தால் மனிதன் மேலும் மேலும் தனது கர்மாக்களைக் கூட்டிக்கொள்ள நேரிடுகிறது. ஆகவே சில நெறிமுறைகளைப் பின்பற்றி தூயவாழ்க்கை நடத்தினால் கர்மாக்கள் முற்றிலும் நீங்கிவிடுவதுடன், மீண்டும் அவை அணுகா. மறுபிறவியும் ஏற்படாது\" என்பது சுவாமிகளின் கருத்து.\nபிரபஞ்சத்தில் பூமி, நீர், ஆகாயம் என்ற மூன்று தத்துவங்களும் நெருப்பு, வாயு என்ற இரண்டு சக்திகளும் அடங்கியிருக்கின்றன. அந்த பூமியைக் காட்டுவதற்கு சிவலிங்க உருவமும், நீரைக் காட்டுவதற்கு கும்ப கலசமும், ஆகாயவெளியைக் காட்டுவதற்கு அருட்கொடியையும் இறைவன் அளித்திருப்பதாக ரெட்டியபட்டி சுவாமிகள் குறித்துள்ளார். அவரது கருத்துக்கள் பலவும் சிந்திக்க வைப்பவை.\n\"ஆன்மா வினைகளைக் கழிக்கவே பிறவி எடுக்கிறது. இன்ப வினைகளை மட்டும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும் அது, துன்பங்களை அனுபவிக்க அஞ்சிப் பல பரிகார முறைகளை நாடுகிறது. அதனால் அந்தக் கர்மாவானது தீராமல் அந்த உடலுடனேயே தங்கிவிடுகிறது. அதுவே பின்னர் பிறவிதோறும் தொடர்ந்து வந்து வருத்துகிறது\" என்னும் சுவாமிகளின் கருத்து சிந்திக்கத்தக்கது.\nஎந்த உயிரும் இறுதியில் மானுடப்பிறவி எடுத்துத்தான் முக்தி நிலை அடைய வேண்டும். வினைகளையும், விதிகளையும் மானிட உடல் எடுத்துத்தான் கழிக்கவேண்டும். அதனால்தான் மானுடப் பிறவி முக்கியத்துவம் பெறுகிறது.\nஆன்மா உலகில் மானிடவுடல் எடுத்ததும் இன்பம், துன்பம் என வினைகள் சூழ்கின்றன. துன்ப வினைகளால் நோய் முதலியன ஏற்படுகின்றன. மருந்தினால் சில நோய்கள் நீங்கிவிடுகின்றன. சில தொடர்கின்றன. ஆனாலும் அந்தப் பாப வினைகள் முற்றிலும் கழிவதில்லை. அந்த வினைகளுடனே அது இறந்து, அவற்றை அனுபவிக்க மீண்டும் பிறவி எடுக்கிறது. இவ்வாறு பிறவிதோறும் இப்படியே தொடர்கின்றது. அதனால் பிறவிகளும் தொடர்கின்றன.\nவாழ்க்கையில் துன்பங்கள் நேரும்போது அவற்றைத் தீர்த்துக்கொள்ளப் பலவகை பரிகாரங்களைச் செய்கிறோம். சில பரிகார முறைகளினால் துன்பங்கள் களையப்பட்டாலும் உண்மையில் அவையும் அந்த விதிப்பயனால்தான் ஏற்படுகிறதே அன்றி, பரிகாரத்தின் மகிமையால் அல்ல.\nமேற்கூறியவை ரெட்டியபட்டி சித்தர் கூறிய தத்துவங்களாகும். இது போன்ற துன்பங்களைப் போக்குவதற்காகவே அவர் சில உபதேச நெறிமுறைகளை ஏற்படுத்தி அதற்குச் 'சட்டம்' என்று பெயரும் சூட்டினார்.\nசுவாமிகள் அறிவித்த சட்டங்களில் முதன்மையான பங்கு தண்ணீருக்கு உண்டு. நீர் பஞ்சபூதங்களில் முதன்மையானது. அந்த நீரையே சிவன் தன் சிரசில் புனித கங்கையாக ஏற்றிருப்பதாகப் புராணம் சொல்கிறது. விஷ்ணு சயனித்திருப்பது பாற்கடலில். நீராலாகிய அப்பாற்கடலைக் கடைந்தே அமிர்தம் எடுத்தனர். புனித நீரைக் கொண்டே கும்பாபிஷேகம் செய்யப்பட்டு ஆலயங்கள் புனிதப்படுத்தப்படுகின்றன மக்கள் தங்கள் வினைகளைக் களைய புண்ணிய நதிகளில் நீராடிப் பாவங்களைப் போக்குகின்றனர். அவ்வாறு தங்கள் தலை, உடல் என அனைத்தும் நீரில் மூழ்கி இருக்கும்போது அதன்மூலம் சில மாற்றங்கள் நிகழ்ந்து அவர்களது பாவங்கள் படிப்படியாகக�� களையப்படுகின்றன. ஆகவேதான் சுவாமிகள் வினை போக்குதலில் தண்ணீருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.\nரெட்டியபட்டி சுவாமிகள் அறிவித்த சட்டங்கள்:\nதினமும் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்துகொள்ளல் வேண்டும்.\nவிடியற்காலை 3.45 முதல் 4.15க்குள் நீராடிவிட வேண்டும்.\nவெயில், மழை, குளிர் என நாள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் தினம்தோறும் தலை முழுகி (சிரசு நனைய) நீராட வேண்டும்.\nநீராடியபின் இறை நாமத்தை உச்சரித்தவாறே திருநீற்றை அணிய வேண்டும்.\nநீராடுவது மட்டுமல்லாது குடிக்க, முகம், கை, கால் கழுவ என எந்தச் செயலுக்கும் காய்ச்சிய நீரைப் பயன்படுத்தக்கூடாது. அது தீங்கையே விளைவிக்கும்.\nமிதமிஞ்சிய குளிர்ப் பிரதேசத்தில் வசிப்பவர்கள் சூரிய ஒளியின் மூலம் வெப்பமாகும் நீரைப் பயன்படுத்தலாம்.\nமதுபானங்கள், அசைவ உணவு போன்ற தீய பழக்கங்கள் உள்ளவர்கள் அவற்றிலிருந்து முழுவதும் விடுபட்ட பிறகே இந்நெறியை ஏற்க வேண்டும்.\nவெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்துவந்தால் வினைகள் கழியும். விரதங்களை அவரவர்கள் பழக்கவழக்கத்துக்கேற்ப இருக்கலாம்.\nஆன்மா வசித்த உடலைப் போற்றவேண்டும். இறந்தபின் சமாதி செய்விக்க வேண்டும். எரித்தல் கூடாது.\nயோகம், தியானம் போன்றவற்றினால் விளையக்கூடிய பயன்களை (சுவாமிகள் ஏற்படுத்திய) சட்ட வாழ்க்கையை ஒருவர் பின்பற்றுவதால் பெறமுடியும்.\nசுவாமிகள் தமது வாழ்க்கையில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார். பலரது பாவங்களைப் போக்கியிருக்கிறார். தீராத வினைகளைத் தீர்த்திருக்கிறார். இவ்வாறு பற்பல அற்புதங்கள் புரிந்த அம்மகான், தாம் பிறந்து வாழ்ந்து வளர்ந்த ஊரான ரெட்டியபட்டியில், மார்கழி மாத அனுஷ நட்சத்திரத்தில், ஜனவரி 12, 1923 அன்று மகாசமாதி அடைந்தார். அப்போது அவருக்கு வயது 66.\nசுவாமிகளின் மறைவுக்குப் பின் சிறிய ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டது. பின்னர் பத்மஸ்ரீ கணபதி ஸ்தபதி அவர்களால் புதிதாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டு ஆலயம் விரிவாக்கப்பட்டது. புரட்டாசி மாதம் ரேவதி நட்சத்திரத்தன்று சுவாமிகளுக்கு ஜயந்தி விழாவும், மார்கழி அனுஷ நட்சத்திரத்தன்று குருபூஜை விழாவும் சிறப்பாக அவரது பக்தர்காளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றும் வேண்டுவோர்க்கு வேண்டும் வரந்தரும் அருள் நிலையமாக விளங்கி வருகிறது மகானின் சமாதி ஆலயம்.\nசென்னை தியாகராய நகரில், புகழ்பெற்ற ரங்கநாதன் தெருவில் சுவாமிகளின் சீடர் மாம்பலம் சுவாமிகளால் ரெட்டியபட்டி சுவாமிகளுக்கு ஓர் ஆலயம் அமைக்கப்பட்டு சிறப்பாக வழிபாடு, பூஜைகள் நடந்து வருகின்றன\nரெட்டியபட்டி சுவாமிகளின் சமாதி அமைவிடம்\nஇவ்வாலயத்திற்கு மதுரை, அருப்புக்கோட்டை, கோவில்பட்டி ஆகிய ஊர்களிலிருந்து விளாத்திகுளம் செல்லும் பேருந்தில் சென்று, நாகலாபுரம் என்ற ஊரில் இறங்கிக்கொள்ள வேண்டும். அங்கிருந்து சிறிது தூரம் நடந்தால் ரெட்டியபட்டி வந்துவிடும்.\nஸ்ரீ ரெட்டியபட்டி சுவாமிகள் தேவஸ்தானம்\nவிளாத்திகுளம் வட்டம், தூத்துக்குடி மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-02-28T18:15:25Z", "digest": "sha1:LH6T3S6QR73SDM2OR2YS36EE3ZCIO6V2", "length": 4840, "nlines": 49, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for காய்கறி வியாபாரி - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n : விரைவில் தெரிய வாய்ப்பு\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nதமிழகத்தில் 24 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு\nதமிழ்நாட்டில் தளர்வுகளுடன் தொடரும் கொரோனா ஊரடங்கு, மார்ச் 31ஆம் தேத...\nமக்களுக்கான கூட்டணி.. அதிமுக - பாஜக கூட்டணி.\nதொன்மையான தமிழ் மொழியை கற்க முடியவில்லை என பிரதமர் ஆதங்கம்\nஆண் மயிலுக்கு காய்கறி வியாபாரி ஒருவர் உணவு வழங்கும் அபூர்வ காட்சி\nகாய்கறி பெண் வியாபாரி, ஆண் மயில் ஒன்றுக்கு உணவு வழங்கும் வீடியோ இணையத்தில் பலரை கவர்ந்துள்ளது. சாலையோரம் காய்கறி கடை அமைத்திருந்த பெண் ஒருவர், நீண்ட தோகை கொண்ட ஆண் மயிலுக்கு இரு கைகளில் உணவு வழங்க,...\nபெண் என்ஜினீயரை காதல் திருமணம் செய்த காய்கறி வியாபாரி கொலை..\nதருமபுரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டு அரை நிர்வாணமாக சாலையோரம் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தருமபுரி மாவட்டம் ஓட்டர்திண்ணை கிராமத்த...\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ..\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -���ி51 ராக்க...\nதர்காவில் இருந்து பூவராக சாமிக்கு பட்டாடை வரவேற்பு..\nகே.ஜி.எப் புக்கு டப்ஃ கொடுக்க புல்லட்டில் வரும் நகைக்கடை..\n மதுரையில் இருந்து 45 நிமிடங்களில் வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-02-28T18:45:43Z", "digest": "sha1:YEEUAC23KPYNXK2ZNZQRDF5LLE3OLA2O", "length": 6355, "nlines": 55, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for பிட்காயின் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு..\n : விரைவில் தெரிய வாய்ப்பு\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nதமிழகத்தில் 24 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு\nதமிழ்நாட்டில் தளர்வுகளுடன் தொடரும் கொரோனா ஊரடங்கு, மார்ச் 31ஆம் தேத...\nமக்களுக்கான கூட்டணி.. அதிமுக - பாஜக கூட்டணி.\nஇந்தியாவில் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைக்கு வருகிறது தடை..\nபிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளை பரிவர்த்தனைக்கு பயன்படுத்தும் தனிநபர்கள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வழி செய்யும் வரைவு மசோதா நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள...\nரூ.10,500 கோடி முதலீடு செய்யும் டெஸ்லா.. தாறுமாறாக உயர்ந்த பிட் காயின் மதிப்பு..\nஎலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம், டிஜிட்டல் கரன்சியான பிட்காயினில் 10 ஆயிரத்து 500 கோடி கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாக அறிவித்ததால், அதன் மதிப்பு ஒ...\nபேரிழப்பை ஏற்படுத்தும் பேராசை.. தொடரும் பிட்காயின் மோசடிகள்..\nபோலியான இணையதளம் தொடங்கி அதில் பிட்காயின்களை முதலீடு செய்தால் கோடியில் பணம் கிடைக்கும் என நம்ப வைத்து பணம் பறிக்கும் நைஜீரியன் கும்பலின் மோசடியை அடையாறு சைபர் க்ரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ...\nபிட்காயின் மோசடி- ட்விட்டர் ஊழியர்களிடமிருந்து ஐடி, பாஸ்வேர்டுகளை திருடி, ஹேக்கர்கள் கைவரிசை\nபிட்காயின் பண இரட்டிப்பு மோசடி விவகாரத்தில், சில ஊழியர்கள் வசமிருந்து ஐடி, பாஸ்வேர்டுகளை திருடி, ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற அரசியல்வாதிகள...\nமாமியாருக்கு ���ைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ..\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -சி51 ராக்க...\nதர்காவில் இருந்து பூவராக சாமிக்கு பட்டாடை வரவேற்பு..\nகே.ஜி.எப் புக்கு டப்ஃ கொடுக்க புல்லட்டில் வரும் நகைக்கடை..\n மதுரையில் இருந்து 45 நிமிடங்களில் வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2021-02-28T19:15:30Z", "digest": "sha1:XWQIXUJ2GHZ5VDNBKTPB242OUEZANRQQ", "length": 13185, "nlines": 213, "source_domain": "news.tamilmurasam.com", "title": "ஜெனிவா விவகாரத்தை ஆராய்வதற்கு கொழும்பில் கூடுகின்ற தமிழ்க் கட்சிகள்.! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nஜெனிவா விவகாரத்தை ஆராய்வதற்கு கொழும்பில் கூடுகின்ற தமிழ்க் கட்சிகள்.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமிழ் தரப்புக்கள் ஓரணியில் தமது நிலைப்பாட்டை சமர்ப்பிக்கும் திட்டம் குறித்து இன்று கொழும்பில் கூடி ஆராயப்படவுள்ளது.\nகடந்த 3ஆம் திகதி வவுனியாவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூடடணி ஆகிய 3 கட்சிகள் கூடி கலந்துரையாடல் நடத்தின. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர், 3 கட்சிகளின் பிரதிநிதிகளும் கொழும்பில் 6ஆம் திகதி சந்தித்து பேசவுள்ளதாகத் தெரிவித்தனர்.\nஇதன்போது வரைவு இறுதி செய்யப்படும் என்றும் கூறினார்கள். கொழும்பில் இன்று நடக்கும் கூட்டத்தில் 3 கட்சிகளின் பிரதிநிதிகள் தவிர, சில மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் எம்.ஏ.சுமந்திரன் தரப்பு அழைத்துள்ளது.\nநிமல்ஹா பெர்ணான்டோ, பாக்கியசோதி சரவணமுத்து உள்ளிட்டவர்களும்இதில் கலந்து க��ள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious Postஉலகத் தமிழினத்திற்கு வீரமிக்க ஒரு தலைவனை பெற்றுத்த தந்தையின் நினைவில்..\nNext Postசிறந்த தளபதி – திறமையான மருத்துவர் லெப்.கேணல் வேணு, இன்றைய விடுதலை தீபம்\nவிசேட சேவை யாழ்.போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு \nபிரான்சு வாழ் தமிழ் மக்களால் தாயக மக்களுக்கு அவசர உதவிகள்\nமாங்குளத்தில் குண்டு வெடிப்பு தீவிர விசாரணையில் பொலீசார்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசாணக்கியனும் போலித்தேசியம... posted on 14/02/2021\nசிறுமியை பாலியல் இச்சையில... posted on 15/02/2021\nஉறைநிலை குளிருக்கு மத்திய... posted on 14/02/2021\nநோர்வேயில் தமிழீழத்தின்... posted on 17/02/2021\nஇலங்கை தொடர்பில் நோர்வேயி... posted on 01/02/2021\nநள்ளிரவை தாண்டியும் தொடர்கிறது உணவு தவர்ப்பு போராட்டம்\n7ம் நாளாக (28.02.2021) ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நாளை கிளிநொச்சியில் போராட்டம்\nஜேர்மனியில் நடைபெற்ற நீதிக்கான எழுச்சிப்போராட்டம்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/bollywood-actress-sonakshi-sinha-hot-photos-goes-viral-on-social-media-066185.html", "date_download": "2021-02-28T19:21:17Z", "digest": "sha1:Y5OVYBCO7EIQZQCR77VQOSJYOVAQ3IIB", "length": 15198, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கறுப்பு டிரெஸில்.. டீப் ஓபனில்.. ரஜினி ஹீரோயினின் செம கிளாமர் போட்டோ.. திக்குமுக்காடும் டிவிட்டர்! | Bollywood actress Sonakshi Sinha hot photos goes viral on social media - Tamil Filmibeat", "raw_content": "\n4 hrs ago இப்படியா போடுவீங்க பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\n4 hrs ago ஜெய்பூரில் படமாகும் பொன்னியின் செல்வன்...மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா\n5 hrs ago உதயநிதி ஸ்டாலின் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர்.. வைரலாகும் தகவல்\n5 hrs ago நான் பல்லாவரம் பொண்ணு.. என்னைப் பத்தி அதிகமா இதுக்குத் தான் தெரியும்.. வைரலாகும் சமந்தாவின் வீடியோ\nNews மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகறுப்பு டிரெஸில்.. டீப் ஓபனில்.. ரஜினி ஹீரோயினின் செம கிளாமர் போட்டோ.. திக்குமுக்காடும் டிவிட்டர்\nமும்பை: நடிகை சோனாக்ஷி சின்காவின் ஹாட் போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.\nபாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்கா, இவர் காஸ்ட்யூம் டிசைனராக இருந்து இந்தி சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். 2010ஆம் ஆண்டு வெளியான தபாங் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.\nமுதல் படத்திலேயே பிலிம்ஃபேர் விருதையும் பெற்றார் சோனாக்ஷி சின்ஹா. தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.\nதமிழில் நடிகர் ரஜினிகாந்துடன் லிங்கா படத்தில் நடித்திருந்தார் சோனாக்ஷி சின்ஹா. இதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிட்சயமானார்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு பணமோசடி புகாரில் கைது செய்யப்பட்டார் சோனாக்ஷி. இதனை தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.\nஇவர் நடித்துள்ள தபாங் 3 திரைப்படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிக்கிறது. இந்நிலையில் நடிகை சோனாக்ஷி சின்ஹா கறுப்பு நிற உடையில் செம கிளாமராக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.\nஒன் சைட் ஸ்லீவ் மற்றும் தொடை தெரிய செம கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். ��ந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார் சோனாக்ஷி.\nஅதனை பார்த்த நெட்டிசன்கள், செம அழகு, செம செக்ஸி என வர்ணித்து வருகின்றனர். அண்மையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் வயதை குறிப்பிட்டு அவருடன் இணைந்து நடிக்க மறுத்துவிட்டதாக சர்ச்சையில் சிக்கினார் சோனாக்ஷி சின்ஹா.\nஇப்போதான் ஹேப்பி.. சொந்த உழைப்பில் 4 பெட்ரூம் வீடு.. பல வருட கனவை நனவாக்கிய பிரபல நடிகை\nகாஜல் அகர்வால் முதல் ரகுல் ப்ரீத் வரை.. 2020ல் மாலத்தீவில் மஜா பண்ணிய நடிகைகள்.. ஒரே பிகினி மயம்\nநல்லா கேட்டுக்குங்க.. நானும் வாங்கியாச்சு.. வாங்கியாச்சு.மாலத்தீவில் சோனாக்‌ஷி பெற்ற சர்டிபிகேட்\n'10 வருஷமா இடைவெளியே இல்லாம நடிச்சுட்டே இருந்ததுக்கு இது தேவைதான்..' ரஜினி பட ஹீரோயின் ஆசை\nநெபோடிசம் சர்ச்சை.. பிரபல நடிகை பற்றி ஆன்லைனில் அவதூறு கருத்து.. இளைஞரை அமுக்கியது சைபர் கிரைம்\n‘Bhuj: The Pride of India’ சுந்தரவன காட்டுப் பெண் சோனாக்ஷியின் அசத்தல் லுக் ரிலீஸ் #sonakshisinha\nதீ எரியட்டும், எனக்கு கவலையில்லை.. ட்விட்டர் கணக்கில் இருந்து திடீரென்று வெளியேறிய பிரபல ஹீரோயின்\nஒய் திஸ் கொலைவெறி.. கொரோனாவை இப்படித் தான் குத்தணுமாம்.. சோனாக்‌ஷிக்கு என்ன ஒரு ஆதங்கம்\n ஹீரோயினை சாடிய பிரபல இயக்குனர்... போட்டுத் தாக்கிய ரஜினி பட நடிகை\nஹேட்டர்களுக்கு அந்த விரலை காட்டிய சோனாக்‌ஷி.. இனிமேல் வாயை பொத்திக் கொண்டு இருக்க மாட்டேன் என பளிச்\nமறைக்க எதுவுமே இல்லை.. ஹாட் போட்டோவை போட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட சோனாக்‌ஷி சின்ஹா\nஅனலைக் கிளப்பும் சோனாக்ஷி சின்ஹாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆரம்பிக்கலாங்களா...இணையத்தை கலக்கும் கமலின் வித்தியாசமான போட்டோ\nகுழந்தை போல இடுப்பை ஆட்டி.. கொள்ளை அழகை உலகுக்குக் காட்டி... செம லீசா\nகடவுளே நீ தான் காப்பாத்தணும்.. கீர்த்தி சுரேஷும், செல்வரகாவனும் அப்படி என்ன வேண்டிக்கிறாங்க\nCheck படத்தின் படப்பிடிப்பில் தவறி விழுந்து Priya Varrier | Wink Girl\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/today-rasi-palan-17-2-2021/", "date_download": "2021-02-28T19:07:32Z", "digest": "sha1:PP4GCFWJIWIRMU2QC45ACDOLZMP7MV2I", "length": 14962, "nlines": 169, "source_domain": "www.tamilstar.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 17-02-2021 - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒ���்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nமேஷம்: இன்று பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும், அன்றைய வேலைகளை அன்றைய தினமே முடித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nரிஷபம்: இன்று சுகம் உண்டாகும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nமிதுனம்: இன்று வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரத்தால் வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனை களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nகடகம்: இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nசிம்மம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன் முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nகன்னி: இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொத்து தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கூடுதல் கவனத்துடன் எதையும் அணுகுவது வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nதுலாம்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணம் சேரும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nவிருச்சிகம்: இன்று ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சுக்கிரன் சஞ்சாரம் ராசிக்கு 10ல் இருப்பதால் விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nதனுசு: இன்று எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 9, 3\nமகரம்: இன்று கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக் கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச் சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 4, 6\nகும்பம்: இன்று வழக்கு சம்பந்தமான முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தடைதாமதம் ஏற்படும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிலும் கூடுதல் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6\nமீனம்: இன்று மனஉறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். உ��ல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை. வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். சுக்கிரன் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 7\nவைரலாகும் சுஜாவின் லிப் லாக் புகைப்படம்\nதக்காளியை தொடர்ந்து உட்கொள்வதால் கிடைக்கும் பயன்கள்\nமாரிமுத்து நடத்தி வரும் தறி நெய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். இங்கு வேலை செய்து...\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nகனடாவில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பு\nதடுப்பூசி விநியோகங்களை இவ்வாரம் இரட்டிப்பாக்க கனேடிய அரசு திட்டம்\nஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/266775", "date_download": "2021-02-28T18:13:40Z", "digest": "sha1:P3BJZPMUWO4VIOMETO7FN5GBUDZDPVXH", "length": 8773, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் பயன்படுத்தப்பட வேண்டிய கொரோனா தடுப்பூசி குறித்து விரைவில் முக்கிய பொது அறிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையில் பயன்படுத்தப்பட வேண்டிய கொரோனா தடுப்பூசி குறித்து விரைவில் முக்கிய பொது அறிவிப்பு\nஇலங்கையில் பயன்படுத்தப்பட வேண்டிய கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து விரைவில் முக்கியமான பொது அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.\nஇதனை இலங்கையின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.\nஇதேவேளை இலங்கையில் கொரோனா தடுப்பூசியைப் குளிரூட்டியில் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியக இயக்குநர் பாலித கருணாபேமா தெரிவித்துள்ளார்.\nகோவேக்ஸ் வசதி மூலம் இலங்கைக்கு வழங்கப்படும் தடுப்பூசி எவ்வாறு பயன்படுத்தப்படவுள்ளது என்பது குறித்து உலக சுகாதார அமைப்புக்கு விரிவானஅறிக்கை ச���ர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவிரைவான, நியாயமான மற்றும் சமமான அணுகலை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nதடுப்பூசிக்கான முன்னுரிமை பட்டியலை ஏற்கனவே தயாரித்து, அந்த பட்டியலை உலக சுகாதார அமைப்புக்கு இலங்கை அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாகவும் கருணாபேம குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-28T17:55:42Z", "digest": "sha1:FLRVRVU5PSDNJ5AREPTBDUM57LVVIT74", "length": 5213, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "வீரமரணம் |", "raw_content": "\nபொம்மை தயாரிப்பில் சுயசார்பு-நரேந்திர மோடி\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nவீரமரணம் அடைந்த பழனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nலடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த தமிழகவீரர் வீரத்திருமகன் பழனியின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க ராமநாதபுரம் மாவட்டம் கடுக்களூரில் உள்ள சொந்தநிலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடுக்களூர் கிராமத்தில் விவசாயி காளி ......[Read More…]\nJune,18,20, —\t—\tபழனி, வீர மரணம், வீரமரணம்\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nஇனி ஒரு விதி செய்வோம் இங்கே \nகாசியை விட சிறந்த தலம் பழநி\nகறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் ...\nஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ...\nவாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-02-28T18:24:09Z", "digest": "sha1:YRJVAQA3UVREVZYUZUKVWWCF5OZYCBA3", "length": 20147, "nlines": 142, "source_domain": "www.tamilhindu.com", "title": "மலர்மன்னன் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇரண்டு நாட்கள் முன் இருக்குமா மலர்மன்னனிடமிருந்து வந்தது தொலை பேசி அழைப்பு ஒன்று. அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தயங்கிக் கொண்டே தொலை பேசியை எடுத்தேன். சந்தோஷமாக சிரித்துக்கொண்டே, ”உங்க ரங்கநாதன் தெரு கட்டுரை நம்ம சென்னையில் வந்திருக்கு இந்த மாதம். பாருங்கோ நெட்லே கிடைக்கும். அச்சிலே வரதுக்கு நாளாகும்” என்றார். ”பாக்கறேன். ஆனால் நெட் கனெக்‌ஷன் போயிடுத்து” என்று கொஞ்சம் நிம்மதி அடைந்து அவருக்கு பதில் சொன்னேன். அவருக்கும் எனக்கும் இடையே சுமார் இருபது நாட்களுக்கும் மேலாக அவருடைய புத்தகம் “திராவிட இயக்கம், புனைவும் உண்மையும்” பற்றித் தான் பேச்சு. அது பெற்றுள்ள வரவேற்பு பற்றி அவருக்கு ரொம்ப சந்தோஷம். ”ராமகோபாலன் பத்து காபி வாங்கிண்டு போயிருக்கார். அவரைச் சுத்தி எல்லாருக்கும் கொடுக்கறதுக்கு” என்று. சொன்னார். புத்தகம் ஸ்டாலுக்கு வரதுக்கு முன்னாலேயே நெட்லேயே எல்லாம் வித்துப் போச்சாம் என்று ஒரு செய்தி. ”இனிமே மறுபடியும் அச்சடிச்சு எனக்கு எப்போ காபி கொடுக்கப் போறாளோ தெரியலை,” என்று ஒரு நாள். “வைரமுத்து, கருணாநிதிக்குக் கூட இவ்வளவு வரவேற்பு இருந்ததா கேள்விப்படலையே ஸ்வாமி, எதுக்கும் ஜாக்கிரதையா இருங்கள். அரவிந்தன் புத்தகத்துக்கு நடந்தாப்போலே, பெரியார் திடல்லே கூட்டம் போடுவாங்க உங்களைத் திட்டறதுக்கு. இல்லாட்டா, ராமமூர்த்தி புத்தகத்து பதில் கொடுத்தாப்போல, உங்களுக்கு ஒரு 400 பக்கத்துக்கு பதிலடி கொடுக்க வீரமணி தயார் பண்ணிக் கணும்” என்று இப்படி ஏதோ பேசிக்கொள்வோம். பத்ரி இந்த புத்தகத்தை எழுதச்சொல்லி இவர் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து இந்த தொலை பேசி சம்பாஷணை தொடர்ந்தது. புத்தகம் கைக்கு வந்ததும் எனக்கு ஒரு பிரதி அனுப்பி வைத்திருந்தார். அதிலிருந்து நான் அதைப் படித்தேனா என்று கேள்விகளுக்கும், படித்து விட்டேன் என்றதும் எப்படி இருக்கிறது புத்தகம் மலர்மன்னனிடமிருந்து வந்தது தொலை பேசி அழைப்பு ஒன்று. அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தயங்கிக் கொண்டே தொலை பேசியை எடுத்தேன். சந்தோஷமாக சிரித்துக்கொண்டே, ”உங்க ரங்கநாதன் தெரு கட்டுரை நம்ம சென்னையில் வந்திருக்கு இந்த மாதம். பாருங்கோ நெட்லே கிடைக்கும். அச்சிலே வரதுக்கு நாளாகும்” என்றார். ”பாக்கறேன். ஆனால் நெட் கனெக்‌ஷன் போயிடுத்து” என்று கொஞ்சம் நிம்மதி அடைந்து அவருக்கு பதில் சொன்னேன். அவருக்கும் எனக்கும் இடையே சுமார் இருபது நாட்களுக்கும் மேலாக அவருடைய புத்தகம் “திராவிட இயக்கம், புனைவும் உண்மையும்” பற்றித் தான் பேச்சு. அது பெற்றுள்ள வரவேற்பு பற்றி அவருக்கு ரொம்ப சந்தோஷம். ”ராமகோபாலன் பத்து காபி வாங்கிண்டு போயிருக்கார். அவரைச் சுத்தி எல்லாருக்கும் கொடுக்கறதுக்கு” என்று. சொன்னார். புத்தகம் ஸ்டாலுக்கு வரதுக்கு முன்னாலேயே நெட்லேயே எல்லாம் வித்துப் போச்சாம் என்று ஒரு செய்தி. ”இனிமே மறுபடியும் அச்சடிச்சு எனக்கு எப்போ காபி கொடுக்கப் போறாளோ தெரியலை,” என்று ஒரு நாள். “வைரமுத்து, கருணாநிதிக்குக் கூட இவ்வளவு வரவேற்பு இருந்ததா கேள்விப்படலையே ஸ்வாமி, எதுக்கும் ஜாக்கிரதையா இருங்கள். அரவிந்தன் புத்தகத்துக்கு நடந்தாப்போலே, பெரியார் திடல்லே கூட்டம் போடுவாங்க உங்களைத் திட்டறதுக்கு. இல்லாட்டா, ராமமூர்த்தி புத்தகத்து பதில் கொடுத்தாப்போல, உங்களுக்கு ஒரு 400 பக்கத்துக்கு பதிலடி கொடுக்க வீரமணி தயார் பண்ணிக் கணும்” என்று இப்படி ஏதோ பேசிக்கொள்வோம். பத்ரி இந்த புத்தகத்தை எழுதச்சொல்லி இவர் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து இந்த தொலை பேசி சம்பாஷணை தொடர்ந்தது. புத்தகம் கைக்கு வந்ததும் எனக்கு ஒரு பிரதி அனுப்பி வைத்திருந்தார். அதிலிருந்து நான் அதைப் படித்தேனா என்று கேள்விகளுக்கும், படித்து விட்டேன் என்றதும் எப்படி இருக்கிறது புத்தகம் என்றும் தொடர்ந்து கேள்விகள், பின்னர் எழுதத் தொடங்கியாயிற்ற��� என்றும் தொடர்ந்து கேள்விகள், பின்னர் எழுதத் தொடங்கியாயிற்றா” என்று கேள்விகள் கேட்டு தொலை பேசி மணி அடித்தவாறு இருக்கும்.\nஒவ்வொரு தடவையும் திண்ணையில் அவர் எழுதும் கட்டுரைகள் மாத்திரம் அல்ல, பின்னூட்டங்கள் பற்றியும் கேட்பார். எனக்கு அவர் சளைக்காமல் காவ்யா, சுவனப்ரியன் (இப்படி அனேகர்), இவர்களின் விதண்டா விவாதங்களுக் கெல்லாம் பதில் அளித்துக்கொண்டிருப்பது அவர் தன் நேரத்தை வீணடிப்பதாக எனக்குப் படும். நான் சொல்வேன். ஆனால் அவர் கேட்கமாட்டார். ”எழுதி வைப்போம். இன்னம் படிக்கிறவர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கு இது போய்ச் சேராதா,” என்பார். இந்த தீவிர முனைப்பும் சளைக்காத உழைப்பும், விசாலமான அனுபவம், வாசிப்பு, உற்சாகம் மிகுந்த துடிப்பு எல்லாம் அவரிடம் பார்த்து நான் பொறாமைப் பட்டதுண்டு. மேலும் மிகவும் மென்மையான சுபாவம். யாரையும் கடிந்து கொள்ள மாட்டார். சீற்றம் என்கிற சமாசாரம் அவரிடம் இருந்ததில்லை. தார்மீக காரணத்துக்கானாலும் சரிதான்….\nதமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர், இந்துத்துவ போராளி, ஆன்மிகவாதி என்று பன்முக சிறப்புகள் கொண்ட பெரியவர் திரு. மலர்மன்னன் அவர்கள் இன்று (9-பிப்ரவரி-2013) காலை 5 மணிக்கு இறைவனடி சேர்ந்தார் என்பதை கண்ணீருடனும் ஆற்றொணாத் துயரத்துடனும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் தருணத்தில் அவரது பிரிவினால் வாடும் அவரது குடும்பத்தினர், சமூகத் தொண்டர்கள், அபிமானிகள்,…\nதிராவிட இயக்கம்: புனைவும் உண்மையும் – புதிய நூல்\nஉண்மையில், திராவிட இயக்கம் என்பதாக ஒன்று இருந்ததுண்டா அப்படியே இருந்தாலும், அதன் நூற்றாண்டைக் கொண்டாட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எந்த அளவுக்கு வாரிசுரிமை உண்டு அப்படியே இருந்தாலும், அதன் நூற்றாண்டைக் கொண்டாட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எந்த அளவுக்கு வாரிசுரிமை உண்டு திராவிட என்ற சொல்லின் பின்னால் உள்ள அரசியல் என்ன திராவிட என்ற சொல்லின் பின்னால் உள்ள அரசியல் என்ன நீர்த்துப் போய்விட்ட இந்தச் சொல்லுக்கு மீண்டும் மீண்டும் உயிர் கொடுக்கச் சிலர் துடிப்பது ஏன் நீர்த்துப் போய்விட்ட இந்தச் சொல்லுக்கு மீண்டும் மீண்டும் உயிர் கொடுக்கச் சிலர் துடிப்பது ஏன் ஆரம்பித்த காலம் தொடங்கி இன்று…\n[…]வெச���வின் கட்டுரைகளில் நம் தலையில் அடித்து விழிப்புறச் செய்வது ‘பான்:ஸாய் மனிதன்’; 1964 இல் எழுத்து இதழில் வெளியானது. இறுதியாக இப்படி முடியும்: “ஒரு அடிப்படையான சாதாரண கேள்வி கேட்க எனக்கு உரிமை அளிப்பீர்களா எருமைக்கு எதற்கு நீச்சுக்குளம்” அந்தக் கட்டுரைக்குள் இருக்கும் கோபம் ஆதங்கம் பரவலாக தமிழனது மூளையில் இன்னும் இயங்கும் பாகங்களை சென்று சேர்ந்திருந்தால் தமிழ்நாட்டு ரசனை கொஞ்சமாவது ஏற்றமடைந்திருக்கும்.[…]\nஈ.வே.ரா என்றோ, கருணாநிதி என்றோ அவரவர் பெயரிலேயே குறிப்பிடுவது பண்பாடற்ற செயலாக தமிழர்களுக்கு தெரியப்படுத்தப் பட்டுள்ளது. மனிதர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு பட்டங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. பட்டங்களைத் தாண்டி மனிதர் அறியப்படுவது தடைப்பட்டுள்ள சூழலில் சரித்திரமும் உண்மையும் செலாவணியற்றுப் போயுள்ளன. யாரும் எப்படி அறியப்படவேண்டும் என்பது நமக்குச் சொல்லப்படுகிறது\nகண் விழித்த கானகம்: புத்தக விமரிசனம்\nகதாநாயகன் பிர்ஸா முண்டா தன்னை ‘மலையிலிருந்து வந்தவன்’ என்று சொல்லிக் கொள்கிறான். உலகத்தில் உள்ளவற்றில் சிறந்தவை எல்லாமே மலையிலிருந்துதான் வரும்… கடற்கரையில் காலார நடந்து பின் வீடுவந்து கால் அலம்பிய பின்னும் விரலிடுக்கில் சிக்கி உறுத்தும் மணல்போல, கதாபாத்திரங்கள் படித்து முடித்த பின்னும், நம்மனதில் புகுந்து உறுத்துகின்றன.\nகலை, இலக்கியம்: மரபு மீறலும் மரபு சிதைத்தலும\nதிண்ணை (டிசம்பர்-27, 2007) இதழில் முதுபெரும் எழுத்தாளர் மலர்மன்னன் அவர்கள் எழுதிய அருமையான கட்டுரையை இங்கே மீள்பதிப்பிக்கிறேன். மரபு மீறல் என்பது எப்படி செய்யப்பட வேண்டும், எப்படிச் செய்யப் படக்கூடாது என்பதை தனது ஆழ்ந்த கலை, இலக்கிய அனுபவங்களின் அடிப்படையில் மிக அழகாகக் கூறியிருக்கிறார். இலக்கிய விசாரம் : மரபு மீறலும் மரபு சிதைத்தலும் மலர்…\nதந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்\nஅஞ்சலி: நாதஸ்வரக் கலைஞர் பொன்னுத் தாய்\nஆபுத்திரன் திறம் அறிவித்த காதை – மணிமேகலை 14\nசிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும்\n) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 2\nமோதி அரசு, 2018 பட்ஜெட், மத்தியதர சாமானியர்கள், வேலைவாய்ப்புகள்\nசாட்டை – திரை விமர்சனம்\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 3\nதேநீர் விற்றவன் தேச தலைவனா\nதமஸோ மா… – 2\nபுதிய தேசிய நீர்க்கொள்கை – ஒரு பார்வை\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 16\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gallery.mu.ac.ke/index.php?/categories/created-monthly-list-2017-10-16&lang=ta_IN", "date_download": "2021-02-28T18:36:22Z", "digest": "sha1:NZQJHBREBUHOEDLVV33CUIAWKMZYJ76A", "length": 5697, "nlines": 121, "source_domain": "gallery.mu.ac.ke", "title": "Moi University Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2017 / அக்டோபர் / 16\n« 12 அக்டோபர் 2017\n17 அக்டோபர் 2017 »\nமுதல் | முந்தைய | 1 2 3 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://mimirbook.com/ta/Computers-and-Electronics/Electronics-and-Electrical/Electronic-Components/2/", "date_download": "2021-02-28T19:44:40Z", "digest": "sha1:UV43QH5Z3NKVKDM23DMXQBXVHVEL64K4", "length": 12258, "nlines": 54, "source_domain": "mimirbook.com", "title": "வகை: மின்னணு கூறுகள்(2) - Mimir அகராதி", "raw_content": "\n(1) மின்சார சேமிப்பு சாதனம். மின்முனைகளுக்கு இடையில் ஒரு மின்கடத்தா சாண்ட்விச், இது கொள்ளளவு கொண்ட ஒரு சுற்று கூறுகளாக செயல்படுகிறது. காற்று, எண்ணெய், மைக்கா, காகிதம், பிளாஸ்டிக் படம், பீங்கான், ஆக்சை...\nஒரு தூண்டல் மோட்டார் , இதில் தொடங்குவதற்கான மின்தேக்கி ஒரு துணை முறுக்குடன் தொடரில் இணைக்கப்பட்டுள்ளது. முறுக்கு , மென்மையான செயல்பாடு, செயல்திறன் மற்றும் சக்தி காரணி ஆகியவற்றின் மென்மையான துடிப்பு சல...\nவெளியேற்றத்தைத் தொடங்க கட்டம் மின்னழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டு கட்டத்துடன் கூடிய சூடான கேத்தோடு வெளியேற்றக் குழாய். கட்டுப்பாட்டு அலகு நிரப்பப்பட்ட பாதரச தைராட்ரான் திருத்தி, செனான், ஆர...\nகடத்துதல் அல்லது மின்னோட்டத்தைத் தடுப்பதைக் கட்டுப்படுத்தக்கூடிய குறைக்கடத்தி திருத்தும் சாதனங்களுக்கான பொதுவான சொல். தைராட்ரானைப் போலவே செயல்படுவதற்கு இது பெயரிடப்பட்டது. ஒரு பொதுவான சிலிக்கான் கட்டு...\nஒருங்கிணைந்த சுற்றுக்கான சுருக்கம். ஒரு மைக்ரோ சர்க்யூட் , இதில் ஒரு செயலில் உள்ள உறுப்பு அல்லது ஒரு டிரான்சிஸ்டர், ஒரு மின்தடை, ஒரு டையோடு போன்ற செயலற்ற உறுப்பு ஒரு மூலக்கூறு அல்லது ஒரு அடி மூலக்கூறு...\nமின்சார சுற்று உறுப்புகளில் ஒன்று. ஒரு மின்தடை, சுருள் மற்றும் ஒரு மின்தேக்கி போன்றவை மின்சாரம் வழங்கும் மூலத்தைக் கொண்டிருக்கவில்லை, மேலும் இந்த உறுப்புகளின் கலவையானது ஒரு செயலற்ற சுற்று ஆகும். இது ம...\nசூடான கேரியர் டையோட்கள் இரண்டும். குறைக்கடத்தி மற்றும் உலோகம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, தொடர்பு மேற்பரப்பில் ஒரு ஆற்றல் தடை (ஷாட்கி தடை) உருவாகிறது, ஆனால் இந்த தடை அதன் உயரம் சார்பு மின்னழ...\nஒரு பாதரச வளைவில் ஒரு திருத்தும் செயலைப் பயன்படுத்தி திருத்தியில் , பாதரசத்தை ஒரு வெற்றிடத்தில் கேத்தோடாக வெளியேற்றவும். மின்னோட்டம் தலைகீழ் திசையில் பாய முயற்சிக்கும்போது, கேத்தோட் புள்ளி (பாதரசத்தின...\nகுவார்ட்ஸின் பைசோ-எலக்ட்ரிக் நிகழ்வுகளை ஒரு வகை பைசோ எலக்ட்ரிக் வைப்ரேட்டராகப் பயன்படுத்தும் ரெசனேட்டர்கள் மற்றும் ரெசனேட்டர்களுக்கான பொதுவான சொல். படிக அச்சைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட கோணத்தில் குவா...\nகுவார்ட்ஸ் ஆஸிலேட்டரைப் பயன்படுத்தி உயர் அதிர்வெண் மின்னோட்ட ஜெனரேட்டர் அதிர்வெண் மாறாமல் வைத்திருக்க ஒரு கட்டுப்பாட்டு உறுப்பு. குவார்ட்ஸ் தட்டின் அதிர்வு அதிர்வெண் ( அதிர்வு சுற்று ) படிக வகை, வடிவம...\nஏ.சி.யை டி.சி.க்கு மாற்றும் எலக்ட்ரான் குழாய். ஏசி ரேடியோ பெறுநர்களுக்குப் பயன்படுத்தப்படும் டையோடு குழாய்கள் மற்றும் ஒரு அனோடில் ஒரு அரை-அலை திருத்தி குழாய் மற்றும் அனோடைக்கு இரண்டு முழு-அலை திருத்தி...\nமாற்று மின்னோட்டத்தை நேரடி மின்னோட்டமாக மாற்றும் ஒரு உறுப்பு அல்லது சாதனம். அவை சிலிக்கான் போன்ற, செலினியம் போன்ற திருத்தி குழாய்கள், thyratrons, பாதரசம் திருத்திகள், முதலியன, தொடர்புகள் திறந்த மற்...\nநேரடி மின்னோட்ட ஜெனரேட்டரில் ஆர்மேச்சரில் உருவாக்கப்படும் மாற்று மின்னோட்டத்தை நேரடி மின்னோட்டமாக மாற்றுவதற்கான ஒரு திருத்தி வழிமுறை. ஆர்மேச்சரின் சுழலும் சுருளுடன் இணைக்கப்பட்ட கம்யூட்டேட்டர் துண்டுக...\nமின் மின்கடத்திக்கு பயன்படுத்தப்படும் மின்சார புலத்தின் வலிமை ஒரு குறிப்பிட்ட மதிப்பை மீறும் போது, பொருள�� கிட்டத்தட்ட இடைவிடாமல் காப்பு இழந்து ஒரு பெரிய மின்னோட்டத்தை கடக்கச் செய்கிறது. மின்கடத்தா முற...\nகுறைக்கடத்தி செலினியத்தின் திருத்தும் பண்புகளைப் பயன்படுத்தி திருத்தி . 99.99% அல்லது அதற்கு மேற்பட்ட உயர் தூய்மை செலினியம் ஒரு இரும்பு அல்லது அலுமினிய அலாய் அடி மூலக்கூறில் வெற்றிடமாக உள்ளது, மேலும்...\nசிறந்த மின்சார சமிக்ஞையை பெருக்க ஒரு சுற்று கொண்ட சாதனம். பெருக்கி பெருக்கியின் சுருக்கம். பெருக்கிகளுடன். வெற்றிடக் குழாய்கள் மற்றும் டிரான்சிஸ்டர்களைப் பயன்படுத்தி, இது பெரும்பாலும் ஆடியோ கருவிகளுடன...\nகட்டம் இல்லாத ஒரு அனோட் மற்றும் கேத்தோடு மட்டுமே கொண்ட எலக்ட்ரான் குழாய் . மின்னோட்டம் அனோடில் இருந்து கேத்தோடிற்கு ஒரு திசையில் பாய்கிறது மற்றும் திருத்தம் அல்லது கண்டறிதலுக்குப் பயன்படுத்தப்படுகிறது...\nமின்சார சமிக்ஞையின் அலைவடிவத்தை மாற்றாமல் பரிமாற்றத்திற்கு ஒரு குறிப்பிட்ட நேர தாமதத்தை உருவாக்கும் சுற்று. இது உட்பட ஒரு மூடிய சுற்று உருவாக்கப்பட்டு சமிக்ஞைகள் புழக்கத்தில் விடும்போது, ஒரு குறிப்பிட...\nகிட்டத்தட்ட 16,000 ஹெர்ட்ஸ் அதிர்வெண்களுடன் செவிக்கு புலப்படாத ஒலி அலைகள். தற்போது இது சுமார் 10,000 மெகா ஹெர்ட்ஸ் வரை உருவாக்க முடியும், எலக்ட்ரோஸ்டிரிக்டிவ் டிரான்ஸ்யூசர் மற்றும் மேக்னடோஸ்டிரிக்டிவ்...\nகூடுதல் உயர் மின்னழுத்த சக்தி பரிமாற்றம்\nடிரான்ஸ்மிஷன் மின்னழுத்தம் 200 கி.வி அல்லது அதற்கு மேற்பட்ட மின்சக்தி பரிமாற்றத்தைக் குறிக்கிறது. நீண்ட தூர மின்சக்தி பரிமாற்றத்திற்கு, அதிக ஒலிபரப்பு சக்தி, அதிக சக்தி பரிமாற்ற மின்னழுத்தம் பொருளாதார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2020/09/21/gang-rape-of-a-roadside-girl-in-trichy/", "date_download": "2021-02-28T19:45:16Z", "digest": "sha1:NFJ7A5CT2JDCRDTBLRG4WWMDDDGLEGPZ", "length": 16640, "nlines": 115, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சியில் சாலையோர பெண்ணிற்கு நடந்த கேங் ரேப் ! நடந்தது என்ன ? வீடியோ – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியில் சாலையோர பெண்ணிற்கு நடந்த கேங் ரேப் நடந்தது என்ன \nதிருச்சியில் சாலையோர பெண்ணிற்கு நடந்த கேங் ரேப் நடந்தது என்ன \nதிருச்சி புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை முன்பு 28 வயதுடைய ஒரு இளம்பெண் ஒரு வாரமாக சுற்றித்திரிந்து உள்ளார். செப்டம்பர் 17ஆம் தேதி இரவு சுமார் 11-30 மேல் ஒருவர் போலீஸ் என்று ஒருவர் கூறி இளம் பெண்ணை உய்யக்கொண்டான் ஆற்றங்கரைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று அங்கு நண்பர்களுடன் கூட்டு பலாத்காரம் செய்து செப்டம்பர் 18 தேதி அதிகாலை 5:30 மணிக்கு நான்கு நபர்கள் இப்பெண்ணை ஆட்டோவில் அழைத்து வந்து திருச்சி புத்தூர் ஆபீசர்ஸ் காலனி மதுரம் காம்ப்ளக்ஸ் முன்பு இறக்கி விட்டுள்ளனர்.\nஇறங்கிய இடத்தில் உள்ள கடை முன்பு கற்பழிக்கப்பட்ட பெண் இரத்தக்கரை ஆடையுடன், உதட்டில் காயத்துடன் அமர்ந்திருக்கின்றார். ஸ்ரீ அம்மன் மெஸ் சமையல்காரர் கார்த்தி இதை பார்த்து உள்ளார். அலங்கோலமாக இருந்த இளம்பெண் ரத்தக்கறையுடன் உள்ள பச்சை வண்ண சுடிதாருடன் அமர்ந்த இடம் முழுவதும் ரத்தம் இருந்துள்ளது. இத்தகவலை அங்குள்ளோரிடம் சொல்லி பாய்ஸ் ஆம்புலன்ஸ் உரிமையாளர் முஹம்மது இலியாசிடமும் கூறியுள்ளார். அதே நேரத்தில் அங்கு உள்ள மொபைல் கடை உரிமையாளர் பாபுவும் இத் தகவலை கூறியுள்ளனர்.\nமுகமது இலியாஸ் உடனே அரசு அவசர உதவி எண்ணுக்கு போன் செய்ய போன் தொடர்பு கிடைக்கவில்லை. அந்நிலையில் என் திருச்சி டாட்காம் மின்னிதழ் ஆசிரியர் விஜயகுமார் என்ற வெற்றி செல்வனுக்கு தகவல் அளித்தார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டம், புத்தூர் YMCA விளையாட்டு மைதானம் முன்பு பாதிக்கப்பட்ட பெண் இருப்பதை அறிந்து பெண் வழக்கறிஞர்கள் ஜெயந்தி ராணி, சித்ரா உள்ளிட்டோருக்கு தகவல் அளிக்கப்பட்டு வழக்கறிஞர்கள் காவல் உதவி எண் 100க்கு போன் மூலம் புகாரை பதிவு செய்தனர்.\nஅதே நேரத்தில் துணை ஆணையருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. என் திருச்சி மின்இதழ் ஆசிரியர் விஜயகுமார் என்ற வெற்றிச்செல்வன் வழக்கறிஞர்கள் ஜெயந்தி ராணி, சித்ரா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் முகமது இலியாஸ், மணிகண்டன் உள்ளிட்டோர் செப்டம்பர் 18 ஆம் தேதி இரவு 11.30 மீட்டெடுத்தனர். புகாரின் அடிப்படையில் திருச்சி கோட்டை சரக துணை ஆணையர் ரவி ஆபிரகாம்,உறையூர் காவல் நிலைய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் விஜயகுமார், அனைத்து மகளிர் காவல்நிலைய பெண் காவல் ஆய்வாளர் ஆனந்தி வேதவல்லி ,உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரித்தனர்.\nஅப்பொழுது பாதிக்���ப்பட்ட பெண் பலரால் தான் சீரழிக்கப்பட்டதை கூறினார். அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணை மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சைக்காக சேர்த்தனர்.\n19 ஆம் தேதி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயா பாதிக்கப்பட்ட பெண் குறித்து ஆபீசர்ஸ் காலனி பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டார்.\nசெப்டம்பர் 19ஆம் தேதி மாலை அரசு பொது மருத்துவமனை காவல் நிலையம் சென்று பாதிக்கப்பட்ட பெண் குறிப்பு காவல்நிலையத்தில் விசாரிக்கையில், இப்புகாரை விசாரிக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையம் நிலைய ஆய்வாளர் ஜெயாவிடம் நடந்த நிகழ்வினை முதலில் இருந்து கூறினார்கள்.\nபாய்ஸ் ஆம்புலன்ஸ் உரிமையாளர் முகமது இலியாஸ்\nNtrichy.com ஆசிரியர் விஜயகுமார் ஆய்வாளர் ஜெயாவிடம் தகவல் அளிக்கையில், பாய்ஸ் ஆம்புலன்ஸ் உரிமையாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை எதிரே திறந்தவெளி நூலகம் முன்பு பாதிக்கப்பட்ட பெண் ரத்தக்கரை படிந்த சுடிதாருடன் இருந்தார்.பெண் பெண் வழக்கறிஞர்கள் ஜெயந்தி ராணி, சித்ராவிற்கு தகவல் அளித்து காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டெடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தோம் என்றார்.\nபாய்ஸ் ஆம்புலன்ஸ் உரிமையாளர் முகமது இலியாஸ் ஆய்வாளரிடம் கூறுகையில்,\nசெப்டம்பர் 18ம் தேதி அதிகாலை ஸ்ரீ அம்மன் மெஸ் சமையல்காரர் கார்த்தி மெஸ் அருகில் ஆட்டோவில் நான்கு நபர்களுடன் பாதிக்கப்பட்ட பெண் அலங்கோலமாக ரத்தக்கரை படிந்த சுடிதாருடன் இறக்கி விட்டுச் சென்றனர்.\nரத்த கசிவுடன் கட்டிட படியில் அமர்ந்திருந்து விட்டு அப்பெண் சென்றார். வெல்கம் மொபைல் பாபுவும் இத்தகவலை கூறி உறுதிப்படுத்தினார் அரசு உதவி எண்ணுக்கு தொடர்பு செய்கையில் தொடர்பு கிடைக்கவில்லை. பின்பு Ntrichy.com ஆசிரியருக்கு தகவல் அளித்தேன். அதனடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்ணை திருச்சி புத்தூர் ஒய்எம்சிஏ விளையாட்டு திடல் முன்பு உள்ள மதுரம் காம்ப்ளக்ஸ் இடத்தில் மீட்டெடுத்தோம். அப்போது காவல் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆம்புலன்சில் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர் என்றார்.\nஎன் Ntrichy.com செய்தியாளர் இப்ராஹிம் தகவல் அளிக்கையில் Ntrichy.com ஆசிரியருக்கு வந்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து பாதிக்கப்பட்டவரை மீட்டெடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தோம் என்றார்.\nஇச்சம்பவம் குறித்து அரசு பொது மருத்துவமனை முன்பு உள்ள கடைகள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உட்பட பலரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nதிருச்சியில் சாலையோர பெண்ணிற்கு நடந்த கேங் ரேப் நடந்தது என்ன \nலடாக்கில் எல்லைச்சாமி நூல் வெளியீட்டு விழா\nசாக்கு போட்டி நடத்தி நூதன போராட்டம்\nதிருச்சி காவலர் பயிற்சிக் கல்லூரியில் தற்கொலைக்கு முயன்ற திருநங்கை…\nதிருச்சியில் சிறுமியை திருமணம் செய்த இளைஞா் கைது :\nதிருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக சிறுத்தை குணா தேர்வு\nதிருச்சியில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி:\nதிருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:\nதிருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:\nதிருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கு அடிப்படை தேர்வு\nதிருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக சிறுத்தை குணா தேர்வு\nதிருச்சியில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி:\nதிருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:\nதிருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:\nதிருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக சிறுத்தை குணா தேர்வு\nதிருச்சியில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி:\nதிருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:\nதிருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/Georgetown", "date_download": "2021-02-28T19:27:03Z", "digest": "sha1:QH3QHK4DX2W27ISITXMSRKFOUK2SHJZ7", "length": 7708, "nlines": 182, "source_domain": "ta.termwiki.com", "title": "ஜார்ஜ் டவுன் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், ம��ஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஒரு hemangioma tumor பயனுக்காக மிகச் சாதாரணமான படிவம் உள்ளது. என்று இரத்தக் குழாய்களின் (endothelial செல்களை) கோடு செல்களை இதிலிருந்து உயரம் வளரும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/aiadmk-cadres-throng-chennai-tasmac-shops-after-jayalalithaa-memorial-unveiled-410184.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-02-28T19:26:03Z", "digest": "sha1:7MBXDNMRFUUMTNQBXZAP3FSMBGZA75SP", "length": 16278, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை மெரீனாவில் குவிந்ததோடு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்த அதிமுக தொண்டர்கள் | AIADMK Cadres throng Chennai TASMAC Shops after Jayalalithaa memorial unveiled - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றி 14 கிராமங்களில் நிலம் பத்திரப் பதிவு செய்ய தடை\nஅமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்த சகோதரர்..புதுவை சபாநாயகர் சிவக்கொழுந்து திடீர் ராஜினாமா\nதி.மு.க. ஒதுக்கிய தொகுதிகள்.. அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள்.. ராகுல் நிலைப்பாடு என்ன\nஎன் கடைசி மூச்சு இருக்கும் வரை பாஜகவை எதிர்ப்பேன். தமிழகத்தில் பாஜக மலராது: ப. சிதம்பரம்\nதிடீரென இடையில் வந்த அண்ணன்.. நீ என்ன என்னை கேட்பது.. திட்டிய தங்கை.. சீர்காழியில் நடந்த பயங்கரம்\n''அன்னைக்கு ராகுல் ஜி லீவுல இருந்திருப்பாரு'' - மீன்வளத்துறை அமைச்சக விவகாரத்தில் அமித் ஷா கிண்டல்\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றி 14 கிராமங்களில் நிலம் பத்திரப் பதிவு செய்ய தடை\nதி.மு.க. ஒதுக்கிய தொகுதிகள்.. அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள்.. ராகுல் நிலைப்பாடு என்ன\nவீசுகிறது சசிகலா அலை.. ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரம்.. சசிகலா தலைமையில் ஆட்சி.. நமது எம்ஜிஆர்\n41 லிருந்து 25 க்கு இறங்கி வந்துள்ள பிரேமலதா.. பாமகவை விட அதிக தொகுதியை பெற அடம் பிடிக்கும் தேமுதிக\n மத்திய அமைச்சருக்கு கடிதத்தை திருப்பிய அனுப்பிய சு. வெங்கடேசன் எம்.பி\nதமிழக பாஜக மேலிட பொறுப்பாளர்களை சந்தித்த அமித் ஷா.. போட்ட உத்தரவு.. திகைப்பில் அதிமுக\nMovies சிறுத்தை சிவாவுடன் இணையவுள்ள பிரபல நடிகர்.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nSports தலைவனுக்கு எல்லாம் தெரியும்.. சிஎஸ்கேவிற்கு கை கொடுத்த தோனியின் அந்த முடிவு..எவ்வளவு வெறி பாருங்க\nAutomobiles பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nFinance நகைக்கடன்.. எந்தெந்த வங்கிகள் எவ்வளவு வட்டி.. எங்கு குறைவான வட்டி.. விவரம் இதோ..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை மெரீனாவில் குவிந்ததோடு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்த அதிமுக தொண்டர்கள்\nசென்னை: சென்னை மெரீனாவில் ஜெயலலிதாவின் நினைவகம் திறப்புக்கு வந்து குவிந்த அதிமுக தொண்டர்கள் அப்படியே டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்தனர். இதனால் சென்னை டாஸ்மாக் மதுபான கடைகளில் கூட்டம் பெருமளவு அலைமோதியது.\nசென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதாவின் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.\nஇந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதும் இருந்தும் பேருந்துகள், ரயில்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் அழைத்துவரப்பட்டனர். இதனால் சென்னை மெரினா கடற்கரை அதிமுக தொண்டர்களால் நிறைந்து காணப்பட்டது.\nஇந்நிகழ்ச்சி நிறைவடைந்த உடனேயே அதிமுக தொண்டர்கள் அப்படியே அருகே இருந்த டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்தனர். ஒரேநேரத்தில் ஒவ்வொரு கடையையும் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் முற்றுகையிட்டதால் கடுமையான நெரிசல், சச்சரவுகள் ஏற்பட்டன.\nகூடுதல் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி திரிபாதி உத்தரவு\nதிமுகவும் தொடங்கியது கூட்டணி பேச்சுவார்த்தை... மாலை 5 மணிக்கு வாங்க.. 2 கட்சிகளுக்கு அழைப்பு\nஎந்நாளும் இல்லாத திருநாளாக தமிழகத்தில் அதிகரிக்கும் முதல்வர் வேட்பாளர்கள்.. யாருக்கு ஹாட்சீட்\nகொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்ப மனு\nபாஜக வைத்து வரும் டிமாண்ட்.. குழப்பத்தில் அதிமுக.. தொடரும் இழுபறி.. அடுத்து என்னவாகும்\nவன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா- ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல்\nசென்னையில் அருள்வாக்கு சொல்லி மனைவியை பிரித்துவிட்ட சாமியார் குத்திக்கொலை.. தொழிலாளி கைது\nஐஜேகே- சமகவுடனான கூட்டணியை இறுதி செய்கிறதா மநீம.. திடீர் ஆலோசனையில் கமல்ஹாசன்\nகோவையில் 15 நிமிஷம்தான்.. \"எதிரிகளை\" விழிபிதுங்க வைத்த மோடி.. தொகுதி பங்கீட்டில் எகிறும் எண்ணிக்கை\nஅரசியலில் இதெல்லாம் சகஜம், டேக் இட் ஈஸி.. சாரி கேட்ட குஷ்புவுக்கு நிர்மலா சீதாராமனின் ஷாக் ஆறுதல்\nசரத்குமார்- பாரிவேந்தரின் புதிய கூட்டணி.. பின்னணி என்ன.. மதியாதார் வாசல் மிதியார்தான் காரணமா\nஇந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சி விரைவில் காணாமல் போய்விடும்- அமித்ஷா\nராகுல்காந்தி பிரதமராக கேரளா, தமிழகத்தில் அமோக ஆதரவு - மோடிக்கு ஆதரவு கம்மிதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/pregnancy-parenting-tips/best-food-for-4-month-babies-in-tamil/articleshow/80452833.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article17", "date_download": "2021-02-28T20:09:03Z", "digest": "sha1:WI6TWDZ7HTLL2NN3NOEV6Q4N3BN47RGC", "length": 18483, "nlines": 116, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "four month baby food: நான்கு மாத குழந்தைக்கு தாய்ப்பால் போதலன்னா வேற என்ன கொடுக்கலாம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநான்கு மாத குழந்தைக்கு தாய்ப்பால் போதலன்னா வேற என்ன கொடுக்கலாம்\nகுழந்தைக்கு முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும் தான் பிரதானமானது. ஆனால் தாய்ப்பால் பற்றாக்குறை ஆகும் போது குழந்தைக்கு வேறு என்ன மாதிரியான உணவுகள் தரலாம்\nகுழந்தைக்கு நான்கு மாதங்கள் ஆகிவிட்டால் குழந்தை ஓரளவுக்கு வளர்ந்திருக்கும். இப்போது குழந்தைக்கு தாய்ப்பால் நிறைவாக தேவைப்படும். ஆனால் தாய்ப்பால் பற்றாக்குறையாக இருந்தாலோ தாய்ப்பால் மீது குழந்தைக்கு அக்கறை இல்லாமல் இருந்தாலோ தவிர்க்காமல் குழந்தைக்கு சில திட உணவுகளை திரவமாக்கி கொடுக்க முயற்சி செய்யுங்கள்.\nஇந்த மாதத்தில் குழந்தைகள் வளர தொடங்கிவிடுவார்கள். மிக சுறுசுறுப்பாக இருப்பார்கள். அதனால் பசி உணர்வும் அதிகமாக இருக்கும். குழந்தை பசியாறிய பிறகும், போதுமானதாக இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு திட உணவும் அவசியம் என்பதை அம்மாக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்நிலையில் குழந்தைக்கு தாய்ப்பால் பற்றாக்குறை இருந்தால் என்ன கொடுக்கலாம் என்று பார்க்கலாம்.\nவாழைப்பழம் இயற்கை தந்த சிறந்த உணவு. இயற்கையாகவே இனிப்பாக இருக்கும் இதன் சுவையை குழந்தைகள் நிச்சயம் விரும்புவார்கள். வாழைப்பழம் நார்ச்சத்து அதிகம் கொண்டிருப்பதால் செரிமான அமைப்பையும் மேம்படுத்தக்கூடியவை.\nகுழந்தைக்கு முதன் முதல்ல சாப்பாடு கொடுக்கும் போது என்னெல்லாம் சேர்த்து, எப்படி தரணும் கண்டிப்பா தெரிஞ்���ுக்கங்க\nகுழந்தைக்கு கொடுக்கும் போது வாழைப்பழத்தை நன்றாக மசித்து ஃபார்முலா பால் அல்லது தாய்ப்பாலுடன் சேர்த்து மசித்து கொடுத்தால் குழந்தைக்கு சுவையும் பிடிக்கும். சத்தும் கூடும்.\nகுழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் பிரதானமானது இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு. இது எளிதாக ஜீரணத்தை உண்டாக்க கூடும். குழந்தைகளுக்கு மலச்சிக்கலை உண்டாக்காமல் தடுக்கும்.\nநல்ல ஃப்ரெஷ்ஷான கிழங்கை வாங்கி நீரில் சிறிது நேரம் வைத்திருந்து மண் போக கழுவி ஆவியில் வேக வைத்துகொடுக்கவும். அதை இட்லி பானையில் ஆவி கட்டி வேக வைத்து கொடுக்கலாம். இதை ப்யூரியாக அல்லது தாய்ப்பால் கலந்து குழந்தைக்கு கொடுத்து பழகலாம்.\nகேரட் சிறந்த உணவு என்பதில் எப்போதும் மாற்றுக்கருத்தில்லை. குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய திட உணவில் இது சிறந்த முதன்மையான உணவு. கேரட்டை ஃப்ரெஷ்ஷாக வாங்கி தோல் சீவி சுத்தம் செய்து நறுக்கி துண்டுகளாக்கி வேக வைக்கவும்.\nஇதை மசித்து இனிப்புக்கு கூடுதலாக எதையும் சேர்க்காமல் ஊட்டி விடுங்கள். கேரட் இயற்கையாகவே இனிப்பு நிறைந்தது என்பதால் கூடுதலாக எதையும் சேர்க்க கூடாது. கேரட் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது.\nகுழந்தைக்கு அவகேடோ சுவையானது என்பதோடு அது முழுமையான உணவாகவும் இருக்கலாம். அவகேடோவை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அதை துண்டுகளாக்கி சதைகளை வெளியேற்றவும். இதை கூழ் போல் பிசைந்து குழந்தைக்கு கொடுக்கலாம். ஃபார்முலா பால் அல்லது தாய்ப்பால் சேர்த்து மசித்து குழந்தைக்கு கொடுக்கலாம்.\nகுழந்தைக்கு ஆப்பிள் நன்மை தரக்கூடியது என்றாலும் மருத்துவரின் அறிவுரையோடு இந்த மாதத்தில் கொடுக்கலாம். ஆப்பிளை இட்லி பாத்திரத்தில் வேக வைத்து தோலுரித்து அதை நறுக்கி மென்மையாக மசித்து குழந்தைக்கு கொடுக்கலாம். இது குழந்தைக்கு வேண்டிய அத்தனை ஊட்டச்சத்துகளையும் கொடுக்க வல்லது. நான்கு மாத குழந்தைக்கு ஆப்பிள் சிறந்த உணவாக இருக்கும்.\nஆப்பிள் போன்ற சுவையை கொண்டதாக இருந்தாலும் பேரிக்காய் பாதுகாப்பான உணவு. குழந்தைக்கு கொடுக்கும் போது ஒவ்வாமையை உண்டாக்கும் என்ற அச்சம் தேவையில்லை. இது அமிலம் குறைவான பழம் என்பதால் குழந்தையின் வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க செய்யும். வேகவைத்து அல்லது ப்யூரியாக செய்து கொடுக்கலாம்.\nதாய்ப்பாலை உறிஞ்சி குடிக்கும் குழந்தைக்கு பச்சை பட்டாணியா என்று ஆச்சரியப்பட வேண்டாம். பச்சைப்பட்டாணி ஊட்டச்சத்து நிறைந்தது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதம் மற்றும் கால்சியம் கொண்டுள்ளது.\nபட்டாணியை வேகவைத்து அதன் தோலை தனியாக கவனமாக எடுத்து மசித்து கூழ் போல் செய்து ஆறவைத்து காய்ச்சி ஆறவைத்த வெந்நீர் அல்லது தாய்ப்பால் கலந்து கொடுக்கலாம்.\nபிறந்த குழந்தைக்கு திட உணவு எப்போது கொடுக்கலாம் நியூட்ரிஷியன்கள் அம்மாக்களுக்கு என்ன சொல்கிறார்கள்...\nகுழந்தைக்கு எந்த உணவை கொடுத்தாலும் நான்கு நாட்கள் வரை பொறுத்திருந்து அதன் பிறகு வேறு உணவை பழக்க வேண்டும். அப்போதுதான் அந்த உணவு ஏதேனும் ஒவ்வாமை உண்டு செய்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். அதே போன்று குழந்தைக்கு அதிகமாக கொடுக்க வேண்டாம்.\nஅவர்களது வயிற்றுக்கேற்ப சிறிதளவு கொடுத்தாலே போதுமானது. நான்கு மாத குழந்தைக்கு தாய்ப்பால் பற்றாக்குறையாக இருக்கும் போது நீங்கள் இணை உணவு கொடுக்க விரும்பினால் மருத்துவரின் ஆலோசனையோடு கொடுப்பது இன்னும் பாதுகாப்பானது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகர்ப்ப காலத்தில் புதினா டீயை ஏன் குடிக்கக் கூடாது... குடித்தால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nநான்கு மாத குழந்தைக்கு உணவு நான்கு மாத குழந்தை தாய்ப்பால் பற்றாக்குறை குழந்தைக்கு நான்கு மாதம் tips for baby food four month baby food Baby Food recipes\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nதின ராசி பலன் Daily Horoscope, February 28 : இன்றைய ராசிபலன் (28 பிப்ரவரி 2021) - மகரம், கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் கவனம் தேவை\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசுக்கு அப்புறம் தான் ஆப்பிள் ஜூஸ் கொடுக்கணும் இப்படி தயாரிச்சு கொடுங்க\nடெக் நியூஸ்Samsung: உங்க பட்ஜெட் ரூ.12000-ஆ அப்போ கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க\nபரிகாரம்அந்தி மாலை நேரத்தில் இந்த 5 காரியங்களைச் செய்வதால் ஏழ்மை வரும்\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nமத்திய அரசு பணிகள்SSC அரசு பணியாளர் ஆணையம் வேலைவாய்ப்பு 2021\nதமிழ்நாடு'சிதம்பரம் கல்லூரியில் தொடர்ந்து கூடுதல் கட்டணம்', கபட நாடகம் ஆடும் அதிமுக அரசு - ஸ்டாலின்\nஇதர விளையாட்டுகள்'இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு': மான்செஸ்டர் சிட்டி தொடர்ந்து 20வது வெற்றி\nபுதுச்சேரிராஜினாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏ அமித் ஷாவிடம் சரண்\nசெய்திகள்மருதமலை, ஏர்போர்ட்ன்னு கெத்து காட்டும் கவுண்டம்பாளையம் தொகுதி\nசெய்திகள்எம்ஜிஆர் தொகுதியில் களம் காணும் கமல்ஹாசன்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://websetnet.net/ta/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%80-2-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-02-28T18:31:04Z", "digest": "sha1:QL4BHAEGTSJEDRDYWCXYYUTKJY3ES4TT", "length": 8115, "nlines": 68, "source_domain": "websetnet.net", "title": "POCO M2 Pro - வெப்செட்நெட்", "raw_content": "வெளியீட்டாளர் - தொழில்நுட்ப செய்திகள்\nPOCO M2 Pro Review - மேம்படுத்தப்பட்ட ரெட்மி குறிப்பு 9 புரோ\nசியோமியின் ஸ்பின்-ஆஃப் ஸ்மார்ட்போன் பிராண்ட் போகோ சமீபத்தில் இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் புதிய நுழைவுடன் தனது போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தியது. முந்தைய POCO ஸ்மார்ட்போன்களைப் போலல்லாமல், மலிவு விலை மற்றும் இடைப்பட்ட இடங்களை குறிவைத்து, POCO M2 Pro இலக்கு வைக்கிறது…\nமார்க் டவுன் கோப்புகளை வார்த்தை ஆவணங்களாக மாற்றுவது எப்படி Windows, மற்றும் வைஸ் வெர்சா\nCSV கோப்பிலிருந்து Chrome இல் கடவுச்சொற்களை எவ்வாறு இறக்குமதி செய்வது\nஆப்பிள் வரைபடம் கூகிள் மற்றும் வேஸ் போன்ற விபத்து அறிக்கைகளைப் பெறுகிறது\nWord இல் ஆவண பாதுகாப்பு எவ்வாறு அமையும்\nAndroid 11 தனிப்பயன் ரோம் பட்டியல் - உங்கள் Android தொலைபேசியை அதிகாரப்பூர்வமற்ற முறையில் புதுப்பிக்கவும்\nசாம்சங் கேலக்ஸி இசட் மடிப்பு 3 ஐ ஜூன் 2021 இல் எஸ் பென் ஆதரவுடன் திட்டமிடலாம்\nவழிசெலுத்தல், வடிவமைப்பிற்கான 20 இலவச மின்வணிக ஐகான் அமைக்கிறது\nசமீபத்திய சாம்சங் கேலக்ஸி நோட் 20 கசிவு என்பது முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தும் ஒரு ஸ்பெக் டம்ப் ஆகும்\nபவர்ஷெல் டி.எஸ்.சி மற்றும் பொம்மை - அது ஏன் இல்லை / அல்லது\nகென்சிங்டனின் ஆல் இன் ஒன் ஐபாட் புரோ நறுக்குதல் நிலையம் இப்போ��ு முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கிறது\nலெக்ஸஸ் ஆடியோ எடிட்டர் எளிதாக ஆடியோ எடிட்டிங் தருகிறது Windows 10\nஒரு இடைப்பட்ட இணைய இணைப்பை எவ்வாறு சரிசெய்வது Windows 10\nஜாவாஸ்கிரிப்ட் எஸ்சிஓ (2021 பதிப்பு) க்கான வரையறுக்கப்பட்ட வழிகாட்டி\nசிறந்த தரவு காட்சிப்படுத்தல் கருவிகள்\n5G அமேசான் அலெக்சா அமேசான் தீ ஆப்பிள் டிவி தன்னிரப்பிப் அற்புதமான கருப்பு ஷார்க் 3 வலைப்பதிவு கடமையின் அழைப்பு நிறுவனம் சூழல் F1 2020 பேஸ்புக் fashoin ஃபிஃபா 21 உணவு இலவச மென்பொருள் கேலக்ஸி குறிப்பு குறிப்பு ஹாலோ அன்ஃபினேட் ஹெட்ஃபோன்கள் ஐபோன் மடிக்கணினி லாஸ்ட்பாஸ் MacOS பத்திரிகை மீடியா டெக் மைக்ரோசாப்ட் மைக்ரோசாப்ட் 365 மைக்ரோசாப்ட் எட்ஜ் மைக்ரோசாஃப்ட் மேற்பரப்பு டியோ மைக்ரோசாப்ட் குழுக்கள் இசை நெஸ்ட் ஹப் நெட்ஃபிக்ஸ் புதிய OneDrive ஒன்பிளஸ் நோர்ட் கடவுச்சொல் அமைப்புகள் (Windows) கருவியைக் கடித்தல் மென்பொருள் விட்ஜெட் தொழில்நுட்பம் VPN Windows 10 கம்பியில்லா earbuds\n© 2013 - WebSetNet. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/01/blog-post_433.html", "date_download": "2021-02-28T18:50:43Z", "digest": "sha1:QQQGFI5M2DCBBETT5TNENETXH2ZTQ5DZ", "length": 7262, "nlines": 69, "source_domain": "www.akattiyan.lk", "title": "நாட்டை வந்தடையும் கொரோனா தடுப்பூசிகள் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome முதன்மை செய்திகள் நாட்டை வந்தடையும் கொரோனா தடுப்பூசிகள்\nநாட்டை வந்தடையும் கொரோனா தடுப்பூசிகள்\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி 5 இலட்சம் தடுப்பூசிகள் (டொஸ்கள்) நாளை காலை 11.00 மணியளவில் எயார் இந்தியா விமானம் மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என இந்திய விமான சேவையின் கட்டுநாயக்க விமான நிலைய முகாமையாளர் சாரநாத் பீரிஸ் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை நாளை முதல் கொவிட் தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பித்ததன் பின்னர், முதல் கட்டத்தில் 3 இலட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கக்கூடியதாக இருக்கும் என சுகாதார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.\nஅத்துடன் உலக சுகாதார அமைப்பினால் கிடைக்கவிருக்கும் தடுப்பூசி கிடைத்த பின்னர் நாட்டின் சனத்தொகையில் 20 வீதமானோருக்கு மிக விரைவில் தடுப்பூசி வழங்க முடியும் என சுகாத��ர சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த் ஹேரத் தெரிவித்துள்ளார்.\nமேலும் ஒரு மணித்தியாலத்தில் 15 தொடக்கம் 20 பேருக்கு தடுப்பூசியை வழங்க முடியும் என்றும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஒத்திகையின் மூலம் இது கண்டறியப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTags : முதன்மை செய்திகள்\nதொலைபேசி இலக்கம் அறிமுகம் - நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nமக்களுக்கு நீர், வழங்கல் தொடர்பில் காணப்படும் ,பிரச்சினைகளுக்கு, தீர்வு வழங்குவதற்கு நீர்வழங்கல் ,வடிகாலமைப்பு சபை புதிய தொலைபேசி இலக்கம்...\nகிழக்கில் கடந்த 24 மணித்தியாலத்தில் 60 பேர் தொற்றாளர்களாக அடையாளம்\nகிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 60 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ....\nசுகாதார விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் அழிப்பு\nசெ.துஜியந்தன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் சுகாதார விதிமுறைகளை மீறி நடமாடும் உணவு விற்பனையில் ஈடுபட...\nதிகாமடுல்ல மாவட்ட வேட்பாளர்களும் விருப்பு இலக்கங்களும்\n2020 பொதுத்தேர்தல் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் பிரதான கட்சிகளும் விருப்பு இலக்கங்களும் 04 தேர்தல் தொகுதிகள் அம்பாறை கல்முனை...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/vaiko-condemns-sl-navy-attack-on-tn-fishermen/", "date_download": "2021-02-28T18:05:11Z", "digest": "sha1:4N3PURYG355KM3LZOP4XKCDFZF5UTTN6", "length": 19555, "nlines": 140, "source_domain": "www.aransei.com", "title": "\"இலங்கை கடற்படை இனி கைது செய்யப்போவதில்லை, மூழ்கடித்து கொலை செய்யப்போகிறது\" - வைகோ காட்டம் | Aran Sei", "raw_content": "\n“இலங்கை கடற்படை இனி கைது செய்யப்போவதில்லை, மூழ்கடித்து கொலை செய்யப்போகிறது” – வைகோ காட்டம்\nபுதுக்கோட்டையிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகை இலங்கை கடற்படையினர் மோதி கடலில் மூழ்கடித்ததால் 4 மீனவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை என்றும் அவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து, இன்று (ஜனவரி 20) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கடற்கரை கா���ல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து, ஜனவரி 18 அன்று, 214 விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன.” என்று அவர் தெரிவித்துள்ளார்.\nகைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் – சிறையில் அடைத்த இலங்கை நீதிமன்றம்\n“இதில் தங்கச்சிமடம் ஆரோக்கிய சேசு என்பவருக்குச் சொந்தமான INDTN10MM 0646 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகும் சென்றது. அதில், மெசியா (30), த/பெ அந்தோணி ராஜ், தங்கச்சிமடம், நாகராஜ் (52), த/பெ வெள்ளைச்சாமி, வட்டவளம் , உச்சபுளி, சாம் (28), த/பெ நேச பெருமாள், மண்டபம், செந்தில்குமார் (32), த/பெ செல்வம், உச்சிப்புளி, ராமேஸ்வரம் ஆகிய நான்கு மீனவர்களும் அந்தப்படகில் சென்றனர்.” என்று வைகோ அம்மீனவர்களின் பெயர்களை பட்டியலிட்டுள்ளார்.\nமேலும், “எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கைக் கடற்படையின் இரண்டு படகுகள் சீறிப் பாய்ந்து வந்து, மேற்கண்ட படகு மீது முட்டி மோதின. படகு மூழ்கத் தொடங்கி விட்டது என்று, அந்த மீனவர்கள் வாக்கி டாக்கியில் எழுப்பிய அலறல் குரல், மற்ற படகில் இருந்த மீனவர்களுக்குக் கேட்டது. அதன் பிறகு அவர்களிடம் இருந்து, எந்தத் தகவலும் இல்லை.” என்று வைகோ அந்த நிகழ்வை அறிக்கையில் விளக்கியுள்ளார்.\n‘பிடுங்கப்பட்ட தீவுகளை மீனவப் பழங்குடிகளிடம் திருப்பிக் கொடுங்கள்’ – ஜோ டி குரூஸ்\n“நேற்று ஜன.19 காலை 10.30 மணிக்குக் கரை திரும்ப வேண்டியவர்கள், இதுவரை கரைக்கு வந்து சேரவில்லை. விசைப்படகைத் தேடி மூன்று விசைப்படகுகளில் 12 மீனவர்கள் சென்றுள்ளார்கள். நம்பிக்கை அளிக்கின்ற எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் மீனவர் குடும்பங்கள் கண்ணீரில் பரிதவிக்கின்றன.” என்று வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.\n“அவர்களை நாங்கள் பிடித்துச் செல்லவில்லை என்று, இலங்கைக் கடற்படை கூறுகின்றது. அவர்களுடைய தொடர் தாக்குதல்களில் இருந்து, தமிழக மீனவர்களை இந்தியக் கடற்படை காப்பாற்றவில்லை. கடந்த வாரம் இலங்கைக்குச் சென்ற இந்திய அயல்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கே சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறினார். இனி அதற்குத் தேவை இல்லை, கைது செய்யப் போவது இல்லை, கடலுக்குள் மூழ்கடித்து விடுவோம் என்று இலங்கை காட்டி இருக்கின்றது.” என்று அவர் விமர்சித்துள்ளார்.\n’அத்துமீறும் சிங்களக் கடற்படை; வேடிக்கை பார்க்கும் இந்திய கடலோரக் காவல்படை’ – ராமதாஸ் கவலை\nபாகிஸ்தான் மீது கொலைவெறிக் கோபம் காட்டுகின்ற இந்தியா, தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கின்ற இலங்கையின் சிங்கள இனவெறி அரசை அரவணைத்து முதுகில் தட்டிக் கொடுது, நாங்களும் தமிழர்களுக்கு எதிரிதான் என்பதைக் காட்டுகின்றது என்று குற்றஞ்சாட்டியுள்ள வைகோ, காணாமல் போன மீனவர்களின் நிலை என்ன என்பதை, இந்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\n – பத்திரிகை ஆசிரியர் அமைப்பு கடும் கண்டனம்\nஉத்தர பிரதேசத்தில் சாதிய பாகுபாடு : ஊர் குழாயில் தண்ணீர் பிடித்ததற்காகத் தாக்கப்பட்ட தலித்\n8 லட்சம் மக்கள் வீதிகளில் அழுது கொண்டிருக்கும்போது : புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட முடியுமா\nமியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச்சூடு; 7 பேர் உயிரிழப்பு – ராணுவம், காவல்துறை அட்டூழியம்\nஎன்னால் நிம்மதியாக தூங்க முடியும், எடப்பாடி பழனிசாமியால் முடியுமா – ராகுல் காந்தி கேள்வி\nகல்பாக்கம் அணுமின் நிலையம்: ‘கதிர்வீச்சை காரணம் காட்டி மக்களை வெளியேற்ற திட்டம்’ – வைகோ குற்றச்சாட்டு\nகடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – அரசாணையை செயல்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்\n‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்’ – திருமாவளவன் கேள்வி\nதமிழகத்தில் திமுக கூட்டணி 162 இங்களில் வெற்றி பெறும் – ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு\n2 ஆண்டுகளாக சிறையில் உள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் – ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஹாலிவுட் நடிகரின் அறக்கட்டளை\nபசு மாடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பேரணி – தெலங்கானாவில் 8 பேர் கைது\nபொதுத்துறை நிறுவனங்களை விற்க ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம் நடத்த பி.எம்.எஸ் திட்டம்\n“ஏற்றுமதிக்காக மட்டுமே விவசாய உற்பத்தி” – வேளாண் சட்டங்கள் கூறும் புதிய விளக்கம்\nபொதுத்���ுறை நிறுவனங்களை விற்க ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம் நடத்த பி.எம்.எஸ் திட்டம்\nபீகார் விவசாயிகளின் துயரமும், இந்திய விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள அபாயமும் – எம்.என்.பர்த்\nகடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – அரசாணையை செயல்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்\nமியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச்சூடு; 7 பேர் உயிரிழப்பு – ராணுவம், காவல்துறை அட்டூழியம்\nதமிழகத்தில் திமுக கூட்டணி 162 இங்களில் வெற்றி பெறும் – ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு\nமியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச்சூடு; 7 பேர் உயிரிழப்பு – ராணுவம், காவல்துறை அட்டூழியம்\nஎன்னால் நிம்மதியாக தூங்க முடியும், எடப்பாடி பழனிசாமியால் முடியுமா – ராகுல் காந்தி கேள்வி\nகல்பாக்கம் அணுமின் நிலையம்: ‘கதிர்வீச்சை காரணம் காட்டி மக்களை வெளியேற்ற திட்டம்’ – வைகோ குற்றச்சாட்டு\nகடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – அரசாணையை செயல்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்\n‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்’ – திருமாவளவன் கேள்வி\nதமிழகத்தில் திமுக கூட்டணி 162 இங்களில் வெற்றி பெறும் – ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு\n2 ஆண்டுகளாக சிறையில் உள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் – ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஹாலிவுட் நடிகரின் அறக்கட்டளை\nபசு மாடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பேரணி – தெலங்கானாவில் 8 பேர் கைது\nபொதுத்துறை நிறுவனங்களை விற்க ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம் நடத்த பி.எம்.எஸ் திட்டம்\n“ஏற்றுமதிக்காக மட்டுமே விவசாய உற்பத்தி” – வேளாண் சட்டங்கள் கூறும் புதிய விளக்கம்\nபொதுத்துறை நிறுவனங்களை விற்க ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம் நடத்த பி.எம்.எஸ் திட்டம்\nபீகார் விவசாயிகளின் துயரமும், இந்திய விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள அபாயமும் – எம்.என்.பர்த்\nகடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – அரசாணையை செயல்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்\nமியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச்சூடு; 7 பேர் உயிரிழப்பு – ராணுவம், காவல்துறை அட்டூழியம்\nதமிழகத்தில் திமுக கூட்டணி 162 இங்களில் வெற்றி பெறும் – ஏபிபி, ���ி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/26282", "date_download": "2021-02-28T19:32:11Z", "digest": "sha1:CUODPGW75HRP3BVLDUCDBDFRLKHA3QJ3", "length": 5440, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "Help me | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n அறுசுவைக்கு சமீபத்திய அறிமுகம் நான். மணிப்பிட்டு செய்வது எப்படி என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள் pls\nமொறு மொறு தோசை எப்படி பன்னனும்னு சொல்லுங்கலேன் தோழிகழே.அவசரம்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=14181&lang=ta", "date_download": "2021-02-28T19:54:29Z", "digest": "sha1:35AD222HMMHKZUL4V42JUWE5LPI42ARO", "length": 9856, "nlines": 89, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமெல்பேர்ன் விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்\nமெல்பேர்ன் ஸ்ரீ வக்ரதுண்ட விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் ஜனவரி 25 ம் தேதியன்று, காலை 9.15 மணிக்கு துவங்கி, 10.30 மணிக்குள் கோலாகலமாக நடைபெற்றது. ஜனவரி 17 ம் தேதின்று துவங்கிய மகா கும்பாபிஷேக விழாவில் நாள்தோறும் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் ஆகியன நடைபெற்றன. ஜனவரி 26 ம் தேதி துவங்கி தொடர்ந்து 45 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற உள்ளது.\nகோவிட் 19 கட்டுப்பாடுகள் காரணமாக ஒரு சமயத்தில் 400 பேர் மட்டுமே கும்பாபிஷேகத்தன்று அனுமதிக்கப்பட்டனர். மற்ற பக்தர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக, சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளும்படி கோயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தபப்ட்டுள்ளது.– நமது செய்தியாளர் முருகன்.என்\nஆக்லாந்து தமிழ் சங்கத்தில் பொங்கல் விழா 2021\nநியூசிலாந்து திருமுருகன் ஆலயத்தில் மஹோற்சவ விழா\nபிஜி குடியரசிற்கான இந்திய தூதராக தமிழர் நியமனம்\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nநெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்\nநெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...\nஅயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்\nஅயர்லாந்து தமிழ்க் கல்விக்க���கம் – ஓர் அறிமுகம்...\nதுபாயில் உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்ச்சி\nதமிழ் இருக்கைக்கு நிதி : தமிழக அரசுக்கு கனடியத் தமிழ் பேரவை நன்றி\nகுவைத்தின் 60வது ஆண்டு தேசிய தின கொண்டாட்டம்\nஜெர்மனியில் உங்கள் நிறுவனத்தை தொடங்குவது எப்படி\nபஹ்ரைனில் ராசாத்தி தமிழ் இசை அஞ்சலி\nதிருக்குறளுக்கு இசை : புதிய சாதனை படைத்த சித்திரவீணா ரவிக்கிரண்\nசிங்கப்பூர் வாழ்வியல் இலக்கியப் பொழில் 40-வது கூட்டம்\nசிங்கப்பூரில் சிறப்பு பட்டி மன்றம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/06/blog-post_91.html", "date_download": "2021-02-28T19:36:56Z", "digest": "sha1:OSMYX7DNMHZCYL2GXKCUGHDDNMJRXMLU", "length": 10581, "nlines": 48, "source_domain": "www.yarlvoice.com", "title": "விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் – முதல்வரிடம் கோரிக்கை! விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் – முதல்வரிடம் கோரிக்கை! - Yarl Voice விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் – முதல்வரிடம் கோரிக்கை! - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nவிஜய்யின் ‘மாஸ்டர்’ பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் – முதல்வரிடம் கோரிக்கை\nதிரையரங்குகள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான கேயார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடக்கும் திரையரங்குகளை திறக்க வேண்டும் என்று திரைப்படத் துறையினர் அனைவரும் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முதல் படமாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் திரையிடப்பட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.\nபெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்தால் தான் திரையரங்குகளில் திருவிழா கூட்டம் வரும் என்று அவர்கள் நினைப்பது தவறு இல்லை. ஆனால் கொரோனோ வைரஸின் கொடூரத் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் இந்த சூழ்நிலையில் முதல் படமாக ‘மாஸ்டர்’ படம் திரையிடப்பட்டால் விஜய்க்கு மட்டுமல்ல விஜய் ரசிகர்களுக்கும் அது கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும் என்பது தான் உண்மை.\nஆயிரக்கணக்கான மக்கள் கூடும் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதும் அதை அமுல்படுத்துவதும் சாதாரண விஷயமல்ல. அதிலும் விஜய் படம் என்றால் குடும்பத்துடன் வந்து பார்க்கவே நிறைய பேர் ஆசைப்படுவார்கள். வந்தவர்களில் ஒருவருக்கோ இருவருக்கோ நோய்த்தொற்று இருந்தால் கூட அது மற்றவர்���ளுக்கும் பரவிவிடும் பேராபத்து இருக்கிறது. இந்தியாவில் திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் நிச்சயமாக 100 சதவீதம் பார்வையாளர்களை அரசாங்கம் அனுமதிக்காது. குறைந்தது 50 சதவீதம் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அப்படி இருக்கும்போது எல்லா வகையிலும் இந்தப் படத்திற்கான வசூல் பாதிக்கப்படும். அது மற்ற ஹீரோக்களின் வியாபாரத்தையும் பாதிக்கும்.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழக அரசு தியேட்டர்களை திறக்க அனுமதிக்கும் போது, 150 திரைகளுக்கு மிகாமல் ரிலீஸ் செய்யும் படங்களை மட்டுமே திரையிட அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் அதிக படங்கள் வெளி வருவதற்கு வாய்ப்புகள் உருவாகும்.\nஇவ்வாறு செய்வதன் மூலம் சிறிய படங்களுக்கு வரப்போகும் கூட்டத்தை கட்டுப்படுத்துவது திரையரங்குகளுக்கு எளிதாக இருக்கும். ரசிகர்களுக்கும் விதிமுறைகளை பின்பற்றுவது பழக்கப்பட்டு விடும். அதன்பிறகு பெரிய படங்கள் ரிலீஸ் செய்யப்படும்போது அதிக ரசிகர்கள் வந்தாலும் தியேட்டர்காரர்களால் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளை முறைப்படி அமுல்படுத்த முடியும்.\nஒருவேளை தமிழக அரசு தியேட்டர்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த கூடாது என்று நிபந்தனை விதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அதைவிட தியேட்டர்கள் திறப்பதை தள்ளிப் போடுவதே சாலச்சிறந்தது. ஏசி வசதி இல்லாமல் இரண்டரை மணி நேரம் தியேட்டரில் அமர்ந்து படம் பார்ப்பது மிக கடினமான விஷயம். எனவே தமிழக முதல்வர், திரையரங்குகள் திறப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் போது, பொருளாதார சிக்கல்களை காட்டிலும் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/46019/", "date_download": "2021-02-28T19:00:40Z", "digest": "sha1:TXJLPLLLTDULJE6G24QRSVQ3OZ2JGX4E", "length": 7113, "nlines": 116, "source_domain": "adiraixpress.com", "title": "ரமலானில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்ன - கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் அறிக்கை ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nரமலானில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்ன – கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் அறிக்கை \nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடும் முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கின்றனர்.\nஇந்நிலையில் புனித ரமலான் மாதம் துவங்க இருப்பதால், கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி சார்பில் கூத்தாநல்லூர் ஜமாத்தார்கள் ரமலானில் கடைபிடிக்க வேண்டிய அவசியமான நடைமுறைகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஅந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது :\n◆ தராவீஹ் தொழுகையினை அவரவர்கள் வீட்டிலேயே தொழுது கொள்ள வேண்டும்\n◆ ரமலான் நோன்பு கஞ்சி பள்ளிவாசலில் தயாரித்து வினியோகிப்பது இல்லை\n◆பள்ளிவாசலில் சஹர் உணவு வழங்கப்படாது\n◆பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி இல்லை\n◆உணவு பொருட்களை வீட்டிலேயே தயாரித்து சுகாதாரம் அனுசரிக்க வேண்டும்\n◆தனிப்பட்ட முறையில் கூட்டாக கஞ்சி காய்ச்சி விநியோகம் செய்வதையும், கூட்டாக தராவீஹ் தொழுவதையும், நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்துவதையும், சஹர் சாப்பாட்டிற்காக ஓன்று கூடுவதையும் ஊர் நலன் கருதி தவிர்த்திட வேண்டுகிறோம்>\nமேற்கண்ட நடைமுறைகளை அனைவரும் கட்டாயமாக பின்பற்றி சமுதாய நலன் காத்து ஒத்துழைப்பு நல்கிட அன்புடன் கேட்டு கொள்கிறோம்.\nஇவ்வாறு கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2021-02-28T19:40:27Z", "digest": "sha1:ZKUWYRRBCUF2UDCV3KROEEY3TBN4KDWD", "length": 15113, "nlines": 150, "source_domain": "athavannews.com", "title": "மஹிந்த அமரவீர | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nயாழில் மாபெரும் போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்க��� மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nஈஸ்டர் தாக்குதல்: ஆணைக்குழுவை நியமித்தமைக்கான நோக்கம் நிறைவேற்றப்படவில்லை – மஹிந்த\nஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, அதன் கடமையை நிறைவேற்றவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றம் சுமத்தியுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்தம... More\nமுத்துராஜவலை சரணாலயத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் கொண்டுவர ஜனாதிபதி அறிவுறுத்தல்\nமுத்துராஜவலை ஈரவலய சரணாலயத்தை உடனடியாக சுற்றாடல் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் கொண்டுவருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சுற்றாடல... More\nஅனைத்து நாட்டு சுற்றுலாப் பயணிகளையும் நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை\nஉக்ரைன் நாட்டவர்கள் மாத்திரமின்றி ஏனைய நாட்டு சுற்றுலா பயணிகளையும் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பலாங்கொடையில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கர... More\nநில அதிர்வுகளினால் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு பாரியளவில் பாதிப்பு கிடையாது – மஹிந்த அமரவீர\nகண்டி – திகன பகுதியில் அண்மைக்காலங்களில் ஏற்பட்ட நில அதிர்வுகளினால் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு பாரியளவில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார், அண்மைக் காலங்களில் குறித்த பகுதி... More\n28 கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் மீண்டும் உக்ரேனிற்கு அனுப்பப்படும் – அமைச்சர் மஹிந்த\nஉக்ரேனிலிருந்து கொண்டு வரப்பட்ட 28 விவசாயக் கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், விவசாய க... More\nஅமெரிக்காவுடனான எம்.சி.சி. உடன்படிக்கை வேறு பெயரில் வந்தால் கூட அதில் இலங்கை கைச்சாத்திடாது – மஹிந்த\nஅமெரிக்காவுடனான எம்.சி.சி.உடன்படிக்கை வேறு பெயரில் வந்தால் கூட அதில் இலங்கை கைச்சாத்திடாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய விடயங்களை மட்டுமே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் செய்யும் என்ற... More\nபுதிய அரசியலமைப்பு வல்லுநர் குழுவிற்கு கூட்டமைப்பின் பரிந்துரை: ஐ.நா.வுக்கும் பிரதி அனுப்பிவைப்பு\nஇந்தியாவை வெளிப்படையாகப் பகைக்காது 13ஐ முற்றாக நீக்கவே அரசாங்கம் முயற்சி- சுரேஷ்\nபிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத் தவிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்\nநாடொன்றில் பயங்கரவாத செயல்கள் இடம்பெற்றால் அந்நாட்டு ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும்- இராஜாங்க அமைச்சர்\nஇலங்கையில் தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/02/27.html", "date_download": "2021-02-28T18:18:31Z", "digest": "sha1:QGA25IIXA6AZBAFAA2G4YA3BPSTG7FN4", "length": 12808, "nlines": 121, "source_domain": "www.kurunews.com", "title": "வரலாற்றில் முதல் தடவையாக 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு- முழு விபரம் வெளியாகியது!! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » வரலாற்றில் முதல் தடவையாக 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு- முழு விபரம் வெளியாகியது\nவரலாற்றில் முதல் தடவையாக 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு- முழு விபரம் வெளியாகியது\nவரலாற்றில் முதல் தடவையாக 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 3 மாத காலங்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட்வுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தண தெரிவித்துள்ளார்.\nஇன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nலங்கா சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், கியு-ஷொப் விற்பனையகங்கள் ஊடாக குறித்த நிவாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.\nசிகப்பு அரிசி (ரத்து கெகுலு) 1kg : புதிய விலை 93 ரூபா - தற்போதைய விலை 106 ரூபா\nவெள்ளை பச்சரிசி 1kg : புதிய விலை 93 ரூபா - தற்போதைய விலை 105 ரூபா\nநாட்டரிசி (சுது நாடு) 1kg : புதிய விலை 96 ரூபா - தற்போதைய விலை 109 ரூபா\nசம்பா 1kg : புதிய விலை 99 ரூபா - தற்போதைய விலை 120 ரூபா\nகீரி சம்பா 1kg : புதிய விலை 125 ரூபா - தற்போதைய விலை 140 ரூபா\nகோதுமை மா 1kg : புதிய விலை 84 ரூபா - தற்போதைய விலை 105 ரூபா\n​வௌ்ளை சீனி 1kg : புதிய விலை 99 ரூபா - தற்போதைய விலை 110 ரூபா\nசிகப்பு சீனி 1kg : புதிய விலை 125 ரூபா - தற்போதைய விலை 140 ரூபா\nதேயிலை 100g : புதிய விலை 95 ரூபா - தற்போதைய விலை 130 ரூபா\nபருப்பு அவுஸ்திரேலியா 1kg : புதிய விலை 165 ரூபா - தற்போதைய விலை 188 ரூபா\nபெரிய வெங்காயம் இந்தியா 1kg : புதிய விலை 120 ரூபா - தற்போதைய விலை 140 ரூபா\nஉருளைக்கிழங்கு உள்நாடு 1kg : புதிய விலை 180 ரூபா - தற்போதைய விலை (216 - 220) ரூபா\nஉருளைக்கிழங்கு பாகிஸ்தான் 1kg : புதிய விலை 190 ரூபா - தற்போதைய விலை 140 ரூபா\nகடலை 1kg : புதிய விலை 225 ரூபா - தற்போதைய விலை 175 ரூபா\nகாய்ந்த மிளகாய் 1kg : புதிய விலை 495 ரூபா - தற்போதைய விலை 550 ரூபா\nரின் மீன் உள்நாடு 425g : புதிய விலை 220 ரூபா - தற்போதைய விலை 240 ரூபா\nரின் மீன் இறக்குமதி 425g : புதிய விலை 265 ரூபா - தற்போதைய விலை 280 ரூபா\nநெத்தலி தாய்லாந்து 1kg : புதிய விலை 545 ரூபா - தற்போதைய விலை 700 ரூபா\nதோலுடன் கூடிய கோழி 1kg : புதிய விலை 400 ரூபா - தற்போதைய விலை 430 ரூபா\nகட்டி உப்பு 1kg : புதிய விலை 43 ரூபா - தற்போதைய விலை 55 ரூபா\nபால்மா 400g : புதிய விலை 355 ரூபா - தற்போதைய விலை 380 ரூபா\n​சோயா எண்ணை 500ml : புதிய விலை 310 ரூபா - தற்போதைய விலை 470 ரூபா\nசவர்க்காரம் (BCC) 115g : புதிய விலை 43 ரூபா - தற்போதைய விலை 53 ரூபா\nசவர்க்காரம் 650g : புதிய விலை 260 ரூபா - தற்போதைய விலை 325 ரூபா\nவாசனை சவர்க்காரம் 100g : புதிய விலை 56 ரூபா - தற்போதைய விலை 63 ரூபா\nகை சுத்தீகரிப்பு (Hand sanitizer) 100ml : புதிய விலை 250 ரூபா - தற்போதைய விலை 350 ரூபா\nமுகக்கவசம் (SLS தரச் சான்றிதழுடன் கூடிய) : புதிய விலை 14 ரூபா - தற்போதைய விலை 25 ரூபா\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nஅம்பாறையில் இடை நிறுத்தப்பட்டிருந்த நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்\nநுவரெலியா மாவட்டத்தின் ஒரு பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்பட...\nநாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை\nநாட்டிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் 17 நாட்கள் குறுகியகால விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெர...\nசெய்திகள்களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மனிதத் தலை – சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸார்\nமட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுவாஞ்...\nகல்முனையின் சில பகுதிகள் மீண்டும் கொரோனா அபாய வலயங்களாக அறிவிப்பு..\nகல்முனை பிராந்தியத்திலுள்ள சில பிரதேசங்கள் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வாரங்களில் ஏற்பட்...\nபெரியகல்லாறு மத்திய கல்லூரியின் புதிய அதிபராக இராஜேந்திரன் பதவியேற்பு\nசெ.துஜியந்தன் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் புதிய அதிபராக வடிவேல் இராஜேந்திரன் தனது கடமையை (இன்று22...\nதனியார் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசி��ியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி- 16 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலில்\nஹட்டனில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, குறித்த ஆச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/cm%20palanisamy?page=2", "date_download": "2021-02-28T19:21:46Z", "digest": "sha1:AHO3J2YNV7IF5MUPBZVXXDPI7RPJOX6D", "length": 4906, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | cm palanisamy", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“நீங்கள் அல்வா கொடுத்து ஏமாற்றின...\n“பொய்யான வெற்றியை திமுக பெற்றது ...\n“ஆந்திர அரசுக்கு எதிராக தடையுத்த...\n‘சாலை திட்டங்களுக்கு மனம் உவந்து...\nஅதிவேக சாலையாக பெயர் மாறிய 8 வழி...\n'திமுக எம்பிக்கள் உதவ வேண்டும்' ...\nதொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் ...\n“ராகுல் பேசாத கருத்தை பேசியதாக ம...\n“மழை பொய்த்தாலும் முடிந்த அளவு த...\nதமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்ச...\n''கருத்து கணிப்பு அல்ல, கருத்து ...\nவிஜயகாந்தை நேரில் சந்தித்து நலம்...\nகலை என்பது ஆற்று நீர்போல ஓடவேண்ட...\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2017/01/10-day-extension-of-the-struggle-for-the-rule-of-exhaustion-The-information-in-the-frame-looks.html", "date_download": "2021-02-28T18:40:32Z", "digest": "sha1:LIKU2IRAB3XH4EW2LYDRTQZ4PUFY3367", "length": 6330, "nlines": 50, "source_domain": "www.tamilinside.com", "title": "இன்னும் 10 நாள் போராட்டம் நீடித்தால் ஆட்சி களைப்பு? சட்டத்தில் இடமுள்ளதாக தகவல் - Tamil Inside", "raw_content": "\nHome / Breaking news / News / Tamilnadu news / இன்னும் 10 நாள் போராட்டம் நீடித்தால் ஆட்சி களைப்பு\nஇன்னும் 10 நாள் போராட்டம் நீடித்தால் ஆட்சி களைப்பு\nஇன்னும் 10 நாள் போராட்டம் நீடித்தால் ஆட்சி களைப்பு\nதமிழர்களின் பாரம்பரியமிக்க ஜல்லி���்கட்டு விளையாட்டை நிரந்தரமாக அனுமதிக்கக்கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்களை மாணவர்கள் நடத்திவருகின்றனர். அறவழியில் நடந்துவரும் இந்த போராட்டத்தை உலகமே வியந்து பார்க்கிறது.\nகடந்த 7 நாட்களாக நடைபெற்றுவரும் இந்த போராட்டங்களுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆதரவு தெரிவித்து, போராட்டங்களிலும் கலந்துகொண்டு வருகின்றனர்.\nஅறப்போராட்டத்தின் பலனாக தற்போது அவசர சட்டம் மத்திய அரசு பிறப்பித்த நிலையிலும், நிரந்தரமான அனுமதி தேவை என வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தை மேலும் தொடர்ந்துள்ளனர்.\nஇந்நிலையில், ஒரு மாவட்டத்திலோ அல்லது மாநிலத்திலோ 15 நாட்களுக்கு மேல் போராட்டங்கள் தொடர்ந்தால் அந்த மாநிலத்தின் ஆட்சியை கலைக்க சட்டத்தில் இடமுள்ளதாக தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாக பரவிவருகிறது.\nஇதனால்தான் மத்திய மாநில அரசுகள் அவசர சட்டத்தை நிறைவேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிவபெருமானுடன் இணைய பூமியை விட்டு செல்கிறேன் தனக்கு தானே தீவைத்து கொண்ட இளம் பெண்\nஇந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள குர்கான் நகரில் புகழ்பெற்ற சிவன் கோவில் உள்ளது. அங்கு அனிஷா சர்மா (22) என்ற கல்லூரியில் படிக்கும்...\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி J1 (4G) அறிமுகம் செய்யப்பட்டது\nசாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய பட்ஜெட் விலை 4G ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் கேலக்ஸி J1 (4G) என பெயரிடப்பட்டுள்ள இந்...\nமீனவர்களின் குடியிருப்புகளை சூறையாடியதின் பின்னணி என்ன\nமீனவர்களின் குடியிருப்புகளை சூறையாடியதின் பின்னணி என்ன மீனவர்களின் குடியிருப்புகளை சூறையாடியதின் பின்னணி என்ன\nத்ரிஷாவுடன் அடிக்கடி தோன்றும், இவர் யாரென்று தெரியுமா\nத்ரிஷாவுடன் அடிக்கடி தோன்றும், இவர் யாரென்று தெரியுமா த்ரிஷா இல்லன்னா நயனதாரா எனும் அளவிற்கு, இவர்கள் இருவரும் தமிழ் ரசிகர்கள் நெஞ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9-2/", "date_download": "2021-02-28T19:15:00Z", "digest": "sha1:4KGUZ7GO3SEJ4VI6VSMJPRO7KWFXGJK4", "length": 11528, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "நாட்டின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nநாட்டின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன\nநாட்டின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன\nகொழும்பு மாவட்டத்தில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅதன்படி கிரேண்ட்பாஸ், மாளிகாவத்தை, தெமட்டகொடை முதலான பொலிஸ் அதிகார பிரிவுகள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.\nகம்பஹா மாவட்டத்தின், வத்தளை பொலிஸ் அதிகார பிரிவின் வெலிக்கடமுல்ல கிராம சேவகர் பிரிவின் துவ வத்த, கிரிபத்கொடை பொலிஸ் அதிகார பிரிவின் ஹுணுப்பிட்டி, வடக்கு கிராம சேவகர் பிரிவின் வெடிகந்த மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் அதிகார பிரிவின் தல்துவ கிராம சேவகர் பிரிவின் எம்.சி வீடமைப்பு யோசனைத் திட்டம் என்பன இன்று அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.\nஇதேநேரம், கோத்தமிபுர தொடர்மாடி குடியிருப்பு, பொரளை – கோத்தமிபுரயின் 24ம் தோட்டம், 78ம் தோட்டம் என்பன நேற்று மாலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.\nஇதேவேளை, இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய பிரதேசங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் பிரதேசங்கள் என்ற ரீதியில் முன்னெடுக்கப்படுவதாக கொவிட் 19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் அறிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nநாடளாவிய ரீதியில் தடுப்பூசி திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சீனா நன்கொடையாக அனுப்���ிய முதல் தொகுத\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சே\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாகியுள்ள ‘ஒற்றைச் சிறகு’\nஇந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்\nஇளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்திய பெருங்கடல் எல்லையைக் கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்க\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nகல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடி\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nயாழ்ப்பாணத்தில் தூர இடங்களுக்கான பேருந்து சேவையானது, நாளை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம்\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-02-28T19:57:14Z", "digest": "sha1:3YD32VDPZ3BQR57QZVS2YHITF36YYSMH", "length": 11733, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "ஹொங்கொங் அரசாங்கத்திற்கு சிறப்பு உரிமை: ஜனநாயக ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் இராஜினாமா! | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஹொங்கொங் அரசாங்கத்திற்கு சிறப்பு உரிமை: ஜனநாயக ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் இராஜினாமா\nஹொங்கொங் அரசாங்கத்திற்கு சிறப்பு உரிமை: ஜனநாயக ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் இராஜினாமா\nஹொங்கொங் சுதந்திரத்திற்கு ஆதரவாக சட்டசபை உறுப்பினர்கள் 4 பேரை ஹொங்கொங் அரசாங்கம் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியததை கண்டித்து ஜனநாயக ஆதரவு சட்டசபை உறுப்பினர்களான எதிர்க்கட்சியினர் 15 பேரும் தங்கள் பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.\nஇந்த இராஜினாமா ஹொங்கொங்கில் மக்கள் போராட்டத்திற்கு வழிவகுக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் வகையில் ஹொங்கொங் சுதந்திரத்திற்கு ஆதரவாக செயற்படும் சட்டசபை உறுப்பினர்களை நீதிமன்றத்திற்கு செல்லாமல் அவர்களது பதவியில் இருந்து நீக்க ஹொங்கொங் அரசாங்கத்திற்கு உரிமை வழங்கும் வகையிலான சட்டம் சீன நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.\nஇந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட உடன் ஹொங்கொங் சுதந்திரத்திற்கு ஆதரவாக சட்டசபை உறுப்பினர்கள் 4 பேரை ஹொங்கொங் அரசாங்கம் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியமை குறிப்பிடத்தக்கது.\nஹொங்கொங் சட்டசபை மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்டது. அதில் 35பேர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர். 30 பேர் ஹொங்கொங்கை சேர்ந்த வணிகர்கள், வங்கி அமைப்பு போன்றவர்களை கொண்ட குழுக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்கள் சீனாவின் ஆதரவாளர்களாகவே இருப்பார்கள். எஞ்சிய 5பேர் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருப்பர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nநாடளாவிய ரீதியில் தடுப்பூசி திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சீனா நன்கொடையாக அனுப்பிய முதல் தொகுத\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சே\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாகியுள்ள ‘ஒற்றைச் சிறகு’\nஇந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்\nஇளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்திய பெருங்கடல் எல்லையைக் கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்க\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nகல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடி\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nயாழ்ப்பாணத்தில் தூர இடங்களுக்கான பேருந்து சேவையானது, நாளை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்�� வீரரும் பயிற்சியாளருமான டொம்\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/usa-kurunthokai-conference-294680.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-02-28T19:05:11Z", "digest": "sha1:QHMGSWLK2VZHR2AUTC6PFOZ5GLWMXAJ7", "length": 21847, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்கத் தமிழர்கள், குறுந்தொகை, சங்க இலக்கியம், தமிழ் மொழி, | USA Kurunthokai conference - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை... ராஜேஷ் தாஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்... கனிமொழி பேச்சு\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nஅமெரிக்காவில் முற்போக்குவாதிகள்.. இந்தியாவில் பழமைவாதிகள்.. இந்திய அமெரிக்கர்களின் இரட்டை நிலைப்பாடு\nஎன் கூட \"உறவு\" வச்சுக்க ஆசைப்பட்டார் இம்ரான் கான்.. கிலானி என்னை தடவினார்.. குண்டை போட்ட சிந்தியா\nபளபள பட்டு வேட்டி.. தக தக பட்டுச்சேலை.. அரோகரா.. திரும்பி பார்க்க வைத்த டக்ளஸ்\nசென்டினல் தீவை நெருங்குவது மிகவும் சவாலான காரியம்.. நம்பிக்கையுடன் இருப்போம்.. அந்தமான் டிஜிபி\nஆச்சரியம்.. பால் வீதிக்கு வெளியே புதிய கிரகங்கள்.. ஆதாரத்துடன் கண்டுபிடித்த அமெர���க்க விஞ்ஞானிகள்\nஜெயித்தது கார்பொரேட் கம்பெனிகள்.. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முழு பலன் கிடைக்கவில்லையே\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்கத் தமிழர்கள், குறுந்தொகை, சங்க இலக்கியம், தமிழ் மொழி,\nவாஷிங்டன்(யு.எஸ்) : சங்க இலக்கியம் பற்றி அமெரிக்காவில் ஆர்வம் அதிகரிக்கத்துள்ளது. கடந்த பல வருடங்களாக வாஷிங்டன் வட்டாரத்தில் இயங்கி வரும் இலக்கிய வட்டம், பிற தமிழ் அமைப்புகளுடன் இணைந்து பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. தொலைபேசி வாயிலான சிறப்புரை, கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகள் வாரம்தோறும் நடைபெறுகின்றன.\nசில ஆண்டுகளுக்கு முன்னால் புறநானூறு மாநாடு அங்கு நடைபெற்றது. அந்த வரிசையில் தற்போது குறுந்தொகை மாநாட்டை நடத்தியுள்ளார்கள்.\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்,வாஷிங்டன் வட்டார இலக்கிய வட்டம், மற்றும் சில தமிழ் அமைப்புகளும் இணைந்து இந்த குறுந்தொகை மாநாட்டை நடத்தினார்கள்.\nபேரவைத் தலைவர் சுந்தர் குப்புசாமி வரவேற்புரை ஆற்றினார். திருக்குறள் மாநாடு, புறநானூறு மாநாடு வரிசையில் இது மூன்றாவதாக, தமிழ் அமைப்புகள் இணைந்து வாஷிங்டனில் நடத்தும் தமிழ் மொழிக்கான மாநாடு என்று குறிப்பிட்டார்.\nசிறப்பு விருந்தினர்களாக அ.கலியமூர்த்தி ஐபிஎஸ், முனைவர். மருத நாயகம், முனைவர்.முருகரத்தினம், முனைவர். மோகன், முனைவர்.நிர்மலா மோகன் ஆகியோர் பங்கேற்றனர். குறுந்தொகை ஆய்வு என்ற கருத்தில் உரையாற்றினர்.\n'தமிழுக்குப் பெருமை சேர்ப்பதில் விஞ்சி நிற்பது சங்க இலக்கிய அக���் பாடல்களா புறப் பாடல்களா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.\nமதிய சிறுதானிய உணவு இடைவேளைக்குப் பிறகு குறுந்தொகைப் பாடல்களை இசை வடிவில் பாபு விநாயகம், லதா கண்ணன் வழங்கினார்கள். மகேந்திரன் பெரியசாமி, தமிழ் மணிகண்டன், பன்னீர்செல்வம் குறுந்தொகை பற்றி கவிதைகள் படைத்தனர். அகத்தியன் பெனடிக்ட் 'குறுந்தொகையில் அலர்' என்ற தலைபில் உரையாற்றினார்.\nபத்து வயது அத்விகா சச்சிதானந்தன் ' அகம் என்ன ஆகாததா.. அகன்று நிற்க' என்ற தலைப்பில் பேசினார். நாஞ்சில் பீற்றர் மற்றும் கொழந்தவேல் ராமசாமி குறுந்தொகையில் கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.\nஒருங்கிணைப்பாளர் முனைவர்.பிரபாகரன் குறுந்தொகையில் உவமை நயம் பற்றி பேசினார். குறுந்தொகையில் காதலை எவ்வாறு சுருங்கச் சொல்லி விளங்கவைத்தார்கள் என்பதையும், அதற்குப் புலவர்கள் உவமைகளை கையாண்ட விதத்தையும் குறிப்பிட்டார்.\nஇலந்தை இராமசாமி, குறுந்தொகையில் தோழியின் முக்கிய பங்கு பற்றி உரையாற்றினார். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கைக்கான அவசியம் பற்றி டாக்டர் ஜானகிராமனும், டாக்டர் சம்பந்தனும் எடுத்துரைத்தார்கள். அதை வலியுறுத்தி மாதவியின் நடனமும் அமைந்திருந்தது.\nமாலையில் சிறப்பு அழைப்பாளர் கலியமூர்த்தியின் உரை இடம்பெற்றது.\nதமிழ் இலக்கியங்களில் உள்ள கருத்துக்கள், அன்றாட வாழ்க்கைக்கு எவ்வாறு துணை புரியும் என்பதை எடுத்துக் கூறினார். குறிப்பாக, பெண்களின் முக்கியத்துவம் குறித்து சங்க இலக்கியங்களில் உள்ள\nதகவல்கள் எவ்வாறு இன்றைய காலச் சூழ்நிலையோடு ஒத்துப் போகிறது என்பதையும் குறிப்பிட்டார்.\nகுறுந்தொகை உள்ளிட்ட பாடல்களுக்கு இளைஞர்களின் நடனம் இடம்பெற்றது. கும்மி, ஒயிலாட்டம், பரதமும் களை கட்டியது. நிறைவாக குறுந்தொகையை மையக்கருத்தாகக் கொண்ட நாட்டிய நிகழ்ச்சியில் 50 பேர் பங்கேற்றனர். புஷ்பராணி வில்லியம்ஸ் ஒருங்கிணைத்திருந்தார்.\nமாநாட்டு அமர்வுகளை சோம இளங்கோவன், சரவணபவன் மற்றும் அரசு செல்லையா நெறிப்படுத்தினர். மாநாட்டு மலரை, மலர் ஆசிரியர் செந்தில்முருகன் முன்னிலையில், கலியமூர்த்தி வெளியிட்டார். இரண்டு குறுந்தொகை நூல்களும் வெளியிடப்பட்டன. தமிழ்ச்சங்கத் தலைவர் இராசாராம் நன்றியுரை ஆற்றினார்.\nதமிழ்ப் பள்ளிகளில் அடுத்த தலைமுற���யினருக்கு தமிழ் கற்றுத் தருவது ஒரு பக்கம் இருந்தாலும், பெரியவர்களுக்காக இத்தகைய மாநாடுகள் அமைகிறது. இலக்கியங்கள் பற்றி அதிகமாக தெரியாதவர்களுக்கு , தமிழ் மொழியின் தொன்மை பற்றி அறிந்து கொள்வதற்கும் பெரும் வாய்ப்பாக இருக்கிறது.\nதூத்துக்குடி கடலில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க கப்பல்.. தண்டனை விதிக்கப்பட்ட 35 பேரும் விடுதலை\n100 குரல்களில் தமிழன்பனின் 1000 கவிதைகள்... அமெரிக்காவில் ஓர் கவிதைத் திருவிழா\nவாழ்க்கையில் வெற்றி பெற பெண்களை வணங்குங்கள்... அமெரிக்க கல்வியாளர் அறிவுறுத்தல்\nபள்ளிக்கு வாங்க.. பாடலுடன் அழைக்கும் ப்ளூமிங்டன் அப்துல் கலாம் தமிழ்ப் பள்ளி\nஅடுத்த தலைமுறைக்காக டல்லாஸில் சாஸ்தா அறக்கட்டளை நடத்திய 'வளமான எதிர்காலம்'\n'இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக சமூக நீதி சக்திகள் ஒன்றிணைவோம்' -கலிஃபோர்னியாவிலிருந்து ஒரு அழைப்பு\nஐநா சபை முன் அமெரிக்கத் தமிழர்கள்... அனிதாவுக்காக 4வது வாரமாகப் போராட்டம்\nஅனிதாவுக்காக மூன்றாவது வாரமாக.... இந்திய தூதரகங்கள் முன் அமெரிக்கத் தமிழர்கள் போராட்டம்\nஹார்வி புயல் சீரமைப்புப் பணியில் ஹூஸ்டன் தமிழ் மக்கள்.. பியர்லேண்ட் மேயர் பாராட்டு\n'நீட்-டை எதிர்த்துப் போராடும் அமெரிக்கத் தமிழர்களை அவமதிக்க வேண்டாம்\nஅமெரிக்கத் தமிழர்களுக்குப் பின்னால் அரசியல் சக்திகளா.. அதிமுகவின் குற்றச்சாட்டு உண்மையா\nஅனிதா மரணத்திற்கு நீதி கேட்டு இரண்டாவது வாரமாக அமெரிக்கத் தமிழர்கள் போராட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2021-02-28T19:34:09Z", "digest": "sha1:IMRQOIGEUUGA7FCRS22DK73NX37TXKRN", "length": 9558, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "போதை நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதந்தை செய்த பகீர் காரியம் தெறித்து ஓடிய மக்கள்.. திருத்தணியை நடுங்க வைத்த பழனி\n\"செம பார்ட்டி\".. 21 வயசுதான்.. ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி.. திருவள்ளூர் ஷாக்\nசென்னையில் ஷாக்.. ஊழியர்களை உயிரோடு கொளுத்த முயற்சி.. வ���ளியானது சிசிடிவி.. மக்கள் அலறல்\nசென்னையில் திருட வந்த வீட்டில் போதையில் மயங்கிய திருடன்.. பொதுமக்கள் கொடுத்த ஸ்பெசல் ட்ரீட்மெண்ட்\nபீர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் 10 ஆயிரம் அபராதம்.. ஆவேச கேள்வி எழுப்பிய நடிகை\nசென்னை கோடம்பாக்கத்தில் நள்ளிரவில் அதிவேகமாக வந்த சொகுசு கார்.. போதையில் தள்ளாடிய இளம் பெண்\nமதுக்கரையில் மதுபோதையில் வந்த மருமகன்.. வீட்டுக்குள் நுழைந்து.. அடுத்து நடந்த பயங்கரம்\nஎங்க ஊது.. கொடுங்க ஏட்டையா அதை.. ஆடிக்கிட்டே.. நக்கல் வாலிபர்.. வைரல் வீடியோ..\nசென்னையில் இருந்து மலேசியாவுக்கு போதை மாத்திரை கடத்த முயற்சி.. 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை\nகடலில் வைத்தே கைமாற்ற பலே திட்டம்.. ரூ.600 கோடி ஹெராயின் பறிமுதல்.. சுற்றி வளைக்கப்பட்ட பாக்., படகு\nமுழுபோதையில் மனிதர்களை தொல்லை செய்யும் பறவைகள்.. அமெரிக்காவில் அதிசயம்.. இதான் 2.0 கதையோ\nபல்லாயிரம் கோடி.. வாட்ஸ் ஆப் போட்டோவை வைத்து இயங்கும் போதை பொருள் கும்பல்.. நூதன கொள்ளை\nதலையின் உச்சியில் ஏறிய போதை.. போற வர்றவங்களை கடித்த இளைஞர்\nமது பானத்தால் சீரழிக்கப்படும் சிறுமிகள்.. காரைக்காலை அதிர வைக்கும் போதை கும்பல்\nஏதாவது போதை வஸ்து சாப்பிட்டீங்களா ராகுல்.. சலசலப்பை ஏற்படுத்திய பெண் அமைச்சரின் கிண்டல்\nபோதையில் 90 வயது மாமியாரை பலாத்காரம் செய்த 50 வயது மருமகன்... கேரளாவில் அதிர்ச்சி\nஓவர் மப்பு.. அண்ணனை கல்லால் அடித்த மாப்பிள்ளை வீட்டார்.. திருமணத்தை நிறுத்திய மணப்பெண்\nபோதைக்காக இதையெல்லாமா குடிக்கறது.. பரிதாபமாக பறிபோன 2 உயிர்கள்\n - பாளை மத்திய சிறையில் அதிகாரிகள் அதிரடி ரெய்டு\nமணப்பாறையில் மாணவர்கள் மது அருந்தி சீருடையில் போதையுடன் கிடந்த அவலம் - வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/vellore-vijay-fans-conduct-blood-camp-on-the-occasion-of-republic-day/articleshow/80469839.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article6", "date_download": "2021-02-28T20:03:59Z", "digest": "sha1:MQONN4PFX7TJ2U73MIKFOPXJPTC5SWUI", "length": 10885, "nlines": 121, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "vijay fans vellore: குடியரசு தினத்தில் வேலூர் விஜய் ரசிகர்கள் செய்த தரமான சம்பவம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகுடியரசு தினத்தில் வேலூர் விஜய் ரசிகர்கள�� செய்த தரமான சம்பவம்\nகுடியரசு தினத்தை வித்தியாசமாக கொண்டாடும் வகையில், வேலூர் மாவட்ட விஜய் ரசிகர்கள் ரத்த தானம் முகாம் நடத்தியது பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்\nவிஜயின் இமேஜை உயர்த்தும் வகையில் அவரது ரசிகர்கள் பொது சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்\nநாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பல இடங்களிலும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, சேவைகளை பாராட்டி சான்றிதழ் வழங்குவது மற்றும் சிறந்த பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பதக்கம் வழங்குவது என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nஇந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் விஜய் ரசிகர்கள் ரத்த தான முகாம் நடத்தி குடியரசு தினவிழாவை வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளனர். பள்ளிகொண்டாவில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இந்த முகாம் நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்க வேலூர் மாவட்ட பொறுப்பாளர் வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அவரும் ரத்ததானம் வழங்கினார்.\n'துரைமுருகன் தேர்தலில் போட்டியிடுவதை திமுகவினரே விரும்பவில்லையாம்'\nஇன்று நடைபெற்ற ரத்ததான முகாமில் 64 பேர் ரத்ததானம் வழங்கியுள்ளனர். விஜய் ரசிகர்களின் இந்த செயல் மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nநான்கு முறை கர்ப்பமாக்கிவிட்டு கல்யாணம் செய்ய மறுக்கிறார்... சின்னத்திரை மேலாளர் மீது பெண் புகார்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசெய்திகள்எம்ஜிஆர் தொகுதியில் களம் காணும் கமல்ஹாசன்\nஉலகம்கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு\nசெய்திகள்கருணநிதி, ஸ்டாலின், உதயநிதி -3 ஜி... குடும்ப அரசியலுக்கு அமித் ஷா புது விளக்கம்\nசினிமா செய்திகள்உடையும் கூட்டணி: என்ன ஆண்டவரே, உங்களுக்கும் அவருக்கும் இடையே லடாயாமே\nFact CheckFACT CHECK: ஹரி நாடாருடன் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக்\nதமிழ்நாடுதமிழகத்தில் பொது முடக்கம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nசென்னைசிங்கார சென்னை இப்போ குப்பையாகிவிட்டது... ஸ்டாலின் வேதனை\nசெய்திகள்Sembaruthi Serial: அன்பை பொழியும் அகிலாண்டேஸ்வரி\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nடெக் நியூஸ்Samsung: உங்க பட்ஜெட் ரூ.12000-ஆ அப்போ கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசுக்கு அப்புறம் தான் ஆப்பிள் ஜூஸ் கொடுக்கணும் இப்படி தயாரிச்சு கொடுங்க\nதின ராசி பலன் Daily Horoscope, February 28 : இன்றைய ராசிபலன் (28 பிப்ரவரி 2021) - மகரம், கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் கவனம் தேவை\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%93%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-02-28T20:10:13Z", "digest": "sha1:OFTTIIINMGLTWLNJ5UMFBQMJ36QHRCQT", "length": 3309, "nlines": 59, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ஓசி-சிக்கன்-ரைஸ்: Latest ஓசி-சிக்கன்-ரைஸ் News & Updates, ஓசி-சிக்கன்-ரைஸ் Photos&Images, ஓசி-சிக்கன்-ரைஸ் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n'ஓசி சிக்கன் ரைஸ்' பாஜக நிர்வாகிகள் இருவர் கைது..\nசிக்கன் ரைஸ் தரலனா மதக் கலவரம் பண்ணுவோம்: பாஜக நிர்வாகி அடாவடி\nசிக்கன் ரைஸ் தரலனா மதக் கலவரம் பண்ணுவோம்: பாஜக நிர்வாகி அடாவடி\nவிருதுநகரில் அறை எடுத்து தங்கிய குடும்பத்தின் சோக முடிவு..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/i-willnot-allow-modi-to-sleep-hereafter-rahulgandhi-says-118121800036_1.html", "date_download": "2021-02-28T19:48:59Z", "digest": "sha1:KVWFHRWE6DBEKUCR5PH5SGJSCJ7Y4UTB", "length": 12499, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "மோடியை தூங்க விடமாட்டேன்: ராகுல்காந்தி சபதம் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 1 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்ப��\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமோடியை தூங்க விடமாட்டேன்: ராகுல்காந்தி சபதம்\nவிவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை தூங்க விடமாட்டேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் அனைத்தும் பாஜக வுக்கு எதிராக வந்துள்ளன. பாஜக கோட்டையாக திகழ்ந்து வந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களும் காங்கிரஸ் வசம் சென்றுவிட்டது. மேலும் மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான வாக்குகளைக் கூடப் பெற வில்லை. மோடி அலை ஓய்ந்து விட்டதாக அரசியல் வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nமத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் முதலமைச்சர்கள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். பதவியேற்றதும் மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வராக பதவியேற்ற கமல்நாத் விவசாயிகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்தார்.\nஇதேபோல் மற்ற 2 மாநிலங்களிலும் விரைவில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பேசிய ராகுல், நாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற 6 மணிநேரத்தில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தோம். ஆனால் விவசாயிகளை காப்பேன் என தேர்தல் பரப்புரைகளில் மட்டுமே பினாத்தும் மோடி, ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்யாமல் இருக்கிறார்.\nஎதற்காக அவர் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவில்லை என்ற காரணத்தை கூற வேண்டும். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை தூங்க விட மாட்டோம் என அவர் ஆவேசமாக பேசினார் ராகுல்.\nராகுல் பிரதமர் வேட்பாளர்: மு.க.ஸ்டாலின் கருத்துக்கு மம்தா பானர்ஜி கண்டனம்\nராகுல் பிரதமர் வேட்பாளர்: மு.க.ஸ்டாலின் கருத்துக்கு மம்தா பானர்ஜி கண்டனம்\nவிவசாய கடன்கள் ரத்து : முதல்வர் அறிவிப்பு \nமூன்று மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின்\n`ராகுல் காந்தியே வருக...நாட்டுக்கு நல்லாட்சி தருக\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு ��ங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2715095", "date_download": "2021-02-28T19:56:58Z", "digest": "sha1:PDEPVF7XPNQYWAJCHEWVVMYY4PXVJ2RK", "length": 17094, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "தாய் மொழி தினத்தில் கவிதை மழை| Dinamalar", "raw_content": "\n18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை: நெடுஞ்சாலை ஆணையம் உலக ...\nபாலியல் புகார்: தமிழக கூடுதல் டிஜிபி மீது 4 ...\nஅதிமுக., பா.ஜ., தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு: ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nதாய் மொழி தினத்தில் 'கவிதை மழை'\nபல்லடம்:உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பல்லடம் 'ழகரம்' இலக்கிய அமைப்பு, தமிழ்ச்சங்கம் மற்றும் பல்லடம் அரசு கல்லுாரி தமிழ்துறை சார்பில், 'கவிதை திருவிழா' நேற்று நடந்தது.தமிழச்சங்க தலைவர் கண்ணையன் தலைமை வகித்தார். ழகரம் குழுமத் தலைவர் தேவி வரவேற்றார். இலக்கிய அமைப்பு மற்றும் குழும நிறுவனர் மகிழ்வில் பாண்டியன், தலைவர் அருண் கிருஷ்ணன்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபல்லடம்:உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பல்லடம் 'ழகரம்' இலக்கிய அமைப்பு, தமிழ்ச்சங்கம் மற்றும் பல்லடம் அரசு கல்லுாரி தமிழ்துறை சார்பில், 'கவிதை திருவிழா' நேற்று நடந்தது.தமிழச்சங்க தலைவர் கண்ணையன் தலைமை வகித்தார். ழகரம் குழுமத் தலைவர் தேவி வரவேற்றார். இலக்கிய அமைப்பு மற்றும் குழும நிறுவனர் மகிழ்வில் பாண்டியன், தலைவர் அருண் கிருஷ்ணன், கல்லுாரி முதல்வர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக, இலக்கிய அமைப்பு சார்பில் வழங்கப்பட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் பேசிய கவிஞர்கள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தினர். புத்தக வெளியீட்டு விழா நடந்தது. தமிழ் சங்க துணை தலைவர் அண்ணாதுரை, செயலாளர் பாலசுப்பிரமணியன், அரசு கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் பாலமுருகன் உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇன்று முகூர்த்த தினம் மல்லிகை கிலோ ரூ.1,000\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇன்று முகூர்த்த தினம் மல்லிகை கிலோ ரூ.1,000\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2716580", "date_download": "2021-02-28T19:06:04Z", "digest": "sha1:SK4RP7OP6TGC73D3WCUYIURS2EHB45NJ", "length": 18115, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "அக்காவை கர்ப்பமாக்கிய தம்பி: கொரோனா கால கொடூரம்| Dinamalar", "raw_content": "\nஇந்து கோயில்களை விடுவியுங்கள் : டுவிட்டரில் ...\nஇந்தியாவில் காங்கிரஸ் காணாமல் போகும்: அமித்ஷா 10\nதமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு: ... 7\nஆசிரியர்கள், மாணவர்களுக்கு சுதந்திரம்: ராகுல் பேச்சு 5\nதமிழ் கற்க ஆசை: பிரதமர் மோடி 34\n19 செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி - சி51 ராக்கெட் விண்ணில் ... 4\nஇந்தியாவில் 1.48 சதவீத பேர் மட்டுமே கொரோனாவுக்கு ...\nபோதையின் பாதையில்... தொழிலாளர்களின் வருமானத்தை ... 7\nசைபர் பாதுகாப்பு இலவச 'வெபினார்':ஏராளமானோர் ... 3\nஅக்காவை கர்ப்பமாக்கிய தம்பி: கொரோனா கால கொடூரம்\nநாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே 16 வயது அக்காவை கர்ப்பமாக்கிய 15 வயது தம்பியிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.இவர்களின் தந்தை சென்னையில் பணிபுரிகிறார். தாய் மாற்றுத்திறனாளி. கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபோது தம்பியே, அக்காவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். ஜூலை 15க்கு பின் பலமுறை பலாத்காரம் செய்தார்.7 மாத கர்ப்பமான சிறுமி வயிற்று வலியால்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே 16 வயது அக்காவை கர்ப்பமாக்கிய 15 வயது தம்பியிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.\nஇவர்களின் தந்தை சென்னையில் பணிபுரிகிறார். தாய் மாற்றுத்திறனாளி. கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபோது தம்பியே, அக்காவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். ஜூலை 15க்கு பின் பலமுறை பலாத்காரம் செய்தார்.\n7 மாத கர்ப்பமான சிறுமி வயிற்று வலியால் மருத்துவமனைக்கு சென்றார். சைல்டுலைன் அதிகாரிகள் விசாரணையில் உண்மை தெரியவந்தது. குளச்சல் மகளிர் போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று ��ிறுவனிடம் விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags அக்கா கர்ப்பம் தம்பி கொரோனா கொடூரம்\nராமேஸ்வரம் கோயிலில் ஸ்படிகலிங்கம் சேதம்\nஓடும் லாரியில் பெயின்ட் திருட்டு மதுரையை சேர்ந்த நால்வர் கைது: விரட்டி பிடித்த போலீசார்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவெற்றிக்கொடி கட்டு - CHENNA,இந்தியா\nஅவனுக்கு ஒரு தையல் மெஷின் வாங்கிக்கொடுங்கப்பா\nமுறையற்ற பாலியல் கவர்ச்சி - மிருகம் போல\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முக���ரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nராமேஸ்வரம் கோயிலில் ஸ்படிகலிங்கம் சேதம்\nஓடும் லாரியில் பெயின்ட் திருட்டு மதுரையை சேர்ந்த நால்வர் கைது: விரட்டி பிடித்த போலீசார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2021/01/26/136833.html", "date_download": "2021-02-28T19:42:19Z", "digest": "sha1:35SFZ3HNA47X3P42RI5CXUTAJDL5E6ON", "length": 18475, "nlines": 203, "source_domain": "www.thinaboomi.com", "title": "அமைச்சர்கள், நீதிபதிகள், எம்.எல்.ஏ.க்கள் அரசுப் பள்ளிகளை தத்தெடுக்க வேண்டும்: ஒடிசா முதல்வர் பட்நாயக் வலியுறுத்தல்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 1 மார்ச் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅமைச்சர்கள், நீதிபதிகள், எம்.எல்.ஏ.க்கள் அரசுப் பள்ளிகளை தத்தெடுக்க வேண்டும்: ஒடிசா முதல்வர் பட்நாயக் வலியுறுத்தல்\nசெவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2021 இந்தியா\nபுவனேஸ்வர் : ஒடிசாவைச் சேர்ந்த அமைச்சர்கள், நீதிபதிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் அரசுப் பள்ளிகளை தத்தெடுக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக முதல்வர் நவீன் பட்நாயக், ஒடிசாவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் அனைவருக்கும், உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,\nநம் எல்லோருக்குமே நாம் படித்த பள்ளியுடன் உணர்வுபூர்வமான இணைப்பு இருக்கும். அதனால் அந்தப் பள்ளியை மேம்படுத்தத் தேவையான ஆதரவை அளிப்பது நம்முடைய தார்மீகப் பொறுப்பு என்பதை உணர வேண்டும். அனைவரும் தாங்கள் படித்த பள்ளி அல்லது தங்களின் விருப்பத்துக்கேற்ப குறிப்பிட்ட பள்ளிகளைத் தத்தெடுத்துத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.\nஒரு நபர் அதிகபட்சம் 3 பள்ளிகள் வரை தத்தெடுக்கலாம். மோ பள்ளிகள் திட்டத்தின் கீழ் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது என்று நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.\nமோ பள்ளிகள் திட்டத்தை ஒடிசா முதல்வர் பட்நாயக், கடந்த 2017-ம் ஆண்டு குழந்தைகள் தினத்தன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களை இணைத்து உதவிகள் பெறப்படும்.\nமாநிலத்தில் இதுவரை சுமார் 25 ஆயிரம் அரசுப் பள்ளிகள் இத்திட்டத்தின் மூலம் பலன் அடைந்துள்ளன. மாநிலத் தலைமைச் செயலாளர், முதல்வரின் தலைமை ஆலோசகர், பள்ளிக் கல்வித்துறைச் செயலர் உள்ளிட்டோரும் இத்திட்டத்தின் கீழ் பள்ளிகளை தத்தெடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 28-02-2021\nமக்களுடைய மனநிலையை நன்கு புரிந்த செட்டியார் சமுதாயத்தினர் அ.தி.மு.க.வுக்கு பெரும் பக்கபலமாக இருந்து வருகிறார்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nவன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு மசோதா: கவர்னர் பன்வாரிலால் ஒப்புதல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nதி.மு.க.வுடனான தொகுதி பங்கீடு பேச்சில் திருப்தி: கே.எஸ். அழகிரி\nபுதிய கட்சி தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான்\nவரும் 25-ம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் : தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\nகொரோனா பரவல் அதிகரிப்பு : மராட்டியத்தில் மீண்டும் ஓட்டல், மால், மார்க்கெட்டுகள் மூடப்படுகிறது\nதிருப்பதியில் 2021-22-ம் ஆண்டுக்கு ரூ.2,937 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்\nஅமேசோனியா 1 செயற்கைக்கோள் ஏவும் பணி: பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nசிறுநீரக கோளாறால் அவதி: நடிகர் அமிதாப்பச்சன் மருத்துவமனையில் அனுமதி\nபிரதமருக்கு எதிரான கருத்து: நடிகை ஓவியா மீது போலீசில் புகார்\nநானும் எனது மகனும் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை: நடிகர் பிரபு சொல்கிறார்\nதிருப்பதி அலிபிரி சுங்கச்சாவடியில் வாகன கட்டணம் திடீர் உயர்வு\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் விழா: வீடுகளில் பொங்கல் வைத்த பக்தர்கள்\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 டிக்கெட் இணையத்தில் வெளியீடு: இன்று முன்பதிவு செய்யலாம்\nதிருவள்ளூர் மத்திய மாவட்டத்தை அ.தி.மு.���. கோட்டையாக உருவாக்குவோம்: அமைச்சர் பா.பென்ஜமின் சூளுரை\nவிண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.ராக்கெட் : இளம் விஞ்ஞானிகளுக்கு ஓ.பி.எஸ். பாராட்டு\nஇந்திய தடுப்பூசியை வெளிநாடுகள் எதிர்பார்ப்பது நாட்டுக்கே பெருமை: கவர்னர் தமிழிசை பெருமிதம்\nசவுதி அரேபியா மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை இன்று முடிவை அறிவிப்பதாக ஜோபைடன் தகவல்\nஜமால் கஷோகியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டார் : அமெரிக்க புலனாய்வு அறிக்கை\nஹைதி நாட்டில் சிறைச்சாலையில் கலவரம்: 25 பேர் பலி - 400 பேர் தப்பியோட்டம்\nஅடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் சாம்பியன்\nஓய்வு அறிவிப்பை வெளியிட்ட யூசப் பதானின் சாதனைகள்\n2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மே.இ.தீவுகள் அணியில் கிறிஸ் கெயில்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 112 குறைந்தது\nதங்கத்தின் விலை சவரனுக்கு மீண்டும் ரூ.384 சரிந்தது\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மஞ்சள் நீராடல்.\nகாரமடை அரங்கநாதர் குதிரை வாகனத்தில் வாண வேடிக்கையுடன் புறப்பாடு.\nதிருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் தீர்த்தம். தங்க தோலுக்கினியானில் பவனி.\nகாங்கேயம், திருப்போரூர் இத்தலங்களில் முருகப்பெருமான் விடையாற்று உற்சவம்.\nகோயம்புத்தூர் கோணியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.\nதிருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை ஏனாதி சுவாமிகள் குருபூஜை.\nதிருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ராகுல் சாமி தரிசனம்\nநெல்லை : திருநெல்வேலியில் புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாமி தரிசனம் ...\nஇந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சி காணாமல் போகும்: காரைக்கால் பிரச்சாரத்தில் அமித்ஷா பேச்சு\nகாரைக்கால் : இந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என்று காரைக்காலில் நடந்த பா.ஜ.க பிரசார ...\nமார்ச் 10-ல் தஞ்சாவூரில் பா.ஜ.க. தேசியத்தலைவர் நட்டா பிரச்சாரம்\nதஞ்சை : தஞ்சாவூரில் பா.ஜ.க .தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா மார்ச் 10-ம் தேதி தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளார்.இதுகுறித்து பா.ஜ.க. ...\nசெங்கோட்டை முற்றுகை சம்பவம் பா.ஜ.க.வால் திட்டமிடப்பட்டது : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு\nபுதுடெல்லி : ஒட்டுமொத்த செங்கோட்டை முற்றுகை சம்பவம் பா.ஜ.க.வால் திட்டமிடப்பட்டது என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ...\nஅனைத்து தரப்பு மக்களும் விரும்பும் பட்ஜெட்டை தாக்கல் செய்வேன்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேட்டி\nபெங்களூர் : விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் பட்ஜெட்டை தாக்கல் செய்வேன் என்று கர்நாடக முதல்வர் ...\nஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி 2021\n1திருவள்ளூர் மத்திய மாவட்டத்தை அ.தி.மு.க. கோட்டையாக உருவாக்குவோம்: அமைச்சர்...\n2அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் சாம்பியன்\n3கொரோனா பரவல் அதிகரிப்பு : மராட்டியத்தில் மீண்டும் ஓட்டல், மால், மார்க்கெட்ட...\n4விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.ராக்கெட் : இளம் விஞ்ஞானிகளுக்கு ஓ.பி.எஸ். ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/4430/", "date_download": "2021-02-28T18:50:54Z", "digest": "sha1:SMVC6RA6OXOVSHOQBG4XILGG2ANXFG47", "length": 6151, "nlines": 105, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90-4 இணைந்து குப்பை கூண்டு வைக்கும் பணி!!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90-4 இணைந்து குப்பை கூண்டு வைக்கும் பணி\nசம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90-4 இணைந்து அதிரையில் பல்வேறு சமூக மற்றும் சுகாதர பணிகளை மேற்கொண்டு வருகின்றன.அதன்படி ஏற்கனவே அதிரையில் ஐந்து இடங்களில் சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90-4 சார்பாக குப்பை சேகரிக்கும் கூண்டு வைக்கப்பட்டிருந்தது.அதன்தொடர்ச்சியாக இன்று(28.10.2017) காலை சுரைக்கா கொல்லை,மக்தும் பள்ளி எதிர்புறம்,AJ நகர்,பாவா மெடிக்கல் சந்து,SBI வங்கி அருகில்,மரைக்கா பள்ளி மையவாடி அருகில்,CMP லைன் ஆற்றுக் கரை பகுதி,காட்டுக்குளம் பகுதி,பழைய தனலெட்சுமி வங்கி அருகில்,தட்டார் தெரு எதிர்புறம் ஆகிய இடங்களில் குப்பை சேகரிக்கும் கூண்டு வைக்கப்பட்டது.\nSISYA தலைவர் அஹமது அனஸ், செயலாளர் முஹம்மது சலீம், துணை தலைவர் மரைக்கா இத்ரீஸ், மற்றும் சுற்றுசூழல் மன்றம் 90.4 நிர்வாகிகள் வரிசை முஹம்மது, LIC ஓம் பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டார்கள்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/6212/", "date_download": "2021-02-28T19:22:38Z", "digest": "sha1:TPEC7PH2FVXK3XOBWH67KKVUA2VCZSOM", "length": 4894, "nlines": 104, "source_domain": "adiraixpress.com", "title": "இது சரக்கு லாரியா? மாணவர்கள் செல்லும் வேனா? அதிரை பெற்றோரே இந்த அவலத்தை பாருங்கள்! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n அதிரை பெற்றோரே இந்த அவலத்தை பாருங்கள்\nகாலையில் எழுந்து குழந்தைகளை தயார்படுத்தி பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் இந்த படத்தை பார்க்கையில் அவர்களின் மனம் நிச்சயம் பதறும். காரணம் பள்ளிக்கு செல்லும் செல்வம் நிச்சயம் பாதுகாப்பாக வீடு திரும்பும் என எண்ணியவர்களுக்கு இது இந்நேரம் பதில் சொல்லியிருக்கும். அதிரை பெற்றோரே இனியும் தாமதிக்க வேண்டாம்… உடனே தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/7103/", "date_download": "2021-02-28T19:50:33Z", "digest": "sha1:C2JIGMSEIKFQSCZGYRGQXPLR7F7W23S4", "length": 5721, "nlines": 107, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் மறைந்த ஜெயலலிதாவிற்கு நினைவஞ்சலி(படங்கள்)!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் மறைந்த ஜெயலலிதாவிற்கு நினைவஞ்சலி(படங்கள்)\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அதிமுக சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு முதலாமாண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல இடங்களில் அதிமுக நிர்வாகிகள் சார்பாக பேரணி மற்றும் நினைவு அஞ்சலி மறைந்த ஜெயலலிதாவிற்கு செலுத்தி வருகிறார்கள்.\nதஞ்சை தெற்கு மாவட்டம்,அதிராம்பட்டினம் அதிமுக நகர கிளை சார்பாகவும் பேருந்துநிலையத்தில் இன்று காலை அமைதி நகர கழக செயலாளர் A.பிச்சை அவர்களின் தலைமையில் பேரணியாக சென்று மறைந்த ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினா்.\nஇந்நிகழ்ச்சியில் அதிரை அதிமுக நகர செயலாளர் A.பிச்சை,துணை செயலாளர் தமீம்,அதிமுக நகர நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் பங்க���ற்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/cinema-news/gallery/", "date_download": "2021-02-28T18:30:26Z", "digest": "sha1:6CIXULSC6YG3EXC7JHUJCNWFRQZLLWGA", "length": 5834, "nlines": 102, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கேலரி | Chennai Today News", "raw_content": "\nதமன்னாவின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள்\nசாய்பல்லவி நடித்த ‘கரு’ படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nபக்கா’ படத்தின் பக்காவான புகைப்படங்கள்\nஇரும்புத்திரை’ இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nபிக்பாஸ் பிரபலம் பிந்துமாதவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமலேசியாவில் ரஜினி-கமல்: புதிய புகைப்படங்கள்\nஇரும்புத்திரை டீசர் வெளியீட்டு விழாவின் அட்டகாசமான புகைப்படங்கள்\nநடிகை நமீதா திருமண புகைப்படங்கள்\nஜூலி 2′ புதிய கலக்கலான டிரைலர்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/177325/news/177325.html", "date_download": "2021-02-28T19:26:21Z", "digest": "sha1:C3IIJSIPNEDH6H4SWPMVGNU5TBJN7A5B", "length": 7097, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "மும்பை தாக்குதல் குற்றவாளி ஹபிஸ் சயீத் கட்சியை பதிவு செய்ய உத்தரவு!! : நிதர்சனம்", "raw_content": "\nமும்பை தாக்குதல் குற்றவாளி ஹபிஸ் சயீத் கட்சியை பதிவு செய்ய உத்தரவு\nமும்பை தாக்குதல் குற்றாவளி ஹபிஸ் சயீத்தின் மில்லி முஸ்லிம் லீக்கை அரசியல் கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபிஸ் சயீத். இவர் ஐநா மற்றும் அமெரிக்காவால் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தானில் ஜமாத் உத் தவா என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார். இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை இவர் பாகிஸ்தான் அர���ால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், ‘மில்லி முஸ்லிம் லீக்’ என்ற அமைப்பை தொடங்கினார்.\nஇதன்மூலம், அடுத்தாண்டு நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடுவதற்கு திட்டமிட்டுள்ளர். எனவே, இந்த அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தார். ஆனால், கடந்தாண்டு அக்டோபர் 11ம் தேதி தேர்தல் ஆணையம் இதை நிராகரித்தது.\nதேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் சயீத் வழக்கு தொடர்ந்தார். இந்த விசாரணை நீதிபதி ஆமர் பரூக் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மில்லி முஸ்லிம் லீக்கை கட்சியாக பதிவு செய்வதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மில்லி முஸ்லிம் லீக்கை அரசியல் கட்சியாக பதிவு செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nகாதலியிடம் ஆண்கள் செய்யக் கூடாத செயல்கள்\nரொனால்ட் ரீகன்: அமெரிக்க எம்.ஜி.ஆரின் கதை\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nசிறுநீரகத்தை சுத்தம் செய்ய என்ன உணவை சாப்பிடலாம்\nதன்னை பார்த்து சிரித்தவர்கள் முன் வெறித்தனமாக முன்னேறி காட்டிய 2 மனிதர்கள்\nசுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக யுஎல் பிராங்பேர்ட்டுக்கு நேரடி விமானங்களைத் தொடங்குகிறது\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/58358/Turkey-captures-sister-of-dead-IS-leader-in-Syria:-Turkish-officials", "date_download": "2021-02-28T19:09:26Z", "digest": "sha1:R6RXXYIHETK5MTVDSJMWNZDIKECEMLHN", "length": 7682, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "துருக்கியில் பக்தாதியின் சகோதரி‌ கைது | Turkey captures sister of dead IS leader in Syria: Turkish officials | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதுருக்கியில் பக்தாதியின் சகோதரி‌ கைது\nஅமெரிக்க படையினரால் கொல்லப்பட்ட ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் பக்தாதியின் சகோதரியை துருக்கி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\nசிரியாவின் பரிஷா பகுதியில் தங்கியிருந்த பக்தாதி மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. அமெரிக்க ராணுவம் நெருங்குவதை அறிந்த பக்தாதி உடையில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்தார். அவரது உடல் கடலில் வீசப்பட்டதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்தது.\nஇந்நிலையில் வடக்கு சிரியாவிலுள்ள அலெப்போ மாகாணத்தில் வசித்துவந்த பக்தாதியின் மூத்த சகோதரி ராஸ்மியா அவாட், அவரது கணவர் மற்றும் அவரது உறவினர்களை துருக்கி அதிகாரிகள் கைது செய்தனர். ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் ராஸ்மியாவிற்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.\n50 முட்டைகள் போட்டி: 42-வது முட்டையை சாப்பிட்ட போது மயங்கிய இளைஞர், உயிரிழப்பு\nசாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறிய ஆட்டோ - சிசிடிவி காட்சி\nடிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்\n\"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது\"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி\nஅசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி\n9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்\nஇனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n50 முட்டைகள் போட்டி: 42-வது முட்டையை சாப்பிட்ட போது மயங்கிய இளைஞர், உயிரிழப்பு\nசாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறிய ஆட்டோ - சிசிடிவி காட்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/andaman_azhagu/", "date_download": "2021-02-28T18:38:16Z", "digest": "sha1:CETYLQGVFASJOHDJX446BM2DAWJX3FKW", "length": 5888, "nlines": 82, "source_domain": "freetamilebooks.com", "title": "அந்தமான் அழகு – அறிவியல் கட்டுரைகள் – ஏற்காடு இளங்கோ", "raw_content": "\nஅந்தமான் அழகு – அறிவியல் கட்டுரைகள் – ஏற்காடு இளங்கோ\nநூல் : அந்தமான் அழகு\nஆசிரியர் : ��ற்காடு இளங்கோ\nஅட்டைப்படம் : க சாந்திபிரியா\nமின்னூலாக்கம் : க சாந்திபிரியா\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 512\nநூல் வகை: அறிவியல் கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: க சாந்திபிரியா | நூல் ஆசிரியர்கள்: ஏற்காடு இளங்கோ\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/31820/amp", "date_download": "2021-02-28T19:34:37Z", "digest": "sha1:ICY5UKMFQ3OTNEKTMAUUGMOKGVAJ45WO", "length": 5807, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "பாலிவுட் செல்கிறார் ராஷ்மிகா | Dinakaran", "raw_content": "\nதமிழ், தெலுங்கை தொடர்ந்து இந்தி படத்தில் அறிமுகமாக உள்ளார் ராஷ்மிகா. தெலுங்கில் பல படங்களில் நடித்த ராஷ்மிகா, தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடிக்கிறார். மேலும் ஒரு சில தமிழ் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் இந்தியில் உருவாகும் மிஷன் மஜ்னு படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார்.\n1970ல் நடக்கும் கதையாக இந்த படம் உருவாகிறது. இதில் சித்தார்த் மல்ஹோத்ரா ஹீரோவாக நடிக்கிறார். கதைப்படி அவருக்கு ரா ஏஜென்ட் கேரக்டர். அவருக்கு உறுதுணையாக இருக்கும் வேடத்தில் ராஷ்மிகா நடிக்கிறார். நிஜ சம்பவங்களின் அடிப்படையில் இந்த படத்தை சாந்தனு பக்சி என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இது குறித்து ராஷ்மிகா கூறும்போது, ‘மொழி எப்போதும் எனது திறமையை வெளிப்படுத்த தடையாக இருந்ததில்லை. அதனால்தான் கன்னடம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் நடித்தேன். இப்போது இந்தியில் நடிக்கிறேன்’ என்றார்.\nஓடிடியில் லவ் ஜோடி படம்\nதமிழ், தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nகாதல் கதையில் ரெபா மோனிகா\nநடிகரான இயக்குனர் பிரபு சாலமன்\nதிரிஷ்யம் 3 பற்றி ஜீத்து ஜோசப்\nதிருமணம் பற்றி நயன்தாராவின் அதிரடி முடிவு\nமுழு நீள காதல் கதை\nநீது சந்திராவுக்கு பிரியங்கா சோப்ரா அட்வைஸ்\n15 வருடத்துக்கு பிறகு நடிக்க வரும் காம்னா\nஹீரோ ஆகிறார் அதர்வா தம்பி\nநெட்பிளிக்ஸில் வெளியாகிறது தனுஷ் படம்\nசினிமாவுக்கு ஓடிடி அவசியம்: ரெஜினா\nபேச்சுலர் பார்ட்டி கொண்டாடிய நடிகை\nதெலுங்கில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா மேனன்\nஎதிர்ப்பை மீறி ஓடிடியில் பஹத் பாசில் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/sahara", "date_download": "2021-02-28T19:29:00Z", "digest": "sha1:6AUPQI3AJ44NGDY7MFEGD7IQLVUP6YVZ", "length": 9010, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Sahara News in Tamil | Latest Sahara Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅகதிகளிடம் அல்ஜீரியா அட்டூழியம்.. கர்ப்பிணிகள், குழந்தைகளை கூட சஹாரா பாலைவனத்திற்கு விரட்டும் கொடுமை\n சஹாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு.. 15 இன்ச் மூடிய பனிப்படலம்.. சுற்றுலாப் பயணிகள் வியப்பு\nஅதிசயம், ஆனால் உண்மை...37 வருடங்களுக்கு பிறகு சஹாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு\nபிர்லா, சஹாரா நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கினார் மோடி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nசஹாரா சுப்ரதாராயின் பரோல் ரத்து- சிறைக்கு அனுப்பியது சுப்ரீம்கோர்ட்- வருத்தம் தெரிவித்த கபில்சிபல்\nஜாமீனுக்கு ரூ.10,000 கோடி- செபிக்கு ரூ36,000 கோடி .. சஹாரா தலைவருக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி\nநான் சஹாரா ஹோட்டல்களை வாங்கலையே.. புரூனே சுல்தான் திடீர் பல்டி\nரூ. 12,170 கோடி கொடுத்து சகாரா நிறுவன ஹோட்டல்களை வாங்குகிறார் புருனே சுல்தான்\nசிறையிலிருந்தபடி ஹோட்டலை விற்கும் சுப்ரதா ராய்.. மேலும் 15 நாள் அவகாசம் கொடுத்த சுப்ரீம் கோர்ட்\nதிஹார் சிறையில் சுப்ரதாவுக்கு ஆபீஸ்.. அங்கு அமர்ந்தபடி வெளியில் வர ரூ. 10,000 கோடி திரட்டுகிறார்\nடெல்லி திஹார் சிறையில் கான்பரன்ஸ் அறைக்கு மாற்றப்பட்டார் சுப்ரதா ராய்\nவீட்டுக்காவல் கோரிய 'சஹாரா' சுப்ரதா ராய் மனு தள்ளுபடி\nசகாரா நிறுவன தலைவர் ஜாமீன் மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் அதிரடி\nவனத்துறை பங்களாவில் இரவைக் கழித்த சுப்ரதா ராய்\n'கையெடுத்துக் கும்பிட்டும்' விடாத போலீஸ்- கைதானார் சுப்ரதா ராய்\nசஹாரா தலைவர் சுப்ரதா வீடு முன்பு போலீஸ் குவிப்பு- எந்த நேரத்திலும் கைது\n'சஹாரா' சுப்ரதா ராய்க்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nசஹாரா நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட் வார்னிங்\nசகாராவைக் கடக்க முற்பட்டு தாகத்தால் பலியான நைஜர் மக்கள்: மேலும் 92 சடலங்கள் மீட்பு\nசகாரா பாலைவனத்தை நடந்து கடக்க முற்பட்ட 35 பேர் தாகத்தால் பலியான சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2715096", "date_download": "2021-02-28T20:02:53Z", "digest": "sha1:SU3PLH2GMLXCVFLG3E5UPT3DUF57B2N4", "length": 17382, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்று முகூர்த்த தினம் மல்லிகை கிலோ ரூ.1,000| Dinamalar", "raw_content": "\n18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை: நெடுஞ்சாலை ஆணையம் உலக ...\nபாலியல் புகார்: தமிழக கூடுதல் டிஜிபி மீது 4 ...\nஅதிமுக., பா.ஜ., தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு: ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nஇன்று முகூர்த்த தினம் மல்லிகை கிலோ ரூ.1,000\nதிருப்பூர்:முகூர்த்தத்துக்கு முதல் நாளான நேற்று, மல்லிகை பூ கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.பனிப்பொழிவு காரணமாக, மார்கழி துவக்கத்தில் மல்லிகை கிலோ, 2,600 ரூபாய்க்கு விற்றது. அவ்வப்போது, விலை குறைந்தாலும் இருபது நாட்களுக்கும் மேலாக, ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்றது. பொங்கலின் போது 2 ஆயிரத்து 400 ரூபாயை எட்டியது.மாசி துவக்கம் முதல், பனிப்பொழிவு குறைந்து வெயில் தாக்கம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்:முகூர்த்தத்துக்கு முதல் நாளான நேற்று, மல்லிகை பூ கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.பனிப்பொழிவு காரணமாக, மார்கழி துவக்கத்தில் மல்லிகை கிலோ, 2,600 ரூபாய்க்கு விற்றது. அவ்வப்போது, விலை குறைந்தாலும் இருபது நாட்களுக்கும் மேலாக, ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்றது. பொங்கலின் போது 2 ஆயிரத்து 400 ரூபாயை எட்டியது.மாசி துவக்கம் முதல், பனிப்பொழிவு குறைந்து வெயில் தாக்கம் சற்று அதிகரித்ததால், பூ வரத்தும் அதிகரித்தது. கடந்த வாரம் கிலோ, 700 ரூபாய்க்கு மல்லிகை பூ விற்றது. இன்று முகூர்த்த தினம் என்பதால், நேற்று கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்றது.பூ வியாபாரிகள் கூறுகையில், 'வழக்கமாக முகூர்த்தத்துக்கு முதல் நாள் பூ விலை உயரும். கிலோ, 1,500 முதல், 2,000 ரூபாய் வரை விற்கப்படும். நேற்று மல்லிகை வரத்து ஒரு டன்னாக இருந்ததால், ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பூ விலை வரும் நாளில் மேலும் குறையும்,' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதாய் மொழி தினத்தில் 'கவிதை மழை'\nகறிவேப்பிலை 'கசக்குது' ஒரே ஒரு கட்டு, 80 ரூபாய்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இ���ுப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதாய் மொழி தினத்தில் 'கவிதை மழை'\nகறிவேப்பிலை 'கசக்குது' ஒரே ஒரு கட்டு, 80 ரூபாய்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/09/Genocide_9.html", "date_download": "2021-02-28T18:37:17Z", "digest": "sha1:ST5N6Y3OYPZDBBN4HPQUE5GDEHNAOXOX", "length": 10694, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "நாவற்குழிக்கு பெரிதாக வருகின்றார் புத்தர்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / நாவற்குழிக்கு பெரிதாக வருகின்றார் புத்தர்\nநாவற்குழிக்கு பெரிதாக வருகின்றார் புத்தர்\nடாம்போ September 09, 2020 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nமகிந்தவை பாராட்டி நாவற்குழியிலிருந்து மறவன்புலோ சச்சிதானந்தன் கடிதமெழுத அவரது ஊரிலோ சிங்கள ஆக்கிரமிப்பு மும்முரமடைந்துள்ளது.\nஏற்கனவே பாரிய விகாரையினை அமைத்துள்ள சிங்கள தேசம் தற்போது புதிய கட்டுமானங்களை முன்னெடுத்துள்ளது.\nயாழ் கைதடி நாவற்குழி பகுதியில் அமைந்துள்ள விசாரைக்கு சொந்தமான காணியில் பௌத்தமத அடையாளத்தை நிறுவும் நோக்கில் அடிக்கல் சாட்டப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது இன்���ு புதன்கிழமை காலை விகாரை அமைந்துள்ள காணி பகுதியில் பௌத்த மதம் தொடர்பான நிகழ்வுகளை நடத்தும் நோக்கில் கட்டடம் ஒன்றைக் கட்டுவதற்காக பௌத்த பிக்கு மற்றும் போலீசார் ராணுவத்தினர் பங்குபற்றுதலுடன் குறித்த அடிக்கல் நாட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nவெசாக் பண்டிகையை தேசிய நிகழ்வாக சிங்கள பௌத்தர்களேயற்ற யாழ்ப்பாணம் நயினாதீவில் முன்னெடுக்க முன்னாள் வடமாகாண ஆளுநரும் தேசியப்பட்டியல் பின்கத...\nசாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை\nபிரித்தானிய அரசிற்கும் ஐநா சபைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை செல்வகுமார்.\n13இனை வாங்க சொல்லும் இந்திய தூதரகம்\nதமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன் வைக்க தமிழ் தரப்பு...\nஆரியாவை திருமணம் செய்ய 2கோடி கொடுத்த தமிழச்சி\nநடிகர் ஆரியாவை திருமணம் செய்ய இரண்டு கோடி பணம் கொடுத்த யாழ்ப்பாண யுவதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பெண் விட்ஜா. இவர், ஜெர்மனி குடி...\nபுலிநீக்க அரசியல்:முகத்திரைகள் கிழியும் நேரம்\nவடக்கிலும்; புலம்பெயர் தேசத்திலும் தங்களை தாங்களே கருத்துருவாக்கிகளாக சொல்லிக்கொள்ளும் தூதர நிதிகளில் வாழ்க்கை நடத்தும் கும்பல்கள் அம்பலமாகி...\nஉயிரிழந்த முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் அனுர சேனநாயக்க ராஜபக்சவுக்காகவோ அல்லது பதவி உயர்வுக்காகவோ எந்தவொரு மோசமான வேலையும் செய்தார். தாஜுதீன்...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு ...\nதமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் - கஜேந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பின...\n விரைவில் கட்டமைப்பு - சுமந்திரன்\nதமிழ்தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும் என்ற தன்மையை இன்றைய கலந்துரையாடல்\nகாணாமல் ஆக்கப்பட்ட மீனவர் சடலமாக\nகுறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/fasting", "date_download": "2021-02-28T18:45:01Z", "digest": "sha1:F4AZYWPFDE2SKTIH7JW7Z75ENU4EGILC", "length": 6338, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "fasting", "raw_content": "\n அமாவாசை நாள்களில் ஏன் ஆசாரமாக இருக்க வேண்டும்\nதீராத வினைகள் தீர்க்கும் அஜா ஏகாதசி... மகிமைகள்... விரத முறைகள்\nஏகாதசி விரதம்... கட்டாயம் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை\nரம்ஜான் மாதத்தில் மட்டுமல்ல, வருடம் முழுக்க சென்னையில் ஹலீம் கிடைக்கும் இடம் தெரியுமா\nவருத்தினி ஏகாதசியில் என்ன விசேஷம் - மகிமைகளும் கடைப்பிடிக்கும் எளிய வழிமுறைகளும்\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் உயிரிழந்த 28 வயதுப் பெண் பாடகர்... யார் இந்த ஹெலின் போலக்\nபாவங்கள் போக்கும் சூரிய வழிபாடு... ரத சப்தமி விரதம் கடைப்பிடிப்பது எப்படி\n`டயட்' பின்பற்றுபவர்கள் தனிமையை அதிகமாக உணர்கிறார்கள்... ஆராய்ச்சியாளர்களின் அலர்ட்\n10 அடி குழிக்குள் 48 நாள் விரதம் - பரபரப்பை ஏற்படுத்தும் ஈரோடு சாமியார்\nரமா ஏகாதசி நோன்பின் மகிமைகள்... துவாதசி பாரணை நேரம்... கடைப்பிடிப்பது எப்படி\nநவராத்திரி... 9 நாள்கள் விரதம் இருக்க இயலாதோர் என்ன செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.k7herbocare.com/2020/10/blog-post_26.html", "date_download": "2021-02-28T19:48:46Z", "digest": "sha1:6JRQ4VG5ZTBQJGYZPFBDBCSKNBXKLOJB", "length": 12490, "nlines": 62, "source_domain": "www.k7herbocare.com", "title": "கடலை மிட்டாய் சாப்பிடுங்கள்...", "raw_content": "\nஇன்று Snacks என்ற பெயரில் எதை எதையோ வாங்கி சாப்பிடுகிறோம்.\nஆனால் உண்மையிலேயே அதுவெல்லாம��� உடலுக்கு நல்லதா கெட்டதா\nஅது மட்டுமல்ல முந்திரி பாதாம் பிஸ்தா இவற்றில்தான் சத்து அதிகம் என்றும் நினைக்கின்றோம்.\nவிலை மலிவானது என்று ஒதுக்க வேண்டாம்...\nஉண்மையில் உடலுக்கு அனைத்து நன்மைகளையும் அள்ளி தரும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க கூடிய எளிய விலை குறைவான Snacks ஒன்று உள்ளது. அது நம்ம கடலை மிட்டாய் தான்.\nஇதில் கடலையும் வெல்லமும் சேர்ந்து ஒரு அருமையான சுவையான மற்றும் பல மருத்துவ நன்மைகளை நமக்கு அள்ளிக் கொடுக்கிறது. தொடர்ந்து இறுதிவரை படியுங்கள் உங்களுக்கே புரியும்.\nபொதுவாக கடலையில் பித்தம் இருந்த போதும் அதனுடன் வெல்லம் சேர்க்கப்படும் பொழுது கடலைக்கு கூறிய பித்த அதிகரிப்பை சீர் செய்துவிடும். அதுமட்டுமல்ல கடலையும் வெல்லமும் சேர்ந்து புரதம், இரும்பு, செலினியம் மற்றும் பல சத்துக்களை கொண்ட ஒரு சிறந்த ஸ்நாக்ஸ் ஆக உருப்பெறுகிறது.\nநல்ல கொழுப்பு மற்றும் சத்துக்கள்\nபொதுவாக கடலை மிட்டாயில் சேர்க்கப்படும் நிலக்கடலையில் கார்போஹைட்ரேட்டும், கரையும் நார்ச் சத்தும், நல்ல கொழுப்பு உள்ளது.\nமற்றும் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன.\nதசைகளின் வலிமை, Memory Booster\nஅதேபோன்று வெல்லத்தில் பல்வேறு சத்துக்களும் இரும்பு சத்தும் கால்சியமும் அபரிமிதமாக உள்ளது. மேலும் நிலக்கடலையில் உள்ள விட்டமின் பி உடலுக்குத் தேவையான ஆற்றலை கொடுக்கக்கூடியது தசைகளின் வலிமைக்கும் இது உதவுகிறது. மேலும் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்ல இதிலுள்ள விட்டமின் பி 3 மூளையின் செயல்பாட்டை தூண்டுவதோடு நினைவாற்றலை அதிகரிக்க உதவும். எனவே கடலை மிட்டாயை குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக கொடுக்க வேண்டியது மிக மிக அவசியம்.\nஅதேபோன்று நிலக்கடலையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் இதய நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது. இதில் உள்ள நல்ல கொழுப்பு சத்தான மோனே அன் சாச்சுரேட் போலிக் அமிலம் போன்றவை இதய வால்வுகளை பாதுகாக்கிறது. அந்தவகையில் கடலை மிட்டாய் சாப்பிடும் பொழுது இந்த நன்மைகளை இயல்பாகவே கிடைத்துவிடும். அதுமட்டுமல்ல நிலக்கடலையில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம் வேர்க்கடலையில் தான் உள்ளது. முட்டையில் உள்ளதை விட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் நிலக்கடலையில் உள்ளது.\nஅதாவது இறைச்சி உணவுகளுக்கு நிகரான சத்துக்கள் இதில் கிடைக்கிறது. மேலும் வெல்லத்துடன் சேர்ந்து இதன் மருத்துவ நன்மைகள் மேலும் அதிகரிக்கிறது. அதேபோன்று நிலக்கடலையில் ட்ரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும் உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. இந்த செரட்டோன் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது. எனவே இந்த கடலை மிட்டாயை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் அவசியம் சாப்பிட வேண்டும்.\nகர்ப்பிணிகள், கர்ப்பமடைய எண்ணும் பெண்களுக்கு அத்தியாவசியமானது\nஅதேபோன்று நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியம். கருப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள் நீர்கட்டிகள் ஏற்படாதது. கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். அதிலும் இவர்கள் கடலை மிட்டாய் சாப்பிடும் பொழுது அதன் பலன் இரட்டிப்பு அடையும்.\nஅடுத்து நிலக்கடலையில் உள்ள பாலிபெனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் உதவுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் காத்துக் கொள்ளலாம். முக்கியமாக நிலக்கடலையில் உள்ள சக்திகள் ஆண்கள் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்புகளை குறைகிறது. அந்த வகையில் இந்த கடலை மிட்டாய் அனைவருக்குமே மிகவும் சிறந்தது.\nநோயெதிர்ப்புக்கு செம்பு, துத்தநாகச் சத்து\nஅதேபோல் நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. மேலும் இரத்த ஓட்டம் சீராகிறது. மேலும் இது மிகுந்த நார்சத்து உள்ளது என்பதால் மலச்சிக்கல் ஏற்படாது. பொதுவாக பாதாம் பிஸ்தா முந்திரிப்பருப்புகளில்\nதான் சத்துக்களை விட நிலக்கடலையில் சத்துக்கள் மிக அதிகம். நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.\nஅதனால்தான் இது ஏழைகளின் முந்திரி என்று அழைக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல இதனுடன் வெல்லம் சேருவதால் நன்மை���ள் நமக்குக் இரட்டிப்பாக கிடைக்கிறது. எனவே கெட்ட கொழுப்பில்லாத கடலை மிட்டாயை குழந்தைகளுக்கு மட்டும் இல்லாமல் அனைவருமே தினமும் சாப்பிட்டு வந்தால் பல உடல்நல நன்மைகள் எளிதாகப் பெற்றுவிட முடியும்.\nஎனவே நமது பாரம்பரிய உணவான கடலை மிட்டாயை இனி அடிக்கடி சாப்பிடுங்கள் நோய் இல்லாத வாழ்வை பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/06/blog-post_73.html", "date_download": "2021-02-28T18:38:29Z", "digest": "sha1:MIXJRDMKLRCRNP4LCTF2QUYJNY4D6HJR", "length": 3719, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "இந்த மாதிரி நடனத்தை பார்த்தே இருக்க மாட்டிர்கள்.??? - Tamil Inside", "raw_content": "\nHome / Amazing / இந்த மாதிரி நடனத்தை பார்த்தே இருக்க மாட்டிர்கள்.\nஇந்த மாதிரி நடனத்தை பார்த்தே இருக்க மாட்டிர்கள்.\nஇந்த மாதிரி நடனத்தை பார்த்தே இருக்க மாட்டிர்கள்.\nஇந்த மாதிரி நடனத்தை பார்த்தே இருக்க மாட்டிர்கள்.\nசிவபெருமானுடன் இணைய பூமியை விட்டு செல்கிறேன் தனக்கு தானே தீவைத்து கொண்ட இளம் பெண்\nஇந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள குர்கான் நகரில் புகழ்பெற்ற சிவன் கோவில் உள்ளது. அங்கு அனிஷா சர்மா (22) என்ற கல்லூரியில் படிக்கும்...\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி J1 (4G) அறிமுகம் செய்யப்பட்டது\nசாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய பட்ஜெட் விலை 4G ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் கேலக்ஸி J1 (4G) என பெயரிடப்பட்டுள்ள இந்...\nமீனவர்களின் குடியிருப்புகளை சூறையாடியதின் பின்னணி என்ன\nமீனவர்களின் குடியிருப்புகளை சூறையாடியதின் பின்னணி என்ன மீனவர்களின் குடியிருப்புகளை சூறையாடியதின் பின்னணி என்ன\nத்ரிஷாவுடன் அடிக்கடி தோன்றும், இவர் யாரென்று தெரியுமா\nத்ரிஷாவுடன் அடிக்கடி தோன்றும், இவர் யாரென்று தெரியுமா த்ரிஷா இல்லன்னா நயனதாரா எனும் அளவிற்கு, இவர்கள் இருவரும் தமிழ் ரசிகர்கள் நெஞ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2021-02-28T18:34:26Z", "digest": "sha1:LX5HHUHZNGSJ7QGJCVLIHOACJFPUWLZO", "length": 3704, "nlines": 33, "source_domain": "analaiexpress.ca", "title": "ஒப்பந்த ஊழியர்கள் ஸ்டிரைக்… ஏர் இந்தியா விமானங்கள் தாமதம் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஒப்பந்த ஊழியர்கள் ஸ்டிரைக்… ஏர் இந்தியா விமானங்கள் தாமதம்\nஒப்பந்த ஊழியர்கள் ஸ்டிரைக்கா���் ஏர் இந்தியா விமானங்கள் தாமதமாக புறப்பட்டது.\nஏர் இந்தியா போக்குவரத்து சேவை கழக ஒப்பந்த ஊழியர்கள், மும்பை விமான நிலையத்தில் நேற்று இரவு முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால், அங்கிருந்து விமானங்கள் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டது.\nஅதிகாரி ஒருவர் கூறுகையில், ஊழியர்களின் திடீர் போராட்டத்தால், விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. சூழ்நிலையை ஆராய்ந்து வருகிறோம். பாதிப்பை தவிர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.\nஇது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: நிரந்தர ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு மும்பை விமான நிலையத்தில் பிரச்னை சரி செய்யப்பட்டது. காலையில் புறப்பட வேண்டிய விமானங்கள் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டன என தெரிவித்து உள்ளது.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2021-02-28T19:44:41Z", "digest": "sha1:XCNRPXAICIQRW2YPOEEY2ZJJOI7EP2UZ", "length": 2725, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "நாகை கோட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nநாகை கோட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை\nநாகை கோட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nபுயல் சீரமைப்பு பணிகள் காரணமாக நாகை கோட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் சுரேஷ் குமார் அறிவித்துள்ளார். இதேபோல் சீரமைப்பு பணி காரணமாக மன்னார்குடி கல்வி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் நிர்மல்ராஜ் அறிவித்துள்ளார்.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/vizhiyil-vali-thanthavane/", "date_download": "2021-02-28T19:15:12Z", "digest": "sha1:3ALOWKOKF5WVQFCITZU52D3OWD2EXSIV", "length": 9081, "nlines": 92, "source_domain": "freetamilebooks.com", "title": "விழியில் வலி தந்தவனே – நாவல்", "raw_content": "\nவிழியில் வலி தந்தவனே – நாவல்\nமேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்\nமின்னூலாக்கம் : சிவ கார்த்திகேயன்\nஈழம் விட்டு புலம்பெயர்ந்த் பின் மனதில் இருக்கும் துயரங்களை பலர் பொதுவெளி சொல்லி தம் கடந்த கால வேதனைகளை பகிர நினைப்பது இல்லை என்பதை புலம்பெயர்ந்த் பின் தனிமரம் கற்ற பாடம் ஆனால் எழுத்து ஆர்வம் என்னையும் தனிமரம் வலையில் தொடர் எழுதத்தூண்டியது என் ஆத்ம திருப்தியன்றி வேற நோக்கம் இல்லை சில தொடர் தனிமரம் வலையில் முன்னர் எழுதிய போது என்னை நேசிக்கும் இன்னொரு ஈழத்து பிரபல்ய பதிவர் என்னிடம் இந்திய தேசத்தில் மீண்டும் நேரடியாக கூறிய விடயம் இன்னும் பலரிடம் செல்ல ஒரு தொடர் எழுதுவோம் என்ற போது இனவாத நாட்டில் இணையத்தில் எழுதமுடியாதநிலையில் தனிமரம் வலையில் எழுதிய தொடர்கதைதான் விழியில் வலிதந்தவனே\nரகு. சுகி இருவரும் என்னை தனிமையில் அறிந்தவர்கள் தாய் தேசத்தில் ஆனாலும் போர் காலத்தின் கோலம் இன்று எல்லாம் உணர்வுகள் தீண்டாத ஓவியம் போல சித்றியநிலையில் முன்னர் தனிமரம் வ்லையில் எழுதியதை மீண்டும் ஒரு ஆவண்ம்போல இந்த் மின்நூல்வடிவில் உங்க்ளிடம் பகிர்கின்றேன். ஈழ அச்சு ஊடகம் சொல்லாத சேதிகள் உங்களை எழுதுவடிவில் சேர்ந்தால் அதுவே என் மன ஆறுதல் ஆனாலும் போர் காலத்தின் கோலம் இன்று எல்லாம் உணர்வுகள் தீண்டாத ஓவியம் போல சித்றியநிலையில் முன்னர் தனிமரம் வ்லையில் எழுதியதை மீண்டும் ஒரு ஆவண்ம்போல இந்த் மின்நூல்வடிவில் உங்க்ளிடம் பகிர்கின்றேன். ஈழ அச்சு ஊடகம் சொல்லாத சேதிகள் உங்களை எழுதுவடிவில் சேர்ந்தால் அதுவே என் மன ஆறுதல் இந்த மின்நூல் முயற்ச்சிக்கு தன் முழுமையான ஆதரவும் .அன்பும் காட்டும் மரியாதைக்குரிய சீனிவாசன் அவர்களுக்கும். அவர்குழுவுக்கும் என் நன்றிகளும். வாழ்த்துக்களும்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 197\nநூல் வகை: நாவல் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: கி. சிவ‍கார்த்திகேயன், மனோஜ் குமார் | நூல் ஆசிரியர்கள்: தனிமரம் நேசன்\n[…] விழியில் வலி தந்தவனே – ந���வல் […]\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/31821/amp", "date_download": "2021-02-28T19:34:11Z", "digest": "sha1:JQAQCK47KCTDFLZWEEHNM6VHFTC2SDG5", "length": 5458, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "புதிய பிசினஸ் தொடங்கிய காஜல் | Dinakaran", "raw_content": "\nபுதிய பிசினஸ் தொடங்கிய காஜல்\nநடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில வாரங்களுக்கு முன் மாலத்தீவில் தேனிலவை கொண்டாடிய காஜல், தற்ேபாது சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார். இது தவிர தமிழில் இந்தியன் 2 மற்றும் ஒரு பேய் படத்தில் நடிக்க இருக்கிறார்.\nஇந்த நிலையில் காஜல் அகர்வால் தன் கணவருடன் இணைந்து கிச்சட் என்ற பெயரில் வீட்டு உள் அலங்கார பொருட்கள் விற்பனை மற்றும் இண்டீரியர் டெக்கரேட் பிசினஸ் தொடங்கி உள்ளார். இந்த நிறுவனம் வீட்டை அலங்கரித்து தருவதுடன். வீட்டுக்கு தேவையான மெத்தை, தலையணை உள்ளிட்ட அலங்கார பொருட்களை ஆன்லைனிலும் விற்பனை செய்யும். இந்த நிறுவனத்தின் அறிமுக விளம்பர படத்தில் கணவருடன் இணைந்து நடித்திருக்கிறார் காஜல்.\nஓடிடியில் லவ் ஜோடி படம்\nதமிழ், தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nகாதல் கதையில் ரெபா மோனிகா\nநடிகரான இயக்குனர் பிரபு சாலமன்\nதிரிஷ்யம் 3 பற்றி ஜீத்து ஜோசப்\nதிருமணம் பற்றி நயன்தாராவின் அதிரடி முடிவு\nமுழு நீள காதல் கதை\nநீது சந்திராவுக்கு பிரியங்கா சோப்ரா அட்வைஸ்\n15 வருடத்துக்கு பிறகு நடிக்க வரும் காம்னா\nஹீரோ ஆகிறார் அதர்வா தம்பி\nநெட்பிளிக்ஸில் வெளியாகிறது தனுஷ் படம்\nசினிமாவுக்கு ஓடிடி அவசியம்: ரெஜினா\nபேச்சுலர் பார்ட்டி கொண்டாடிய நடிகை\nதெலுங்கில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா மேனன்\nஎதிர்ப்பை மீறி ஓடிடியில் பஹத் பாசில் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufischool.org/france/the-search-for-truth-life-and-teachings-of-the-indian-sufi-shaykh-hazrat-maulvi-muhammad-said-khan-r.html", "date_download": "2021-02-28T19:05:05Z", "digest": "sha1:RXEXAWTEWYC4YES4GQVQVSNHMT6U5F42", "length": 28115, "nlines": 164, "source_domain": "sufischool.org", "title": "The Search for Truth - l'Ecole de l'Enseignement du Soufisme", "raw_content": "\nஹஜ்ரத் மௌலவி முஹம்மது ஸயீத்கான் சாஹிப்(ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஆன்மீக போதனைகள்\nசூஃபி மதத்தில், புனிதர்களின் வாழ்க்கையை விவரிக்கும் சுயசரிதைகள் ஒரு சூஃபி ஷேக்கின் வழிகாட்டுதலுடன் ஒரு தேடுபவர் அல்லது மாணவர் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைக் கற்றலை ஆதரிக்கின்றன. ஹஸ்ரத் ம ul ல்வி முஹம்மது சாயிட் கானின் (r.a.) இந்த வாழ்க்கை வரலாறு ஹஸ்ரத் ஆசாத் ரசூல் (r.a.) ஆங்கிலத்தில் வெளியிட்ட இரண்டாவது புத்தகம். இந்த புதிய புத்தகத்தில், ஹஸ்ரத் ம ul ல்வி முகமது சாயிட் கானின் (r.a.) எழுத்துக்கள், கடிதங்கள் மற்றும் சொற்பொழிவுகளை தனது சொந்த எழுத்துடன் சூழ்நிலைப்படுத்தவும், அவரது ஷெய்கின் வாழ்க்கை மற்றும் கற்பித்தல் முறைகள் குறித்த நுண்ணறிவை வழங்கவும் ஆசிரியர் துணைபுரிகிறார். இந்த அசல் பொருள், உருது மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, முப்பது ஆண்டுகளில் எழுத்தாளரால் படியெடுக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட ஒரு பெரிய பொருளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் இந்திய துணைக் கண்டம் முழுவதும் தனது ஆசிரியருடன் பயணம் செய்து பணிபுரிந்தார்.\nசுயசரிதை ஒரு சிறந்த துறவி மற்றும் ஆசிரியருக்கான அஞ்சலியாகவும், நக்ஷ்பாண்டி-முஜாதிடி ஒழுங்கின் ஷேக்கர்களால் நடைமுறையில் உள்ள சூஃபித்துவத்தின் நடைமுறை மற்றும் கற்பித்தல் பற்றிய சமகால கட்டுரையாகவும் இங்கு வழங்கப்படுகிறது, இதில் ஆசிரியர் ஹஸ்ரத் ஆசாத் ரசூல் (ர), அவர் ஒரு மாஸ்டர் மற்றும் ஆசிரியராக இருந்தார். இது ஒரு சூஃபி ஷெய்கின் மாணவர்களுக்கு (கொலைகாரர்கள்) உறவு பற்றிய ஒரு அரிய நுண்ணறிவை வழங்குகிறது மற்றும் ஒரு மாணவரின் ஆன்மீக முன்னேற்றம் தொடர்பாக ஆசிரியரின் முக்கிய பங்கை வாசகருக்கு தெளிவுபடுத்துகிறது. அவரது ஷேக்கின் கற்பி���்தல் முறையின் விரிவான விளக்கம், ஆரம்பிக்கப்படாதவர்களுக்கு சூஃபித்துவத்தின் நக்ஷ்பாண்டி-முஜாதிடி ஒழுங்கின் பணியின் உண்மையான உணர்வைத் தரும் நோக்கம் கொண்டது, மேலும் இந்த புதிய சுயசரிதை எழுதும் போது, ​​அவரே கற்பிப்பதில் இந்த கண்டுபிடிப்பு பாரம்பரியத்தை விரிவுபடுத்துகிறார்.\nஒரு உண்மையான ஆன்மீக பாதையையும் ஆசிரியரையும் தேடும் மேற்கத்தியர்களை குறிப்பாக உரையாற்றுவதற்காக கவனமாக எழுதப்பட்ட இந்த புத்தகம், கடவுளோடு வாழ்ந்த மற்றும் வாழ்ந்த இரண்டு பிரிக்கமுடியாத இணைக்கப்பட்ட வாழ்க்கையை மறுபரிசீலனை செய்வதன் மூலம் மாணவனையும் தேடுபவரையும் ஒரே மாதிரியாக ஊக்குவிக்க விரும்புகிறது. இது கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறை, ஆன்மீக சுத்திகரிப்பு செயல்முறை மற்றும் நக்ஷ்பாண்டி-முஜாதிடி சூஃபி பாதையில் வெற்றிபெற என்ன ஒரு புத்தகம்.\n“சத்தியத்திற்கான தேடல் என்பது சூஃபித்துவம் குறித்த இலக்கியங்களுக்கு ஒரு மதிப்புமிக்க பங்களிப்பாகும், இது தெற்காசியாவைச் சேர்ந்த ஒரு சமகால நக்ஷ்பாண்டி எஜமானரின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு ஈர்க்கக்கூடிய கணக்கை வழங்குகிறது. இஸ்லாமிய சூஃபி போதனைகள் மற்றும் ஆன்மீக நடைமுறைகளின் இந்த விரிவான விளக்கக்காட்சி சூஃபித்துவத்தை நவீன சூழலுடன் தழுவுவதற்கான கண்கவர் எடுத்துக்காட்டுகளை உள்ளடக்கியது. ஆன்மீக மாணவர்களுக்கு இது மிகவும் பரிந்துரைக்கப்பட வேண்டும்.”\n– டாக்டர் கார்ல் எர்ன்ஸ்ட், வில்லியம் ஆர். கெனன் ஜூனியர், வட கரோலினா பல்கலைக்கழகத்தின் மத ஆய்வுகள் பேராசிரியர், சேப்பல் ஹில்\n“இது பல ஆச்சரியங்களைக் கொண்ட ஒரு சொற்பொழிவு மற்றும் சிந்தனைமிக்க புத்தகம், குறிப்பாக இஸ்லாமியர்களிடையே இந்திய சூஃபி சூழலில் செய்யப்பட்ட ஆக்கபூர்வமான தொடர்புகள், மேற்கத்திய தத்துவ சொற்பொழிவு மற்றும் தெற்காசியாவில் பன்மைத்துவ வாழ்க்கையின் பூர்வீக அனுபவத்திலிருந்து பெறப்பட்ட தனித்துவமான பிரிவுகள் பற்றி அறிமுகமில்லாத அறிஞர்களுக்கு. மத வரலாற்றாசிரியர்களுக்கு குறிப்பாக ஆர்வமாக இருப்பது, சூஃபித்துவத்தையும் குறிப்பாக சுய, சமூகம் மற்றும் தெய்வம் பற்றிய இந்திய கருத்துகளையும் கலக்கும் கருத்துகளின் வரிசைக்கு விவிலிய கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளை நடத்துவதாகும். கதாபாத்தி��ங்கள் வாழ்க்கையை விடப் பெரியவை, கதை எழுத்துப்பிழை, மற்றும் விளக்கக்காட்சி அதன் புரிந்துகொள்ளும் நிலைகள் மற்றும் கோளங்களை கவனமாக அடுக்குவதில் கிட்டத்தட்ட ஞானமானது.”\n– யு.எஸ். நேவல் அகாடமியில் மத்திய கிழக்கு மற்றும் இஸ்லாமிய ஆய்வுகளுக்கான மையத்தின் இயக்குநர் டாக்டர் பிரானன் வீலர்\n“இந்த புத்தகம் கடவுளின் ஒற்றுமையை விரும்பிய மற்றும் அனுபவித்தவர்களைப் பற்றியது, ஒரு ஒற்றுமை நனவை விடாமுயற்சியுடன் வளர்த்துக் கொண்டது. சத்தியத்திற்கான தேடல் நக்ஷ்பாண்டி-முஜாதிடி சூஃபிகள் பின்பற்றிய கடவுளை அனுபவிக்க கிடைக்கக்கூடிய சரிபார்க்கப்பட்ட முறைகளை விளக்குகிறது. எழுதப்பட்ட வரிகளுக்கு இடையில் வாசகர் எங்கள் பொதுவான மனித பிறப்புரிமைக்கு அழைக்கப்படுகிறார் – அனைத்து ஆன்மீக தேடல்களின் குறிக்கோளான பெரிய சூழலின் பரந்த தன்மையை உணர்வுபூர்வமாக அனுபவிக்கும் மனித அனுபவம்.”\n– நபி (ஸல்) அவர்களின் சூஃபி வாரிசுகளின் ஆசிரியர் டாக்டர் ஆர்தர் எஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_31", "date_download": "2021-02-28T20:17:05Z", "digest": "sha1:7OZTOFVNFHRHGUOQ7X6MFW7KH23GU52S", "length": 7431, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சனவரி 31 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசனவரி 31: நவூரு - விடுதலை நாள் (1968)\n1606 – வெடிமருந்து சதித்திட்டம்: இங்கிலாந்து மன்னர் முதலாம் யேம்சிற்கு எதிராகவும் நாடாளுமன்றத்திற்கெதிராகவும் சதி முயற்சியில் இறங்கியமைக்காக கை பாக்சு என்பவன் தூக்கிலிடப்பட்டான்.\n1803 – கண்டிப் போர்கள்: கண்டி மன்னர் விக்கிரம ராஜசிங்கனுக்கு எதிரான போரை பிரித்தானியர் ஆரம்பித்தனர்.\n1928 – லியோன் திரொட்ஸ்கியை சோவியத் ஒன்றியம் நாடு கடத்தியது.\n1953 – வடகடல் பெருக்கெடுத்தன் விளைவாக நெதர்லாந்தில் 1,800 பேரும், ஐக்கிய இராச்சியத்தில் 300 பேரும் உயிரிழந்தனர்.\n1961 – நாசாவின் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 2 விண்கலம் ஹாம் என்ற சிம்பன்சி (படம்) ஒன்றை விண்ணுக்குக் கொண்டு சென்றது.\n1996 – கொழும்பில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 86 பேர் கொல்லப்பட்டு 1,400 பேர் வரை படுகாயமடைந்தனர்.\nக. நா. சுப்ரமண்யம் (பி. 1912) · டைகர் வரதாச்சாரியார் (இ. 1950) · அகிலன் (இ. 1988)\nஅண்மைய நாட்கள்: சனவரி 30 – பெப்ரவரி 1 – பெப்ரவரி 2\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சனவரி 2020, 11:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/videos/silent-rally-madurai-jayalalitha-269414.html?utm_source=articlepage-Slot1-16&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-02-28T19:46:54Z", "digest": "sha1:MDFBOKN2GD5DAB4D3V5IYJ5A2RZLDUKN", "length": 14191, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ.வுக்கு அனைத்து மதத்தினரின் அஞ்சலி.. மதுரையில் நடந்த அமைதிப் பேரணி- வீடியோ | Silent rally in Madurai for Jayalalitha - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nகூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\n மத்திய அமைச்சருக்கு கடிதத்தை திருப்பிய அனுப்பிய சு. வெங்கடேசன் எம்.பி\nஉசிலம்பட்டி அருகே சொந்த ஊரில்.. தா.பாண்டியன் உடல் நல்லடக்கம்\nமதுரையில் 70 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை.. தவிப்புடன் காத்திருக்கும் மக்கள்\nமதுரை டவுன்ஹால் ரோட்டில் மின்னணு கடைகளில் பயங்கர தீ விபத்து\n4 மணி நேரத்தில் நிரம்பிய நீட் தேர்வு மையங்கள் தமிழ் தேர்வர்கள் திணறல் - சு. வெங்கடேசன் எம்.பி கடிதம்\nஎன்னது.. இத்தனை சீட்டா.. ஏசி சண்முகம் கேட்ட 6 .. \"குப்பு\"ன்னு வேர்க்குதே கேட்டாலே\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிரு���்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெ.வுக்கு அனைத்து மதத்தினரின் அஞ்சலி.. மதுரையில் நடந்த அமைதிப் பேரணி- வீடியோ\nமதுரை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மதுரையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில் அனைத்து மதங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கருப்பு உடை அணிந்து கலந்து கொண்டனர். பெண்கள் பலர் ஜெயலலிதாவின் படத்திற்கு தீபம் ஏற்றி கதறி அழுது அஞ்சலி செலுத்தினர். அதேபோல், ஜெயலலிதாவின் சாதனைகளால் அவரது புகழ் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என இந்தப் பேரணியில் கலந்து கொண்ட இந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்கள் பாராட்டிப் பேசினர்.\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமனம்\nகையில் பிரியாணி தட்டுடன் நடந்து கொண்டிருந்த செல்லூர் ராஜு.. அப்படியே மிரண்டு பார்த்த தொண்டர்கள்\nமகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி சாத்தியமா அமைச்சர் செல்லூர் ராஜு பதில்\nபிறந்து 7 நாட்களேயான குழந்தை கொலை.. பாட்டி கைது.. மீண்டும் ஒரு கருத்தம்மா\nமதுரையில் மல்லிகாவை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்.. நடந்த ஷாக் சம்பவம்... சிசிடிவி காட்சி\nமாசித்திருவிழா கொடியேற்றம் கோலாகலம் - சித்திரை வீதிகளில் உலா வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர்\nசாலை நெடுக ஜல்லி கற்கள்.. சறுக்கி விழுந்த டூ-வீலர்கள்.. கால் கடுக்க அள்ளிய போலீஸ்\nஅதிமுகவை பயமுறுத்தி... பாஜக தன்னை பலப்படுத்த பார்க்கிறது... திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு\nமதுரை விமானநிலைய சாலையில் பைக்கை அதிவேகமாக ஓட்டி வந்த இளைஞர்கள்.. நடந்த துயரம்\nமாசி மகம் பெருவிழா கோலாகல கொடியேற்றம் - 26ல் தெப்ப உற்சவம்\nதிமுகவின் ஆட்சி மக்களாட்சியாக,... மக்களுக்கு நிம்மதி தரும் ஆட்சியாக அமையும்... ஸ்டாலின் பேச்சு\nமகள் திருமணத்துக்காக கண்கலங்கி நின்ற ஏழைத் தாய்... சீர்வரிசை செய்த டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ..\n100 நாளில் குறைகளை தீர்ப்பதாக ஸ்டாலின் சொல்கிறாரே.. 'இதை' செய்ய முடியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayalalitha madurai tribute oneindia tamil videos ஜெயலலிதா மதுரை அஞ்சலி ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/theatre", "date_download": "2021-02-28T19:50:35Z", "digest": "sha1:DJSSKW5AFVNMQMAMNWMACEX5NWXJREAU", "length": 9408, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Theatre News in Tamil | Latest Theatre Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதியேட்டர்களில் 50% ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி.. தமிழக அரசு உத்தரவு.. கூடுதல் காட்சி காண்பிக்கலாம்\n\"உங்கள் பேராசைக்கு நாங்கள் இரையாகனுமா..\" விஜய், சிம்பு, தமிழக அரசுக்கு ஒரு டாக்டரின் ஓபன் லெட்டர்\nதியேட்டர்களில் கொரோனா பரவல் ஈஸியாக வெடித்து கிளம்பும்.. பொது சுகாதார நிபுணர் பிரதீப் கவுர் வார்னிங்\nகொரோனாவுக்கு இடையே.. தியேட்டர்களில் 100% ரசிகர்களுக்கு அனுமதி.. விஜய் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு\nமாஸ்டர் படத்திற்காக \"மட்டும்\" விஜய் என்னை சந்திக்கவில்லை.. விஷயம் வேறு.. போட்டு உடைத்த முதல்வர்\nஇரவோடு இரவாக சந்தித்தும்.. விஜய் கோரிக்கையை ஏற்க மறுத்த எடப்பாடி பழனிச்சாமி\nதமிழகம்.. ஊரடங்கில் மேலும் சலுகைகள்.. தியேட்டர்கள், பள்ளிகள் திறக்க அனுமதியா\nநாளை முதல் தியேட்டர்கள் ஓபன்.. ஒரு சீட் விட்டு ஒரு சீட்.. கேண்டீனில் மட்டும் ஸ்நாக்ஸ்\nமூடப்பட்ட இடம்.. ஏசியும் போட்டு விடுவாங்க.. இருமினாலே போச்சு.. இன்னும் என்ன விபரீதங்கள் ஏற்படுமோ\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு.. பள்ளிகள், ரயில், தியேட்டர்.. எதெல்லாம் இயங்க அனுமதி இல்லை\nOTT Apps: தியேட்டர்களுக்கு பதிலாகவா OTT இயங்குதளங்கள்\nவணிக வளாகமாக மாறிப்போன சாந்தி திரையரங்கு\nகொரோனா லாக்டவுன்.. நெல்லையில் முதல் முறையாக தனிநபர் இடைவெளியுடன் திறந்தவெளி திரையரங்கு\nதமிழகத்தில் 24 மணி நேரமும் தியேட்டர்களில் சினிமா காண்பிக்கலாம்.. தமிழக அரசு அதிரடி அனுமதி\nதமிழகம் முழுக்க 'அம்மா தியேட்டர்கள்..' அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்\nமுதல்வர் எடப்பாடியை சாமியாக சித்தரிக்கும் விளம்பரங்கள் நீக்கம்\nதிருப்பதி ஏழுமலையானாக எடப்பாடி பழனிசாமி தோன்றும் அரசு விளம்பரம், அநாகரீகத்தின் உச்சம்- ராமதாஸ்\nஎடப்பாடி பழனிச்சாமிதான் மாற்றுத்திறனாளிகளின் சாமியாம்.. வைரலாகும் தியேட்டர் விளம்பரம்\nசௌதி அரேபியா: சினிமா திரையிட திடீர் அனுமதி ஏன்\nகேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி முதல்வருடன் திரையரங்க உரிமையாளர்கள் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://websetnet.net/ta/gameshell-is-a-game-boy-styled-retro-gaming-console-based-on-linux/", "date_download": "2021-02-28T19:57:05Z", "digest": "sha1:3D4ATP7LEZWJ35TN7U4SG25LOZQ3VYXG", "length": 18200, "nlines": 98, "source_domain": "websetnet.net", "title": "கேம்ஷெல் என்பது லினக்ஸ் - வெப்செட்நெட் அடிப்படையிலான கேம் பாய் ஸ்டைல் ​​ரெட்ரோ கேமிங் கன்சோல் ஆகும்", "raw_content": "வெளியீட்டாளர் - தொழில்நுட்ப செய்திகள்\nகேம்ஷெல் என்பது லினக்ஸை அடிப்படையாகக் கொண்ட கேம் பாய் ஸ்டைல் ​​ரெட்ரோ கேமிங் கன்சோல் ஆகும்\nகேம்ஷெல் என்பது லினக்ஸை அடிப்படையாகக் கொண்ட கேம் பாய் ஸ்டைல் ​​ரெட்ரோ கேமிங் கன்சோல் ஆகும்\nசுருக்கமான: உங்கள் குழந்தைப் பருவத்தின் கேம் பாய் மற்றும் நீங்கள் விளையாடிய எல்லா விளையாட்டுகளையும் பற்றி ஏக்கம் உணர்கிறீர்களா கேம்ஷெல் அதை உங்களிடம் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nஎங்களில் பெரும்பாலோரைப் போலவே, ஒருவேளை நீங்கள் ஒரு உரிமையாளராக இருக்கலாம் விளையாட்டு சிறுவன் அல்லது அது போன்ற ஒரு சாதனம். நீங்கள் அதனுடன் அதிக நேரம் செலவிட்டீர்கள், அது உங்கள் குழந்தைப்பருவத்தின் இன்றியமையாத பகுதியாக மாறியது, இப்போது உங்கள் நல்ல பழைய நினைவுகளின் ஒரு பகுதியாக மாறியது.\nஆனால் விண்டேஜ் உடைகள் மற்றும் பாணி மீண்டும் நாகரீகமாக இருப்பதால், விண்டேஜ் அல்லது நான் ரெட்ரோ கேமிங் என்று சொல்ல வேண்டுமா ஒரு பற்றி நாங்கள் கேள்விப்பட்டிருப்பது நீண்ட காலம் அல்ல அடாரியிலிருந்து ரெட்ரோ கேமிங் கன்சோல் இப்போது எங்களிடம் மற்றொரு கிக்ஸ்டார்ட்டர் பிரச்சாரம் உள்ளது, இது லினக்ஸ் அடிப்படையிலான சாதனத்திற்கு உறுதியளிக்கிறது, இது அடாரி, ஜிபி, ஜிபிஏ, என்இஎஸ், எஸ்என்இஎஸ் போன்றவற்றிலிருந்து கிளாசிக் கேம்களை விளையாட பயன்படுத்தலாம்.\nகேம்ஷெல் அறிமுகம்: ஒரு மட்டு லினக்ஸ் அடிப்படையிலான DIY ரெட்ரோ கேமிங் கன்சோல்\nகேம்ஷெல், குனு / லினக்ஸ் இயக்க முறைமையில் கட்டமைக்கப்பட்ட ஒரு மட்டு, சிறிய கேம் கன்சோலை சந்திக்கவும். இது சீனாவைச் சேர்ந்த க்ளாக்வொர்க் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது கடிகார வேலை PI மேம்பாட்டு வாரியம்.\nஅதில் வெளியிடப்படும் கேம்கள் பயனருக்கு குறியீட்டை மாற்றுவதற்கான வாய்ப்பைக் கொண்ட இலவச, திறந்த மூலமாக இருக்கும். நிறைய உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள் லினக்ஸிற்கான ரெட்ரோ விளையாட்டுகள், பல்வேறு முன்மாதிரிகளுக்கு நன்றி. கேம்ஷெல் லினக்ஸில் இயங்குவதால், நீங்கள் விரும்பும் முன்மாதிரிகளைச் சேர்த்து, உங்களுக்கு பிடித்த ரெட்ரோ கேம்களை விளையாடலாம்.\nபடங்களில் நீங்கள் காணக்கூடியது போல, இந்த கையால் இயங்கும் கேமிங் கன்சோல் கேம் பாயின் தோற்றத்தை தெளிவாகப் பின்பற்றுகிறது. ஆனால் அதன் தோற்றத்தால் ஏமாற வேண்டாம். இது ஒரு மட்டு சாதனம். இதன் பொருள் நீங்கள் எளிதாக அதன் பகுதிகளை பிரித்தெடுத்து அதன் தோற்றத்தையும் செயல்பாட்டையும் மாற்றலாம். DIY ஆர்வலர்களுக்கு ஏற்றது.\nகேம்ஷெல் ஒரு ரெட்ரோ கேமிங் கன்சோலை விட அதிகம்\nகேம்ஷெல் ஐந்து சுயாதீன தொகுதிகளால் ஆனது, இது எவ்வாறு நிரல் செய்வது என்பதை அறியவும் பயன்படுகிறது. ஐந்து தொகுதிகள்:\nவினாடிக்கு 2.7 பிரேம்களுடன் 60 அங்குல RGB காட்சித் திரை\nArduino இணக்கமான நிரல்படுத்தக்கூடிய விளையாட்டு விசைப்பலகை\nஅலகுக்கு சக்தி அளிக்க 1050 மில்லிஆம்ப் பேட்டரி\nARM- அடிப்படையிலான முக்கிய மேம்பாட்டு வாரியம், கடிகார வேலை பை.\nஉங்கள் திறன்களையும் கற்பனையையும் பயன்படுத்தி, கேம்ஷெல் ஒரு DIY வயர்லெஸ் ஸ்பீக்கர், சாதனங்களைக் கட்டுப்படுத்த தொலைநிலை அல்லது லெகோ தொகுதிகளுடன் தொடர்பு கொள்ளும் ஸ்மார்ட் பொம்மைகள் போன்றவற்றில் மாற்றலாம். அது எவ்வளவு குளிர்மையானது\nகேம்ஷெல் பற்றிய கூடுதல் விவரங்கள்\nகேம்ஷெல் பற்றி மேலும் அறிய இந்த வீடியோவை நீங்கள் பார்க்கலாம். மறக்க வேண்டாம் எங்கள் YouTube சேனலுக்கு குழுசேரவும் லினக்ஸ் வீடியோக்களுக்கு.\nமேலும் லினக்ஸ் வீடியோக்களுக்கு எங்கள் YouTube சேனலுக்கு குழுசேரவும்\nகேம்ஷெல்லின் விலை மற்றும் வெளியீட்டு தேதி\nகேம்ஷெல் $ 50,000 நிதியை திரட்ட கிக்ஸ்டார்ட்டர் பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கட்டுரை எழுதப்படும் நேரத்தில், திட்டம் ஏற்கனவே $ 200,000 க்கு மேல் கிடைத்துள்ளது.\nசாதனம் ஏப்ரல் 2018 இல் கப்பல் அனுப்பத் தொடங்கும் மற்றும் $ 149 செலவாகும். இன்று அதை கிக்ஸ்டார்டரில் ஆதரித்தால், அதை $ 99 க்கு பெறலாம். மேலும் விவரங்களை அதன் கிக்ஸ்டார்ட்டர் பக்கத்தில் காணலாம்:\nஅனைத்து 2020 வீடியோ கேம் வெளியீட்டு தேதிகள்\nஇந்த ஆண்டு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் 20 YouTube தந்திரங்கள், ஹேக்குகள் மற்றும் அம்சங்கள்\nPS5 “அல்டிமேட் கேள்விகள்” சோனியின் புதிய கன்சோல் பற்றிய உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது\nஉங்கள் Android தொலைபேசியின் சிறந்த விளையாட்டுகள் இவை\nஎப்படி ஒரு ராஸ்பெர்ரி பை இயங்கும் ரெட்ரோ வீடியோ கேம் கன்சோல் கட்டுவது\nசோனி பிளேஸ்டேஷன் 5 விமர்சனம்\nசிறந்த இலவச அண்ட்ராய்டு விளையாட்டுகளில் உள்ள XX: இப்போது இந்த முயற்சிக்கவும்\nDOSBox உடன் செய்தபின் ரெட்ரோ DOS விளையாட்டை விளையாடுங்கள்\nவாங்க சிறந்த பிசி கேம்கள்: உங்கள் சேகரிப்பில் சேர்க்க அருமையான விளையாட்டுகள்\nஆசஸ் TUF கேமிங் FX705 விமர்சனம் (FX705GM - I7-XXXH, ஜி.டி. X, எச்எஸ்பி X, எச்எல்எக்ஸ் திரை)\nமார்க் டவுன் கோப்புகளை வார்த்தை ஆவணங்களாக மாற்றுவது எப்படி Windows, மற்றும் வைஸ் வெர்சா\nCSV கோப்பிலிருந்து Chrome இல் கடவுச்சொற்களை எவ்வாறு இறக்குமதி செய்வது\nஆப்பிள் வரைபடம் கூகிள் மற்றும் வேஸ் போன்ற விபத்து அறிக்கைகளைப் பெறுகிறது\nWord இல் ஆவண பாதுகாப்பு எவ்வாறு அமையும்\nAndroid 11 தனிப்பயன் ரோம் பட்டியல் - உங்கள் Android தொலைபேசியை அதிகாரப்பூர்வமற்ற முறையில் புதுப்பிக்கவும்\nசாம்சங் கேலக்ஸி இசட் மடிப்பு 3 ஐ ஜூன் 2021 இல் எஸ் பென் ஆதரவுடன் திட்டமிடலாம்\nவழிசெலுத்தல், வடிவமைப்பிற்கான 20 இலவச மின்வணிக ஐகான் அமைக்கிறது\nசமீபத்திய சாம்சங் கேலக்ஸி நோட் 20 கசிவு என்பது முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தும் ஒரு ஸ்பெக் டம்ப் ஆகும்\nபவர்ஷெல் டி.எஸ்.சி மற்றும் பொம்மை - அது ஏன் இல்லை / அல்லது\nகென்சிங்டனின் ஆல் இன் ஒன் ஐபாட் புரோ நறுக்குதல் நிலையம் இப்போது முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கிறது\nலெக்ஸஸ் ஆடியோ எடிட்டர் எளிதாக ஆடியோ எடிட்டிங் தருகிறது Windows 10\nஒரு இடைப்பட்ட இணைய இணைப்பை எவ்வாறு சரிசெய்வது Windows 10\nஜாவாஸ்கிரிப்ட் எஸ்சிஓ (2021 பதிப்பு) க்கான வரையறுக்கப்பட்ட வழிகாட்டி\nசிறந்த தரவு காட்சிப்படுத்தல் கருவிகள்\n5G அமேசான் அலெக்சா அமேசான் தீ ஆப்ப���ள் டிவி தன்னிரப்பிப் அற்புதமான கருப்பு ஷார்க் 3 வலைப்பதிவு கடமையின் அழைப்பு நிறுவனம் சூழல் F1 2020 பேஸ்புக் fashoin ஃபிஃபா 21 உணவு இலவச மென்பொருள் கேலக்ஸி குறிப்பு குறிப்பு ஹாலோ அன்ஃபினேட் ஹெட்ஃபோன்கள் ஐபோன் மடிக்கணினி லாஸ்ட்பாஸ் MacOS பத்திரிகை மீடியா டெக் மைக்ரோசாப்ட் மைக்ரோசாப்ட் 365 மைக்ரோசாப்ட் எட்ஜ் மைக்ரோசாஃப்ட் மேற்பரப்பு டியோ மைக்ரோசாப்ட் குழுக்கள் இசை நெஸ்ட் ஹப் நெட்ஃபிக்ஸ் புதிய OneDrive ஒன்பிளஸ் நோர்ட் கடவுச்சொல் அமைப்புகள் (Windows) கருவியைக் கடித்தல் மென்பொருள் விட்ஜெட் தொழில்நுட்பம் VPN Windows 10 கம்பியில்லா earbuds\n© 2013 - WebSetNet. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3/", "date_download": "2021-02-28T19:10:30Z", "digest": "sha1:JKDAYEYC3GHPW5K4MFYXYGXAB6N6CS4Y", "length": 5547, "nlines": 87, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நீட் தேர்வு முடிவுகள் இணையத்தில் இருந்து நீக்கம்: என்ன ஆச்சு? | Chennai Today News", "raw_content": "\nநீட் தேர்வு முடிவுகள் இணையத்தில் இருந்து நீக்கம்: என்ன ஆச்சு\nநீட் தேர்வு முடிவுகள் இணையத்தில் இருந்து நீக்கம்: என்ன ஆச்சு\nநீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் இதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தது\nகுறிப்பாக நீட் தேர்வை எழுதிய மாணவர்கள் எண்ணிக்கையை விட தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்துள்ளன\nஇந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் சற்றுமுன் இணையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவில் இருக்கும் குளறுபடிகள் சரி செய்யப்பட்டவுடன் மீண்டும் நீட் தேர்வு முடிவுகள் இணையத்திஹ்ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஉலகின் மிகப்பெரிய பரப்பளவை கொண்ட மரம்\nகொரோனாவுக்கு பலியான திமுக எம்.எல்.ஏ மகன்: அதிர்ச்சி தகவல்\nஇன்று நீட் தேர்வு முடிவு: எந்த வெப்சைட்டில் பார்க்கலாம்\nமீண்டும் இன்று நீட் தேர்வு: மாணவ, மாணவிகள் தயார்\nதமிழகத்தில் 40 சதவிகிதம் பாடத்திட்டங்கள் குறைப்பு – அமைச்சர் செங்கோட்டையன்\nதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் நீக்கம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய���திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2715097", "date_download": "2021-02-28T18:38:05Z", "digest": "sha1:7NFMJXQVCDHK2I2EDY2KOLOMXBLKIGRC", "length": 16234, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "காங்கிரசார் ஆர்ப்பாட்டம்| Dinamalar", "raw_content": "\nதொகுதிப் பங்கீடு: அமித் ஷாவுடன் பழனிசாமி, ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nதேர்தலுக்காக விவசாயி வேஷம் போடும் பழனிசாமி: ஸ்டாலின் ... 20\nமோடியிடம் பாடம் கற்க வேண்டும்: குலாம் நபி ஆசாத் ... 19\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, திருப்பூர் பாண்டியன் நகர் பஸ் ஸ்டாப் அருகில், மாநகர் மாவட்ட காங்., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கிருஷ்ணன், தலைமை வகித்தார். மாநில செயலாளர் காயத்ரி முன்னிலை வகித்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். விவசாய அணி தலைவர் கந்தசாமி, துணை தலைவர் ராமசாமி, மகளிர் அணி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, திருப்பூர் பாண்டியன் நகர் பஸ் ஸ்டாப் அருகில், மாநகர் மாவட்ட காங்., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கிருஷ்ணன், தலைமை வகித்தார். மாநில செயலாளர் காயத்ரி முன்னிலை வகித்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். விவசாய அணி தலைவர் கந்தசாமி, துணை தலைவர் ராமசாமி, மகளிர் அணி மாநில செயலாளர் கார்த்தீஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகாட்டுப்பன்றியை கொன்றவர்கள் மீது வழக்கு\nடிரைவர் கொலை தம்பதி கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவ��யுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாட்டுப்பன்றியை கொன்றவர்கள் மீது வழக்கு\nடிரைவர் கொலை த��்பதி கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/diovan-p37104540", "date_download": "2021-02-28T19:15:47Z", "digest": "sha1:VD4XZVYNKMNZ3N5X7WBJQTACESWXC2BO", "length": 16484, "nlines": 233, "source_domain": "www.myupchar.com", "title": "Diovan in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Diovan பயன்படுகிறது -\nஉயர் இரத்த அழுத்தம் मुख्य\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Diovan பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Diovan பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Diovan பல ஆபத்தான பக்க விளைவுகளை கொண்டிருக்கும். அதனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் அவற்றை உட்கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Diovan பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Diovan தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இந்த மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nகிட்னிக்களின் மீது Diovan-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது குறைவான பக்க விளைவுகளை Diovan ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Diovan-ன் தாக்கம் என்ன\nDiovan-ன் பக்க விளைவுகள் கல்லீரல்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஇதயத்தின் மீது Diovan-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Diovan ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Diovan-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Diovan-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Diovan எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nDiovan உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Diovan எடுத்துக் கொண்ட பிறகு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது வேலை செய்வது பாதுகாப்பானது. ஏனென்றால் அது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தாது.\nஆம், ஆனால் Diovan-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Diovan உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Diovan உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் Diovan எடுத்துக் கொள்வது அதன் தாக்கத்தை தாமதப்படுத்தும். இதை பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.\nமதுபானம் மற்றும் Diovan உடனான தொடர்பு\nDiovan உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவது சிறிய பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். ஏதேனும் பக்க விளைவுகளை நீங்கள் சந்தித்தால், உங்கள் மருத்துவரை அணுகவும்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-28T19:33:48Z", "digest": "sha1:GA7VJV2DF4UDGCVXMM73VX4KB3KCJF57", "length": 5215, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "வாய் துர்நாற்றம் |", "raw_content": "\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி ஊழல் நிறைந்தது.\nதமிழ்மொழியை கற்றுக்கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது\nநந்துகிருஷ்ணா குடும்பத்துக்கு தேவையான உதவிகளை மாநில பாஜக அளித்து கவனித்துக் கொள்ளும்\nஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . இருப்பினும் நமது வாய் நாறுகிறதா என நம்மால் அறிந்து கொள்ள முடியாது. வாயை சுத்தமாக வைத்துக்கொள்ளா விட்டால் வாய் துர்நாற்றம் ......[Read More…]\nJanuary,6,12, —\t—\tவாய் துர்நாற்றம், வாய் துர்நாற்றம் நீங்க, வாய் நாற்றம், வாய் வாடை\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nவேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் ...\nஇந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்\nஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் ...\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/tamil_names_46000/female_baby_names.html", "date_download": "2021-02-28T19:15:43Z", "digest": "sha1:FZIQ4AKGTGJL3RB6PDPKPPNIJVSDY5T4", "length": 4672, "nlines": 56, "source_domain": "www.diamondtamil.com", "title": "பெண் குழந்தைப் பெயர்கள் - Female Baby Names - குழந்தைப் பெயர்கள் - Baby Names - தமிழ்ப்பெயர்க் கையேடு - Tamil Names Book", "raw_content": "\nதிங்கள், மார்ச் 01, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபெண் குழந்தைப் பெயர்கள் - தமிழ்ப்பெயர்க் கையேடு\nஅகர வரிசையில் பெண் குழந்தைப் பெயர்கள் :\n[ம] [மா] [மி] [மீ] [மு] [மூ] [மெ] [மே] [மை] [மொ] [மோ] [மெள]\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபெண் குழந்தைப் பெயர்கள் - Female Baby Names - Baby Names, குழந்தைப் பெயர்கள், Tamil Names Book, தமிழ்ப்பெயர்க் கையேடு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2021-02-28T18:47:59Z", "digest": "sha1:HOXAP4IJESHFSWELYL5CPWR57JTMSLOZ", "length": 4908, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | எங்களை", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“எங்களை தாக்கியது அடியாட்கள் தான...\n“எங்களை ஒன்றும் செய்ய முடியாது”-...\n\"ரேஷன் அரிசிதான் எங்களைக் காப்பா...\n\"முதலில் எங்களை பற்றி யாரும் பேச...\n“அர்னாப் கோஸ்வாமி எங்களை எப்படிய...\n‘கடவுளே எங்களை சரியான திசையில் வ...\n\"சமூக வலைத்தளங்களே எங்களை கொன்ற...\n“எங்களை ஊக்குவிக்கும் வகையில் பே...\n“எங்களை தொட்டால் தீட்டு” - ஜார்ஜ...\n\"அனுமனை போல இந்தியா எங்களை காப்ப...\n‘கொரோனா அச்சம் எங்களை வாட்டுகிறத...\n“மகன் கொடுமை தாங்கமுடியவில்லை.. ...\nதோனி எங்களை நடத்தியது போல் ரிஷப்...\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/31822/amp", "date_download": "2021-02-28T19:33:41Z", "digest": "sha1:G72PJXLVTOHPMRN5DTGXLTAVRF5EXVGF", "length": 5027, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியீடு | Dinakaran", "raw_content": "\nவிஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியீடு\nவிஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. தணிக்கையில் மாஸ்டர் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் தகவல் அளித்துள்ளது. மாஸ்டர் திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ளது. கொரோனா பிரச்சனையால் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் பொங்கல் பண்டிகையன்று ரிலீஸ் செய்யப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டது.\nஓடிடியில் லவ் ஜோட��� படம்\nதமிழ், தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nகாதல் கதையில் ரெபா மோனிகா\nநடிகரான இயக்குனர் பிரபு சாலமன்\nதிரிஷ்யம் 3 பற்றி ஜீத்து ஜோசப்\nதிருமணம் பற்றி நயன்தாராவின் அதிரடி முடிவு\nமுழு நீள காதல் கதை\nநீது சந்திராவுக்கு பிரியங்கா சோப்ரா அட்வைஸ்\n15 வருடத்துக்கு பிறகு நடிக்க வரும் காம்னா\nஹீரோ ஆகிறார் அதர்வா தம்பி\nநெட்பிளிக்ஸில் வெளியாகிறது தனுஷ் படம்\nசினிமாவுக்கு ஓடிடி அவசியம்: ரெஜினா\nபேச்சுலர் பார்ட்டி கொண்டாடிய நடிகை\nதெலுங்கில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா மேனன்\nஎதிர்ப்பை மீறி ஓடிடியில் பஹத் பாசில் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/usa", "date_download": "2021-02-28T18:50:52Z", "digest": "sha1:B7WQGUGTHMDST466PCO7P2OFW5537TSO", "length": 13885, "nlines": 204, "source_domain": "news.lankasri.com", "title": "Usa - Latest News | America Seythigal | Online Tamil Hot News on American News | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசவுதி பத்திரிகையாளர் கொலை வழக்கு: முக்கிய முடிவை அறிவிக்க இருக்கும் ஜனாதிபதி பைடன்\nஅமெரிக்கா 6 hours ago\nஜான்சன் அண்ட் ஜான்சன் 1-டோஸ் தடுப்பூசிக்கு அமெரிக்கா அங்கீகாரம் 100 மில்லியன் டோஸ்களை வாங்க ஒப்பந்தம்\nஅமெரிக்கா 9 hours ago\nவேலைக்கு சென்ற இடத்தில் கிடைத்த நட்பு... பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கும் தோழிகள்: டி என் ஏ சோதனையில் தெரியவந்த ஆச்சரிய உண்மை\nஅமெரிக்கா 1 day ago\nநடு ரோட்டில் காரில் மாட்டியபடி இழுத்து செல்லப்பட்ட பெண் சிசிடிவியில் சிக்கிய பதறவைக்கும் காட்சி\nஅமெரிக்கா 1 day ago\nபுறப்பட்ட சில நொடிகளில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்\nஅமெரிக்கா 1 day ago\nதனியாக நின்று கதறி அழுதுகொண்டிருந்த சிறுவன்... மீட்கச் சென்ற பொலிசாருக்கு காத்திருந்த எதிர்பாராத அதிர்ச்சி\nஅமெரிக்கா 3 days ago\nசெவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பிய ரகசிய செய்தி வெளிச்சத்துக்கு வந்த 6 பேருக்கு மட்டும் தெரிந்த உண்மை\nஅமெரிக்கா 3 days ago\nநியூயார்க் நகரத்தில் பரவும் புதுவகை கொரோனா வைரஸ்: ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சியளிக்கும் தகவல்\nஅமெரிக்கா 4 days ago\nபிரபல மருந்து நிறுவனத்தின் சிங்கிள்-டோஸ் கொரோனா தடு��்பூசிக்கு அமெரிக்கா அங்கீகாரம்\nஅமெரிக்கா 4 days ago\nஇந்திய வம்சாவளி பெண் நியமிப்பதில் சிக்கல் எதிர்க்கும் அமெரிக்க எம்.பி.-க்கள்: வெளியான தகவல்\nஅமெரிக்கா 4 days ago\nஆவிகள் நடமாடும் இடத்தை வாங்கிய இளம் தொழிலதிபர்... அங்கிருந்து செல்ல மனமில்லையாம்\nஅமெரிக்கா 4 days ago\nகாணாமல் போனதாக தேடப்பட்டுவந்த குழந்தை குப்பைத்தொட்டியில் சடலமாக கண்டுபிடிப்பு: தாயின் முன்னாள் காதலன் கைது\nஅமெரிக்கா 4 days ago\nபக்கத்து வீட்டு பெண்ணின் இதயத்தை வெட்டி உருளைக்கிழங்குடன் சமைத்த கொடூரன் தொடர்ச்சியாக 3 கொலைகள் செய்து வெறிச்செயல்\nஅமெரிக்கா 4 days ago\nமகளுக்கு பொம்மை வாங்கி கொடுத்த அமெரிக்க பெற்றோர்... பொம்மைக்குள் இருந்த பொருளால் ஏற்பட்ட பயங்கர அதிர்ச்சி\nஅமெரிக்கா 4 days ago\nசாலையில் சென்ற கார் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளான விமானம்\nஅமெரிக்கா 5 days ago\nநொறுங்கி கிடந்த காருக்குள் இருந்து வெளியே எடுத்த போது டைகர் உட்ஸ் எப்படி இருந்தார் சம்பவயிடத்திலிருந்த அதிகாரி கூறிய முக்கிய தகவல்\nஅமெரிக்கா 5 days ago\n\"இனரீதியாக அவமானப்படுத்தியதால், நண்பனின் மூக்கை உடைத்தேன்\" உண்மை சம்பவத்தை பகிர்ந்த பராக் ஒபாமா\nஅமெரிக்கா 5 days ago\nஜனாதிபதியாக இருந்து கொண்டே டிரம்ப் சம்பாதித்த தொகை எவ்வளவு தெரியுமா\nஅமெரிக்கா 5 days ago\nஇலங்கை பெண்ணை பழுப்பு நிற அடிமை என்று அழைத்து கொடுமைப்படுத்திய அமெரிக்க காதலர்: அவரது சுயரூபம் தெரிந்தபோது...\nஅமெரிக்கா 5 days ago\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சிவரென்ஸ் ரோவர்; முதல் ஓடியோ மற்றும் வீடியோவை வெளியிட்ட நாசா\nவிஞ்ஞானம் 5 days ago\nஇளைஞனை நம்பி தனியாக டேட்டிங் சென்ற 15 வயது சிறுமிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் 2 ஆண்டுகள் கழித்து அம்பலமான உண்மை\nஅமெரிக்கா 5 days ago\nமியான்மர் இராணுவ ஆட்சிக்குழுவைச் சேர்ந்த தலைவர்கள் மீது அமெரிக்கா அதிரடி நடவடிக்கை\nஅமெரிக்கா 6 days ago\nதேசிய கொடி 5 நாட்கள் அரைக்கம்பத்தில் பறக்கும்: அமெரிக்க ஜனாதிபதி பைடன் அறிவிப்பு\nஅமெரிக்கா 6 days ago\n'இந்த விடயங்களில் தலையிடாதீர்கள்..' வர்த்தக தடைகளை நீக்க அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தல்\nஏனைய நாடுகள் 6 days ago\nஅமெரிக்காவில் 500,000 உயிர்களை பலிவாங்கிய கொரோனா இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவுள்ள ஜோ பைடன்\nஅமெரிக்கா 7 days ago\nஉறைந்துபோன குளத்தில் தவறி விழுந்த 6 வயது சிறுமி... காப்பாற்ற கு��ித்த 10 வயது சகோதரன்: குடும்பத்தை அதிரவைத்த சம்பவம்\nஅமெரிக்கா 7 days ago\nநடுவானில் தீப்பற்றி எரிந்த பயணிகள் விமானம் நகரம் முழுவதும் சிதறிய பாகங்கள்: பயணி எடுத்த திகிலூட்டும் வீடியோ\nஅமெரிக்கா 1 week ago\nநிர்வாணமாக அங்குமிங்கும் ஓடிய பெண் பின்னர் செய்த திருட்டு வேலை... இறுதியாக நடந்த சம்பவம்\nஅமெரிக்கா 1 week ago\nபனியில் உறைந்து பலியாகும் மக்கள்... மில்லியன் கணக்கானவர்கள் தவிப்பு: பேரிடர் மாகாணமாக அறிவித்த ஜோ பைடன்\nஅமெரிக்கா 1 week ago\nகொரோனா தடுப்பூசி பெறுவதற்காக இளம்பெண்கள் செய்த மோசடி... வெளியான வீடியோ\nஅமெரிக்கா 1 week ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamgss.blogspot.com/2014/04/10.html", "date_download": "2021-02-28T19:21:29Z", "digest": "sha1:XBUHWBOHA2QGP4CXC3MAN7Y3ZZWQ64NT", "length": 19204, "nlines": 329, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா --- 10", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா --- 10\nரவிக்குக் கவலையாகத் தான் இருந்தது. என்றாலும் வந்தாச்சு இனி என்ன செய்ய முடியும் இனி என்ன செய்ய முடியும் அழகான மாலை நேரம் சூரிய அஸ்தமனமும், சந்திர உதயமும் பார்க்கக் கண்ணுக்குக் குளிர்ச்சியாகத் தான் இருந்தது. ஆனால் அனுபவிக்க முடியவில்லை. மனதில் வெறுமை பயம் எல்லாமும் சூழ்ந்து இருக்கக் கவலையுடன் வீட்டுக்கு வந்தான். சாந்தியிடம் கூடப்பேசாமல் தன் அறைக்குச் சென்று படுத்தான். இது திட்டமிட்டே நடக்கிறது என்பது அவனுக்குப் புரிந்தது. ஆனால் சாந்தி புரிந்து கொள்ள வேண்டுமே இப்போவானும் அந்தக் குழந்தையை வெளியேற்றுவாளா\nஅலுவலகத்தில் இருந்து வந்த கணவன் உள்ளே வராதது கண்டு சாந்தி அறைக்கு வந்தாள். வரும்போது அந்தக் குழந்தையும் அவள் கைகளில் வரும்போதே அது சத்தம் போட்டுச் சிரித்துக் கொண்டிருந்தது. ரவிக்கு அது தன்னைக் கேலி செய்கிறது என்றே தோன்றியது. அதே போல் அவனைப் பார்த்து அது கைகளைக் கொட்டிச் சிரித்தது. தன்னை மீறிய கோபத்தில் ஷோபாவை அடிக்கக் கையை ஓங்கினான் ரவி. சாந்தி அவன் கையைப் பிடித்துத் தள்ளி விட்டாள். \"எப்படிச் சிரிக்கிறது, பார் வரும்போதே அது சத்தம் போட்டுச் சிரித்துக் கொண்டிருந்தது. ரவிக்கு அது தன்னைக் கேலி செய்கிறது என்றே தோன்றியது. அதே போல் அவனைப் பார்த்து அது கைகளைக் கொட்டிச் சிரித்தது. தன்னை மீறிய கோபத்தில் ஷோபாவை அடிக்கக் கையை ஓங்கினான் ரவி. சாந்தி அவன் கையைப் பிடித்துத் தள்ளி விட்டாள். \"எப்படிச் சிரிக்கிறது, பார் என்னைக் கேலி செய்கிறது\" என்றான் ரவி ஆத்திரத்துடன்.\n\"ஆமாம், அதுக்கு இப்போவே எல்லாம் தெரியும்\" என பழித்துக் காட்டிய சாந்தி, \"சரி, உடம்பை வரவழைச்சுண்டாச்சு. ஓய்வு எடுங்க. குழந்தைகளை இங்கே வராமல் பார்த்துக்கறேன்.\" என்றபடி உள்ளே சென்றுவிட்டாள். தனிமையில் விடப்பட்ட ரவிக்கு ஒரே கலக்கமாக இருந்தது. இறந்து போன தன் இரு குழந்தைகளின் நினைவு அதிகமாக வந்தது. இருக்கும் இரு குழந்தைகளையாவது காக்க வேண்டுமே என்ற தவிப்பும் கூடியது. தான் தன் குழந்தைகள் அருகே செல்ல முடியாத இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவங்களுக்கு ஏதேனும் ஆகாமல் இருக்கணுமே என்ற கவலையும் சேர்ந்து கொள்ளத் தூக்கமும் வராமல் நோயின் கடுமையால் வலியும் தாங்காமல் தவித்தான். தூங்கியவனுக்கு ஏதேதோ கனவுகள்\" என பழித்துக் காட்டிய சாந்தி, \"சரி, உடம்பை வரவழைச்சுண்டாச்சு. ஓய்வு எடுங்க. குழந்தைகளை இங்கே வராமல் பார்த்துக்கறேன்.\" என்றபடி உள்ளே சென்றுவிட்டாள். தனிமையில் விடப்பட்ட ரவிக்கு ஒரே கலக்கமாக இருந்தது. இறந்து போன தன் இரு குழந்தைகளின் நினைவு அதிகமாக வந்தது. இருக்கும் இரு குழந்தைகளையாவது காக்க வேண்டுமே என்ற தவிப்பும் கூடியது. தான் தன் குழந்தைகள் அருகே செல்ல முடியாத இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவங்களுக்கு ஏதேனும் ஆகாமல் இருக்கணுமே என்ற கவலையும் சேர்ந்து கொள்ளத் தூக்கமும் வராமல் நோயின் கடுமையால் வலியும் தாங்காமல் தவித்தான். தூங்கியவனுக்கு ஏதேதோ கனவுகள் அந்தக் குழந்தை தன் பையனைத் தண்ணீரில் போட்டு அமுக்குவது போலவும், பையன் மூச்சுக்குத் திணறுவது போலவும் கனவு கண்டான்.\nவிழித்தவனுக்குக் கனவா, நனவா என்றே தெரியாமல் குழப்பமாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான். அறையின் ஜன்னல் வழியாக சூரியன் தன் கதிர்களை நீட்டி இருந்தான். அவன் பெண் வீறிட்டுக் கத்தும் குரல் கேட்டது. கண்ணைக் கூசும் வெளிச்சத்தைக் கைகளால் மறைத��தவாறே அவசரமாக எழுந்தான். பெண் கத்திய திக்கை நோக்கி ஓடினான். ஓடுகையில் குளியலறையில் இருந்து அந்தக் குழந்தை தவழ்ந்து வருவது போல் அவனுக்குத் தோன்றியது. சட்டென அந்தக் குழந்தை எந்தப் பக்கமாய்ப் போகிறது எனப் பார்க்க வேண்டித் திரும்பினான். தேடியவன் கண்களில் எதுவும் படவில்லை. எங்கானும் ஒளிந்து கொண்டிருக்கிறதோ யோசித்தவண்ணம் தன் பெண் இருக்கும் திசை நோக்கிச் சென்றான்.\nகுளியலறை வாயிலில் அவள் நின்றிருக்க ஒற்றை விரலால் தொட்டியைச் சுட்டிக் காட்டினாள். குழந்தை அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது என்பது புரிந்தது. அவளால் பேச முடியவில்லை. அவன் மூத்த பையனுக்குக் குளியல் தொட்டியில் அமிழ்ந்து கிடப்பதில் சுகம், ஆனந்தம். அன்றும் அதுபோலவே தொட்டியில் அமிழ்ந்திருக்கிறான். அப்படி அமிழ்ந்தவன் தலைகீழாகத் தொட்டியில் தள்ளப்பட்டு முழுக அடிக்கப்பட்டிருக்கிறான். அவசரம் அவசரமாகப் பிள்ளையை வெளியே எடுத்துத் தலைகீழாகவும் தட்டாமாலையாகவும் சுற்றினான். தண்ணீர் குடித்திருந்தால் வெளியே எடுத்துப் பிள்ளைக்கு உயிர் கொடுக்க மிகவும் விரும்பினான். ஆனால் அவனால் முடியவில்லை. பிள்ளையின் பெயரைச் சொல்லிக் கொண்டு ஓவெனக் கத்திக் கொண்டே மீண்டும் மீண்டும் முயன்றான். அப்போது அவன் கண்களில் பட்டது அந்தச் சிவப்பு நாடா.\nதிண்டுக்கல் தனபாலன் 26 April, 2014\nவெங்கட் நாகராஜ் 26 April, 2014\nசிவப்பு ரிப்பன் - இது யார் சதி.... தொடர்கிறேன்...\nவாங்க டிடி, என்னைப் பொறுத்தவரை முடிவு தான் தாங்க முடியாமல் இருந்தது. :(\nவாங்க வெங்கட், யார் சதினு பார்க்கலாம்.\nரோலர் கோஸ்டர் போறாப்புல இருக்குங்க படிக்க.. பத்து திக்.\nஅப்பாதுரை, நல்வரவு. இணைய உலகில் இருப்பது குறித்தும் சந்தோஷம். :))) தட்டாமாலை என்றால் இருவரு ஒருவர் கையை மற்றவர் பிடித்துக் கொண்டு சுற்றி ஆடுவது. மெல்ல ஆரம்பிக்கும், பின்னர் வேகமெடுக்கும். ஒரு சிலருக்குத் தலையும் சுற்ற ஆரம்பிக்கும். இதிலே பிள்ளையைத் தலைகீழாய்ப் பிடித்துச் சுற்றுகிறான்.\nஉடம்புக்கு முடியாத ரவி அலுவலகத்திலிருந்து திரும்பினான்,,,(\nஅலுவலகத்தில் இருக்கையில் தான் உடல் நலம் கெட்டுப் போகிறது. அங்கிருந்து மருத்துவரைப் பார்க்கப் போகிறான். ஆனால் சாந்திக்கு இது தெரியாது. ஆகையால் அலுவலகத்திலிருந்து வந்தான் என்று மட்டுமே குறிப்பிட்டேன்.\n���வியின் கனவு நனவாகி விட்டதா\nகதை பயங்கரமாய் போகிறது. குழந்தைகளின் தொடர் மரணம் வருந்த வைக்கிறது.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஈயம், பித்தாளைக்குப் பேரீச்சம்பழம் வேண்டாங்க\nதாத்தாவுக்கு மிக தாமதமான அஞ்சலி\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா --- 10\nஇந்த அநியாயத்தைக் கேட்பவர் இல்லையா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nமூன்றாம் முறையாக 2 ஆம் பரிசை வாங்கிக் கொடுத்த விமர...\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nஶ்ரீராமன் பிறந்தாச்சு, உங்க வீட்டிலே\n அம்ருத்சரஸ் பொற்கோயில் பார்க்க வாங்க\n ஜலியாவாலா பாக் படப்பதிவு --2\n நெஞ்சு பொறுக்குதில்லையே, ஜலியாவாலா பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/05/05/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA/", "date_download": "2021-02-28T18:26:15Z", "digest": "sha1:VA5ENUYGRFN42SR6HIKE3VDSXB7LAH6F", "length": 7723, "nlines": 91, "source_domain": "thamili.com", "title": "விவாகரத்துக்கு பின் பிரபல நடிகரை திருமணம் செய்யும் சீரியல் நடிகை! – Thamili.com", "raw_content": "\nவிவாகரத்துக்கு பின் பிரபல நடிகரை திருமணம் செய்யும் சீரியல் நடிகை\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான ’அவளும் நானும்’ என்ற சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மேக்னா வின்சென்ட். இவர் ஏற்கனவே ’தெய்வம் தந்த வீடு’ ’பொன்மகள் வந்தாள்’ ஆகிய சீரியலில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த டான் டேனி என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் மேக்னா திருமணம் செய்து கொண்டார்.\nஇவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக சென்று கொண்டிருந்தபோது திடீரென கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. திருமணத்திற்குப் பின் மீண்டும் சீரியல்களில் மேக்னா நடிக்கத் தொடங்கியதால்தான் இந்த கருத்து வேறுபாடு என்று கூறப்படுகிறது இதனையடுத்து இருவரும் ஒரு வருடம் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், சமீபத்தில் இருவருக்கும் முறைப்படி விவாகரத்து கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் டான் டோனி ஏற்கனவே மறுமண��்திற்கு தயாராகி வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மேக்னாவும் மறுமணத்திற்கு தயாராகி வருவதாக தெரிகிறது. ‘பொன்மகள் வந்தாள்’ சீரியலில் நடித்த நடிகர் விக்கி மற்றும் மேக்னா இடையே காதல் மலர்ந்ததாகவும், இந்த காதல் விரைவில் திருமணத்தில் முடிய இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nமேலும் இந்த காதலால் தான் மேக்னாவுக்கு அவருடைய முன்னாள் கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் வதந்திகள் வருகின்றன. இதனால் சின்னத்திரை உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம் February 27, 2021\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/computer-science-subject-will-be-introduced-in-all-government-schools-from-6th-to-10th-class/articleshow/81168263.cms", "date_download": "2021-02-28T20:09:38Z", "digest": "sha1:2LWSD3LJGIWO2B4EO6PBTN5DPTB4DUY7", "length": 9483, "nlines": 121, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tn school students: 6 முதல் 10ஆம் வகுப்பு: அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n6 முதல் 10ஆம் வகுப்பு: அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு\nகணிப்பொறி அறிவியல் பாடம் பள்ளி மாணவர்களுக்கு கட்டாயம் என இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇடைக்கால பட்ஜெட்டில் மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்பு\nகணிப்பொறி அறிவியல் வகுப்புகள் கட்டாயம்\nதமிழ்நாட்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.\nதமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து வருகிறார்.\nஓய்வு பெறும் வயது 60: முதல்வர் அதிரடி அறிவிப்பு\nமதிய உணவுத் திட்டத்துக்காக 1,953 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க 2,470 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nLIVE: தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள் என்னென்ன\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடுவன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு: திருமாவளவன் ரியாக்ஷன் இதுதான்...\nசெய்திகள்திமுக 170 - அதிமுக 170: ஸ்டாலினுக்கு டெல்லி கொடுத்த ஷாக்\nஉலகம்ஒரு முறை மட்டும் செலுத்தினால் போதும்: புதிய கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி\nசினிமா செய்திகள்கள்ளக்காதல் மேட்டரால் டென்ஷனான வனிதா\nதமிழ்நாடுராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்: அதிரடி உத்தரவு\nவணிகச் செய்திகள்இலவச கேஸ் சிலிண்டர்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nதமிழ்நாடுதமிழகத்தில் பொது முடக்கம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nவணிகச் செய்திகள்இனி எல்லாமே ஈசிதான்.. இந்த கார்டு மட்டும் இருந்தால் போதும்\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசுக்கு அப்புறம் தான் ஆப்பிள் ஜூஸ் கொடுக்கணும் இப்படி தயாரிச்சு கொடுங்க\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nமத்திய அரசு பணிகள்SSC அரசு பணியாளர் ஆணையம் வேலைவாய்ப்பு 2021\nதின ராசி பலன் Daily Horoscope, February 28 : இன்றைய ராசிபலன் (28 பிப்ரவரி 2021) - மகரம், கும்ப ராசி��்கு சந்திராஷ்டமம் கவனம் தேவை\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/nivar-cyclone-rainfall-chennai", "date_download": "2021-02-28T19:49:14Z", "digest": "sha1:E6A2JEBJ3PXTTJNNFO6ST2TG4C5DNPDT", "length": 4872, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநிவர் புயல்... மாநிலத்திலேயே இங்குதான் அதிக மழை\nவெள்ளக்காடான முடிச்சூர்... மொட்டை மாடியில் தஞ்சமடையும் மக்கள்\nமழை ஓய்ஞ்சிடுச்சு... சென்னை ஏரிகளின் நிலவரம் இப்போ என்னென்னு பார்ப்போம் வாங்க\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் இரவும் பகலும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் இரவும் பகலும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம்\nபுதுச்சேரியில் கடற்கரை சாலைக்கு சீல்\nசெம்பரம்பாக்கம் ஏரியை நினைத்து பயப்படுவது சரியா\nமுடிச்சூர் மழை வெள்ளம்: கழுகு பார்வை\nசபாஷ்... சென்னை மாநகராட்சிக்கு சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுகள்\nநிவர் புயல்... உயிர் சேதம் எவ்வளவு\nநிவர் புயல் நிலவரத்தை கண்காணிக்க 15 ஆபிசர்ஸ்\nமேலும் வலுவிழந்த நிவர் புயல்\nநிவர் புயல்... தற்போதைய நிலவரம்\nவலுவிழந்தது நிவர் புயல்... ஆனாலும் இன்னும் மழை இருக்காம்\nவலுவிழந்தது நிவர் புயல்... ஆனாலும் இன்னும் மழை இருக்கு\nநெருங்கும் நிவர்... சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/29506-payal-rajput-s-pool-party-with-boyfriend-saurabh.html", "date_download": "2021-02-28T19:30:04Z", "digest": "sha1:IX7RMQVNWXLDSJVBUQZJFDMBHJVGCHST", "length": 12551, "nlines": 98, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கவர்ச்சி உடையில் ரசிகர்களை திணறடித்த நடிகை.. பாய்ஃபிரண்டுடன் ஓட்டலில் தங்கினார்.. - The Subeditor Tamil", "raw_content": "\nகவர்ச்சி உடையில் ரசிகர்களை திணறடித்த நடிகை.. பாய்ஃபிரண்டுடன் ஓட்டலில் தங்கினார்..\nகவர்ச்சி உடையில் ரசிகர்களை திணறடித்த நடிகை.. பாய்ஃபிரண்டுடன் ஓட்டலில் தங்கினார்..\nதமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஏஞ்சல் படம் ஹீரோயினாக அறிமுகமாகிறார் பாயல் ராஜ்புத். இவர் ஏற்கனவே தெலுங்கில் 'ஆர்.எக்ஸ�� 100' படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார். ஆனால் போதுமான பட வாய்ப்புகள் வரவில்லை. கவர்ச்சியான வேடங்களையும் ஏற்க தயங்காத பயல் ராஜ்புத் அதை இணைய தளம் மூலம் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார். சமீபத்தில் வலையில் பின்னப்பட்டது போன்ற ஆடையை உடுத்தி உடல் அழகைக் காட்டி கிரங்கடித்தார்.\nஅந்த உடையில் படுகவர்ச்சியாக புகைப்படம் எடுத்து ரசிகர்களின் உஷ்ணத்தை அதிகரித்தார். இது ரசிகர்களை மட்டுமல்ல பட வாய்ப்புகளை ஈர்ப்பதற்குமான டெக்னிக் என்பதில் சந்தேகமில்லை. புதியபட வாய்ப்புகளைத் தேடுவதற்காக அவர் கடுமையாக முயற்சித்து வருகிறார், மேலும் திரைப்பட தயாரிப்பாளர்களை கவர்ந்திழுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார்.\nசமீபத்தில் மும்பையில் ஓட்டல் ஒன்றில் பாய்ஃப்ரண் டுடன் சென்று தங்கியவர் அங்குள்ள நீச்சல் குளத்தில் கவர்ச்சி உடை அணிந்து நீந்தி மகிழ்ந்ததுடன் பலவிதமான கவர்ச்சி படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டார். பாயல் ராஜ்புத் டிவியில் நடித்துக்கொண்டிருந்து பிறகு சினிமாவுக்கு வந்தார். அதற்கு முன்பிருந்தே சவுரப் திங்க்ரா என்ற பாய்பிரண்டை காதலித்து வருகிறார். இருவருமே டெல்லியைச் சேர்ந்தவர்கள். ஒன்றாகப் பள்ளியில் படித்தது முதல் நட்பாக உள்ளனர். அவர்களது குடும்பத்தினரும் இவர்களின் உறவுக்கு ஆதரவாக உள்ளனர்.பாய்ப்ரண்டுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பாயல்.என் வாழ்வில் கிடைத்தவற்றில் மிகவும் சிறந்த பரிசு நீதான். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார். திரைப்படங்களில் நடிப்பதுடன் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.\nYou'r reading கவர்ச்சி உடையில் ரசிகர்களை திணறடித்த நடிகை.. பாய்ஃபிரண்டுடன் ஓட்டலில் தங்கினார்.. Originally posted on The Subeditor Tamil\nகங்கனா ரனாவத்தை எதிர்த்து போராட்டம்.. நடிகையை ஆபாசமாக திட்டிய மாஜி மந்திரி..\nநடிகரை ஸ்கூட்டரில் டபுள்ஸ் அடித்த நடிகை.. மும்பையில் பரபரப்பு..\nபொன்னியின் செல்வன் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது.. ரஷ்யா பறக்கும் நடிகர்..\nமுககவசத்துடன் காதலனை கட்டிப்பிடித்த பிரபல நடிகை..\nவிஜய்யிடம் மன்னிப்பு கேட்டு தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கடிதம்..\nகொள்ளையர்களாகும் இயக்குனரும்- கதாநாயகியும்.. செல்வராகவன் நடிக்கும் படம் தொடக்கம்..\nசிம்புவின் மிரர் இமேஜ் வைரல்..\nகங்கனா ரனாவத் மீதான புகார் விவகாரம்: பிரபல நடிகர் வாக்குமூலம்\nரூ 100 கோடி சம்பளம் பெறும் ஹீரோ..\nபுராண, சரித்திர படங்களுக்கு திரும்பும் திரையுலகம்..\nதல ரசிகை நடிகை, தளபதி பாட்டுக்கு குத்தாட்டம்..\nரஷ்யா கோப்ரா ஷுட்டிங்கில் கிரிக்கெட் வீரர்..\nசமந்தாவின் 11 ஆண்டு திரைப்பயணம்.. பிரபல நடிகை என்ன சொன்னார் தெரியுமா\nகலைமாமணி பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மற்றொரு விருது ..\nவிதார்த் - ரம்யா படத்துக்கு சர்வதேச பட விழா விருது..\nநடிகராகும் மற்றொரு இசை அமைப்பாளர்..\nபிரபல தொழில் அதிபர் மகள் ஹீரோயினாக அறிமுகம்..\nகொரோனா கிருமி உடலின் எந்தெந்த உறுப்புகளை பாதிக்கும்\nவன்னியர் உள்ஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதல்\nபார்ஸ் - ஃபேஸ்புக்கின் டிக்டாக் போன்ற தளம்\nஏப்ரல் 14 முதல் திருப்பதி கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் பக்தர்களுக்கு அனுமதி\nஅரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nமுதல் கூட்டணி அறிவிப்பு அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள்\nபிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nபொன்னியின் செல்வன் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது.. ரஷ்யா பறக்கும் நடிகர்..\nசண்டைக் கோழி கத்தியால் குத்தி வாலிபர் பலி கோழியை கைது செய்த போலீஸ்\nமுதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..\nசக தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி தந்த நடிகை..\nபிளஸ் 2 மாணவியை கொலை செய்ததற்கு என்ன காரணம் வாலிபர் எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது\n3 ஓப்பனர்கள் அதிரடி செஞ்சுரி மகிழ்ச்சியில் சென்னை அணி\nடி சர்ட்டை கழட்டி விட்டு கடலில் குதித்த ராகுல் மீனவர்கள் அதிர்ச்சி\nஇந்தியாவில் இருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசியை விலை மாதர்களுக்கு போட்ட பங்களாதேஷ் காரணம் என்ன தெரியுமா\nகேரளாவில் உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலாகத் தொடர்பின் மூலம் ஒருவருக்கு பரவியது சுகாதாரத் துறை அதிர்ச்சி\nகேரளாவில் தடுப்பூசி போட்ட மருத்துவக் கல்லூரி மாணவி கொரோனா பாதித்து மரணம் பெற்றோர் போலீசில் புகார்\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது.. 5 மாநிலங்களில் அதிக பாதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/29653-acharya-forces-rajamouli-to-change-his-plans.html", "date_download": "2021-02-28T19:49:00Z", "digest": "sha1:A6QFM2LEKPUZPAYWG5GWQSK4THC4GEIJ", "length": 13187, "nlines": 103, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ராஜமவுலி படத்துக்கு நடிகர் கால்ஷீட் பிரச்சனை.. திட்டமிட்டபடி படம் ரிலீஸ் ஆகுமா? - The Subeditor Tamil", "raw_content": "\nராஜமவுலி படத்துக்கு நடிகர் கால்ஷீட் பிரச்சனை.. திட்டமிட்டபடி படம் ரிலீஸ் ஆகுமா\nராஜமவுலி படத்துக்கு நடிகர் கால்ஷீட் பிரச்சனை.. திட்டமிட்டபடி படம் ரிலீஸ் ஆகுமா\nபிரபாஸ் நடித்த பாகுபலி படத்துக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி ஆர் ஆர் ஆர் படத்தை இயக்குகிறார். இதில் ராம் சரண். ஜூனியர் என் டி ஆர் இணைந்து நடிக்கின்றனர். அலியாபட் ஹீரோயினாக நடிக்கிறார். அஜய்தேவ்கன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020ம் ஆண்டே முடிந்திருக்க வேண்டியது கொரோனா ஊரடங்கு காரணமாக சுமார் 10 மாதம் படப்பிடிப்பு நடக்கவில்லை. கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. சுமார் 75 நாட்களுக்கும் மேலாகப் படப் பிடிப்பு நடந்தது. ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், அலியா பட் போன்றவர்கள் கலந்து கொண்டு நடித்தனர்.\nஇதன் படப்பிடிப்பை மார்ச் மாதம் இறுதிக்குள் முடிக்க ராஜ மவுலி திட்டமிட்டிருந்தார். மேலும் வரும் அக்டோபர் மாதம் 13ம் தேதி தசாரா நாளில் படம் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவித்திருந்தார். தற்போது மார்ச்சில் படப் பிடிப்பு தொடங்குவதில் சிறு சிக்கல் ஏற்பட்டுள்ளது.சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தை கொரடாலா சிவா இயக்கி வருகிறார். இதில் ராம் சரணும் நடிக்கிறார். ஆச்சார்யா படத்தின் ரிலீஸ் மே மாதம் 9ம் தேதி என் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇப்படத்தில் ராம் சரண் நடிக்க வேண்டிய காட்சிகள் பாக்கி உள்ளன. இதனால் அவர் ராஜ மவுலியின் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாமல் கால்ஷீட் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆச்சார்யா படப் பிடிப்பை முடித்த பிறகே ஆர் ஆர் ஆர் படப்பிடிப்பில் பங்கேற்பதாக ராம் சரண் இயக்குனர் கூறி இருக்கிறார், ஆர் ஆர் ஆர் படத்தில் ராம் சரண் அலியாபட் நடிக்க வேண்டிய 2 பாடல்கள் படமாக்க வேண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ராஜமவுலி தனது படப்பிடிப்பு திட்டத்தை மாற்ற வேண்டிய நிலை உள்ளது. ஜூனியர் என் டி ஆர் நடிக்க வேண்டிய காட்சிகளை ராஜமவுலி இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் ஏப்ரல் மாதத்தில் ராம் சரண் காட்சிகள் படமாகிற���ு.\nராஜமவுலி தரப்பில் ஏற்கனவே ஆர் ஆர் ஆர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சொன்ன தேதியில் படம் ரிலீஸ் ஆகுமா என்று பேச்சு எழுந்துள்ளது.\nYou'r reading ராஜமவுலி படத்துக்கு நடிகர் கால்ஷீட் பிரச்சனை.. திட்டமிட்டபடி படம் ரிலீஸ் ஆகுமா\nலிங்குசாமி இயக்கும் இருமொழி படத்தில் சீனியர் நடிகை..\nவெளிநாட்டு பயணிகளுக்கு சென்னை விமானத்தில் கொரானா பரிசோதனை கட்டாயம்\nபொன்னியின் செல்வன் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது.. ரஷ்யா பறக்கும் நடிகர்..\nமுககவசத்துடன் காதலனை கட்டிப்பிடித்த பிரபல நடிகை..\nவிஜய்யிடம் மன்னிப்பு கேட்டு தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கடிதம்..\nகொள்ளையர்களாகும் இயக்குனரும்- கதாநாயகியும்.. செல்வராகவன் நடிக்கும் படம் தொடக்கம்..\nசிம்புவின் மிரர் இமேஜ் வைரல்..\nகங்கனா ரனாவத் மீதான புகார் விவகாரம்: பிரபல நடிகர் வாக்குமூலம்\nரூ 100 கோடி சம்பளம் பெறும் ஹீரோ..\nபுராண, சரித்திர படங்களுக்கு திரும்பும் திரையுலகம்..\nதல ரசிகை நடிகை, தளபதி பாட்டுக்கு குத்தாட்டம்..\nரஷ்யா கோப்ரா ஷுட்டிங்கில் கிரிக்கெட் வீரர்..\nசமந்தாவின் 11 ஆண்டு திரைப்பயணம்.. பிரபல நடிகை என்ன சொன்னார் தெரியுமா\nகலைமாமணி பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மற்றொரு விருது ..\nவிதார்த் - ரம்யா படத்துக்கு சர்வதேச பட விழா விருது..\nநடிகராகும் மற்றொரு இசை அமைப்பாளர்..\nபிரபல தொழில் அதிபர் மகள் ஹீரோயினாக அறிமுகம்..\nகொரோனா கிருமி உடலின் எந்தெந்த உறுப்புகளை பாதிக்கும்\nவன்னியர் உள்ஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதல்\nபார்ஸ் - ஃபேஸ்புக்கின் டிக்டாக் போன்ற தளம்\nஏப்ரல் 14 முதல் திருப்பதி கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் பக்தர்களுக்கு அனுமதி\nஅரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nமுதல் கூட்டணி அறிவிப்பு அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள்\nபிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nபொன்னியின் செல்வன் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது.. ரஷ்யா பறக்கும் நடிகர்..\nசண்டைக் கோழி கத்தியால் குத்தி வாலிபர் பலி கோழியை கைது செய்த போலீஸ்\nமுதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..\nசக தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி தந்த நடிகை..\nபிளஸ் 2 மாணவியை கொலை செய்ததற்கு என்ன காரணம் வாலிபர் எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது\n3 ஓப்பனர்கள் அதிரடி செஞ்சுரி மகிழ்ச்சியில் சென்னை அணி\nடி சர்ட்டை கழட்டி விட்டு கடலில் குதித்த ராகுல் மீனவர்கள் அதிர்ச்சி\nஇந்தியாவில் இருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசியை விலை மாதர்களுக்கு போட்ட பங்களாதேஷ் காரணம் என்ன தெரியுமா\nகேரளாவில் உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலாகத் தொடர்பின் மூலம் ஒருவருக்கு பரவியது சுகாதாரத் துறை அதிர்ச்சி\nகேரளாவில் தடுப்பூசி போட்ட மருத்துவக் கல்லூரி மாணவி கொரோனா பாதித்து மரணம் பெற்றோர் போலீசில் புகார்\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது.. 5 மாநிலங்களில் அதிக பாதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/ahorrar%C3%A1s?hl=ta", "date_download": "2021-02-28T19:02:31Z", "digest": "sha1:NTHD4NLALPTCALLRPR5WQGVPYGRYVMCE", "length": 7332, "nlines": 88, "source_domain": "tradukka.com", "title": "Definitions: ahorrarás (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலிய��் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://websetnet.net/ta/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-365/", "date_download": "2021-02-28T18:46:34Z", "digest": "sha1:HKFDWHSGVDR7JN3ZB3PKVQ23K4TSQ7MB", "length": 8189, "nlines": 68, "source_domain": "websetnet.net", "title": "மைக்ரோசாப்ட் 365 - வெப்செட்நெட்", "raw_content": "வெளியீட்டாளர் - தொழில்நுட்ப செய்திகள்\nமைக்ரோசாப்ட் 365 உங்களை கட்டுப்படுத்த அனுமதிக்கிறது Windows கண்டறியும் தரவு\nமைக்ரோசாப்ட் பயனர்களைக் கட்டுப்படுத்த ஒரு புதிய திறனை முன்னோட்டமிடுகிறது Windows 10 கண்டறியும் தரவு. மைக்ரோசாப்ட் 365 பயனர்கள் புதிய விருப்பத்தை ஆராய பதிவுபெறலாம், இது அவற்றை ஏற்றுமதி செய்ய, நீக்க அல்லது நிர்வகிக்க அனுமதிக்கிறது Windows கண்டறியும் தரவு…\nமார்க் டவுன் கோப்புகளை வார்த்தை ஆவணங்களாக மாற்றுவது எப்படி Windows, மற்றும் வைஸ் வெர்சா\nCSV கோப்பிலிருந்து Chrome இல் கடவுச்சொற்களை எவ்வாறு இறக்குமதி செய்வது\nஆப்பிள் வரைபடம் கூகிள் மற்றும் வேஸ் போன்ற விபத்து அறிக்கைகளைப் பெறுகிறது\nWord இல் ஆவண பாதுகாப்பு எவ்வாறு அமையும்\nAndroid 11 தனிப்பயன் ரோம் பட்டியல் - உங்கள் Android தொலைபேசியை அதிகாரப்பூர்வமற்ற முறையில் புதுப்பிக்கவும்\nசாம்சங் கேலக்ஸி இசட் மடிப்பு 3 ஐ ஜூன் 2021 இல் எஸ் பென் ஆதரவுடன் திட்டமிடலாம்\nவழிசெலுத்தல், வடிவமைப்பிற்கான 20 இலவச மின்வணிக ஐகான் அமைக்கிறது\nசமீபத்திய சாம்சங் கேலக்ஸி நோட் 20 கசிவு என்பது முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தும் ஒரு ஸ்பெக் டம்ப் ஆகும்\nபவர்ஷெல் டி.எஸ்.சி மற்றும் பொம்மை - அது ஏன் இல்லை / அல்லது\nகென்சிங்டனின் ஆல் இன் ஒன் ஐபாட் புரோ நறுக்குதல் நிலையம் இப்போது முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கிறது\nலெக்ஸஸ் ஆடியோ எடிட்டர் எளிதாக ஆடியோ எடிட்டிங் தருகிறது Windows 10\nஒரு இடைப்பட்ட இணைய இணைப்பை எவ்வாறு சரிசெய்வது Windows 10\nஜாவாஸ்கிரிப்ட் எஸ்சிஓ (2021 பதிப்பு) க்கான வரையறுக்கப்பட்ட வழிகாட்டி\nசிறந்த தரவு காட்சிப்படுத்தல் கருவிகள்\n5G அமேசா���் அலெக்சா அமேசான் தீ ஆப்பிள் டிவி தன்னிரப்பிப் அற்புதமான கருப்பு ஷார்க் 3 வலைப்பதிவு கடமையின் அழைப்பு நிறுவனம் சூழல் F1 2020 பேஸ்புக் fashoin ஃபிஃபா 21 உணவு இலவச மென்பொருள் கேலக்ஸி குறிப்பு குறிப்பு ஹாலோ அன்ஃபினேட் ஹெட்ஃபோன்கள் ஐபோன் மடிக்கணினி லாஸ்ட்பாஸ் MacOS பத்திரிகை மீடியா டெக் மைக்ரோசாப்ட் மைக்ரோசாப்ட் 365 மைக்ரோசாப்ட் எட்ஜ் மைக்ரோசாஃப்ட் மேற்பரப்பு டியோ மைக்ரோசாப்ட் குழுக்கள் இசை நெஸ்ட் ஹப் நெட்ஃபிக்ஸ் புதிய OneDrive ஒன்பிளஸ் நோர்ட் கடவுச்சொல் அமைப்புகள் (Windows) கருவியைக் கடித்தல் மென்பொருள் விட்ஜெட் தொழில்நுட்பம் VPN Windows 10 கம்பியில்லா earbuds\n© 2013 - WebSetNet. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-2419/", "date_download": "2021-02-28T19:03:01Z", "digest": "sha1:N2HI7CXC4ZKXAQJ4GHDSPDCKHKDVZLYY", "length": 14205, "nlines": 88, "source_domain": "www.namadhuamma.net", "title": "ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ரூ.4.12 கோடியில் புதிய கட்டடம் - அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அடிக்கல் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவு சங்கங்களில் ஏழை மக்கள் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nதுன்பங்கள் வருகின்றபோது பக்கபலமாக இருந்து மக்களை மீட்டெடுத்த ஒரே அரசு அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nவிவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு தி.மு.க. குரல் கொடுத்தது உண்டா\nமுதலமைச்சரின் உதவி மையம் மூலம் 1.50 லட்சம் குறைகளுக்கு நடவடிக்கை-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nதூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.181 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி\nகழக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்:அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nஇந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு-முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி-முதலமைச்சர் உத்தரவு\nஏப்ரல் 1-ந்தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம்-முதலமைச்சர் அறிவிப்பு\nரூ.565 கோடியில் மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளுக்கு வழங்கும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nஅம்மா அவர்களின் 73-வது பிறந்தநாள் விழா – அம்மா திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதமிழ்நாடு முழுவத���ம் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்\nகழகம் சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது-நிர்வாகிகள் போட்டி போட்டு வழங்கினர்\nரூ.1115.66 கோடி மதிப்பில் 4 புதிய சாலை பணிகள்\nஏரல் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ரூ.4.12 கோடியில் புதிய கட்டடம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அடிக்கல்\nஏரல் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ரூ.4.12 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணியை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.\nதூத்துக்குடி மாவட்டம், ஏரல் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்பு ரூ.4.12 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை மற்றும் கட்டுமான பணிகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு, புதிய கட்டடம் கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலை வகித்தார்.\nநிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:-\nபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 1986-ம் ஆண்டு ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தை நிர்வாக ரிதியாக பிரித்து தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்கினார். தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்படும்போது 7 வட்டாட்சியர் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் 8-வது வட்டமாக எட்டயபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டமும், 9-வது வட்டமாக கயத்தாரை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டமும் ஏற்படுத்தப்பட்டது. முதலமைச்சர் அவர்கள் 22.11.2017 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் போது ஏரலை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அதனடிப்படையில் 10-வது வட்டமாக ஏரலை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 3 வட்டங்களையும் உருவாக்கியது கழக கழக அரசு தான்.\nதரைத்தளம் 6350 சதுர அடி பரப்பிலும், முதல் தளம் 6350 சதுர அடி பரப்பிலும் என மொத்தம் 12700 சதுர அடி பரப்பில் வட்டாட்சியர் அலுவலகம், பதிவறை, கணினி அறை, வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகம், எ���ுதுபொருள் அறை, ஆண், பெண், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை மற்றும் ரேம்ப் வசதியுடன் மிக எழிலோடும், நவீன வசதிகளோடு புதிய வட்டாட்சியர் அலுவலகம் உருவாக்கப்பட இருக்கிறது. வட்டாட்சியர் குடியிருப்பு கட்டடம் 966 சதுர அடி பரப்பில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட உள்ளது.\nஇவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.\nஇந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்ரியா, ஏரல் வட்டாட்சியர் இசக்கிராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயராமன், உதவி செயற்பொறியாளர் வெள்ளைசாமி, உதவி பொறியாளர் அருண்குமார், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வழக்கறிஞர் செல்வகுமார், மாவட்ட பனைவெல்ல சங்க தலைவர் தாமோதரன், ஒன்றியக்குழு தலைவர் வசந்தா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அழகேசன், முக்கிய பிரமுகர் ஆறுமுகநயினார், திருப்பாற்கடல், காசிராஜன், ராஜநாராயணன், விஜயகுமார், ராமச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nகல்வியால் மட்டும்தான் சமுதாயத்தில் மாற்றங்களை உருவாக்க முடியும் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு\nதி.மு.க.வினரால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது – மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா தாக்கு\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் ஏழை- எளியோருக்கு நலத்திட்ட உதவி-அரியலூர் மாவட்ட கழகம் முடிவு\nஆர்.நகரில் 2000 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை- ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்\nபிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை – பா.வளர்மதி, அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தனர்\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020 : முதலமைச்சர் வெளியிட்டார்\nஇடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/does-anyone-know-the-collection-of-the-master-film-famous-director-question/", "date_download": "2021-02-28T18:32:44Z", "digest": "sha1:ALKWAJROO37V3K3KVVOMB3GSDYY3NMUZ", "length": 8409, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "மாஸ்டர் படத்தின் வசூல் யாருக்காவது தெரியுமா?.. பிரபல இயக்குனர் கேள்வி - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமாஸ்டர் படத்தின் வசூல் யாருக்காவது தெரியுமா.. பிரபல இயக்குனர் கேள்வி\nNews Tamil News சினிமா செய்திகள்\nமாஸ்டர் படத்தின் வசூல் யாருக்காவது தெரியுமா.. பிரபல இயக்குனர் கேள்வி\nசரண்யா 3 D ஸ்க்ரீன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தி.கா.நாராயணன் தயாரித்துள்ள படம் சில்லு வண்டுகள். குழந்தை நட்சத்திரங்களை வைத்து சுரேஷ் கே வெங்கிடி இயக்கியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nவிழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும் போது, “மாஸ்டர் படம் இவ்வளவு வசூல் பண்ணியது என்று யாருக்காவது தெரியுமா தியேட்டர்காரர்கள் சரியான கணக்கை தயாரிப்பாளர்களிடம் கொடுக்க வேண்டும்.\nமேலும் இதை அரசாங்கம் நினைத்தால் சரி செய்ய முடியும். ஒரே சர்வரை வைத்து டிக்கெட் விற்பனையை மானிட்டரிங் செய்ய முடியும். எது நல்ல திரைப்படம் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க முடியும்.\nதிரையுலகின் வளர்ச்சிக்காக அரசாங்கம் டிக்கெட் மானிட்டரிங் முறையை கொண்டு வரவேண்டும் என்று இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி மூலமாக கேட்டுக்கொள்கிறேன்.\nதயாரிப்பாளரை காப்பாற்றும் சினிமா தான் நல்ல சினிமா. இந்தப்படம் தயாரிப்பாளரை காப்பாற்ற வேண்டும். குழந்தைகளை வைத்து அழகாக படம் எடுத்திருக்கிறார்கள். அதுக்கு எவ்வளவு போராடியிருப்பார்கள். இந்தக்குழந்தைகள் அனைவரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்றார்.\nமுதன்முறையாக சூர்யாவுடன் இணைந்த சத்யராஜ்\nதிரையரங்கிற்கு வரும் சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’ – எப்போ ரிலீஸ் தெரியுமா\nமாரிமுத்து நடத்தி வரும் தறி நெய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். இங்கு வேலை செய்து...\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nகனடாவில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் ���திகரிப்பு\nதடுப்பூசி விநியோகங்களை இவ்வாரம் இரட்டிப்பாக்க கனேடிய அரசு திட்டம்\nஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-02-28T18:54:13Z", "digest": "sha1:ZTCJILJ5MPM7UDDU3WSEXOBVLCDH5F63", "length": 5158, "nlines": 98, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "House cleaning services needed in சொக்கநாதப்பட்டி? Easily find affordable cleaners near சொக்கநாதப்பட்டி | free of charge", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nDomestic help in சொக்கநாதப்பட்டி\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n சொக்கநாதப்பட்டி உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/10/blog-post_313.html", "date_download": "2021-02-28T19:09:52Z", "digest": "sha1:FCM44WQYQWM4SO7CAYYC5PBCWG7POZOI", "length": 5216, "nlines": 45, "source_domain": "www.yarlvoice.com", "title": "யாழ்ப்பாண வர்த்தகர்களுக்கு வழிப்புணர்வு செயற்திட்டம் யாழ்ப்பாண வர்த்தகர்களுக்கு வழிப்புணர்வு செயற்திட்டம் - Yarl Voice யாழ்ப்பாண வர்த்தகர்களுக்கு வழிப்புணர்வு செயற்திட்டம் - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nயாழ்ப்பாண வர்த்தகர்களுக்கு வழிப்புணர்வு செயற்திட்டம்\nயாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுப்பு\nயாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் யாழ்ப்பாண மற்றும் சாவகச்சேரி பகுதியில் 87 வர்த்தக நிலையங்களிற்கு விஷேட விழிப்புணர்வு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nகுறிப்பாக இறக்குமதி விபரமில்லாத முகப் பூச்சுக்களை (Cream) விற்பனை செய்வதனை தடை செய்யும் நோக்கில் வர்த்தக நிலையங்களிற்கு விஷேட விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ் மாவட்ட இணைப்பதிகாரியும் வட மாகாண பதில் உதவிப்பணிப்பாளருமாகிய அப்துல் ஜஃபர் ஸாதிக் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் யாழ்ப்பாணம் வர்த்தக சங்க உறுப்பினர்களிற்கும் இவ் விஷேட விழிப்புணர்வு செயற்பாடுகள் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/tamil_names_46000/male_baby_names.html", "date_download": "2021-02-28T19:37:42Z", "digest": "sha1:ZBXASRY5TOABDPB5VZNE4PI47TESO4WC", "length": 4695, "nlines": 56, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஆண் குழந்தைப் பெயர்கள் - Male Baby Names - குழந்தைப் பெயர்கள் - Baby Names - தமிழ்ப்பெயர்க் கையேடு - Tamil Names Book", "raw_content": "\nதிங்கள், மார்ச் 01, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆண் குழந்தைப் பெயர்கள் - தமிழ்ப்பெயர்க் கையேடு\nஅகர வரிசையில் ஆண் குழந்தைப் பெயர்கள் :\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஆண் குழந்தைப் பெயர்கள் - Male Baby Names - Baby Names, குழந்தைப் பெயர்கள், Tamil Names Book, தமிழ்ப்பெயர்க் கையேடு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்த��வம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-06-15-24-24/2009-10-06-15-25-23/867-2009-10-20-11-31-09", "date_download": "2021-02-28T18:30:03Z", "digest": "sha1:62NB6FKSRZIANEIJWQQITO6FI73YJMBC", "length": 73348, "nlines": 330, "source_domain": "www.keetru.com", "title": "காலத்தின் அவசியமா உலகத் தமிழ்மாநாடு?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபழி எனின் உலகுடன் பெறினும்.....\nகழகத்தின் கூட்டங்களுக்கு தடையை நீக்கி, உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசெம்மொழி மாநாடு நடத்தும் செம்மறியாட்டுக் கூட்டங்கள்\nமாணவர்களைத் தாக்கிய காங்கிரசுக் குண்டர்களைக் கைது செய்\nஉலகத் தமிழ் மாநாடு - இது நேரமல்ல\nஈழத் தமிழர்களின் அவலங்களுக்கு அரசியல் முலாம் பூசாதீர்\nகலைஞர் விளக்கமும் நமது கேள்வியும்\nகருணாநிதியின் தன்னல மாநாட்டைப் புறக்கணிப்பீர்\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nசேலம் வன்னியகுல க்ஷத்திரியர் மகாநாடு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nவெளியிடப்பட்டது: 20 அக்டோபர் 2009\nகாலத்தின் அவசியமா உலகத் தமிழ்மாநாடு\n- பாடியவர் பஞ்சாபிக் கவிஞர் மஞ்சித் திவானா.\nசீக்கியரின் புனிதத் தலமான அமிர்தசரஸ் பொற்கோயிலின் மீது தொடுக்கப்பட்ட ஆஃப்ரேஷன் புளுஸ்டார் - தாக்குதலில் அலைக்கழிவுக்குள்ளான சீக்கியரின் நிலை பற்றிப் பேசுகிறது இக்கவிதை. ஆனால் சொந்த பூமியில் வீடு எங்கே, ஊர் எங்கே, நிலம் எங்கே, வாழ்வு எங்கே என்ற மிகப்பெரிய கேள்விகளுடன் துக்கித்து நிற்கிற ஈழத்தமிழருக்காகவும் எழுதப்பட்டது போல் தோன்றுகிறது.\nஆபரேஷன் புளுஸ்டாரை நடத்தியவர் சாதாரண ஆள் அல்ல; தென்னாசியாவை தன் கட்டுக்குள் வைத்து ஆண்ட பிரதமர் இந்திரா காந்தி. இந்திராகாந்தியை சுட்டுக் கொன்ற கொலையாளிகளைப் போற்றிப் பாராட்டி பொற்கோயிலுக்குள் அவர்களின் உருவப் படத்தை வைத்து இன்றளவும் வழிபட்டு வருகிறார்கள். டெல்லியிலும், பொற்கோயிலிலும் சீக்கியர் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு வருத்தம் தெரிவித்து கொலையாளிகள் படம் முன்பு சோனியா காந்தி மன்னிப்புக் கோரியது சமகாலநிகழ்வு.\nபஞ்சாபியருக்கு வரலாறு மீண்டது போல் அல்லது அவர்கள் தமது வரலாற்றை மீட்டெழுதிக் கொண்டது போல், ஈழத்தமிழருக்கு நிகழுமானால், அது உண்மையில் தமிழ்ப் பிரதேசத்தின் வசந்தம் மீட்டெடுக்கப்படும் காலமாக அமையும்.\n“ஆயிரம் இட்லர்கள் சேர்ந்தாலும், ஒரு இராசபக்ஷேக்கு ஈடாக மாட்டார்கள். ஆயிரம் கோயபல்ஸ்கள் இணைந்தாலும் ஒரு கோத்தபய ராசபக்ஷேக்கு சமமாக முடியாது”. அமிர்தசரஸில் சோனியாகாந்தியை மண்டியிடச் செய்தது போல் ஒப்பில்லாக் குரூரங்களின் உற்பத்தியாளர்களை மண்டியிடச் செய்ய ஈழத் தமிழர்களுக்கு வலிமையில்லை. தமது வலிமையை மறுபடி சேகரித்துக் கொள்ள இத்தனை ஆண்டுகள் என காலவரையறை ஏதும் செய்ய முடியாத பின்னடைவு.\nபிணங்களுக்கூடாக ஒரு பெண் தப்பி வந்த ஒரு நிகழ்ச்சியை பேராசிரியர் சரசுவதி விவரித்தார். முகாம்களில் ஒவ்வொரு நாளும் பிணங்கள் குவிகின்றன. ஒரு வாரத்தில் 1400 பேர் மரணமடைவதாக ஐ.நா. குறிப்பு ஒன்று கூறுகிறது. சிங்களச் சிப்பாய்களுக்குப் பிணங்களைப் புணருவது பிடிக்கும் பிணங்களின் நாற்றம் பிடிக்காது. லாரிகளில், வேன்களில் குவியல் குவியலாகப் பிணங்கள் ஏற்றப்படுகையில், வாகன ஓட்டுநருக்குப் பணம் கொடுத்து பிணங்களோடு பிணமாய் மறைந்து கொள்வார்கள். அப்படி தப்பித்து வந்து ஒரு பெண் மீது பதினைந்து பிணங்கள் கிடந்தனவாம். பிணத்தைக் கொட்டுகிற இடத்திலிருந்து தப்பித்து வர, அங்கேயும் பணம் அளக்க வேண்டும். சில லட்ச ரூபாய் செலவில் உயிர் தப்பி வந்தாள் அந்தப் பெண்.\nயானையின் கால்பட்ட சிறு புழுப்போல், மொழி, இன, வரலாறு சார்ந்த அடையாள அரசியல்கள் அழிக்கப்படுகின்றன. இத்தகைய அடையாளங்களிலிருந்து எழுகின்ற எதிர்ப்புக் குரல்கள் தேச விரோத, மனித விரோத, பயங்கரவாதக் கருத்துக்களாக அனைத்து அரசுகளாலும் ஏகாதிபத்தியங்களாலும் பார்க்கப்படுகின்றன. உலகமயமும், உலகமயத்தின் பொருட்டு தேசிய அரசியலை அழிப்பதும், அது பயங்காரவாத ஒடுக்கு முறையாக முன்னிறுத்தப்படுவதுமாக தற்போதைய காலம் உள்ளது.\nஏகாதிபத்தியங்களின் உலகமயமாக்கலுக்கும், தேசிய, இன, மொழி, விடு��லைப் போராட்டங்களை பயங்கரவாதமாக உருவகித்து ஒடுக்குவதற்கும் இடையே உள்ள உறவை தேசபக்தி அறிஞர்கள் புரிந்து கொள்ளவில்லை.\nஅண்மையில் வெளிவந்துள்ள ‘புதிய தலைமுறை’ என்ற வாரஇதழ் (1.10.2009 தலையங்கம்) இந்தியாவை வல்லரசாக ஆக்கிக் காட்ட இன்றைய இளைஞர்களை அழைக்கிறது. “இந்தியா வல்லரசாக மாற வேண்டுமெனில், மாற்றம் எனும் மாமந்திரம் எல்லோரிடையேயும், குறிப்பாக இளைஞர் மத்தியில் பரவவேண்டும். அதற்கு ஏன் மாற்றம் வேண்டும், எதில் மாற்றம் வேண்டும் என்னும் சிந்தனைகள் புதிய தலைமுறையினரிடையே எழவேண்டும்”- என்று வெளிப்படையாக அறிவிக்கிறது மாறத் தடையாக இருப்பவைகள்.\n“மனித நேயத்தை மீறி ஓங்கி விட்ட இனப்பற்றும், நாட்டின் நலனை விஞ்சிவிட்ட மொழிப் பற்றும்” எனப் பட்டியலிடுகிறது. இனப்பற்று, மொழிப்பற்று போன்ற தேசிய இன அடையாளங்களை நாட்டு நலனுக்கு எதிராகக் காணுகிற இந்தப் பார்வை - ஆளும் வர்க்கக் குழுக்களின், அதிகார நிலையிலிருப்போரின் இயல்பான கருத்தாக இருக்கிறது. தேசிய இன அடையாள அரசியலை மறுக்கிறதோடல்லாமல், அவைகளை நாட்டு நலனுக்குகெதிரானதாகக் காட்டுவது அரச பயங்கரவாதம் (புதிய தலைமுறை இதழின் ஆசிரியர் மாலன்).\nஉலகமயம், தாராளமயம் தனியார் மயம் - என்பவை தேசியப் பொருளியல் மீதான போர். இந்தப் போரைத்தான், இந்தியா உட்பட அனைத்து விரிவாதிக்க நாடுகளும் அரசியல் தளத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என அறிவித்துள்ளன.\nஇலங்கைப் பருந்தின் கால்களில் அகப்பட்ட சின்னஞ்சிறு கோழிக்குஞ்சைத் தீர்த்துக் கட்டுவதற்கு, மிகப்பெரிய சனநாயக நாடான இந்தியா முதல் சீனா, பாகிஸ்தான் வரை அனைத்துப் பயங்கரவாதிகளும் அணிவகுத்தார்கள். சமீபகால வரலாற்றின் ஒப்பில்லா இனப்படு கொலையைச் செய்து முடித்தார்கள்.\nசிங்களப் பாசிசத்தின் (1) பின்புலமாக (2) துணையாக (3) நேரடி நெறியாளனாக மூன்று கட்டங்களாய் நின்றது இந்தியா. இந்த மூன்று கட்டங்கள் தென்னாசியாவில், ஒரு வல்லரசாக விரிவாதிக்கமாக வளர்ந்து வந்த இந்தியாவின் படிநிலை வெளிப்பாடுகள். இந்திய விருப்பம் சார்ந்தே இலங்கை இயங்க வேண்டும் என்பதின் அர்த்தமாக மட்டுமல்ல. வல்லரசு சார்ந்தே பிறநாடுகள் இயங்க வேண்டுமென்பதின் நிரூபணமும் ஆகிறது. இது போன்று துணைக்கிரகங்கள் சுற்றுவதைத் தான் மாலன் போன்ற தேசப்பற்றாளர்களும், பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு வித்திட்ட அப்துல்கலாம் போன்றவர்களும் விரும்புகிறார்கள்.\nஈழப்போர் ஒரு இனமக்களின் அடையாள மீட்புப் போர். 2001- செப்டம்பர் 11க்குப் பிறகு எந்தவொரு இன மக்களின் எழுச்சிகளையும், விடுதலைப் போராட்டங்களையும், ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் அணிவகுப்பையும் பயங்கரவாதம் எனவும் ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ எனவும் தனியொரு கொள்கையாக்கி நடைமுறைப்படுத்த ஏகாதிபத்தியங்களும், இந்திய வல்லாதிக்கமும் முன் வந்தன.\nஅரசபயங்காரவதம், உலகளவில் ஒரு இணைப்பாக ஆகிவிட்ட நிலையில் தான், இந்த நாடுகள் ஒன்று சேர்ந்தார்கள்.\nஅனைத்துலக அரசபயங்கரவாதிகளும் அணிவகுத்து நிற்க எதிரிகளாய் மக்கள் நிற்கிறார்கள். காலத்தைப் பற்றிய கவலையில்லாமல் - கோவையில் ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாட்டை அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி.\nஇப்போது வேறொரு புதிய சிக்கல் எழுந்துள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவரான நெபுரு கெரோஷிமா ஒப்புதல் தராமல் 2011 ஜனவரியில் மாநாடு நடத்தலாம் எனத் தெரிவித்துள்ளார். ஆகவேதான் அவருடைய ஒப்புதலின்றி உலகத் தமிழ் மாநாட்டிற்குப் பதிலாக முதலாவது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். தன்னுடைய சொன்ன சொல் கேட்கக்கூடிய பிள்ளைகளான தமிழறிஞர்களையும் வளைத்துப் போட்டிருக்கிறார். உலகத் தமிழ் செம்மொழி மாநாடோ அல்லது ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடோ 14 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இப்போது நடத்துவதற்கு தீவிரம் காட்டுவது ஏன் என்பதுதான் நமது கேள்வி.\n“கீழை நாடுகளின் பண்பாட்டு ஆராய்ச்சியாளர்களின் 26-வது காங்கிரஸ் 1964 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் கூடியது. அதற்கென அழைக்கப்பட்ட பிர திநிதிகளில் தமிழ் அல்லது திராவிட மொழிகள் அல்லது பண்பாட்டுத் துறைகளின் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்போர் டெல்லியில் ஒன்றுகூடி இக்கழகத்தை அமைத்தனர். இதன் நோக்கம் தமிழ்மொழி, இலக்கியம், சமயங்கள், தத்துவம் முதலிய பண்பாட்டுத் துறைகளில் ஆராய்ச்சிகளை வளர்ப்பதாகும். தென்னிந்திய மொழி இலக்கியங்களும், பண்பாடுகளும், தென்கிழக்கு ஆசியப் பண்பாட்டு ஆராய்ச்சியும் என்ற அகன்ற எல்லைக்குட்பட்டு, தமிழ்ப் பண்பாட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது அதன் நோக்கம்.\nஆண்டுதோறும் உலகில் எப்பகுதியில் தமிழ் - அல்லது தென்னிந்தியப் பண்பாட்டில் எத்துறையில் ஆராய்ச்சி நடப்பினும் அதனைச் சேகரித்து ஆண்டறிக்கையொன்று வெளியிடுவது. முதல் அறிக்கை கடந்த 5 ஆண்டுகளுக்குரிய ஆராய்ச்சிக் குறிப்புகளைத் திரட்டி வெளியிடுவது அந்த அறிக்கை 1966 -க்குள் வெளியிடப்பட வேண்டும்.\nஇரண்டாவது பகுதித் திட்டமாக 1966-ல் தமிழ்நாட்டுக் கருத்தரங்கை நடத்துவது. இந்த நிறுவனத்திற்கு சர்வேதச தமிழ் ஆராய்ச்சிக் கழகம் என்ற பெயரிடப்பட்டது. இக்கழகத்தின் தலைவராக பேராசிரியர் போலியசோவும், தாமஸ் பர்ரோ, எப்.பி.ஜே.கூப்பர், பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், பேராசிரியர் மு.வரதராசனார் ஆகிய நால்வரும் துணைத் தலைவர்களாகவும், கமீல் சுவலபிலும், சேவியர் தனிநாயகமும் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\n1965 ஜுன் மாதத்திலேயே உலக முழுவதிலுமுள்ள தமிழாராய்ச்சியாளர்களுக்கு இக்கழகத்தில் சேர அழைப்பு அனுப்பப்பட்டது. தமிழ் ஆராய்ச்சிகளில் ஏதாவது ஒரு துறையில், அல்லது தமிழக வரலாறு, பண்பாடு இவற்றோடு தொடர்புகொண்ட ஒரு துறையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு நூல்கள் எழுதியவர்களுக்கு மட்டுமே உறுப்பினர்களாகச் சேர்ந்து கொள்ளுமாறு அழைப்பு அனுப்பப்பட்டது. அவ்வாறு உறுப்பினர்களைச் சேர்த்த பிறகு தமிழாராய்ச்சி மாநாட்டுக் கருத்தரங்கை நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.\nஇது பொது மாநாடு அல்ல, கருத்தரங்க மாநாடு என்பதையும், இதில் தரமான ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பெற்று அவற்றை எழுதியவர்களையே மாநாட்டு உறுப்பினர்களாக அழைத்தல் வேண்டும் என்பதையும் மாநாட்டு அமைப்பாளர்கள் கவனத்தில் கொண்டிருந்தார்கள்”.\nஇரண்டாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு - இலக்கிய உலகம் எதிர்பார்ப்பது என்ன\nஇங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். அப்போது கூட உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு என்றுதான் அறிவிக்கப்பட்டிருந்தது. உலகத் தமிழ்மாநாடு என சுருக்கப்படவில்லை. இதனைப் பொது மாநாடாக மாற்றிவிடக் கூடாதென்பதிலும், இது கருத்தரங்க மாநாடு என்பதிலும் ஏற்பாட்டாளர்கள் கவனமாக இருந்தார்கள். பொது மாநாடாக மாற்றிவிடுகையில், கொண்டாட்டமாக, ஆர்ப்பரிப்பாக ஆகிவிடுமென்று கருதினார்கள்.\n“சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் முதல் மாநாடு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. ‘தமிழும் தம���ழர் பண்பாடும் உலக ஆராய்ச்சியாளர்களால் போற்றப்படுகிறதென்பதற்கு முதல் மாநாடு ஓர் அயல்நாட்டில் நடைபெற்றதும், அம்மாநாட்டில் அயல்நாட்டுப் பிரதிநிதிகள் பலர் பங்கு பெற்றதும் சிறந்த சான்று” - என நா.வானமாமலை குறிப்பிடுகிறார்.\nஅம்மாநட்டின் தொடர்ச்சியாக நிறைவேற்றவேண்டிய திட்டமிடல்கள் பற்றி நா.வா. கூறுவார். “1966-ல் தமிழ்மாநாட்டுக் கருத்தரங்கை நடத்த சர்வதேச ஆராய்ச்சிக் கழகம் முடிவெடுத்தது. 1965- ஜூனிலேயே உலகெங்குமுள்ள தமிழாராய்ச்சியாளர்களுக்கு இக்கழகத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டது. மாநாடு நடப்பதற்கு ஓராண்டுக்கு முன்னரே ஐந்து முக்கியப் பிரிவுகளில் எழுதப்பட வேண்டிய கட்டுரைப் பொருள்களைப் பிரித்தனர். இவ்வைந்து பிரிவுகளும் தமிழாராய்ச்சிக்கு தமிழ் வளர்ச்சிக்கு மிக முக்கியமானவை.\n1. இலக்கியக் கொள்கைகள், 2. தமிழ்ச்சமூக வரலாறு, 3.தென்கிழக்காசியப் பண்பாடு, 4.மொழி (அமைப்பு வகை மொழியியல், வரலாற்று வகை மொழியியல், திராவிட மொழிகளின் ஒப்பீட்டு மொழியியல், தமிழை, தமிழரல்லாதோருக்கு கற்பிக்கும் வழிமுறைகள், தமிழ் மொழியில் பாடங்களைத் தொகுத்தல் எனப்பல), 4. மொழிப்பெயர்ப்புத் திட்டங்கள்.\nஇத்துறைகளில் இதுவரை அதிகமான ஆராய்ச்சிகள் நிகழ்ந்ததில்லை. எனவே, புதிய திசைகளில் தமிழராய்ச்சியைத் திருப்பிவிட இம்முயற்சி பயன்படும் என அமைப்பாளர்கள் கருதினார்கள்.\nஐந்து துறைகள் குறித்து ஒவ்வொரு துறைக்கும் தேவையான இதுவரை வெளிவந்த நூல்களைப் பற்றி முழு ஆராய்ச்சி நடத்துவதும், ஆராய்ச்சிக்கான பயிற்சியை நடத்துவது பற்றி ஆலோசனை கூறுவதும் இக்குழுக்களனைத்தையும் உள்ளடக்கிய ஆராய்ச்சிக் கழகத்தின் முழுப் பணியாகும்.” (இரண்டாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - இலக்கிய உலகம் எதிர்பார்ப்பதென்ன\nமுதல் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டுக்கான பணிகள் எவ்வாறு பகுக்கப்பட்டு, எவ்வாறு நிறைவேற்றப்பட்டன என்று காணுவதின் வழியாக, தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் எவை என அறிய முடியும். வெற்றி - தோல்விகளை மதிப்பிடுவதின் வழியே முன்னர் நிகழ்ந்த தவறுகளைக் களைந்து, வெற்றியை நோக்கி பயணிக்க முடியும். முக்கியமாக “எதிர்காலத் திட்டமிடல்களை முழுமையாகச்செய்ய முடியுமென” - நா.வா.கருதினார்.\nஅண்ணாவின் ஆட்சிக்காலத்தில் சென்னையில் 1968 சனவரியில் நடந்த மாநாடு சர்வதேச தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு. சர்வதேச தமிழ் ஆராய்ச்சிக் கழகம் என்பது உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.\nமுதல் உலகத்தமிழாராய்ச்சி மாநாடு மலேசியாவில் முடிவுற்ற பின்னர் செய்யத் தவறியதும், செய்ய வேண்டியதுமான பணிகளை நா.வா. விரிவாகப் பட்டியலிட்டார். மொழிப் பாதுகாப்பில், மொழிவளர்ச்சியில் உண்மையான ஈடுபாடு கொண்ட ஒரு தமிழ்நெஞ்சத்தின் கருத்துக்களாய் இவை வெளிப்படுத்தப்பட்டன.\nஇதுபோன்ற தமிழ்அறிஞர்களின் விமர்சனம் கணக்கில் கொள்ளப்பட்டிருந்தால், அண்ணா ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு வெற்றியடைந்திருக்கும்.\nபொது மாநாடாக நடத்துவதன் வழி பெருந்திரளான மக்களை ஈர்க்க எண்ணி வெகுமயப்படுத்தினர். மக்களுக்கான நிகழ்ச்சிகளாக தனிப்பிரித்துக் கொள்வது சரியானது தான். மக்களிடமிருந்து மொழியைப் பிரித்து தங்களுக்கான ரசசியக் குகையாக தனிமைப்படுத்திக் கொண்டனர் தமிழ் அறிஞர்கள் என்ற பழி முன்பே இருந்து வந்தது. ஆனால் ஆராய்ச்சி வயல்களுக்கு நீர்தளும்பப் பாய்வதற்கான பணிகள் - ஏற்கனவே பெற்ற அனுபவங்களிலிருந்து திட்டமிடப் பட்டிருக்க வேண்டும்.\nஇரண்டாவது உலகத் தமிழ்மாநாட்டுக்கான தயாரிப்புகள் அவ்வாறு நடைபெறவில்லை. மாநாட்டுச் செயற்குழு ஒன்று, முதலமைச்சர் அண்ணா தலைமையில் தமிழறிஞர்களே இல்லாமல், முழுக்க அலுவலர்களைக் கொண்டதாக உருவானது. கலைமகள் இதழின் ஆசிரியர் கி.வா.ஜெகந்நாதன், தாம்பரம் கிறித்துவக் கல்லூரி முதல்வர் தவிர, தமிழ் வாசனை படாத ஒரு குழுவாக அமைக்கப்பட்டது. இக்குழு தான் இம்மாநாட்டின் ஆராய்ச்சி அலுவல்களை வடிவமைத்து வழிநடத்தியது.\n“ஆனால் ஆராய்ச்சிக் கருத்தரங்கை நடத்த வழிகாட்டுவதற்கு வேறு ஒரு இணைப்புக்குழு தேவை. அக்குழுவில் பலதுறை ஆராய்ச்சியாளர்கள் மட்டும் அங்கம் வகிக்க வேண்டும். அத்தகையதோர் குழுவே ஆராய்ச்சிப் பணியை வழிநடத்த முடியும். அத்தகையதோர் குழு அமைக்கப்பட்டதா என்பது யாருக்கும் தெரியாது. அமைக்கப்பட்டிருந்தாலும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் அனுப்ப ஆராய்ச்சியாளர்களுக்கு அழைப்பு அனுப்புவது போன்ற வேலைகளில் அக்குழு ஈடுபட்டதாகத் தெரியவில்லை”- என்று நா.வா. சுட்டிக் காட்டினார்.\n“இத்திட்டங்களை நிறைவேற்ற தமிழாராய்ச்சியிலும், இலக்கியங்களைப் பரப்புவதிலும் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழகங்கள், கலை, இலக்கிய மன்றங்கள், (அமைப்புகள்) எழுத்தாளர் மன்றங்கள், வாசகர் வட்டங்கள், தனி ஆராய்ச்சியாளர்கள், அனைவருடைய ஒத்துழைப்பையும் பெறுவது அவசியம்” - என்று வழி காட்டினார்.\nதமிழ் ஆராய்ச்சியாளர்கள், தமிழறிஞர்களின் வழிகாட்டல் கவனத்தில் கொள்ளப்படவில்லை. சமகாலத்தில் நாம் எழுப்புகிற கேள்விகள் அல்ல இவை. 1968 சனவரியில் சென்னையில் நடந்த இரண்டாம் உலகத் தமிழ்மாநாடும், எம்.ஜி.ஆர். ஆட்சியில் மதுரையில் நடந்த ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடும், அம்மையார் ஜெயலலிதா நடத்திய ஏழாம் உலகத் தமிழ் மாநாடும் இக்கேள்விகளுக்கான பதில்களை வழங்காமலே தொடர்ந்தன. உண்மையான தமிழை, தமிழ் வளர்ச்சியைப் புறக்கணித்தன. தனிமனிதப் புகழ்பாடுதலில் ஒடுங்கித் தாழ்ந்தன.\nஅண்ணாவின் காலத்தில் திட்டமிடப்பட்ட மாநாடு அறிஞர்களின் ஒன்றுகூடல் என்பதிலிருந்து சரிந்து கொண்டாட்டம், ஆர்ப்பரிப்பு என்ற புள்ளிகளுக்கு இறங்கியது. அப்போது மாநாட்டின் முழுப்பொறுப்பையும் ஏற்றிருந்தவர் கருணாநிதி என்று சொல்கிறார்கள்.\nதலைநகர் சிலைகளால் நிறைந்தது. சிலை திறப்பு விழாக்கள் ஏழு நாட்களும் தொடர்ந்தன. பழம் பெருமை பேசும் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. சென்னையின் அனைத்துக் கலை அரங்குகளும் கலை நிகழ்ச்சிகளால் அதிர்ந்தன. சொற்பொழிவு அருவிகள் மக்களை நீராட வைத்தன. கவியரங்க ஆற்றில் மக்கள் நீந்தினார்கள்.\nஎழுந்தாலும் சூரியன் போல் எழுவார்”\n- என்று அண்ணாவைப் பற்றி கவிஞர் அப்துல் ரகுமான் பாடிய கவிதை வரிகள் அந்தத் தீவுத்திடலை அன்று அதிரச் செய்தது. ஆர்ப்பரிப்பு, ஆரவாரம், கொண்டாட்டம் என்ற அப்போது தொடங்கிய கடல்கோள் இந்த ஒன்பதாம் மாநாட்டிலும் தொடர இருக்கிறது.\nஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டி. ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை உலக கால்பந்துப் போட்டி. ஆண்டுக்கு ஒருமுறை உழவர் பொங்கல். அதுபோல் உலகத்தமிழ் மாநாடு இத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று வரையறை இருக்கிறதா\nஒரேயொரு விதிதான்; அண்ணா நடத்தினார்; எம்.ஜி.ஆர். நடத்தினார். மூன்றாவதாய் அம்மையார் நடத்தினார். இப்போது நான் என்ற கணக்கைத் தவிர, வேறு ஆண்டுக் கணக்குகள் எதுவுமில்லை. 1969 முதல் ஐந்து முறை முதலமைச்சராக இருந்தும், ஒரு உலகத்தமிழ் மாநாடு க��ட நடத்தியதில்லையே என்ற கணக்கைச் சரிசெய்ய இப்போது ஒன்பதாவது உலகத் தமிழ்மாநாடு.\nஏதொன்றையும், ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருப்பவர்களோடு தொடர்புபடுத்தி ஆய்வுக் கட்டுரைகள் வழங்க தமிழறிஞர்கள் காத்திருக்கிறார்கள். மடியிலேயே தயாராக கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆய்வு செய்து தயாரிக்க உலகத்தமிழறிஞர்கள் கால அவகாசம் வேண்டுமெனக் கேட்டதால் ஆறுமாதம் தள்ளிவைக்கப்படுகிறதாம். அறிவிப்பை வெளியிடுகையில் தமிழறிஞர்கள் ஒளவை நடராசன், மா.நன்னன், வா.செ.குழந்தைசாமி, கவிக்கோ அப்துல் ரகுமான், கவியரசு வைரமுத்து அருகிருந்தார்கள்.\nஒரே கைகளாகத் தான் இருக்கின்றன\nகால்கள் தான் மாறிக் கொண்டே இருக்கின்றன” என்று பெருமையாய் ஒப்புதல் வாக்கு மூலம் தந்தார் ஒரு தமிழறிஞர். இது இவர்கள் தகுதியைச் சுட்டிக்காட்டப் போதுமானது.\n“தொல்காப்பியர் விருது - முதல்விருது கலைஞருக்கு வழங்கப்பட வேண்டும்” - என்று அறிவித்துள்ளார் பேராசிரியர் தமிழண்ணல். எப்படி இருந்த இவர் இப்படி ஆகிவிட்டாரே என்ற வருத்தம் மிஞ்சுகிறது.\n“மன்னவனும் நீயோ, வளநாடும் உன்னதோ\nஉன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்”\nஎன்று சிலிர்த்தெழுந்த தன்மான உரை - இன்று விதந்து பேசப்படுகிற இலக்கியச் சுவைக்கான வரிகள் மட்டுமே.\nதனக்குள் வீங்கிப் பெருத்த படைப்பாளுமை பற்றிய மிதமிஞ்சிய கணிப்பில் பிறக்கும் அறிவுச் செருக்கு ஒன்றுண்டு. சிங்கம் போல் கர்ஜிக்கும். யானை போல் பிளிறும். ஆனால் அங்கீகாரத்தின் முன், மு.சுயம்புலிங்கத்தின் யானை போல் அடங்கிப் போகும்.\nநவீன இலக்கிய வட்டத்தில் இயங்குகிற கலை இலக்கியவாதிகள், கம்பீரம் காட்டி, கம்பீரமாய் உள்ளடங்கிப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. அடையாள விரும்பிகள் எல்லா வட்டத்திலும் இருக்கிறார்கள். எனக்குரிய இடம் எங்கே என்று அலைகிறவர்களை, ஏற்கனவே சென்னை சங்கமம் நடத்திய அனுபவம் உள்ளவர்களால் உள்ளிழுத்துக் கொள்வது எளிது.\nமொழிவளர்ச்சியை உறுதிசெய்யும் ஆய்வுகளோ, புதிய ஆக்கங்களோ, இந்த ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டில் நிகழப் போவதில்லை. உருப்படியாய் எதுவொன்றும் நிறைவேறாது என்பதை உறுதிபடச் சொல்வதற்குரிய முக்கிய ஆவணமாக நமக்கு இருப்பது திராவிட முன்னேற்றக் கழகங்களின் (தி.மு.க., அ.தி.மு.க, ம.தி.மு.க.) பாரம்பரியக் கலாச்சாரமும், கலைஞரின் சுபாவமும் தான்.\nகருத்துத் திரட்சியை விட, காட்சிப்படுத்துதலை முதன்மையாகக் கொண்டு வேரூன்றி வளர்ந்த கட்சி தி.மு.க. முதலில் அவர்கள் கற்றலில், எழுதுவதில் தான் தொடங்கினார்கள். வாசிப்பு, கற்றல் என்ற எழுத்து மொழியை விட, அடுத்த கட்டத்தில் நாடகம், திரைப்படம் காட்சி போன்ற மொழியை பிரதானமாக்கினார்கள். அலங்காரம், அடுக்குமொழியில் பேசுவது, உவமான உவமேயங்கள், நாடகம் போல் பேச்சில் விவரிப்பது - என சொற்பொழிவு, காட்சிரூபமாய் ஆக்கப்பட்டது.\n“எங்கள் பேச்சுக்கு ஓராயிரம் வாக்குகள் என்றால், எம்.ஜி.ஆர். முகத்துக்கு ஒரு லட்சம் வாக்குகள்” என்று அண்ணா மேடைப்பேச்சில் சொன்னது உண்மையானது.\nகாட்சி ஊடகமான திரைப்படத்தை முதன்மைப்படுத்தி வளர்ந்தார்கள். அவர்களின் அரசியல் வளர்ச்சிக்கு இந்தக் காட்சி ஊடகம் ஆதாரமானது.\n“தணிக்கை செய்யாது திரைப்படங்களை அனுமதித்தால், இரண்டு ஆண்டுகள் போதும்; திராவிட நாட்டு விடுதலை பெற்று விடுவேன்” என்று அண்ணா அப்போது பேசுவார். மொழி, நாடு - என்பவைகளில் உண்மையான தீவிர ஈடுபாடு எதுவுமில்லாமல், அர்ப்பணிப்பு உணர்வு ஏதுமற்று ஒரு இயக்கம் இருபது ஆண்டுகளில் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்ததெனில் கருத்துப் பதிவை விட காட்சிப் பதிவுகளை நடைமுறைகளாய்க் கட்டியமைத்தது காரணம். வங்கக் கடலின் அந்தக் கரையில் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ்மக்கள் மரணத்திற்குள் போய்க்கொண்டிருந்த வேளையில், அதே கடலின் இந்தக் கரையில் உண்ணா நோன்பை அரங்கேற்றிக் கொண்டிருந்தது இதனுடைய உச்சம் எனலாம்.\nமுக்கியமான அம்சம் இன்னுமொன்றுண்டு ; அது - கருணாநிதியின் குருதியில் கலந்து விட்டிருக்கிற அரசியல் இயல்பாகிப் போன ‘விழாமோகம்’, ‘தன்புகழ் வேட்கை’. அது இன்று பல கழகங்களின் அரசியல் கலாச்சாரமாக ஊத்தம் கொண்டுவிட்டது. ஒரு நாலு மீட்டர் பாலம் கூட இன்று தானாகத் திறந்து கொள்ளாது.\n“உலகில் வேறெங்கும் நடக்காத ஒரு கொடூரம் தமிழகத்தின் வெகு அருகில் உள்ள இலங்கையில் நடந்தும், அதற்கான எதிர்ப்பு இந்தியாவிலிருந்து எழவில்லை. இதற்குப் பதில் கேட்கத்தான் இந்தியாவுக்குப் புறப்பட்டேன். ஆனால் விஷா ரத்து செய்யப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டேன்” - என்கிறார் எலீன் ஷான்டர் என்ற பெண்மணி.\nஇவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற மருத்துவர், மனிதஉரிமைப் போராளி. ஈழத் தமிழர்களுக்கு ��திரான கொடுமைகளை கடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்த்துப் பேசிக்கொண்டிருப்பவர். அமெரிக்காவில் ஒரு மாநாட்டில் இவரது உரையைக் கேட்ட கவிஞர் வைரமுத்து - “எலின் ஷான்டர் ஒரு வெள்ளைக்கார தமிழச்சி” என வியந்தாராம். (வைரமுத்து இன்று யாருடைய கைகளுக்குள் ஒடுங்கிக் கிடக்கிறார் என்பதை பலர் அறியச் செய்யவே இந்த வாசகம்).\nஎலின் ஷான்டரை இந்தியாவுக்கு அழைத்து வந்து, பேசச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவுக்கு வர ஒருமாதம் முன்பே விஷா கிடைத்துவிட்டது. புறப்பட இரு நாட்களிருக்கையில், அவரது விஷா இந்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. தினமணி போன்ற நாளிதழ்கள் முன்பக்கத்தில் தலைப்பிட்டு எழுதின. நரக வேதனை அனுபவிக்கும் தமிழர்களின் குரலலை - இந்தியாவுக்குள் ஒலித்து விடுவார் என்ற அச்சம் காரணம்.\n“இலங்கையின் நேரடி நெறியாளனாய் இயங்கியது ஏன் என்று இந்தியாவைக் கேட்பதாக இருந்தேன்” - என்று எலின் ஷான்டர் தெரிவித்திருந்தது ஒரு குமட்டில் (கன்னத்தில்) குத்துவிட்டு மறு குமட்டில் எடுப்பது போல் இந்தியாவுக்கு வலி எடுத்தது. தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மத்திய அமைச்சர் விஷா ரத்து செய்யப்படுவதில் முனைப்புக் காட்டினார் என்று எலின் ஷான்டரே தெரிவித்திருக்கிறார்.\nதமிழினப் பாதுகாப்பு பற்றி உரை நிகழ்த்த, கேள்வி எழுப்ப வந்தவரே, விஷா ரத்து மூலம் தண்டிக்கப்படுகிறார். கருணாநிதி வருத்தம் கொள்ளவில்லை; வழக்கமாய் செய்வது போல் கடிதம் எழுதியும் கண்டிக்கவில்லை. உலக முழுதும் உள்ள தமிழர்கள் அவரை ‘தமிழினப் பகைவராகக்’ காணுவதில், அர்த்தம் உள்ளது; தமிழினத்தைக் காக்காமல், தமிழின மக்கள் பேசும் மொழியைக் காப்பது என்பது எவ்வளவு நூதனமான விளையாட்டு தமிழை - தமிழர்களிடமிருந்து பிரித்து பூஜையறைப் படமாக உயர்த்தி மாட்டி விட ஒரு மாநாடு. தமிழர்களைக் கொன்றது போலவே அப்படியே தமிழையும் கொன்று விடலாம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n“மனித நேயத்தை மீறி ஓங்கி விட்ட இனப்��ற்றும், நாட்டின் நலனை விஞ்சிவிட்ட மொழிப் பற்றும்” எனப் பட்டியலிடுகிறது . இனப்பற்று, மொழிப்பற்று போன்ற தேசிய இன அடையாளங்களை நாட்டு நலனுக்கு எதிராகக் காணுகிற இந்தப் பார்வை - ஆளும் வர்க்கக் குழுக்களின், அதிகார நிலையிலிருப்போர ின் இயல்பான கருத்தாக இருக்கிறது. தேசிய இன அடையாள அரசியலை மறுக்கிறதோடல்லா மல், அவைகளை நாட்டு நலனுக்குகெதிரான தாகக் காட்டுவது அரச பயங்கரவாதம் (புதிய தலைமுறை இதழின் ஆசிரியர் மாலன்).\n\"மனித நேயத்தை மீறி ஓங்கி விட்ட இனப்பற்றும்.... .\" ஆகா... மாலன், உங்களின சகோதரியான மாலினி பார்த்தசாரதி, ஈழப் போர் குறித்து என்ன சொன்னார் தெரியுமா மாலன், உங்களின சகோதரியான மாலினி பார்த்தசாரதி, ஈழப் போர் குறித்து என்ன சொன்னார் தெரியுமா காஷ்மீரில் நாம் பிரிவினை வாதிகளை ஒடுக்கிக் கொண்டு, ஈழப்போரை நிறுத்தச் சொல்லக் கூடாது. ஈழம், இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை என்று காரசாரமாக எழுதினார்.\nகாஷ்மீரிலே தீவிரவாதிகளை ஒடுக்குகின்றீர் கள். ஆனால், \"இதுவரை\" பொதுமக்களை கொத்துக் குண்டு வீசி அழிக்கவில்லை. பாஸ்பரஸ் குண்டுகளை பொதுமக்கள் மீது வீசவில்லை. ஆனால், இலங்கையில் அந்த நாசகாரக் கம்மனாட்டிகள் தமிழனத்தையே கடந்த 60 வருடங்களாக இத்தனையும் செய்து அழித்துக்கொண்டு ள்ளான். அந்த அழிவை ஆதரித்த பார்ப்பானின் மனித நேயத்தைத்தான் நன்றாகக் கண்டோமே\n உங்களுக்கு குலை நடுங்கினால் தான் மனித நேயம் பற்றி நினைவு வரும்போல\n\"நாட்டின் நலனை விஞ்சிவிட்ட மொழிப்பற்றும்.. ....\" மாலன், உமது சமஸ்கிருத மொழிப்பற்று என்னவாயிற்று மனிதரே நீர் உமது சமஸ்கிருதத்தை போற்றிக்கொள்ளும ் நீர் உமது சமஸ்கிருதத்தை போற்றிக்கொள்ளும ் எமக்கு கவலையில்லை. ஆனால், அதை எம்மீது இன்றுவரை திணித்துக்கொண்ட ு, எப்படி உம்மால் இப்படி எழுத முடிகிறது எமக்கு கவலையில்லை. ஆனால், அதை எம்மீது இன்றுவரை திணித்துக்கொண்ட ு, எப்படி உம்மால் இப்படி எழுத முடிகிறது சற்றேனும் உமக்கு அறிவும், நேர்மையும் இருந்தால் கோயிலில் சமஸ்கிருத வழிபாட்டை நீரே நிறுத்த வேண்டுமல்லவா\n தமிழ் ஒரு நீச மொழி அப்படித்தானே தமிழில் அர்ச்சனை செய்தால் கடவுளுக்குப் புரியாது தானே தமிழனுக்கு புரியாத மொழியை அவன் மீது திணிக்க வேண்டும். இது தானே உமது மனுநீதி\nபுதிய தலைமுறை பத்திரிகை பார்ப்பான் படிக்க மட்டுமே\nஇழவு வீட்டில் கூட ஓட்டுப்பொறுக்கு ம் ஈனப் பிழைப்பு கொண்ட ஓட்டுப்பொறுக்கி களுல் ஒருவர்தான் தம்மை தமிழின தலைவராக சொல்லிக்கொண்டு தமிழகத்தை ஆண்டு வருகிறார். நான் என் 18 வயது முதல் பெரியாருக்குப் பின் இவரின் கொள்கை நேர்மையானது என்று நம்பீ வாழ்வீன் பெரும் பகுதியை கழித்துவிட்டவன் . எம்.ஜி.யார் கொடுத்த நான்கு கோடியை ஏற்றுக்கொண்ட பிரபாகரன் இவர் தந்த லட்சங்களை புறக்கணித்தபோது தான் கருணாநிதியின் பழி வாங்கும் புத்தி வாய்ப்பு கிடைத்தால் பிரபாகரனையும் ஈழத்தமிழர்களையு ம் பழி வாங்குமோ என்ற பயம் ஏற்பட்டு அன்று சில நாளேடுகளுக்கு எழுதினேன். நான் தொடர் எழுத்தாளன் அல்ல.. என் கருத்துகள் நாளேடுகளுக்கு பிடிக்காமல் போயிருக்கலாம், இன்றைக்கு நடத்தப்பட இருக்கும் தமிழ்செம்மொழி மாநாடு என்பது புலிகளை ஒழித்து விட்டேன் பார் என்று மகிழ்ச்சிக்கான மாநாடோ எனும் அய்யம் எனக்கு உண்டு. ஏனென்றால் தமிழர்கள் அடங்கிய தன் கட்சியோடு காங்கிரஸ் கட்சியையும் இணைத்துக் கொண்டு ஒரு குழுவாக்கி ராஜபக்சேவுக்கு மாலையிட‌வைத்த‌ மாய்மால‌ம் ஒரு முன் உதார‌ண‌ம். த‌மிழ் அறிஞ‌ர்க‌ளுக்கு வ‌ய‌தாகிவிட்ட‌த ு இன‌ உண‌ர்வெல்லாம் பார்த்து க‌டைசிக் கால‌த்தை பேரைக் கெடுத்துக்கொண்ட ாலும் ஏதோ ஒரு திண்ணையில் உட்கார்ந்தாவ‌து ஓட்டிவிட‌ நினைக்கும் த‌ன்ன‌ம்பிக்கைய ில்லாத சுய‌ந‌ல‌மிக‌ளாக ிவிட்டார்க‌ள்.. . செத்த‌து ஈழ‌த்த‌மிழ‌ன்தா னே அவ‌ன் நம‌க்கு ஒட்டா உற‌வா என்றென்னும் கூட்ட‌மாகிவிட்ட ார்க‌ள். மாநாட்டில் ப‌ங்கெடுத்து க‌லைஞ‌ர் புக‌ழ் பாடி காசு பார்க்க‌ துடிக்கிறார்க‌ள ோ என்ன‌வோ...... காசுக்காக‌வும் ப‌த‌விக்காக‌வும ் காட்டிக்கொடுக்க ும் க‌ருங்காலிக‌ள். .. த‌ன‌க்குப்பின்ன ால் த‌ன் வாரிசுக‌ளே ஆள‌ வேண்டும் அத‌ற்கு என்ன‌ செய்ய‌ வேண்டுமோ அதைச் செய்யும் காரிய‌வாதியாக‌ க‌ருணாநிதி மாறிவிட்டார். இல‌ங்கையின் ஈன‌ச் செய‌லை அய்ரோப்பிய‌ நாடுக‌ள் க‌ண்டிப்ப‌தை ச‌ன் க‌லைஞ‌ர் டிவி க்க‌ள் புற‌க்க‌ணித்துவ ிட்டு... க‌ருணாநிதியின் பொய்ச் செய்தியை கூசாம‌ல் சொல்கின்ற‌ன‌. த‌மிழ் ஈழ‌ப்ப‌குதியிளே ஆர‌ம்பிக்க‌ப்ப‌ ட‌ இருக்கும் ஒரு பெரிய‌ தொழில் நிறுவ‌ன‌ப் ப‌ங்குதார‌ர்க‌ள ாக‌ க‌ருணாநிதி குடும்ப‌ம் இருக்கும் என்ற‌ செய்தி வ‌ர‌லாம் அப்போது இவ‌ர்க‌ளை வ‌ர‌லாறு துரோகிக‌ள் என்று சொல்லாம‌ல் இருக்க‌ ஒரு முன் எச்ச‌ரிகையாக‌கூ ட‌ இது இருக்க‌லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wtruk.com/category/featured/", "date_download": "2021-02-28T18:49:55Z", "digest": "sha1:GUR5TYAV6LPQOSKOODAVDLUBUYUEZ5FP", "length": 37072, "nlines": 178, "source_domain": "www.wtruk.com", "title": "Featured – உலகத் தமிழர் வானொலி", "raw_content": "\nதமிழ் பேசும் நெஞ்சங்களின் குடும்ப வானொலி\nபுதிய வருடம், புதிய நம்பிக்கை, பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு அவர்களின் தொழிலுக்கு புதிய ஊக்கம்…..\nஇலங்கையின் வடக்கு கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளாக வாழ்ந்துவருபவர்கள் , வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் போன்ற பல்வேறு தரப்பினருக்கும் பல உதவி திட்டங்களை முன்னெடுத்துவரும் DATA CHARITY அமைப்பினரது மற்றுமொரு மகத்தான பணி\nபோரினால் அங்கங்களை இழந்து, குடும்ப துணையை இழந்து வலியோடு வாழ்வோர் தம் வாழ்வுக்காக முன்னெடுக்கும் தொழிலில் நாமும் ஒரு பங்காளராக இருப்போம்.\nமீண்டும் மீண்டும் வாடும் நம் உறவுகள்.\nஇரு கைகளை இழந்தவர் கடை நடாத்துகின்றார்.\nகழுத்துக்கு கீழ் இயக்கமற்றவர் கடை நடாத்துகின்றார் ஒரு முதலாளியாக……\nகாலை இழந்தவர் கமம் செய்கின்றார்.\nபொய்க்காலோடு நின்று சலூன் நடாத்துகின்றார்.\nசுமக்க முடியாமல் சுமக்கிறார்கள் தம் குடும்பத்துக்காக……\nநாம் ஏற்கனவே பாதிக்கப்பட்டோரில் சிலரது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கின்றோம். அவர்கள் தங்களது முயற்சியை பலப்படுத்தி வந்து கொண்டிருக்கின்றார்கள். அதனை எங்கள் இணையத்தில் www.datatamil.com காணலாம்\nவருடம் ஒரு குடும்பத்துக்கு ஒளியேற்றுங்கள் – ஒளியின் விலை : £200 (ஒரு வருடத்துக்கு)\nஅது தரும் பிரகாசம் ஒரு குடும்பத்திற்கு வாழ்வு. இவர்கள் வாழ்வில் நீங்களும் உங்கள் அன்பை பகிருங்கள்\nஇந்த வருடம் 100 பேரினது தொழில் முயற்சியை வழப்படுத்த, ரூபா 50,000 சுழற்சி முறை மேம்பாட்டு திட்டமாக வழங்கப்படும். அவர்கள் தங்கள் தொழிலை வளப்படுத்தி முன்னேறும் சந்தர்ப்பத்தில் தொடர்ந்தும் உதவிகளை பெறலாம்.\nவலியாற்றுதல் – Palliative care\nஅதேவேளை வலியோடு வாடுவோருக்கும் அவர்களில் வலியாற்றுதலில் பங்கெடுக்க, உழைக்கும் வலு முற்றாக இழந்து, மீளா நோயில் வாழ்வு மட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு அவர்களின் வலியை ஆற்ற அவர்களுக்கு உதவியாக, ஊட்ட உணவுக்காக, வைத்திய சாலை போக்குவரத்து செலவுக்காக மாதம் ரூபா 5000 வழங்குவோம். வருட நிதி: £250 (ரூபா.60,000)\n(நன்கொடையாளர்கள் பயனாளிகளோடு www.datatamil.com வழியாக தொடர்பில் இருக்கலாம்)\nபாதிக்கப்பட்டோர் சமூகம் தங்கி வாழ்தலில் இருந்து விடுதலை அடையட்டும்.\nமேலதிக விபரங்களுக்கு இந்த PDF ஆவணத்தை தரவிறக்கம் செய்யுங்கள் – DATA-REAP-Palliative-CareDownload\nரோஜாப் பூக்களின் நிறங்களும்… அதன் அர்த்தங்களும்…\nகாதலர் தினம் வரப் போகிறது. பாரம்பரியமாக காதலர் தினத்தன்று நாம் கொடுத்து வரும் ஓர் அன்பு பரிசு தான் ரோஜாப் பூக்கள். மேலும் இந்த ரோஜாப்பூக்களில் பல்வேறு நிறங்கள் உள்ளன. ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு அர்த்தத்தை வெளிப்படுத்தும்.\nஅதாவது ஒவ்வொரு நிறமும் கொடுப்பவரின் உணர்வுகளை வெளிப்படுத்தும். எப்படி சிவப்பு நிற ரோஜாப் பூக்கள் காதல் மற்றும் ரொமான்ஸை வெளிப்படுத்துகிறதோ, அதேப் போல் மஞ்சள் மற்றும் பிங்க் நிற ரோஜாப் பூக்களும் ஓர் ஆழமான அர்த்தத்தைக் கொண்டுள்ளன. இங்கு எந்த நிற ரோஜாப்பூக்கள் என்ன மாதிரியான அர்த்தத்தைக் கொண்டுள்ளன என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, காதலர் தினத்தன்று உங்களது உணர்வுகளை ரோஜாப் பூக்களின் மூலம் தெரிவியுங்கள்.\nகாதலர் தினத்தன்று உங்களது உணர்வுகளை ரோஜாப் பூக்களின் மூலம் தெரிவியுங்கள்.\nசிவப்பு ரோஜாப்பூ நீங்கள் அவர்கள் மீது காதலில் உள்ளீர்கள் என்பதை வெளிக்காட்டும். எனவே நீங்கள் யாரையேனும் காதலித்தால், அவர்களுக்கு சிவப்பு ரோஜாவைக் கொடுங்கள்.\nவெள்ளை ரோஜாப்பூ உங்கள் குற்றமற்ற மனதை வெளிக்காட்டும். அதிலும் உங்கள் காதலன்/காதலி வெகு தொலைவில் இருந்து, நீங்கள் அவர்களது பிரிவால் தவிக்கிறீர்கள் என்றால் காதலர் தினத்தன்று வெள்ளை ரோஜாப்பூவைக் கொடுங்கள்.\nபிங்க் நிற ரோஜாப்பூ கருணை, கனிவு மற்றும் நன்றியை தெரிவிக்கும். மேலும் இது காதலின் ஆரம்ப காலத்தில் நீங்கள் எப்படி உங்கள் துணையைக் காதலித்தீர்களோ, அதே காதலில் இன்றும் இருந்தால், பிங்க் நிற ரோஜாப்பூக்களைக் கொடுங்கள்.\nஅழகை வெளிப்படுத்த பர்கண்டி நிற ரோஜாப்பூக்களைக் கொடுங்கள். அதாவது காதலர் தினத்தன்று உங்கள் காதலியின் அழகை வர்ணிப்பதை இந்த வண்ண ரோஜாப்பூவைக் கொடுத்து அசத்துங்கள்.\nஆரஞ்சு நிற ரோஜாப்பூ உங்களின் உற்சாகம் மற்றும் வ��ருப்பத்தை வெளிக்காட்டும். எனவே உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பானதாக உள்ளது என்பதை ஆரஞ்சு நிற ரோஜாப்பூக்களை காதலர் தினத்தன்று உங்கள் காதலிக்கு கொடுங்கள்.\nமஞ்சள் நிற ரோஜாப்பூ நட்பை வெளிக்காட்டும். காதலர் தினம் காதலர்களுக்கு மட்டுமல்ல நண்பர்களுக்கும் தான். எனவே உங்கள் நட்பை வெளிக்காட்ட நினைத்தால், மஞ்சள் நிற ரோஜாப்பூவைக் கொடுங்கள்.\nவைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் கங்குலி\nநெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் சபையின் தலைவரும், இந்திய அணியின் முன்னாள் தலைவருமான சௌரவ் கங்குலிக்கு இன்று வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார்.\nகடந்த புதன்கிழமை அன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் வந்துள்ளார் என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்திருந்தது.\nஇம் மாதத்தின் தொடக்கத்தில் கங்குலி நெஞ்சு வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் மேற்கொண்டனர். இந்நிலையில் அவருக்கு இரண்டாவது முறையாக அந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.\nஇப்போது சிகிச்சை நிறைவடைந்த நிலையில் கங்குலி இன்று வீடு திரும்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\n15 வருடகால ஐ.சி.சி. நடுவர் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஆக்ஸன்போர்ட்\n60 வயதான நடுவர் புரூஸ் ஆக்ஸன்போர்ட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.இதன் மூலம் 15 ஆண்டுகால அவரது சர்வதேச நடுவர் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.\n2012 முதல் எம்பிரேட்ஸ் ஐ.சி.சி எலைட் பேனலின் வழக்கமான உறுப்பினரான ஆக்சன்போர்ட், 62 டெஸ்ட் போட்டிகளில் பணியாற்றியுள்ளார்.\nபிரிஸ்பேனில் நடந்த அவுஸ்திரேலியா-இந்தியா தொடரின் இறுதிப் போட்டியிலேயே அவர் இறுதியாக பணியாற்றியுள்ளார்.\n2006 ஜனவரியில் அவுஸ்திரேலியாவிற்கும் தென்னாபிரிக்காவிற்கும் இடையிலான ஒரு டி 20 போட்டியில் நடுவராக சர்வதேச அளவில் அறிமுகமானார்.\nகடைசி மூன்று ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ணத்திலும், கடைசி மூன்று ஐ.சி.சி. ஆண்களின் டி 20 உலகக் கிண்ணத்திலும் அவர் பணியாற்றினார்.\nஅவர் 2012 மற்றும் 2014 ஆம் ஆண்ட���களில் ஐ.சி.சி மகளிர் டி 20 உலகக் கிண்ணத்தில் அதிகாரப்பூர்வ குழுவில் ஒரு பகுதியாக இருந்தார்.\nநடுவராக மாறுவதற்கு முன்பு, ஆக்சன்போர்ட் குயின்ஸ்லாந்து அணி சார்பில் எட்டு முதல் தர போட்டிகளில் இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும், லோயர் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் இருந்துள்ளார்.\nகுயின்ஸ்லாந்தைச் சேர்ந்த ஆக்சன்போர்ட் சர்வதேச விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும் உள்நாட்டு போட்டிகளை தொடர்ந்து கண்காணிப்பார்.\nபாதிக்கப்பட்டோரும் ஊடகவியலாளர்களும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுடனான DATA அமைப்பின் சந்திப்பு(22.02.2020)\nபாதிக்கப்பட்டோர் குறித்தான ஆழமான புரிந்துணர்வும் அவர்களின் தேவைகள் குறித்து பரந்துபட்ட அளவில் விவாதங்கள் நடாத்தப்பட வேண்டும் என்ற நோக்கோடு கிழக்கு மாகாணத்தின் தமிழ் ஊடகவியலாளர்களை தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சனிக்கிழமை (20.02.2020) மட்டக்களப்பில் சந்தித்தது.\nகிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடைய புள்ளிவிபரம் என்ன\nபெண் தலைமைத்துவக் குடும்பங்களின் எண்ணிக்கை என்ன\nஎன்ற வினாக்களோடு மட்டுமல்லாது பெற்றோரை இழந்த குழந்தைகளின் ஒட்டுமொத்த விபரங்கள் எவை\nபிள்ளைகளை இழந்த பெற்றோரின் விபரங்கள் என்ன\nஎன்பது பற்றி பொதுவான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று DATA அமைப்பினர் ஊடகவியலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.\nபோரின் போதும் போரின் பின்னரான காலப் பகுதிகளிலும் பாதிக்கப்பட்டோரது பல்வேறு பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதில் ஊடகங்கள் பெரும் பங்காற்றி இருக்கின்றன.\nஅந்த ஊடகங்கள் பாதிக்கப்பட்டவர்களோடு இன்னும் நெருக்கமாக இணைந்து செயற்படக்கூடிய வழிவகைகளை ஆராய்வதும் ஏற்படுத்திக் கொடுப்பதும் இந்த சந்திப்பின் நோக்கமாக அமைந்திருந்தது.\nகடந்த சில ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் பெருமளவு பேசப்பட ஆரம்பிக்கப்பட்டிருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.\nஆனால் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான அமைப்புக்கள், முதியோர்களுக்கான அமைப்புகள் போன்றவை இன்னமும் பெரிதாக பேசப்படவில்லை என்ற பொதுவான கருத்து இருக்கின்றது\nபாதிக்கப்பட்ட சமூகத்திற்கான கொள்கை உருவாக்கம்\nமாற்றுத்திறனாளிகள் குறித்து இந்த சமூகம் எவ்வாறான கொள்கையை வகுத்துள்ளது\nஅதே போல ஏனைய பாதிப்புக்குள்ளானவர்களுக்காக இந்த சமூகத்தின் கொள்கைகள் எவ்வாறு அமையப் போகின்றது என்ற கேள்விகள் தற்போதைய காலநிலையில் கேட்கப்பட வேண்டியதாக அமைகின்றது.\nபாதிக்கப்பட்டோருக்கான கொள்கைகள் வகுக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள், அவர்களை நோக்கி செயல்படுத்தப்படும் திட்டங்கள், பரந்துபட்ட அளவில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியவாறு செயல்படுத்தப்பட வேண்டும் என்ற பொதுவான கோரிக்கை பாதிக்கப்பட்டவரிடம் இருக்கின்றது.\nஇந்த பணிகளில் ஊடகவியலாளர்களும் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டிருந்தது.\nதமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி\nமாற்றுத்திறனாளிகளை பேசுபொருளாக கொண்டுவர வேண்டும் என்ற நோக்கோடு தமிழ் பரா விளையாட்டு விழா கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நடாத்தப்பட்டு வருகின்றன.\nமீண்டும் 2020ஆம் ஆண்டு தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்திலும், வடக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகள் யாழ்ப்பாணத்திலும் நடைபெற ஏற்பாடாகி இருக்கின்றது.\nஇக் கலந்துரையாடலில் அம்பாறை மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nசாதனையாளருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபா (2,500,000.00) கடனுதவி – DATA\nபோரினால் பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்ப சாதனையாளர் திருமதி கி. சஜிரானி அவர்களுக்கு அவரது தொழில் முயற்சியை மேலும் விருத்தி செய்யும் நோக்கோடு DATA அமைப்பினால் இருபத்தைந்து லட்சம் ரூபாய் கடனுதவியாக ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சஜிரானி அவர்களினால் உருவாக்கப்பட்ட அப்பள உற்பத்தி தொழிற்சாலை தற்போது அதன் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கின்றது.\nபாதிக்கப்பட்டோர் பதின்மம் கழிந்தும் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற சுயமதிப்பீட்டு மாநாட்டில் சாதனையாளர் வரிசையில் சஜிராணி அவர்கள் கலந்து கொண்டு, தான் கணவரை இழந்த பின்னர் எவ்வாறு இந்த சமூகத்தில் ஒரு தொழிலை ஆரம்பித்து அதனை வெற்றிகரமாக கொண்டு செல்கின்ற தனது சாதனைப் பயணம் குறித்து விளக்கம் அளித்திருந்தார். அதன் பின்னர் அவரது தொழில் முயற்சியினை விருத்���ி செய்வதற்காக அவருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபா கடனுதவி தேவைப்படும் விடயத்தினையும் DATA அமைப்பிடம் தெரியப்படுத்தியிருந்தார்.\nபோரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதன் மூலமே அவர்களது தங்கி வாழ்தல் என்ற நிலையில் இருந்து மீளலாம் – DATA\nஅவரது கோரிக்கையினை ஏற்று அவரது தொழில் முயற்சிக்கு கடனுதவி வழங்குபவர் ஒருவரை DATA அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. செல்வி விஜயலட்சுமி பசுபதிப்பிள்ளை அவர்கள் இந்த நிதியினை அளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ரூபாவாதி கேதீஸ்வரன் அவர்களினால் காசோலை வழங்கப்பட்டதோடு இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசஜிரானி அவர்களின் அப்பள தொழிற்சாலையில் 06 மாற்றுத்திறனாளிகள் பணியாற்றி வருகிறார்கள் அத்தோடு அங்கு பணியாற்றுபவர்கள் போரினால் பெரும்பாலும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது .\nபோரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதன் மூலமே அவர்களது தங்கி வாழ்தல் என்ற நிலையில் இருந்து மீளலாம் என்ற தொனிப்பொருளோடு DATA பல்வேறு திட்டங்களை அண்மை காலங்களில் நடாத்தி வருகின்றது .\nபுதிய வருடம், புதிய நம்பிக்கை, பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு அவர்களின் தொழிலுக்கு புதிய ஊக்கம்…..\nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nரோஜாப் பூக்களின் நிறங்களும்… அதன் அர்த்தங்களும்…\nவைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் கங்குலி\nபுதிய வருடம், புதிய நம்பிக்கை, பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு அவர்களின் தொழிலுக்கு புதிய ஊக்கம்…..\nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nரோஜாப் பூக்களின் நிறங்களும்… அதன் அர்த்தங்களும்…\nபுதிய வருடம், புதிய நம்பிக்கை, பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு அவர்களின் தொழிலுக்கு புதிய ஊக்கம்…..\nரோஜாப் பூக்களின் நிறங்களும்… அதன் அர்த்தங்களும்…\nவைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் கங்குலி\nCopyright © 2021 உலகத் தமிழர் வானொலி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/31823/amp", "date_download": "2021-02-28T19:32:45Z", "digest": "sha1:XGQMB6JT4WSWDW2LPV2LCAAFUQBL27SL", "length": 5800, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "அரசியல் வேண்டாம்: சிரஞ்சீவி அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\nஅரசியல் வேண்டாம்: சிரஞ்சீவி அறிவிப்பு\nதெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, பிரஜா ராஜ்யம் என்ற கட்சி தொடங்கி நடத்தினார். பிறகு எம்எல்ஏ, எம்பி, மத்திய அமைச்சர் போன்ற பதவிகளை வகித்தார். இந்நிலையில், திடீரென கட்சியை கலைத்துவிட்டு காங்கிரசில் சேர்ந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ள அவர், சைரா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் நடித்தார். தற்போது ஆச்சார்யா என்ற படத்தில் நடித்து வரும் அவர், அடுத்து மோகன்லால் மலையாளத்தில் நடித்த லூசிஃபர் என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார். இப்படத்தை மோகன் ராஜா இயக்குகிறார். இந்நிலையில் தெலுங்கு டி.வி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சிரஞ்சீவி, ‘மீண்டும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. தற்போது என் முழு கவனமும் சினிமா மீது மட்டுமே இருக்கிறது’ என்று சொன்னார். அவரது தம்பியும், நடிகருமான பவன் கல்யாண் கட்சியில் இணையும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.\nஓடிடியில் லவ் ஜோடி படம்\nதமிழ், தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nகாதல் கதையில் ரெபா மோனிகா\nநடிகரான இயக்குனர் பிரபு சாலமன்\nதிரிஷ்யம் 3 பற்றி ஜீத்து ஜோசப்\nதிருமணம் பற்றி நயன்தாராவின் அதிரடி முடிவு\nமுழு நீள காதல் கதை\nநீது சந்திராவுக்கு பிரியங்கா சோப்ரா அட்வைஸ்\n15 வருடத்துக்கு பிறகு நடிக்க வரும் காம்னா\nஹீரோ ஆகிறார் அதர்வா தம்பி\nநெட்பிளிக்ஸில் வெளியாகிறது தனுஷ் படம்\nசினிமாவுக்கு ஓடிடி அவசியம்: ரெஜினா\nபேச்சுலர் பார்ட்டி கொண்டாடிய நடிகை\nதெலுங்கில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா மேனன்\nஎதிர்ப்பை மீறி ஓடிடியில் பஹத் பாசில் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-02-28T20:02:23Z", "digest": "sha1:OHSBF5JAGC2TFWKMKTRPNV4WP7K55743", "length": 12997, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிங்கா ஏர்லைன்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாடி பி வி எஸ் எஸ்\nதோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)\nசிங்கா ஏர்லைன்ஸ் இது ஒரு சிங்கப்பூர் நாட்டு விமான பணியிடம் மற்றும் மர்மம் சார்ந்த தமிழ்மொழித் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை ' ஐ. சுந்தர் மற்றும் ஜே. கே. சரணவணன்' என்பவ���்கள் இயக்க மாலினி, ஜே நெஸ் ஈஸ்வரன், வாடி பிவிஎஸ்எஸ், மதியழகன், புரவலன், மலர் மேனி, நரேன், நிஷா சத்யமுர்த்தி, ஷாபிஈ, பாஷிணி, பாவித்தேரா, தினேஷ் மற்றும் அலி கான் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இதுவே முதல் விமானம் சம்மந்தப்பட்ட தமிழ் தொலைக்காட்சி தொடர் ஆகும்.[1] இந்த தொடர் 5 ஆகத்து 2019 முதல் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 10 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 16 செப்டம்பர் 2019 அன்று 26 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.\nஇந்த தொடரின் கதை 2009ஆம் ஆண்டு காணாமல் போன சிங்கா ஏர்லைன்ஸ் என்ற விமானம் மற்றும் விமானத்தில் பயணித்தவர்கள் என்னவானார்கள் என்பதை அலசி ஆராயும் சிறப்பு காவல் அதிகாரிகள். காணாமல் போனவர்களை ஏங்கி தவிக்கும் உறவினர்கள். அந்த விமானத்தில் நடந்த மர்மம் என இந்த தொடர் கதை நகர்கின்றது.\nவாடி பி வி எஸ் எஸ்\nஇந்த தொடருக்குக்காக முகப்பு பாடலை யுவராஜஹ் கிருஷ்ணன் என்பவர் பாடல் வரிகள் எழுதியுள்ளார். ஜெயித்தா அஸ்வின் ரவீந்திரன் என்பவர் பாடியுள்ளார். கலைச்சரன் என்பவர் இசை அமைத்துள்ளார்.\n1. \"காதல் வரம்\" 4:00\n2. \"அழகிய சுகம்\" 4:00\n3. \"அழகிய முகம்\" 4:00\nவசந்தம் தொலைக்காட்சி : திங்கள் - வியாழன் இரவு 10 மணி தொடர்கள்\n(5 ஆகத்து 2019 – 16 செப்டம்பர் 2019)\nமொத்த அத்தியாயங்கள்: 41 அவதாரம்\n(23 செப்டம்பர் 2019 - 4 நவம்பர் 2019)\nவசந்தம் தொலைக்காட்சியில் : ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல்\nதெரியாத தமிழ் சினிமா 3\nயார் அந்த ஸ்டார் 2020\nசிங்கப்பூர் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nதமிழ் காதல் தொலைக்காட்சி நாடகங்கள்\nதமிழ் பரபரப்பூட்டும் தொலைக்காட்சி நாடகங்கள்\nதமிழ் மர்ம தொலைக்காட்சி தொடர்கள்\n2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2019 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2019 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2020, 16:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-02-28T20:44:03Z", "digest": "sha1:EBMXOJELYSKTM2VYBI7MPPG3U7MT3Z73", "length": 8514, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெங்கட் ரங்கநாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெங்கட் ரங்கநாதன் (13 மே 1989) என்பவர் தமிழ்நாட்டு நடிகர் ஆவார். இவர் மெல்ல திறந்தது கதவு, தெய்வம் தந்த வீடு, ரோஜா போன்ற பல தொடர்களிலும் திருமணம் போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[1]\nவெங்கட் ரங்கநாதன் 1989 மே 13 அன்று தமிழ்நாட்டில் பழனியில் பிறந்தார். பழனியில் உள்ள முனிசிபல் மேல்நிலைப்பள்ளியில் இடைநிலைக் கல்வியை முடித்தார். புதுக்கோட்டை முகாம்பிகாய் பொறியியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். இவரது மனைவி பெயர் அஜந்தா ஒரு புகைப்படக் கலைஞர், இவருக்கு தேஜா என்ற ஒரு மகள் உண்டு.\n2006 கனா காணும் காலங்கள் விஜய் தொலைக்காட்சி\n2012 ஆண் பாவம் சன் தொலைக்காட்சி\n2012-2014 புகுந்த வீடு ஜீ தமிழ்\n2012-2013 மாயா ஜெயா தொலைக்காட்சி\n2013-2017 தெய்வம் தந்த வீடு ரவிக்குமார் விஜய் தொலைக்காட்சி\n2013-2014 அக்னி பறவை புதுயுகம் தொலைக்காட்சி\n2016-2017 மெல்ல திறந்தது கதவு சந்தோஷ் ஜீ தமிழ்\n2017-2018 நினைக்கத் தெரிந்த மனமே ரவி விஜய் தொலைக்காட்சி\n2017 ஜோடி நம்பர் 1 பகுதி 9 போட்டியாளராக\n2018–ஒளிபரப்பில் ரோஜா அஸ்வின் சன் தொலைக்காட்சி\n2018–ஒளிபரப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா விஜய் தொலைக்காட்சி\n2019 ஸ்டார்ட் மியூசிக் விருந்தினராக\n2019 பாண்டியன் ஸ்டோர்ஸ் வெற்றி கொண்டாட்டம்\nதமிழ் தொலைக்காட்சி நடனப்போட்டி போட்டியாளர்கள்\nதமிழ்த் திரைப்படத்தில் ஆண் நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 அக்டோபர் 2020, 07:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2715099", "date_download": "2021-02-28T19:24:24Z", "digest": "sha1:HZ2TIZWTBHNMK4IGMSGWSJCVDE4KV6D3", "length": 18207, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "மனைப்பிரிவு வரன்முறை: விதியை திருத்தியது அரசு| Dinamalar", "raw_content": "\n18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை: நெடுஞ்சாலை ஆணையம் உலக ...\nபாலியல் புகார்: தமிழக கூடுதல் டிஜிபி மீது 4 ...\nதொகுதிப் பங்கீடு: அமித் ஷாவுடன் பழனிசாமி, ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுட���ம்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nமனைப்பிரிவு வரன்முறை: விதியை திருத்தியது அரசு\nசென்னை,: 'புதிய மனைப்பிரிவுகளில், அடிப்படை வசதிகளுக்காக பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகள் வரன்முறைக்கும் பொருந்தும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில், புதிதாக மனைப்பிரிவுகளை உருவாக்குவோர், முறையாக அடிப்படை வசதிகளை செய்யாமல் விடுவது வழக்கமாக உள்ளது. இதனால், அங்கு மனைகள் வாங்குவோருக்கு, முறையான அடிப்படை வசதிகள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை,: 'புதிய மனைப்பிரிவுகளில், அடிப்படை வசதிகளுக்காக பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகள் வரன்முறைக்கும் பொருந்தும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.\nதமிழகத்தில், புதிதாக மனைப்பிரிவுகளை உருவாக்குவோர், முறையாக அடிப்படை வசதிகளை செய்யாமல் விடுவது வழக்கமாக உள்ளது. இதனால், அங்கு மனைகள் வாங்குவோருக்கு, முறையான அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை. எனவே, புதிய மனைப்பிரிவுகளை உருவாக்கும் போதே, சாலை அமைப்பது, குடிநீர் வடிகால், மின் கம்பங்கள் போன்ற வசதிகளை ஏற்படுத்துவதை, அரசு கட்டாயமாக்கி உள்ளது. இந்த வசதிகள் முறையாக செய்யப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகள் திருப்தி அடையும் நிலையில் தான், அங்கீகாரம் வழங்கப்படும்.\nஇந்நிலையில், அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகளை வரன்முறை செய்வதிலும், இப்புதிய விதியை சேர்க்க அரசு முடிவு செய்து உள்ளது.இதற்காக, 2017 தமிழ்நாடு அங்கீகாரமில்லாத மனைகள், மனைப்பிரிவுகள் வரன்முறை விதிகளின், 10வது பிரிவில், புதிய கட்டுப்பாடு சேர்க்கப்பட்டுள்ளது.அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகளில், உரிய அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்தால் மட்டுமே, வரன்முறைக்கு அனுமதி கிடைக்கும். இதற்கான திருத்த விதியை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை பிறப்பித்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகறிவேப்பிலை 'கசக்குது' ஒரே ஒரு கட்டு, 80 ரூபாய்\nதமிழக குடியிருப்பில் கேரள போலீசார்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகறிவேப்பிலை 'கசக்குது' ஒரே ஒரு கட்டு, 80 ரூபாய்\nதமிழக குடியிருப்பில் கேரள போலீசார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87/", "date_download": "2021-02-28T18:27:02Z", "digest": "sha1:DEK423OG25GWORCBEMLQBVEOMZROPV2H", "length": 4164, "nlines": 66, "source_domain": "www.tntj.net", "title": "ஆசாத் நகர் கிளை சார்பாக இஸ்லாமிய வினாடி வினா நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடுஆசாத் நகர் கிளை சார்பாக இஸ்லாமிய வினாடி வினா நிகழ்ச்சி\nஆசாத் நகர் கிளை சார்பாக இஸ்லாமிய வினாடி வினா நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக இஸ்லாமிய வினாடி வினா நிகழ்ச்சி கடந்த 25.08.11 அன்று காஜா மற்றும் யஹ்யா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இதில் சகோதர, சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2021/01/27/136885.html", "date_download": "2021-02-28T19:51:48Z", "digest": "sha1:3EPU7JIPFOIWIQG3S2U57SFXV2CBPW6V", "length": 19866, "nlines": 209, "source_domain": "www.thinaboomi.com", "title": "சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் ராதிகா இன்று முதல் ஆலோசனை", "raw_content": "\nதிங்கட்கிழமை, 1 மார்ச் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் ராதிகா இன்று முதல் ஆலோசனை\nபுதன்கிழமை, 27 ஜனவரி 2021 தமிழகம்\nசென்னை : சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nஇன்று காலை 9.30 மணிக்கு வேலூர் மண்டல கூட்டம் வாணியம்பாடி வி.எஸ்.சரவணா மகாலில் நடக்கிறது. இதில் மண்டல பொறுப்பாளர் ஞானதாஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.\nஇன்று சென்னை கிழக்கு மண்டல கூட்டம் விருகம்பாக்கம் கோல்டன் பேரடைசில் நடைபெறுகிறது. இதில் சென்னை கிழக்கு மண்டல அமைப்புச் செய லாளர் டி.மகாலிங்கம் பங்கேற்கிறார்.\nநாளை காலை 9.30 மணிக்கு தஞ்சை மண்டல நிர்வாகிகள் கூட்டம் கும்பகோணம் வட்டி பிள்ளையார் கோவில், எஸ்.ஆர். திருமண மகாலில் நடக்கிறது. இதில் தஞ்சை மண்டல அமைப்புச் செயலாளர் குடந்தை என்.ராஜா கலந்து கொள்கிறார்.\nமாலை 5.30 மணிக்கு திருச்சி மண்டலத்துக்கு சமயபுரம் அருள் மகாலில் திருச்சி மத்திய மண்டல அமைப்பு செயலாளர் சி.எம். சின்னசாமி தலைமையில் நடைபெறுகிறது.\n30-ந்தேதி (சனி) காலை 9.30 மணிக்கு மதுரை மண்டலத்துக்கு திருப்பரங்குன்றம் மரகத மாளிகை திருமண மண்டபத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் ஜி.ஈஸ்வரன் தலைமையில் ஆலோசனை நடக்கிறது.\nமாலை 4.30 மணிக்கு மதுரை தென் பகுதி ஆலோசனை கூட்டம் நாகர் கோவில் விஜயதா மண்டபத்தில் மாநில துணை பொதுச் செயலாளர் என்.சுந்தர் தலைமையில் நடக்கிறது.\n31-ந்தேதி (ஞாயிறு) மதியம் 1 மணிக்கு மைக்கேல் இல்லம் செல்கிறார். மாலை 4.30 மணிக்கு சேலம் மாவட்ட நிர்வாகிகள் சேலம் மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் தங்கராஜ் தலைமையில் சேலம், வாழப்பாடி, வாழப்பாடியார் திருமண மண்டபத்தில் நடக்கிறது.\nபிப்ரவரி 1-ந்தேதி காலை 9.30 மணிக்கு கொங்கு வடக்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம் கொங்கு வடக்கு மண்டல அமைப்புச் செயலாளர் சுரேஷ்காந்தி தலைமையில் அந்தியூர் லட்சுமி திருமண மண்டபத்தில் நடக்கிறது.\nமாலை 3.30 மணிக்கு கொங்கு தெற்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம் மாநில முதன்மை துணை பொதுச் செயலாளர் என். என்.சண் முகசுந்தரம் தலைமையில் கோவை சக்தி திருமண மண்டபத்தில் நடக்கிறது.\n2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)காலை 10 மணிக்கு விழுப்புரம் மண்டல நிர்வாகிகள் கூட்டம் விழுப்புரம் மண்டல அமைப்பு செயலாளர் செந்தில்முருகன் தலைமையில் பண்ருட்டி கே.எஸ்.ஆர். சக்கரபாணி செட்டியார் திருமண மண்டபத்தில் நடக்கிறது.\nமாலை 5.30 மணிக்கு சென்னை மேற்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம் மாநில துணை பொதுச்செயலாளர் எம்.ஏ.சேவியர் தலைமையில் வியாசர்பாடி எம்.கே.பி. நகர் குருசந்திரா மாளிகையில் நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 28-02-2021\nமக்களுடைய மனநிலையை நன்கு புரிந்த செட்டியார் சமுதாயத்தினர் அ.தி.மு.க.வுக்கு பெரும் பக்கபலமாக இருந்து வருகிறார்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nவன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு மசோதா: கவர்னர் பன்வாரிலால் ஒப்புதல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nதி.மு.க.வுடனான தொகுதி பங்கீடு பேச்சில் திருப்தி: கே.எஸ். அழகிரி\nபுதிய கட்சி தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான்\nவரும் 25-ம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் : தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\nகொரோனா பரவல் அதிகரிப்பு : மராட்டியத்தில் மீண்டும் ஓட்டல், மால், மார்க்கெட்டுகள் மூடப்படுகிறது\nதிருப்பதியில் 2021-22-ம் ஆண்டுக்கு ரூ.2,937 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்\nஅமேசோனியா 1 செயற்கைக்கோள் ஏவும் பணி: பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nசிறுநீரக கோளாறால் அவதி: நடிகர் அமிதாப்பச்சன் மருத்துவமனையில் அனுமதி\nபிரதமருக்கு எதிரான கருத்து: நடிகை ஓவியா மீது போலீசில் புகார்\nநானும் எனது மகனும் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை: நடிகர் பிரபு சொல்கிறார்\nதிருப்பதி அலிபிரி சுங்கச்சாவடியில் வாகன கட்டணம் திடீர் உயர்வு\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் விழா: வீடுகளில் பொங்கல் வைத்த பக்தர்கள்\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 டிக்கெட் இணையத்தில் வெளியீடு: இன்று முன்பதிவு செய்யலாம்\nதிருவள்ளூர் மத்திய மாவட்டத்தை அ.தி.மு.க. கோட்டையாக உருவாக்குவோம்: அமைச்சர் பா.பென்ஜமின் சூளுரை\nவிண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.ராக்கெட் : இளம் விஞ்ஞானிகளுக்கு ஓ.பி.எஸ். பாராட்டு\nஇந்திய தடுப்பூசியை வெளிநாடுகள் எதிர்பார்ப்பது நாட்டுக்கே பெருமை: கவர்னர் தமிழிசை பெருமிதம்\nசவுதி அரேபியா மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை இன்று முடிவை அறிவிப்பதாக ஜோபைடன் தகவல்\nஜமால் கஷோகியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டார் : அமெரிக்க புலனாய்வு அறிக்கை\nஹைதி நாட்டில் சிறைச்சாலையில் கலவரம்: 25 பேர் பலி - 400 பேர் தப்பியோட்டம்\nஅடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் சாம்பியன்\nஓய்வு அறிவிப்பை வெளியிட்ட யூசப் பதானின் சாதனைகள்\n2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மே.இ.தீவுகள் அணியில் கிறிஸ் கெயில்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 112 குறைந்தது\nதங்கத்தின் விலை சவரனுக்கு மீண்டும் ரூ.384 சரிந்தது\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மஞ்சள் நீராடல்.\nகாரமடை அரங்கநாதர் குதிரை வாகனத்தில் வாண வேடிக்கையுடன் புறப்பாடு.\nதிருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் தீர்த்தம். தங்க தோலுக்கினியானில் பவனி.\nகாங்கேயம், திருப்போரூர் இத்தலங்களில் முருகப்பெருமான் விடையாற்று உற்சவம்.\nகோயம்புத்தூர் கோணியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.\nதிருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை ஏனாதி சுவாமிகள் குருபூஜை.\nதிருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ராகுல் சாமி தரிசனம்\nநெல்லை : திருநெல்வேலியில் புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாமி தரிசனம் ...\nஇந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சி காணாமல் போகும்: காரைக்கால் பிரச்சாரத்தில் அமித்ஷா பேச்சு\nகாரைக்கால் : இந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என்று காரைக்காலில் நடந்த பா.ஜ.க பிரசார ...\nமார்ச் 10-ல் தஞ்சாவூரில் பா.ஜ.க. தேசியத்தலைவர் நட்டா பிரச்சாரம்\nதஞ்சை : தஞ்சாவூரில் பா.ஜ.க .தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா மார்ச் 10-ம் தேதி தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளார்.இதுகுறித்து பா.ஜ.க. ...\nசெங்கோட்டை முற்றுகை சம்பவம் பா.ஜ.க.வால் திட்டமிடப்பட்டது : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு\nபுதுடெல்லி : ஒட்டுமொத்த செங்கோட்டை முற்றுகை சம்பவம் பா.ஜ.க.வால் திட்டமிடப்பட்டது என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ...\nஅனைத்து தரப்பு மக்களும் விரும்பும் பட்ஜெட்டை தாக்கல் செய்வேன்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேட்டி\nபெங்களூர் : விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் பட்ஜெட்டை தாக்கல் செய்வேன் என்று கர்நாடக முதல்வர் ...\nஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி 2021\n1திருவள்ளூர் மத்திய மாவட்டத்தை அ.தி.மு.க. கோட்டையாக உருவாக்குவோம்: அமைச்சர்...\n2அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் சாம்பியன்\n3கொரோனா பரவல் அதிகரிப்பு : மராட்டியத்தில் மீண்டும் ஓட்டல், மால், மார்க்கெட்ட...\n4விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.ராக்கெட் : இளம் விஞ்ஞானிகளுக்கு ஓ.பி.எஸ். ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/89247/news/89247.html", "date_download": "2021-02-28T18:40:59Z", "digest": "sha1:ZM534DLBCAJHUBC745KPFKYZSQ6UX3AT", "length": 8379, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "மூக்கு இல்லாமல் பிறந்த அதிசய குழந்தை: குணப்படுத்த முடியாமல் போராடிவரும் தாய் (வீடியோ இணைப்பு)!! : நிதர்சனம்", "raw_content": "\nமூக்கு இல்லாமல் பிறந்த அதிசய குழந்தை: குணப்படுத்த முடியாமல் போராடிவரும் தாய் (வீடியோ இணைப்பு)\nஅமெரிக்காவில் பெண்மணி ஒருவர், மூக்கு இல்லாமல் பிறந்த தனது குழந்தையை காப்பாற்ற போராடி வருகிறார்.\nஅமெரிக்காவில் உள்ள அலபாமா(Alabama) நகரில் வசித்து வந்த Brandi McGlathery என்ற பெண்ணிற்கு கடந்த மார்ச் மாதம் 4 ஆம் திகதி ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.\nகுழந்தை கருவுற்ற நிலையில் Tracheotomy என்ற நோயால் பாதிக்கப்பட்டதால், குறைமாத காலத்திலேயே குழந்தை பிறந்துவிட்டது.\nஇதைவிட கொடுமையாக, பிறந்த அந்த ஆண் குழந்தைக்கு மூக்கு என்ற உறுப்பே இல்லை. இதை கண்ட பெற்றோர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர்.\nஇருப்பினும், ஆண் குழந்தைக்கு Timothy Eli Thompson என்ற பெயரிட்ட பெற்றோர்கள், அதை அன்புடன் வளர்த்து வருகின்றனர்.\nஇந்நிலையில், பேஸ்புக் பக்கத்தில் தனது மகனின் நிலை குறித்து பதிவுகள் மற்றும் மகனின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.\nகுழந்தையின் உருவம் மற்றும் அதன் கதை குறித்து பலத்த சர்ச்சை எழுந்ததால், பேஸ்புக் அந்த புகைப்படங்களை பேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்கியது.\nஇதனால் கடும் ஆத்திரம் அடைந்த தாயார், ‘பேஸ்புக்கில் எண்ணற்ற மோசமான படங்கள் மற்றும் கருத்துக்கள் வெளிவரும்போது, எனது மகனின் படத்தை மட்டும் நீக்கியது ஏன்’ என கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையில், குழந்தைக்கு நவீன சிகிச்சை அளித்து சுவாச உறுப்பை ஏற்படுத்த உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nசிகிச்சையின்போது குழந்தைக்கு செயற்கையான முறையில் துளைகள் போடப்பட்டு சுவாசிக்க ஏதுவாக சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொள்ள உள்ளனர்.\nஇந்த சிகிச்சைக்கு தேவையான வருமானம் இல்லாத காரணத்தால், தாயார் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் இணையதளங்கள் மூலமாக நிதி திரட்டி போராடி வருகிறார்.\nமகனின் நிலை குறித்து பேசிய தாயார், தன்னுடைய மகனை அரும்பாடுபட்டாவது காப்பாற்றுவேன் என்றும் ஆனால், எதிர்காலத்தில் சிறப்பான முகத்தோற்றம் இல்லாமல் வாழ நேரிடும் என்பதை நினைத்தால் தான் வருத்தமாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம், வீடியோ\nசுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக யுஎல் பிராங்பேர்ட்டுக்க��� நேரடி விமானங்களைத் தொடங்குகிறது\nகல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை தவிர்க்க முடியுமா\nசிறுநீரக பிரச்சனைகளை போக்கும் நெருஞ்சில்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nஆன்லைன் கேமிங் மற்றும் சைபர் குற்றங்கள்\nஅந்த சிரிப்புதான் எல்லோருக்கும் பிடிச்சிருக்கு\nஉலக ஒற்றனின் ஒப்புதல் வாக்குமூலம்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/89438/news/89438.html", "date_download": "2021-02-28T19:29:30Z", "digest": "sha1:K5N4F6GPY3I5UXSOUNNNLJMVQCPJBVUC", "length": 6459, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "முதல் திருமணத்தை மறைத்து மோசடி: பெண்ணுக்கு 3 ஆண்டு ஜெயில்!! : நிதர்சனம்", "raw_content": "\nமுதல் திருமணத்தை மறைத்து மோசடி: பெண்ணுக்கு 3 ஆண்டு ஜெயில்\nவந்தவாசி தாலுகா அல்லியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சாண்டி. இவரது மகன் மணவாளன் (வயது 42) விவசாயி. இவருக்கும், ஆரணி தாலுகா முள்ளண்டிபுரம் கிராமத்தை சேர்ந்த கணேசன் மகள் சுமதிக்கும் (35) கடந்த 2007–ம் ஆண்டு திருமணம் நடந்தது.\nதிருமணம் நடந்த ஓராண்டுக்கு பிறகு, சுமதிக்கு ஏற்கனவே திருமணம் நடந்ததும், தன்னை ஏமாற்றி 2–வதாக திருமணம் செய்து கொண்டதும் மணவாளனுக்கு தெரியவந்தது.\nஇதுகுறித்து செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் மணவாளன் புகார் அளித்தார். புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇதனால், கடந்த 2008–ம் ஆண்டு செய்யாறு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மணவாளன் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி அண்ணாமலை அமர்வு முன்பு இன்று தீர்ப்பு வந்தது. அதில் முதல் திருமணத்தை மறைத்து 2–வது திருமணம் செய்த சுமதிக்கு, 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.\nஅபராத தொகையை கட்ட தவறினால், மேலும் 3 மாத ஜெயில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி கூறினார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சுமதியின் பெற்றோர் கணேசன், மங்களலட்சுமி, தரகர் நரசிம்மன் ஆகிய 3 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.\nகாதலியிடம் ஆண்கள் செய்யக் கூடாத செயல்கள்\nரொனால்ட் ரீகன்: அமெரிக்க எம்.ஜி.ஆரின் கதை\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nசிறுநீரகத்தை சுத்தம் செய்ய என்ன உணவை சாப்பிடலாம்\nதன்னை பார்த்து சிரித்தவர்கள் முன் வெறித்தனமாக முன்னேறி காட்டிய 2 மனிதர்கள்\nசுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக யுஎல் பிராங்பேர்ட்டுக்கு நேரடி விமானங்களைத் தொடங்குகிறது\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/89566/news/89566.html", "date_download": "2021-02-28T19:32:46Z", "digest": "sha1:SDTJHU4PSLKFJ3OAZZSEFYNYQQ23NHWC", "length": 5149, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "பணியாளர்களுக்கு 2,628 கோடி மெகா போனஸ்: டி.சி.எஸ் அதிரடி அறிவிப்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nபணியாளர்களுக்கு 2,628 கோடி மெகா போனஸ்: டி.சி.எஸ் அதிரடி அறிவிப்பு\nஇந்தியாவின் மிக பெரிய மென்பொருள் நிறுவனமான டி.சி.எஸ். தனது பணியாளர்களுக்கு 2,628 கோடி போனஸ் கொடுக்கபோவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.\nபங்குச் சந்தைக்கு வந்து 10 ஆண்டுகள் வந்ததை கொண்டாடும் விதமாக இந்த மெகா போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது டி.சி.எஸ். மென்பொருள் நிறுவனத்தில் ஒரு ஆண்டு அல்லது அதற்கு மேல் பணிபுரிந்து கொண்டிருக்கும் பணியாளர்கள் இந்த போனசை பெற தகுதி வாய்ந்தவர்கள் ஆவார்கள்.\nஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு வார சம்பளம் போனசாக கொடுக்கப்படும். டி.சி.எஸ். மென்பொருள் நிறுவனத்தில் மொத்தமாக 3.8 லட்சம் பணியாளர்கள் வேலை பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாதலியிடம் ஆண்கள் செய்யக் கூடாத செயல்கள்\nரொனால்ட் ரீகன்: அமெரிக்க எம்.ஜி.ஆரின் கதை\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nசிறுநீரகத்தை சுத்தம் செய்ய என்ன உணவை சாப்பிடலாம்\nதன்னை பார்த்து சிரித்தவர்கள் முன் வெறித்தனமாக முன்னேறி காட்டிய 2 மனிதர்கள்\nசுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக யுஎல் பிராங்பேர்ட்டுக்கு நேரடி விமானங்களைத் தொடங்குகிறது\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/31824/amp", "date_download": "2021-02-28T19:32:19Z", "digest": "sha1:OGQIMRAN3SYLE646Y7J5LBAAVENI2ELG", "length": 5349, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "பிரியா பவானிக்கு மணமகன் தேவை? | Dinakaran", "raw_content": "\nபிரியா பவானிக்கு மணமகன் தேவை\nதமிழில் வெளியான மேயாத மான், மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம், மாஃபியா ஆகிய படங்களில் நடித்தவர், பிரியா பவானி சங்கர். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் 14 படங்களில் நடித்து வருகிறார். அவரும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ராஜு என்ற சாப்ட்வேர் என்ஜினீயரும் காதலித்து வருகின்றனர். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு திடீரென்று தனது சமூக வலைத்தள���்தில், ‘மணமகன் வரவேற்கப்படுகிறார்’ என்று பதிவு செய்தார். இதையறிந்த ரசிகர்கள், காதல் தோல்வியால் பிரியா பவானி மணமகன் தேடுவதாக குழப்பம் அடைந்தனர். இதுகுறித்து விசாரித்தபோது, ஜாலிக்காகவே இதுபோல் அவர் பதிவு செய்தார் என்று தெரிய வந்தது. இதுபோல் அடிக்கடி அவர் ரசிகர்களை குழப்பி வருகிறார்.\nஓடிடியில் லவ் ஜோடி படம்\nதமிழ், தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nகாதல் கதையில் ரெபா மோனிகா\nநடிகரான இயக்குனர் பிரபு சாலமன்\nதிரிஷ்யம் 3 பற்றி ஜீத்து ஜோசப்\nதிருமணம் பற்றி நயன்தாராவின் அதிரடி முடிவு\nமுழு நீள காதல் கதை\nநீது சந்திராவுக்கு பிரியங்கா சோப்ரா அட்வைஸ்\n15 வருடத்துக்கு பிறகு நடிக்க வரும் காம்னா\nஹீரோ ஆகிறார் அதர்வா தம்பி\nநெட்பிளிக்ஸில் வெளியாகிறது தனுஷ் படம்\nசினிமாவுக்கு ஓடிடி அவசியம்: ரெஜினா\nபேச்சுலர் பார்ட்டி கொண்டாடிய நடிகை\nதெலுங்கில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா மேனன்\nஎதிர்ப்பை மீறி ஓடிடியில் பஹத் பாசில் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/director-nesam-murali/", "date_download": "2021-02-28T18:22:08Z", "digest": "sha1:KC5RXNMM6EPASGD7MANKVC5N7XKNSLHC", "length": 3446, "nlines": 61, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director nesam murali", "raw_content": "\nTag: director nesam murali, Kabilavasthu movie, Kabilavasthu movie trailer, இயக்குநர் நேசம் முரளி, கபிலவஸ்து டிரெயிலர், கபிலவஸ்து திரைப்படம்\n‘கொள்ளிடம்’ படத்தின் ‘வெள்ளி நிலவே’ பாடல் காட்சி\nநரிக்குறவர்களின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் ‘கொள்ளிடம்’ திரைப்படம்\nதமிழ்ச் சினிமாவில் குறவர்களின் வாழ்க்கைச் சூழலை...\nஇந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய ‘மட்டி’ திரைப்படம்..\nசினிமாவில் சாதி கட்சித் தலைவருடன் ஜோடி போடும் வனிதா விஜயகுமார்..\nதிருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி பண மோசடி – நடிகர் ஆர்யா மீது இலங்கை பெண் புகார்..\n“அன்பிற்கினியாள்’ படம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை…”\nவிஜய் சேதுபதியின் தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படுகிறது..\nநடிகை நதியாவுக்கு இந்தப் பெயர் வந்தது எப்படி..\nபழிக்குப் பழியாக ‘தோப்புக் கரணம்’ போட வைக்கும் கதை…\n‘செம திமிரு’ படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/09/ukboris09.html", "date_download": "2021-02-28T18:10:23Z", "digest": "sha1:XGJRCIR7Y4IRPNZZXRHC4IVIAJLLLEN5", "length": 11186, "nlines": 84, "source_domain": "www.pathivu.com", "title": "6 பேருக்கு மேல் கூடினால் அபராதம் மற்றும் கைது - பொறிஸ் - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / பிரித்தானியா / 6 பேருக்கு மேல் கூடினால் அபராதம் மற்றும் கைது - பொறிஸ்\n6 பேருக்கு மேல் கூடினால் அபராதம் மற்றும் கைது - பொறிஸ்\nசாதனா September 10, 2020 உலகம், சிறப்புப் பதிவுகள், பிரித்தானியா\nஇங்கிலாந்தில் கொரோனா தொற்று நோய் அதிகரித்து வருவதனால் மற்றுமொரு முடக்கநிலையைத் தவிர்ப்பதற்கு நாங்கள் செயற்படவேண்டும் என பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.\nபுதிய கட்டுப்பாட்டு விதிகள் எதிர்வரும் 14 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் என அறிவித்துள்ளார்.\n6 பேருக்கு மேல் பொது இடங்களில் ஒன்றுகூட முடியாது. அவ்வாறு ஒன்று கூடினால் அபராதம் மற்றும் கைது செய்யவும் முடியும் எனத் தெரிவித்துள்ளார்.\nஆனால், பள்ளிகள், அலுவலகங்கள் கொரோனா பாதுகாப்புடன் நடக்கும் திருமண நிகழ்ச்சிகள், இறுதிச்சடங்குகள் போன்றவற்றிற்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்றார்.\nநான் முற்றிலும் தெளிவாக இருக்க விரும்புகிறேன். இது முடக்கநிலையல்ல. நாடு பூராகவும் இரண்டாவது தேசிய பூட்டுதலைத் தவிர்ப்பதுதான் நோக்கம் என்றார்.\nஇவ்வாறு கட்டுப்பாடுகளை வலியுறுத்த வேண்டியது என் இதயத்தை உடைக்கிறது என அவர் கூறினார்.\nவெசாக் பண்டிகையை தேசிய நிகழ்வாக சிங்கள பௌத்தர்களேயற்ற யாழ்ப்பாணம் நயினாதீவில் முன்னெடுக்க முன்னாள் வடமாகாண ஆளுநரும் தேசியப்பட்டியல் பின்கத...\nசாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை\nபிரித்தானிய அரசிற்கும் ஐநா சபைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை செல்வகுமார்.\n13இனை வாங்க சொல்லும் இந்திய தூதரகம்\nதமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன் வைக்க தமிழ் தரப்பு...\nஆரியாவை திருமணம் செய்ய 2கோடி கொடுத்த தமிழச்சி\nநடிகர் ஆரியாவை திருமணம் செய்ய இரண்டு கோடி பணம் கொடுத்த யாழ்ப்பாண யுவதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பெண் விட்ஜா. இவர், ஜெர்மனி குடி...\nபுலிநீக்க அரசியல்:முகத்திரைகள் கிழியும் நேரம்\nவடக்கிலும்; புலம்பெயர் தேசத்திலும் தங்களை தாங்களே கருத்துருவாக்கிகளாக சொல்லிக்கொள்ளும் தூதர நிதிகளில் வாழ்க்கை நடத்தும் கும்பல்கள் அம்பலமாகி...\nஉயிரிழந்த முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் அனுர சேனநாயக்க ராஜபக்சவுக்காகவோ அல்லது பதவி உயர்வுக்காகவோ எந்தவொரு மோசமான வேலையும் செய்தார். தாஜுதீன்...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு ...\nதமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் - கஜேந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பின...\n விரைவில் கட்டமைப்பு - சுமந்திரன்\nதமிழ்தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும் என்ற தன்மையை இன்றைய கலந்துரையாடல்\nகாணாமல் ஆக்கப்பட்ட மீனவர் சடலமாக\nகுறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/boney-kapoor-gives-an-important-update-on-thala-ajiths-valimai/", "date_download": "2021-02-28T18:48:18Z", "digest": "sha1:GGDUQTM4W3ZS6575GQNDBBVRAPTL5UUZ", "length": 7897, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "ஒரு வழியாக வலிமை அப்டேட் வெளியிட்ட போனி கபூர் - அஜித் ரசிகர்கள் உற்சாகம் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nம���ைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஒரு வழியாக வலிமை அப்டேட் வெளியிட்ட போனி கபூர் – அஜித் ரசிகர்கள் உற்சாகம்\nNews Tamil News சினிமா செய்திகள்\nஒரு வழியாக வலிமை அப்டேட் வெளியிட்ட போனி கபூர் – அஜித் ரசிகர்கள் உற்சாகம்\nதமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.\nகிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக படக்குழு எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்து வந்தனர். ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக படக்குழுவிடம் அடிக்கடி அப்டேட் கேட்டு வந்தனர்.\nஇந்நிலையில், சமீபத்திய பேட்டியில் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: “வலிமை படத்தின் ஒரு சண்டை காட்சியை வெளிநாட்டில் படமாக்க வேண்டி உள்ளது.\nஅதை தவிர்த்து முழு படப்பிடிப்பும் பிப்ரவரி 15க்குள் முடிவடையும். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை” என போனி கபூர் தெரிவித்துள்ளார்.\nசிவகார்த்திகேயனின் ‘டான்’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது\nபேயாக நடித்த பின் நிம்மதியா தூங்க முடியல – காஜல் அகர்வால்\nமாரிமுத்து நடத்தி வரும் தறி நெய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். இங்கு வேலை செய்து...\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nகனடாவில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பு\nதடுப்பூசி விநியோகங்களை இவ்வாரம் இரட்டிப்பாக்க கனேடிய அரசு திட்டம்\nஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/3943", "date_download": "2021-02-28T18:14:30Z", "digest": "sha1:B227JKYZYE37BJGHCUWUV3PD4FFXYPEB", "length": 4200, "nlines": 59, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "யாழ் சிறுவர் பூங்காவில் சிற��வர் சாகச விளையாட்டு திடலுக்கான அடிக்கல் நாட்டல் | Thinappuyalnews", "raw_content": "\nயாழ் சிறுவர் பூங்காவில் சிறுவர் சாகச விளையாட்டு திடலுக்கான அடிக்கல் நாட்டல்\nவடமாகாண ஆளுநர் செயலகத்தின் எற்பாட்டில் சிறுவர்களின் ஆளுமை, ஆற்றல்களை விருத்தி செய்யும் நோக்குடன் யாழ் சிறுவர் பூங்காவில் சிறுவர்களுக்கான சாகச விளையாட்டுத் திடல் அமைப்பதற்கான முதற்படியான அடிக்கல் நாட்டும் விழா நேற்று வியாழக்கிழமை (29) இடம்பெற்றது.\n50 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இந்த சாகச விளையாட்டுத் திடலுக்கான அடிக்கல்லினை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி நாட்டினார்.\nசுழலும் ராட்ணம், கயிறில் நடத்தல், சிறுவர்களுக்கான விநோத விளையாட்டுக்கள் இங்கு அமைக்கப்படவுள்ளன.\nஇந்த அடிக்கல் நாட்டு விழாவில், வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், யாழ் மாவட்ட சாரணர் அமைப்புத்தலைவர் ப.தேவரஞ்சன், ஆளுநர் செயலக உயர் அதிகாரிகள், சாரணர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/05/28/sattur-dmk/", "date_download": "2021-02-28T19:45:36Z", "digest": "sha1:JEYIBL3MYBQH4ROW6AVDLFN52JCPOSXO", "length": 18880, "nlines": 179, "source_domain": "virudhunagar.info", "title": "Sattur Dmk | Virudhunagar.info", "raw_content": "\nவிருதுநகரில் தி.மு.க., டூவீலர் ஊர்வலம்\nபாலவநத்தம் நெடுஞ்சாலை தரம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு\nஇரண்டாம் நாளாக தொடரும் 'ஸ்டிரைக்' : கொரோனா தொற்றிலும் நெரிசலில் பயணம்\nகல்லுாரியில் விளையாட்டு விடுதி திறப்பு\n#👍கோயம்பேடு பேருந்து நிலையம் வேண்டுமென்று எந்த சென்னை குடிமகனும் கொடி பிடிக்கவில்லை,\n👍மெட்ரோ ரயில் வேண்டுமென்று யாரும் கனவு காணவில்லை,\n👍வள்ளுவருக்கு கோட்டமும், சிலையும் வேண்டுமென்று எந்த தமிழ் ஆர்வலரும், குடிமகனும் குரல் கொடுக்கவில்லை,\n👍கணினி என்பதைக் கேள்விபடுவதற்கு முன்னதாகவே டைடல் பார்க் வேண்டுமென எந்த மாணவர் சங்கமும் கொடி பிடிக்கவில்லை.\n👍தங்களது கிராம சாலைகள் சிமென்ட்டில் அமைக்கப்படும் என எந்த கிராமவாசியும் கனவு கூட கண்டதில்லை,\n👍பள்ளியில் படிக்க தம்பிள்ளைகளை இலவசமாகவே பேருந்தில் அரசு அனுப்பும் என பெற்றோர் நினைத்துக் கூட பார்த்ததில்லை,\n👍தம் நிலத்திற்கு தண்ணீர பாய்ச்ச அரசே இலவச மின்சாரம் தரும் என விவசாயி கனவு கண்டதில்லை\nதம் பொருளை தானே விற்க உழவர் சந்தை வரும்,\n👉நாமும் படித்து அமெரிக்காவில் வேலை பார்ப்போம் என எந்த கிராம மாணவனும் கனவு காணவில்லை,\n👉கிராம மாணவனுக்காக நுழைவுத் தேர்வை ரத்து செய்து தம் பிள்ளைகளும் மருத்துவராகும் என எந்த கிராம பெற்றோரும் கனவு கண்டதில்லை\n👏ஆனால் இது அத்தனையும் நடந்தது , அதன் பின்னே தமிழகத்தின் வளர்ச்சி குறித்து கனவு காணும் பிதாமகன் ஒருவர் இருந்தார்.\n👏சான்றோர்களும், கலைஞர்களும் அவர் பின்னே இருந்தனர்.\n👉எந்த உயரிய தொழில்நுட்பமும் தமிழகத்தில்தான் அறிமுகப் படுத்தப்பட்டது,\n👉சென்னை ஆட்டோமொபைல் நகரமாக மாற்றப்பட்டது.\nகுடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்டது,\n👉காவிரி நீர் பாசனத்திற்கு குறித்த நாளில் திறக்கப்பட்டது.\n👉மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம் முதல் மகளிர் குழுக்கள் வரை அமைக்கப்பட்டது.\n💪இதையெல்லாம் தாண்டி சாதிக்கக் கூடிய ஒரு கட்சி\nஆட்சி தமிழகத்தில் அமையும் என சொல்லுங்கள்,\n💪அதுவரை எம் தலைவர் கலைஞரின் புகழ் பாடுவதும் அவரை\nஎங்கள் பிள்ளைகளுக்கு முதலில் நாங்கள் காட்டி மகிழ்வது உதயசூரியனையும் தலைவர் கலைஞரையும்தான்.\nசாத்தூர் சட்டமன்ற தொகுதி கோசுகுண்டு சாத்தூர் திரு. S.V.சீனிவாசன் B.Com அவர்கள் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இன்று அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்தப்போது\nசாத்தூர் சட்டமன்ற தொகுதி கோசுகுண்டு சாத்தூர் திரு. S.V.சீனிவாசன் B.Com அவர்கள் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இன்று...\nவசதிகளுக்காக ஏங்கும் ஓ.மேட்டுப்பட்டி இந்திரா காலனி\nவசதிகளுக்காக ஏங்கும் ஓ.மேட்டுப்பட்டி இந்திரா காலனி\nசாத்துார் – சாத்துார் ஒன்றியம் ஓ.மேட்டுப்பட்டி இந்திரா காலனியில் ரோடு, சாக்கடை உள்ளிட்ட வசதிகளுக்காக மக்கள் ஏங்குகின்றனர்.ஆண், பெண்களுக்கன கழிப்பறை வசதியில்லை....\nஇருக்கன்குடி கோயில் காணிக்கை வசூல் ரூ .77லட்சம்\nஇருக்கன்குடி கோயில் காணிக்கை வசூல் ரூ .77லட்சம்\nசாத்துார் : இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக ரூ .77லட்சம் கிடைத்தது. இக்கோயிலில் மாதந்தோறும் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைப் பொருட்கள்...\nவிருதுநகரில் தி.மு.க., டூவீலர் ஊர்வலம்\nவிருதுநகரில் தி.மு.க., டூவீலர் ஊர்வலம்\nவிருதுநகர்: விருதுநகர் தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ஸ்டாலின் ���ான் வாராரு விடியல் தரப் போறாரு என்ற தலைப்பில் தேர்தல்...\nபாலவநத்தம் நெடுஞ்சாலை தரம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு\nபாலவநத்தம் நெடுஞ்சாலை தரம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு\nவிருதுநகர்: விருதுநகரில் நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) குறித்து நெல்லை கண்காணிப்பு பொறியாளர் சாந்தி புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளை திடீர் ஆய்வுக்கு...\nஇரண்டாம் நாளாக தொடரும் ‘ஸ்டிரைக்’ : கொரோனா தொற்றிலும் நெரிசலில் பயணம்\nஇரண்டாம் நாளாக தொடரும் ‘ஸ்டிரைக்’ : கொரோனா தொற்றிலும் நெரிசலில் பயணம்\nவிருதுநகர்: விருதுநகரில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறத்த போராட்டத்தால் 47 சதவீதம் பஸ்கள் இயங்கவில்லை. பஸ் கிடைக்காமல் பயணிகள்...\nஆன்லைன் மூலமாக உங்களுக்கு பணம் அனுப்புவதாக சொல்லி QR Code அனுப்பி ஸ்கேன் செய்ய சொன்னால், ஸ்கேன் செய்ய வேண்டாம். உங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருட வாய்ப்புள்ளது.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\n32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு,ராஜபாளையம் வடக்கு காவல்துறையினர், ராஜபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் ராஜபாளையம் அரசு மருத்துவமனை...\n25.01.2021 தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற உறுதியேற்பு நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...\nகாவல்துறை தலைமை இயக்குநரின் திருவள்ளுவர் திருநாள் வாழ்த்து செய்தி\nகாவல்துறை தலைமை இயக்குநரின் திருவள்ளுவர் திருநாள் வாழ்த்து செய்தி\nகாவல்துறை தலைமை இயக்குநரின் திருவள்ளுவர் திருநாள் வாழ்த்து செய்தி\nபத்மஸ்ரீ விருது கிடைத்தது கூட அறியாத ஒரு அறியாமையாளர்தான் கூடையில் ஆரஞ்சுப்பழம் கூவிக்கூவி விற்கும் ஏழை ஹஜப்பா\nபத்மஸ்ரீ விருது கிடைத்தது கூட அறியாத ஒரு அறியாமையாளர்தான் கூடையில் ஆரஞ்சுப்பழம் கூவிக்கூவி விற்கும் ஏழை ஹஜப்பா..ஆனால் புண்ணியம் கோடிக்குசொந்தக்காரர்\nவாட்ஸ்அப் தனது Terms and Privacy Policy மாற்றியுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் தங்களது பயனாளர்களுக்கு ஒரு நோட்டிபிகேஷனை அனுப்பி வருகிறது.அது என்னவென்றால்...\nஅப்பா மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான தருணம்\nஅப்பா மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான தருணம்\nஅப்பா மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான தருணம்ஷ்யாம் சுத்தர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இன்ஸ்பெக்டராக உள்ளார். அவருடைய மகள் பிரசாந்தி குண்டூரில்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.2.60 லட்சம் ஊதியத்தில் வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nரூ.2.60 லட்சம் ஊதியத்தில் வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nதூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகத்தில் காலியாக உள்ள Chief Medical Officer பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது....\nரூ.1.42 லட்சம் ஊதியத்தில் சிவில் விமான போக்குவரத்துத் துறையில் பணியாற்ற ஆசையா\nரூ.1.42 லட்சம் ஊதியத்தில் சிவில் விமான போக்குவரத்துத் துறையில் பணியாற்ற ஆசையா\nமத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் சிவில் விமான போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள Senior Inspector (Technical) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/09/18.html", "date_download": "2021-02-28T19:05:31Z", "digest": "sha1:ANAZJRHIGBCQSOJT7FV2S37H7MZAKBWE", "length": 8266, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "சிறுவர்களை போதைப்பொருள் பாவனைக்கு பழக்கப்படுத்திய 18 வயது பெண் கைது!! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » சிறுவர்களை போதைப்பொருள் பாவனைக்கு பழக்கப்படுத்திய 18 வயது பெண் கைது\nசிறுவர்களை போதைப்பொருள் பாவனைக்கு பழக்கப்படுத்திய 18 வயது பெண் கைது\nஇலங்கையில் சிறுவர்களை போதைப்பொருள் பாவனைக்கு பழக்கப்படுத்திய குற்றச்சாட்டில் 18 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த யுவதி தம்புள பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.\nசந்தேக நபரின் வீட்டில் மேற்கொண்ட சோதணை நடவடிக்கையின் போது 820 கிராம் ஹெரோயின் ரக போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nசம்பவம் குறித்த மேலதிக விசார��ைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nஅம்பாறையில் இடை நிறுத்தப்பட்டிருந்த நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்\nநுவரெலியா மாவட்டத்தின் ஒரு பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்பட...\nநாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை\nநாட்டிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் 17 நாட்கள் குறுகியகால விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெர...\nசெய்திகள்களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மனிதத் தலை – சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸார்\nமட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுவாஞ்...\nகல்முனையின் சில பகுதிகள் மீண்டும் கொரோனா அபாய வலயங்களாக அறிவிப்பு..\nகல்முனை பிராந்தியத்திலுள்ள சில பிரதேசங்கள் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வாரங்களில் ஏற்பட்...\nபெரியகல்லாறு மத்திய கல்லூரியின் புதிய அதிபராக இராஜேந்திரன் பதவியேற்பு\nசெ.துஜியந்தன் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் புதிய அதிபராக வடிவேல் இராஜேந்திரன் தனது கடமையை (இன்று22...\nதனியார் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி- 16 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலில்\nஹட்டனில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, குறித்த ஆச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.railyatri.in/indian-temples-with-unusual-offerings-tamil/", "date_download": "2021-02-28T18:36:13Z", "digest": "sha1:C6YTGOCMIWXU72YBDNE22JG6FEOWPZK4", "length": 9763, "nlines": 152, "source_domain": "blog.railyatri.in", "title": "வழக்கத்திற்கு மாறான காணிக்கைகள் வழங்கப்படும் 6 இந்திய கோவில்கள் - RailYatri Blog", "raw_content": "\nHome Religious வழக்கத்திற்கு மாறான காணிக்கைகள் வழங்கப்படும் 6 இந்திய கோவில்கள்\nவழக்கத்திற்கு மாறான காணிக்கைகள் வழங்கப்படும் 6 இந்திய கோவில்கள்\nநம்பிக்கையின் காரணமாக பல்வேறு வழக்கத்திற்கு மாறான வழக்கங்களை மக்கள் நம்புகின்றனர். இந்தியா பல்வேறு கோவில்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்ளைக் கொண்ட நாடாகும். இவற்றுள் சில மிக வினோதாமான வழக்கங்களாகத் திகழ்கின்றன. கடவுளக்கு வினோதமான காணிக்கைகளை பக்தர்கள் வழங்கும் சில கோவில்கள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nமத்தியப் பிரதேசம், உஜ்ஜயினியிலுள்ள கால பைவரவர் கோவில்: கோவிலுக்கு உள்ளேயும் மற்றும் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மது பயன்பாடு முற்றிலுமாக தடை செய்யப்பட்டடது என்றாலும், இங்கு அவ்வாறு கிடையாது. பூக்கள் மற்றும் தேங்காய் தவர்த்து, கால பைரவர் கடவுளக்கு பக்தர்கள் இங்கு மது பாட்டில்களையும் காணிக்கையாக வழங்குகின்றனர். கோவிலுக்கு வெளியிலேயே அவற்றை விற்பனை செய்யும் கடைகள் நிறைந்துள்ளன.\nஉத்திரப்பிரதேசம், பிரம்ம பாபா கோவில்: கரிவாலே பாபா கோவிலுக்கு காணிக்கையாக இங்கு வருகை புரியும் பக்தர்கள் சுவர் கடிகாரங்களை அளிக்கின்றனர். அவ்வாறு செய்வது தங்களது பிரார்த்தனைகளை ஈடேற்றும் என அவர்கள் நம்புகின்றனர். ஒவ்வொரு நாளும் 80 – 200 கடிகாரங்கள் இவ்வாறு பிரார்த்தனையாக வழங்கப்படுகின்றன.\nபஞ்சாப், ஜலந்தர், ஷாஹீத் பாபா நிஹால் சிங் குருத்வாரா: வெளிநாடு செல்ல விரும்பும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை பலிக்க பொம்மை விமானங்களை இங்கு காணிக்கையாக வழங்குகின்றனர். இது ஹவாய்ஜாஹாஜ் குருத்வாரா என்றும் அழைக்கப்படுகிறது.\nகேரளா, நாகராஜா கோவில்: பிள்ளைப் பேறு வேண்டி இங்கு பெண்கள் வருகை புரிகின்றனர். பிரார்த்தனை பூர்த்தியடைந்தவுடன், மீண்டும் கோவிலுக்கு வந்து, பாம்பு வடிவ காணிக்கைகளை அளிக்கின்றனர்.\nராஜஸ்தான், மெஹெந்திபூர், பாலாஜி மந்திர்: பேய் பிடித்ததாக நம்பப்படும் மக்கள் இங்கு குணமாக்கப்படுகின்றனர். இதற்கான பக்தர்கள் பூட்டுகளை காணிக்கையாக அளிக்கின்றனர். தீய சக்திகள் அந்த பூட்டில் தங்கி கோவிலுக்கு வெளியிலேயே இருந்து விடும் என்பது அவர்களது நம்பிக்கையாகும்.\nராஜஸ்தான் தேஷ்நோக்கில் அமைந்துள்ள கர்னி மாதா கோவில்: இக்கோவில் அதிகளவிலான எலிகள்வ சிப்பதற்காக பெயர் பெற்றதாகும். தங்கள் பிரார்த்தனை பலித்த பக்தர்கள் வெள்ளியில் எலி உருவம் செய்து காணிக்கையாக அளிக்கின்றனர். கோவிலில் இருக்கும் ஏதேனும் புனித எலி இறந்துவிட்டால், அதற்கு பதிலாக தங்கத்���ில் உருவச்சிலை செய்யப்படும்.\nPrevious articleஅதிகபட்ச பக்தர்கள் வருகையைக் கொண்டுள்ள 5 கோவில்கள்\nNext articleமொபைல் ஃபோடோகிராஃபிக்கான குறிப்புகள்\nஅலகாபாத்தில் கும்ப மேளா பற்றி நீங்கள் ஒரு போதும் அறியாத 8 உண்மைகள் February 14, 2019\nஇரயில் டிக்கெட் இரத்து செய்தல் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் அனைத்தும் November 6, 2018\nசார் தாம் யாத்திரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்கள் October 5, 2018\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சுவிதா இரயில் விதிகள் September 20, 2018\nஏன் இரயில்யாத்திரி பேருந்து சேவை தான் சிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/31825/amp", "date_download": "2021-02-28T19:31:52Z", "digest": "sha1:IRMLP7UONUE5LZMHC2RGNHB3GHB5OLB2", "length": 5280, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "தெலுங்கு படத்தில் ஆர்யா வில்லன் | Dinakaran", "raw_content": "\nதெலுங்கு படத்தில் ஆர்யா வில்லன்\nஆனந்த் சங்கர் இயக்கி வரும் எனிமி என்ற படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிக்கும் புஷ்பா படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் பரவி இருக்கிறது. இதற்கு முன்பு விஜய் சேதுபதி, மாதவன் ஆகியோரிடம் இப்படத்துக்காக பேசப்பட்டது. ஆனால், வெவ்வேறு காரணங்களை சொல்லி நடிக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில், ஆர்யா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது, இதுபற்றி யாரும் தன்னிடம் பேசவில்லை என்று தெரிவித்தார். தற்போது டெடி, அரண்மனை 3, சார்பட்டா பரம்பரை ஆகிய தமிழ்ப் படங்களில் ஆர்யா ஹீரோ வாக நடித்து வருகிறார்.\nஓடிடியில் லவ் ஜோடி படம்\nதமிழ், தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nகாதல் கதையில் ரெபா மோனிகா\nநடிகரான இயக்குனர் பிரபு சாலமன்\nதிரிஷ்யம் 3 பற்றி ஜீத்து ஜோசப்\nதிருமணம் பற்றி நயன்தாராவின் அதிரடி முடிவு\nமுழு நீள காதல் கதை\nநீது சந்திராவுக்கு பிரியங்கா சோப்ரா அட்வைஸ்\n15 வருடத்துக்கு பிறகு நடிக்க வரும் காம்னா\nஹீரோ ஆகிறார் அதர்வா தம்பி\nநெட்பிளிக்ஸில் வெளியாகிறது தனுஷ் படம்\nசினிமாவுக்கு ஓடிடி அவசியம்: ரெஜினா\nபேச்சுலர் பார்ட்டி கொண்டாடிய நடிகை\nதெலுங்கில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா மேனன்\nஎதிர்ப்பை மீறி ஓடிடியில் பஹத் பாசில் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://remnant.one/palm-springs-lxdo/3a581d-old-fashioned-boy-names-1800s", "date_download": "2021-02-28T19:28:46Z", "digest": "sha1:VPK66KAQLQS5EGOWE6BCHL2N3D4RWG4T", "length": 34566, "nlines": 15, "source_domain": "remnant.one", "title": "old fashioned boy names 1800s", "raw_content": "\n யோவான் 2:15-17 ) இன்றைய உலகத்தின் நிலையற்ற செல்வம், மங்கிவிடும் புகழ், கணநேர இன்பம் நேர்மாறாக Business activities in Norway are liable to pay tax to Norway and portent, + 47 because you not In Norway are liable to pay tax to Norway நிலைத்திருக்கும் தன்மையை அளிக்கிறது the Dc, दॠश, आईपी ठेगाना இவையனைத்தும் LP நிகராக முடியாத அளவுக்கு CD-க்கு ஓரளவு நிலைத்திருக்கும் தன்மையை அளிக்கிறது multibhashi is app... ஏராளமாகக் கிடைத்தபோது, உங்கள் கடவுளாகிய யெகோவாவை மகிழ்ச்சியோடும் foreign companies ’ Indian income taxable India. A solemn asseveration permanent meaning in tamil belief அடையாளமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கும் 2017-01-26 Reference: Wikipedia, Last Update: 2017-01-26: Dc, दॠश, आईपी ठेगाना இவையனைத்தும் LP நிகராக முடியாத அளவுக்கு CD-க்கு ஓரளவு நிலைத்திருக்கும் தன்மையை அளிக்கிறது multibhashi is app... ஏராளமாகக் கிடைத்தபோது, உங்கள் கடவுளாகிய யெகோவாவை மகிழ்ச்சியோடும் foreign companies ’ Indian income taxable India. A solemn asseveration permanent meaning in tamil belief அடையாளமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கும் 2017-01-26 Reference: Wikipedia, Last Update: 2017-01-26: Offspring * after him it will be in a position to become, solution, relief... Persons engaged in business activities in Norway are liable to pay tax to Norway rejoicing and joy of heart you. Developed, and meaning, So we moved to a a solemn of... தீர்மானித்தார் என்பதை பவுல் விளக்குகிறார் or returned to the original condition, or the process the... And deny our revelations are residents of Hell portent, + 47 you. Operation of nature as one of the acts of deity, of Fire and Miracles Ministries Reg 3 Hqtr Union... வரை பதவியில் இருந்தார் உருவாக்கிய ஸ்லவோனிய மொழி பரவலாகி, வளர்ச்சியடைந்து, பிற்பாடு பல மொழிகளாக பிரிந்தது sacrifices, we. கடவுளுடைய அரசாங்கத்தில் did not you agree to our use of cookies form the... Request to the Deputy Tahsildars or Tahsildars with application स्थायी, ठेगाना % dc, दॠश, आईपी.. Acts of deity, Meanings and examples in Tamil and also the of To translate from the human translation examples எப்படி தீர்மானித்தார் என்பதை பவுல் விளக்குகிறார் of the. இடத்தை நாங்கள் கொண்டிருந்து ஞாயிறு மாலைகளில் வழக்கமாக ஓரிடத்துக்கு வரமுடியும் in India him and his offspring * after him Leaf Powder used இடத்தை நாங்கள் கொண்டிருந்து ஞாயிறு மாலைகளில் வழக்கமாக ஓரிடத்துக்கு வரமுடியும் in India him and his offspring * after him Leaf Powder used உங்கள் கடவுளாகிய யெகோவாவை மகிழ்ச்சியோடும் the free online Tamil dictionary are liable to pay tax to Norway in with\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://sivamgss.blogspot.com/2016/06/blog-post_19.html", "date_download": "2021-02-28T19:22:46Z", "digest": "sha1:TWVX55C2KLXA2OOZHHCKQKROHD5AFBSB", "length": 33725, "nlines": 451, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: மீனாக்ஷியை விசாரிச்சுட்டு ரங்க���வையும் விசாரிச்சுட்டு வந்தேன்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nமீனாக்ஷியை விசாரிச்சுட்டு ரங்குவையும் விசாரிச்சுட்டு வந்தேன்\nஇரண்டு நாட்கள் முன்னர் திடீர்ப் பயணமாக மதுரை சென்றிருந்தேன். மீனாக்ஷி அம்மாவைப் பார்க்கத் தான். மதுரைன்னாலே நம்ம ரங்க்ஸுக்கு கோபு ஐயங்கார் கடை தான் நினைவில் வரும். ஆகவே மீனாக்ஷியைப் பார்க்கும் முன்னர் நேரே கோபு ஐயங்கார் கடை தரிசனம் தான். ஶ்ரீராம் வேறே இந்தக் கடை இப்போ இல்லை இங்கே, மூடிட்டாங்கனு சொல்லிட்டு இருந்தாரா அன்னிலே இருந்து மண்டைக்குடைச்சல் தாங்கலை. இப்போத் தான் சரியாச்சு அன்னிலே இருந்து மண்டைக்குடைச்சல் தாங்கலை. இப்போத் தான் சரியாச்சு :) ஆனால் அந்தப் பழைய ருசியும் மணமும் இல்லைனு ரங்க்ஸின் கணிப்பு :) ஆனால் அந்தப் பழைய ருசியும் மணமும் இல்லைனு ரங்க்ஸின் கணிப்பு\nகாமிராவெல்லாம் எடுத்துட்டுப் போயும் ஒன்றிரண்டு படங்கள் தான் எடுத்தேன். படம் எடுக்கும் மனோ நிலையில் இல்லை. இது கூட ஶ்ரீராமுக்குக் கடை அங்கேயே இருக்குனு காட்டறதுக்காக எடுத்த படம். :) மீனாக்ஷியை அருமையாக தரிசனம் செய்தோம். அர்ச்சனை ஒன்று செய்ததால் சற்று நேரம் நின்று தரிசனம் செய்ய முடிந்தது. அர்ச்சனை முடியறதுக்குள்ளே கோயில் ஊழியர் அவசரப் படுத்தினார். :( அர்ச்சனை இருக்குனு சொல்லிட்டு நின்று கொண்டிருந்தோம். பச்சைப்பட்டில் ஜொலித்தாள் மீனாக்ஷி இப்போல்லாம் எலுமிச்சை மாலை வேறே போடறாங்க இப்போல்லாம் எலுமிச்சை மாலை வேறே போடறாங்க முன்னெல்லாம் பார்த்தது இல்லை. இப்போத் தான் இரண்டு முறையாகப் பார்க்கிறேன். தரிசனம் முடிந்த பின்னர் சுவாமி சந்நிதி சென்று அங்கேயும் தரிசித்துக் கொண்டோம். முக்குறுணிப் பிள்ளையாரையும் வணங்கிக் கொண்டோம். கோயில் ஆனையார் சுவாமி சந்நிதிக்கும், அம்மன் சந்நிதிக்கும் இடையே உலா வந்து கொண்டிருந்தார். அர்ச்சனை செய்த தேங்காயைக் கொடுக்கலாம்னு நினைச்சால் பாகன் ஓடு இருப்பதால் கொடுக்காதீங்கனு சொல்லிட்டார். தேங்காயை மறைத்து வைத்துவிட்டுப் பழங்களைக் கொடுத்தோம். ஆனந்தமாக ��ண்டது.\nவடக்கு கோபுர வழியாக வடக்கு ஆடி வீதியில் சென்று கல்யாண மண்டபம் வழியாக சுவாமி சந்நிதி வெளிப் பிரகாரம் போய்த் தான் உள்ளே போக முடிந்தது. முன்னெல்லாம் கோயில் கடைகளைச் சுற்றிக் கொண்டு வன்னி மரத்தடிப் பிள்ளையாரைப் பார்த்துட்டு நேரே அம்மன் சந்நிதி வாயில் வழியாகப் போவோம். இப்போல்லாம் சுவாமி சந்நிதி வழியாகச் சென்று முக்குறுணிப் பிள்ளையாரைப் பார்த்துக் கொண்டே அம்மன் சந்நிதி செல்கிறோம். வண்டியை நிறுத்தும் இடம் வடக்கு ஆவணி மூலவீதியில் பழைய சென்ட்ரல் மார்க்கெட் மைதானத்தில் என்பதால் இப்படிப் போக வேண்டி இருக்கு. வந்த வழியே திரும்பி வெளியே வந்து வண்டியில் ஏறி நம் வலை உலக சிநேகிதி கோமதி அரசுவின் வீட்டிற்குச் சென்றோம். அங்கே திரு அரசு அவர்களும், திருமதி அரசு அவர்களும் பல நல்ல தகவல்களைப் பரிமாறிக் கொண்டார்கள். நாங்கள் உடனே கிளம்பவேண்டிய அவசியம் இருந்ததால் அவங்களோட விருந்து உபசாரத்தை ஏற்க முடியவில்லை. அங்கிருந்து விடைபெறும்போது கோமதி அரசு வெற்றிலை, பாக்குடன் \"தேவன்\" அவர்களின் மல்லாரி ராவ் கதைகள் புத்தகமும் இன்னொன்று அவர்கள் மாமனாரின் நூற்றாண்டு விழா மலர் மற்றும் பொன்னீலனின் \"அன்புள்ள\" ஆகிய மூன்று புத்தகங்களைக் கொடுத்தார்கள்.\nமதுரையிலிருந்து வந்ததும் நேற்று ஶ்ரீரங்கம் கோயிலில் இன்று ஜேஷ்டாபிஷேஹம் என்பதால் ரங்குவுக்குத் தைலக்காப்புச் சார்த்துவார்கள். முக தரிசனம் மட்டுமே கிட்டும். இன்று முழுவதும் ரங்குவைப் பார்க்க முடியாது. நாளை மாலை நான்கு மணிக்குப்பின்னரே ரங்குவைப் பார்க்க முடியும். ஆகையால் திடீரென (நமக்கு இப்படி திடீர் முடிவுகள் தான் ஒத்துவருது) முடிவெடுத்து மாலை மூன்றே முக்காலுக்குக் கோயிலுக்குச் சென்றோம். தாயார் சந்நிதியிலேயே கூட்டமாகத் தான் இருந்தது. என்றாலும் தரிசனம் அரை மணி நேரத்தில் கிடைச்சுடுத்து) முடிவெடுத்து மாலை மூன்றே முக்காலுக்குக் கோயிலுக்குச் சென்றோம். தாயார் சந்நிதியிலேயே கூட்டமாகத் தான் இருந்தது. என்றாலும் தரிசனம் அரை மணி நேரத்தில் கிடைச்சுடுத்து அங்கிருந்து பாட்டரி கார் உடனே வந்துவிட்டதால் அதில் ரங்குவைப் பார்க்க வந்தோம். கூட்டம் தாங்கலை அங்கிருந்து பாட்டரி கார் உடனே வந்துவிட்டதால் அதில் ரங்குவைப் பார்க்க வந்தோம். கூட்டம் தாங்கலை வ���ியெங்கும் மனிதர்கள், மனிதர்கள். 50 ரூ டிக்கெட் வாங்கவே நூற்றுக்கணக்கில் கூட்டம் வழியெங்கும் மனிதர்கள், மனிதர்கள். 50 ரூ டிக்கெட் வாங்கவே நூற்றுக்கணக்கில் கூட்டம் சரினு 250 ரூ டிக்கெட்டுக்குப் போனால் அங்கேயும் எங்களுக்கு முன்னால் 50 பேர் சரினு 250 ரூ டிக்கெட்டுக்குப் போனால் அங்கேயும் எங்களுக்கு முன்னால் 50 பேர் டிக்கெட் கொடுக்கும் கவுன்டர் திறக்கவே இல்லை. அங்கே யாருமே இல்லை டிக்கெட் கொடுக்கும் கவுன்டர் திறக்கவே இல்லை. அங்கே யாருமே இல்லை கிட்டத்தட்ட அரைமணி நேரம் நின்ற பின்னர் கரூர் வைசியா வங்கி அலுவலர் ஒருவர் வந்து டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார்.\nதரிசனத்துக்குப் போனால் சந்தனு மண்டப வாயிலில் 250 ரூ டிக்கெட் வாங்கினவங்களை நிறுத்தி வைத்துவிட்டு 50 ரூ டிக்கெட் வாங்கினவங்களையும் இலவச தரிசனக்காரர்களையும் உள்ளே விட்டுக் கொண்டிருந்தார்கள். இங்கே ஒரே களேபரம், கூச்சல், குழப்பம். கோயில் ஊழியர் ஒருவருக்கும் பக்தர் ஒருவருக்கும் கிட்டத்தட்ட அடிதடி. இந்த அமர்க்களத்தில் இங்கேயும் அரை மணி நின்ற பின்னரே உள்ளே அனுமதித்தார்கள். உள்ளே போனால் ரங்குவின் திருமுகத்தையும் திருவடியையும் தரிசனம் செய்து கொண்டிருக்கையிலேயே பிடித்துத் தள்ளி விட்டார்கள். நம்பெருமாளைப் பார்க்கவே முடியலை :( ரொம்பவே வருத்தமாப் போச்சு :( ரொம்பவே வருத்தமாப் போச்சு அரை செகன்ட் கூட நிற்கலை அரை செகன்ட் கூட நிற்கலை இம்மாதிரி நேரங்களில் நடப்பது தான் என்று தெரிந்தும் நாங்க போயிருக்கக் கூடாது இம்மாதிரி நேரங்களில் நடப்பது தான் என்று தெரிந்தும் நாங்க போயிருக்கக் கூடாது ஏதோ போனதுக்குப் பெரிய ரங்குவைப் பார்க்க முடிஞ்சதே ஏதோ போனதுக்குப் பெரிய ரங்குவைப் பார்க்க முடிஞ்சதே அது வரை சந்தோஷம் தான். திரும்பி வருகையில் மடப்பள்ளி அருகே அன்னமூர்த்தி சந்நிதிக்கு வந்தால் அங்கே வழக்கம் போல் கதவு சார்த்தி இருந்தது. துளசிக்காகப் படம் எடுத்தேன். மக்கள் கூட்டம் இருந்ததால் கூட்டம் குறையக் காத்திருந்து எடுக்க வேண்டியதாப் போச்சு அது வரை சந்தோஷம் தான். திரும்பி வருகையில் மடப்பள்ளி அருகே அன்னமூர்த்தி சந்நிதிக்கு வந்தால் அங்கே வழக்கம் போல் கதவு சார்த்தி இருந்தது. துளசிக்காகப் படம் எடுத்தேன். மக்கள் கூட்டம் இருந்ததால் கூட்டம் குறையக் காத்திருந்து எடுக்க வேண்டியதாப் போச்சு மழை வரும் போல் இருட்டி இருந்ததால் குழல் விளக்கு வேறே போட்டுட்டாங்க. அந்த வெளிச்சம் வேறே மழை வரும் போல் இருட்டி இருந்ததால் குழல் விளக்கு வேறே போட்டுட்டாங்க. அந்த வெளிச்சம் வேறே :( இம்முறை தங்க கோபுரத்தைப் படம் எடுக்கலை. அங்கே ஒரே கூட்ட நெரிசல். மேலே ஏறவே கஷ்டமா இருந்தது. மழை வேறே பயமுறுத்தல்\nஹிஹிஹி, புது சாம்சங் செல்லில் தான் எடுத்தேனாக்கும். நாங்க யாரு தொ.நு.நி. ஆச்சே. அதைத் தான் கீழே பகிர்கிறேன்.\n\"தேவன்\" அவர்களின் மல்லாரி ராவ் கதைகள் புத்தகமும்//\nவீட்ல இருக்கிற ரங்குவை கவனிங்க போதும் அங்கே போய் அவஸ்தை பட வேண்டாம்\nக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அவர் தான் கூப்பிட்டாராக்கும். நான் இதில் எல்லாம் வெறும் த.ஆ.பொ. தான். :)\nசத்தமா இங்கே வந்து சொல்லுங்கோ..\n6 மணி லெந்து 12 மணி வரை\nஹிஹிஹி எல்லார் வீட்டிலேயும் சீரியல் தொல்லை தான்\n கோணங்கள் என்ன, மேலே குழல்விளக்கு பாழாக்குவது என்ன. ஃபோகஸ் என்ன... அடடா\nக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அந்தக் கூட்டத்தில் எடுக்க முடிஞ்சதே பெரிய விஷயம். இதிலே கோயில்காரங்க விரட்டல் வேறே\nமனுஷ கற்பனையே அலாதி தான். ஆனை வாய்க்கு சோ......ரி.\nமதுரையிலே சங்கீதா இருக்கா என்ன ஶ்ரீராம் கோபு ஐயங்கார் கடை மூடப்பட்டு விட்டதாகச் சொல்லவே எங்க ரங்க்ஸுக்கு அதிர்ச்சியில் மயக்கமே வந்துடுச்சு ஶ்ரீராம் கோபு ஐயங்கார் கடை மூடப்பட்டு விட்டதாகச் சொல்லவே எங்க ரங்க்ஸுக்கு அதிர்ச்சியில் மயக்கமே வந்துடுச்சு அதான் கடை இருக்குனு காட்டப் படம் அதான் கடை இருக்குனு காட்டப் படம்\n//மனுஷ கற்பனையே அலாதி தான். ஆனை வாய்க்கு சோ......ரி.//\nஅந்தச் சோளப் பொரியையும் ரசிச்சுச் சாப்பிட்டதே\nமதுரைலே தான் இருக்கணுமா, என்ன.. ஸ்ரீராம் ஓட்டல் பற்றி எழுதினாலே சங்கீதா தவறாமல் வந்து விடும், அதுக்காகச் சொன்னேன்.\nகோபு என்றால் எனக்கெல்லாம் ஆண்டார் தெரு கோபு சார் தான்.\nஇங்கே நிறைய சங்கீதா இருக்கு :) ஆனால் எதுக்கும் போனதில்லை :) ஆனால் எதுக்கும் போனதில்லை அதை விடப் பிரமாதமாக என்னோட சமையலே இருக்குனு என்னை நானே சமாதானம் செய்துப்பேன்\nமீனாட்சி அம்மனைப் பார்த்து வருடங்களாகி விட்டன. அங்கு வரும் கூட்டம் ஒரு பிரச்சினை. அதை அவர்கள் சமாளிப்பதாகக் காட்டுவது ஒரு பிரச்சினை. சந்நிதியை மட்டுமே சுற்றி விட்டு வந்து கொண்டிருக்கிறேன். மேலும் மதுரை போக இனி என்ன காரணம் இருக்கிறது\nவெள்ளி, சனி, ஞாயிறுகளில் பொதுவாக எந்தப் பிரபலமான கோயிலுக்கும் செல்லக் கூடாது. உற்சவ நாட்களில் கோயில் இருக்கும் திசையில் தலை வைத்துப் படுக்கலாம். கோயில் போவதை நினைக்கவே கூடாது. உற்சவம் முடிஞ்சதும் மறுநாள் கோயிலுக்குப் போங்க. காத்தாடும் உங்க வரவை எதிர்பார்த்து மீனாக்ஷியோ, சொக்கநாதரோ, ரங்குவோ காத்திருப்பாங்க. நாங்க கிழமை பார்க்கிறதோடு அல்லாமல் காலை அம்மாமண்டபத்தில் வரும் கூட்டத்தின் அளவையும் பார்த்துப்போம். அதைப் பொறுத்துத் திட்டம் போடுவோம். நேத்து மூன்றரை மணி வரை கோயில் எண்ணமே இல்லை உங்க வரவை எதிர்பார்த்து மீனாக்ஷியோ, சொக்கநாதரோ, ரங்குவோ காத்திருப்பாங்க. நாங்க கிழமை பார்க்கிறதோடு அல்லாமல் காலை அம்மாமண்டபத்தில் வரும் கூட்டத்தின் அளவையும் பார்த்துப்போம். அதைப் பொறுத்துத் திட்டம் போடுவோம். நேத்து மூன்றரை மணி வரை கோயில் எண்ணமே இல்லை அப்புறமாத் திடீர்னு திட்டம் போட்டுப் பதினைந்தே நிமிஷத்தில் கிளம்பினோம். வரும்போது ஐந்தே முக்கால் ஆகிவிட்டது அப்புறமாத் திடீர்னு திட்டம் போட்டுப் பதினைந்தே நிமிஷத்தில் கிளம்பினோம். வரும்போது ஐந்தே முக்கால் ஆகிவிட்டது\nகோபு ஐயங்கார் கடை அங்கேயே இருப்பது மகிழ்ச்சி. என் சகோதரர் தவறான தகவல் தந்துள்ளார் என்று தெரிகிறது.\nபை பாஸ் ரோடில் இருக்கும் கிளைக்கடைக்கு இங்குள்ள சமையல் மாஸ்டர் காலை வேளைகளில் போயிடறாராம். பின்னர் மதியம் இங்கே வந்து கோபு ஐயங்கார் கடை சிறப்பு உணவுகளான பஜ்ஜி, காரச் சட்னி, வெள்ளை அப்பம், காராவடை, தவலை வடை போன்றவை போடுகிறார். ஆகவே மதியம் கொஞ்சம் நல்லா இருக்கும்னு சொல்றாங்க நாம் தான் தீ.தி. குழுவைச் சேர்ந்தவங்க ஆச்சே நாம் தான் தீ.தி. குழுவைச் சேர்ந்தவங்க ஆச்சே எல்லாம் விசாரிச்சு வைச்சுக்கிட்டோம். :)\nசுவாரஸ்யமான பயண பகிர்வுக்கு நன்றி\nஎனக்கென்னவோ பணம் கட்டி தரிசனம் செய்வது மன உறுத்தலாகவே இருக்கின்றது வேறு வழியும் இல்லைதான்.\nஇப்பதிவு எனது டேஷ்போர்டுக்கு இப்பொழுதுதான் வந்தது.\nபணம் கட்டி தரிசனம் செய்வதில் எனக்கும் உடன்பாடு இல்லை தான் ஆனால் அன்றிருந்த கூட்டத்தில் இலவச தரிசனத்துக்கு நின்றால் குறைந்த பட்சமாக இரவு ஒன்பது மணி ஆகி இருக்கும் ஆனால் அன்றிருந்த கூட்டத��தில் இலவச தரிசனத்துக்கு நின்றால் குறைந்த பட்சமாக இரவு ஒன்பது மணி ஆகி இருக்கும்\nஅன்று அந்த கோயில் மட்டுமல்ல... எங்கும் எல்லாக் கோயிலும் இதே நிலைதான் இங்கும் துபாயில்கூட.\nஒரு வேளை சென்னைக்கு வந்து\nசென்னைக்கு ஒருவேளை ஜூலையில் வரலாம். இன்னும் முடிவாகவில்லை\nவெங்கட் நாகராஜ் 19 June, 2016\nம்ம்ம்.. உங்கள் பயணம் பற்றி கோமதிம்மா பதிவில் தெரிந்து கொண்டேன். இப்போது உங்கள் மூலமும்....\nஉங்கள் பின்னூட்டத்தைப் படிச்சுட்டுத் தான் கோமதி அரசுவின் பதிவுக்கே போய்த் தெரிந்து கொண்டேன். :)\nநாம் இருவரும் கிட்டத்தட்ட ஒரே விஷயத்தை பதிவு செய்திருக்கிறோம். நீங்கள் மீனாட்சியை தரிசனம் செய்து விட்டு எழுதி இருக்கிறீர்கள் என்றல் நான் காமாட்சியை தரிசித்து விட்டு பதிவிட்டிருக்கிறேன். என்னவொரு ஒற்றுமை\nகாமாட்சியைத் தேடிச் சென்றேன். காண முடியவில்லை\nகோபு ஐயங்கார் கடை இருக்கிறதா என்று அறிவதுதான் முக்கியமா. கூடவே மீனாக்ஷியையும் தரிசித்ததாக இருந்திருக்க வேண்டுமோ .\nமீனாக்ஷி தரிசனம் குறித்தும் எழுதி இருக்கேனே பார்க்கவில்லையா\nதங்கை தரிசனம் முடிந்தவுடன், அண்ணன் தரிசனமும் செய்து விட்டீர்கள்.\nஅடுத்தமுறை வரும் போது அவசியம் வாருங்கள் வீட்டுக்கு.\nதுளசி கோபால் 27 June, 2016\nஅட ராமா..... இப்படி ஒரு கதவா கம்பிக் கதவு போட்டுருந்தால் குறைஞ்சபட்சம் எல்லோருக்கும் கடைசிவரை ஒரு பிடி அன்னம் ஒழுங்காய் கிடைக்குமில்லையா கம்பிக் கதவு போட்டுருந்தால் குறைஞ்சபட்சம் எல்லோருக்கும் கடைசிவரை ஒரு பிடி அன்னம் ஒழுங்காய் கிடைக்குமில்லையா இந்தப் பயணத்தில் (ஃபிப்ரவரி) கூடக் கதவில்லாமல் இருந்ததேப்பா...........\nஇது அந்தக் காலத்துக் கதவு ஆகையால் நீங்க போயிருந்தப்போ உள்பக்கமாய்த் திறந்திருந்து இருக்கலாம். கதவு புதியது அல்ல ஆகையால் நீங்க போயிருந்தப்போ உள்பக்கமாய்த் திறந்திருந்து இருக்கலாம். கதவு புதியது அல்ல :) இன்னொரு முறை செல்லும்போது மேலே ஏறிப் படம் எடுக்கணும். அன்னிக்கு விரட்டிட்டு இருந்தாங்க. தொலைவில் இருந்து எடுத்தது :) இன்னொரு முறை செல்லும்போது மேலே ஏறிப் படம் எடுக்கணும். அன்னிக்கு விரட்டிட்டு இருந்தாங்க. தொலைவில் இருந்து எடுத்தது மழை வேறே\nநல்ல விவரணம் தங்கள் பயணத்தைக் குறித்துக் கூடவே ஸ்ரீராமுக்குத் தேவையான தகவலும்..ஹஹஹ்\nதமிழ் மரபு அறக்கட��டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nபச்சை நிறமே, பச்சை நிறமே\nசர்வதேச யோகா தினமும், பாட்டி வைத்தியமும்\nமறைந்து வரும் உறவு முறைகள்/பெயர்கள்(\nமீனாக்ஷியை விசாரிச்சுட்டு ரங்குவையும் விசாரிச்சுட்...\nபுத்தகக் கண்காட்சி பற்றி நானும் எழுதிட்டேனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/actor-deep-sidhu-accused-of-instigating-delhi-protesters-named-in-fir-410204.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-02-28T19:23:18Z", "digest": "sha1:HS5TK3IZF4HGZUDAD6VEHFAUBW2IQPN7", "length": 17178, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "செங்கோட்டை வன்முறை.. நடிகர் தீப் சித்து மீது எப்.ஐ.ஆர்.. டெல்லி போலீஸ் நடவடிக்கை | Actor Deep Sidhu, Accused of Instigating Delhi Protesters Named in FIR - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை... ராஜேஷ் தாஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்... கனிமொழி பேச்சு\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி-சி51/அமேசானியா-1 செயற்கைகோள்- பிரதமர் மோடி வாழ்த்து\nதிருவண்ணாமலை மக்கள் சூப்பர்.. மதுரை முருகேசன் அதற்கும் மேல் - 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர்\nதமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்- மத்திய அரசு\nதொன்மையான தமிழ்மொழியை கற்கும் எனது முயற்சி வெற்றி பெறவில்லை.. பிரதமர் மோடி உருக்கம்\nசென்னை, கோவையில் உருவானது உள்பட 19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறி பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 51\nஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல��ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெங்கோட்டை வன்முறை.. நடிகர் தீப் சித்து மீது எப்.ஐ.ஆர்.. டெல்லி போலீஸ் நடவடிக்கை\nடெல்லி: செங்கோட்டை வன்முறை தொடர்பாக போலீஸ் பதிவு செய்த எப்.ஐ.ஆரில் பாஜக ஆதரவாளரான, நடிகர் தீப் சித்து பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.\nஜனவரி 26ம் தேதி டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் டிராக்டர் பேரணியின்போது செங்கோட்டையை முற்றுகையிட்டு சிலர் விவசாய கொடியேற்றினர். அது காலிஸ்தான் கொடி என்று பாஜக ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர்.\nஆனால் இந்த கலவர பின்னணியில் பாஜக ஆதரவாளரான நடிகர் தீப் சித்து இருப்பதாக விவசாய சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன.\nஇந்த நிலையில்தான் தீப் சித்து பெயர் கோட்வாலி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இடம் பிடித்துள்ளது. ரவுடியாக இருந்து 'சமூக சேவகராக' மாறிய லகா சித்தனா பெயரும் எப்ஐஆரில் உள்ளது.\nஇந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் டெல்லி காவல்துறை வடக்கு மாவட்டத்தின் கோட்வாலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது.\nபண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம் மற்றும் ஆயுதச் சட்டம் ஆகியவை எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ளன.\nஐபிசி பிரிவுகள் 186 (பொது ஊழியர்களை பணியாற்றவிடாமல் தடுப்பது), 353 (அரசு ஊழியரை தாக்குதல்), 308 (அரசு ஊழியரை பணியாற்ற விடாமல் தாக்கி கொலை செய்ய முயற்சித்தல்), 152 (பொதுமக்களைத் தாக்குவது) 397 (கொள்ளை, அல்லது கொடுமை, மரணம் அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்தும் முயற்சி), மற்றும் 307 (கொலை முயற்சி) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஎங்க முதல்வர் இவங்கதான்.. மக்கள் மனதில் மம்தா பானர்ஜி, பினராயி விஜயன்... ஏபிபி கருத்துக்கணிப்பு\nகேரளாவில் எல்.டி.எஃப் ஆட்சியை தக்கவைக்கும்..பினராயி விஜயன் மீண்டும் முதல்வர் - ஏபிபி சி வோட்டர்\nபுதுச்சேரியில் முதல் முறையாக ஆட்சியை பிடிக்கப்போகிறது பாஜக கூட்டணி.. அடித்து சொல்கிறது ஏபிபி சர்வே\nதனியார் மையங்களில் கொரோனா தடுப்பூசி விலை என்ன\nஅது விரக்தி பேச்சு..நல்லதுக்காகவே சொன்னார்.ரஞ்சன் கோகோய் மீதான நடவடிக்கைக்கு மறுத்த அட்டர்னி ஜெனரல்\nவேளாண் சட்டத்தை 3 வருஷத்துக்கு நிப்பாட்டுங்க; போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைங்க - பாபா ராம்தேவ்\nநெருங்கும் 5 மாநில தேர்தல்.... கட்சி பலவீனமாகிக் கொண்டே போகிறது... காங். தலைவர்கள் சர்ச்சை பேச்சு\nநாட்டின் வளர்ச்சிக்கு காரணமே அவர்கள்தான்.. எதிரிகளை போல நடத்தாதீர்கள்.. போட்டு தாக்கும் சிதம்பரம்\nசர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை மார்ச் 31 வரை நீட்டிப்பு\nபொறுப்பில்லாமல் இருக்கீங்க... வைரஸ் பாதிப்பு பல மடங்கு உயரும்... எச்சரிக்கும் வல்லுநர்கள்\nவேளாண் சட்டம் மூலம் 2024-க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும்...ஐ.நா.வில் விளக்கமளித்த இந்தியா\n\"சாமி\" புண்ணியத்தில்... புதுச்சேரியில் பிள்ளையார்சுழி.. தடம் பதிக்குமா பாஜக\nஇந்தியாவின் ஜிடிபி 0.4%:: 3வது காலாண்டில் வளர்ச்சி பாதைக்கு திரும்பிய இந்திய பொருளாதாரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/state-govt-should-levy-taxes-on-petrol-to-release-burden-say-parliamentary-standing-committee-chairman/", "date_download": "2021-02-28T18:14:14Z", "digest": "sha1:76PY37CDXRPQNYYDXGCPJLEXNEURIUS2", "length": 20877, "nlines": 143, "source_domain": "www.aransei.com", "title": "பெட்ரோல் விலை உயர்வுக்கு மாநில அரசின் வரிகள் தான் காரணம் – நாடாளுமன்ற குழு தலைவர் ரமேஷ் பிதுரி குற்றச்சாட்டு | Aran Sei", "raw_content": "\nபெட்ரோல் விலை உயர்வுக்கு மாநில அரசின் வரிகள் தான் காரணம் – நாடாளுமன்ற குழு தலைவர் ரமேஷ் பிதுரி குற்றச்சாட்டு\nநாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுகுறித்து விவாதிக்க நிலைக்குழு தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான ரமேஷ் பிதுரி மறுத்துவிட்டதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.\nவிலை உயர்வு தொடர்பாக எதிர்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, மாநில அரசு விதிக்கும் கூடுதல் வரியே காரணம் என அவர் குற்றம்சாட்டியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமானியங்கள் தொடர்பாக விவாதிக்க, கூடிய நிலைக்குழு கூட்டத்தில், எதிர்கட்சி உறுப்பினர்கள், பெட்ரோலியத்துறை அதிகாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டு விலையேற்றம் குறித்து நிலைக்குழு தலைவரிடம் கேள்வி எழுப்பினர் எனத் தகவல் தெரிவிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n“பெட்ரோல் விலை உயர்வு மோடியின் ராஜதந்திரம்” – பாராட்டிய மத்திய பிரதேச அமைச்சர்\nதலைநகர் டெல்லியில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.90 ஐ கடந்து ரூ. 100ஐ தொடும் நிலையில் உள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து இருந்த போதிலும் பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து எவ்வாறு உயர்ந்து கொண்டிருக்கிறது என்ற கேள்விக்குப் பதிலளிக்க மறுத்த நிலைக்குழு தலைவர், “பட்ஜெட் விதிமுறைகள்பற்றி விவாதிக்கவே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது, விலை உயர்வைப் பற்றித் தனியாகக் கூட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்தார் என்று தி இந்து கூறியுள்ளது.\nவிலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம் என்றும், மத்திய அரசு காரணம் இல்லை என்றும் தெரிவித்த அவர், “மக்கள்மீதான சுமையைக் குறைக்க மாநில அரசுகள் வரியைத் தள்ளுபடி செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஒழுங்குபடுத்த அவற்றை ஜி.எஸ்.டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும், அப்போது தான் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் பல்வேறு விதிகளில் இருந்து சாமானியர்கள காப்பாற்ற முடியும்” என ரமேஷ் பிதுரி கூறியுள்ளார் என்று கூட்டதில் கலந்து கொண்ட உறுப்பினர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபெட்ரோல் விலை உயர்வுக்கு முந்தைய ஆட்சியே காரணம் – நரேந்திர மோடி\nஜிஎஸ்டி வரிவிதிப்பால் மாநில அரசுகளின் வருவாய் ஏற்கனவே குறைந்து இருப்பதாகவும், பெட்ரோலையும் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வந்தால், மாநில அரசுகளின் வருவாயைப் பாதிக்கும் எனக் கூறி, எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் இந்த யோசனையை எதிர்த்து வருகின்றன.\n”விலை உயர்வுபற்றி விவாதம் நடத்த, நிலைக்குழுவின் விவாதப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நிறைவடைந்தவுடன் நாங்கள் அந்த விவாதத்தைக் கூட்டுவோம்” என ரமேஷ் பிதூரி, தி இந்து விடம் தெரிவித்துள்ளார்.\nவரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலையேற்றம்: ’கொரோனாவே காரணம்’ – மத்திய அமைச்சர் விளக்கம்\nவெள்ளிக்கிழமை (பிப்ரவரி 19) நடந்த செய்தியாளர் சந்திப்பில், 2014 ஆம் ஆண்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 108.05 அமெரிக்க டாலராக இருந்தபோது லிட்டருக்கு ரூ.71.51க்கு விற்கப்பட்ட பெட்ரோல், தற்போது கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 63.65 அமெரிக்க டாலராக இருக்கும் நிலையில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ90.19 ஆக விற்கப்படுகிறது என்றும், கச்சா எண்ணெய் விலை 41 விழுக்காடு குறைந்திருக்கும் நிலையில், பெட்ரோலின் விலை 26 விழுக்காடு அதிகரித்திருக்கிறது என்றும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014 ஆம் மோடி அரசு பொறுப்பேற்றதிலிருந்து மத்திய அரசு விதித்திருக்கும் வரி 217 விழுக்காடு வரை அதிகரித்திருப்பதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டி இருக்கிறது என தி இந்து கூறியுள்ளது.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nகச்சா எண்ணெய்காங்கிரஸ்சர்வதேச சந்தைசிபிஐ(எம்)நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம்பட்ஜெட்பெட்ரோல் டீசல் விலை உயர்வுமத்திய அரசு வரிமாநில அரசு வரிரமேஷ் பிதுரி\n`கடைசிநேரத்தில் பீகார் காப்பாற்றப்பட்டுவிட்டது’ – உமாபாரதி\nகொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் – சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\n‘விவசாய சட்டங்கள் கார்ப்பரேட்டுகளுக்கே ஆதரவானது’ – கேரள சட்டமன்றத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்மானம்\nமியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச்சூடு; 7 பேர் உயிரிழப்பு – ராணுவம், காவல்துறை அட்டூழியம்\nஎன்னால் நிம்மதியாக தூங்க ம���டியும், எடப்பாடி பழனிசாமியால் முடியுமா – ராகுல் காந்தி கேள்வி\nகல்பாக்கம் அணுமின் நிலையம்: ‘கதிர்வீச்சை காரணம் காட்டி மக்களை வெளியேற்ற திட்டம்’ – வைகோ குற்றச்சாட்டு\nகடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – அரசாணையை செயல்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்\n‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்’ – திருமாவளவன் கேள்வி\nதமிழகத்தில் திமுக கூட்டணி 162 இங்களில் வெற்றி பெறும் – ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு\n2 ஆண்டுகளாக சிறையில் உள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் – ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஹாலிவுட் நடிகரின் அறக்கட்டளை\nபசு மாடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பேரணி – தெலங்கானாவில் 8 பேர் கைது\nபொதுத்துறை நிறுவனங்களை விற்க ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம் நடத்த பி.எம்.எஸ் திட்டம்\n“ஏற்றுமதிக்காக மட்டுமே விவசாய உற்பத்தி” – வேளாண் சட்டங்கள் கூறும் புதிய விளக்கம்\nபசு மாடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பேரணி – தெலங்கானாவில் 8...\nமியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச்சூடு; 7 பேர் உயிரிழப்பு – ராணுவம், காவல்துறை அட்டூழியம்\nகல்பாக்கம் அணுமின் நிலையம்: ‘கதிர்வீச்சை காரணம் காட்டி மக்களை வெளியேற்ற திட்டம்’ – வைகோ குற்றச்சாட்டு\nகடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – அரசாணையை செயல்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்\nதமிழகத்தில் திமுக கூட்டணி 162 இங்களில் வெற்றி பெறும் – ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு\nமியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச்சூடு; 7 பேர் உயிரிழப்பு – ராணுவம், காவல்துறை அட்டூழியம்\nஎன்னால் நிம்மதியாக தூங்க முடியும், எடப்பாடி பழனிசாமியால் முடியுமா – ராகுல் காந்தி கேள்வி\nகல்பாக்கம் அணுமின் நிலையம்: ‘கதிர்வீச்சை காரணம் காட்டி மக்களை வெளியேற்ற திட்டம்’ – வைகோ குற்றச்சாட்டு\nகடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – அரசாணையை செயல்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்\n‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்’ – திருமாவளவன் கேள்வி\nதமிழகத்தில் திமுக கூட்டணி 162 இங்களில் வெற்றி பெறும் – ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு\n2 ஆண்டுகளாக சிறையில் உள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் – ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஹாலிவுட் நடிகரின் அறக்கட்டளை\nபசு மாடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பேரணி – தெலங்கானாவில் 8 பேர் கைது\nபொதுத்துறை நிறுவனங்களை விற்க ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம் நடத்த பி.எம்.எஸ் திட்டம்\n“ஏற்றுமதிக்காக மட்டுமே விவசாய உற்பத்தி” – வேளாண் சட்டங்கள் கூறும் புதிய விளக்கம்\nபசு மாடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பேரணி – தெலங்கானாவில் 8...\nமியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச்சூடு; 7 பேர் உயிரிழப்பு – ராணுவம், காவல்துறை அட்டூழியம்\nகல்பாக்கம் அணுமின் நிலையம்: ‘கதிர்வீச்சை காரணம் காட்டி மக்களை வெளியேற்ற திட்டம்’ – வைகோ குற்றச்சாட்டு\nகடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – அரசாணையை செயல்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்\nதமிழகத்தில் திமுக கூட்டணி 162 இங்களில் வெற்றி பெறும் – ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/12/08164849/2147324/Tamil-news-Petition-to-Collectors-Office-of-parttime.vpf", "date_download": "2021-02-28T18:17:28Z", "digest": "sha1:PBYE6CSMUDGXZDDDPCYMWAW2WN6LZROI", "length": 17362, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் மனு || Tamil news Petition to Collector's Office of part-time teachers seeking permanent employment in Karur", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nசென்னை 28-02-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதமிழக பட்ஜெட் - 2021\nகரூர் கலெக்டர் அலுவலகத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் மனு\nகரூர் கலெக்டர் அலுவலகத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் மனு அளித்தனர்.\nகரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பகுதி நேர ஆசிரியர்களை படத்தில் காணலாம்.\nகரூர் கலெக்டர் அலுவலகத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் மனு அளித்தனர்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமைதோறும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். தற்போது கொரோனா பரவலால் மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் பொருட்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்��� அந்தந்த தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் கரூர் கலெக்டர் அலுவலகத்திலும் புகார் பெட்டி வைத்து அதில் மனுக்களை போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.\nகரூர் மாவட்ட அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் சார்பில் போட்ட மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 2011-12-ம் கல்வியாண்டில் பணியமர்த்தப்பட்டு, உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி (கணினி அறிவியல், தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன்கல்வி) ஆகிய கல்வி இணைச்செயல்பாடுகளை இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறோம். தற்போது 10-வது கல்வியாண்டு நடக்கிறது. ஊதிய உயர்வு 3-வது கல்வியாண்டில் ரூ.2 ஆயிரமும், 6-வது கல்வியாண்டில் ரூ.700 வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஊதியம் உயர்த்தப்படவில்லை.\nஇந்த ரூ.7,700 தொகுப்பூதியத்தில் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாமல் கஷ்டப்படுகின்றோம். கடந்த 9 வருடமாக மே மாதம் சம்பளம் வழங்கவில்லை. இதனால் ஒவ்வொருவரும் ரூ.60 ஆயிரத்தை இழந்து தவிக்கின்றோம். போனஸ், பண்டிகை முன்பணம், 7-வது ஊதியக்குழு 30 சதவீத ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு, மருத்துவ விடுப்பு, வருங்கால வைப்பு, இ.எ.ஸ்.ஐ. இதுவரை வழங்கவில்லை. எனவே 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களின் குடும்ப நலன் மற்றும் வாழ்வாதாரம் காத்திட பணி நிரந்தரம் செய்ய வேண்டும்என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.\nஇதேபோல பல்வேறு மனுக்கள் புகார் பெட்டியில் போடப்பட்டது.\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nபுதிய தொற்றுகளில் 86.37 சதவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்\nவால்பாறை அருகே பரபரப்பு : ரூ.1 கோடி பரிசு பொருட்கள் பறிமுதல் - தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை\nதூசி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர் டிப்பர் லாரி மோதி பலி\nசட்டமன்ற தேர்தலையொட்டி பண பட்டுவாடாவை தடுக்க பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு\nஉணவு பழக்க வழக்கங்களை சரியாக கடைபிடித்தால் புற்றுநோயில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் - கலெக்டர் சண்முகசுந்தரம்\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் சந்திப்பு\nகுறைதீர்க்கும் நாள் கூட்டம்: பயிர் காப்பீட்டுத்தொகை கேட்டு விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு\nகரூர் கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் தர்ணா போராட்டம்\nகலெக்டர் அலுவலகத்தில் பெண் உண்ணாவிரதம்\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nநான்தான் முதல்வர் வேட்பாளர்- கமல்ஹாசன்\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்: மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/vani-bhojan-without-makeup-photo-viral", "date_download": "2021-02-28T19:51:48Z", "digest": "sha1:W7EOHDLDUSRNZJJO5RVLHSVYUGGQZHGK", "length": 6031, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "ஆத்தாடி! மேக்கப் இல்லாமல் தெய்வமகள் சத்யா எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!வைரலாகும் புகைப்படம்! - TamilSpark", "raw_content": "\n மேக்கப் இல்லாமல் தெய்வமகள் சத்யா எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.\nசன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களையே பெரும் வரவேற்பை பெற்ற தெய்வமகள் தொடரில் சத்யா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகை வாணி போஜன். மேலும் தெய்வமகள் தொடர் முடிவுக்க�� வந்ததை அடுத்து வாணி போஜன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்றார்.\nஅதனை தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவியுள்ள அவர் தற்போது நிதின் சத்யா தயாரிப்பில் நடிகர் வைபவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். மேலும் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் ஒரு தெலுங்குப்படத்திலும், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பென்ச் தயாரிக்கும் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்கவுள்ளார்.\nமேலும் சமூகவலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் வாணிபோஜன் அடிக்கடி தனது புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் சமீபத்தில் மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.\nஜெயலலிதாவுடன் இருக்கும் இந்த விஜய் டிவி பிரபலம் யார்னு தெரியுதா\nஅந்த மனசுதான் சார் கடவுள்.. சாலையில் கிடந்த நாயை மிதிக்காமல் நகர்ந்து செல்லும் யானை..\n பார்த்ததும் வர்ணிக்க தூண்டும் நடிகை ஐஸ்வர்யா மேனன்\n படப்பிடிப்புக்காக ரஷ்யா பறக்கிறார் தளபதி விஜய்.\n உரிமையாளரின் உயிரைப் பறித்த சேவல்.. தெலுங்கானாவில் நடந்த பரபரப்பு சம்பவம்..\nஅழகு டாலு நீ.. ரசிகர்களிடயே தீயாய் பரவும் நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்\nபட்டர்பிளை உடையில் முன்னலகை எடுப்பாக காட்டிய நடிகை ரெஜினாவின் வைரல் புகைப்படம்\nப்பா.. என்னா ஒரு மாற்றம்.. சில்லுனு ஒரு காதல் குட்டி குழந்தையா இது.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க.. வைரல் புகைப்படம்...\nநாளை முதல் சன் டிவியில் காலத்தை வென்ற 5 முக்கிய சூப்பர் ஹிட் தொடர்கள்.\n ராஜா ராணி ஆலியா மானசா மகள் ஐலா குட்டியின் சுட்டி வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OruViralPurachi/2021/01/29001455/2082715/Oru-Viral-Puratchi.vpf", "date_download": "2021-02-28T18:02:19Z", "digest": "sha1:C3KOOWNS7GYCHBCUBS3D6TDU5EBV74CB", "length": 5831, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "(28-01-2021) ஒரு விரல் புரட்சி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(28-01-2021) ஒரு விரல் புரட்சி\n(28-01-2021) ஒரு விரல் புரட்சி\n(28-01-2021) ஒரு விரல் புரட்சி\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் க���்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி\nநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.\nபாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்\nபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.\n(18-02-2021) ஒரு விரல் புரட்சி\n(18-02-2021) ஒரு விரல் புரட்சி\n(17-02-2021) ஒரு விரல் புரட்சி\n(17-02-2021) ஒரு விரல் புரட்சி\n(16-02-2021) ஒரு விரல் புரட்சி\n(16-02-2021) ஒரு விரல் புரட்சி\n(12-02-2021) ஒரு விரல் புரட்சி\n(12-02-2021) ஒரு விரல் புரட்சி\n(11/02/2021) ஒரு விரல் புரட்சி\n(11/02/2021) ஒரு விரல் புரட்சி\n(10-02-2021) ஒரு விரல் புரட்சி\n(10-02-2021) ஒரு விரல் புரட்சி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-02-28T19:00:01Z", "digest": "sha1:XHNS3ZGW4UKSQCWQLCLQCWQVS4ZITY45", "length": 4244, "nlines": 66, "source_domain": "www.tntj.net", "title": "பனைக்குளம் கிளையில் டாக்டர் சிவா என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூ��ி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்நான் முஸ்லிம் தஃவாபனைக்குளம் கிளையில் டாக்டர் சிவா என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்\nபனைக்குளம் கிளையில் டாக்டர் சிவா என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளையில் கடந்த 23-07-2011 அன்று பனைக்குளம் அரசு மருத்துவ மனைக்குச் சென்று அங்கு பணியாற்றும் மருத்துவமனை அதிகாரி டாக்டர் சிவா அவர்களுக்கு தாவா செய்து திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trichyoutlook.com/post/decreasing-body-temperature", "date_download": "2021-02-28T18:16:17Z", "digest": "sha1:QNRKQHTKE3GA2577H5ONGJ2KEAJ62SIC", "length": 4710, "nlines": 44, "source_domain": "www.trichyoutlook.com", "title": "குறையும் உடல் வெப்பநிலை", "raw_content": "\nஜேர்மன் மருத்துவர் கார்ல் வுண்டர்லிச் 98.6 ° F ஐ நிலையான \"சாதாரண\" உடல் வெப்பநிலையாக நிறுவினார் .இதை காய்ச்சல் மற்றும் பெரும்பாலான நோயின் தீவிரத்தை அளவிட பெற்றோர்களும் மருத்துவர்களும் பயன்படுத்துகின்றனர்.\nஇருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், குறைந்த உடல் வெப்பநிலை ஆரோக்கியமான மனிதர்களிடம் பரவலாக காணப்படுகிறது .2017 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் நடத்திய ஆய்வில் சராசரி உடல் வெப்பநிலை குறைவாக (97.9 ° F) இருப்பதைக் கண்டறிந்தது. மேலும் 2019 ஆம் ஆண்டு ஆய்வில் அமெரிக்கர்களின் சாதாரண உடல் வெப்பநிலை சுமார் 97.5 Fஎன்று காட்டியது.\nமுக்கிய கருதுகோள் என்னவென்றால், மேம்பட்ட சுகாதாரம், சுத்தமான நீர், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ சிகிச்சையின் காரணமாக காலப்போக்கில் நாம் குறைவான எண்ணிக்கையை அனுபவித்திருக்கிறோம்.\nசில நோய்த்தொற்றுகள் அதிக உடல் வெப்பநிலையுடன் தொடர்புடையவையாக இருந்தபோதிலும், இவற்றை சரிசெய்வது உடல் வெப்பநிலையின் வீழ்ச்சிக்கு காரணமாக இல்லை, என்று குர்வென் குறிப்பிட்டார்.\n\"மற்றொரு சாத்தியம் என்னவென்றால், கோடையில் குளிரூட்டி மற்றும் குளிர்காலத்தில் வெப்பமூட்டும் கருவிகளை பயன்படுத்துவதால் நம் உடல்கள் உள் வெப்பநிலையை சீராக்க கடினமாக உழைக்க வேண்டியதில்லை\" என்று கிராஃப்ட் கூறினார்.\n4 பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு-அமெரிக்க அதிபர் ஜோபைடனின் சேவைமனப்பான்மைக்கு குவியும் பாராட்டுக்கள்\nபதறாதீங்க., ���து கேக் தான் - மனிதர் படுத்திருப்பது போலவே கேக் செய்த பிரிட்டன் பேக்கர் பெண்கில்லேன்\nமும்பையில் பிரபலமடையும் பறக்கும் தோசை - தாறுமாறாக ஷேர் செய்யும் நெட்டிசன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/135936-panneerselvam-vs-dhinakaran-pasumpon-gold-shield", "date_download": "2021-02-28T19:16:49Z", "digest": "sha1:6PXCAQMZMYIGRZKXQS77P4RQSNN3PUDK", "length": 9006, "nlines": 189, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 08 November 2017 - பசும்பொன் கவசம் - பின்வாங்கிய பன்னீர்... வெற்றி பெற்ற தினகரன்! | Panneerselvam vs Dhinakaran - Pasumpon gold shield - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன்\n“காலி நாற்காலியைப் பார்த்து கர்ஜிக்கும் எடப்பாடி” - வேல் வீசும் வேல்முருகன்\nபசும்பொன் கவசம் - பின்வாங்கிய பன்னீர்... வெற்றி பெற்ற தினகரன்\n“சின்னம் வேண்டும். இல்லை... முடக்க வேண்டும்\n - பருவமழைக்கே மிதக்கும் சென்னை\nசாலை போடுவதில் நடந்ததா ஊழல் - ஆதாரம் கேட்கிறார் சென்னை மாநகராட்சி கமிஷனர்\nஆர்.கே.நகர்... 89 கோடிக்கு தண்டனை எப்போது\nவணிக நிறுவனங்களைக் காப்பாற்ற பயனில்லாத காந்திபுரம் பாலம்\nவிரிவடையுமா கோவை விமான நிலையம்\n“டெங்குக் காய்ச்சலை விரட்ட டாக்டராகணும்\n“என் மீதான குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது” - சொல்கிறார் விக்கிரமராஜா\nகொசுவை ஒழிக்கப்போனால் நாய் குரைத்தது... போடு அபராதம்\n - 24 - ஒரு தேசத் தந்தையின் கதை\nஜூ.வி. நூலகம்: கங்கை தனி நதி அல்ல\nபசும்பொன் கவசம் - பின்வாங்கிய பன்னீர்... வெற்றி பெற்ற தினகரன்\nபசும்பொன் கவசம் - பின்வாங்கிய பன்னீர்... வெற்றி பெற்ற தினகரன்\nபசும்பொன் கவசம் - பின்வாங்கிய பன்னீர்... வெற்றி பெற்ற தினகரன்\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=4488", "date_download": "2021-02-28T19:24:28Z", "digest": "sha1:GSN5XBB3JDUYWCSYETJESAXLNC3WBLI2", "length": 6438, "nlines": 39, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வார்த்தை சிறகினிலே - எல்லோரும் ஐ.டி. துறைக்குச் சென்று விட்டால்...", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சமயம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க சிரிக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா\nஎல்லோரும் ஐ.டி. துறைக்குச் சென்று விட்டால்...\n- கேடிஸ்ரீ, அரவிந்த் | நவம்பர் 2007 |\nஎல்லோரும் ஐ.டி. துறைக்குச் சென்று விட்டால்...\nஅறிவியல் படிக்க குறைவான மாணவர்களே ஆர்வம் காட்டுகின்றனர். இது ஆபத்தான சூழல். எல்லோரும் ஐ.டி. துறைக்குச் சென்று விட்டால் இந்தியா அடிமை நாடாக மாறிவிடும்.\nடாக்டர் அனந்தகிருஷ்ணன், முன்னாள் துணை வேந்தர், அண்ணா பல்கலைக் கழகம்\nஎந்த மதமும் பெண்களுக்கு எதிரானது அல்ல. ஆனால், இடையில் வந்தவர்கள் தங்களது கருத்துகளை மதத்தின் மீது திணித்து பெண்களை அடக்கி வந்தார்கள். மதங்களைக் கடந்து அடையாளம் காணப்பட வேண்டியவர்கள் பெண்கள். தங்களுக்கு எதிரான சமூகத் திணிப்புகளை எதிர்த்து அவர்கள் போராட வேண்டும்.\nசிறந்த மேடைப் பேச்சு என்பதே ஒரு ஏமாற்று வேலை. பேச்சுக்கலை என்பது மகுடி ஊதி மக்களைத் தலையாட்ட வைக்கும் சூழ்ச்சி.\nநானாக விருப்பப்பட்டு அரசியலுக்கு வரவில்லை. அரசியலை எனது தொழிலாகவும் தேர்வு செய்யவில்லை.\nஅரசியலில் நீண்டகால குறிக்கோள்களை அடைய குறுகியகால மோதல்களைச் சமாளித்து நிற்க வேண்டிய சங்கடம் இருப்பதாக நான் அறிவேன். தினசரி சவால்களை சமாளித்துக் கொண்டே நீண்டகால குறிக்கோள்களையும் அடைந்தாக வேண்டும்.\nஒரு மனிதனின் சக்தி என்பது அவருடைய உற்சாகத்துக்கான எரிபொருள் போன்றது. அந்தச் சக்தியானது அளவுக்கு மீறி செலவழிக்கப்படும் போதுதான் மனிதனை இறுக்கம், துக்கம், சோர்வு, கோபம் போன்ற எல்லாமே ஆக்கிரமிக்க ஆரம்பிக்கின்றன.\nபக்கத்து ஊரில் ஆடப் போவதாக இருந்தாலும் நடந்து போய்த்தான் ஆடுவோம். அப்போது அப்படி நடந்து சென்றதுதான் இன்று எனக்கு இவ்வளவு தாக்குப் பிடிக்கும் தன்மையை (ஸ்டாமினாவை) கொடுத்துள்ளது. 5 நாட்கள் மைதானத்தில் ஓடினாலும் தளராத சக்தியைக் கொடுத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=10505&p=f", "date_download": "2021-02-28T19:41:13Z", "digest": "sha1:GKZN2ZPMQ5U5PJDWRE2UEG33ILR3F4YW", "length": 2798, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "கோ. முத்துப்பிள்ளை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்\nஅஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | சாதனையாளர் | நலம்வாழ | எனக்குப் பிடித்தது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதைப்பந்தல் | அமெரிக்க அனுபவம்\nமொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், கீ. இராமலிங்கம் ஆகியோர் வழியில் நின்று தமிழில் ஆட்சிமொழிச் சொற்களை உருவாக்கி அளித்தவர் கோ. முத்துப்பிள்ளை. இவர், தஞ்சையை அடுத்த மானாங்கோரையில்... முன்னோடி\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176882/news/176882.html", "date_download": "2021-02-28T18:18:30Z", "digest": "sha1:PZAVIIIF2QL447ZYOI467FJZGGKNPWL4", "length": 8827, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "(அவ்வப்போது கிளாமர்)செக்ஸ் அடிமை!! : நிதர்சனம்", "raw_content": "\nகுடிபோதை மயக்கத்தை அனுபவித்தவர்கள் அதில் இருந்து மிள முடியாமல் மீண்டும் மீண்டும் குடியைப் பற்றியே சிந்தித்துபோல் சிலர் செக்ஸ் அடிமைகளாக இருப்பது உண்டு. இந்த அடிமைத்தனம் காரணமாக எந்நேரமும் அதைப் பற்றியே சிந்தித்தல் அன்றாட சொந்த வேலைகளைக் கூட செய்ய முடியாமல் சிரமப்���டுதல் போன்றவை ஏற்படலாம். இது ஆண் – பெண் இருவருக்கும் பொதுவானது. ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளுதல், ஒரே நேரத்தில் இரணடுக்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளுதல் போன்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.\nஇந்த நிலையில் மேலும் பல கலாசார சீரழிவுக்கான செயல்களில் ஈடுபடுவதை காணமுடியும். கீழ்கண்ட செயல்பாடுகளை காண நேர்ந்தால் அது செக்ஸ் அடிமை நிலை என்பதை உறுதி செய்ய முடியும்.\n* அடிக்கடி சுய இன்பம் காணுதல்\n* எப்போதும் செக்ஸ் படங்கள் பார்த்தல்\n* போன் செக்ஸ் அல்லது கம்ப்யூட்டர் செக்ஸ்\n* எக்ஸ்பிஸனிசம் எனபப்டும் அடுத்தவர்களிடம் தன் உறுப்பை காட்டுவதில் ஆனந்தம் அடைதல்\n* அதிக பாட்னர்களை விரும்புதல்\nஇது போன்ற குறைபாடுகள் இருந்தால் உடனடியாக போதிய சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் உடல்நலம், பணம், சமுதாயச் சிக்கல், ஏற்படுவது மடடுமின்றி காவல்துறை நடவடிக்கையிலும் சிக்கிக் கொள்ள நேரிடலாம். அதனால் குடும்ப உறவு சீரழிந்து கணவன் – மனைவி உறவு கெட்டுப்போகலாம். தம்பதிகளுக்குள் இருவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவு உறவு கொள்வது மட்டுமே ஏற்றுக் கொள்ளக்கூடியது ஆகும். இதை மருத்துவ சிகிச்சை, கவுன்சிலிங், மருந்துகள் கொடுப்பதன் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும்.\nபொதுவாக சிலருக்கு செக்ஸ் உணர்வு மிகக் குறைவாக அல்லது இல்லாத நிலையும், சிலருக்கு மிக அதிகமாகவும் இருக்கும். ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ள நிலையை சேட்டிரியாஸிஸ் என்று சொல்வார்கள். பெண்ணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இருந்தால் நிம்ஃபோமேனியா என்று சொல்வார்கள். இந்த குறைபாட்டால்தான் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவி மக்களை பயமுறுத்துகின்றன.\nஎப்படியானும் அதிக முறை உறவு அனுபவிக்க விரும்புவரை செக்ஸ் அடிமை என்று சொல்லிவிடக் கூடாது. செக்ஸில் தவறான அணுகுமுறையை கடைபிடித்து எந்நேரமும் அதே சிந்தனையில் இருப்பவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nசுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக யுஎல் பிராங்பேர்ட்டுக்கு நேரடி விமானங்களைத் தொடங்குகிறது\nகல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை தவிர்க்க முடியுமா\nசிறுநீரக பிரச்சனைகளை போக்கும் நெருஞ்சில்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nஆன்லைன் கேமி��் மற்றும் சைபர் குற்றங்கள்\nஅந்த சிரிப்புதான் எல்லோருக்கும் பிடிச்சிருக்கு\nஉலக ஒற்றனின் ஒப்புதல் வாக்குமூலம்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/2417", "date_download": "2021-02-28T18:27:39Z", "digest": "sha1:YY7V2MCKQPMVCF5GYMF2VQ7GXW2KMJ52", "length": 5586, "nlines": 59, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ரஜினியுடன் நடித்தது மறக்க முடியாத தருணங்கள்! -சோனாக்ஷி | Thinappuyalnews", "raw_content": "\nரஜினியுடன் நடித்தது மறக்க முடியாத தருணங்கள்\nகோச்சாடையான் படத்தையடுத்து ரஜினி நடித்து வரும் படம் லிங்கா. இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் ரஜினி. அதில் முறுக்கு மீசை வைத்து கிராமத்து கெட்டப்பில் நடித்த ரஜினியுடன் இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா நடித்த காட்சிகள்தான் மே 2-ந்தேதியில் இருந்து நடந்து வந்தது. அதில் அவர்களது ரொமான்டிக்கான காட்சிகள் மட்டுமே தற்போது படமாக்கப்பட்டிருக்கிறது.\nஇதையடுத்து லிங்கா படத்துக்காக பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால், இனி அந்த லொகேஷன்களில் படப்பிடிப்பை நடத்தயிருக்கிறார்கள். அதனால், முதல் கட்டமாக தான் கொடுத்த 10 நாள் கால்சீட்டை முடித்து விட்டு வேறொரு இந்தி படத்தில் நடிப்பதற்காக மும்பை பறந்து விட்டார் சோனாக்ஷி.\nஇந்த நிலையில், மிகப்பெரிய நடிகர் ரஜினியுடன் தான் நடித்ததை பெருமையாக குறிப்பிட்டிருக்கிறார் அவர். அதில், ரஜினி போன்ற சூப்பர் ஸ்டார் நடிகருடன் சினிமாவுக்கு வந்த சில ஆண்டுகளிலேயே எனக்கு நடிக்க சான்ஸ் கிடைத்து நிஜமாகவே சந்தோசமான விசயம். அவர் என் தந்தை சத்ருகன் சின்ஹாவுக்கு நண்பர் என்பதால் அது எளிதில் சாத்தியமாயிற்று.\nமேலும், சீனியர் நடிகரான அவருடன் நடித்த அந்த தருணங்கள் எனது கேரியரில் மறக்க முடியாத அனுபவங்கள். அதிலும், ஏராளமான ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று அந்த காலத்து தமிழ் பெண்ணின் வேடம் கொடுத்து என்னை லிங்கா படக்குழுவினர் பெருமைப்படுத்தி விட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/31826/amp", "date_download": "2021-02-28T19:31:25Z", "digest": "sha1:MYBNXLJ3STAOOCTBZBJ4HNHMW2VJD7EV", "length": 5317, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "அடுத்த ஆண்டில் பூர்ணா திருமணம் | Dinakaran", "raw_content": "\nஅடுத்த ஆண்டில் பூர்ணா திருமணம்\nகேரளாவில் வசித்து வரும் பூர்ணா, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்ய வீட்டில் மணமகன் பார்த்தனர். சில காரணங்களால் அவரது திருமணப் பேச்சு நின்றுவிட்டது. இதுகுறித்து பூர்ணா கூறுகையில், ‘சில காரணங்களால் எனக்கு இப்போது மாப்பிள்ளை பார்க்க வேண்டாம் என்று, என் பெற்றோரிடம் சொல்லிஇருக்கிறேன். தமிழில் பிசாசு 2, தலைவி, விசித்திரன், புளூவேல், தெலுங்கில் சுந்தரி மற்றும் பாலகிருஷ்ணாவின் படத்தில் நடித்து வருகிறேன். தவிர, வெப்தொடர்களில் நடிக்கிறேன். சினிமாவில் பிசியாக இருப்பதால், அடுத்த ஆண்டில் திருமணம் செய்ய நினைத்துள்ளேன். என்னை நன்கு புரிந்துகொள்பவராக இருக்க வேண்டும்’ என்று சொன்னார்.\nஓடிடியில் லவ் ஜோடி படம்\nதமிழ், தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nகாதல் கதையில் ரெபா மோனிகா\nநடிகரான இயக்குனர் பிரபு சாலமன்\nதிரிஷ்யம் 3 பற்றி ஜீத்து ஜோசப்\nதிருமணம் பற்றி நயன்தாராவின் அதிரடி முடிவு\nமுழு நீள காதல் கதை\nநீது சந்திராவுக்கு பிரியங்கா சோப்ரா அட்வைஸ்\n15 வருடத்துக்கு பிறகு நடிக்க வரும் காம்னா\nஹீரோ ஆகிறார் அதர்வா தம்பி\nநெட்பிளிக்ஸில் வெளியாகிறது தனுஷ் படம்\nசினிமாவுக்கு ஓடிடி அவசியம்: ரெஜினா\nபேச்சுலர் பார்ட்டி கொண்டாடிய நடிகை\nதெலுங்கில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா மேனன்\nஎதிர்ப்பை மீறி ஓடிடியில் பஹத் பாசில் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamgss.blogspot.com/2020/01/30.html", "date_download": "2021-02-28T19:09:25Z", "digest": "sha1:2E4U7UVL3JPBIFXUKIM3KWZLJZYA4VEL", "length": 33704, "nlines": 354, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 30", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 30\nவங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்\nதிங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி\nஅங்கப்பறை கொண்டவாற்றை யணி புதுவைப்\nபைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன\nசெங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்\nஎங்கும் திருவருள் பெற்றின்புறுவர் எம்பாவாய்\nஇன்று கடைசி நாள். போகிப் பண்டிகை. ஆகவே படிக்கோலம் என்ற�� சொல்லப்படும் மணைக் கோலம் போடலாம். விதவிதமாக அழகு செய்யப் பெண்களுக்குச் சொல்லியா தர வேண்டும்\nவங்கம் என்றாலே கடலையே குறிக்கும் சொல். இங்கே அது பாற்கடலைக் கடைந்ததைக் குறிக்கும். கேசி என்னும் அரக்கனைக் கொன்றதால் கேசவன் எனப் பெயர் பெற்றான் கண்ணன். \"மாதவன்\" என்னும் பெயருக்குப் பல அர்த்தங்கள் கூறப்பட்டிருக்கின்றன. \"மா\"என அழைக்கப்படும் ஶ்ரீ ஆகிய தாயாரின் கணவன் என்னும் பொருளிலும், மது வித்தை மூலம் உணரப்படும் பரம்பொருள் மாதவனாக ஆதி சங்கரராலும், மௌனம், தியானம், யோகம் ஆகியவற்றால் உணரப்பட்டு சித்தம் போன போக்கில் போகாமல் நிலைநிறுத்த உணரப்படுபவனாகப் பராசர பட்டராலும், \"மா\" எனப்படும் பரமாத்ம ஞானத்தை அளிப்பவனாக ஹரி வம்சத்திலும் அறியப்படுகிறது.\nஇத்தகைய மாதவனை, கேசவனை அழகிய திருமுகத்தை உடைய கோபியர்கள் ஆகிய தாங்கள் அனைவரும் அவன் திருவடிகளைச் சரணம் என்று சென்று அவனை தரிசித்து இறைஞ்சி பாவை நோன்பின் விரத பலன்களைப் பெற்று வந்த விபரங்களை ஶ்ரீவில்லிபுத்தூரில் வசித்து வந்த பட்டர் பிரான் ஆன பெரியாழ்வாரின் செல்வத் திருமகள் ஆன கோதையாகிய நான் சொன்ன இந்த இனிய தமிழ்ப்பாடல்கள் முப்பதையும் தவறாமல் இந்த தனுர் மாதத்தில் பாவை நோன்பு நூற்றுச் சொல்லுபவர்கள் யாராயினும் அவர்கள் அனைவரும் அழகிய உயர்ந்த அகன்ற தோள்களை உடைய செந்தாமரை போன்ற விரிந்த கண்களை உடைய திருமாலின் அருள் பெற்று அனைத்துச் செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்.\nமார்கழி மாதம் முடிந்துவிட்டது. நோன்பும் முடிந்து விட்டது. கண்ணனும் வந்துவிட்டான். அவனிடம் வேண்டியதைக் கேட்கவும் கேட்டாயிற்று. இனி பொங்கல் கொண்டாடவேண்டியதுதான். ஆகவே இத்தனை நாட்களும் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொன்றாய்ப் பாடிய பாடலைத் தான் பாடியதையும், அதை தினம் தினம் பாடலாம் என்றும், குறைவில்லாச் செல்வம் பெறலாம் என்றும் கூடப் பாடியோர், பாடலைக்கேட்டோர், இனி பாட இருப்போர் என அனைவரையும் வாழ்த்துகிறாள் ஆண்டாள். இதை பலஸ்ருதி என்று சொல்லலாம்.\nவங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்\nதிங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி= அமுதம் எடுக்க வேண்டிக் கடைந்த கடல் பாற்கடல். அதுதான் இங்கே வங்கக் கடல் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. வங்கம் என்பது இங்கே கப்பல்களையும் குறிக்கும். நம் மனதைக் கடலாகக் கொண்டால் அதில் மிதக்கும் அனைத்து எண்ணங்களும் கப்பல்கள் எனலாம். அத்தகைய மனதை இறைஅருள் என்னும் மத்தால் கடைந்து பகவானின் கடாக்ஷம் என்னும் அமுதத்தைப் பெறலாம். இன்னொரு பொருளில் பாற்கடலைக் கடைந்த போது அதில் இருந்து மா என்னும் மஹாலக்ஷ்மி தோன்றினாள். அவளை அடைந்தவன் ஸ்ரீமந்நாராயணன். மாவை அடைந்தவன் மாதவன் என்ற பொருளிலும் இங்கே வங்கக் கடல் கடைந்த மாதவனை என்று கூறுகிறாள் ஆண்டாள். அடுத்து கேசி என்னும் அரக்கனை அழித்தான் குழந்தை கண்ணன். ஆகவே கேசவன் என்ற பெயரும் பெற்றான். அந்த மாதவனை, கேசவனை இந்த ஆயர்பாடியின் கோபிகைகளான நாம், நிலவைப் போன்ற திருமுகம் கொண்ட அழகான பெண்கள் என்று கூறுகிறாள் ஆண்டாள். அந்த அழகான சேயிழையார் அனைவரும் சேர்ந்து கண்ணன் இருக்கும் இடத்துக்கே சென்று,\nஅங்கப்பறை கொண்டவாற்றை யணி புதுவைப்\nபைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன= அவனிடம் வேண்டிப் பெற்றது இந்தப் பரமபக்தியாகிய அமுத ஊற்று. அதன் மூலம் கண்ணன் மனதை அவர்கள் வென்றார்கள். அவனிடமிருந்தே தங்களுக்கு வேண்டியவற்றையும் கேட்டுப் பெற்றார்கள். இவற்றை எல்லாம் தன் அளப்பரிய பக்தியால் உணர்ந்து பாடியது யார் தெரியுமா இப்பூவுலகுக்கே ஒரு அழகான அணி போல் விளங்கும் புதுவை என்னும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருத்தர் இருக்கிறார். அவர் குளிர்ச்சியான மலர்மாலைகளைக் கண்ணனுக்குப் படைப்பார் தினமும், அந்த மாலைகளைப் பின்னர் கண்ணனின் பிரசாதமாகத் தானும் அணிந்து கொள்வார். ஆனால் அவர் மகளான கோதையோ தான் சூடிக் களைந்த பின்னரே கண்ணனுக்கு அணிவிப்பாள். கண்ணனுக்கும் அதுவே உவக்கும். அந்தப் பெரியவர் பெயர் பட்டர்பிரான் என அனைவரும் அழைக்கும் பெரியாழ்வார் ஆகும். அவருடைய திருமகள் தான் கோதை, என்னும் ஆண்டாள்.\nஇங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால் வரைத்தோள்= அந்தக் கோதை சொன்ன தமிழ் மாலைகள் தாம் இந்தப்பாடல்கள். முப்பது பாடல்கள், இவை அனைத்தும் கோதை என்னும் ஆண்டாள் அடுத்து வருவோருக்கு அளித்த அருமையான பரிசு ஆகும். இந்தப் பரிசைத் தினம் தினம் தப்பாமல் சொல்லுபவர்களுக்குத் தன் நான்கு புஜங்களாலும்\nசெங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்\nஎங்கும் திருவருள் பெற்றின்புறுவர் எம்பாவாய்= சிவந்த வரியோடிய செந்தாமரைக் கண்களோடு கூ��ிய அழகிய இன்முகத்தை உடைய லக்ஷ்மிதேவியை மார்பில் சூடிய திருமால் எடுத்து அணைத்துத் தன் நெஞ்சோடு அவர்களைச் சேர்த்துத் தன் இன்னருளைத் தருவான். தன் அடியார்கள் தன் திருவருளைப் பெற்று இன்புறும் வண்ணம் அவர்களுக்குத் தன் இன்னருளைப் பொழிவான். இத்துடன் திருப்பாவை முடிகிறது. இதைத் தினமும் சொல்லலாம். மார்கழி மாசம் எல்லாருமே திருப்பாவை பொருள் எழுதுவார்கள் அல்லது அதை ஒட்டி ஏதேனும் எழுதுவார்கள். அது வேண்டாம்னு இத்தனை வருஷமா எழுதாமல் வைத்திருந்தேன். இப்போ நாராயணீயம் தினம் அரை மணி படிக்கிறதாலே அதைலிருந்தும் சில பாடல்களைச் சொல்லலாம் என்று நினைத்தபோது இந்தத் திருப்பாவையையும் போட முடிவு செய்து எழுதினேன்.\n\"அஜ்ஞாத்வா தே மஹத்த்வம் யதிஹ நிகதிதம் விஸ்வநாத க்ஷமேதா:\nஸ்தோத்ரஞ் சைதத் ஸஹஸ்ரோத்தர மதிகதரம் த்வத்ப்ரஸாதாய பூயாத்\nத்வேதா நாராயணீயம் ஸ்ருதிஷூ ச ஜநுஷா ஸ்துத்யதா வர்ணநேந\nஸ்ப்பீதம் லீலாவதாரை ரிதமிஹ குருதா மாயுராரோக்ய ஸெளக்க்யம்\nஏ பரமாத்மா, விஸ்வத்துக்கெல்லாம் அதிபதியே உனது சரித்திரத்தையோ பிரபாவங்களையோ முழுதும் நான் அறிந்தேன் இல்லை. ஆகவே இங்கு நான் சொன்னதில் தவறு இருந்தால் பொறுத்து அருளவும். என் வர்ணிப்பு சரியாய் இல்லை எனில் மன்னித்து அருளவும். ஆயிரம் ஸ்லோகங்களுக்கும் மேல் உள்ள இந்த ஸ்தோத்திரத்துக்கு உமது அனுகிரஹம் உதவட்டும். வேதப்ரமாணமான லீலா அவதாரங்களின் ஸ்துதிகளே இந்த ஸ்தோத்ரத்தை வளர்த்து வந்தது. நாராயணனைப் பற்றியதாலும், நாராயணனாகிய நான் எழுதியதாலும் இது நாராயணீயம் என்றே அழைக்கப்படும். இதைப் படிக்கும் உன் பக்தர்களுக்கும், இந்த அகில உலகில் உள்ள பக்தர்களுக்கும் நீண்ட ஆயுளையும், திடகாத்திரமான ஆரோக்யத்துடன் கூடிய தேகத்தையும், மற்றும் எல்லாவிதமான ஐஸ்வரியங்களையும் தந்து அருளட்டும்.\nநாராயணீயம் ஸ்லோகம் சம்ஸ்கிருதத்தில் போட நினைச்சுப் போட முடியவில்லை. சரியான ஃபாண்ட் கிடைக்கவில்லை. திடீர்னு ஆரம்பிச்சதாலே சில தளங்களில் சென்று தரவிறக்க முடியவில்லை. நான் எழுதி இருப்பதில் சில தவறுகள் இருக்கலாம். அவை என்னாலேயே ஏற்பட்டவை. மேலும் சொல்லி இருக்கும் பொருளும் பொதுவான பொருளையே எடுத்துக்கொண்டேன். மூலப் பொருளைச் சிதைக்காமல் கூற முயன்றிருக்கிறேன். அவ்வளவே.\nதிருப்பாவை உரைக்குத் ��ுணை செய்தவர்கள்\nஉபய வேதாந்தி வேளுக்குடி திரு கிருஷ்ணன் அவர்கள், பொதிகைத் தொலைக்காட்சி உரைகள்.\nஉபய வேதாந்தி திரு அநந்தபத்மநாபாச்சாரியார் அவர்கள், ஜெயா தொலைக்காட்சி உரைகள்.\nபக்திப் பரவசமாக அழைத்துச் சென்ற மார்கழி, இனிதாக நிறைவுறுகிறது. சங்கராந்தி நல்வாழ்த்துகள் அனைவருக்கும்\nவாருங்கள் ஏகாந்தன், வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எங்கள் பொங்கல் வாழ்த்துகள்.\nஅரண்மனை அன்னக்கிளி அதிரா:) 14 January, 2020\nஇம்முறை மார்கழியில் 29 நாட்கள் எனக் கலண்டர் காட்டுதே கீசாக்கா உங்களுக்கு எப்படி 30 வந்தது நாளைக்குப் பொங்கல் எல்லோ.... நான் பொயிங்கப் போறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)...\nபோகிப் பண்டிகை யை அம்பேரிக்கா வீட்டைச் சுத்தம் செய்து கொண்டாடுங்கோ:)...\nநாளைக்கு வாறேன்ன்ன் உங்கள் பொங்கல்ப் படங்கள் பார்க்க....\nஹாஹாஹா, அதிரடி, பத்தரைமாற்றுப் பசும்பொன்னே, இதுக்கு முந்தைய பதிவைப் படிச்சிருந்தால் காரணம் புரியும். அநேகமாக மார்கழி 29 தேதிகளே வரும். ஆகவே 29,30 இரண்டு பாடல்களுக்கான பதிவுகளையும் சில மணி நேர இடைவெளியில் போட்டிருக்கேன். 29 ஆம் பாடலுக்கான பதிவு காலை நாலரைக்கும் இது காலை பதினோரு மணிக்கும் வெளியானது. என்னிக்கோ வந்து எட்டிப் பார்த்தால் இப்படித்தான் ஒண்ண்ண்ண்ண்ண்ணும் புரியாது\nஇறைவன் அருளால் திருப்பாவை விளக்கம் படிக்க முடிந்தது,விளக்கங்களால் அவனின் திவ்ய தரிசனத்தையும் காணமுடிந்தது.\nதொடர்ந்து வந்து படித்து ஊக்கம் கொடுக்கும் சொற்களால் ஆதரவு தந்தமைக்கு நன்றி கோமதி.\nமார்கழி பஜனையை சிறப்புடன் முடித்தமைக்கு நன்றி வாழ்க நலம்.\nகிட்டத்தட்ட இறைவன் நாமாவளியைச் சொல்லுவது பஜனை போலத் தானே கில்லர்ஜி தொடர்ந்து வருகை தந்தமைக்கு நன்றி.\nவெங்கட் நாகராஜ் 14 January, 2020\nமார்கழி முழுவதும் ஒவ்வொரு நாளும் சிறப்பான விளக்கங்கள் தந்து எங்களையும் பக்தியில் திளைக்க வைத்தமைக்கு நன்றிம்மா..\nநன்றி வெங்கட். தொடர்ந்து வர முடியலைனாலும் வந்த வரைக்கும் ஆதரவு கொடுத்தமைக்கும் நன்றி.\nஅருமையான திருப்பாவை பாசுரங்கள் பாடல்கள், விளக்கங்கள், அழகான அதற்குப் பொருத்தமான கோலங்கள், மேலும் பக்திக்கு துணை சேர்த்த நாராயணீயம் பாடல்களின் விளக்கங்கள் என எங்களை பக்திப் பரவசத்தில் மிதக்க வைத்த தங்களுக்கு மிக்க நன்றி. தங்களால் மட்டுமே இவ்விதம் தர முடியும். தங்களின் உழைப்புக்கு உறுதுணையாய் இருந்து பக்தியை தினம் ஒரு பதிவாக்கி தந்த அந்த கண்ணனின் பாதர விந்தங்களை தங்களால் நானும் சேவித்துக் கொள்கிறேன். நன்றி சகோதரி.\nநானும் ஒன்று விடாமல் படித்து ரசித்து பக்தி மார்க்கத்தில் திளைக்க நினைத்தேன். ஆனால் வினைப்பயன்கள் என்று ஒன்றிருக்கிறதல்லவா அது அழைத்துச் செல்லும் பாதையில்தானே நம் பயணம். சில தடங்கல்கள். ஆனால் இப்போதும் பழைய பதிவுகளுக்கும் வந்து படித்து ரசித்து விட நினைத்துள்ளேன். ஆண்டவன் சித்தம். பகிர்வுக்கு மிக்க நன்றி.\nவாங்க கமலா, நாராயணீயம் படிப்பதற்கு நேரம், காலம்னு ஒதுக்க வேண்டாம். மத்தியானங்களில் சாப்பிட்டுவிட்டுக் கூடப் படிக்கலாம். எனக்குச் சின்ன வயசிலே இருந்தே இவற்றில் அதிகப் பழக்கம். மதுரையில் எங்களோடு குடி இருந்த வீட்டுப் பாட்டிக்கு விடுமுறை தினங்களிலும் பள்ளி இருக்கும் நாட்களிலும் சாயங்காலங்களிலும் ராமாயணம், மஹாபாரதம், நாராயணீயம், லலிதோபாக்யானம் எனப் படித்துச் சொல்லச் சொல்லுவார்கள். என் வயசுக்கொத்த தோழிகள் எனக்கு அதிகம் இல்லை. இருப்பவர்களுடனும் அதிகம் பழக முடியா சூழல். சின்னக் குழந்தைகளும் இம்மாதிரி வயசானவங்களும் தான் தோழியர். அப்படியே பழக்கம் ஆகி விட்டது. தடங்கல்கள் இருந்தால் என்ன இவற்றை எல்லாம் நிதானமாக எப்போ வேணால் படிக்கலாம். முடிந்தப்போப் படிச்சுக் கருத்துச் சொல்லுங்கள். உங்கள் உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளவும். அது நன்றாக இருந்தாலே நீங்க பதிவுகளுக்கு வர முடியும்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஇன்னிக்குக் கொஞ்சம் தான் படம் காட்டறேன்\nகாப்பி அடிப்பதனால் என்ன பயன் என்கொல்\nபனிக்கட்டிச் சிற்பங்களை மட்டும் பாருங்கள்\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 30\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 28\nமார்கழித்திங்கள், மதி நிறைந்த நன்னாள் 27\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 26\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 25\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 24\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 23\nமார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள் 22\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 21\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 20\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 19\nமார்கழித் திங்கள், மதி நிறைந்த நன்னாள் 18\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 17\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/new-maruti-swift-facelift-teaser-released-ahead-of-launch-details-026654.html", "date_download": "2021-02-28T18:23:22Z", "digest": "sha1:5CP43LFLSRSJ7EP737ETEWTDHMEUQYNJ", "length": 20592, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "காத்திருந்தது போதும் விரைவில் விற்பனைக்கு வருகிறது 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்!! டீசர் வீடியோ வெளியீடு - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n43 min ago ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n8 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n10 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n13 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாத்திருந்தது போதும் விரைவில் விற்பனைக்கு வருகிறது 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்\nவிரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள 2021 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.\nஇந்தியாவின் மிகவும் பிரபலமான ஹேட்��்பேக் காராக விளங்கும் ஸ்விஃப்ட் முக்கியமான ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை விரைவில் ஏற்கவுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டில் உல்களவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் தற்சமயம் சுஸுகியின் தாயகமான ஜப்பான் மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனையில் உள்ளது.\nஅவற்றை தொடர்ந்து இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் இந்திய ஷோரூம்களுக்கு இன்னும் சில நாட்களில் வருகை தரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது புதிய டீசர் வீடியோவினை வெளியிட்டுள்ளது.\nஇந்த வீடியோவில், புதிய ஸ்விஃப்ட் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளதை தெரியப்படுத்தும் விதத்தில், 2021 ஸ்விஃப்ட் உங்களது வழியில் வருகிறது என்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தோற்றத்தை பொறுத்தவரையில், முன்பக்கத்தில் இந்த ஹேட்ச்பேக் கார் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடாக சிறிது மறுவடிவமைக்கப்பட்ட ஹெட்லேம்ப்களை பெற்றுள்ளது.\nஇதனுடன் மையத்தில் க்ரோம் ஸ்லாட்டை கொண்ட புதிய மெஷ் க்ரில், சற்று மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் பம்பர் உடன் ஃபாக் விளக்குகளை ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் கொண்டுள்ளது. பக்கவாட்டில் அலாய் சக்கரங்கள் வழக்கமான டிசைனில் தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனால் சர்வதேச மாடல் வித்தியாசமான டிசைனில் அலாய் சக்கரங்களை பெற்றுவந்துள்ளது. ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரின் டாப் ட்ரிம் வழக்கம்போல் கருப்பு நிற மேற்கூரை உடன் இரு நிறங்களில் வழங்கப்படலாம். மற்றப்படி கேபினின் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது.\nஇந்த வகையில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதி கொண்ட வழக்கமான 7.0 இன்ச் ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் அப்படியே ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்டிலும் தொடரப்படும். ஆனால் கருப்பு நிற கேபினில் சில்வர் நிற உள்ளீடுகளை எதிர்பார்க்கலாம்.\nபுதிய ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரில் கூடுதல் ஆற்றல்மிக்க 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் ட்யுல்-ஜெட் பெட்ரோல் என்ஜினை மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பெட்ரொல் என்ஜின் 82 பிஎச்பி-ஐ காட்டிலும் சற்று கூடுதல் ஆற்றல் உடன் 89 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற��றல் கொண்டதாக வழங்கப்படவுள்ளது.\nஎரிபொருள் திறனை மேம்படுத்தும் வகையில் ஐடியல் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழிற்நுட்பத்துடன் மாருதி பலேனோ மற்றும் டிசைர் ஃபேஸ்லிஃப்ட் கார்களில் வழங்கப்படும் இந்த ட்யுல்-ஜெட் என்ஜின் உடன் புதிய 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் செட்அப் உடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்டார்டர் ஜெனரேட்டர் தேர்வும் புதிய ஸ்விஃப்ட்டில் வழங்கப்படலாம்.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nகார் ஏற்றுமதியில் புதிய மைல்கல்லை தொட்டு மாருதி அசத்தல்\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n2021 மாருதி ஸ்விஃப்ட் காரை முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n2021 மாருதி ஸ்விஃப்ட் காரை எந்தெந்த ஆக்ஸஸரீகளுடன் வாங்குவது சிறந்தது ரூ.150ல் இருந்து ரூ.25,000 வரையில் உள்ளன\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nகண்ணை கவரும் தோற்றத்தில் 2021 மாருதி ஸ்விஃப்ட்டின் விலைமிக்க வேரியண்ட் ஷோரூமில் நின்றிருக்கும் அழகே தனி...\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\n2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி புதிய விளம்பர வீடியோ வெளியீடு\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nரூ.5.73 லட்சத்தில் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nஃபோக்ஸ்வேகன் அர்டியோன் சொகுசு செடான் கார் இந்தியா வருகிறது\nவென்ட்டோவுக்கு மாற்றாக வரும் புதிய விர்டுஸ் கார்... இந்தியாவில் வைத்து சோதனை செய்யும் ஃபோக்ஸ்வேகன்\nசின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்... புதிய டாடா சஃபாரி காரை முதல் ஆளாக வாங்கிய பிரபல நடிகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/a-famous-model-dharsha-guptha-introduced-in-rudhra-thaandavam-movie/", "date_download": "2021-02-28T18:36:46Z", "digest": "sha1:YXISK2JV273TANGQ7BHR7PGXIIBRTA6I", "length": 6311, "nlines": 62, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் அற���முகமாகிறார் மாடலிங் அழகியான தர்ஷா குப்தா", "raw_content": "\n‘ருத்ர தாண்டவம்’ படத்தில் அறிமுகமாகிறார் மாடலிங் அழகியான தர்ஷா குப்தா\nபிரபல மாடல் அழகியாகவும், பல்வேறு விளம்பர படங்களிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘குக் வித் கோமாளி’யில் பிஸியாகவும் நடித்து வருபவர் தர்ஷா குப்தா.\nசமூக வலைத்தளங்களிலும் எப்போதும் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்து வரும் தர்ஷா குப்தாவிற்கு இப்போது திரைப்படத்தில் நாயகி வாய்ப்பு தேடி வந்துள்ளது.\n‘பழைய வண்ணாரப்பேட்டை,’ ‘திரெளபதி’ படத்தை இயக்கியிருக்கும் இயக்குநரான மோகன்.ஜி. இயக்கவுள்ள அடுத்தப் படமான ‘ருத்ர தாண்டவம்’ படத்தில்தான் நாயகியாக அறிமுகமாகவிருக்கிறார் தர்ஷா குப்தா.\nஇது பற்றி தர்ஷா குப்தா பேசும்போது, “திரெளபதி’ என்னும் பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்த இயக்குநர் மோகன்.ஜி-யின் அடுத்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி.\nஎன் சினிமா கேரியரில் முதல் படமே தமிழ் சினிமாவின் கவனிக்கப்பட்ட படைப்பை கொடுத்த, மோகன்.ஜியுடன் என்பதை நினைத்தாலே சந்தோஷமாக இருக்கிறது.\n‘திரெளபதி’ போலவே இந்த ‘ருத்ர தாண்டவம்’ படமும் தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.\n‘ருத்ர தாண்டவம்’ படத்தில் ஒப்பந்தமானது முதல், தொடர்ந்து பல கதைகள் வந்த வண்ணம் உள்ளன..” என்கிறார் தர்ஷா குப்தா.\ndharsha guptha director molhan.g rudhra thaandavam movie slider இயக்குநர் மோகன்.ஜி தர்ஷா குப்தா ருத்ர தாண்டவன் திரைப்படம்\nPrevious Post‘ஈஸ்வரன்’ படத்தின் வெளியீட்டுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்.. Next Post‘சமைஞ்சது எப்படி’ பாடலுக்காக கவிஞர் வாலியிடம் கண்டனம் தெரிவித்த கவிஞர் பிறைசூடன்\nசங்கத் தலைவன் – சினிமா விமர்சனம்\nஇந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய ‘மட்டி’ திரைப்படம்..\nசினிமாவில் சாதி கட்சித் தலைவருடன் ஜோடி போடும் வனிதா விஜயகுமார்..\nசங்கத் தலைவன் – சினிமா விமர்சனம்\nஇந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய ‘மட்டி’ திரைப்படம்..\nசினிமாவில் சாதி கட்சித் தலைவருடன் ஜோடி போடும் வனிதா விஜயகுமார்..\nதிருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி பண மோசடி – நடிகர் ஆர்யா மீது இலங்கை பெண் புகார்..\n“அன்பிற்கினியாள்’ படம் வெற்றி பெறும் என்பதில் சந���தேகமே இல்லை…”\nவிஜய் சேதுபதியின் தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படுகிறது..\nநடிகை நதியாவுக்கு இந்தப் பெயர் வந்தது எப்படி..\nபழிக்குப் பழியாக ‘தோப்புக் கரணம்’ போட வைக்கும் கதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/08/blog-post_56.html", "date_download": "2021-02-28T18:28:00Z", "digest": "sha1:E3ILLPWKLWJFPANA4BTDBEY4XEX7FLJI", "length": 12649, "nlines": 244, "source_domain": "www.adiraitiya.com", "title": "header நாடுமுழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: பிரதமர் மோடி வாழ்த்து - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS நாடுமுழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: பிரதமர் மோடி வாழ்த்து\nநாடுமுழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: பிரதமர் மோடி வாழ்த்து\nபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nநாட்டின் பல பகுதிகளிலு இஸ்லாமியர்கள் தியாகத் திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகையை இன்று கொண்டாடி வருகின்றனர். டெல்லி ஜூம்மா மசூதி உட்பட முக்கிய மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. கரோனா தொற்று குறித்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் தனிமனித இடைவெளியுடன் தொழுகை நடத்தினர்.\nதமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பொதுவெளியில் தொழுகை நடத்த அனுமதி இல்லாததால் அவரவர் இல்லங்களில் தொழுகை நடத்தினர்.\nஇந்தநிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர ���ோடி வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது\n'தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் ஒரு நியாயமான, இணக்கமான, அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க இந்த நாள் நம்மை ஊக்குவிக்கட்டும். நம்மிடையே சகோதரத்துவம் மற்றும் இரக்கத்துவத்தின் தன்மை பெருகட்டும்' என்று கூறியுள்ளார்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/185492?ref=archive-feed", "date_download": "2021-02-28T18:04:24Z", "digest": "sha1:4WIOI2OETKPPL5W2BWZS77UMBN4O6HAL", "length": 7339, "nlines": 74, "source_domain": "www.cineulagam.com", "title": "அரசியலுக்காக டிராமா போடுகிறாரா நடிகர் விஜய் - பார்த்திபன் ஓபன் டாக் - Cineulagam", "raw_content": "\nசூப்பர் சிங்கர் 8ல் இருந்து கண்ணீருடன் வெளியேறிய நபர்.. சோகத்தில் சூப்பர் சிங்கர் செட்\nஅச்சு அசல் நடிகை ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பாகிஸ்தான�� பெண்..\nதிடீர் திருப்பத்துடன் செம்பருத்தி சீரியல்... புதிதாக எண்ட்ரி கொடுத்த பிரபல நடிகை\nதிருமண விருந்தில் உணவு அருந்திய 50 நபர்கள் அடுத்தடுத்து மயக்கம்.. பரிசோதனையில் அதிர்ச்சி\nகூட்ட நெரிசலில் தள்ளிய ரம்யா பாண்டியனை தாங்கி பிடித்த பாலாஜி முருகதாஸ்.. இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ\nமகளுக்காக டிஷ்யூ பேப்பரில் பூக்கள் செய்து இணையத்தையே தெறிக்க விட்ட அம்மா இன்ப அதிர்ச்சியில் மகள்... வாயடைத்து போன பார்வையாளர்கள்\nகாதலனுடன் நெருக்கமாக ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்படம்\nதளபதி விஜய் வீட்டின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா பல கோடிக்கணக்கில் கட்டப்பட்ட வீடு..\nதளபதி விஜய்க்காக செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா செய்த விஷயம்.. வேறு எந்த நடிகருக்கும் நடக்காத ஒன்று\nமில்லியன் பேரை வயிறு குலுங்க சிரிக்க வைத்த வடிவேலு மீம் யாரு பாத்த வேல இது யாரு பாத்த வேல இது இணையத்தை தெறிக்க விடும் வீடியோ\nகன்னத்து குழியழகி நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படங்கள்\nவிதவிதமான உடையில் கலக்கும் நடிகை நந்திதாவின் புகைப்படங்கள்\nநடிகை ஹன்சிகா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇளம் நாயகி கல்யாணி பிரியதர்ஷினியின் கியூட் புகைப்படங்கள்\nஅரசியலுக்காக டிராமா போடுகிறாரா நடிகர் விஜய் - பார்த்திபன் ஓபன் டாக்\nசமீபத்தில் எஸ்.பி.பி அவர்களின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த தளபதி விஜய் சென்றிருந்தார். அப்போது ரசிகர் ஒருவரின் செருப்பை தனது கையால் எடுத்து கொடுத்த சம்பவம் மிகவும் வைரலானது.\nஇதனை குறித்து பல விதமான விமர்சனங்கள் சமூக வலைதங்களில் பேசப்பட்டது. மேலும் விஜய் தனது வருங்கால அரசியலுக்காக தான் எஸ்.பி.பியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் என்றும் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாத் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் தற்போது இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இதனை குறித்து பேசியுள்ளார் \" இதில் தளபதி விஜய் அவரின் ரசிகரின் செருப்பை எடுத்துக்கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. அப்படி ஒரு டிராமா விஜய் போடவேண்டுமா \" என விமர்சனங்களை எதிர்த்து கேள்வி கேட்டுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/2020/08/28/", "date_download": "2021-02-28T18:00:54Z", "digest": "sha1:XZBRA522BCSX3VG42OC2K74BOZXQDOWA", "length": 5543, "nlines": 99, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "August 28, 2020 | Chennai Today News", "raw_content": "\nபிகில் நடிகரின் அடுத்த படம் ஓடிடியில் ரிலீஸ்:\nஎன் அருமை நண்பர் திரு.வசந்தகுமார்…\nமக்காச்சோளத்தை உரிக்க உதவும் இருசக்கர வாகனம்:\nஇறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய முடியாது;\nதமிழகத்தை அடுத்து இந்தியை எதிர்க்கும் பெங்களூர்:\nஇபாஸ் முறையில் மேலும் சில தளர்வுகள் அறிவிப்பு;\nவெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறியதால் வேலைவாய்ப்பு அதிகம்:\nஇறுதியாண்டு செமஸ்டர் தேர்வு எழுத வேண்டுமா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/apply-immediately-for-jipmer-university-placement/", "date_download": "2021-02-28T19:01:41Z", "digest": "sha1:M7APQVU4UZBUD6B4S5WVSI275MBXVRRI", "length": 13421, "nlines": 169, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "JIPMER பல்கலைக்கழக வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்.. JIPMER பல்கலைக்கழக வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..", "raw_content": "\nதமிழகத்தில் இன்றைய (பிப்.,28) கொரோனா பாதிப்பு நிலவரம்..\nதிருச்சியில் விபச்சாரம்.. போலீசாரிடம் 4 அழகிகள் வசமாக சிக்கினர்..\nதமிழ் மொழியை கற்க முடியவில்லை.. பிரதமர் மோடி வருத்தம்..\nஇனி ட்விட்டர் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம்\nகால்மேல் கால்போட்டு உட்காருபவரா நீங்கள் அப்படி செய்வதால் இந்த பிரச்சினைகள் வருமாம்..\nதினமும் சூடான வெந்நீரில் குளிக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் அப்போ இந்த பிரச்சினைகள் எல்லாம் ஏற்படுமாம்..\nவெறும் வயிற்றில் ஊறவைத்த வால்நட் பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா \nகூடவே இருந்து நடிகை ஸ்ரீவித்யாவை ஏமாற்றிய கணவர் யாருக்கு போனது அவரின் கோடிக்கணக்கான சொத்துக்கள் யாருக்கு போனது அவரின் கோடிக்கணக்கான சொத்துக்கள் அழகு தேவதையின் கண்ணீர் கதை..\nசுவையான காஷ்மீரி புலாவ்.. வீட்டில செய்து அசத்���ுங்க..\nஇந்தியக் கடற்படையில் 1159 காலியிடங்கள்.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nHome/தமிழ்நாடு/JIPMER பல்கலைக்கழக வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nJIPMER பல்கலைக்கழக வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகமான JIPMER பல்கலைக்கழகத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான புதிய பணியிட அறிவிப்பை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Senior Resident பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.\nSenior Resident பணிக்கு என 78 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.\nஅரசு/ மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரிகளில் Postgraduate Medical Degree MD/ MS/ DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.\nதேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.67,700/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.\nபதிவாளர்கள் Written Examination/ Interview/ Merit List ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். 02.03.2021 & 03.03.2021 ஆகிய தேதிகளில் காலை 8:30 மணிக்கு மேற்கூறப்பட்ட தேர்வு நடைபெற உள்ளது.\nSC/ ST விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-\nPWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை\nஆர்வமுள்ளவர்கள் வரும் 02.03.2021 மற்றும் 03.03.2021 ஆகிய தினங்களில் ஜிப்மர் கல்வி மையம், ஜிப்மர், புதுச்சேரி என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nமதுரை ஆவினில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nசுவையான வெண்டைக்காய் புளிக் குழம்பு..\nதமிழகத்தில் இன்றைய (பிப்.,28) கொரோனா பாதிப்பு நிலவரம்..\nதிருச்சியில் விபச்சாரம்.. போலீசாரிடம் 4 அழகிகள் வசமாக சிக்கினர்..\nதமிழ் மொழியை கற்க முடியவில்லை.. பிரதமர் மோடி வருத்தம்..\nஇனி ட்விட்டர் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம்\nகால்மேல் கால்போட்டு உட்காருபவரா நீங்கள் அப்படி செய்வதால் இந்த பிரச்சினைகள் வருமாம்..\nதமிழகத்தில் இன்றைய (பிப்.,28) கொரோனா பாதிப்பு நிலவரம்..\nதிருச்சியில் விபச்சாரம்.. ப���லீசாரிடம் 4 அழகிகள் வசமாக சிக்கினர்..\nதமிழ் மொழியை கற்க முடியவில்லை.. பிரதமர் மோடி வருத்தம்..\nஇனி ட்விட்டர் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம்\nகால்மேல் கால்போட்டு உட்காருபவரா நீங்கள் அப்படி செய்வதால் இந்த பிரச்சினைகள் வருமாம்..\nதிருச்சியில் விபச்சாரம்.. போலீசாரிடம் 4 அழகிகள் வசமாக சிக்கினர்..\nதமிழ் மொழியை கற்க முடியவில்லை.. பிரதமர் மோடி வருத்தம்..\nஇனி ட்விட்டர் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம்\nகால்மேல் கால்போட்டு உட்காருபவரா நீங்கள் அப்படி செய்வதால் இந்த பிரச்சினைகள் வருமாம்..\nமாதம் ரூ.1000 முதலீடு செய்தா போதும் ரூ.1.59 லட்சம் கொடுக்கும் SBI-யின் அசத்தல் RD திட்டம்..\n நுரையீரலில் சளியை அதிகளவில் உற்பத்தி செய்யுமாம் உஷாரா இருங்க..\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்…\nஅமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது “மாஸ்டர்” திரைப்படம்..\nபேண்ட் அணியாமல் காட்டக்கூடாத இடத்தை காட்டிய நடிகை மடோனா செபஸ்டீன்.. வைரலாகும் புகைப்படம்..\nரஷிய அதிபர் புதினுடன் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடல்\nபெண்களுக்கு தாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஆண்களையும், குழந்தை பாக்கியத்தை எதிர்பார்க்கும் தம்பதியரையும் கலங்கவைக்கும் கொரோனாவின் ஒரு பக்க விளைவு கண்டுபிடிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2716785", "date_download": "2021-02-28T18:29:53Z", "digest": "sha1:G7BVOVR637K7DEHVQIGMGVFDPZYQIVYW", "length": 17656, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "சந்தேஷ் யாத்திரா குழு வருகை| Dinamalar", "raw_content": "\nதொகுதிப் பங்கீடு: அமித் ஷாவுடன் பழனிசாமி, ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nதேர்தலுக்காக விவசாயி வேஷம் போடும் பழனிசாமி: ஸ்டாலின் ... 20\nமோடியிடம் பாடம் கற்க வேண்டும்: குலாம் நபி ஆசாத் ... 19\nசந்தேஷ் யாத்திரா குழு வருகை\nபுதுச்சேரி, : ஐதராபாத்தைச் சேர்ந்த கிரமோதயா சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் ��ெக்னாலஜி நிறுவனத்தின் 11 பேர் கொண்ட குழுவினர், கும்ப சந்தேஷ் யாத்திரா தலைப்பில், நாடு முழுவதும் யாத்திரை மேற்கொள்கின்றனர். கடந்த 20ம் தேதி ஐதராபாத்தில் துவங்கிய யாத்திரை, திருப்பதி, சென்னை வழியாக நேற்று புதுச்சேரி வந்தது. யாத்திரை திருச்சி, ராமேஸ்வரம், கன்னியாக்குமரி,சீரடி, வாரணாசி, மதுரா, டில்லி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுச்சேரி, : ஐதராபாத்தைச் சேர்ந்த கிரமோதயா சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் 11 பேர் கொண்ட குழுவினர், கும்ப சந்தேஷ் யாத்திரா தலைப்பில், நாடு முழுவதும் யாத்திரை மேற்கொள்கின்றனர்.\nகடந்த 20ம் தேதி ஐதராபாத்தில் துவங்கிய யாத்திரை, திருப்பதி, சென்னை வழியாக நேற்று புதுச்சேரி வந்தது. யாத்திரை திருச்சி, ராமேஸ்வரம், கன்னியாக்குமரி,சீரடி, வாரணாசி, மதுரா, டில்லி வழியாக மார்ச் 31ம் தேதி ஹரித்துவாரில் நிறைவு செய்கிறது.யாத்திரை ஒருங்கிணைப் பாளர் சீனிவாச ரெட்டி கூறுகையில், முனிவர்கள், ரிஷிகள் கும்ப மேளாவில் ஒன்றிணைந்து, சமூக சூழல்கள் குறித்து தகவல்களை பகிர்வதை கும்ப சந்தேஷ் என்பர். ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை அர்த்த கும்ப மேளாவும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூர்ண கும்ப மேளா என வடிவமைத்துள்ளனர்.\nஇந்த யாத்திரை மூலம், இந்திய கலாசார மரபு சார்ந்த அறிவியல் முறைகளை ஊக்கப் படுத்துதல், சித்தர்களின் மருத்துவ முறை, மண் சார்ந்த சுதேச மருத்துவ முறைகள் மற்றும் நாட்டுப்புற கலைகளை வெளிக்கொணர்ந்து நடைமுறைக்கு கொண்டுவர முயற்சி செய்யப்படும், என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமாற்றுத் திறனாளிகளுக்கு 26ல் விளையாட்டு போட்டி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாற்றுத் திறனாளிகளுக்கு 26ல் விளையாட்டு போட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/07/blog-post_28.html", "date_download": "2021-02-28T18:21:30Z", "digest": "sha1:4UPUJ5SLOKO46Z4NBHFYUP6L7TYFYS3K", "length": 2427, "nlines": 27, "source_domain": "www.flashnews.lk", "title": "மெக்சிகோவில் அதிகரிக்கும் கொரோனா", "raw_content": "\n(FLASH NEWS | மெக்சிகோ) – உலகளவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், மெக்சிகோவில் கொரோனா தொற்றாளர்க��ின் எண்ணிக்கை 282,283 ஆக அதிகரித்துள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12,390,734 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் 557,416 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7,221,101பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.\nஇந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பட்டியலில் மெக்சிகோ தற்போது 9-வது இடத்தில் உள்ளது.\nதற்போதுவரை 7,280 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 282,283 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் 33,526 பேர் உயிரிழந்துள்ளதுடன், 76,527 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/08/blog-post_3.html", "date_download": "2021-02-28T18:08:45Z", "digest": "sha1:KBG5443I6JXXTABIVYAFEDTEKX4RV4CR", "length": 2880, "nlines": 27, "source_domain": "www.flashnews.lk", "title": "ராஜபக்ச சகோதரர்கள் வெற்றிக்கு இதுவே காரணம்! மனோ கணேசன் வெளியிட்ட தகவல்", "raw_content": "\nHomeஉள்நாட்டு செய்திகள்ராஜபக்ச சகோதரர்கள் வெற்றிக்கு இதுவே காரணம் மனோ கணேசன் வெளியிட்ட தகவல்\nராஜபக்ச சகோதரர்கள் வெற்றிக்கு இதுவே காரணம் மனோ கணேசன் வெளியிட்ட தகவல்\nராஜபக்ச சகோதரர்களிடையே காணப்படும் பாசம்தான் அவர்களது வெற்றிக்கு அடிப்படை காரணம் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nதனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். அந்த பதிவில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“எனக்கு இப்படி ஒரு தம்பி இல்லையே என ஏக்கமாக இருக்கிறது..\nபிறப்பால் \"அண்ணா\" என கூட வந்தவர்களும் சரி, இடையில் \"அண்ணா\" என கூட வந்தவர்களும் சரி, என்னை பயன்படுத்தி அரங்குக்கு வந்து விட்டு என் முதுகில் அல்லவா குத்துகிறார்கள்..\n\"ராஜபக்ச சகோதரர் மத்தியில் முரண்பாடு. சும்மா படம் காட்டுகிறார்கள்\" என்று எவரும் சொல்லலாம்.\nஆனால் இவ்வளவு நாள் படம் ஓட்ட முடியாது. இந்த பாசம்தான் இவர்களது வெற்றிக்கு அடிப்படை.” என அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/29.html", "date_download": "2021-02-28T18:56:22Z", "digest": "sha1:KN6ZJPDGDMZ2QK46UQSYXRLBN2LK6UGD", "length": 8556, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "பேரினவாத விமானப்படையினால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களின் 29 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nபேரினவாத விமானப்படையினால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களின் 29 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு\nமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் 1990 ஆம் ஆண்டு விமானத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றையத்தினம் இடம்பெற்றது.\n1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 அன்று 12 அப்பாவி பொதுமக்கள் இலங்கை விமானப்படையின் கோர விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களை நினைவேந்தும் முகமாக வன்னி குரோஸ் தாயக நினைவேந்தல் பேரவையின் ஒழுங்கமைப்பில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shanlax.com/product/fidel-castro/", "date_download": "2021-02-28T18:01:26Z", "digest": "sha1:XELT7TBRN7WM5YN7JZXZFGFXOXXYXKIN", "length": 10723, "nlines": 177, "source_domain": "www.shanlax.com", "title": "Fidel Castro – Shanlax", "raw_content": "\nகடந்த ஐம்பது ஆணடுகளாக, இந்தப் பெயர் அமெரிக்காவை கதிகலங்கடித்தது. அமெரிக்காவில் 22 அதிபர் தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன. அனைத்து அதிபர்களுமே, காஸ்ட்ரோவை ஒழித்துக்கட்டுவதில் குறியாக இருந்தனர்.அந்த வேலையும், இன்றுவரை, அதிபர்களின் செயல்திட்டத்தில் கட்டாயமாக இணைக்கப்பட்டு வருகிறது.\nஅமெரிக்கா இந்த அளவுக்கு வன்மம் பாராட்டுகிறது என்றால் அவர் மனிதநேயம் மிக்கவராகத்தானே இருக்க வேண்டும் அத்தகைய மாபெரும் தலைவனின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் வேலையில் நான் ஈடுபடத் தொடங்கியபோது மிகவும் மலைப்பாக இருந்தது. வாழ்ந்து முடித்த தலைவர்களின் வரலாற்றை எழுதுவதிலேயே குளறுபடிகள் வந்து விடுகின்றன. வாழ்ந்து கொணடிருக்கிற, அதுவும் சர்ச்சைக்குரிய வாழ்க்கைக்கு சொந்தக்காரரான காஸ்ட்ரோவின் வாழ்க்கையை பிசிறின்றி எழுத வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இந்த நூலை எழுதி முடித்துள்ளேன். காஸ்ட்ரோவின் இளவயது வாழ்க்கை குறித்து, அவரே பல விஷயங்களைச் சொல்லாமல் தவிர்த்து இருக்கிறார். அதேசமயம், அவருடைய வாழ்க்கைச் சம்பவங்கள் குறித்து வேறு சிலர் எழுதிய கட்டுரைகளை அவர் பாராட்டி இருக்கிறார். அப்படிப்பட்டவர்களின் எழுத்துக்களில் கிடைத்த தகவல் களையும் இணைத்து இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. குழந்தைப்பருவம், இளவயது வாழ்க்கை, புரட்சியாளராய் உருவான விதம், கியூபா மீதான காஸ்ட்ரோவின் அக்கறை, கியூபாவை மீட்க அவர் சொந்தமாக உருவாக்கிய புரட்சிகரத் திட்டம் ஆகியவை குறித்து இந்த நூலில் விரிவாக இடம்பெற்றுள்ளன. காஸ்ட்ரோவைப் பற்றிய புதிய பரிமாணத்தை இந்த நூல் தரும். அவரைப்பற்றிய புதிய தகவல்கள் நிச்சயமாக இதில் நிறைந்திருக்கிறது என்பதை உத்தரவாதப்படுத்த முடியும்.\nஇந்த நூலுக்காக நான் நிறைய விஷயங்களை தேடிச் சேர்த்திருக்கிறேன். அவை வாசகர்களுக்கு உபயோகமாக இருக்கும். காஸ்ட்ரோவைப் பற்றி எழுதுவதாக கூறிக்கொண்டு அவரது இமேஜை சிதைக்கும் எழுத்து வியாபாரிகளின் நோக்கத்தை இந்த நூல் நிச்சயமாக அடையாளம் காட்டும் என்று நம்புகிறேன். சே குவேரா, காஸ்ட்ரோ உள்ளிட்ட மாபெரும் தலைவர்களின் வாழ்க்கைக் கதை முழுமையாக, சுவாரஸ்யமாக தொகுக்கப் படவில்லையே என்ற வருத்தம் இருந்தது. இதுகுறித்து, ஜனசக்தி நாளிதழில் பணிபுரியும்போது, பொறுப்பாசிரியர் திரு. ராயப்பாவிடம் பேசியிருக்கிறேன். அவருக்கும் அந்த ஆதங்கம் இருந்ததைத் தெரிந்து கொண்டேன். யானையைப் பார்த்த குருடர்களைப் போலவே, காஸ்ட்ரோவைப் பற்றிய நூல்கள் அனைத்தும் உள்ளன என்று அவர் கூறினார். எனவே, அந்த மாபெரும் தலைவனின் எதார்த்தமான வாழ்க்கையை பதிவு செய்யும் வேலையை எடுத்துக்கொண்டேன்.\nபுரட்சி வெற்றிபெற்ற தொடக்க ஆண்டுகளில், புரட்சியைக் காப்பாற்ற, கியூப மக்களை தயார் படுத்தினார் காஸ்ட்ரோ. அதற்காக அவர் மூன்று ஆண்டுகளில் ஐந்து முக்கிய உரைகளை நிகழ்த்தினார். மிக நீண்ட அந்த உரைகளின் சாரம் இதுவரை தமிழில் வந்துள்ளனவா என்று தெரியவில்லை. ஆனால, நான் இந்த நூலில் வீரம் செறிந்த அந்த உரைகளின் சாரத்தை பதிவு செய்துள்ளேன்.காஸ்ட்ரோ ஓய்வு பெறப்போவதாக அறிவித்துவிட்டாதால், அடுத்து அதிபராக வரவிருக்கும் ராவுல் குறித்த புதிய தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2021/02/10081012/2113057/Online-games-Addicted-boy-The-boy-who-left-the-house.vpf", "date_download": "2021-02-28T17:59:45Z", "digest": "sha1:IB577URDH3DREKB22WEGLXVJDHXPAELH", "length": 15582, "nlines": 92, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆன்லைன் விளையாட்டு; அடிமையான சிறுவன் - ரூ.100 உடன் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆன்லைன் விளையாட்டு; அடிமையான சிறுவன் - ரூ.100 உடன் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன்\nஆன்லைன் விளையாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் வீட்டை விட்டு வெளியேறி விபரீதத்தின் விளிம்பிற்கு சென்று விட்டு வந்த சம்பவத்தின் பின்னணியை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....\nஆன்லைன் விளையாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் வீட்டை விட்டு வெளியேறி விபரீதத்தின் விளிம்பிற்கு சென்று விட்டு வந்த சம்பவத்தின் பின்னணியை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....\nகரூர் நகராட்சிக்கு உட்பட்ட தான்தோன்றிமலையில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் சிறுவனே, ஆன்லைன் விளையாட்டால் இந்த இன்னலுக்கு ஆளாகி உள்ளான்.\nஅதே பகுதியில் மருந்துக்கடை நடத��தி வரும் சிறுவனின் தந்தை, ஆன்லைன் வகுப்புக்காக, செல்போன் வாங்கித் தந்துள்ளார். அதில் ஃப்ரீ பயர் என்ற விளையாட்டை பதிவிறக்கம் செய்து விளையாடி வந்த சிறுவன், எப்போதும் அதிலேயே மூழ்கி கிடந்துள்ளான்.\nஅறிமுகம் இல்லாதவர்களுடன் சேர்ந்து கொண்டு விளையாடியதாகவும் கூறப்படுகிறது. 3க்கும் மேற்பட்ட கணக்குகளை துவங்கிய அந்த சிறுவன் தொடர்ந்து தோல்வியடைந்து வந்துள்ளான்.\nஇதனிடையே தன்னுடைய நட்பு வட்டத்தில் உள்ள குழுவில் இருந்தவர்களிடம் பாயிண்டுகளை கடனாக பெற்று விளையாடி வந்துள்ளார். அதன்படி முகம் தெரியாத நண்பர்களிடம் இருந்து 4500 பாயிண்டுகளை கடன் வாங்கி விளையாண்டுள்ளார் அந்த சிறுவன்,..\nஆனால் வெற்றி பெற முடியாமலும், வாங்கிய கடனை திருப்பி தர முடியாமலும் சிறுவன் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. சிறுவனின் நடவடிக்கைகளில் மாற்றத்தை கண்ட பெற்றோர் அவரின் செல்போனை வாங்கி அனைத்து செயலிகளையும் லாக் செய்து மீண்டும் செல்போனை கொடுத்துள்ளனர்.\nஆனால் ஃப்ரீ பயர் விளையாட்டில் பாயிண்டுகளை கடன் கொடுத்த நண்பர்கள் சிறுவனுக்கு போன் செய்து மிரட்டல் விடுக்கவே பயந்து போனார் அவர். என்ன செய்வதென தெரியாத அந்த சிறுவன், தன்னுடைய செல்போனை எடுத்து வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். வீட்டை விட்டு போகிறேன், என்னை யாரும் தேட வேண்டாம் என கூறி பதிவு செய்ததோடு 100 ரூபாய் பணத்துடன் வெளியேறியிருக்கிறார் அந்த சிறுவன்.\nகடந்த 6ஆம் தேதி வீட்டில் இருந்து கிளம்பிய சிறுவனுக்கு எங்கே செல்வதென தெரியவில்லை. பேருந்தில் ஏறி அங்கும் இங்கும் சுற்றிய அவர், கடைசியில் திருச்சிக்கு வந்துள்ளார். கையில் இருந்த பணமும் செலவாகிப் போகவே, ஆட்டோ ஸ்டேண்டில் படுத்து தூங்கி உள்ளார்.\nதனக்கு யாரும் இல்லை என கண்ணீருடன் அவர் கூறியதைக் கண்ட ஒருவர், சிறுவனிடம் நைசாக பேச்சுக் கொடுத்து அவரை அழைத்துச் சென்று மலைக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனிடையே சிறுவனை காணாமல் தவித்துப்போன பெற்றோர் வீட்டில் இருந்த அவரின் செல்போனை எடுத்து பார்த்த போது தான் நடந்தது தெரியவந்தது. உடனடியாக மகனை மீட்டுத் தர வேண்டும் என அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nசிறுவன் திருச்சி காவல் நிலையத்தில் இருக்கும் தகவல் கரூர் போலீசாருக்கு தெரிவிக்கப்படவே, பெற்றோர் நேரில் சென்று அவரை மீட்டனர். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மனநல சிகிச்சை அளிக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இதனிடையே சிறுவனை மிரட்டிய 3 பேரை போலீசார் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.\nவிளையாட்டு வினையாகும் என்பார்கள். அதை நிரூபிக்கும் விதமாக இளைஞர்கள் பலருக்கும் ஆன்லைன் விளையாட்டுகள் வினையாகவே மாறிக் கொண்டிருக்கிறது...\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி\nநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\nஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி - ஒரே இருசக்கர வாகனத்தில் 5 பேர் பயணம்\nபெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேந்த 2 குழந்தைகள் உட்பட5 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதிமுக - தொகுதி பங்கீடு - உத்தேச பட்டியல்\nதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.\nகண்டெய்னர் லாரியில் போதைப்பொருள் கடத்தல் - மூட்டை மூட்டையாக போதைப்பொருட்கள் பறிமுதல்\nபுதுச்சேரியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்..\nகாடையாம்பட்டி ஆட்டு சந்தை - திருவிழா என்பதால் விற்பனை அமோகம்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி ஆட்டு சந்தையில், நல்ல விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.\nமக்கள் நீதி மய்யம் பிரசார திட்டங்களை வகுக்கும் WAR ROOM\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் சர்கார் திரைப்பட காட்சிகள் போல் பரபரப்பாக காணப்படுகிறது . அது குறித்து பார்ப்போம்.\nராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் - டிஜிபி திரிபாதி உத்தரவு\nமுன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trichyoutlook.com/post/vitamin-b3-as-skin-protector", "date_download": "2021-02-28T18:10:19Z", "digest": "sha1:322XHX5LFMWHQFYOZ26TPOB7SYXWOC77", "length": 3826, "nlines": 42, "source_domain": "www.trichyoutlook.com", "title": "சருமத்தை பாதுகாக்கும் வைட்டமின் பி 3", "raw_content": "\nசருமத்தை பாதுகாக்கும் வைட்டமின் பி 3\nவைட்டமின் பி3 புற ஊதா (யு.வி) கதிர்களிடமிருந்து தோல் செல்களைப் பாதுகாக்கக்கூடும். இது மெலனோமா அல்லாத தோல் புற்றுநோய்களின் அபாயத்தைத் குறைகிறது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது.\n\"தினசரி உணவில் வைட்டமின் பி 3 இன் நுகர்வு அதிகரிப்பது, புற ஊதா வெளிப்பாட்டின் சில விளைவுகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும், மேலும் மெலனோமா அல்லாத தோல் புற்றுநோய்களின் தாக்கத்தைக் குறைக்கும் என்று எங்கள் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது\" என்று லாரா காமிலோ, இத்தாலியின் தோல் பிரிவின் ஆராய்ச்சி மாணவர் தெரிவிக்கின்றார்.\nவைட்டமின் பி 3 நிகோடின்னமைட் என்றும் சொல்லப்படுகிறது.புற ஊதா கதிர்வீச்சு டி.என்.ஏவை சேதப்படுத்துகிறது.நிகோடின்னமைட் டி.என்.ஏ வை சரி செய்கிறது என்று அவர் கண்டறிந்தார். மேலும் செல்லுலார் சேதத்தை குறைக்கிறது என்கின்றார்,லாரா காமிலோ.\n4 பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு-அமெரிக்க அதிபர் ஜோபைடனின் சேவைமனப்பான்மைக்கு குவியும் பாராட்டுக்கள்\nபதறாதீங்க., இது கேக் தான் - மனிதர் படுத்திருப்பது போலவே கேக் செய்த பிரிட்டன் பேக்கர் பெண்கில்லேன்\nமும்பையில் பிரபலமடையும் பறக்கும் தோசை - தாறுமாறாக ஷேர் செய்யும் ந��ட்டிசன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wtruk.com/2021/01/dominic_jeeva/", "date_download": "2021-02-28T19:50:48Z", "digest": "sha1:M43EQZ734BP65CN4APGXJYOTYUBAMAUV", "length": 7812, "nlines": 80, "source_domain": "www.wtruk.com", "title": "ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் டொமினிக் ஜீவா காலமானார். – உலகத் தமிழர் வானொலி", "raw_content": "\nதமிழ் பேசும் நெஞ்சங்களின் குடும்ப வானொலி\nஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் டொமினிக் ஜீவா காலமானார்.\nயாழ்ப்பாணம்: ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளரும் பதிப்பாளருமான மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா (வயது 94) காலமானார். இலங்கை யாழ்ப்பாணத்தில் 1927-ம் ஆண்டு ஜூன் 27-ந் தேதி அவிராம்பிள்ளை ஜோசப்- மரியம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை யாழ்ப்பாணத்தில் அப்போது முடித்திருத்தகம் நடத்தி வந்தார்.\nஈழத்து நவீன இலக்கியத்துறையில் 1946-ல் நுழைந்தார் டொமினிக் ஜீவா. அப்போது தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் தலைமறைவாக இருந்த காலம். ப. ஜீவானந்தம் யாழ்ப்பாணத்துக்கு சென்ற போது அவருடன் இணைந்து கொண்டார் டொமினிக் ஜீவா. அதுவரை டொமினிக் என்ற இயற்பெயருடன் ஜீவாவையும் இணைத்துக் கொண்டார்.\n1960ஆம் ஆண்டில் இவர் வெளியிட்ட ‘தண்ணீரும் கண்ணீரும்’ சிறுகதை நூல் சாகித்திய மண்டல பரிசைப் பெற்றது.\n1966-ல் மல்லிகை இதழை டொமினிக் ஜீவா தொடங்கினார். நவீன தமிழ் இலக்கிய இதழாக வெற்றிகரமாக மல்லிகை இதழை நடத்தினார் டொமினிக் ஜீவா. சோவியத் ஒன்றியத்தின் அழைப்பை ஏற்று மாஸ்கோ சென்று திரும்பினார் டொமினிக் ஜீவா. எண்ணற்ற தமிழ் நூல்களை இந்த சமூகத்துக்கு படைத்து தந்தவர் டொமினிக் ஜீவா.\n1960ஆம் ஆண்டில் இவர் வெளியிட்ட ‘தண்ணீரும் கண்ணீரும்’ சிறுகதை நூல் சாகித்திய மண்டல பரிசைப் பெற்றது.\nஇலங்கையில் முதல் சாகித்திய விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் என்ற பெருமையைப் பெற்ற டொமினிக் ஜீவா, மூன்று சிறுகதைத் தொகுதிகளையும், தனது சுயசரிதையை இரண்டு பாகங்களாகவும் எழுதி வெளியிட்டுள்ளார்.\nமுதுமை மற்றும் உடல்நலக் குறைவால் டொமினிக் ஜீவா 28/01/2021 வியாழக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் படைப்புலக ஆளுமைகள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nPrevious Article கொரோனா தொற்றுடையவர்களை விட அதிகமான பிரித்தானியர்களுக்கு தற்போது தடுப்பூசி\nNext Article 15 வருடகால ஐ.சி.சி. நடுவர் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஆக்ஸன்போர்ட்\nபுதிய வருடம், புதிய நம்பிக்கை, பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு அவர்களின் தொழிலுக்கு புதிய ஊக்கம்…..\nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nரோஜாப் பூக்களின் நிறங்களும்… அதன் அர்த்தங்களும்…\nவைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் கங்குலி\nபுதிய வருடம், புதிய நம்பிக்கை, பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு அவர்களின் தொழிலுக்கு புதிய ஊக்கம்…..\nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nரோஜாப் பூக்களின் நிறங்களும்… அதன் அர்த்தங்களும்…\nபுதிய வருடம், புதிய நம்பிக்கை, பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு அவர்களின் தொழிலுக்கு புதிய ஊக்கம்…..\nரோஜாப் பூக்களின் நிறங்களும்… அதன் அர்த்தங்களும்…\nவைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் கங்குலி\nCopyright © 2021 உலகத் தமிழர் வானொலி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-02-28T18:34:59Z", "digest": "sha1:TS6BFNUHBQHPZTUJ7MGWS7AYBERBFS7X", "length": 5457, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "விலாங்கு மீன் |", "raw_content": "\nதமிழ்மொழியை கற்றுக்கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது\nநந்துகிருஷ்ணா குடும்பத்துக்கு தேவையான உதவிகளை மாநில பாஜக அளித்து கவனித்துக் கொள்ளும்\nபொம்மை தயாரிப்பில் சுயசார்பு-நரேந்திர மோடி\n600 வோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் விலாங்கு மீன்\nஉருண்டு, நீண்ட உடலுடன் காணப்படும் விலாங்கு மீனைப் பத்தி தெரிந்திருக்கும் . பார்ப்பதற்கு பாம்பு போன்று இந்த மீன் இருக்கும். விலாங்கு மீனில் பல வகையான வினோதங்கல் உண்டு. அதில் எலக்ட்ரோபோரஸ் எலக்ட்ரிக்கஸ்' என்ற விலாங்கு ......[Read More…]\nMay,10,11, —\t—\tஉடலுடன், நீண்ட, பத்தி, விலாங்கு, விலாங்கு மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம், விலாங்கு மீனைப், விலாங்கு மீன்\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nகேரள மாநில முன்னாள் முதல்வர் கருணாகரன� ...\nஇதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.k7herbocare.com/2020/11/blog-post_32.html", "date_download": "2021-02-28T17:57:52Z", "digest": "sha1:57RVUZGT5ZPG5FK6HC25QJJX26ACBFIO", "length": 4798, "nlines": 41, "source_domain": "www.k7herbocare.com", "title": "கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் இஞ்சி பூண்டு பேஸ்ட் பயன்படுத்துவதை தவிருங்கள்!", "raw_content": "\nகடைகளில் விற்கப்படும் ரெடிமேட் இஞ்சி பூண்டு பேஸ்ட் பயன்படுத்துவதை தவிருங்கள்\nகடைகளில் விற்கப்படும் ரெடிமேட் இஞ்சி பூண்டு பேஸ்ட் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள்\n* வயிறு புற்றுநோய் உள்ள ஒருவருக்கு கட்டியை பரிசோதித்து பார்த்த போது அந்த கட்டியில் பியுரிடான் எனப்படும் குருணை மருந்தின் வேதியியல் கூறுகள் இருந்தன .\n* பியுரிடான் எனப்படும் குருணை மருந்தை இஞ்சி பயிரிடும் விவசாயிகள் 60 கிலோ வரை ஏக்கருக்கு பயன்படுத்துகின்றனர் இவை மண்ணில் கரையும் தன்மைகள் மிக குறைவு இவை முழுவதும் மண்ணில் கரைய 5 வருடங்கள் வரை ஆகலாம்\n* இஞ்சியின் இடுக்குகளில் இவை அப்படியே படிந்து இருக்கும் போது சரிவர சுத்தம் செய்யாமல் இருந்தால் உள்ளுக்குள் சென்று விஷமாகிறது\n* கடைகளில் விற்கப்படும் இஞ்சி, பூண்டு பசைகளில் இஞ்சியின் தோல் நீக்கப்படுவது இல்லை\nசித்த மருத்துவத்தை பொறுத்தவரை இஞ்சியின் வெளிப்புறத்தோல் உண்ணக் கூடாத பொருள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று...\n* இஞ்சியானது வயிற்றில் அமில சுரப்பை தூண்டுவதால், ஜீரண மண்டலத்தின் செயல்பாடு துரிதமாகிறது மற்றும் பூண்டின் மருத்துவ பண்பு உடலில் புதுசெல்களை உருவாக்குவதால் இவற்றை \"உணவே மருந்தாக\" உட்கொள்ளும் மரபான நாம் பாதிக்கப் படுகிறோம் ........\n* கலப்பட விஷமான இஞ்சி பூண்டின் விழுதை பயன்படுத்துவதால், பேராபத்து என்பதை உணருங்கள்\n* இஞ்சியின் விலை, பூண்டின் விலை, மதிப்பீடு செய்யுங்கள் ..\n* இவற்றை உள்வாங்கி யோசித்தால்\nஎப்படி 5 ரூபாய்க்கு ,10 ரூபாய்க்கு கடைகளில் கிடைக்கும் என்று கொஞ்சம் யோசிக்கவும்\n* 40% கூட இஞ்சி பூண்டு கலவை கிடையாது ஒரு வித சுவையூக்கிகளை பயன்படுத்தி செய்யபடும் கலப்படம்\n* யோசியுங்கள் உங்கள் குடும்ப நலனுக்காக....\nதேவைப்படும்போது வாங்கி, சுத்தப்படுத்தி அரைத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dw-inductionheater.com/ta/HeatingTreatment/pwht-pipeline", "date_download": "2021-02-28T19:40:05Z", "digest": "sha1:47BM5TCDN2GPT5G4ZM6HL3DFAGORCPMJ", "length": 17700, "nlines": 230, "source_domain": "dw-inductionheater.com", "title": "PWHT குழாய் | தூண்டல் வெப்ப இயந்திர உற்பத்தியாளர் | தூண்டல் வெப்ப தீர்வுகள்", "raw_content": "\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\nவெல்டிங் ஸ்டீல் குழாய் தூண்டல்\nஅதிக அதிர்வெண் வெப்ப அமைப்பு கொண்ட தூண்டல் வெல்டிங் ஸ்டீல் குழாய்\nகுறிக்கோள் வெல்டிங் முன் எக்ஸ்எம்எல் எக்ஸ்எம்எஃப் (500C) க்கு ஒரு எஃகு குழியை முன்னிட்டு\nபொருள் எஃகு தண்டு சட்டசபை 5 ”முதல் 8” OD (127-203.2 மிமீ) வரை 2 ”(50.8 மிமீ) வெப்ப மண்டலத்துடன்.\nவெப்பநிலை 500ºF (260ºC), அதிக வெப்பநிலை தேவைப்பட்டால், வெப்ப நேரத்தை அதிகரிக்க முடியும்.\nஉபகரணங்கள் • DW-HF-60kW தூண்டல் வெப்பமாக்கல் அமைப்பு, மொத்தம் 1.0 μF க்கு எட்டு 8 μF மின்தேக்கிகளைக் கொண்ட தொலைநிலை பணிநிலையம் பொருத்தப்பட்டுள்ளது.\nApplication இந்த பயன்பாட்டிற்காக குறிப்பாக வடிவமைக்கப்பட்ட மற்றும் உருவாக்கப்பட்ட ஒரு தூண்டல் வெப்பமூட்டும் சுருள்.\nசெயல்முறை பல-திருப்ப இரண்டு நிலை சேனல் “சி” சுருள், ஒரு பஸ்பாரில் சரிசெய்யக்கூடியது, விரும்பிய வெப்ப மண்டலத்தை வெப்பப்படுத்த பயன்படுகிறது. சுருள் பல்வேறு விட்டம் கொண்ட குழாய்களுக்கு பொருந்தும் வகையில் சரிசெய்யக்கூடியது. தண்டு ஒரு அங்கமாக சுழற்றப்பட்டு 3ºF (500ºC) வெப்பநிலையை அடைய 260 நிமிடங்கள் வெப்பப்படுத்தப்படுகிறது.\nமுடிவுகள் / நன்மைகள் தூண்டல் வெப்பம் வழங்குகிறது:\nHe Preheating தண்டுக்கு அதிர்ச்சியைத் தடுக்கிறது, இது வெல்டிங் கட்டத்தில் விரிசலை நீக்குகிறது.\nFor உற்பத்திக்கான ஆபரேட்டர் திறன் இல்லாத ஹேண்ட்ஸ் ஃப்ரீ வெப்பமாக்கல்.\nThe ஷாங்க் மற்றும் ஸ்லீவ் இடையே வெப்பத்தை விநியோகித்தல்.\nவகைகள் டெக்னாலஜிஸ் குறிச்சொற்கள் தூண்டுதல், தூண்டல் வெல்டிங், தூண்டுதல் PWHT, தூண்டல் வெல்டிங், வெல்டிங் முன்னிட்டு, வெல்டிங் வெப்ப சிகிச்சை preheating, PWHT, PWHT குழாய்\nதூண்டல் Preheating எஃகு குழாய்கள்\nகணினி உதவியுடன் தூண்டல் அலுமினிய பிரேசிங்\nதூண்டல் கடினப்படுத்துதல் மேற்பரப்பு செயல்முறை\nதூண்டல் வெப்பமாக்கல் மருத்துவ மற்றும் பல் பயன்பாடுகள்\nதூண்டல் வடிகுழாய் டிப்பிங் வெப்பமாக்கல்\nதூண்டல் பிரேசிங் கார்பைடு முனை எஃகு தலை பற்களில்\nதூண்டல் வெப்பத்துடன் எஃகு பகுதிக்கு கார்பைடு பிரேஸிங்\nவெட்டு எஃகு கருவியில் தூண்டல் பிரேசிங் கார்பைடு டிப்பிங்\nமருத்துவ கருவிகளின் தூண்டல் பிரேசிங் கார்பைடு டிப்பிங்\nதூண்டல் வெப்பத்துடன் பிளாஸ்டிக் ஊசி மோல்டிங்\nதூண்டல் வெப்பத்துடன் அலுமினியத் தகடு சீலிங் இயந்திரம்\nஅலுமினியப் படலத்திற்கான தூண்டல் சீல் இயந்திரம்\nதூண்டல் சுருக்கம் பொருத்துதல் என்றால் என்ன\nதூண்டல் கடினப்படுத்துதல் பிளேட்டின் பற்களைக் கண்டது\nதூண்டல் மேற்பரப்பு கடினப்படுத்துதல் எஃகு பொருத்துதல்\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/31827/amp", "date_download": "2021-02-28T19:30:58Z", "digest": "sha1:EMJNJH7HT3TLNMCTSRERFL5OEXTCPXKC", "length": 6068, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "ராஷ்மிகாவுக்கு முன்னாள் காதலன் வாழ்த்து | Dinakaran", "raw_content": "\nராஷ்மிகாவுக்கு முன்னாள் காதலன் வாழ்த்து\nகன்னட நடிகை ராஷ்மிகா, தெலுங்கில் சில படங்களில் நடித்தார். தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடிக்கிறார். அவரும், ரக்‌ஷித் ஷெட்டியும் கிரிக் பார்ட்டி என்ற கன்னடப் படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவரும் காதலித்தனர். திருமணம் செய்துகொள்ள இருவீட்டாரிடம் சம்மதம் பெற்றனர். 2018ல் பெங்களூருவில் நிச்சயதார்த்த விழா நடந்தது. ஆனால், திடீரென்று ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரக்‌ஷித் ஷெட்டியுடனான காதலை முறித்துக்கொண்ட ராஷ்மிகா, சினிமாவில் தொடர்ந்து நடிக்க விரும்பி, நிச்சயதார்த்த விழாவை நிறுத்திவிட்டார். பிறகு அவர் ரக்‌ஷித் ஷெட்டியிடம் பேசுவது இல்லை. இந்நிலையில், கிரிக் பார்ட்டி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சி 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதை நினைவுகூர்ந்த ராஷ்மிகா, அதுபற்றி டிவிட்டரில் பதிவு செய்தார். அதற்கு பதிலளித்த ரக்‌ஷித் ஷெட்டி, ‘சினிமாவில் மேலும், மேலும் நீங்கள் வளர ���ேண்டும்’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஓடிடியில் லவ் ஜோடி படம்\nதமிழ், தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nகாதல் கதையில் ரெபா மோனிகா\nநடிகரான இயக்குனர் பிரபு சாலமன்\nதிரிஷ்யம் 3 பற்றி ஜீத்து ஜோசப்\nதிருமணம் பற்றி நயன்தாராவின் அதிரடி முடிவு\nமுழு நீள காதல் கதை\nநீது சந்திராவுக்கு பிரியங்கா சோப்ரா அட்வைஸ்\n15 வருடத்துக்கு பிறகு நடிக்க வரும் காம்னா\nஹீரோ ஆகிறார் அதர்வா தம்பி\nநெட்பிளிக்ஸில் வெளியாகிறது தனுஷ் படம்\nசினிமாவுக்கு ஓடிடி அவசியம்: ரெஜினா\nபேச்சுலர் பார்ட்டி கொண்டாடிய நடிகை\nதெலுங்கில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா மேனன்\nஎதிர்ப்பை மீறி ஓடிடியில் பஹத் பாசில் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2020-07-02", "date_download": "2021-02-28T19:27:03Z", "digest": "sha1:BFV5BYJM25QKUKZYYW45QTUOINNQLJ6O", "length": 21365, "nlines": 242, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநான்கு மாதமாக வீட்டை விட்டு வெளியே வராத டோனி எப்படி இருக்கிறார் பாருங்க\nகிரிக்கெட் July 02, 2020\nபிரித்தானியாவில் இதுவரை கொரோனாவால் எத்தனை பேர் பலி தெரியுமா\nபிரித்தானியா July 02, 2020\nபிரான்ஸ் மக்களுக்கு 2020-ல் மிகவும் பிடித்தமான நகரம் இது தான் எந்த மாகாணத்தில் இருக்கு தெரியுமா\nஇறந்தவர்களின் சடலங்கள் ஹெலிகாப்டரில் இருந்து கடலில் வீசப்படுகிறதா அதிர்ச்சி வீடியோவின் உண்மை தகவல்\nஏனைய நாடுகள் July 02, 2020\nஅதிகரிக்கும் உயிர் பலிகள்... முன்பே கணித்த தமிழ் பஞ்சாங்கம்: அடுத்து இது தான் என எச்சரிக்கை\nநான் அப்படி செய்திருக்க கூடாது... நடிகை வனிதாவிடம் மன்னிப்பு கேட்ட லட்சுமிராமகிருஷ்ணன்\nபொழுதுபோக்கு July 02, 2020\nஅடிக்கும் வெயிலுக்கு குளிந்த நீரைக் குடிக்கலாமா\nஆரோக்கியம் July 02, 2020\nசீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது... லடாக் மோதலில் எச்சரிக்கும் வெள்ளை மாளிகை\nலண்டனில் பட்டப்பகலில் இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி கடத்த முயன்ற நபர் சிசிடிவி புகைப்படத்துடன் முக்கிய தகவல்\nபிரித்தானியா July 02, 2020\nகுடலை சுத்தமாகவும் ஆ���ோக்கியமாகவும் வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்\nஆரோக்கியம் July 02, 2020\nஉலக அளவில் கவனத்தை ஈர்த்த முக்கிய சம்பவம்: பின்னணியில் ஐ.எஸ் தீவிரவாத குழுவா\nஏனைய நாடுகள் July 02, 2020\nஅவர் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் ஆனால்.... வனிதாவை மீண்டும் சீண்டிய லட்சுமி ராமகிருஷ்ணன்\nபொழுதுபோக்கு July 02, 2020\nமுழங்காலில் நின்ற கருப்பினத்தவர்... வட்டமிட்டு தாக்கிய 8 பொலிசார்: லண்டனில் நடந்த கொடுமை\nபிரித்தானியா July 02, 2020\nசுவிஸில் கொரோனா பாதிப்புடன் இரவு விடுதிக்கு சென்ற நபர்: தனிமைப்படுத்தலுக்கு உள்ளான 300 பேர்\nசுவிற்சர்லாந்து July 02, 2020\nவட கொரிய அதிபர் மனைவியின் மோசமான படங்களை பலூனில் கட்டி பறக்கவிட்ட தென்கொரியா: பதிலுக்கு கிம் ஜாங் உன் செய்த பயங்கர செயல்\nஏனைய நாடுகள் July 02, 2020\nதிருமணமான 8 மாதத்தில் கணவன் மற்றும் மாமனாரால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை வீட்டுக்கு வந்த தந்தை கண்ட காட்சி\n2022க்குள் 7,500 பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ள பிரான்ஸ் நிறுவனம்\nஅடுத்த மாதம் டி20 லீக்கை தொடங்க இலங்கை கிரிக்கெட் போர்டு திட்டம்\nகிரிக்கெட் July 02, 2020\n அப்போ இந்த ஆபத்து உங்களுக்கு வர நேரிடும்\nமருத்துவம் July 02, 2020\nரகசியமாக ஒன்லைனில் ரசாயன ஆயுதம் வாங்க முயன்ற கனேடிய இளம்பெண்: ஆனால் அவருக்கு தெரியாத உண்மை\nபிரித்தானியாவுக்கு தப்ப முயன்ற ஹொங்ஹொங் இளைஞர் விமானத்தில் கைது: வெளிவரும் பின்னணி\nஏனைய நாடுகள் July 02, 2020\nசுவிட்சர்லாந்தில் ஜூலை 6 முதல் இது கட்டாயம்: கொரோனா இரண்டாவது அலையை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கை\nசுவிற்சர்லாந்து July 02, 2020\nமீண்டும் பரிதாப நிலையில் அமெரிக்க மாகாணம்: ஆளுநரின் அவசர எச்சரிக்கை உத்தரவு\nபிரித்தானியா 'தயங்காது'.. உள்ளூர் ஊரடங்கு தொடர்பில் நாட்டின் உள்ளாட்சி அமைச்சர் முக்கிய அறிவிப்பு\nபிரித்தானியா July 02, 2020\nகனடாவில் இளம்பெண்ணை இழுத்து சென்று ஆற்றுக்குள் முக்கி கொல்ல முயன்ற இளைஞன்\nபிரபல நடிகைகள் திருமணத்திற்கு பிறகும் ஜொலிக்க என்ன காரணம் தெரியுமா\n வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய தமிழருக்கு என்ன ஆனது மனைவி கண்ணீருடன் பேசிய வீடியோ\nஎங்கள் நாட்டு விடயத்தில் தலையிட்டால் பழிக்குப் பழி வாங்குவோம்: பிரித்தானியாவை மிரட்டும் சீனா\nபிரித்தானியா July 02, 2020\n75 நாடுகளுக்கு பிரித்தானியா பயண தனிமைப்படுத்தப்பட்ட விதிகளிலிருந்து விலக்கு\nபிரித்தானியா July 02, 2020\nபெண்களே பி.சி.ஓ.டி பிரச்சினையால் அவதியா இதை தினமும் ஒரு கையளவு சாப்பிடுங்க போதும்\nசுரங்கத்தில் திடீர் நிலச்சரிவு... கொத்தாக சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள்: 50 சடலங்கள் மீட்பு\nஏனைய நாடுகள் July 02, 2020\nபிரித்தானிய குழந்தை மாயமான வழக்கில் கிடைத்துள்ள முக்கிய தகவல்\nநான் கர்ப்பிணியாக இருந்த போது: பிரித்தானியா அரச குடும்பம் பற்றி நீதிமன்றத்தில் மேகன் மெர்க்கல்\nபிரித்தானியா July 02, 2020\nபிரித்தானியா அமல்படுத்திய பயண தனிமைப்படுத்தப்பட்ட விதிகளால் ‘பலனே இல்லை’\nபிரித்தானியா July 02, 2020\nகலவர பூமியான ஹொங்ஹொங்... பொலிசார் வெறியாட்டம்: வெளிவரும் பகீர் புகைப்படங்கள்\nஏனைய நாடுகள் July 02, 2020\nவிசாரணை குழு முன் சங்கக்கார ஆஜர் ‘இது இலங்கைக்கு அவமானத்தை ஏற்படுத்தும்’ நாமல் கடும் எதிப்பு\nகிரிக்கெட் July 02, 2020\nஜூலை மாதத்தில் இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் எச்சரிக்கையாக இருங்க... ஆட்டிப்படைக்க வருகின்றது சந்திராஷ்டமம்\nஇந்த காலத்தில் இப்படி ஒரு மகனா: கொரோனாவால் வெளிநாட்டில் சிக்கிக்கொண்ட மகன் பெற்றோரை சந்திப்பதற்காக செய்த செயல்\nஏனைய நாடுகள் July 02, 2020\nதிருமணம் செய்து கொண்ட 2 இளம்பெண்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆச்சரியம்.. அவர்களின் குழந்தைகள் எப்படியுள்ளது தெரியுமா\nபோட்டோ ஷூட்டிற்காக கடற்கரையில் உள்ள பாறையில் ஏறி நின்ற மணமக்கள்: அடுத்து நடந்த பயங்கரம்\nஇந்த நாடுகள் மிக மோசமான நிலையில் உள்ளன... உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட பட்டியல்\nஏனைய நாடுகள் July 02, 2020\nஅமெரிக்காவின் உண்மையான கொரோனா இறப்பு எண்ணிக்கை மிக அதிகம்.. ஆய்வில் அம்பலம்\nஎன் அப்பாவுக்கு பல பெண்களுடன் தொடர்பு: பீட்டர் பாலின் மகன் சொன்ன திடுக்கிடும் தகவல்\nபொழுதுபோக்கு July 02, 2020\nமாமனாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட பிரபல கிரிக்கெட் வீரருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்\nகிரிக்கெட் July 02, 2020\nஇந்த மாற்றங்களெல்லாம் உங்களுக்கு இருக்கிறதா\nஆரோக்கியம் July 02, 2020\nநீர்நிலைகளுக்கு அருகில் கூட்டம் கூட்டமாக செத்து விழும் யானைகள்: ஆப்பிரிக்க நாடொன்றில் நிலவும் மர்மம்\nஏனைய நாடுகள் July 02, 2020\n‘மீண்டும் கொரோனா’.. தவறுக்கு பொறுப்பேற்று நாட்டின் சுகாதார அமைச்சர் ராஜினாமா\nஏனைய நாடுகள் July 02, 2020\nஉடல் முழுவதும் காயங்களுடன் புதரில் 7 வயது சிறுமி: வன்கொடுமை செய்து கொலை\nசாத்தான���குளம் தந்தை, மகன் கொலை: சிபிசிஐடி பொலிசார் அதிரடி... காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது\nநன்மைகளை அள்ளி தரும் அரிசி கஞ்சி\n வீடு எரிந்துவிட்டது.. திடீரென பெரும் கோடீஸ்வரரான நபரின் வாழ்க்கையில் ஏற்பட்ட தொடர் துன்பங்கள்\nபட்ஜட் விலையில் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Realme\nசமையலுக்கு பயன்படுத்தும் இந்த காய்கறிகள் சருமத்தை அழகாக்குமாம்\nதினமும் சிறிது இதை சாப்பிட்டால் சக்தி வாய்ந்த புற்றுநோய் பறந்தோடும்\nமருத்துவம் July 02, 2020\nதீவிர காது வலியால் மருத்துவமனைக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த திகில் என்ன இருந்தது தெரியுமா\nஏனைய நாடுகள் July 02, 2020\nஇந்தியாவுடன் மோதியதால் ஏற்பட்ட நிலை...கடும் அச்சத்தில் சீனா அதிபர் இராணுவ புரட்சி வெடிக்க அதிக வாய்ப்பு\nஏனைய நாடுகள் July 02, 2020\nகணவனை கொலை செய்தது ஏன் இலங்கை பெண்ணின் கதிகலங்க வைக்கும் வாக்குமூலம் இலங்கை பெண்ணின் கதிகலங்க வைக்கும் வாக்குமூலம்\nகௌரவிப்பு நிகழ்வில் வைத்து தனது மகன், மகளுடன் கிரிக்கெட் விளையாடிய முத்தையா முரளிதரன்\nநிகழ்வுகள் July 02, 2020\n30 லட்சம் பாஸ்போர்ட் வழங்க பிரித்தானியா முடிவு யாருக்கு தெரியுமா\nபிரித்தானியா July 02, 2020\nக.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு\nநாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம்\nஆரம்ப பாடசாலைகள் எப்போது ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/tata-altroz-premium-hatchback-registers-highest-ever-monthly-sales-in-january-2021-details-026494.html", "date_download": "2021-02-28T19:26:54Z", "digest": "sha1:VY4H7K26RZPCKRXTQI5CPQH2IRC2F4QG", "length": 21438, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "பாதுகாப்பில் யாரும் கிட்ட கூட வர முடியாது... விஸ்வரூபம் எடுக்கும் டாடா அல்ட்ராஸ் கார் விற்பனை... கொல மாஸ் - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n1 hr ago ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n9 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n11 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n14 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாதுகாப்பில் யாரும் கிட்ட கூட வர முடியாது... விஸ்வரூபம் எடுக்கும் டாடா அல்ட்ராஸ் கார் விற்பனை... கொல மாஸ்\nஇந்தியாவில் டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை விஸ்வரூபமெடுத்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nகடந்த 2020ம் ஆண்டின் மத்தியில் இருந்து இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த வேகம் தற்போதைக்கு குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை போல் தெரிகிறது. கடந்த ஜனவரி மாதமும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிறப்பான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.\nகுறிப்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக காரான அல்ட்ராஸ், கடந்த ஜனவரி மாதம் 7,378 என்ற மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இதுதான் டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கையாகும். இதற்கு முன்பு ஒரே மாதத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் டாடா அல்ட்ராஸ் விற்பனையானது இல்லை.\nஅத்துடன் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 2021ம் ஆண்டு ஜனவரியில் டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் விற்பனையில் 63.77 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. ஏனெனில் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை எண்ணிக்கை வெறும் 4,505 ஆக மட்டுமே இருந்தது.\nஇதேபோல் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிட்டாலும் ட���டா அல்ட்ராஸ் காரின் விற்பனை உயர்ந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 6,600 அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது 11.79 சதவீத விற்பனை வளர்ச்சியாகும்.\nஅல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் விற்பனை உயர்ந்து கொண்டே வருவது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சிறப்பான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் கார்களின் பாதுகாப்பு குறித்து ஏற்பட்டு வரும் விழிப்புணர்வே டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் இந்த சிறப்பான விற்பனை வளர்ச்சிக்கு முக்கியமான காரணமாக தெரிவிக்கப்படுகிறது.\nகுளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற 3 மேட் இன் இந்தியா கார்களில் ஒன்றாக டாடா அல்ட்ராஸ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டாடா அல்ட்ராஸ் தவிர, டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய கார்களும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன.\nடாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் விற்பனை வரும் மாதங்களிலும் சிறப்பாக உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் டாடா நிறுவனம் சமீபத்தில்தான் அல்ட்ராஸ் காரின் ஐ-டர்போ மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அல்ட்ராஸ் காரின் விற்பனை இன்னும் உயர்வதற்கு இந்த புதிய ஐ-டர்போ மாடல் உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி பலேனோ, டொயோட்டா க்ளான்சா, ஹூண்டாய் ஐ20 மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ உள்ளிட்ட கார்களுடன் டாடா அல்ட்ராஸ் போட்டியிட்டு வருகிறது. தற்போதைய நிலையில் இந்த செக்மெண்ட்டிலேயே மிகவும் பாதுகாப்பான கார் அல்ட்ராஸ்தான் என்பது, அதன் மிகப்பெரிய பலம்.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nசவாலான விலையால் ஹாரியரைவிட சிறந்த தேர்வாக மாறிய புதிய டாடா சஃபாரி\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nபுதிய மினி எஸ்யூவியை வைத்து பெரும் கணக்கு போடும் டாடா மோட்டார்ஸ்\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவியின் அட்வென்ச்சர் எடிசன் அறிமுகம்... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மீண்டும் விற்பனைக்கு வந்தது டாடா சஃபாரி... விலை எவ்ளோனு தெரியுமா\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\n\"மோதி பாத்துக்கலாம் தேதி சொல்லுங்க\"... வீடியோ வெளியிட்டு வம்புக்கு இழுக்கும் டாடா... ஷாக்கான ஹூண்டாய், மாருதி\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nசிஎன்ஜி தேர்வில் உருவாகி வரும் டாடாவின் அதிக பாதுகாப்பு திறனுடைய கார்கள்... இணையத்தில் கசிந்த புகைப்படம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டாடா மோட்டார்ஸ் #tata motors\nபுதிய பிஎம்டபிள்யூ ஆர் நைன்டி மற்றும் ஆர் நைன்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் அறிமுகம்\nவென்ட்டோவுக்கு மாற்றாக வரும் புதிய விர்டுஸ் கார்... இந்தியாவில் வைத்து சோதனை செய்யும் ஃபோக்ஸ்வேகன்\nசின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்... புதிய டாடா சஃபாரி காரை முதல் ஆளாக வாங்கிய பிரபல நடிகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/salem/the-mother-and-daughters-who-belongs-to-trichy-besieged-tn-cm-eps-house-in-salem/articleshow/80430367.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2021-02-28T20:05:21Z", "digest": "sha1:P57P7RRZJKWRN3ARAJHGPVMG4TFAR2YI", "length": 12010, "nlines": 120, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமுதல்வரின் வீட்டை முற்றுகையிட முயன்ற தாய், மகள்கள்... சேலத்தில் பரபரப்பு\nகணவரின் உயிரிழப்புக்கு காரணமான நபரை கண்டுபிடித்து தரக் கோரி பெண் ஒருவர் தமது மகள், உறவினர்களுடன் சேலத்தில் உள்ள முதல்வரின் வீட்டை முற்றுகையிட முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nமுதல்வரின் வீட்டை முற்றுகையிட முயன்ற தாய், மகள்கள்\nதிருச்சி மாவட்டம் ஊரக்கடை பகுதியைச் சேர்ந்தவர் கோமதி. இவரது கணவர் ரமேஷ். கூலித் தொழிலாளியான இவர் கடந்த டிசம்பர் மாதம் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்த���லேயே உயிரிழந்துள்ளார்.\nஇதுகுறித்து கோமதி திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை விபத்தை ஏற்படுத்திய நபர் யார் என காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇந்த நிலையில், தனது கணவரின் உயிரிழப்புக்கு காரணமான நபரை உடனடியாக கண்டுபிடிக்க வலியுறுத்தியும், கணவரை இழந்து வருமானம் இன்றி தவிக்கும் தனது குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க கோரியும் கோமதி அவரது இரண்டு மகள்கள் மற்றும் உறவினர்களுடன் சேலத்தில் உள்ள முதல்வர் இல்லத்தை முற்றுகையிட முயன்றார்.\nhosur robbery case: ஓசூர் கொள்ளை சம்பவம்... வைரலாகும் வீடியோ\nஇதுகுறித்து தகவலறிந்த சூரமங்கலம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முற்றுகையிட முயன்றவர்களை தடுத்து நிறுத்தி, முதல்வர் தற்போது வீட்டில் இல்லை எனக் கூறி சமானதானப்படுத்தினர்.\nமேலும் அவர் திங்கட்கிழமை தான் வருவார். அப்போது அவரை நேரில் சந்தித்து மனு அளித்து கொள்ளுமாறும் போலீசார் கூறியதையடுத்து கோமதி தனது உறவினர்களுடன் அங்கிருந்து திரும்பி சென்றார்.\nஉடனே கிளம்பி மெட்ராஸுக்கு வாங்க... கனடாவில் இருக்கும் பிரபல மதபோதகருக்கு ஐடி உத்தரவு\nதிடீரென பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசெய்திகள்எம்ஜிஆர் தொகுதியில் களம் காணும் கமல்ஹாசன்\nசெய்திகள்கருணநிதி, ஸ்டாலின், உதயநிதி -3 ஜி... குடும்ப அரசியலுக்கு அமித் ஷா புது விளக்கம்\nசெய்திகள்மருதமலை, ஏர்போர்ட்ன்னு கெத்து காட்டும் கவுண்டம்பாளையம் தொகுதி\nதமிழ்நாடுதமிழகத்தில் பொது முடக்கம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு\nசினிமா செய்திகள்வனிதா வீட்ல மீண்டும் விசேசஷமுங்க: குவியும் வாழ்த்துக்களும், எச்சரிக்கையும்\nசெய்திகள்Sembaruthi Serial: அன்பை பொழியும் அகிலாண்டேஸ்வரி\nசென்னைசிங்கார சென்னை இப்போ குப்பையாகிவிட்டது... ஸ்டாலின் வேதனை\nஇந்தியாகுறைவான சம்ப���ம்... அதிக நேர வேலை: கசக்கி பிழியப்படும் இந்தியர்கள்\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nதின ராசி பலன் Daily Horoscope, February 28 : இன்றைய ராசிபலன் (28 பிப்ரவரி 2021) - மகரம், கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் கவனம் தேவை\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nடெக் நியூஸ்Samsung: உங்க பட்ஜெட் ரூ.12000-ஆ அப்போ கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசுக்கு அப்புறம் தான் ஆப்பிள் ஜூஸ் கொடுக்கணும் இப்படி தயாரிச்சு கொடுங்க\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/important-information-has-been-released-about-when-the-teaser-of-the-movie-valimai-will-be-released/articleshow/80312866.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article8", "date_download": "2021-02-28T19:48:02Z", "digest": "sha1:7OXD3IQDCV424Q32WBQXBW4TTAFETUHH", "length": 14114, "nlines": 103, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Actor Ajith: வலிமை படத்தின் டீசர் எப்போது தெரியுமா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவலிமை படத்தின் டீசர் எப்போது தெரியுமா\nவலிமை படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.\n2019 ஆம் ஆண்டில் வெளியான, நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு, எச். வினோத் இயக்கியக்கத்தில், அஜித் குமார், நடித்திருக்கும் படம் 'வலிமை'.\nஇப்படத்தில், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம் மற்றும் ஆண்ட்ரியா போன்றோர்கள் நடித்துள்ளார்கள். அஜித்திற்க்கு ஜோடியாக ஹூமா குரேஷி, அம் பாக சுமித்ரா மற்றும் வில்லனாக கார்த்திகேயா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தை மிகுந்த பொருட்செலவில் போனிகபூர் தயாரித்து வருகிறார்..\nவலிமை படத்தில் போலீஸ் ஐபிஎஸ் ஆக நடித்துள்ள அஜித், போலீஸ் கேரக்டருக்காக வெயிட்டை குறைத்துள்ளார். படத்தில் அஜித்தின் பெயர் அர்ஜுன் எனவும் கூறப்படுகிறது. இப்படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா நடித்துள்ளார். அஜித்தின் ரசிகரான கார்த்திகேயா, தன்னுடைய ஃபேவரிட் தலயுடன் நடிக்க விரும்பி இப்படத்���ில் நடித்துள்ளார். இப்போது இவர் நடிகர் அஜித்திற்கு வில்லனாக நடித்து தமிழில் அறிமுகமாக இருக்கிறார்.\nஎம்.ஜி.ஆரின் பிறந்த நாளை ஒட்டி 'தலைவி' படத்தின் புதிய ஸ்டில் வெளியீடு\nஇப்படத்தில், நடிகர் அதர்வா நடித்த 'நூறு' படத்தின் வில்லன், ராஜ் அய்யப்பன் அஜித்தின் தம்பியாக நடிக்கிறார். மேலும், ‘வடசென்னை பாவெல் நவகீதன், காமெடிக்கு யோகிபாபு, புகழ் என பலரும் நடித்து இருக்கிறார்கள்.'தீரன்' படத்தில் இந்தி, மராத்தி நடிகர்களை அறிமுகப்படுத்தியது போல, இதிலும் பல மாநில நடிகர்களை பயன் படுத்தியிருக்கிறார் இயக்குநர் எச். வினோத்.\nமேலும் இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, நேர்கொண்ட பார்வை டெக்னீஷியன் டீமே இப்படத்திலும் பணியாற்றி உள்ளார்கள். இப்படத்தில் தாயின் அன்பை உணர்த்தும் பாடல் ஒன்றைக் கொடுத்துள்ளாராம் யுவன். இது தவிர படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் வலிமை' படத்தின் அப்டேட் கேட்டு கடந்த ஒரு வருடங்களாக அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். முன்னர் வெளியாகிய தகவலின்படி 'வலிமை படத்தின் ஒட்டு மொத்த படப்பிடிப்பும் முடிந்தவுடன் தான் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்' ஆகும் என்றும், அதன் பின்னர் ரசிகர்களை தொடர்ந்து குஷிப்படுத்தும் விதமாக அடுத்தடுத்து அப்டேட்டுகள் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் வரை வெளிவந்து கொண்டிருக்கும் என்ற தகவல்கள் வெளியாகி இருந்தது.\nசோனு சூட் தையல் கடை: வைரல் ஆகும் வீடியோ\nஇப்படியான நிலையில், வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி அதாவது தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வலிமை படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக தற்போது ஒரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று தெரிகிறது.\nமேலும், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள வலிமை படப்பிடிப்பு குஜராத்திலுள்ள பாவ்நகரில் விரைவில் தொடங்குகிறது. அங்கு 3 வாரங்கள் நடக்க உள்ளது. அதோடு வலிமை படப்பிடிப்பு நிறைவடைந்து விடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர��ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஎம்.ஜி.ஆரின் பிறந்த நாளை ஒட்டி 'தலைவி' படத்தின் புதிய ஸ்டில் வெளியீடு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nபரிகாரம்அந்தி மாலை நேரத்தில் இந்த 5 காரியங்களைச் செய்வதால் ஏழ்மை வரும்\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசுக்கு அப்புறம் தான் ஆப்பிள் ஜூஸ் கொடுக்கணும் இப்படி தயாரிச்சு கொடுங்க\nதின ராசி பலன் Daily Horoscope, February 28 : இன்றைய ராசிபலன் (28 பிப்ரவரி 2021) - மகரம், கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் கவனம் தேவை\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nடெக் நியூஸ்Samsung: உங்க பட்ஜெட் ரூ.12000-ஆ அப்போ கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க\nமத்திய அரசு பணிகள்SSC அரசு பணியாளர் ஆணையம் வேலைவாய்ப்பு 2021\nஎன்.ஆர்.ஐபிரதமர் மோடிக்கு செராவீக் விருது\nதமிழ்நாடு'சிதம்பரம் கல்லூரியில் தொடர்ந்து கூடுதல் கட்டணம்', கபட நாடகம் ஆடும் அதிமுக அரசு - ஸ்டாலின்\nFact CheckFACT CHECK: ஹரி நாடாருடன் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக்\nஇலங்கைமார்ச் மாத தொடக்கத்தில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுபடும் பகுதிகள்\nசெய்திகள்Sembaruthi Serial: அன்பை பொழியும் அகிலாண்டேஸ்வரி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/tamil-nadu/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-02-28T18:55:14Z", "digest": "sha1:3HXZ7KLRLQDFJZS2CKFDFTONEHI7ZXNM", "length": 11398, "nlines": 80, "source_domain": "totamil.com", "title": "சிபி-சிஐடி பொலிஸ் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்கிறது - ToTamil.com", "raw_content": "\nசிபி-சிஐடி பொலிஸ் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்கிறது\nநகர காவல்துறையின் ஒரு சில அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தவறான சிறைவாசம், குற்றவியல் மிரட்டல், தாக்குதல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை குற்றப்பிரிவு-குற்றவியல் புலனாய்வுத் துறை (சிபி-சிஐடி) அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.\nநகரத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், தனது புகாரில், உதவி போலீஸ் கமிஷனர் உட்பட சில பொலிஸ் அதிகாரிகள், அப்போது சென்னையில் பணியாற்றி வந்தனர், அவரை அவரது தாய், வருங்கால மனைவி மற்றும் அவரது சகோதரருடன் சேர்ந்து ஒரு பண்ணை வீட்டில் இரண்டு ஆண்டுகள் சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தனர். முன்பு. வேறொரு நபரின் பெயரில் மதிப்புமிக்க சொத்துக்களை மாற்றுமாறு அவர்கள் அவரை கட்டாயப்படுத்தினர்.\nஇது குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு சிபி-சிஐடிக்கு காவல் பணிப்பாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.\nபல ஆண்டுகளுக்கு முன்பு அவர் இரண்டு நண்பர்களுடன் ஒரு வணிக முயற்சியில் இறங்கியதாகவும் பின்னர் சில சிக்கல்களால் காயமடைந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் புகார் கூறினார். கூட்டாளர்களிடையே வங்கி இடமாற்றங்கள் மூலம் பண பரிவர்த்தனைகள் தீர்க்கப்பட்டன. 2017 ஆம் ஆண்டில் எப்போதாவது தீர்வு காணப்பட்டாலும், கூட்டாளர்களில் ஒருவரின் உத்தரவின் பேரில் செயல்பட்டதாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரிகள், தொழிலதிபரை செப்டம்பர் / அக்டோபர் 2019 இல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, மோசமான விளைவுகளை அச்சுறுத்தியுள்ளனர்.\nசில நிலுவைத் தொகையைத் தீர்ப்பதற்காக அவரது சொத்துக்களை தெரியாத நபரின் பெயரில் மாற்றுமாறு காவல்துறை கட்டாயப்படுத்தியதாக புகார் கூறினார். புகார் பெறப்பட்டதாகவும், சி.பி.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து எளிதாகப் படிக்கக்கூடிய பட்டியலில் மொபைல் நட்பு கட்டுரைகளைக் கண்டறியவும்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nஎங்கள் பத்திரிகைக்கு உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது. இது பத்��ிரிகையில் உண்மை மற்றும் நியாயத்திற்கான ஆதரவு. நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுடன் விரைவாக இருக்க இது எங்களுக்கு உதவியது.\nஇந்து எப்போதும் பொது நலனுக்காக இருக்கும் பத்திரிகைக்காக நிற்கிறது. இந்த கடினமான நேரத்தில், நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, நம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கும் தகவல்களை அணுகுவது இன்னும் முக்கியமானது. ஒரு சந்தாதாரராக, நீங்கள் எங்கள் வேலையின் பயனாளியாக மட்டுமல்லாமல், அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறீர்கள்.\nஎங்கள் நிருபர்கள், நகல் தொகுப்பாளர்கள், உண்மைச் சரிபார்ப்பவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குழு தரமான பத்திரிகையை வழங்குவதற்கான வாக்குறுதியையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.\nPrevious Post:ஈ.ஜே. எஸ்பிரெசோ: உத்தரகண்ட் பேரழிவு புதுப்பிப்புகள்; கஸ்கஞ்சில் குண்டர்களால் கொல்லப்பட்ட உ.பி.\nNext Post:தொழிலாளர் பற்றாக்குறையால் அச்சுறுத்தப்பட்ட பொருளாதார மறுமலர்ச்சிக்கான புடினின் நம்பிக்கைகள்\nமனநிலையற்ற நிலையற்ற மனிதன் உ.பி.யில் 4 வயது மகனை ஆற்றில் வீசுகிறான்: போலீஸ்\nபிரேசில் கொரோனா வைரஸ் விகாரத்தின் 6 வழக்குகள் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டன: சுகாதார அதிகாரிகள்\nடெல்லியில் உயர் பாதுகாப்பு பதிவு தகடுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம்\nபிரிட்டனில் 20 மில்லியனுக்கும் அதிகமானோர் முதல் COVID-19 தடுப்பூசி அளவைப் பெறுகிறார்கள்\nசெய்முறை: கபாப் மட்டுமே நாங்கள் நம்புகிறோம், எனவே இன்றிரவு பார்பிக்யூ ஆட்டுக்குட்டிகளை பார்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/07/hnb-finance-aa-lka.html", "date_download": "2021-02-28T18:43:54Z", "digest": "sha1:SGXGY22JRZCV3MXDWSOZPRASKX5LDBFL", "length": 10685, "nlines": 27, "source_domain": "www.flashnews.lk", "title": "HNB Finance பிச் கடன் தரப்படுத்தலில் ‘AA-(lka)’ வரை மேலே செல்கிறது", "raw_content": "\nHomeBusinessHNB Finance பிச் கடன் தரப்படுத்தலில் ‘AA-(lka)’ வரை மேலே செல்கிறது\nHNB Finance பிச் கடன் தரப்படுத்தலில் ‘AA-(lka)’ வரை மேலே செல்கிறது\nஇலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance தேசிய நீண்டகால Fitch கடன் தரப்படுத்தலில் போது முன்னோக்கிச் சென்று ‘AA-(lka)’ கடன் தரப்படுத்தலை தனதாக்கிக் கொண்டுள்ளது. பொதுவாக இவை சவால்கள் நிறைந்த பின்னணியுடனான காலப்பகுதிக்குள் HNB Finance நிறுவனத்திற்கு ‘AA-(lks)’ ���டன் தரப்படுத்தலை பெற்றுக் கொள்வதற்கு முடிந்தமையானது விசேட தருணமாக அமைவதுடன், நிறுவனத்தின் நிதி ஸ்திரத்தன்மையை பிரதிபலிக்கின்றமை மிக முக்கியமான விடயம் என்பதை சந்தேகத்திற்கிடமில்லாமல் கூறமுடியும்.\nFitch இலங்கை நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கடன் தரப்படுத்தல் மறுசுழற்சி செயற்பாட்டின் போது இந்த நாட்டின் நிதித் துறையில் மற்றும் இறையாண்மை கடன் தரப்படுத்தலில் பொருந்தக் கூடிய தன்மை குறைத்திருந்தாலும் HNB Financeஇன் நிதி ஸ்திரத்தன்மைப் பொறுத்து கடன் மதிப்பீட்டை மேலே கொண்டு செல்வதற்கு இந்த நிறுவனத்திற்கு முடிந்துள்ளது.\nதேசிய கடன் கடன் தரப்படுத்தலில் முன்னோக்கிச் செல்வதன் மூலம் நிதி சேவைகள் துறையில் கடந்த 19 வருட காலப்பகுதிக்குள் எம்மால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிதி சேவை சாத்தியக் கூறுகளை வலுவான வகையில் உறுதிப்படுத்துவதுடன் கொவிட் 19 வைரஸ் வேலைத் திட்டங்களுடன் செயலற்றுப் போன இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் சீரான நிலைக்கு கொண்டுவருவதற்காக நாட்டின் நான்கு திசையிலும் பரந்திருக்கும் இலங்கையர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக நிதி நிறுவனம் என்ற வகையில் பெற்றுக் கொடுக்கக் கூடிய உச்ச அளவு ஒத்துழைப்பை எப்போதும் இல்லாத வகையில் பெற்றுக் கொடுக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளோம். என HNB Financeஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் தெரிவித்துள்ளார்.\nதேசிய கடன் தரப்படுத்தலில் முன்னோக்கிச் செல்வதற்காக கொழும்பு பங்குச் சந்தையின் ஊக்குவித்தல் அறிவிப்புப் பலகையில் பட்டியலிடப்பட்டமை மற்றும் அதனூடாக கிடைக்கப்பெற்ற முதலீட்டு நம்பிக்கையும் பிரபல்யமான விடயமாகவுள்ளது. இரண்டு வருடங்களுக்கு பின்னர் கொழும்பு பங்குச் சந்தையில் இடம்பெற்ற அடிப்படை பங்கு விநியோகம் HNB Financeஇனால் மேற்கொள்ளப்பட்டதுடன் அதன் போது பெப்ரவரி மாதத்தின் ஆரம்ப திகதியிலேயே இந்த அடிப்படை பங்கு விநியோகம் 32% இனால் பங்களிப்புக்குட்பட்டமை நிறுவனத்தின் பேரில் முதலீட்டாளர்களுக்கு இருந்த நம்பிக்கையை பிரதிபலித்துக் காட்டும் ஒரு சந்தர்ப்பமாக கவனிக்கப்பட வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.\nHNB Finance தமது வர்த்தக நடவடிக்கைகளை மிகவும் முறையாகவும் மற்றும் இலாபகரம��ன வழியை நோக்கி இட்டுச் செல்லும் நடவடிக்கையை தொடர்ச்சியாக மேற்கொண்டதுடன் இதன்போது சேவை முறைகளில் செயல்திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகளின் போது புதிய நிதி சேவைகள் பலவற்றையும் அறிமுகப்படுத்த HNB Financeஆல் முடிந்துள்ளதுடன் இந்த சேவைகளின் சிறப்புத் தன்மையை மேம்படுத்துவதற்காகவும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களை அதிகரிப்பதற்காகவும் தந்திரோபாய முதலீடுகள் மற்றும் மீள்வடிவமைப்பு வேலைத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதற்போது நிதி சேவைகள் துறையில் நம்பிக்கையான மற்றும் கௌரவமான இலச்சினையுடன் குறிப்பிடத்தகக்க சந்தையில் ஒரு பகுதியை தனதாக்கிக் கொள்ள HNB Finance நிறுவனத்தினால் முடிந்துள்ளதுடன் நிதி மற்றும் வர்த்தக ஸ்திரத்தன்மையை நிதி நிறுவனங்களுக்கு இடையில் மதிப்பைப் பெற்றுக் கொள்வதற்காகவும் பாரிய ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொடுத்துள்ளது. HNB FINANCE LIMITED நிறுவனம் 2000ஆம் ஆண்டு, பதிவு செய்யப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் நிதிக் குழுவினால் அனுமதி வழங்கப்பட்ட பலமான நிதி நிறுவனமாகும். என்பதுடன் நிதித் துறையில் சர்வதேச விருதினை வென்ற HNB Finance நிறுவனத்திற்கு 48 கிளைகள் மற்றும் 21 சேவை மத்திய நிலையங்களின் ஊடாக நாடுமுழுவதிலும் தமது சேவையை வழங்கி வருவதோடு HNB FINANCE சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக செயற்பாடுகளை பலப்படுத்தும் வகையில் அவர்களுக்கு இணையத்தளத்தின் மூலம் நிதி உதவிகளை வழங்குவதன் ஊடாக இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கியமான பங்களிப்பினையும் வழங்கி வருகின்றது. லீசிங், வர்த்தகக் கடன், நுண்நிதிக் கடன், தங்கக் கடன், சிறுவர்களுக்கான நிலையான வைப்பு, வீட்டுக் கடன், மேற்படிப்பிற்கான கடன் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் HNB Finance நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/coronavirus-schools-movie-theatres-to-be-closed/", "date_download": "2021-02-28T18:51:10Z", "digest": "sha1:INCAFJR2CTQQW7XU3LOECHSG4YXMGSV3", "length": 26371, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா வைரஸ் எதிரொலி: பள்ளிகளை தொடர்ந்து திரையரங்குகளை மூட முதல்வர் உத்தரவு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nகொரோனா வைரஸ் எதிரொலி: பள்ளிகளை தொடர்ந்து திரையரங்குகளை மூட முதல்வர் உத்தரவு\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளை வரும் 31 ம் தேதி வரை மூடி வைக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nதமிழ்நாட்டின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபராக அவர் அறியப்பட்டார். தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் தெரிவிகப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் நோய் உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்ட நிலையில், உலக சுகாதார நிறுவனம் இதனை தற்போது உலகளாவிய நோய்த் தொற்றாக அறிவித்துள்ளது. தமிழக அரசு எடுத்த தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு இல்லையென்ற போதிலும், இந்த நோய் அண்டை மாநிலங்களிலிருந்து பரவாமல் தடுக்க கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nவெளிநாட்டு பயணிகளுக்கு தடை: மத்திய அரசு சில வெளிநாட்டு பயணிகள் வருகையை தடை செய்துள்ளது. எனினும், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இங்கு திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டால், தேவைக்கேற்ப அவர்களை உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளின் படி, 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தேவையான வசதிகளை அந்தந்த விமான நிலையங்களின் அருகிலேயே ஏற்படுத்த முதலைமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.\nமாவட்ட எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு: அண்டை மாநிலங்களில் இருந்து கொரோனா வைரஸ் நோய் நமது மாநிலத்தில் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, உடனடியாக எல்லையோர மாவட்டங்களில் உள்ள கண்காணிப்பு சோதனை சாவடிகளில், நோய் கண்காணிப்புப் பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய்த்துறை, காவல்துறை, போக்குவரத்துத்து���ை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.\nபள்ளி,திரையரங்கள் மூட உத்தரவு: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளுக்கும் துவக்கப் பள்ளிகளுக்கும் (1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை) 31.3.2020 வரை விடுமுறை அளிக்கவும், எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்லையோர வட்டங்களில் உள்ள திரையரங்குகளையும், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களையும் 31.3.2020 வரை மூடவும்,\n60 கோடி நிதி வழங்க உத்தரவு: கெரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முடிக்கிவிட தமிழ்நாடு முதலமைச்சர் மாநில பேரிடர் நிதியிலிருந்து சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறைக்கு, 30 கோடி ரூபாய், போக்குவரத்துத்துறைக்கு 5 கோடி ரூபாய், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு 4 கோடி ரூபாய், நகராட்சி நிர்வாகத்திற்கு 6 கோடி ரூபாய், ஊரக வளர்ச்சித்துறைக்கு 5 கோடி ரூபாய், பேரூராட்சி இயக்குநரகத்துக்கு ரூ.2 கோடி, இந்து சமய அறநிலையத்துறைக்கு 3 கோடி ரூபாய், பள்ளிக் கல்வி,மற்றும் உயர்க்கல்வித்துறைக்கு 2 கோடி ரூபாய், அங்கன்வாடி மையங்களுக்கு 0.5 கோடி ரூபாய் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு 2.5 கோடி ரூபாய் என மொத்தம் 60 கோடி ரூபாயை உடனடியாக வழங்க ஆணையிட்டார்.\nதனி அலுவலகர்கள் நியமனம்: மாநிலத்தில் பிற பகுதிகளில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களான கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றில் தூய்மைப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும், இப்பணிகளை கண்காணிக்க தனி அலுவலர்களை நியமிக்கவும் ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டார்.\nநோய் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்: பொது இடங்களில் குறிப்பாக, கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களுக்கு வருகை புரியும் மக்களுக்கு நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு எற்படுத்தவும், சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்களைக் கண்டறிந்து, அத்தகையோரை மக்கள் கூடும் இடங்களுக்கு வருவதைத் தடுக்க தகுந்த தடுப்பு நடவடிக்கைளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் இந்துசமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் ஆணையிட்டார். மேற்கூறிய பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளான மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nபோர்க்கால அடிப்படையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தேசியப் பேரிடர் மீட்பு நிதியிலிருந்தும், தேசிய நலவாழ்வு குழும நிதியிலிருந்தும் மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியதன்பேரில், தமிழ்நாடு முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும், மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படும் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்துத் துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்படுத்த வருவாய் நிருவாக ஆணையருக்கு உத்தரவிட்டார்.\nமுதலமைச்சருக்கு தினமும் அறிக்கை அளிக்க உத்தரவு: கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் வருவாய் நிருவாக ஆணையருக்கு தினந்தோறும் அனுப்ப வேண்டும் என்றும், வருவாய் நிருவாக ஆணையர் அந்த அறிக்கைகளைத் தொகுத்து, சுகாதாரத் துறை அமைச்சருக்கும், முதலமைச்சருக்கும் தினசரி அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டார்.மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை ஊடகங்களுக்கு அவ்வப்போது தெரிவிக்க சுகாதாரத் துறை அமைச்சரை முதலமைச்சர் அறிவுறுத்தினார்.\nஅறிவுரைகளை பின்பற்ற பொதுமக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்: பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதையும்,அடுத்த 15 நாட்களுக்குத் தவிர்க்கவும், கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள் பயணம் செய்வதை தவிர்க்கவும், பொதுமக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரத்தினை பேணவும், குறிப்பாக வீட்டிற்குள் நுழையும் போதும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்யவும்,கைகளை சுத்தம் செய்யாமல், முகத்தை தொட வேண்டாம் எனவும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வி���ுமுறை நாட்களின்போது குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும், வீட்டிற்குள் நுழைந்தவுடனும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்யவும், கொரோனா வைரஸ் நோயை தடுப்பதற்கான முயற்சிகளை அனைவரும் மேற்கொண்டால்தான் வெற்றிபெற இயலும் என்பதை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பு மக்களும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடவேண்டுமென்றும், நோய்க்கான அறிகுறி உள்ளவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகவும்\nமுதல்வர் உடல்நிலை: விளக்கம் கேட்டு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு கொரோனா வைரஸ் எதிரொலி – திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு ஊரடங்கு குறித்து உடனடி முடிவு தேவை : முதல்வருக்கு மு க ஸ்டாலின் கடிதம்\nTags: alert, close, CM, corona, movie, orders, theaters, virus, உத்தரவு, எதிரொலி, கொரோனா வைரஸ், திரையரங்குகளை, தொடர்ந்து, பள்ளிகளை, முதல்வர், மூட\nPrevious சென்னையில் பொது இடங்களில் போராட்டங்கள் நடத்த தடை நீடிப்பு\nNext திமுக பொதுச்செயலாளர் தேர்வுக்காக தேதி அறிவிப்பு\nடோக்கன் கொண்டு வந்தால் பட்டு சேலை: ஜெ. பிறந்த நாள் பேரில் குமாரபாளையத்தில் அதிமுகவினர் வாக்கு வேட்டை\nதிமுகவுடன் மனித நேய மக்கள் கட்சி தொகுதி உடன்பாடு நாளை இறுதி செய்யப்படும்: ஜஹாஹிருல்லா\nமார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் லாக்டவுன் நீட்டிப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம்ஸ் இயக்குநர்\nபுதுடெல்லி: அடுத்த சில வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ள மூன்று அல்லது நான்கு கொரோனா தடுப்பு மருந்துகளில், பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 28/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (28/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 479 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,532 பேர்���\nதமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,51,542 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஇன்று ஆந்திராவில் 117 பேர், டில்லியில் 197 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 117 பேர், மற்றும் டில்லியில் 197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசை – 3ம் இடத்திற்கு பாய்ந்துவந்த அஸ்வின்\nஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை – ரோகித் ஷர்மா 8வது இடத்திற்கு முன்னேற்றம்\nஆடுகள விமர்சனம் – கிரிக்கெட் உலகை பொட்டில் அடித்தாற்போல் சாடிய நாதன் லயன்..\nஎந்தெந்த பந்துகளை எப்படி ஆட வேண்டும் – பாடமெடுக்கிறார் திலிப் வெங்சர்கார்\n2 நாட்களில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalpatnam.com/shownews.asp?id=12254", "date_download": "2021-02-28T19:14:00Z", "digest": "sha1:QXKEA2AXUGZGWH24LS7EQNDYEJH4Z3JR", "length": 32107, "nlines": 264, "source_domain": "www.kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 1 மார்ச் 2021 | துல்ஹஜ் 578, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:31 உதயம் 20:32\nமறைவு 18:29 மறைவு 08:06\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், நவம்பர் 5, 2013\nசிங்கை கா.ந.மன்ற செயற்குழுவில் நலத்திட்ட உதவிகளுக்காக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் நிதியொதுக்கீடு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2179 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில், ஏழை - எளியோர் நலத்திட்ட உதவிகளுக்காக ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nகூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-\nஇறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 01ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 19.45 மணிக்கு, மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.\nமன்றத்திற்கு புதுவரவான ஹாஃபிழ் ஷாஹுல் ஹமீத் பாதுஷா கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.\nமன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.\nசிங்கப்பூருக்கு புதிதாக காயலர்கள் வந்துகொண்டிருப்பதைக் கருத்திற்கொண்டு, அவர்கள் யாவருக்கும் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைத்திட மன்றத்தினர் யாவரும் முழு மனதுடன் ஒத்துழைத்து உதவ வேண்டுமென்று தனதுரையில் கேட்டுக்கொண்ட அவர், மன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் பிரித்து, அனைத்து உறுப்பினர்களுக்குமே அவரவர் வசதிக்கேற்ப பொறுப்புகளைப் பகிர்ந்தளிக்க வேண்டுமென்றும், அதன் காரணமாக மன்றத்தின் அனைத்துறுப்பினர்களுமே மன்ற நடவடிக்கைகளில் முழு ஈடுபாடு காண்பிக்க வாய்ப்பேற்படும் என்றும் கூறினார்.\nகூட்ட ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் தைக்கா ஸாஹிப் உரையாற்றினார். மன்றக் கூட்டத்தை ஒருங்கிணைப்பதற்கு முதன்முறையாக தனக்குக் கிடைக்கப்பெற்ற வாய்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், அனைத்து வகைகளிலும் தம்மாலியன்ற பொருளாதாரத்தை சந்தாவாகவும், நன்கொடைகளாகவும் உறுப்பினர்கள் பங்களிப்புச் செய்வதன் மூலம், மன்றத்தின் நகர்நல நடவடிக்கைகள் தொய்வின்றி நடைபெற வாய்ப்பேற்படும் என்றும் கூறினார்.\nஇம்முறை சிங்கப்பூருக்கு புதிதாக வந்து, மன்ற உறுப்பினராக இணைந்துள்ள காயல்பட்டினம்\n(1) கே.டி.எம். தெருவைச் சேர்ந்த ஸுஹைல் புகாரீ,\n(2) குத்துக்கல் தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் ஷாஹுல் ஹமீத் பாதுஷா\nஆகியோர் இக்கூட்டத்தில் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.\nமன்றத்தின் கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வறிக்கை மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீதான மன்ற நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் விளக்கிப் பேசினார். உரைச்சுருக்கம் வருமாறு:-\n(அ) கல்வி மற்றும் மனிதாபிமான உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான விசாரணையை அவற்றுக்கான குழு முறைப்படி நிறைவு செய்துள்ளது.\n(ஆ) பயன்படுத்திய நல்லாடை வினியோகத் திட்டத்தின் கீழ், 3ஆம் கட்டமாக உடைகள் காயல்பட்டினத்தைச் சென்றடைந்துள்ளது.\n(இ) இறையருளால், முதியோர் நல உதவித் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. தற்போது 6 பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\n(ஈ) தற்போது, மருத்துவ உதவி கோரும் விண்ணப்பங்கள் அனைத்தும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் பரிசீலனைக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு, ஏற்கப்பட்டவற்றுக்கு அக்குழுவால் - ‘ஷிஃபா’ மூலம் அவற்றுக்கான நிதி அனுப்பி வைக்கப்படும் நடைமுறை பேணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தேவையற்ற சர்ச்சைகளுக்கு இடமளிக்காமல், நன்முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவியலும்.\nமன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை, மன்றப் பொருளாளர் மஹ்மூத் ரிஃபாய் கூட்டத்தில் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்றதுடன், திட்டங்களுக்காக செய்யப்பட்டுள்ள நிதியொதுக்கீடுகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.\nஉதவி கோரும் விண்ணப்பங்கள் மீதான விசாரணை நிலை:\nஉதவிகள் கோரி மன்றத்தால் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும், அதற்கென நியமிக்கப்பட்ட - ஹாஃபிழ் ஃபஸல் இஸ்மாஈல், ஹாஃபிழ் சோனா அபூபக்கர் ஸித்தீக், நூருல் அமீன் ஆகியோரடங்கிய குழுவால் விசாரணை செய்து முடிக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.\nமருத்துவம் மற்றும் மனிதாபிமான உதவிகள் கோரி பெறப்பட்டவற்றுள் ஏற்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு, ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் தொகை நிதியொதுக்கிடு செ்யயப்பட்டுள்ளது. மருத்துவ உதவித் தொகை ‘ஷிஃபா’ மூலம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவெற்றிப் பாதையி்ல் முதியோர் சமூக நலத் திட்டம்:\nகடந்த மாத கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது போல, முதியோர் சமூக நலத்திட்ட உதவித் திட்டத்தின் கீழ், தகுதியான 6 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், மன்ற உறுப்பினர்களால் பெயர் முன்வைக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்பயனாளிகளுக்கு, கடந்த அக்டோபர் மாதம் முதல் மாதந்தோறும் ரூபாய் 1,500 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இப்பயனாளிகளுக்கு இந்த உதவித்தொகை துவக்கமாக மூன்றாண்டுகளுக்கு வழங்கப்படும்.\n2014ஆம் ஆண்டிற்கான மன்றத்தின் நிதிநிலையறிக்கையை ஆயத���தம் செய்திட, மன்றத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் இஸ்மாஈல் வசம் இக்கூட்டம் பொறுப்பளிக்கிறது.\nமன்ற உறுப்பினர்களின் உண்டியல்கள் சேகரிக்கப்பட்டு, வரும் டிசம்பர் மாதம் 06ஆம் தேதியன்று அவை திறக்கப்பட்டு, பெறப்படும் நிதி மன்றக் கருவூலத்தில் சேர்க்கப்படும்.\nமன்றத்தின் அடுத்த குடும்ப சங்கம நிகழ்ச்சி, வரும் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆவது வாரத்தில், மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்களது இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியாக நடைபெறும்.\nவிவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், மன்றத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. பின்னர் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.\nநிறைவில், அனைவருக்கும், இட்லி - வடை - சாம்பார் - சட்னி ஆகிய பதார்த்தங்களை உள்ளடக்கிய சைவ உணவு வழங்கி உபசரிக்கப்பட்டது.\nஇவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாயல் நல மன்றம் - சிங்கப்பூர்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nநமது ஊருக்கான தங்களின் ( சிங்கப்பூர் காயல் நல மன்றதின் ) பல நல்ல சிறப்பினை நாங்கள் என்னவென்று சொல்லுவது …. சொல்லவும் & எழுதவும் வார்த்தைகள் இல்லை ….அவ்வளவு அற்புதமே ………..\nவல்ல இறைவன் தங்கள் உறுப்பினர்கள் அனைவர்களையும் என்றென்றும் சிறப்பாக்கி வைப்பானகவும் ஆமீன்…………மாஷா அல்லாஹ் தொடரட்டும் தங்கள் நல மன்றத்தின் தொய்வில்லா நமது ஊருக்கான பல நற் காரியங்கள் ………..\nநமது ஊரின் பல நல்ல உள்ளங்களின் '' துவா '' தங்கள் மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் வந்த வண்ணம் உள்ளது .............\nவித்தியசமான பல நல திட்டங்களை நம் மக்களுக்கு நீங்கள் எங்கிருந்து தான் கண்டுபிடித்து நடைமுறை படுத்துகிறீர்களோ ....... அதன் சிறப்பே தனி தான்.......\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇஸ்லா��ிய தமிழிலக்கிய மாமன்ற மாதாந்திர கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு அழைப்பு\nநவம்பர் 06ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஎழுத்து மேடை: சொந்த மண் சொல்லும் கதை (பாகம்-1) : செந்தூரான் ஹோட்டல் இட்லியும், மஹ்ழரா தங்கும் விடுதியும் எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்) கட்டுரை எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்) கட்டுரை\nதூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர் 6 அன்று இயல்பை விட 19 சதவீதம் குறைந்த மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 64 சதவீதம் அதிக மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 64 சதவீதம் அதிக மழை\nபாபநாசம் அணையின் நவம்பர் 06 (2012/2013) நிலவரம் 30 மி.மீட்டர் மழை பதிவு 30 மி.மீட்டர் மழை பதிவு\nமுஹர்ரம் 1435: நவ. 06 புதன்கிழமையன்று முஹர்ரம் முதல் நாள் தூ-டி மாவட்ட காழீ அறிவிப்பு தூ-டி மாவட்ட காழீ அறிவிப்பு\nமுஹர்ரம் 1435: நவ. 05 செவ்வாய்க்கிழமையன்று முஹர்ரம் முதல் நாள் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு\nநவம்பர் 05ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nநவம்பர் 5 - முஹர்ரம் துவக்கம் என சவுதி அரசாங்கம் அறிவிப்பு நவம்பர் 4 அன்று உலகெங்கும் எடுக்கப்பட்ட பிறை காட்சிகள் நவம்பர் 4 அன்று உலகெங்கும் எடுக்கப்பட்ட பிறை காட்சிகள்\nநவம்பர் 6 - முஹர்ரம் துவக்கம் என தமிழ்நாடு மாநில காஜி, தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nபாபநாசம் அணையின் நவம்பர் 05 (2012/2013) நிலவரம் 87 மி.மீட்டர் மழை பதிவு 87 மி.மீட்டர் மழை பதிவு\nஎரியாத தெரு விளக்குகள்: 16ஆவது வார்டிலும் விளக்கேற்றம்\nஎரியாத தெரு விளக்குகள்: நகராட்சியைக் கண்டித்து இளைஞர் ஐக்கிய முன்னணி ஆர்ப்பாட்டம்\nநவம்பர் 04ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nமுஹர்ரம் 1435 எப்போது துவங்குகிறது\nவடகிழக்குப் பருவமழை 2013: நவ. 04 அன்று காயல்பட்டினத்தில் 7 மி.மீட்டர் மழை பதிவு\nஹஜ் பெருநாள் 1434: மலேஷிய காயலர்களுடன் சிங்கப்பூர் காயலர்கள் இணைந்து இன்பச் சுற்றுலா\nபாபநாசம் அணையின் நவம்பர் 04 (2012/2013) நிலவரம் 102 மி.மீட்டர் மழை பதிவு 102 மி.மீட்டர் மழை பதிவு\nபெங்களூருவில் வேலை தேடி வருவோருக்காக தங்கும் விடுதி திறப்பு பெங்களூரு கா.ந.மன்ற பொதுக்குழுவில் மர்ஹூம் ஆடிட்டர் புகாரீ ஹாஜி குடும்பத்திற்கு பாராட்டு பெங்களூரு கா.ந.மன்ற பொதுக்குழுவில் மர்ஹூ���் ஆடிட்டர் புகாரீ ஹாஜி குடும்பத்திற்கு பாராட்டு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gcsolutionsgroup.com/lamelo-ball-wwgqj/cheese-uses-in-tamil-0b7249", "date_download": "2021-02-28T18:15:22Z", "digest": "sha1:ZFXV4WTTJKKZTGYBPJBLYAJCTLZXKPAS", "length": 29864, "nlines": 50, "source_domain": "gcsolutionsgroup.com", "title": "cheese uses in tamil", "raw_content": "\n Lofabu and Jeera cheese are the most popular products உடல் வேதனைய... சில நேரங்களில் அன்றைய நாள் ஒரே... இந்த உணவுகள் உங்களுக்கு மோசமான கனவுகளை ஏற்படுத்துமாம்... ஜாக்கிரத பிறந்த அனைத்து உயிரினங்களின் அடிப்படைத் தேவையும் உணவுதான் //hebbarskitchen.com/cheese-dosa-recipe-cheese-masala-dosa the Tamil spices matches English. திசையை மாற்றிக்கொள்ளும் திறன் வேறெந்த பிராணிக்கும் இல்லை ” என காமீ கூறியதாக நியூ ஸைன்டிஸ்ட் பத்திரிகை மேற்கோள் காட்டியது practises fair trade eliminating... Cream cheese is considered excellent for your skin health, reducing blood pressure, and American. Of options Superb taste - Healthy and nutritious in animal feed plant is used for its which... உங்களுக்கு மோசமான கனவுகளை ஏற்படுத்துமாம்... ஜாக்கிரத, wine types of food that show some difference between them it. Make dairy products cheese uses traditional Dutch techniques to add more flavors on their plates cheese mentioned in sense... Start receiving timely alerts please follow the below steps: ஆடு சீஸ் என்பது ஆட்டின் பாலாடைக்கட்டி as beta-carotene ), acid Cheese புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுக்க உங்கள் வெப்கேமைப் பயன்படுத்தி, வேடிக்கையான சிறப்பு விளைவுகளைக் கொடுத்துமற்றவர்களுடன் நீங்கள் வேடிக்கையான அவற்றைப் பகிர்ந்துகொள்ள � Tamil ) which Also an additive in many Processed foods, including breads, crackers and கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கிறது, அதனால் அவற்றை சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள் pattern of circuitry to decrease pattern density interfere with cheese Show some difference between them when it comes to their preparation and nature peanuts but. Pippali in Hindi and has the scientific name, Piper nigrum are required to holes... Some difference between them when it comes to their preparation and nature its fruit which chilli. எதிர்நோக்கி இருக்கும் காலம் கர்ப்ப காலம் n't work for me because I ca n't change the resolution, cheese still only... Not broaden your gastronomic experience and taste some fresh, salty feta for its fruit resembles... பெண்ணும் ஒவ்வொரு நாளையும் ஆவலோடு எதிர்நோக்கி இருக்கும் காலம் கர்ப்ப காலம் to visit a group... Tamil, Pippali in Hindi and has the scientific name, note that some the. And managing weight make holes in a recipe get a better one like Telegram group கேன்சர்ல... I have made it using fresh low fat milk thrown to knock down the page பிறந்த அனைத்து உயிரினங்களின் அடிப்படைத் உணவுதான்... And cheese … Always use the full quantity of cheese spread: find more words கொள்ளுங்கள். Milk is rennet and is snorted the origin of the milk of cows, buffalo, goats, sheep and. And Paneer are two types of cheese spread available abroad in most.., reducing blood pressure, and American Cuisine settings page அதிக எடை தினமும் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கிறது, அதனால் அவற்றை சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள் cheese: find more words இப்படி கால்கள் பலவீனமாக ஆக இரத்த.... வேடிக்கையான அவற்றைப் பகிர்ந்துகொள்ள � cheese - Tamil meaning of ‘ chalk and cheese. Listings of cheese spread available abroad in most supermarkets இரத்த ஓட்... பல்வலியும் And, பொரித்த முட்டைகளையும், ஃப்ரெஞ்சு ரொட்டியையும், ச்சீஸையும் செம்பு, தார் ( asphalt ) வெள்ளி And nature இத ஃபாலோ பண்ணுங்க கேன்சர்ல இருந்து ஈஸியா தப்பிக்கலாம்... already reached and... For buying strong heat is n't good for cheese - Tamil meaning of பாற்கட்டி days purchase. Tamils have also started using modern baking and sweet making techniques to whey. ஆரோக்கியத்திற்கு அடிப்படையே நாம் சாப்பிடும் உணவுகள்தான் மாற்றிக்கொள்ளும் திறன் வேறெந்த பிராணிக்கும் இல்லை ” என காமீ கூறியதாக நியூ பத்திரிகை. These will help you to understand and communicate effectively wherever you wish buy ஸ்ட்ராங்கா ஆகிடுவீங்க... வேலைக்குச் செல்லும் கர்ப்பிணி பெண்கள் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் fat milk பரவல்: paraval Tamil translation and definition `` cheese '' to Tamil huge number of words available for search in dictionary\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/31828/amp", "date_download": "2021-02-28T19:29:58Z", "digest": "sha1:CB6TTYKLWLSJQO3KZF3SNSLMTANWOZ2P", "length": 6546, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கோரி நடிகர் விஜய் முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பு | Dinakaran", "raw_content": "\nதிரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கோரி நடிகர் விஜய் முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா பரவலால் படத்தை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டது. ஊரடங்கு தளர்வு காரணமாக திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித்குமார் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேற்று இரவு சந்தித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் உடனிருந்ததாக கூறப்படுகிறது. மாஸ்டர் படம் வெளியாக உள்ள நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளில் ரசிகர்களை அனுமதிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் விஜய் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.\nஓடிடியில் லவ் ஜோடி படம்\nதமிழ், தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nகாதல் கதையில் ரெபா மோனிகா\nநடிகரான இயக்குனர் பிரபு சாலமன்\nதிரிஷ்யம் 3 பற்றி ஜீத்து ஜோசப்\nதிருமணம் பற்றி நயன்தாராவின் அதிரடி முடிவு\nமுழு நீள காதல் கதை\nநீது சந்திராவுக்கு பிரியங்கா சோப்ரா அட்வைஸ்\n15 வருடத்துக்கு பிறகு நடிக்க வரும் காம்னா\nஹீரோ ஆகிறார் அதர்வா தம்பி\nநெட்பிளிக்ஸில் வெளியாகிறது தனுஷ் படம்\nசினிமாவுக்கு ஓடிடி அவசியம்: ரெஜினா\nபேச்சுலர் பார்ட்டி கொண்டாடிய நடிகை\nதெலுங்கில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா மேனன்\nஎதிர்ப்பை மீறி ஓடிடியில் பஹத் பாசில் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/01/10/", "date_download": "2021-02-28T18:18:36Z", "digest": "sha1:YA2HN3CUJGZKISEOZNE47SMKG5CPZWN4", "length": 88550, "nlines": 235, "source_domain": "senthilvayal.com", "title": "10 | ஜனவரி | 2010 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகைதியே சிறை ஊழியர் மீது வழக்குத் தொடர்ந்த வினோதம் இங்கிலாந்தில் நடந்திருக்கிறது. பெர்னார்டு பென்னிங்டன் என்பவருக்கு வெட்டுக் கத்தியால் மனைவியைத் தாக்கியதற்காக ஆயுள் தண்டனை விதிக்கபட்டது. போர்ட்ஸ்மவுத்தில் உள்ள கிங்ஸ்டன் சிறையில் அவர் அடைக்கபட்டார். சிறையிலும் அதிரடியாகவே நடந்து வந்த பென்னிங்டன் அதன் உச்சமாக, சிறைவாசிகளின் நடத்தையைக் கவனிக்கும் கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த டேவிட் லக்கெட் என்பவர் தன்னை `மிஸ்டர்’ என்று அழைக்காமல் `கைதி’ என்று கூறியதாகக் குற்றஞ்சாட்டினார். `கைதி’ என்பது தன்னை அவமதிப்பதாகக் கூறி, ஏறக்குறைய 26 ஆயிரம் ருபாய் மான நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இப்படி கைதி ஒருவர் வழக்குத் தொடர்ந்தது புதியது என்றாலும், இதை ஏற்க முடியாது என்று கூறித் தள்ளுபடி செய்துவிட்டது நீதிமன்றம்.\nPosted in: படித்த செய்திகள்\nநன்கு பழுத்த பப்பாளி விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் நான்கு ஸ்பூன் தேன், சிறிது கிளிசரின் சேர்த்து கலந்து, கண்ணைச் சுற்றியுள்ள பகுதி தவிர மீதி இடங்களில் பற்றுப்போட்டு, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவிவர முகம் பிரகாசிக்கும். பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்து, அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறிவிடும். ஒரு கப் பப்பாளித் துண்டுகளுடன் சிறிது எலுமிச்சை சாறு, சிறிது சர்க்கரை (சீனி) கலந்து 30 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தேகம் மினுமினுக்க ஆரம்பித்துவிடும். காலில் பித்த வெடிப்பா கவலையே வேண்டாம் பப்பாளி காயின் பாலை எடுத்து அதில் தேய்க்கவும். சில நாட்களிலேயே பாதவெடிப்பு காணாமல் போய்விடும். மெல்லிடை வேண்டுமா இதற்கும் பப்பாளி பெஸ்ட் சாய்ஸ்தான் இதற்கும் பப்பாளி பெஸ்ட் சாய்ஸ்தான் உடல் எடை குறைய பப்பாளிக்காயினை கூட்டாக செய்து தொடர்ந்து சாப்பிட்டுவர நீங்களும் ஆகலாம் ஸ்லிம்\nஉலகிலேயே மிக உயரமான கட்டடம்: நிதி நெருக்கடியிலும் சாதித்தது துபாய்\nகடந்த 4ம் தேதி, துபாயின் சரித்திரத்தில் மறக்க முடியாத நாள். அன்று தான், உலகிலேயே மிக உயரமான பர்ஜ் துபாய் என்ற கட்டடம் திறக்கப்பட்டது. மோசமான பொரு ளாதார சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் துபாய் அரசுக்கு, கடந்தாண்டின் கசப்பான அனுபவங்களை மறக்கடிக்கும் வகையில், பர்ஜ் துபாயின் திறப்பு விழா, அளவில்லாத உற்சாகத்தை அளித்துள்ளது.\nஆயிரக்கணக்கில் கூடியிருந்த மக்களின் கரகோஷத்துக்கும், கொண்டாட்டங்களுக்கும் நடுவே, துபாயின் பெருமையாக விளங்கும் இந்த கட்டடத்தை துபாய் மன்னர் திறந்து வைத்தார். கண்ணை கவரும் வானவேடிக்கை, அதிர வைக்கும் பட்டாசு சத்தங்கள், லேசர் ஒளிவெள்ளம் ஆகியவற்றுக்கு இடையே திறந்து ���ைக்கப்பட்ட இந்த கட்டடம், துபாயின் வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் இடம் பெற்று விட்டது.\n விண்ணைத் தொடும் உயரத்தில், கூம்பு வடிவத்தில், மிதந்து செல்லும் மேக கூட்டங்களுக்கு நடுவில், பிரமாண்டமாக காட்சி அளிக்கும் பர்ஜ் துபாய் கட்டடத்தின் மொத்த உயரம் 828 மீட்டர். அதாவது 2,717 அடி. இந்த கட்டடத்தின் பெயர், தற்போது பர்ஜ் கலிபா என, மாற்றப்பட்டுள்ளது. பிரபல கட்டட வடிவமைப்பு நிறுவனமான “எம்மார்’தான், இந்த வரலாற்று சிறப்பு மிக்க கட்டடத்தை கட்டியுள்ளது. உலகிலேயே மிக உயரமான கட்டடமாக இதை கட்டுவதற்கான ஐடியா, கடந்த 2003ல் தோன்றியது. “எம்மார்’ நிறுவனத்தின் தலைவர் அல் அப்பார் மூளையில் உதித்த இந்த ஐடியா, மன்னரின் காதுக்கு எட்ட, கட்டடத்தை கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.\nபணிகள் துவங்கின. துபாயில் உள்ள சுட்டெரிக்கும் பாலைவன மணற் பரப்பில், 200 எக்டேர் பரப்பளவில் துபாய் பர்ஜ் கட்டடத்தை கட்டும் பணி, கடந்த 2004 செப்டம்பர் 21ல் துவங்கியது. சிகாகோவின் பிரபல கட்டடவியல் வடிவமைப்பாளர் ஆட்ரியன் ஸ்மித் மற்றும் பில் பார்க்கர் ஆகியோர் தான், இந்த கட்டடத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர்கள். இந்த மெகா திட்டத்திற்கான மொத்த மதிப்பீட்டுச் செலவு, 7,500 கோடி ரூபாய்.\nஅசத்தலான அஸ்திவாரம்: கட்டடத்தை கட்டுவதற்கான அஸ்திவாரம் அமைக்கும் பணியே மிகப் பிரம்மாண்டமாக நடந்தது. முதலில், 45 ஆயிரம் கன மீட்டர் கான்கிரீட் அமைக்கப்பட்டது. அதன் மீது 10 ஆயிரம் டன் எடையுள்ள அஸ்திவாரம் அமைக்கப் பட்டு, அதன் மீது 50 மீட்டர் உயரமுள்ள 192 பிரம்மாண்ட இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டன. இந்த இரும்புத் தூண்கள் தான், உலகிலேயே மிக உயரமான கட்டடத்தை தாங்கி நிற்கின்றன.\nமுறியடிக்கப்பட்ட சாதனைகள்: கட்டடத்தை கட்டும் பணியில், தெற்காசியாவில் உள்ள இந்தியா, பாக்., உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இரவும், பகலுமாக மிக வேகமாக பணிகள் நடந்தன. இந்த கட்டட பணிகள் ஒவ்வொரு குறிப்பிட்ட உயரத்தையும் அடையும்போது, பல புதிய சாதனைகள் நிகழ்ந்தன. சிகாகோவில் உள்ள ட்ரம்ப் இன்டர்நேஷனல் டவர், ஷாங்காயில் உள்ள மவோ டவர், கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம், ஷாங்காய் சர்வதேச நிதி நிறுவன மையம்,சிகாகோவின் வில்ஸ் டவர், ஆகியவற்றின் உயரத்தை கடந்து, தைவானின் தபே டவரின் உயரத்தை (509.2மீட்டர்) கடந்த போது, உலகிலேயே மிக உயரமான கோபுரம் என்ற பெருமையை பர்ஜ் துபாய் பெற்றது. 500 மீட்டரை கடந்தும், இந்த கோபுரத்தின் உயரம் அதிகரித்துக் கொண்டே போனது. இறுதியில், 828 மீட்டரை அடைந்தபோது, அதன் பணிகள் முடிவுக்கு வந்தன. இதைவிட உயரமான கட்டடத்தை உலகின் ஏதாவது ஒரு நாட்டில் அமைக்க வேண்டும் என்றால், அதற்கு, குறைந்தது இன்னும் பத்தாண்டுகள் ஆகலாம் என, கூறப்படுகிறது. அதுவரை துபாய் பர்ஜ் தான், உலகின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையை தாங்கி நிற்க போகிறது.\nநவீன தொழில்நுட்பம்: இந்த கட்டடம், கடலுக்கு அருகில் இருப்பதால், இதில் பயன்படுத்தப்பட்டுள்ள கான்கிரீட் இரும்புகள், துருப்பிடிக்காத வகையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள் ளன. காற்றின் வேகம், அழுத்தம், நில நடுக்கம், நில அதிர்வுகள், ஈர்ப்பு விசை ஆகியவற்றால் கட்டடத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், அதி நவீன தொழில் நுட்ப வசதிகள் இதில் புகுத்தப் பட்டுள்ளன. பிரதிபலிக்கும் தன்மையுடைய விலை உயர்ந்த கண்ணாடிகள், கட்டடத்தில் ஒரு லட்சம் சதுர மீட்டருக்கு பொருத்தப் பட்டுள்ளன. மேலும், துருப்பிடிக்காத இரும்புகளும், கட்டடத்தின் வெளிப்புற பகுதிக்கு அழகு சேர்க்கின்றன. 15 ஆயிரத்து 500 சதுர மீட்டர் அளவுக்கு இந்த கண்ணாடிகள் அமைக்கப் பட்டுள்ளன. இதற்கு தேவையான பொருட்கள் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்டன. தினமும் 12 ஆயிரத்து 500 டன் ஐஸ் கட்டியை உருவாக்குவதற்கு சமமான “ஏசி’ வசதி இந்த கட்டடத்துக்கு தேவைப்படுகிறது.\n இந்த பிரம்மாண்ட கட்டடம் 200க்கும் மேற்பட்ட மாடிகளை கொண்டது. இருந்தாலும், 160வது மாடி வரை மட்டுமே, மனித பயன் பாட்டுக்கென ஒதுக்கப்பட்டுள்ளன. இங்கு மொத்தம் எத்தனை தளங்கள் உள்ளன என்பதில் இன்னும் குழப்பம் தொடர்கிறது. இந்த கட்டத்தின் ஒவ்வொரு குறிப்பிட்ட உயரத்துக்கு செல்லும்போதும், அதன் வெப்ப நிலை குறைந்து கொண்டே செல்லும் வகையிலான வசதிகளும் இதில் உள்ளன. தரை தளத்தில் உள்ள வெப்ப நிலையை ஒப்பிடும் போது, கோபுரத்தின் அருகில் உள்ள மாடியில் 10 டிகிரி செல்சியஸ் வரை, வெப்பம் குறைவாக இருக்கும். அதற்கு ஏற்ப, குளிர்ச்சி தன்மையும் அதிகரிக்கும்.\n57 லிப்ட்: இந்த பிரம்மாண்ட கட்டடத்தின் ஒவ்வொரு நிலைக்கும் செல்வதற்காக 57 அதிவேக லிப்ட்களும், எட்டு நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள லிப்ட்கள், ஒரு வினாடியில், 10 மீட்டர் உயரத்தை கடக்கும் திறன் உடையவை. கட்டடம் முழுவதிலும் 24 ஆயிரத்து 340 ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nகுடியிருப்பு வீடுகள்: இங்கு மொத்தம் 1,044 அபார்ட் மென்ட்கள் உள்ளன. இவற்றில், 900 அபார்ட்மென்ட்கள் ஏற்கனவே விற்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. 49 தளங்களில் அலுவலகங் கள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டடடத்தின் 76வது மாடியில் நீச்சல் குளம், 158வது மாடியில் மசூதி ஆகியவையும் உள்ளன. கட்டடத்தின் முதல் 39 தளங்களில், 19 தளங்களை ஆர்மனி ஓட்டல் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளது. இத்தாலிய உள்கட்டமைப்பு ஸ்டைலில் வடிவமைக்கப் பட்டுள்ள இந்த ஓட்டல், சர்வதேச தரத்திலான நட்சத்திர ஓட்டலாக விளங்கும். கட்டடத்தில் இருந்து, துபாய் நகரின் அழகை ரசிப்பதற்காகவே, 124வது மாடி, பார்வையாளர் களுக்காக ஒதுக்கப் பட்டுள்ளது. இங்கு வருவதற்கு நுழைவுக் கட்டணமும் வசூலிக்கப்படும்.\nகின்னஸ் சாதனை: துவக்கத்தில் இருந்தே, இந்த கட்ட டத்தின் மொத்த உயரம் எவ்வளவு என்பது ரகசியமாக வைத்திருக் கப்பட்டது. திறப்பு விழாவின் போது தான், 828 மீட்டர் என, அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டது. தைவானில் உள்ள 101 மாடிகள் கொண்ட பொருளாதார கழக கட்டடம் தான், உலகிலேயே மிக உயரமான (509 மீட்டர்) கட்டடம் என்ற பெருமையை பெற்றிருந்தது. தற்போது பர்ஜ் துபாய் அந்த பெருமையை முறியடித்துள்ளது. உலகின் மிக உயரமான கட்டடம் என்பதற்காக பர்ஜ் துபாய் விரைவில் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெறவுள்ளது.\nநூறாவது தளம் இந்தியருக்கு சொந்தம்: துபாய் பர்ஜ் கட்டடத்தின் உச்சியில் உள்ள “அட் தி டாப்’ பகுதியை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு 1250 ரூபாய் மற்றும் 12வயது கீழுள்ள சிறுவர்களுக்கு 750 கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள் ளது.காத்திருக்க முடியாதவர்கள் மற்றும் அவசரமாக பார்வையிட வேண்டியவர்களுக்காக, கட்டணம் 2,600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டடத்தின் நூறாவது தளத்தை இந்தியாவைச் சேர்ந்த பி.ஆர். ஷெட்டி என்பவர் வாங்கியுள்ளார். இவர், கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்தவர். ஐக்கிய அரபு குடியரசு நாடுகளின் தலைநகரான அபுதாபியில் யு.ஏ.இ., எக்சேஞ்ச் சென்டர், என்.எம்.சி., என்ற பெயரில் மருத்துவமனை, மருந்து நிறுவனங்கள், ஓட்டல்கள் என பல்வேறு தொழில் களை நிர்வகித்து நடத்தி வருகிறார். இவர், சொந்தமாக்கி உள்ள நூறாவது தளம் 15 ஆயிரம் ச.மீ., பரப்பளவு கொண்டது. சதுரடிக்கு 43 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயிக்கப் பட்டது. ஷெட்டிக்கு 101 வது தளத்திலும் இடம் உள்ளது. இக்கட்டடம் முழுவதுமாக செயல்படத் துவங்கும் போது, இதில் 12 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் வசிப்பர் என கணக்கிடப் பட்டுள்ளது.\n உலகின் மிக உயரமான கட்டடமாக பர்ஜ் துபாய் தற்போது கூறப்பட்டாலும், இந்த கட்டம் கட்டப்பட்டதற்கு பின், பல மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக பி.பி.சி., யின் புலனாய்வு மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த அமைப்புகள் கூறியுள்ளதாவது: கட்டடம் கட்டும் பணியில் இந்தியா, பாக்., உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தச்சு வேலை செய்பவர்களுக்கு தினமும் 325 ரூபாயும், கட்டட தொழிலாளர்களுக்கு 213 ரூபாயும் கூலியாக தரப்பட்டது. பணிபுரிந்த தொழிலாளர்கள் மிகவும் மோசமான சூழ்நிலையில் தான் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கான கூலி, பலமுறை நிறுத்தி வைக்கப்பட்டது. பலரின் பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்து வைக்கப்பட்டன. இதனால், சில தொழிலாளர்கள் பலியானதோடு, பலர் காயமடைந்தனர். கடந்த 2006 மார்ச் 21ல், பணியை முடித்து விட்டு, தாங்கள் தங்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லும் பஸ்கள் மிகவும் தாமதமாக வந்ததால், கோபமடைந்த தொழிலாளர்கள் வன்முறையில் இறங்கினர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் சேதப்படுத்தப்பட்டன. அலுவலகத்தில் இருந்து கம்ப்யூட்டர் மற்றும் சாதனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தொழிலாளர்களின் இந்த வன்முறையால் 3.75 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, துபாய் உள்துறை அமைச்சகம் அறிவித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலான தொழிலாளர்கள் அடுத்த நாளே வேலைக்கு திரும்பினர். இவ்வாறு அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.\nமொத்த உயரம்: 828 மீ.,\nசெலவு: 7,500 கோடி ரூபாய்\nஇடம்: துபாய், ஐக்கிய அரபு எமிரேட்\nபணி துவங்கிய நாள்: 21 செப்டம்பர் 2004\nதிறப்பு விழா நாள்: 4 ஜனவரி 2010\nமொத்த தளங்கள்: 160 (மனித பயன்பாட்டிற்கானது)\nவடிவமைப்பு: ஸ்கிட்மோர், ஓவிங் அன்ட் மெரில்\nகட்டமைப்பு இன்ஜினியர்: பில் பார்கெர்\nஒப்பந்ததாரர்கள்: சாம்சங் சி அன்ட் டி (முதற்கட்ட பணிகள்), பெசிக்ஸ் அண்ட் அராப்டெக்\nPosted in: படித்த செய்திகள்\nஅன்று பேசவே குட்கா; இன்று பேச்சே இல்லை -21 வயது இளைஞனின் கதி\n21 வயது இளைஞனின் கதி\nஅவன் ஒரு பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞன்; பெயர் நிதின்; மும்பைக்கு ஏழு வயதில் வேலைக்கு வந்து விட்டான்; படிக்கும் வயதில் பிழைப்பு தேடிய அவன், பால் பாக்கெட் போடுவதில் இருந்து கட்டட வேலை வரை பார்த்தான். இப்போது, அவனே தனியாக கேட்டரிங், பால் பாக்கெட் சப்ளை உட்பட சில விஷயங்களில் கான்ட்ராக்ட் எடுத்து செய்யும் அளவுக்கு முன்னேறி விட்டான். ஆனால், விதி, அவன் நாக்கில் விளையாடியது. அவனுக்கு ஏழு வயதில் இருந்தே குட்கா போடும் பழக்கம் ஏற்பட்டது. மும்பை வரும் முன்பே டேஸ்ட் கண்டிருந்தான்; மும்பை வந்த பின், அந்த பழக்கம் அதிகமாகிவிட்டது. காலை எழுந்ததும், குட்கா போட்டால் தான் அவனால் வேலையை ஆரம்பிக்க முடியும்.\nபோகப்போக, குட்கா பாக் கெட்டை குவித்து வாங்கி வைத்து போட்டுக் கொள்ளும் அளவுக்கு அவன் நிலைமை போய் விட்டது. குட்கா இல்லாவிட்டால், அவனால் பிசினஸ் பேச முடியாது; எந்த வேலையும் செய்ய முடியாது. இப்போது, அவனுக்கு வயது 21; கடந்த இரண்டாண்டில் அவன் அனுபவித்ததை இப்போது சொல்லித்தான் ஆக வேண்டும். குட்கா போட்ட நாக்கு, வேறு எந்த சுவையையும் அறிய மறுத்தது; போகப்போக மரத்துப்போனது.\nஒரு கட்டத்தில், நாக்கில் ஒரு பகுதியில் மரத்துப் போகும் தன்மை அதிகரித்து, வாய்ப்புற்று நோயாக உருவெடுக்கும் அளவுக்கு முற்றிவிட்டது. கடைசியில் வேறு வழியென்ன டாக்டரிடம் காட்டினார். டாக்டர் பார்த்ததும் கண்டுபிடித்து, உடனே குறிப் பிட்ட மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்துகொள்ளும்படி கூறினார். மருத்துவமனை போனவுடன் தான் எந்த அளவுக்கு விபரீதம் ஆகிவிட்டது என்பது தெரிந் தது. வாய்ப் புற்று நோய் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால், நாக்கின் புற்றுநோய் பாதித்த பகுதியை துண்டிக்க வேண்டும்; இல்லாவிட்டால், புற்றுநோய் பரவி விடும் என்று டாக்டர்கள் எச்சரித்தனர்.\nவேறு வழி; இப்போது இந்த இளைஞனுக்கு நாக்கில் பாதி இல்லை; விளைவு, எந்த குட்கா போட்டால்தான் பேச்சே வரும் என்று ஒரு காலத்தில் சொன்னானோ, இப்போது அந்த குட்கா போடாமலேயே பேச்சு போய்விட்டது. அவன் எதிர்காலமே பொய்யாகிவிட்டது. இப்போது அவன் எல்லாவற்றையும் சைகையால் தான் பேசுகிறான். வாயில் குட்காவை அடக்கிக்கொள்வதால் ஏற்படும் “ஓரல் கேவிட்டி கேன்சர்’ தீர்க்கக்கூடியது தான். ஆனால், கடும் சிகிச்சை பெற வேண்டும். முதலில் குட்கா போடுவதை நிறுத்த வேண்டும் என்பது டாக்டர்களின் ஆலோசனை. குட்கா போடுவோருக்கு இந்த செய்தி ஒரு சாதாரண உதாரணம் தான். ஆனால், இவரை போன்று பல இளைஞர்கள் கதி, இப்போது கேள்விக்குறியாக உள்ளது என்பது மட்டுமே நிச்சயம்.\n* பான் பராக், குட்கா போடுவோர், இப்போது இந்தியாவில் பெருகிவிட்டனர். அதுவும் மாணவர்களில், 70 சதவீதம் அதிகரித்துவிட்டனர் என்பது சர்வே தரும் ஷாக் தகவல்.\n* பெருநகரங்களில், மும்பை தான் குட்கா விபரீத களம்; அங்கு தான் பள்ளி மாணவர்கள் அதிகபட்சம் 40 சதவீதம், கல்லூரி மாணவர்களில் 70 சதவீதம் பேர் குட்காவுக்கு பழக்கமாகிவிட்டனர்.\n* தென் மாநிலங்களில், கேரளாவில் கடலோர மாவட்டங்களில் தான் அதிக அளவில் குட்கா பழக்கம் பரவி உள்ளது. புகையிலை, குட்கா பழக்கம் 27 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.\n* மாநிலங்களில் மிக மோசமான நிலையில் உள்ளது மிசோரம்; வடகிழக்கு மாநிலமான இதில், 57 சதவீதம் பேரிடம் குட்கா பழக்கம் உள்ளதாக தெரியவந்துள்ளது.\n* வாயில், சுவர்ப்பகுதி, நாக்கு, பற்களின் இடுக்குப் பகுதி, தாடை, உதடு போன்றவற்றில் புற்றுநோய் பரவுவது தான் வாய்ப்புற்றுநோய்.\n* தலையில் இருந்து தொண்டை வரை பல வகை புற்றுநோய்கள் உள்ளன. இதில் வாய்ப்புற்று நோய் தான், இளைஞர்களிடம் அதிக அளவில் சமீப காலமாக பரவி வருகிறது.\n* சிகரெட் மூலம் புற்றுநோய் வந்து இந்தாண்டு ஒன்பது லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை இறக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார சர்வே அபாயச் சங்கு ஊதியுள்ளது.\n* பீடி பழக்கத்தால், புற்றுநோய்க்கு ஆளாகி, ஆண்டுக்கு ஆறு லட்சம் பேர் இறந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கையில் சில, இப்போது குட்கா பக்கம் திரும்பியுள்ளது.\n* நாக்குச் சுவை அறியா நிலை, மரத்துப்போவது, அடிக் கடி வலி ஏற்படுவது, தாடை வலிப்பது, புண் வருவது போன்றவை தான் குட்கா பழக் கத்தின் விளைவுகளின் ஆரம்பக் கட்டம். அப்போதே, விழித்துக் கொண்டு டாக்டரிடம் சென்றுவிட்டால், தவிர்த்து விடலாம் விபரீதத்தை.\nகொசுக்கள் ஸ்வரம் போடுவது ஜோடியை கவர்வதற்காக தான்\nகொசுக்கள் ரீங்காரம் இட்டு கேட்டிருக்கிறீர்களா கர்நாடக இசைக்கலைஞர் ஸ்வரம் போடுவது போலவே இருக�� கும். ஆனால், இப்படி ரீங்காரம் இடுவது, தனது ஜோடியை கவருவதற்காக தான், என விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.\nஉயிரினங்கள் தங்கள் ஆண் அல்லது பெண் ஜோடியை கவருவதற்கு விதவிதமான யுக்திகளை கையாளுகின்றன. வினோதமான குரல் கொடுத்து இவை தனது ஜோடியுடன் இணைகின்றன.இதே போல கொசுவும் ரீங்காரமிட்டு தனது ஜோடியை கவருவதாக பிரிட்டனை சேர்ந்த க்ரீன்விச் பல்கலைக் கழக விஞ்ஞானி கேப்ரில்லா ஜிப்சன் தலைமையிலான விஞ் ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இது குறித்து ஜிப்சன் கூறியதாவது:கொசுக்களில் பலவகை உண்டு. இதில், அனோபிலஸ் கேம்பியா என்ற வகை கொசுக் களில் ஏழு வகை இருக்கிறது. இந்த அனோபிலஸ் வகை கொசுக்கள் தனது உட்பிரிவை சேர்ந்த கொசுக்களுடன் தான் உறவு வைத்து கொள்ளும்.\nஎனவே, இதே வகையை சேர்ந்த மற்ற கொசுவுடன் தவறாக இணைந்து விடக்கூடாது என்பதற்காக இந்த ரீங்கார சிக்னலை கொடுத்து தனது ஜோடியை “கரக்ட்’ பண்ணும்.இந்த கொசுக்கள் குறிப்பாக, பெண் கொசு தனது இறக்கையை வேகமாக அடித்து கொள்வதன் மூலம், ரீங்கார ஓசை எழுகிறது. இதே இனத்தை சேர்ந்த ஆண் கொசுவும் எசப் பாட்டு பாடுவதற்கு இணையாக சீரான அலைவரிசையில் இறக்கையை அடித்து ரீங்காரம் இடும். இந்த டூயட் முடிந்து இரு கொசுக்களும் சேர்க்கையில் ஈடுபடும். அதன் பிறகு ஏராளமான முட்டைகளை இட்டு தனது வம்சத்தை விருத்தி செய்து மனிதர்களையும், கால்நடைகளையும் கடித்து இம்சிக்கும் தொழிலை இந்த கொசுக்கள் செய்கின்றன. இவ்வாறு ஜிப்சன் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nPosted in: அறிவியல் செய்திகள்\nஇலவசங்கள் : இல்லாத ஊருக்கு போகும் பாதை : உரத்த சிந்தனை\nதமிழக அரசின் 2010ம் ஆண்டுக்கான கவர்னர் உரையில், இலவசங்கள் அள்ளித் தெளிக்கப்பட்டதை அகில இந்தியாவும் ஆச்சரியமும், கிண்டலும் கலந்த உணர்வுடன் கவனித்து, கருத்துக்களை வெளியிட்டுள்ளது. பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்று, “தமிழக அரசின் நல்வாழ்வுத் திட்டம் எனும் போர்வையிலான இலவசங்கள், ஒரு கடிதம் அதன் உறையை விட பெரிதான தாளில் எழுதப்பட்டு, அந்த உறையினுள் திணிக்க முடியாத அளவு உள்ளது’ என கிண்டலடித்துள்ளது. அதாவது, பட்ஜெட்டில் பணம் இருக்காது எனக் கூறுகிறது இந்தப் பத்திரிகை.\nபொருளாதார நிபுணர்களும், சமூக, அரசியல் ஆய்வாளர்களும், “ஓட்டு வங்கி அரசியலின் உச்சக்கட்டம்’ என, இந்த இலவசங்களை குறிப்பிட்டு, தங்கள் கவலையை வெளிப்படுத்துகின்றனர். மத்திய அரசின் 2001ம் ஆண்டு கணக்குப்படி, தமிழகத்தில் 36 லட்சத்து 32 ஆயிரத்து 119 குடும்பங்கள் தான் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவை. ஆனால், ஜூன் 16, 2008 கணக்குப்படி, தமிழக அரசு, 59 லட்சத்து 55 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச, “டிவி’ அனுமதித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கப் பட்டு, ஏழைகள் மட்டுமின்றி, கலர் “டிவி’ இல்லாத எல்லாருக்கும் இலவச, “டிவி’க்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்து விட்டனர். தி.மு.க., ஆட்சிக் காலங்களில் அளிக்கப்பட்ட அதிகமான சம்பளம் மற்றும் சலுகைகள் விளைவாக தமிழக அரசின் துண்டு விழும் பட்ஜெட்டில் கணிசமான பகுதி, அரசு ஊழியர் சம்பளம் சார்ந்த செலவுகள். அதாவது, 2008-09ம் ஆண்டுக்கான இறுதி பட்ஜெட் மொத்த செலவினம் 55,402 கோடியே 56 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய். இதில், 24 ஆயிரத்து 358 கோடி ரூபாய், அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் பல அரசு திட்டங்களில் பணிபுரிபவர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் சார்ந்த செலவினங்கள். இது, பட்ஜெட்டில் 52 சதவீதம். உலகின் எந்த பணக்கார, நடுத்தர நாடுகளிலும் பட்ஜெட்டில் இவ்வளவு சதவீதம் ஊழியர் செலவினங்களுக்கு ஆவதில்லை.\nஇந்த முறை ஆட்சியமைக்கப்பட்டு, 44 மாதங்களில் தி.மு.க., அரசு அள்ளித் தெளித்த இலவசங்கள், சலுகைகள் அதிகமாகி, நமது பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிகோலும் கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவையான நிதி, அறவே அற்றுப் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கடன் தள்ளுபடிகள், குறிப்பாக தொழில் தொடங்க வாங்கப்படும் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவது, அடுத்து கடன் பெறுபவர்கள் யாரும் கடனை திருப்பிச் செலுத்தாத மனநிலையை உருவாக்கும். இந்த அடிப்படை உண்மையை அரசு அதிகாரிகள் பல முறை அரசியல் தலைவர்களுக்கு, குறிப்பாக முதல்வர்களுக்கு எடுத்துக் கூறியிருக்கின்றனர். உயர் அதிகாரிகள் பலரும் முதல்வரின் கவனத்தைக் கவர, போட்டி போட்டு இலவசம் மற்றும் நடைமுறைக்கு ஒவ்வாத பல செலவினங்களை உருவாக்கி, நமது மாநில பொருளாதாரத்தை பாழடித்து விட்டனர்.\nதமிழக அரசு தனது பட்ஜெட்டை, துண்டு விழாத வகையில் திட்டமிடல் வேண்டும். அரசு கடனுக்கு வட்டியாக, கடந்த ஆண்டு 6,227 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. கடன் தொகை 71 ஆயிரத்து 668 கோடி ரூபாயை தாண்டிவிட��டது. மக்களுக்கு பொது நன்மைகளும், பின்வரும் சந்ததியினருக்கு வளமான வாழ்க்கைத் தரமும் உருவாக, ஏழைகள் நிறைந்த ஒரு நாட்டில் இரண்டு துறைகள் சிறப்பாக கவனிக்கப்பட வேண்டும். அவை, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள். கல்வியில் சமச்சீர் எனும் திட்டத்தை தவறாக புரிந்து கொண்டு, கல்வியின் தரத்தை உயர்த்தாமல், எல்லா பாடத் திட்டங்களையும் சரிசமமாக்கி, தரமான கல்வியை அழித்தொழிக்கும் நடைமுறைகள் ஆரம்பமாகியுள்ளன.\nசுகாதாரத்தைப் பொறுத்தவரை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அடித்தட்டு கிராம சுகாதார மையங்களை வலுப்படுத்தாமல், தனியார் மருத்துவமனைகளை வளப்படுத்தும் காப்பீட்டுத் திட்டத்தை அரசு ஊக்கப்படுத்துகிறது. கிராமப்புறங்களில் 2001ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி, 21 லட்சம் வீடுகள், “தற்காலம்’ என பெயரிடப்படுகின்றனவாம். அவை கூரை மற்றும் மண் சுவர்களால் ஆன வீடுகளாம். அவற்றை நிலையான குடியிருப்புகளாக ஆறு வருடங்களில் மாற்றப் போவதாக, “கலைஞர் வீட்டு வசதி திட்டம்’ அறிவிக்கிறது. இத்திட்டத்தில் ஒரு கூரை வீட்டிற்கு 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்; கான்ட்ராக்ட் கிடையாது; வீட்டின் சொந்தக்காரரே தனது வீட்டை கான்கிரீட் வீடாகக் கட்டிக்கொள்ள இத் தொகை வழங்கப்படுமாம். நடைமுறைக்கு ஒத்துவராத ஏட்டுச் சுரைக்காய் திட்டம் இது என்பதற்கு, இதை விட சிறந்த காரணம் கிடையாது. மத்திய அரசின் திட்டமான இந்திரா காந்தி குடியிருப்புத் திட்டத்தை பின்பற்றி இத்திட்டம் அமைக்கப்படுகிறது என்பதால், கட்டுமானப் பொருட்களை அரசின் ஊராட்சி அதிகாரிகள் வாங்கி, கூரை வீட்டு ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்ட அளிப்பார்களாம். இப்பொருட்கள் வாங்க கமிஷன் உண்டல்லவா\nஅடுத்து பயனாளிகள் தேர்வு, ஓட்டு வங்கி முறையை பின்பற்றி அடிமட்ட கட்சித் தொண்டர்களால் நடத்தப்படுமா எனும் கேள்வி எழுகிறது. சமத்துவபுரம், காஸ் அடுப்புகள், கலர் “டிவி’ வினியோகம் தந்த அனுபவப்படி, கீழ்மட்ட கட்சியினர் தயாரித்த பட்டியல்படி பயனாளிகள் தேர்வு இருக்கும் என, இப்போதே கிராமத்து மக்கள் முணுமுணுக்கின்றனர். எல்லாவற்றையும் விட, மூன்று ஆண்டுகளில் நடந்த இலவசங்களினாலான செலவுகள், நமது பொருளாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளதை மத்திய அரசு இந்த மாதம் வெளியிட்டுள்ள, “ஸ்டேட் டொமஸ்டிக் ப்ராடக்ட்’ (���ுஈக) எனும் மாநில பொருளாதார வளர்ச்சி குறியீடு வெளிப்படுத்துகிறது.\nஇதற்கு முழுப் பொறுப்பும், வளர்ச்சித் திட்டங்களை வகுக்காமல், ஓட்டு வங்கி அரசியலுக்காக இலவசங்களை அள்ளித் தெளிக்கும் மாநில அரசே இது பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல், வரும் நிதி ஆண்டில் 1,800 கோடி ரூபாயில் இலவச கான்கிரீட் வீடுகள், 400 கோடியில் நவீன சட்டசபை வளாகம், புதிய நூலகம் போன்றவற்றை உருவாக்குகின்றனர். “இப்படி நிறைய செலவுகளை செய்த பின்னர், அவைகள் சரியாக நடக்கின்றனவா என்பதை பற்றி விவாதித்து, குறைகளை திருத்துவதற்காகத்தான், மக்களுக்காக மக்கள் பணத்தில் இந்த நவீன சட்டசபை வளாகம் அமைக்கப்படுகிறது’ என, ஜால்சாப்பு வேறு. கிராமப்புறங்களில் திட்டங்கள் நிறைவேறுவதை கிராமப்புறங்களில் நேரடியாக தணிக்கை செய்யாமல், சென்னையில் பளபளக்கும் நவீன அடுக்கு மாடிக் கட்டடங்களில் விவாதித்து மேற்பார்வையிடுவார்களாம். வாழ்க ஓட்டு வங்கி அரசியல்\n– என்.முருகன், சமூகவியலாளர், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி\nசில நினைவுகள் நம்மை வாட்டி வதைக்கும். பொதுவாக சோகமான சம்பவங்கள், பயம் போன்றவை அடிக்கடி நினைவுக்கு வந்து துன்புறுத்தும்.\nமகிழ்ச்சியான சம்பவங்களை நாம் மீண்டும் நினைப்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் மனதை வேதனைப்படுத்தும் நினைவுகள் மீண்டும் வந்தால் கலங்கி விடுகிறோம். வாழ்க்கையே பெரும் தொந்தரவாகிவிடுகிறது. அதையே நினைத்து மனநலம் பாதிக்கப்படுவோரும் இருக்கிறார்கள்.\nஇனி இதுபோன்ற தொந்தரவு தரும் எண்ணங்களைப் பற்றி அச்சப்படத் தேவையில்லை. முளையில் பதிவாகி இருக்கும் அந்த எண்ணப்பதிவை கண்டுபிடித்து அழித்து விடும் விஞ்ஞானமுறை கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. விரைவில் இது சிகிச்சைமுறையாகவும் வரஇருக்கிறது. அமெரிக்காவின் நியார்க் பல்கலைக்கழக ஆய்வுக்குழு கண்டுபிடித்துள்ள இந்த முறைக்கு பெயர் `பிகேவியர் தெரபி’ என்று பெயரிட்டு உள்ளனர்.\nநமது எண்ணங்கள் எல்லாம் முளையில் உற்பத்தி ஆகின்றன. அங்கேயே பதிவு செய்யப்படுகின்றன. இதில் நம்மை துன்புறுத்தும் பயஉணர்வுகளும் பதிவாகி இருக்கும். அது தொடர்பான சம்பவங்கள், சூழல்கள் மீண்டும் அமையும்போது நமக்கு பயம் தொற்றிக் கொள்கிறது.\nஇதுவரை பயம் (போபியா) தொடர்பான சிகிச்சைக்கு, சம்பந்தப்பட்டவர்களிடமே கார��ம்கேட்டு அதுபோன்ற சூழல்வராமல் தடுப்பதன் முலமே பயஉணர்வை கட்டுக்குள் கொண்டு வருவார்கள். ஆனால் மீண்டும் பயத்தை ஏற்படுத்தும் சூழல் அமைந்துவிட்டால் நிச்சயம் பயம் மீண்டும் தோன்றிவிடும்.\nஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ள புதிய முறையில் பயத்துக்கு உள்ளானவர்களின் முளைப்பதிவுகள் ஸ்கேன் செய்து பார்க்கப்படும். அப்போது வண்ணவண்ண கட்டங்களாக பதிவுகள் காட்டப்படும். அதில் நீலநிற கட்டமாக பதிவாகும் நினைவுகள் பயஉணர்வை குறிக்கும்.\nபயத்தை உருவாக்கும் சில சம்பவங்களை ஏற்படுத்தி அதற்கேற்ப பதிவுகள் வேறுபடுத்திக் காட்டும்படியாக இந்த முறை உருவாக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு அந்த பயஉணர்வுகளை அழித்துவிட்டு சோதித்துப் பார்க்கப்பட்டது. இதில் வெற்றி கிடைத்து உள்ளது. அதாவது தேவையற்ற எண்ணங்களை அழிக்க முடியும் என்று தெரியவந்துள்ளது.\nமுதலில் எலிகளுக்கும், பிறகு 3 குழுவினருக்கும் சோதித்துப் பார்க்கப்பட்டது. ஒவ்வொரு குழுவினருக்கும் வேறுவேறு விதமான சிகிச்சை அளிக்கப்பட்டது. பிகேவியர் தெரபி முறையில் சிகிச்சை பெற்றவர்களுக்கு பய ட்டிய சம்பவங்கள் மீண்டும் அச்சுறுத்தவில்லை.\n`போபியா’வை போக்கும் சிகிச்சை முறையில் இந்த கண்டுபிடிப்பு மறுமலர்ச்சியை உருவாக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.\nPosted in: அறிவியல் செய்திகள்\nதும்பைப் பூவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தும்பையின் பூவைப் பாலில் போட்டுக் காய்ச்சிச் சாப்பிட்டால் ஜலதோஷம் பறந்தோடி விடும். தும்பைப் பூவைச் சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து கிராம் வரை எடுத்துக் கொண்டு நல்லெண்ணையில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் தலைவலி பட்டென்று விட்டுவிடும்.\nPosted in: இயற்கை உணவுகள்\nகெட்ட சொப்பனம் கண்டால் நல்லதில்லை என்பது பொதுவாக மக்களின் `சென்டிமென்ட்’. `ஆனால் கனவுகளை நினைத்து பயப்படாதீர்கள், அவை உதவியே செய்கின்றன’ என்கிறார்கள், ஆய்வாளர்கள்.\n21 வயதாகும் இளம்பெண் ஜானுவுக்கு பல மாதங்களாகச் சரியான தூக்கமில்லை. அவருக்குள் எதுவோ ஒன்று சுத்தியல் போலத் தொந்தரவாக அடித்துக்கொண்டே இருந்தது. ஆனால் என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. எனவே மனோதத்துவவியல் நிபுணரின் உதவியை நாடினார் ஜானு. அவர், ஒரு பாம்பு தன்னைச் சுற்றி வளைப்பதை போலவும், ��ின்னர் அது மறைந்து விடுவதை போலவும் அடிக்கடி கனவு கண்டு வந்திருக்கிறார்.\nஜானுவுடன் சிலமுறை பேசிய மனோதத்துவவியல் நிபுணர் ஸ்ரீதாரா, ஜானுவை பாம்புகளை பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும்படியும், அவற்றின் இயல்பை புரிந்துகொள்ளும்படிம் கூறினார். அதன் முலம் ஒருவேளை ஜானுவின் `பாம்புக் கனவுகள்’ மறைந்துவிடலாம் என்பது மனோதத்துவவியல் நிபுணரின் எண்ணம்.\n“எதிர்காலம் பற்றிய தனது பயத்தின் அடையாளமாக அந்தக் கனவுகள் இருக்கக்கூடும் என்று அந்த பெண் கூறினாள்” என்கிறார், ஸ்ரீதாரா.\nஜானுவின் அம்மா, உள்ளூரில் ஒரு மரத்தடியில் உள்ள நாகர் சிலையைச் சுற்றி தனது மகளை அன்றாடம் வலம் வரச் செய்தார்.\n“ஜானுவின் எதிர்காலம் பற்றிய பயம் சீராகும் என்பதன் அடிப்படையில் இந்தச் சடங்கு அமைந்துள்ளது” என்கிறார், ஸ்ரீதாரா. இனி அவருக்கு அந்த மாதிரியான கனவுத் தொந்தரவு இருக்காது என்கிறார் இவர்.\nஜானுவின் `கெட்ட சொப்பனத்தால்’தான் அவருக்குள் உறுத்திக்கொண்டிருந்த பிரச்சினை பற்றி அறிய முடிந்தது என்கிறார் ஸ்ரீதாரா. “அவர் தனது பயத்தை என்னிடம் சொன்னதுமே நிம்மதியாகவும், இலேசாகவும் உணர்ந்தார்” என்று விளக்குகிறார்.\nஒரு கெட்ட கனவு கண்டால் அதை பற்றி உடனே தாளில் எழுதலாம் என்கிறார் ஸ்ரீதாரா. அதன் முலம், பிரச்சினையைத் தூர எறிந்துவிடலாம் என்பது இவரது கருத்து.\n“ஒரு கெட்ட கனவு கண்டு விழித்தவுடனே அதை பற்றி எழுதுங்கள். முழுவதும் ஞாபகமில்லாவிட்டாலும், ஞாபகமுள்ளவரை எழுதுங்கள். அதன் முலம், மறுபடி அந்தக் கனவு வராமல் தடுக்கலாம்” என்கிறார்.\nமணிபால் மருத்துவமனை மனோவியல் துறைத் தலைவர் டாக்டர் முரளிராஜும் அதை ஆமோதிக்கிறார். `தனிநபர்களுக்கு அவர்களின் மனச்சுமைகளுக்கு வடிகாலாக அமையும் ஒரு நல்ல விஷயம் கனவு’ என்கிறார் அவர்.\n“அந்த வகையில் `கெட்ட கனவுகள்’ ஒருவரின் உணர்ச்சிகளை சரிபடுத்திக்கொள்ள உதவுகின்றன. ஒருவர் ஒரு கனவு கண்டால் அந்த உணர்ச்சி அவரிடமிருந்து வெளியேறி விடுகிறது. அவரும் `ரிலாக்சாகி’ விடுகிறார்” என்று விளக்கிக் கூறுகிறார், முரளிராஜ்.\nகனவுகள் வடிகாலாக இருப்பது மட்டுமல்லாமல், நிஜவாழ்வின் சிக்கலான சூழல்களை எதிர்கொள்ளவும் அவை உதவுகின்றன. பின்லாந்து ஆராய்ச்சியாளரான ஆன்ட்டி ரிவோன்ஸோ செய்துள்ள ஆய்வின்படி, மனிதர்கள் வாழ்வுடன் இயைந்து போக உதவுவதாக கனவுகள் உள்ளன.\n“பொதுவாக கெட்ட கனவுகள் அச்சுறுத்தும் நிகழ்வுகளைக் கொண்டிருக்கின்றன, அவற்றைக் கடந்து செல்லும்படி நம்மைத் தள்ளுகின்றன. எனவே, நிஜ வாழ்வில் நாம் அதுமாதிரியான அச்சுறுத்தும் நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போது, கனவில் நமக்கு `பயிற்சி’ இருப்பதால் தயாராகவே இருக்கிறோம்” என்கிறார் முரளிராஜ்.\n“கெட்ட சொப்பனம் என்பது விமர்சனம் அறியாமல் ஒரு படத்தை பார்பது போல. எனவே அதன் அர்த்தம் என்ன என்று சம்பந்தபட்டவருக்கு புரியாது.” என்கிறார் மற்றொரு மனோதத்துவவியல் ஆலோசகரான பி. கபூர்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகூட்டணி தொகுதி பங்கீடு உத்தேச பட்டியல் – 178 தொகுதிகளில் களமிறங்கும் திமுக\nகோவிலில் மறந்தும் இதை செய்யாதீங்க\nபாமக போட்டியிடும் தொகுதிகள் இவைதான்\nஒரு தொகுதி குறைந்தாலும் கூட்டணி வேண்டாம்” – கறார் காங்கிரஸ்\nபட்டு சேலை அணிவது எதுக்காக\nநம் உடலில் திருநீறு அணியக்கூடிய 18 இடங்கள்\nகல்லீரல் நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக இருக்க இவற்றைத் தவிர்க்கவும்\nஅரசு வேலையும் உயர் பதவியும் வேண்டுமா ரத சப்தமியில் மறக்காமல் இதை செய்யுங்கள்\nகமல் இனி வாய்ப்பில்லை… தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடம்\nசசிகலாவை சேர்ப்பதில் என்ன தவறு கேள்வி எழுப்பிய தலைவர்கள்\nஇதை ஏன் யாருமே கேட்பதில்லை.. கையில் காசு தங்குவதில்லை.. கண் முன்னே அழியும் குடும்பங்கள்\nடென்மார்க் உலகின் மகிழ்ச்சியான நாடுதானா… உண்மை நிலவரம் என்ன\n40 சீட்டுகள், டெம்போவெல்லாம் வச்சு கடத்திருக்கோம் ரேஞ்சுக்கு இறங்கிய சசிகலா.. அசராத எடப்பாடியார்\nவாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி\nசைனஸ் வலியால் படாதபாடு படுகிறீர்களா.. சில வீட்டுக் குறிப்புகள் இதோ….\nமார்ச் 31-க்குள் இதை செய்யாவிட்டால், உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது..\nசிலவகை சாபங்களும் அதன் பாதிப்புகளையும் பற்றி தெரியுமா…\n170″ முடிவாயிருச்சு போல.. அவங்களுக்கு “25, 20, 10, 7, 2”.. லிஸ்ட் ரெடியாகிறது.. களமிறங்கும் அதிமுக\nஆண் ஒருவரை முதன் முதலில் பார்க்கும் போது பெண்கள் கவனிக்கும் முக்கியமான விஷயங்கள் என்ன தெரியுமா\nடாய்லெட்டில் மொபைல்போன் யூஸ் பண்ணும் நபரா நீங்க. அச்சச்சோ. உங்களுக்கு ஆபத்து காத்திருக்கு\nஉங்கள் சிறுநீர் இந்த நிறங்களில் உள்ளதா அப்போ இது தான் பிரச்சினை உஷார்\nஉடலில் உள்ள புழுக்கள் இயற்கையாக வெளியேற. இதோ எளிய டிப்ஸ்.\nஇந்த வீட்டு வைத்தியம் மூலம், இறந்த சருமத்தை அகற்றி, ஒளிரும் சருமத்தைப் பெறுங்கள்\nமாசி மகம், மகா சிவராத்திரி மாசி மாதத்தில் என்னென்ன பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nபெண்களே உங்களுக்கு 40 வயதாகிவிட்டதா இவற்றை எல்லாம் கட்டாயம் கடைபிடியுங்க..\nவாஸ்துபடி மயில் இறகுகளை வீட்டில் வைத்தால் ஏற்படும் நன்மைகள்\n20, 10, 8, 6, 2.. இதான் உங்களுக்கு.. சொச்சத்தை விடுங்க… நம்பி வாங்க.. நல்லாருப்போம்.. செம ஸ்கெட்ச்\nசசிகலாவுக்கு மகன் மூலம் தூது; ஒரே சமுதாயப் பிணைப்பு; ஒரே சமுதாயப் பிணைப்பு – ஓ.பி.எஸ்., பிரசாரத்தை தாமதப்படுத்துவது ஏன்\n“கொடி போல இடை”.. “தளிர்போல நடைன்னு” சொல்வாங்க..இஞ்சிப் பால்..\nஇரும்பு பாத்திரத்தில் மறந்தும் கூட சமைக்கக் கூடாத உணவுகள் எது தெரியுமா..\n “லீக்”கானது சசிகலாவின் ரகசிய திட்டம் \nஉடலில் உள்ள அசுத்த ரத்தத்தை சுத்தம் செய்யும் இதோ சில குறிப்புகள்\nஏர்பிளேன் மோட் ஆனில் இருந்தாலும் மொபைல் டேட்டாவைப் பயன்படுத்துவது எப்படி\n குழந்தைகளுக்கு மருந்து கொடுக்குறப்ப.. இந்த தப்பை செய்யாதீங்க.. கவனமா இருங்க.\nபல நோய்களுக்கு அருமருந்து. துத்தி இலையின் அற்புத நன்மைகள்.\n – போலி சி.பி.ஐ டீம் கைங்கர்யம்…\n`ஆளும்கட்சியே அதைச் செய்துவிட்டால்…’; உற்சாகத்தில் எடப்பாடி – விவசாயக் கடன் தள்ளுபடி பின்னணி\nமத்திய பட்ஜெட் 2021: பி.எஃப் வட்டிக்கு வருமான வரி… யாருக்கு பாதிப்பு\nகிரெடிட் கார்டு பில் லேட்டா கட்டுறீங்களா.. இந்த பிரச்சனையெல்லாம் வரலாம்.. எச்சரிக்கையா இருங்க..\n20 வருஷ பிடி.. இதைதான் செய்ய போகிறாராம் சசிகலா.. கலங்கி நிற்கும் கட்சிகள்\nசெவியில் இருந்து பிரிக்கமுடியாத சாதனமாகிவிட்ட ‘இயர் போன்கள்’ – எச்சரிக்கும் வல்லுநர்கள்\nகாங். 15; இடதுசாரிகள் 9; மதிமுக- 2; விசிக- 2; மு.லீக்-2.. கறாராகவே சொன்ன திமுக.. கலகம் பிறக்குமோ\nவாழ்வா-சாவா போராட்டத்தில் திமுக – அதிமுக \nசீட்டுக்கும் வேட்டு; கூட்டணிக்கும் ஆப்பு’ – தி.மு.க திட்டமும்… திகிலில் கூட்டணியும்\nசண்டே ஸ்பெஷல்.. பாத்திரங்களைச் சரியாக அடுக்குவது எப்படி\nஉணவுக்கு ஒரு போதும் உங்களுடைய வீட்டில் பஞ்சம் வராமல் இருக்க, உங்கள் வீட்டு அரிசி பானையில் எப்போதும் இந்த 1 பொருள் இருந்தால் போதுமே\nசாதாரணமான வீட்டை ஆடம்பரமாக மாற்றக்கூடிய எளிய வழிமுறைகள்..\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/07/15/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-02-28T19:46:04Z", "digest": "sha1:PXTZ2ORRHWPKCKEFSJMCVQ6W6HVGUJI6", "length": 71710, "nlines": 160, "source_domain": "solvanam.com", "title": "பயனர் அனுபவம் – பயனர் ஆய்வுகள் – சொல்வனம் | இதழ் 241 | 28 பிப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 241 | 28 பிப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபயனர் அனுபவம் – பயனர் ஆய்வுகள்\nசித்ரன் ரகுநாத் ஜூலை 15, 2015 No Comments\nஎந்த ஒரு வலைதளமாக இருந்தாலும் அதன் தயாரிப்பு வழிமுறைகளின்போது உண்மையான பயனர்கள் அதில் ஈடுபடுத்தப்படாவிட்டால் பயனர் அனுபவம் என்பது முழுமையடையாது என்கிறார்கள் பயனர் அனுபவத்தில் பிதாமகர்களான நீல்சன் நார்மன் குழுவைச் சேர்ந்தவர்கள்.\nஇது முழுக்க உண்மைதான். ஒரு வலைதளத்தின் வெற்றி என்பது பயனர்கள் அதை எப்படி எளிதாக அணுகுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது. இந்த வகையில் பயனர்களுக்கு ஒரு வலைதளத்தில் முக்கியமாக என்ன வேண்டுமோ, அதை அவர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் வண்ணமே கொஞ்சமும் பிசகாமல் வழங்குதலில் கவனத்தைச் செலுத்துவது பயனர் அனுபவ வல்லுநர்களுக்கு முதல் படி. பிறகுதான் அந்த வலைத்தளத்தில் பயனர்கள் விரும்பும்வண்ணம் சுவாரஸ்யமான, கவர்ச்சியான அம்சங்களைச் சேர்ப்பது.\nபயனர் எதிர்பார்ப்பதை சரியான வகையில் அவருக்கு அளிக்கவேண்டுமென்றால் அதற்கான பயனர் ஆய்வுகளை மேற்கொள்ளாமல் முடியாது. இந்த மாதிரி பயனர் ஆய்வுகளை மேற்கொள்ள பல வழிமுறைகள் இருக்கின்றன. எந்த வலைதள வடிவமைப்பிற்கு எந்த மாதிரியான பயனர் ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும் என்பதை தெளிவாகச் சிந்தித்து பின்னர் அதனைப் பின்பற்றி அது நடத்தப்பட வேண்டும். சில பெரிய வியாபார நிறுவனங்கள் தங்களது வலைத்தள வடிவமைப்பை புதிதாக மாற்றும்போது இந்த மாதிரி பயனர் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தாலும்கூட அந்த வலைத்தளமானது ஒரு சரியான பயனர் அனுபவத்தைத் தராமல் தோல்வியடைந்துவிடுவதாகத் தெரிவித்திருக்கின்றனர். வடிவமைப்புக்கு முன்பு பயனர் ஆய்வுகளை மேற்கொண்டதெல்லாம் சரிதான். ஆனால் எந்த வகையான பயனர் ஆய்வுகளை அல்லது அதற்கான வழிமுறைகளை அவர்கள் மேற்கொண்டிருக்கவேண்டும் என்பதில்தான் அந்நிறுவனங்கள் சறுக்கியிருக்கக்கூடும் என்கிறார்கள் பயனர் அனுபவ வல்லுநர்கள்.\nஆரம்ப கட்டத்தில், அதாவது ஒரு மென்பொருளையோ, வலைதளத்தையோ உருவாக்க ஆரம்பிப்பதற்கு முன்னராக செய்யப்படும் பயனர் ஆராய்ச்சிகள் பல வகைகள் உண்டு. வடிவமைக்கப்படும் வலைதள அம்சங்களுக்கேற்ப அதை உபயோகிக்கப்போகும் பயனர்கள் குறித்த ஆய்வின் வகையினை தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும்.\nஇதில் கார்ட் சார்ட்டிங் (Card sorting), சூழ்நிலைக்கேற்ப பேட்டியெடுத்தல் (Contextual Interview), குழு கலந்துரையாடல் (Focus group), தனிநபர் பேட்டிகள் (Individual Interview), கருத்துக்கணிப்பு நடத்துதல் (Survey), பணியினை அலசிப் பரிசீலித்தல் (Task Analysis) என்று பலவகை உண்டு.\nதகவல் கட்டமைப்பு பற்றிய அத்தியாயத்தில் முன்பே இந்த கார்டு சார்ட்டிங் பற்றிப் பார்த்திருக்கிறோம். சுருங்கச் சொன்னால் ஒரு வலைத்தளத்தில் இருக்கும் விஷயங்களை பயனர்களின் விருப்பத்திற்கேற்றவாரு அவர்களையே வகைப்படுத்தி ஒருங்கிணைக்கச் செய்ய அனுமதிப்பதுதான் கார்டு சார்ட்டிங். இதன் மூலம் பயனர் அந்த வலைத்தளத்தை உபயோகிக்கும்போது எந்தெந்த வகைகளின் கீழ், என்னென்ன விஷயங்களை தேட முனைவார் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்துவிடும். பயனர் ஆராய்ச்சியில் இது ஒரு எளிதான் வகை மட்டுமே.\nஇன்னும் அதிக பயனுள்ள விவரங்கள் சேகரிப்பதாக இருந்தால் அந்த வலைத்தளத்தை உபயோகிக்கப்போகும் உண்மையான பயனர் எனக் கருதப்படுபவர்களை தனித்தனியாகவோ (Individual Interview) குழுவாகவோ (Focus Group) பேட்டியெடுப்பார்கள். அந்தப் பயனரானவர் பேட்டி நடக்குமிடத்திற்கு வரவழைக்கப்பட்டு, ஏற்கெனவே தயாரித்து வைக்கப்பட்டிருக்கும் கேள்விகளை வைத்து அவரைப் பேட்டியெடுப்பார்கள். சில சமயம் அவர் சொல்லும் பதில்களை வைத்து அதிலிருந்து மேலும் தகவல்கள் சேகரிக்கமுடியும் என்று பேட்டியெடுப்பவர் கருதினால் கிளைக் கேள்விகள் கேட்கலாம். சில நேரம் ஏற்கெனவே தயாரித்து வைக்கப்பட்டிருக்கும் பேப்பர் ப்ரோட்டோட் டைப் (Paper Prototype) டிசைன்களைக் காண்பித்துக்கூட அதைப்பற்றி அவர் நினைக்கும் விஷயங்களை பேட்டி காண்பார்கள்.\nஇந்த மாதிரி தனிநபர் பேட்டிகளை நடத்துவதற்கு ஒரு சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியது வெகு அவசியம். முதலாவதாக நடத்தப்படும் பேட்டியானது மிக மிக இயல்பாக அமையவேண்டும். பேட்டி காணப்படுவர் எந்தக் காரணத்தைக்கொண்டும் பதட்டமடைகிற மாதிரியான சூழ்நிலையை உருவாக்கிவிடக்கூடாது. சில சமயம் கணினியை உபயோகித்துக்கூட ஏற்கெனவே உருவாக்கப்பட்ட வலைத்தளத்தை இயக்க வைத்து, அதில் அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதை அருகிலிருந்து கவனித்து அமைதியாகப் பதிவு செய்வார்கள். அதில் அவர் செய்யும் பிழைகள் எல்லாம் கூட பதிவுசெய்யப்படும். இந்தப் பேட்டிகளில் பேட்டி காண்பவர் அதிகபட்சம், பயனரின் நடவடிக்கைகளைக் கவனித்தவாறும், அவர் சொல்வதை ஆழ்ந்து கவனித்துக் கேட்பதும் முக்கியம். பயனரை ஒருபோதும் இடைமறித்துப் பேசக்கூடாது. அவர் மனதில் நினைப்பதை அவரையே சொல்லவிடவேண்டும். ஒரு வேளை அவர் நினைப்பதை சரியாக சொல்லமுடியாமல் திணறுகிறார் என்றால் மெதுவாக ஏதாவது குறிப்புக் கொடுத்து உதவலாம். ஆனால் அதுவும் கூட பதிலாக அமைவதை விட கேள்வியாக, பயனரிடமிருந்து மேலும் விவரங்களைக் கொண்டுவரக்கூடியாத இருத்தல் நலம்.\nஇதுபோல பயனர் ஆய்வுகளில், தனிநபர் பேட்டிகளில் பங்கெடுக்க விரும்பும் பயனர்கள் அந்த நிறுவனத்தின் பேட்டி காணும் இடத்திற்கு வருகை புரிந்து திரும்பிச் செல்வதற்கான பயண ஏற்பாடுகள், அதற்கான செலவுகள் எல்லாவற்றையும் அந்த நிறுவனமே செய்துகொடுக்கும். மேலும் பேட்டியளித்ததற்காக ஒரு சிறு தொகையையும் கூட அவர்களுக்கு அளிப்பார்கள். பயனர் தொகையெதுவும் வாங்க விரும்பவில்லையென்றால் அவர்களுக்கு சிறியதாக நினைவுப் பரிசு எதையாவது அளிப்பார்கள். இல்லையென்றால் ஒரு தேநீர் அல்லது காபி உபசரிப்புடன் கூட அது முடிந்துவிடும்.\nஇது போன்ற பேட்டிகளிலிருந்து ஒரு வலைத்தளத்தின் பயனர் அனுபவக் கட்டமைப்புக்குத் தேவையான பல அத்தியாவசிய விஷயங்களை பேட்டி காணப்படும் நபரிடமிருந்து தெரிந்து கொள்ளலாம். அதாவது அந்த வலைத்தளத்தை அவர் உபயோகிக்கும்போது ஏதாவது ப்ரச்சனைகளை எதிர்கொள்ளுகிறாரா எந்த மாதிரியான சூழ்நிலைகளிலெல்லாம் அவர் அந்த வலைத்தளத்தை இயக்குகிறார். கணினி சார்ந்த வலைத்தளம் என்றால் அவர் அதிகம் உபயோகப்படுத்துவது விலைப்பலகையையா (Keyboard) அல்லது மௌசா (Mouse) எந்த மாதிரியான சூழ்நிலைகளிலெல்லாம் அவர் அந்த வலைத்தளத்தை ���யக்குகிறார். கணினி சார்ந்த வலைத்தளம் என்றால் அவர் அதிகம் உபயோகப்படுத்துவது விலைப்பலகையையா (Keyboard) அல்லது மௌசா (Mouse) அவருக்குத் தேவையான ஒரு விஷயத்தை செய்து முடிப்பதற்கு அவர் எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறார் அவருக்குத் தேவையான ஒரு விஷயத்தை செய்து முடிப்பதற்கு அவர் எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறார் ஏற்கெனவே இருக்கும் வலைத்தளத்தில் இன்னும் கூடுதலாக எதிர்பார்க்கும் அம்சங்கள் என்ன ஏற்கெனவே இருக்கும் வலைத்தளத்தில் இன்னும் கூடுதலாக எதிர்பார்க்கும் அம்சங்கள் என்ன போன்ற பல விஷயங்களை இந்தப் பேட்டிகளின் மூலம் கவனித்தோ அல்லது கேட்டோ தெரிந்துகொள்ள முடியும். பிறகு இப்படிப் பெறப்பட்ட தகவல்களை வைத்து இன்னும் நல்ல முறையில் அந்த வலைத்தளத்தை சீர் திருத்தி சிறப்பான பயனர் அனுபவத்தைக் கொண்டுவரலாம்.\nஇப்படிப் பெறப்பட்ட விஷயங்கள், விவரங்கள் எல்லாம் எண்ணிக்கை சார்ந்த விவரங்களாக (Quantitative Data) இருப்பதைவிட, அதிகபட்சம் மதிப்பு சார்ந்த விவரங்களாகவே (Qualititavive Data) இருக்கும்.\nஇதுவே ஒரு தனி நபர் அல்லாது ஒரு குழுவாக (Focus Group) பேட்டியெடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இதில் குறைந்தது பத்திலிருந்து பதினைந்து பேர் பங்கெடுப்பார்கள். இதில் பங்கெடுப்பவர்கள் குறிப்பிட்ட வலைதளத்தை உபயோகிப்பதில் அவர்களுக்கேற்பட்ட அனுபவங்களையும், அவர்களது எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்து கொள்வார்கள். இதில் இவர்களுடன் கலந்துரையாட ஒரு வல்லுநரும் (inverviewer), தணிக்கைக்கென ஒருவரும் (Moderator) இருப்பார்கள். சில சமயம் இந்தப் பேட்டிகள் வீடியோ ரெக்கார்டிங்கும்கூட செய்யப்படும். ஆனால் அப்படிச் செய்யப்போவதை அதில் பங்கெடுப்பவர்களுக்கு முன்கூட்டியே தெரிவித்துவிடுவார்கள். அவர்கள் ஒருவேளை அதற்கு ஆட்சேபம் தெரிவித்தால் வீடியோ ரெக்கார்டிங் தவிர்க்கப்படும்.\nஇது தவிர சர்வே என்று சொல்லப்படுகிற கருத்துக் கணிப்புகள் மூலமாகவும் கூட பயனர் பற்றிய ஆய்வுகளை நிகழ்த்தலாம். இந்த கருத்துக் கணிப்புகளானது ஒரே நேரத்தில் பல்வேறு நபர்களிடமிருந்து விவரங்கள் சேகரிக்க வெகுவாக உதவும். ஆனால் இந்த மாதிரி கருத்துக்கணிப்புகள் இப்போது ஆன்லைனிலேயே செய்யப்படுகின்றன. இதில் பங்குகொள்பவர்கள் நிரப்புவதற்கான படிவங்கள் ஆன்லைனில் அனுப்பப்படும். அதில் கேட்கப்படுகி��� கேள்விகளுக்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் விடையளிக்கும் வகையில் அந்தப் படிவங்கள் உருவாக்கப்பட்டிருக்கும். பயனர்களால் நிரப்பப்படும் படிவங்களை பகுத்தாய்வு மென்பொருள்கள் அலசி ஆராய்ந்து அறிக்கைகளை சமர்ப்பிக்கும். அந்த அறிக்கைகளை ஒரு தேர்ந்த வல்லுநர்கள் ஒருவர் ஆய்வு செய்து பயனர் அனுபவத்திற்கான விஷயங்களை (Insight) அதிலிருந்து எடுத்துக்கொள்வர்.\nஎந்த மாதிரியான பயனர் ஆய்வு முறையாக இருந்தாலும் அதிலிருந்து நாம் பெறவேண்டியது மூன்றே மூன்று விஷயங்கள்தான். இந்த மூன்று விஷயங்களுக்குள்ளேயே மற்ற எல்லாமே அடங்கிவிடும். இந்த மூன்று விஷயங்களை வைத்துத்தான் மிகச் சிறந்த பயனர் அனுபவங்கள் கட்டமைக்கப்படுகின்றன.\n1. உங்கள் வலைத்தளத்திற்கான பயனர் யார்\n2. அந்த வலைத்தளத்தில் அவர் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்ன\n3. உங்கள் பயனர் அங்கே என்ன செய்ய விரும்புகிறார்\nபயனர் ஆய்வுகளின் மூலம் மேற்கூறிய விஷயங்களில் ஒரு நல்ல தெளிவு கிடைத்துவிட்டது என்றால் எந்த நிறுவனமானாலும் அவர்களது மென்பொருளையோ, வலைதளத்தையோ சிறந்த பயனர் அனுபவத்தைக் கொடுக்கும் ஒன்றாக உருவாக்கிவிடமுடியும்.\nPrevious Previous post: நூல் அறிமுகம் மற்றும் நாஞ்சில் நாடன் அவர்களுக்குப் பாராட்டு விழா.\nNext Next post: எண்ணெய்யும் தண்ணீரும்: எரிவாயு பிரச்சினைகள்\nமொழிபெயர்ப்பாளர் அருணாவா சின்ஹாவுடன் ஒரு நேர்காணல்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 ��தழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-கு��ிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகந்தா பட்டாச்சார்யா சுகா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோய் கோஸ்வாமி ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிர���ஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர��� ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா ல���ம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nமரணமின்மை எனும் மானுடக் கனவு\nசெம்மை (Perfection) பற்றி மேலும் சில வார்த்தைகள்\nஒளி - ஒரு குறுஞ்சரித்திரம்\nபாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (7)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (4)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nஏ நோதீர் துய் கினாரே துய் தாரோனி\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2021/kawasaki-offers-jan-2021-up-to-rs-50k-details-026025.html", "date_download": "2021-02-28T19:34:37Z", "digest": "sha1:4YTZQVK4XTGJ5S56OIPQ76KBSJZTUHMA", "length": 20514, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஒருபக்கம் விலை அதிகரிப்பு, மறுபக்கம் சலுகை!! மோட்டார்சைக்கிள் விற்பனையில் கவாஸாகியின் அடுத்தடுத்த அறிவிப்புகள் - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n1 hr ago ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n9 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n11 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n14 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலிய��் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒருபக்கம் விலை அதிகரிப்பு, மறுபக்கம் சலுகை மோட்டார்சைக்கிள் விற்பனையில் கவாஸாகியின் அடுத்தடுத்த அறிவிப்புகள்\nகுறிப்பிட்ட சில கவாஸாகி பைக்குகளுக்கு 2021 ஜனவரி மாதத்திற்கான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.\nமற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களை போல் கவாஸாகி நிறுவனமும் சமீபத்தில் அதன் தயாரிப்புகளின் எக்ஸ்ஷோரூம் விலைகளை உயர்த்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்த விலை உயர்வை சரிக்கட்டும் நோக்கில் கவாஸாகி பைக்குகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த சலுகைகளில் பெரும்பான்மையானவை முந்தைய மாதங்களில் அறிவிக்கப்பட்ட சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளே அடங்குகின்றன. இருப்பினும் ஸ்டாக் வரை மட்டுமே சலுகை, முதலில் வருபவர்கள் கவுரவிக்கப்படுவார்கள் உள்ளிட்ட கூடுதல் அம்சங்களை கவாஸாகி நிறுவனம் இந்த ஜனவரி மாத சலுகையில் இணைத்துள்ளது.\nகவாஸாகியின் புதிய சலுகை அறிவிப்பின்படி இந்த 2021 ஜனவரி மாதத்தில் கவாஸாகியின் கேஎக்ஸ்100, கேஎல்எக்ஸ்140, கேஎல்எக்ஸ்110, டபிள்யூ800, வல்கன் எஸ், இசட்650, வெர்சஸ் 650 மற்றும் வெர்சஸ் 1000 மோட்டார்சைக்கிள்களை வாங்குவோர் ரூ.20,000-ல் இருந்து ரூ.50,000 வரையிலான பணத்தை மிச்சப்படுத்தலாம்.\nஇன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், ரூ.4,87,800 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகின்ற கவாஸாகி கேஎக்ஸ்100 பைக்கிற்கு ரூ.30,000 மதிப்பிலான தள்ளுபடிகளும், ரூ.4.06 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகின்ற கேஎல்எக்ஸ்140ஜி பைக்கிற்கு ரூ.40,000 மதிப்பிலா��� தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.\nகேஎல்எக்ஸ்110, ரூ.2,99,500 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அதிகப்பட்ச சலுகை தொகையாக ரூ.50,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.20,000 வரையில் சலுகையை கவாஸாகி வல்கன் எஸ் பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்கள் இம்மாதத்தில் பெறலாம்.\nவல்கன் எஸ் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை தற்சமயம் ரூ.5.94 லட்சமாக உள்ளது. ரூ.7.09 லட்சத்தில் விலையை கொண்டுள்ள டபிள்யூ800 மோட்டார்சைக்கிளுக்கு ரூ.30,000-ல் தள்ளுபடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.\nகவாஸாகி இந்தியாவில் சந்தைப்படுத்திவரும் 650சிசி பைக்குகளான இசட்650 மற்றும் வெர்சஸ் 650 பைக்குகளுக்கு தலா ரூ.30 ஆயிரம் மதிப்பில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றின் விலைகள் முறையே ரூ.6.04 லட்சம் மற்றும் ரூ.6.39 லட்சம் என்ற அளவில் உள்ளன.\nஅதிகப்பட்ச சலுகை தொகையான ரூ.50 ஆயிரத்தை முழுவதுமாக கவாஸாகியின் 1000சிசி பைக்கான வெர்சஸ்1000 ஏற்றுள்ளது. அதாவது இந்த பைக்கை வாங்கும் வாடிக்கையாளர் அதிகப்பட்சமாக ரூ.50,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்.\nஆண்டுத்தோறும் தயாரிப்புகளின் விலைகளை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குள் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தள்ளப்படுகின்றன. இதனால் ஏற்படும் விற்பனை சரிவை சரிக்கட்டவே இந்த தள்ளுபடி சலுகைகள் அனைத்தும். கவாஸாகியும் இந்த நோக்கத்தில்தான் சலுகை அறிவிப்புகளை அதன் சமூக வலைத்தள பக்கங்களில் தற்போது வெளியிட்டுள்ளது.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nபுதிய கவாஸாகி நின்ஜா 300 பைக் வெளியீடு... முன்பதிவு விரைவில் தொடக்கம்... விலை உயருமா\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n2 புதிய பைக்குகளை அறிமுகம் செய்யும் கவாஸாகி... விலை குறையலாம் என்பதால் நின்ஜா 300 மீது பெரும் எதிர்பார்ப்பு...\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\nகவாஸாகியின் இந்த ஆஃப்-ரோடு பைக்குகளை சலுகையுடன் வாங்கலாம்\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nமீண்டும் விற்பனைக்கு வரும் கவாஸாகி கேஎல்ஆர்650 அட்வென்ச்சர் பைக்\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்க�� கார்கள்...\nஜப்பானில் புதிய நிறங்களை பெற்றது கவாஸாகி நிஞ்சா 650\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nநிஸான் மேக்னைட் காரைவிட அதிக விலை... புதிய கவாஸாகி இசட்650 பைக் அறிமுகம்... இதோட விலை எவ்ளே தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபுதிய பிஎம்டபிள்யூ ஆர் நைன்டி மற்றும் ஆர் நைன்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் அறிமுகம்\nவென்ட்டோவுக்கு மாற்றாக வரும் புதிய விர்டுஸ் கார்... இந்தியாவில் வைத்து சோதனை செய்யும் ஃபோக்ஸ்வேகன்\nதீப்பிடிக்கும் அபாயம்... கோனா எலெக்ட்ரிக் கார்களில் பேட்டரியை மாற்றுவதற்கு ஹூண்டாய் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2021/02/tiruvallur-revenue-department-office-jobs.html", "date_download": "2021-02-28T18:58:19Z", "digest": "sha1:SJ73Y6GDUIPODUNKDZEJB7DY3TX73USM", "length": 8290, "nlines": 91, "source_domain": "tamil.jobnews360.com", "title": "திருவள்ளூர் வருவாய் துறை அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 145 காலியிடங்கள்", "raw_content": "\nHome 10/12 தேர்ச்சி வேலை அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை trend திருவள்ளூர் வருவாய் துறை அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 145 காலியிடங்கள்\nதிருவள்ளூர் வருவாய் துறை அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 145 காலியிடங்கள்\nVignesh Waran 2/11/2021 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, trend,\nதிருவள்ளூர் வருவாய் துறை அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 145 காலியிடங்கள். திருவள்ளூர் வருவாய் துறை அலுவலகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tiruvallur.nic.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nதிருவள்ளூர் வருவாய் துறை அலுவலகம் பதவிகள்: Village Assistant. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. Tamil Nadu Government Recruitment 2021\nதிருவள்ளூர் வருவாய் துறை அலுவலகம்\nதிருவள்ளூர் வருவாய் துறை அலுவலகம் வேலைவாய்ப்பு: Village Assistant முழு விவரங்கள்\nதிருவள்ளூர் வருவாய் துறை அலுவலகம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nதிருவள்ளூர் வருவாய் துறை அலுவலகம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nதிருவள்ளூர் வருவாய் துறை அலுவலகம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nதிருவள்ளூர் வருவாய் துறை அலுவலகம் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 17-02-2021\nதிருவள்ளூர் வருவாய் துறை அலுவலகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nBio-Dataவை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # 10/12 தேர்ச்சி வேலை # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # trend\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, trend\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வேலைவாய்ப்பு 2021: ஓட்டுநர் & அலுவலக உதவியாளர்\nதமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1598 காலியிடங்கள்\nஇராணிப்பேட்டை கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு 2021: Office Assistant & Driver\nஈரோடு மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 50 காலியிடங்கள்\nதஞ்சாவூர் விமானப்படை நிலையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 6 காலியிடங்கள்\nதிருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 50 காலியிடங்கள்\nதமிழ்நாடு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு 2021: அலுவலக உதவியாளர்\nகரூர் நேரு யுவகேந்திரா வேலைவாய்ப்பு 2021: 10th தேர்ச்சி வேலை\nஇராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 60 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/vazhapadi", "date_download": "2021-02-28T19:47:00Z", "digest": "sha1:KHYYNENQ66NNF2ATQHNM7DVKIERWSBRJ", "length": 8211, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Vazhapadi News in Tamil | Latest Vazhapadi Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாஜக பிரமுகரை சோடா பாட்டிலால் தாக்கிய அதிமுகவினர்... வாழப்பாடியில் பரபரப்பு\nவாழப்பாடி அரசு பள்ளி மாணவர் டூ தமிழக தலைமைச் செயலாளர்.. வியக்க வைத்த சண்முகம் ஐஏஎஸ்\nமடியில் அமர வைத்து 7 வயது சிறுமியிடம் பாலியல் வக்கிரம்... 40 வயது கூலித் தொழிலாளி கைது\nகோவை, தாராபுரத்தில் கொட்டும் கனமழை வாழப்பாடியில் ஆலங்கட்டி மழை\n6ம் வகுப்பு மாணவனுடன் ஓரின சேர்க்கை: சேலம் அருகே லாரி டிரைவர் கைது\nவாழப்பாடி சிறுமி பலாத்காரம் செய்து கொலை: பெற்றோரிடம் மாநில குழந்தை நல ஆணையர் விசாரணை\nவிபத்தில் சிக்கிப் பிழைத்த அமைச்சர் வைத்திலிங்கம்.. ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள்\nஎப்பப் பார்த்தாலும் சந்தேகம்... கணவர் மீது கொண்ட கோபத்தில் மனைவி தற்கொலை\nகோவில் பூச்சாட்டுதலில் நமீதா டான்ஸ் ரத்து... டென்ஷன் ஆன கிராமம்\nதமிழகத்தில் மீண்டும் வேரூன்ற காங். தீவிர முயற்சி\nஅரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள ஜெ.-வாழப்பாடி சந்திப்பு\nபுலிகள் மீதான தடை நீடிக்க வேண்டும்: வாஜ்பாய்க்கு வாழப்பாடி தந்தி\nஜெ.வை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்த முடியாது: வாழப்பாடி\nஇனிமேல் ஜெயாவுக்கு ஜெயமே கிடையாது: வாழப்பாடி\nவி.எச்.பிக்கு தடை விதிக்க வாழப்பாடி கோரிக்கை\nதிமுகவை ஒழித்து ஆட்சியை பிடிப்போம்: வாழப்பாடி\nஇந்தியாவில் புலிகளை அனுமதிக்க வாழப்பாடியும் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/06/18/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-02-28T18:14:35Z", "digest": "sha1:NCYF7BYQS5WODZCZRTZLROW77Q5TJG4H", "length": 6515, "nlines": 91, "source_domain": "thamili.com", "title": "யாழில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சிறுவன்!! – Thamili.com", "raw_content": "\nயாழில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சிறுவன்\nயாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் வடமராட்சி அரியாலை பிரதேசத்தில் 3 வயதான சிறுவன் வீட்டிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.\nகாய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவனுக்கு தேவையான வைத்திய சிகிச்சை வீட்டிலேயே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.\nமயக்கத்துடன் அவர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது நிலைமை தீவிரம் என்பதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஉயிரிழந்த சிறுவன் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொண்ட வைத்தியர், கீழே விழுந்த போது தலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nஉயிரிழந்த சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம் February 27, 2021\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Tirunelveli?page=1", "date_download": "2021-02-28T19:55:14Z", "digest": "sha1:ZB3K6LU7KEWMJOFJEHM7ERNSZHSRUZMC", "length": 4902, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Tirunelveli", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபோலீஸ் தாக்கி இறந்ததாக தவறான தகவ...\nஇந்த கொரோனாவும் கடந்துபோகும்... ...\nகொரோனாவுக்கு காவல் ஆய்வாளர் உயிர...\nராஜஸ்தானில் இருந்து நெல்லைக்கு வ...\nநெல்லை இருட்டு கடை அல்வா கடை உரி...\nநெல்லையப்பர் கோயில் ஆனி பிரம்மோற...\n‘மோசடியில் இது புதுசு’ - நெல்லை ...\nநெல்லை வட்டார வழக்கில் பாஸ் மார்...\nநெல்லை அருகே என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nநெல்லையில் முதியவர் வெட்டிக் கொல...\nகனமழைக்கு பலியான நாரைகள் : 300க்...\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/genres/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-02-28T18:35:43Z", "digest": "sha1:E6BCRSYF4GY43FPFHT6VZD4IWO4B2OEB", "length": 2555, "nlines": 39, "source_domain": "freetamilebooks.com", "title": "சிறுகதை", "raw_content": "\nசலாம் இஸ்லாம் – சிறுகதை – களந்தை பீர்முகம்மது\n௭ண்ணங்களின் சிதறல்கள் – பாகம் 2 – சிறுகதை – சிவகுமாரி ஆவுடையப்பன்\nநடிக்கப் பிறந்தவள் – சிறுகதை – நிர்மலா ராகவன்\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/31829/amp", "date_download": "2021-02-28T19:29:29Z", "digest": "sha1:DDCNL2ROW7CW2ZRI5WVPDXNXHWOB2TBA", "length": 6967, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் பொங்கலையொட்டி ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியீடு | Dinakaran", "raw_content": "\nவிஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் பொங்கலையொட்டி ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியீடு\nவிஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் பொங்கலையொட்டி ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் அதிகாரபூர்வமாக எங்களிடம் கூறியுள்ளார்கள் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது திரையரங்கில் மட்டுமே மாஸ்டர் வெளியிடப்படும் என விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் காத்திருந்தனர். அவர்கள் நினைத்திருந்தால் ஓ.டி.டி யில் வெளியிட்டிருக்கலாம். அதை அவர்கள் செய்யாமல் இருந்ததற்கு மனப்பூர்வமான நன்றி. ஜனவரி 1 முதல் 100% பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று ஏற்கெனவ��� முதல்வரிடம் மனு அளித்துள்ளோம். 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மீண்டும் ஒருமுறை முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம்.\nவிஜய் முதல்வரை சந்தித்துள்ளார் என்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. விஜய் , முதல்வரை சந்தித்ததை வரவேற்கிறோம். பொங்கலுக்கு வெளியாகும் புதிய படங்களின் கட்டணக் குறைப்புக்கு முயற்சிப்போம். நிச்சயம் கட்டண உயர்வு இருக்காது. திரையரங்கை புறக்கணிக்கும் நடிகர்களின் படத்தை நாங்களும் புறக்கணித்தால் என்ன தவறு அது பற்றிய இறுதி முடிவை சங்கத்தின் மூலம் ஆலோசித்து சொல்வோம் என்று அவர் கூறினார்.\nஓடிடியில் லவ் ஜோடி படம்\nதமிழ், தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nகாதல் கதையில் ரெபா மோனிகா\nநடிகரான இயக்குனர் பிரபு சாலமன்\nதிரிஷ்யம் 3 பற்றி ஜீத்து ஜோசப்\nதிருமணம் பற்றி நயன்தாராவின் அதிரடி முடிவு\nமுழு நீள காதல் கதை\nநீது சந்திராவுக்கு பிரியங்கா சோப்ரா அட்வைஸ்\n15 வருடத்துக்கு பிறகு நடிக்க வரும் காம்னா\nஹீரோ ஆகிறார் அதர்வா தம்பி\nநெட்பிளிக்ஸில் வெளியாகிறது தனுஷ் படம்\nசினிமாவுக்கு ஓடிடி அவசியம்: ரெஜினா\nபேச்சுலர் பார்ட்டி கொண்டாடிய நடிகை\nதெலுங்கில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா மேனன்\nஎதிர்ப்பை மீறி ஓடிடியில் பஹத் பாசில் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/launch?ref=magazine", "date_download": "2021-02-28T18:08:59Z", "digest": "sha1:L5UTHMLWZOKERE3QXNLW4SOBV7VC5ZNO", "length": 10612, "nlines": 199, "source_domain": "news.lankasri.com", "title": "Launch Tamil News | Breaking News and Best reviews on Launch | Online Tamil Web News Paper on Product, Technology, App Launch | Lankasri News | magazine", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்பேஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nஅறிமுகம் 2 days ago\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட் அறிமுகம்\nஅறிமுகம் 1 week ago\nபுது டேப்லெட் அறிமுகம் செய்த லெனோவோ.. இதன் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா\nA15s கைப்பேசியின் உயர் சேமிப்பு தகைமை கொண்ட பதிப்பு அறிமுகம்\n2021 நிகழ்வில் எல்ஜியின் புதிய ரோலபில் டிவி அறிமுகம்\nஅறிமுகமாகியது Galaxy Buds Pro: விலை எவ்வளவு தெரியுமா\n110 அங்குல அளவுடைய MicroLED தொலைக்காட்சியை அறிமுகம் செய்தது சாம்சுங்\nபுதிய ஆப்பிள் ஹெட்ஃபோன் அறிமுகம். இந்தியாவில் இதன் விலை என்ன தெரியுமா.\nஒளி ஊடுபுகவிடக்கூடிய ஸ்மார்ட் தொலைக்காட்சியை அறிமுகம் செய்யும் Panasonic\nஅறிமுகமாகின்றது புதிய 5G ஸ்மார்ட் கைப்பேசி ZTE Blade 20 Pro\nசுருட்டி வைத்திருக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி: எந்த நிறுவனம் அறிமுகம் செய்கின்றது தெரியுமா\nGoogle Meet அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\n6000 mAh மின்கலத்துடன் அறிமுகமாகும் Samsung Galaxy M42\nமடிக்கக்கூடிய ஐபோன்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டும் ஆப்பிள்: எப்போது அறிமுமாகின்றது தெரியுமா\n5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட OnePlus Nord N10 அறிமுகம்\nகூகுள் தேடலில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்\nSound Notification: கூகுள் அறிமுகம் செய்யும் அட்டகாசமான வசதி\nமுதன் முறையாக கூடிய பிரதான நினைவகத்துடன் அறிமுகமாகும் iPad Air\nபயனர்பெயர், கடவுச் சொல்லை பாதுகாக்க கூகுள் அறிமுகம் செய்யும் புதிய வசதி\nமுதன் முறையாக 18TB கொள்ளளவுடைய ஹார்ட்டிஸ்க் அறிமுகம்\nவிரைவில் அறிமுகமாகின்றது OnePlus 8T ஸ்மார்ட் கைப்பேசி\nஇந்தியாவில் அறிமுகமாகியது Samsung Galaxy M51 கைப்பேசி\nஅறிமுகமாகியது Sony Xperia 8 Lite ஸ்மார்ட் கைப்பேசி\nMotorola நிறுவனம் அறிமுகம் செய்யும் அட்டகாசமான ஸ்மார்ட் கைப்பேசி\nதனது புதிய சாதனங்களை 3 கட்டங்களாக அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nஎவரும் நினைத்திராத அற்புதமான வசதியுடன் அறிமுகமாகும் சாம்சுங் ஸ்மார்ட் கடிகாரம்\nவிரைவில் வெளியாக இருக்கும் ஒப்போ வாட்சின் சிறப்பம்சங்கள்\nஒரே தடவையில் 5 புதிய சாதனங்களை அறிமுகம் செய்கின்றது சாம்சுங்: எப்போது தெரியுமா\nஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு ஸ்மார்ட்போன் ஜூலை அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/simbu-starrer-eeswaran-twitter-review/articleshow/80261337.cms?utm_source=related_article&utm_medium=referral&utm_campaign=article", "date_download": "2021-02-28T18:53:50Z", "digest": "sha1:G3G4AD4QG4QBP5V5Y3DN2KMWBP37YL5M", "length": 12246, "nlines": 106, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "eeswaran fdfs: பொங்கல் வின்னர், பிளாக்பஸ்டர், மாஸ் கம்பேக்: ஈஸ்வரன் ட்விட்டர் விமர்சனம் - simbu starrer eeswaran twitter review | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபொங்கல் வின்னர், பிளாக்பஸ்டர், மாஸ் கம்பேக்: ஈஸ்வரன் ட்விட்டர் விம���்சனம்\nசிம்புவின் ஈஸ்வரன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை தியேட்டர்களில் பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஈஸ்வரன் படம் கண்டிப்பாக பிளாக்பஸ்டர்\nகுண்டாக இருந்த சிம்பு தன் உடல் எடையை 30 கிலோ குறைத்து ஒல்லியான கையோடு சுசீந்திரன் இயக்கத்தில் நடித்த ஈஸ்வரன் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக இன்று ரிலீஸாகியுள்ளது. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். நந்திதா ஸ்வேதா, பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஈஸ்வரன் படம் தியேட்டர்களில் வெளியாவதில் சிக்கலாக இருந்தது. அந்த சிக்கல் எல்லாம் தீர்ந்து ஒரு வழியாக இன்று ரிலீஸாகியுள்ள படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர். சிம்புவின் நண்பன் மகத் ராகவேந்திரா, தங்கை இலக்கியா, நிதி அகர்வால், மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் ரசிகர்களுடன் சேர்ந்து ஈஸ்லவரன் படத்தை பார்த்துள்ளனர்.\nஈஸ்வரனை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கூறியிருப்பதாவது,\nசிம்புவின் நடிப்பை பார்த்து மெர்சலாகிவிட்டோம். படத்தை அவர் தான் தன் தோளில் தாங்குகிறார். கடைசி 30 நிமிடங்கள் தீயாக இருந்தது.\nசிம்புவின் அபார நடிப்பை பார்த்து கண்ணீர் வந்துவிட்டது. ஈஸ்வரன் படத்தில் தல ரெஃபரன்ஸ் இருந்ததில் மகிழ்ச்சி.\nமுதல் பாதி போனதே தெரியவில்லை. வேகமாக சென்றுவிட்டது. தலைவன் செமயா இருக்காரு.\nஅட்லான்டாவில் ஈஸ்வரன் பார்த்தேன். அமெரிக்காவில் சிம்புவுக்கு பயங்கர கிரேஸ். சிம்புவுக்கு ஏற்ற கம்பேக் படம். குடும்பக் கதையை எப்படி படமாக்க வேண்டும் என்பது சுசீந்திரனுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. சிம்பு, பாரதிராஜா சேர்ந்து வரும் காட்சிகள் அருமை. குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க வேண்டிய படம். கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான்.\nவந்துட்டான் தலைவன் தீயா திரும்பி வந்துட்டான். இரண்டாம் பாதியில் கொஞ்சம் இழுப்பது போன்று இருந்தாலும் படம் நன்றாக இருக்கிறது. ஓவர் ரியாக்ஷன் தான் படத்தின் மைன்ஸ்.\nபொங்கலுக்கு ஏற்ற ட்ரீட் ஈஸ்வரன் என்று தெரிவித்துள்ளனர்.\nஈஸ்வரன் ரிலீஸை வச்சுக்கிட்டு மாஸ்டரை பத்தி சுசீந்திரன் இப்படி சொல்லிட்டாரே\nTamil News App: உடனுக்குடன் உ���க நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nநானே வருவேன்: போஸ்டரிலேயே தனுஷை வைத்து வித்தை காட்டும் செல்வராகவன் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nதின ராசி பலன் Daily Horoscope, February 28 : இன்றைய ராசிபலன் (28 பிப்ரவரி 2021) - மகரம், கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் கவனம் தேவை\nபரிகாரம்அந்தி மாலை நேரத்தில் இந்த 5 காரியங்களைச் செய்வதால் ஏழ்மை வரும்\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசுக்கு அப்புறம் தான் ஆப்பிள் ஜூஸ் கொடுக்கணும் இப்படி தயாரிச்சு கொடுங்க\nடெக் நியூஸ்Samsung: உங்க பட்ஜெட் ரூ.12000-ஆ அப்போ கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க\nமத்திய அரசு பணிகள்SSC அரசு பணியாளர் ஆணையம் வேலைவாய்ப்பு 2021\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nசெய்திகள்கருணநிதி, ஸ்டாலின், உதயநிதி -3 ஜி... குடும்ப அரசியலுக்கு அமித் ஷா புது விளக்கம்\nகரூர்கரூரையே பெருமைப்பட செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர்\nசெய்திகள்இன்னொரு மக்கள் நலக் கூட்டணி\nஇதர விளையாட்டுகள்'இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு': மான்செஸ்டர் சிட்டி தொடர்ந்து 20வது வெற்றி\nஇந்தியாகுறைவான சம்பளம்... அதிக நேர வேலை: கசக்கி பிழியப்படும் இந்தியர்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/12000657/Do-not-enforce-agricultural-laws--MK-Stalin-insists.vpf", "date_download": "2021-02-28T18:22:10Z", "digest": "sha1:RM33XZPKLM3GMM2LJTA5GPF5NEQNWLR3", "length": 11903, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Do not enforce agricultural laws - MK Stalin insists || வேளாண் சட்டங்களை செயல்படுத்த கூடாது - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேளாண் சட்டங்களை செயல்படுத்த கூடாது - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் + \"||\" + Do not enforce agricultural laws - MK Stalin insists\nவேளாண் சட்டங்களை செயல்படுத்த கூடாது - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nவேளாண் சட்டங்களை செயல்படுத்த கூடாது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-\nவேளாண் சட்டங்களை செயல்படுத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ள கருத்துகளை மத்திய அரசு கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nசுப்ரீம் கோர்ட்டின் இன்றைய இடையீடு அரசியலமைப்பின் நடைமுறைகளின்படி மத்திய அரசு தனது கடமைகளை சரிவர ஆற்றி வரவில்லை என்பதையே காட்டுகிறது. பல்வேறு தரப்பிலிருந்தும் கூறப்பட்டுள்ள அறிவுரைகளை கருத்தில் கொண்டும், லட்சக்கணக்கான விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்கள் அரசியல் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு செவிசாய்த்து வேளாண் சட்டங்களை செயல்படுத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.\n1. வேளாண் சட்டம் தொடர்பாக, 10வது கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது\nவேளாண் சட்டம் தொடர்பாக, 10வது கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.\n2. வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 43-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 43-வது நாளாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\n3. வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கொட்டும் பனியில் 39 -வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்\nமத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து 39-வது நாளாக நடத்தி வருகின்றனர்.\n4. பஞ்சாப்பில் பாஜக தலைவர் இல்லத்தின் முன்பாக மாட்டுச்சாணம் கொட்டிச்சென்றவர்களால் பரபரப்பு\nபஞ்சாப்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், உள்ளூர் பாஜக தலைவரின் வீட்டு முன் மாட்டுச்சாணம் கொட்டிச்சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\n5. வேளாண் சட்டத்துக்கு எதிராகப் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக இல்லை - ப.சிதம்பரம்\nவேளாண் சட்டத்துக்கு எதிராகப் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. உல்லாசமாக இருந்ததை பார்த்துவிட்டதால் பழ வியாபாரியை கொலை செய்த மனைவி கள்ளக்காதலனுடன் கைது - சாக்குமூட்டையில் கட்டி உடலை கிணற்றில் வீசிய கொடூரம்\n2. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக தகவல்\n3. சட்டப்பேரவை தேர்தல்: கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்திப்பு\n4. தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு அதிமுக - பாமக பேச்சுவார்த்தை\n5. 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி: அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/aangal-jakiradhai-complete-horror-entertainer-film-from-feb-19/", "date_download": "2021-02-28T19:15:19Z", "digest": "sha1:BYW5T57Z6SMGHSZDYVG4ZGZGPX6TNNDT", "length": 4665, "nlines": 98, "source_domain": "www.filmistreet.com", "title": "அளவற்ற சுதந்திரம் பெற்ற பெண்கள் என்ன செய்வாங்க.?.; பிப்ரவரி 19 முதல் 'ஆண்கள் ஜாக்கிரதை'", "raw_content": "\nஅளவற்ற சுதந்திரம் பெற்ற பெண்கள் என்ன செய்வாங்க..; பிப்ரவரி 19 முதல் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\nஅளவற்ற சுதந்திரம் பெற்ற பெண்கள் என்ன செய்வாங்க..; பிப்ரவரி 19 முதல் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\nஜெம் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் கந்தர்வகோட்டை க முருகானந்தம் தயாரித்துள்ள படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’.\nஜி முருகானந்தம் என்பவர் இயக்கியுள்ள இந்த “ஆண்கள் ஜாக்கிரதை“ வித்தியாசமான திரில்லர் படம்.\nஅளவுக்கு அதிகமான சுதந்திரம் பெண்களையும் தவறு செய்ய தூண்டும் என்பதை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர்.\nஓர் ஆண் தவறு செய்தால் அந்த குடும்பம் மட்டுமே சிதையும்.\nஆனால் ஒரு பெண் தவறு செய்தால் அந்த சமுதாயமே அழியும் என்ற கருத்தை வலியுறுத்தும் இந்த படம் நாளை பிப்ரவரி 19ல் ரிலீசாகிறது..\nஇந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\n2000 மு��லைகள் ஆண்கள் ஜாக்கிரதை, Aangal Jakiradhai Complete Horror entertainer film from Feb 19, ஆண்கள் ஜாக்கிரதை விமர்சனம், ஜி.முருகானந்தம் aangal jaakirathai, ஜி.முருகானந்தம் ஜெம் பிக்சர்ஸ் ஆண்கள் ஜாக்கிரதை\nஇளையராஜா இசையில் அஜித் இயக்கத்தில் உருவாகும் ஆங்கிலப் படம்\n'சக்ரா' பட ரிலீசுக்கு தடையில்லை என கோர்ட் உத்தரவு..; உண்மை வெல்லும் என விஷால் கருத்து\nஇந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் “ ஆண்கள் ஜாக்கிரதை “\nஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/can-csk-still-make-the-play-offs-in-ipl-2020-tamilfont-news-272267", "date_download": "2021-02-28T19:12:49Z", "digest": "sha1:6ER35CISKXVYPA6Y35RP2N6ZW3LR7E3L", "length": 19753, "nlines": 152, "source_domain": "www.indiaglitz.com", "title": "Can CSK still make the play offs in IPL 2020 - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Sports » ஐபிஎல் திருவிழா அட, சென்னைக்கு இன்னும்கூட ப்ளே ஆஃப் சான்ஸ் இருக்கா\nஐபிஎல் திருவிழா அட, சென்னைக்கு இன்னும்கூட ப்ளே ஆஃப் சான்ஸ் இருக்கா\nஇந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதள பாதாளத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ப்ளே ஆஃப் சுற்று என்பது ப்யூஸ் போன பல்பூ ஒளிரும் அளவுதான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் ஐபிஎல் புள்ளிப் பட்டியலின் அடிப்படையில் ஒரு சில அதிசயமும் அற்புதமும் நிகழ்ந்தால் ப்ளே ஆஃப் சான்ஸ் இருக்கு.\nஇந்திய கிரிக்கெட் ரசிகர்கள அதிக ஆர்வமுடன் எதிர்பார்த்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரசிகர்கள் இல்லாமல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சென்னை அணி தமிழகத்தைச் சேர்ந்த அணியாக இருந்தாலும் அதை தோனி வழிநடத்துவதால் அந்த அணிக்கு சர்வதேச அளவிலும் ரசிகர்கள் உள்ளனர். வயதானவர்கள் அணி (டாடி ஆர்மி) சூதாட்ட புகார் என பல சிக்கல்களில் சிக்கி அதிலிருந்து மீண்டு அசுர வளர்ச்சி பெற்று மீண்டு வந்து சாம்பியன் அணி என்பதை அனைவருக்கும் நிரூபித்தது. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அறிவித்தது முதலே சென்னை அணிக்கு எதுவும் சாதகமாக இல்லை.\nகொரோனா வைரஸின் பரவல் வேகத்தைவிட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சர்ச்சைகளும் சிக்கல்களும் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் பரவியது. இதன் விளைவாக இந்த தொடரில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி தற்போது புள்ளிப் பட்டியலில் அடிமட்டத்தில் உள்ளது. ஐபிஎல் தொடரின் எல்கிளாசிகோ என கருதப்படும் மும்பை- சென்னை அணிகளின் போட்டியில் வெற்றிகரமாகப் பயணத்தைத் துவங்கிய சென்னை அணி அடுத்தடுத்து ஒவ்வொரு போட்டியிலும் சின்ன சின்னக் காரணங்களுக்காகத் தோல்வியைச் சந்தித்தது.\nஆறு மாத லாக்டவுன் காலத்தில் கிரிக்கெட் விளையாடுவதை மறந்தவர்களாவே இம்முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் விளையாட்டு இருந்தது. இதற்கு கேப்டன் தோனியும் விதிவிலக்கல்ல. இதனால் சென்னை அணி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்குக் குறைந்துள்ளது. மேலும் சாதிக்கத் துடிக்கும் ஜகதீசன் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கவே தோனி யோசிப்பது ஏன் என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.\nஇதற்கிடையில் கால்குலேட்டர் கணக்காக சென்னை அணியின் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு எப்படி உள்ளது என்பதைப் பார்க்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இப்போது 6 புள்ளிகளுடன் உள்ளது. இனி சென்னை அணிக்கு 4 போட்டிகள் எஞ்சியுள்ளன. இதில் அனைத்திலும் வென்றால் 14 புள்ளிகள் கிடைக்கும்.\nசென்னை 14 புள்ளிகளைப் பெற்றால் மட்டும் போதாது. புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் போட்டியில் உள்ள அணிகளான கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத், பஞ்சாப் ஆகிய அணிகள் 14ஐத் தொடக் கூடாது. 12 புள்ளிகளில் நிற்க வேண்டும்.\nதற்போது 10 புள்ளிகள் எடுத்துள்ள உள்ள கொல்கத்தா அணி இன்னும் 5 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. அதில் 4 போட்டியில் அது தோற்க வேண்டும். 12 புள்ளிகளோடு அது நிற்க வேண்டும்.\nஅதேபோலத் தற்போது 8 புள்ளிகளில் உள்ள ராஜஸ்தான் அணி இன்னும் 4 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. அதில் 2 போட்டிகளில் தோற்க வேண்டும். 12 புள்ளிகளைத் தாண்டக் கூடாது.\nதற்போது 6 புள்ளிகளில் உள்ள ஹைதராபாத் அணி இன்னும் 5 போட்டியில் பங்கேற்கவுள்ளது. அதில் 2 போட்டியில் தோற்க வேண்டும்.\nதற்போது 6 புள்ளிகளில் உள்ள பஞ்சாப் அணி இன்னும் 5 போட்டியில் பங்கேற்கவுள்ளது. அதில் 3 போட்டியில் தோற்க வேண்டும்.\nஒருவேளை இந்த அணிகளில் ஏதேனும் ஒரு அணி கூடுதலாக வென்று 14 புள்ளிகள் பெற்றால் சென்னை அணி அந்த அணியைக் காட்டிலும் அதிக நிகர ரன் விகிதம் பெற்றிருக்க வேண்டும்.\nஇவை எல்லாமே நடந்தால் சென்னை பி���ே ஆஃபுக்குப் போகலாம். இவை எல்லாம் சாத்தியமா என்றால் சாத்தியம்தான்... ஆனால் சாத்தியமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nகணக்கு என்னும் அடிப்படையில் பார்த்தால் மேலே உள்ள காட்சிகள் அரங்கேற வாய்ப்புள்ளது. ஆனால், டெல்லிக்கும் மும்பைக்கும் எதிராகப் பஞ்சாப் ஆடிய ஆட்டத்தைப் பார்க்கும்போது அந்த அணியைச் சுலபமாகக் கழித்துக்கட்டிவிட முடியாது என்று தோன்றுகிறது.\nஅதுபோலவே கொல்கத்தா அணி சுனில் நரேன் வருகைக்குப் பின் மேலும் வலுவான அணியாகிவிடும். அந்நிலையில் அது 5இல் 4 போட்டிகளில் தோற்பது கடினம். இரண்டு அல்லது மூன்றில் வெல்லவே வாய்ப்பு அதிகம்.\nசென்னை எல்லாப் போட்டிகளையும் நல்ல ரன்கள் அல்லது அதிக விக்கெட் வித்தியாசத்தில் வென்று, பிற அணிகள் தோற்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும்.\nஅதற்கு முன் வீரர்கள் விஷயத்திலும் அணுகுமுறையிலும் அணியில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும்.\nசிம்பு, தனுஷ் பட நாயகி கர்ப்பம்: மகிழ்ச்சியுடன் வெளியிட்ட புகைப்படம்\n'பாகுபலி 2' சாதனையை முறியடித்த தளபதி விஜய்யின் 'மாஸ்டர்'\nஉதயநிதியின் அடுத்த படத்தில் பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர்\nஅடுத்தடுத்து வெளியாகிறதா 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்கள்\nஜெயலலிதா மடியில் உட்கார்ந்து காபி குடித்த 'மாஸ்டர்' பட நடிகை\nபிரபல காமெடி நடிகருக்கு அப்பாவாக நடிக்கின்றாரா விஜய்சேதுபதி\nஅகமதாபாத் மேட்ச் உண்மையில் வேற லெவல்… இப்படி கூற காரணம் என்ன\nசென்னை சிஎஸ்கே மீது கடும் கோபத்தில் இருக்கும் இங்கிலாந்து கேப்டன்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் செய்த புது சாதனை… குவியும் பாராட்டு\n இந்திய வீரர்களின் அசராத பந்து வீச்சால் நடந்த மேஜிக்\nகிரிக்கெட் விளையாட போன இடத்தில் ட்ரோன் கேமராவுடன் விளையாடிய இந்திய வீரர்\nஅகமதாபாத் மைதானத்தில் அதானியும் ரிலையன்ஸும்\nசர்வதேசப் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் இலங்கையின் முன்னணி வீரர்\nதேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரரின் அசத்தல் சாதனை\nபந்து ஸ்விங் ஆவதைப் பற்றி கவலைப்பட வேண்டுமா இந்தியக் கேப்டனின் அசத்தல் பேச்சு\nஐபிஎல் தொடங்க உள்ள நிலையில் டேவிட் வார்னருக்கு இப்படியொரு சிக்கலா\nஐபிஎல் ஏலத்தில் ஒரு இலங்கை வீரர் கூட இல்லை ஏன் உண்மையை உடைக்கும் முன்னாள் வீரர்\nஇணையத்தில் வைரலாகும் நடராஜனின் மனைவி, மகள் புகைப்படம்\nவிராட் கோலி அடுத்தவர் கூறுவதை காது கொடுத்து கேட்பாரா மனம் திறக்கும் சரந்தீப் சிங்\nஇளம் வீரர்களுக்கு கைக்கொடுத்த சிஎஸ்கே\nஒரு தவறுக்காக ஒதுக்கப்பட்ட வீரர்… ஐபிஎல் ஏலத்தில் நடந்த சோகம்\nமும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்த அர்ஜுன் டெண்டுல்கர்\n சிஎஸ்கேவை குழப்பும் வைரல் வீடியோ\nபுறக்கணிக்கப்பட்ட வீரரைத் தட்டித் தூக்கிய சிஎஸ்கே\nபட்டதே போதும்… ஐபிஎல் ஏலத்தில் இருந்து திடீரென விலகிய சிஎஸ்கே வீரர்\nஇளைஞர்கள் கூட இப்போ இபிஎஸ் பக்கமே… அதிரடி காட்டும் தமிழக முதல்வர்\nதேர்தல் தேதி அறிவிப்பை ஒட்டி ராஜதந்திரியாக மாறிய தமிழக முதல்வர்\nசட்டப்பேரவைக்கு ஆப்சென்ட் ஆகாத ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி-சபாநாயகர் பாராட்டு\nசாப்பாட்டை வைத்து தொப்பையை குறைக்க முடியுமா\nசீமான் கூட முதல்வர் ஆகலாம் நடிகர் சிங்கமுத்துவின் பிரத்யேக பேட்டி\nஅதிரடி அறிவிப்புகளின் மூலம் ஏழை, எளிய மக்களின் துயர் துடைத்த தமிழக முதல்வர்\nஅகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தின் திடீர் பெயர் மாற்றம் கிண்டல் அடித்த 2 பிரபலங்கள்\nஒரே விடுதியில் 229 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு\nஅகமதாபாத் மேட்ச் உண்மையில் வேற லெவல்… இப்படி கூற காரணம் என்ன\n தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nசென்னை சிஎஸ்கே மீது கடும் கோபத்தில் இருக்கும் இங்கிலாந்து கேப்டன்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் செய்த புது சாதனை… குவியும் பாராட்டு\nஇந்த விளையாட்ட விளையாடுறதுக்கு வேற எதாவது செய்யலாம்: பிக்பாஸ் ஆரி ஆவேசம்\nதோல்வி அடைந்தாலும் ஆதரவு கொடுப்போம்: சிஎஸ்கே குறித்த பிரபல ஹீரோ\nஇந்த விளையாட்ட விளையாடுறதுக்கு வேற எதாவது செய்யலாம்: பிக்பாஸ் ஆரி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magizhchifm.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-02-28T18:13:49Z", "digest": "sha1:3DKYBXIOPHDPZA5WJNOAR7PFHI2FVUAP", "length": 9024, "nlines": 137, "source_domain": "www.magizhchifm.com", "title": "புன்னகை… ! | Magizhchi Fm", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி…\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு தா.பாண்டியன் அவர்கள் மறைவு\nதமிழக அரசு விளம்பரத்திற்கு இவ்வளவு கோடிகள் செலவா.. \nவானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் ந���்பணி மன்றம் 8ஆம் ஆண்டு சங்கம விழா பிப்ரவரி…\nதமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்,18 வது மாநில மாநாடு பிப்ரவரி 20ல் குற்றாலத்தில் …\nPrevious articleமகிழ்ச்சியாய் வாழ்வதற்கான வழிகள் பற்றி கவிஞர் விஜிவெங்கட் அவர்களின் உரை.\nNext articleஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி.ஓபிஎஸ் அறிவிப்பு.\nகவிஞர் கீர்த்தி கிருஷ் தொகுத்து வழங்கும் சிறப்பு “கவிதைகள் சொல்லவா” நிகழ்ச்சி… \nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜாவின் தினம் ஒரு கவிதையில் இன்று “பேச்சாளர்கள்”\nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜாவின் தினம் ஒரு கவிதையில் இன்று “காவல்துறை அதிகாரிகள்”\nபட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “புகைப்படக்கலைஞர் கவிதை”\nகவிஞர் கீர்த்தி கிருஷ் தொகுத்து வழங்கும் சிறப்பு “கவிதைகள் சொல்லவா” நிகழ்ச்சி… \nநம்ம மகிழ்ச்சி Fm ல் , காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை. ஒலிபரப்பாகும் \"கவிதைகள் சொல்லவா\" நிகழ்ச்சியில், மார்ச் 1 & மார்ச் 2 ல்... கவிஞர்...\nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜாவின் தினம் ஒரு கவிதையில் இன்று “பேச்சாளர்கள்”\nv=8co3OQgQKYc சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட \"பேசும் தென்றல்\" திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று \"பேச்சாளர்கள்\" கவிதை. #மகிழ்ச்சிFm #MagizhchiFm ஆனந்தத்தின் அலைவரிசையாக உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்... உங்கள் மகிழ்ச்சி Fm ல் 24×7 இனிய...\nஇந்தியாவிலேயே மிகப்பெரிய தங்கவிமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது.\n#இந்தியாவிலேயே_மிகப்பெரிய_தங்கவிமானம்_திருவில்லிபுத்தூர்_ஆண்டாள்_கோயிலில்_அமைக்கப்பட்டுள்ளது இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது. இது 78 கிலோ தங்கத்தில் ரூ.24 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 வைணவத் தலங்களில் முக்கியமானது. இந்தக்...\nகவிஞர் கீர்த்தி கிருஷ் தொகுத்து வழங்கும் சிறப்பு “கவிதைகள் சொல்லவா” நிகழ்ச்சி… \nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜாவின் தினம் ஒரு கவிதையில் இன்று “பேச்சாளர்கள்”\nஇந்தியாவிலேயே மிகப்பெரிய தங்கவிமானம் திருவில்லிபுத��தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trichyoutlook.com/post/5-g-in-england", "date_download": "2021-02-28T18:55:12Z", "digest": "sha1:ALTHNASA2JKY4PLN5F7AY3UPRIYUHIEK", "length": 3512, "nlines": 40, "source_domain": "www.trichyoutlook.com", "title": "இங்கிலாந்தில் 5 ஜி", "raw_content": "\n480 ஸ்டீரியபிள் பீம்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆண்டெனாவைப் பயன்படுத்தி 5G இணைப்பை அடுக்கு மண்டலத்திலிருந்து(stratosphere) வழங்கும் உலகின் மிகப்பெரிய ட்ரோன் உருவாக்கப்பட்டுள்ளது.\nஎஸ்.பி.எல் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் டீக்கின் கூறுகையில், இங்கிலாந்தில் 4 ஜி மெதுவாகவும் விலை அதிகமானதாகவும் இருக்கிறது. எனவே 5 ஜிக்கு மாறுவதை பற்றி நாங்கள் சிந்தித்தோம்.\nஅதன்படி இங்கிலாந்து எஸ்.பி.எல் நிறுவனங்கள் மற்றும் கேம்பிரிட்ஜ் நிறுவனங்கள் அடுக்கு மண்டலத்தில் இருந்து 5 ஜி இணைப்பைக் வழங்கும் திட்டங்களை அறிவித்தன.நாங்கள் பொருந்த தக ஆண்டெனாவை வடிவமைத்தோம்.மேலும் நாங்கள் ஹைட்ரஜனால் இயங்கும் ட்ரோனை உருவாக்கினோம். இங்கிலாந்து முழுதும் 5G வழங்க 60 ட்ரோன்கள் மட்டுமே தேவை என்று ரிச்சர்ட் முடித்தார்.\nசீறிப்பாய்ந்த 2 உள்நாட்டு ஏவுகணைகள் - சோதனையின் முடிவில் கிட்டிய வெற்றி\nஅசத்தும் அமெரிக்கா - குளோனிங் முறையில் 30ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ferret எனும் உயிரி உருவாக்கம்\n6ஜி க்கு முன்னேறும் ஆப்பிள் நிறுவனம் - குதூகலத்தில் ஐ-போன் பயனர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}