diff --git "a/data_multi/ta/2021-17_ta_all_0462.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-17_ta_all_0462.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-17_ta_all_0462.json.gz.jsonl" @@ -0,0 +1,465 @@ +{"url": "http://tamil.cri.cn/20210406/702c9ca5-d1e9-2936-419c-e6302957353e.html", "date_download": "2021-04-13T21:57:33Z", "digest": "sha1:JDXEQDFADWULB7FWPCC77BSESX66E64Z", "length": 3011, "nlines": 28, "source_domain": "tamil.cri.cn", "title": "இந்தோனேசியாவின் மண் அரிப்புக்கு ஷிச்சின்பிங்கின் ஆறுதல்-CRI", "raw_content": "\nஇந்தோனேசியாவின் மண் அரிப்புக்கு ஷிச்சின்பிங்கின் ஆறுதல்\nஇந்தோனேசியாவில் மண் சரிவு விபத்து தொடர்பாக இந்தோனேசிய அரசுத் தலைவர் ஜோகோ விதோதோவிடம் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஆறுதல் தெரிவித்தார்.\nசீன அரசு மற்றும் மக்களின் சார்பில் விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்துவதாகவும், உயிரிழந்தோரின் குடும்பத்தினர்களுக்கும் காயமுற்றோர்களுக்கும் ஆறுதல் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nநிலாவின் மண் மாதிரிகளுடன் புவிக்கு திரும்பியுள்ள சாங் ஏ-5 விண்கலம்\nபுவிக்கு திரும்ப தயாராகும் சாங்ஏ-5 விண்கலன்\nநில உலகுக்குப் புறம்பான சிகரத்தில் முதன்முறையாகப் பறக்கும் சீன விண்கலம்\nவெற்றிகரமாக நிலாவில் தரையிறங்கிய சாங் ஏ-5\nஇயற்கை எழில் மிக்க கிராமத்தில் மூங்கில் படகுப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temples.varalaaru.com/design/article.aspx?ArticleID=1537", "date_download": "2021-04-13T21:38:40Z", "digest": "sha1:U5LURGR4MSAAD3CDTQV5UGSK2E67V5UE", "length": 15498, "nlines": 64, "source_domain": "temples.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nதிருப்புள்ளமங்கை விமானம் - 1\nகரை தழுவும் நினைவலைகள் - 4\nகரை தழுவும் நினைவலைகள் - 3\nஇதழ் எண். 147 > கலையும் ஆய்வும்\nகரை தழுவும் நினைவலைகள் - 4\nமாலப்பிரபா மண் நனைத்து வளம் சேர்க்கும் சாளுக்கிய நாட்டில் கலையோடு கண் தழுவி வாழ்ந்த நாள்கள் நினைக்குந்தோறும் நெஞ்சை மலர்விப்பன. பாதாமியிலும் ஐஹொளெயிலும் பட்டடக்கல்லிலும் மகாகூடத்திலும் சாளுக்கியச் சிந்தனைகள் செதுக்கி வைத்திருக்கும் சிற்பக் களஞ்சியங்கள் கலையை நேசிக்கும் ஒவ்வொருவரும் காணவேண்டிய பதிவுகளாகும். அங்கும் இங்குமாய் ஐந்து நாள்களுக்குக் குறையாமல் அந்த மண்ணில் பார்த்ததும் பயின்றதும் எங்கள் நோக்குகளை வளப்படுத்தியதோடு, ஒப்பீட்டு உணர்வுகளைக் கூர்மைப்படுத்திப் பரவலாகப் பார்க்கும் பண்பை வளர்த்தன. காணும் இடமெல்லாம் கைவண்ணம் என்பதால் ஒவ்வொரு கட்டுமானத்தையும் அங்குலம் அங்குலமாகக் கண்களால் துழாவி இரசிக்க நேர்ந்தது. சில பார்வைகளின்போது சிற்பங்களிடமிருந்து கண்களை மீட்கமுடியாமல் கட��டுண்டோம். சில பார்வைகளோ, கலையின் உன்னதம் இது எனக் காட்டி அச்சிற்பங்களையே மீளவும் மீளவும் காணச் செய்தன. இன்னும் சிலவோ, பார்ப்பது வாழ்க்கை என்பது போல் சிற்பம் மறைத்துக் காட்சிகள் காட்டிக் கண்கட்டு வித்தைகள் நிகழ்த்தின. காலச் சுருக்கம் விரைவாக நகரவைத்த போதும் நேரம் மறந்து, மயங்கி நின்று நெஞ்சில் நிறைத்த அற்புதப் படைப்புகளில் சிலவே கரையோர நினைவலைகளாய் உங்கள் முன்.\nபாதாமியும் பட்டடக்கல்லும் மகாகூடமும் சுற்றுச்சுவர் எழுப்பியது போல் கட்டுமான உன்னதங்களை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கின்றன. ஆனால், ஐஹொளெ அப்படியன்று. ஓடியும் தேடியும் முயன்றும் பார்க்குமாறு ஊர் முழுக்கவும் கலை பரவிப் படர்ந்துள்ளது. வாழ்க்கை முழுவதும் எழுதுமாறு அங்குதான் எத்தனை சிற்ப அற்புதங்கள் ஒவ்வொரு சிற்பமும் கற்பனை, வாழ்வியல் இரண்டும் சரியான விகிதங்களில் கலந்த நிலையில் கலைநோக்குடன், காலத்துக்கும் நின்று சாளுக்கியச் செழுமை காட்டவேண்டும் என்ற தணியாத ஆர்வத்தோடு வடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றுதான் இந்த இணையற்ற இணை.\nஹுச்சப்பயன மடமும் அது சார்ந்த இரண்டு கோயில்களும் ஐஹொளெயில் பார்க்க வேண்டிய கட்டுமானங்கள். கோயில்களுள் ஒன்று சிற்பக்களஞ்சியமாகத் திகழ்கிறது. புறச்சுவர்கள் முன், உள்தூண்கள், வாயில்நிலை, கூரை என இக்கட்டுமானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கண்களை ஈர்க்கும் சிற்பங்கள். தலை நிமிர்த்திப் பார்க்கத் தவறுபவர்கள் மண்டபக் கூரைச் சிற்பங்களைத் தவறவிட்டுவிட நேரும். கூரையை மூன்றாகப் பகுத்து மும்மூர்த்திகளுக்கும் பகிர்ந்துள்ளனர். மூன்று இறைவடிவங்களுமே சிறக்க வடிக்கப்பட்டிருந்தாலும் சிவபெருமான் தொகுதி இணையற்ற காட்சியாய்த் தனித்து நிற்கிறது.\nநாற்புறமும் சட்டமிடப்பெற்ற ஒளிப்படம் போல நடுவில் கயிலாயக்காட்சி அமைய, வலமும் இடமுமாய்க் கொடிக்கருக்குப் பட்டைகள். மேலும் கீழும் இரண்டு தாமரைப்பதக்கங்கள் இடையிட்ட மூன்று சிற்பத்தொகுதிகள் திகழும் செவ்வகச் செதுக்கல்கள். கீழுள்ள தொகுதிகள் மூன்றும் ஆணும் பெண்ணுமாய் இணைந்திருக்கும் காட்சிகள் காட்ட, மேல் தொகுதிகளில் நடுப் பெண் கால்களை மடித்து முழங்கால்களில் நின்றவாறு இருகைகளிலும் தாமரைகள் ஏந்த, வலமும் இடமுமாக ஆண்பெண் இணைகள். இடப்புற இணையினும் வலஇணை��ின் நெருக்கமும் நேயமும் சிறப்பு. அவர்கள் அமர்ந்திருக்கும் கோலமே காதலின் கனிவைக் காட்டுகிறது. ஆணின் வலக்கைக் கிண்ணத்தில் பெண்ணுக்கு நாட்டமில்லை என்பதை அவரது பார்வையே பகிர்ந்து கொள்கிறது.\nஇயல்பாகக் கால்மடக்கி அமர்ந்திருக்கும் காளையின் மீது சுகாசனத்தில் சிவபெருமான். பின்னிருகைகளும் படமெடுத்த பாம்புகளைப் பிடித்திருக்க, சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், உருத்திராக்க மாலை, தோள், கை வளைகள், முப்புரிநூல், கற்கள் பதித்த அரைக்கச்சு இருத்தும் சிற்றாடையுடன், இடமுழங்கால் காளையின் பிடரியில் அமைய, அதன் திமில் அவர் மடி மறைக்க, வல முன் கையில் கடகம் காட்டிப் புன்னகைக்கும் சிவபெருமானின் இட முன் கை அவர் மடியருகே. இரு தோள்களிலும் மகுடம் மீறிய சடைப்புரிகள் தவழ்ந்துள்ளன. அவரது வலப்புறம் இலலிதாசனத்திலுள்ள உமையின் இடக்கை இறைவனின் வலத்தொடையில் படர, வலக்கையில் மலர். சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், மார்பகங்களைத் தழுவியிறங்கும் பதக்க மாலை, தோள், கை வளைகள், பட்டாடை, தாள்செறி கொண்டு எழிலார்ந்து விளங்கும் இறைவியின் வலப்புறம் அவருக்கு ஆர்வத்தோடு குடை பிடிக்கும் இளந்தோழி. கீழே மலர்கொண்டு இணை போற்றும் நிலையில் வானவப்பெண்.\nசிவபெருமானின் இடப்புறம் மேலே இரு ஆடவர்கள். முதலாமவர் கவரியைக் கைகளில் பிடித்தவாறு நிற்க, இரண்டாமவர் சிறு மத்தளமொன்றில் இசைகூட்டியவாறே ஆடுகிறார். கீழே பிருங்கியும் மற்றொரு வானவரும் அந்த மத்தள இசைக்கு ஆடும் காட்சி. பிருங்கியின் வலக்கை பதாகம் காட்ட, இடக்கை வேழமுத்திரையில். அவரது வலப்பாதம் பார்சுவத்திலிருக்க, இடப் பாதம் அக்ரதலசஞ்சாரத்தில். வானவரின் கைகள் மேலுயர்த்திய பதாகமாகவும் மடிமறைக்கும் நெகிழ்கையாகவும் அமைய, இந்த ஆடலைக் காண்பதற்கோ என்னவோ குடைத்தோழியின் முகம் ஆவல் பொங்க முன்னோக்கியுள்ளது. ஆடலைப் போற்றும் இறையிணையின் புன்னகையும் எட்டிப் பார்க்கும் தோழியின் கலையார்வமும் மேகங்களுக்கிடையில் காட்டப்பட்டிருக்கும் இந்தக் கயிலைக் காட்சியை இணையற்ற படப்பிடிப்பாய்ப் பதிவுசெய்துள்ளன. தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் விமானச் சாந்தாரநாழியில் காட்டப்பட்டிருக்கும் ஓவியக் கயிலாய ஆடல் காட்சியோடு இந்த ஐஹொளெ சிற்பக் காட்சியைப் பொருத்திப் பார்க்கும்போதுதான் கலைஞர்களின் க��்பனை எழுச்சி மண்ணிற்கும் காலத்திற்கும் ஏற்ப விதந்து வெளிப்படுவதை அறிந்து துய்க்க முடிகிறது.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/06/blog-post_15.html", "date_download": "2021-04-13T21:55:12Z", "digest": "sha1:XE7YEZLWHCCK6GBTF526YCRIGFIP3JP5", "length": 19372, "nlines": 229, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: உன்னத வாழ்வுக்கு உதவும் தூண்டு விசை - ஜேம்ஸ் ஆலன்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஉன்னத வாழ்வுக்கு உதவும் தூண்டு விசை - ஜேம்ஸ் ஆலன்\nஜேம்ஸ் ஆலனின் கட்டுரை ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ( அடைப்பு குறிக்குள் நம்ம சொந்த கருத்து )\nதனி மனித மேம்பாட்டுக்கு வழி வகுக்கும் ஆற்றல் மிக்க தூண்டு விசை , உறுதி எடுத்து கொள்ளல் அல்லது சபதம் செய்தல் என்ற விஷயம் ( இனி தண்ணி அடிக்க மாட்டேன். தினமும் படிப்பேன், தினமும் எழுதுவேன் என்பது போல ) ..\nஇது இல்லாமல் பெரிய விஷயங்கள் எதுவும் சாதிக்க முடியாது. உறுதிமொழி இல்லாத வாழ்க்கை , நோக்கம் இல்லாத ஒன்று.. நோக்கம் இல்லாத ஒரு வாழ்க்கை சிறப்பானதாக அமையாது.. தெளிவாகவும் , கவனமாகவும் தயாரிக்கப்பட்ட உறுதி மொழி இல்லாமல், வாழக்கையில் முன்னேற முடியாது..\nதவறான விஷயங்களுக்கும் உறுதி மொழி எடுக்க முடியும் என்றாலும் ( அவனை அவமானப்படுத்தாமல் விட மாடேன் என்பது போல ) நல்ல விஷயகளை செய்பவர்களுக்குதான் உறுதி மொழி, உற்ற நண்பனாக இருக்கிறது.. எனவே இதை நல்ல விஷயங்களுக்கு எப்படி பயன்படுத்துவது என்பதை மட்டும் சொல்ல போகிறேன் ( நாளையில் இருந்து தினமும் தண்ணி அடிப்பேன் என யாரும் உறுதி மொழி எடுத்து கொள்வதில்லை . பெரும்பாலும் நல்ல விஷயங்களுகுதான் இது பயன்படுகிறது )\nஒருவன் ஒரு உறுதி , சபதம் எடுத்து கொள்கிறான் என்றால் என்ன அர்த்தம்,. தற்போதைய நிலை அவனுக்கு பிடிக்க வில்லை. தனது குணத்தையும், வாழ்வையும் தீர்மானிக்கும் , மனம் என்ற விஷயத்தில் இருந்து, சிறந்த ஒன்றை எதிர்பார்க்கிறான்.அதற்கான பொறுப்பை வேறு யாரிடமும் கொடுக்காமல் தானே பொறுப்பை ஏற்க முடிவு செ���்து விட்டான் என அர்த்தம். . அந்த சபதத்திற்கு உண்மையாக இருக்கும் பட்சத்தில் , சிறப்பான நிலையை அடைந்தேதீருவான்.\nபெரிய ஞானிகளின் சாதனைகளை பார்த்தோம் என்றால் அதற்கு பின் அவர்கள் சபதம் இருக்கும்.\nசிறந்த பாதை ஒன்றில் நடக்க தீர்மானித்ததும், பல பிரச்சினைகள் வரத்தான் செய்யும். ஆனாலும் , சோதனை எனும் இருளை கிழிக்கும் ஒலிகீற்றாக நம் லட்சிய தீபம்ஒளிர்ந்து வழி காட்டும்\nஒரு சபதம் என்பது வெறும் ஆசை அல்ல. ஒரு நல்ல நோக்கத்தை அடைய, எது வந்தாலும் பின் வாங்காமல் போராடுவேன் என்ற உறுதியான தீர்மானம் தான் உண்மையான உறுதி மொழி. . இதை கவனமாக உருவாக்க வேண்டும்.\nஅரைகுறை மனத்துடன் செய்யப்படும் சபதம் , சபதமே அன்று. கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே , இது உடைந்து விடும் ( சீக்கிரம் எ ந்திரிக்கனும்னுதான் நினைச்சேன்..ஆனா, குளிர் அதிகம் ,.,அதான் ஒரு நாள் வேண்டாம்னு னு இழுத்து போர்த்தி தூங்கிட்டேன் )\nஒரு சபதத்தை உருவாக்க பொறுமையுடன் செயல்பட வேண்டும் . அவசரம் கூடாது. என்ன பிரச்சினைகள் வர கூடும் என யோசிக்க வேண்டும். அதற்கு தயராக வேண்டும். என்ன சபதம் செய்கிறோம் என முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். ஒருவன் , பயமோ சந்தேகமோ இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு , அதற்கு பின் உறுதி எடுத்து கொண்டால், கண்டிப்பாக தன லட்சியத்தை அடைந்தே தீருவான்.\nஅவசர சபதம் , ஆடி போய் விடும் ..\nதாக்கு பிடிக்கும் தந்திரத்தை, மனமே நீ கற்று கொள்..\nஉயர்ந்த சபதம் ஒன்றை எடுத்து கொண்ட மறு கணமே , அதற்கு சவால்கள் துவங்கும். சோதனை ஆரம்பிக்கும். வாய்ப்புகள் தேடிவரும் . ( சும்மா இருக்கும் போது கூட , வாரத்துக்கு ஒரு நாள் தண்ணி அடித்து , நிம்மதியாக இருப்போம். தண்ணி அடிக்க மாட்டேன் என சபதம் செய்தவுடன் தான், தண்ணி அடிக்க பல அழைப்புகள் தேடி வர ஆரம்பிக்கும் ) இந்த சவால்களை சந்திக்க முடியாமல், சபதத்தை கை விட்டோர் பலர்.,\nஆனால், இந்த சவால்கள் நமக்கு தேவையான ஒன்றுதான், இவை நம் எதிரி அல்ல .. நண்பர்கள்தான் என புரிந்து கொள்ள வேண்டும்.\n திடீரென ஓட ஆரம்பிக்கும், நீரோட்டம் அல்ல.. ஏற்கனவே , ஒரு திசையில் ஓடி வீணாகும் நீரோட்டடத்தை, நமக்கு தேவையான திசையில், பாதை அமைத்து திருப்பி விடுவது போன்றது.\nபழைய பாதையை அடைத்து, புதிய பாதை அமைத்தாலும், நீர் அந்த அடைப்பை உடைத்து , பழைய பாதையிலேயே செல்ல முயலும். ���ண் சுவர்களை உடைக்க அது முயலும். நாம் பொறுமையாக மண் சுவர்களை வலுப் படுத்தி, நீரை, புதிய நீரோட்டத்திற்கு , பழக்க வேண்டும்..\nஅதன் பின், சுவர்களை உடைக்க பயன் பட்ட நீரின் விசை, இன்னிசையுடன் ஓடி நமக்கு பயன் தர ஆரம்பிக்கும். இதுதான் இயற்கை விதி. இதுதான் மனதிலும் செயல் படுகிறது.\nதன இஷ்டம் போல செயல் பட்ட மனதை,. ஒரு நல்ல விஷயம் நோக்கி திருப்பி விடும் போது, அது திமிறத்தான் செய்யும். இது இயல்பான ஒன்று என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மண் சுவறை வலுபடுத்தி, தண்ணீரை கட்டுக்குள் கொண்டு வந்தது போல, மனதை வலுப்படுத்தி, தன லட்சியம் நோக்கி மனதை செயல்பட செய்ய வேண்டும்.\nஆற்றல் மிக்க எண்ணங்கள், தவறான திசையில் ஓடி வீணானது. இனி நல்ல திசையில் ஓடி, இன்னிசை தரும்.\nவாழ்வில் முன்னேற விரும்பும் ஒருவன் , பிறரை முன்னேற்ற விரும்பும் ஒருவன், சுய சோதனைகள் செய்து கொள்ளட்டும். சபதம் எடுக்கட்டும். அந்த சபதத்திற்கு உண்மையாக இருக்கட்டும். அவனுக்கு கண்டிப்பாக வெற்றி கிடைத்தே தீரும். எவ்வளவு தவறு செய்து இருந்தாலும்,இலக்கு இல்லாமல் இருந்து இருந்தாலும், ஒருவன் உயர்ந்த நிலையை அடைய விரும்பிவிட்டால், அவனுக்கு பிரபஞ்ச விதி பாதுகாப்பாக இருந்து, அவனை வெற்றி அடைய வைத்து விடும் .. தளராத சபதம் முன், தடைகள் தூள் தூளாகும்..\nஉங்கள் கருத்துக்களுடன்(கமென்ட்) கட்டுரை அருமையாக இருக்குதுங்க. பகிர்வுக்கு நன்றி.\nநன்றி மேடம். ,,என் கனவுல ஜேம்ஸ் ஆலன் வந்தார்னா , உங்க நன்றியை அவர் கிட்ட சொல்லிடறேன்..\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nபதிவர் உண்மை தமிழன் பெயரில் கோயில்\nதியான பயிற்சி வகுப்புகளுக்கு செல்வது ஏமாற்றத்தில் ...\nஓஷோவையே நடுங்க வைத்த சிந்தனை உலக தீவிரவாதி \nராவணன் - தவறு செய்வது மணிரத்னமா , விமர்சகர்களா\nசினிமா என்பது க்ரியேடிவ் சம்பந்தப்பட்ட கலையா \nமனிதனை படைத்த கடவுள், கஷ்டத்தை ஏன் கொடுத்தான் \nகனவே , கலையாதே - ஒரு குழப்பவாதியின் டைரி குறிப்பு\nஉமர் ( ரலி ) தொழுகை செய்ய மறுத்து ஏன் \nதேடுதல் தேடுதல் என்கிறார்களே.. என்ன தேடுகிறார்கள்\nபொறுக்கி பதிவரும் , சிறுவா புரி முருகன் கோயிலும்\nஉன்னத வாழ்வுக்கு உதவும் தூண்டு விசை - ஜேம்ஸ் ஆலன்\nநேரங்கெட்ட நேரத்���ில் , கருவறை போராட்டம் - பெரியார்...\nமனிதனுக்கு , குரு அவசியமா \nஇரட்டை வேடமிடும் பதிவர்களும் செம்மொழி மாநாடும்\nவினவு தோழர்கள் , நரகல் சக்திகள் - அடாவடி பழக்கங்கள...\nதொடர்ந்து வா. தொட்டு விடாதே\nஉன்னிடம் மயங்குகிறேன் .உள்ளத்தால் நெருங்குகிறேன்\nநான்வெஜ் சாப்பிடாத நல்ல வளர்ப்பு._ஜே கே உரையாடல்\nபிரச்சினையை புரிந்து கொள்ளாத இனிய உண்மை தமிழனும்,...\nசில நேரங்களில் சில பதிவர்கள்\nகன்னம் தொடும் கவிதை ஓசை\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/india-tops-icc-world-test-championship-table/", "date_download": "2021-04-13T23:36:29Z", "digest": "sha1:EJWG5B3FUOACFO4GLBRNT7Y3SVEAB3BS", "length": 7117, "nlines": 134, "source_domain": "dinasuvadu.com", "title": "#WTC:உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் முதலிடத்தை பெற்ற இந்தியா", "raw_content": "\n#WTC:உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் முதலிடத்தை பெற்ற இந்தியா\nஇங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன் மூலம் இந்திய அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் முதலிடத்தை பெற்றுள்ளது.\nஇந்தியா, இங்கிலாந்துக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று பகல் இரவு போட்டியாக அகமதாபாத்தில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.இந்திய அணியில் அக்சர் படேல் 6, அஸ்வின் 3 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.பின்னர் இறங்கிய இந்திய அணி 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டை இழந்து 33 ரன்கள் முன்னிலை பெற்றது.\nபின் தனது 2-வதுதொடங்கிய இங்கிலாந்து அணி 30.4 ஓவரில் 81 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால், இந்திய அணிக்கு 49 ரன் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணியில் அக்சர் படேல் 5 ,அஸ்வின் 4, வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து, தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி விக்கெட்டை இழக்காமல் 7.4 ஓவரில் 49 ரன்கள் எடுத்து இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்��ி பெற்றது.\nஇந்நிலையில் நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.\nஇந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இப்போது 71 சதவீத புள்ளிகளைக் பெற்று முதலிடத்திற்கு சென்றுள்ளது. இருப்பினும், WTC இறுதிப் போட்டிக்கு இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்ளுமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.\nஅமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசி க்கு தற்காலிக தடை\nமஹாராஷ்டிராவில்15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.\nவிவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்-சத்குரு\nகொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி..\nஅமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசி க்கு தற்காலிக தடை\nமஹாராஷ்டிராவில்15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.\nவிவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்-சத்குரு\nகொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://help.twitter.com/ta/using-twitter/twitter-for-android", "date_download": "2021-04-13T23:42:47Z", "digest": "sha1:T4PMCIWS7WB23QSDXRWCRH3EUSEG7HKP", "length": 21474, "nlines": 205, "source_domain": "help.twitter.com", "title": "Android-க்கான Twitter-ஐ எவ்வாறு பயன்படுத்துவது", "raw_content": "\nAndroid-க்கான Twitter-ஐ எவ்வாறு பயன்படுத்துவது\nAndroid-க்கான Twitter-ஐ எவ்வாறு பயன்படுத்துவது\nபுதிய கணக்கிற்கு எவ்வாறு பதிவுசெய்வது\nபயன்பாட்டைத் திறந்து, பதிவுசெய் என்பதைத் தொடவும்.\nஎங்கள் பதிவு அனுபவம் குறித்து உங்களுக்கு வழிகாட்டப்படும், உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களை உள்ளிடுமாறு கேட்கப்படும்.\nபதிவுசெய்தபோது நீங்கள் மின்னஞ்சல் முகவரியை வழங்கியிருந்தால், உங்கள் மின்னஞ்சல் முகவரியை நாங்கள் உறுதிசெய்யும் வகையில் அறிவுறுத்தல்களுடன் ஒரு மின்னஞ்சலை உடனடியாக உங்களுக்கு அனுப்புவோம்.\nபதிவுசெய்தபோது நீங்கள் தொலைபேசி எண்ணை வழங்கியிருந்தால், உங்கள் எண்ணை நாங்கள் உறுதிசெய்யும்வகையில் ஓர் உரைச் செய்தியை உடனடியாக உங்களுக்கு அனுப்புவோம்.\nஉங்கள் புதிய கணக்கிற்கான அமைப்புகளைத் தனிப்பயனாக்குவது எவ்வாறு என்று அறிக.\nஉங்கள் பயன்பாடு வழியாக பல Twitter க��க்குகளை நிர்வகிப்பது எவ்வாறு என்று அறிக.\nகுறிப்பு: Google Play ஸ்டோரில் Android பதிப்புகள் 2.3 முதல் 4.1 வரை இனி ஆதரிக்க மாட்டோம். நீங்கள் இன்னமும் இந்தப் பதிப்புகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அவை புதுப்பிக்கப்படாது என்பதைக் கவனத்தில் கொள்க. மிகச் சமீபத்திய Android -க்கான Twitter அனுபவத்தைப் பெற, ஸ்டோரில் இருந்து சமீபத்திய பதிப்பைப் பதிவிறக்கவும் அல்லது உங்கள் உலாவியில் twitter.com -க்குச் செல்லவும்.\nமேல் மெனுவில், ஒரு வழிசெலுத்தல் மெனு ஐகானை அல்லது உங்கள் சுயவிவரம் ஐகானைப் பார்ப்பீர்கள். உங்களிடம் உள்ள எந்த ஐகானையும் தொடவும்.\nசுயவிவரத்தைத் திருத்து என்பதைத் தொடவும்.\nநீங்கள் விரும்பும் மாற்றங்களைச் செய்து, சேமி என்பதைத் தொடவும்.\nஉங்கள் பயன்பாடு வழியாக பல Twitter கணக்குகளை நிர்வகிப்பது எவ்வாறு என்று அறிக.\nஉங்கள் கணக்கு அமைப்புகளைப் புதுப்பிக்கிறது\nமேல் மெனுவில், ஒரு வழிசெலுத்தல் மெனு ஐகானை அல்லது உங்கள் சுயவிவரம் ஐகானைப் பார்ப்பீர்கள். உங்களிடம் உள்ள எந்த ஐகானையும் தொடவும்.\nஅமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.\nமெனு வழியாக உருட்டி, நீங்கள் பார்க்க/திருத்த விரும்பும் கணக்கு அமைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.\nஉங்கள் தரவுப் பயன்பாட்டைக் குறைப்பது எப்படி\nதரவு சேமிப்பான் பயன்முறையை இயக்குவதன் மூலம், Twitter பயன்படுத்தும் தரவின் அளவைக் குறைக்கலாம். தரவைச் சேமிப்பதற்கு உதவ, நிகழ் நேரத்தில் எந்த ஊடகம் பதிவிறக்கப்படவிரும்புகிறீர்கள் என்பதைக் கட்டுப்படுத்தவும்.\nமேல் மெனுவில், ஒரு வழிசெலுத்தல் மெனு ஐகானை அல்லது உங்கள் சுயவிவரம் ஐகானைப் பார்ப்பீர்கள். உங்களிடம் உள்ள எந்த ஐகானையும் தொடவும்.\nஅமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.\nபொதுவானவை என்பதன் கீழ், தரவ உபயோகம் என்பதைத் தொடவும்.\nஇயக்குவதற்கு, தரவு சேமிப்பான் என்பதற்குப் பக்கத்திலுள்ள நிலைமாற்று என்பதைத் தொடவும்.\nஇந்தப் பயன்முறையில், படங்கள் குறைந்த தரத்தில் ஏற்றப்படும், வீடியோக்கள் தானாக இயங்காது. தரவு சேமிப்பான் இயக்கப்பட்டிருக்கையில், படத்தை உயர் தரத்தில் பார்க்க, மேலும் ஐகானைத் தொட்டு, உயர் தரத்தை ஏற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nகீச்சை எவ்வாறு பதிவுசெய்வது மற்றும் நீக்குவது\nஉங்கள் செய்தியை உள்ளிட்டு, ட்விட் செய் என்பதைத��� தொடவும்.\nஉங்கள் சாதனத்தின் நிலைப் பட்டியில் ஓர் அறிவிப்பு தோன்றும், கீச்சு வெற்றிகரமாக அனுப்பப்பட்டதும் அது மறைந்துவிடும்.\nகீச்சை ஒரு வரைவாகச் சேமிக்க:\nஉங்கள் கீச்சை ஒரு வரைவாகச் சேமிக்க விரும்பினால், கீச்சு எழுதும் சாளரத்தில் X என்பதைத் தொடவும்.\nவரைவாகச் சேமிப்பதற்கான விருப்பத்தைப் பார்ப்பீர்கள். உங்கள் சேமித்த வரைவுகளை அணுக, சுயவிவரத்திற்குச் சென்று, ஓவர்ஃப்ளோ ஐகானை தொட்டு, பிறகு வரைவுகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nஉருவாக்கும் பெட்டியில் தொட்டு, பிறகு பெட்டிக்குள் வரைவு ஐகானை தொடுவதன் மூலமும் உங்கள் வரைவுகளை அணுகலாம். உங்களிடம் வரைவுகள் இருக்கும்போது மட்டுமே இந்த ஐகான் தோன்றும்.\nஉங்கள் கீச்சுடன் ஒரு புகைப்படம் அல்லது GIF –ஐப் பதிவுசெய்ய:\nTwitter –இல் புகைப்படங்கள் அல்லது GIFகளைப் பதிவுசெய்தல் பற்றி படிக்கவும்.\nநேரடிச்செய்திகளில் புகைப்படங்களை எவ்வாறு அனுப்புவது என்பது பற்றி படிக்கவும்.\nஉங்கள் கீச்சுடன் ஒரு வீடியோவைப் பதிவுசெய்ய:\nTwitter -இல் வீடியோக்களைப் பகிர்தல் மற்றும் பார்த்தல் பற்றி படிக்கவும். (வீடியோ அம்சத்தைப் பயன்படுத்த, Android OS 4.1 மற்றும் உயர்ந்த பதிப்பு தேவை.)\nஎந்தக் கீச்சுக்குப் பதிலளிக்க விரும்புகிறீர்கள் என்பதைக் கண்டறியவும்\nபதிலளி ஐகானை கிளிக் செய்யவும்\nஉருவாக்கும் பெட்டி தோன்றும், உங்கள் செய்தியை உள்ளிட்டு, அதைப் பதிவிட பதிலளி என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.\nகீச்சுப் பெட்டியில் உங்கள் செய்தியை உள்ளிடவும்.\nகுறிப்பிட்டதொரு கணக்கிற்கு முகவரியிடும்போது, பயனர்பெயருக்கு(களுக்கு) முன்னால் @ என்ற குறியீட்டை உள்ளிடவும்.\nபதிவுசெய்வதற்கு, ட்விட் செய் என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.\nபதில்கள் மற்றும் குறிப்பீடுகள் பற்றி மேலும் படிக்கவும்.\nஉங்கள் இருப்பிடத்துடன் ட்விட் செய்ய:\nஉங்கள் கீச்சிற்கு உங்கள் இருப்பிடத்தைச் சேர்க்க, இருப்பிடம் ஐகானைத் தொடவும்.\nஉங்கள் மொபைல் சாதனத்தில் இருப்பிட அம்சத்தைப் பயன்படுத்துவது பற்றி மேலும் அறிக.\nTwitter –இன் சொந்த t.co சேவையைப் பயன்படுத்தி இணைப்புகள் தானாகக் குறுக்கப்படுகின்றன.\nURL –இல் உள்ளிடுவது அல்லது ஒட்டுவது, உங்கள் எழுத்துக்குறி வரம்பிலிருந்து எழுத்துக்குறிகளைத் தானாகவே குறைக்கிறது-அசல் இணைப்பு எவ்வளவு நீளமாக இருந்தாலும் பரவாயில்லை.\nமேல் மெனுவில், ஒரு வழிசெலுத்தல் மெனு ஐகானை அல்லது உங்கள் சுயவிவரம் ஐகானைப் பார்ப்பீர்கள். உங்களிடம் உள்ள எந்த ஐகானையும் தொடவும்.\nமெனுவிலிருந்து, சுயவிவரம் என்பதைத் தொடவும்.\nநீங்கள் நீக்க விரும்பும் கீச்சைக் கண்டுபிடிக்கவும்.\nகீச்சின் மேல் பகுதியில் அமைந்துள்ள ஐகானைத் தொடவும்.\nஉறுதிப்படுத்த, ஆம் என்பதைத் தொடவும்.\nஇருட்டுப் பயன்முறையை எவ்வாறு இயக்குவது\nமேல் மெனுவில், உங்கள் சுயவிவரம் ஐகானைத் தொடவும்.\nஅமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.\nகாட்சி மற்றும் ஒலி தாவலைத் தொடவும்.\nஅம்சத்தை இயக்க, இருட்டுப் பயன்முறை ஸ்லைடரைத் தொடவும்.\nஇருட்டுப் பயன்முறைத் தோற்றம் என்பதில் உங்கள் விருப்பத்தைத் தொடுவதன் மூலம் டிம் அல்லது லைட்ஸ் அவுட் என்பதைத் தேர்வுசெய்க.\nஅம்சத்தை முடக்க, இருட்டுப் பயன்முறை விருப்பத்தைை மீண்டும் தொடவும்.\nமெனுவிலிருந்து இருட்டுப் பயன்முறையை எவ்வாறு இயக்குவது\nஉங்கள் சுயவிவரம் ஐகானைத் தொடவும்.\nஇருட்டுப் பயன்முறையை இயக்க, லைட் பல்ப் ஐகானைத் தொடவும்.\nடிம் அல்லது லைட்ஸ் அவுட் இடையே மாற்ற அமைப்புகளுக்குச் செல்லவும்.\nதானியங்கு இருட்டுப் பயன்முறையை எவ்வாறு இயக்குவது\nமேல் மெனுவில், உங்கள் சுயவிவரம் ஐகானைத் தொடவும்.\nஅமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.\nகாட்சி மற்றும் ஒலி தாவலைத் தொடவும்.\nஅம்சத்தை இயக்க, தானியங்கு இருட்டுப் பயன்முறை ஸ்லைடரைத் தொடவும்.\nஅம்சத்தை முடக்க, தானியங்கு இருட்டுப் பயன்முறை ஸ்லைடரை மீண்டும் தொடவும்.\nஇந்தக் கட்டுரையைப் புத்தகக்குறியிடவும் அல்லது பகிரவும்\nஇந்தக் கட்டுரை உதவிகரமானதாக இருந்ததா\nஉங்கள் கருத்திற்கு நன்றி. உங்களுக்கு உதவ முடிந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி\nஉங்கள் கருத்திற்கு நன்றி. இந்தக் கட்டுரையை எப்படி மேம்படுத்தலாம்\nஇதில் எனக்குத் தேவையான தகவல் இல்லை.\nஇந்தத் தகவலைப் புரிந்துகொள்வது கடினமாக இருந்தது அல்லது குழப்பமாக இருந்தது.\nவிவரித்துள்ளவாறு இந்தத் தீர்வு வேலை செய்யவில்லை.\nசிதைந்த இணைப்பு, விடுபட்ட படம் அல்லது எழுத்துப்பிழை இருந்தது.\nஉங்கள் கருத்திற்கு நன்றி. உங்கள் கருத்துகள் எதிர்காலத்தில் எங்கள் கட்டுரைகளை மேம்படுத்த உதவும்.\nTwitter -இன் விளம்பரங்கள் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2016/08/", "date_download": "2021-04-13T23:32:53Z", "digest": "sha1:5BPEJ4OWDA25FSYRUNVNOQZIUHVHKMYP", "length": 214453, "nlines": 579, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: August 2016", "raw_content": "\nமலேசிய தமிழினப் படுகொலையும் நேதாஜியின் ஒட்டுக்குழுவினரின் துரோகமும்\nவ‌ர‌லாற்றில் ப‌திய‌ப் ப‌டாத‌ ம‌லேசிய‌த் த‌மிழினப் ப‌டுகொலை இர‌ண்டாம் உல‌க‌ப்போர்க் கால‌த்தில், ம‌லேசியாவை ஆக்கிர‌மித்த‌ ஜ‌ப்பானிய‌ப் ப‌டையின‌ர், ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளை கொத்த‌டிமைக‌ளாக‌ ப‌ய‌ன்ப‌டுத்தி, ச‌யாம் - ப‌ர்மா ர‌யில் பாதை அமைத்த‌ன‌ர். க‌டுமையான‌ வேலைப் ப‌ளு, ஜ‌ப்பானிய‌ அதிகாரிக‌ளின் சித்திர‌வ‌தைக‌ள் கார‌ண‌மாக‌ ஒன்றரை இல‌ட்ச‌ம் த‌மிழ‌ர்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர். இத‌னால் ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளின் எண்ணிக்கை க‌ணிச‌மான‌ அள‌வு குறைந்த‌து.\nதமிழர்கள் மட்டுமல்லாது, பர்மியர்கள், மலேயர்கள், மற்றும் சிறைப்பிடிக்கப் பட்ட ஐரோப்பியர்களும், ஜப்பானியரால் கட்டாய வேலை வாங்கப் பட்டனர். அன்று நடந்த இனப்படுகொலையில் பல்லின மக்கள் கொல்லப் பட்டனர். ஆனால், பலியான தமிழர்களின் எண்ணிக்கை மற்றைய இனத்தவரை விட பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது. ஐரோப்பிய சிறைக் கைதிகள் பற்றிய தகவல்கள், The Bridge on the River Kwai என்ற ஹாலிவூட் திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் தெரிய வந்தன. ஆனால், தமிழர்கள் பற்றிய தகவல்கள் பல தசாப்த காலமாக மறைக்கப் பட்டு வந்துள்ளன. (The real Kwai killed over 1.50 lakh Tamils)\nஇரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில், ஜப்பானியப் படைகள் மலாயா தீபகற்பத்தையும், சிங்கப்பூரையும் ஆக்கிரமித்திருந்தன. ஜப்பானிய படையினர் ஆரம்ப காலங்களில் ஐரோப்பியர்களை சிறைப்பிடித்து சித்திரவதை செய்து வந்தனர். அதற்கு அடுத்த படியாக சீனர்களை துன்புறுத்தினார்கள்.\nமலேசியாவை ஆண்டு வந்த பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களை அகற்றி விட்டு, அந்த இடத்தில் ஜப்பானியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அதைத் தமது தேசிய இன விடுதலையாக கருதிய மலே பெரும்பான்மை சமூகத்தினர், குறிப்பாக சுல்த்தான்கள், மலே தேசியவாதிகள், இஸ்லாமியவாதிகள் ஆகியோர் ஜப்பானியருடன் ஒத்துழைத்தனர்.\nஇந்திய கூலித் தொழிலாளர்கள், மேற்குறிப்பிட்ட எந்தப் பிரிவுக்குள்ளும் அடங்கவில்லை. அதனால் தான் சயாம் - பர்மா ரயில்பாதைத் திட்டத்திற்கு தமிழர்களை அழைத்துச் சென்றனர். தமிழ்க் கூலித் தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தருவதாக ஆசை வார்த்தை காட்டித் தான் கூட்டிச் சென்றனர்.\nகாட்டு மிருகங்கள் மாதிரி வேட்டையாடப் பட்டு, பலவந்தமாக பிடித்துச் செல்லப் பட்டவர்களும் உண்டு. அனேகமாக ஓர் ஆண் குடும்ப உறுப்பினர் பிடித்துச் செல்லப் பட்டால், கூடவே முழுக் குடும்பமும் சென்றது. அதைத் தவிர, ஜப்பானிய இராணுவப் - பொலிசார் ரோந்து நடவடிக்கைகளின் போது அகப்பட்ட இளைஞர்களையும் கட்டாய வேலை செய்ய அனுப்பினார்கள்.\nசயாம் - பர்மா ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்கு, இலட்சக் கணக்கான இந்தியர்கள் அடிமைகளாக பிடித்துச் செல்லப் பட்ட நேரம், இந்திய விடுதலைக்காக போராடிய இந்திய தேசிய இராணுவம் என்ன செய்து கொண்டிருந்தது\nஇந்திய தேசிய இராணுவம் அமைப்பதற்கு ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் உறுதுணையாக இருந்தார்கள். அதன் தலைவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், ஜப்பானியரின் அரவணைப்பில் சுதந்திர மனிதனாக வாழ்ந்து வந்தார். மலேயாவில் திரட்டப் பட்ட போராளிகளுடன் பர்மா - இந்தியா எல்லையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அங்கிருந்து தான், பிரிட்டிஷ் படைகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்கள் நடத்தப் பட்டன.\nஅதாவது, ஒரு பக்கம் ஜ‌ப்பானிய‌ர்க‌ளினால் ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ள் இன‌ப்ப‌டுகொலை செய்ய‌ப் ப‌ட்ட‌ நேர‌ம், நேதாஜி சுபாஸ் ச‌ந்திர‌போஸ் அதே ஜ‌ப்பானிய அட‌க்குமுறையாள‌ர்க‌ளுட‌ன் கூடிக் குலாவினார். இந்திய‌ தேசிய‌ இராணுவ‌ம் பர்மா எல்லையை நோக்கிய படை நகர்வுகளுக்கு, த‌மிழ் அடிமை உழைப்பாளிக‌ள் க‌ட்டிய‌, சாலைகள், ரயில் பாதைகளை ப‌ய‌ன்ப‌டுத்திய‌து. அப்போது அந்த சாலையும், ரயில்பாதையும் இந்தியத் தமிழர்களின் அடிமை உழைப்பால் உருவானவை என்ற எண்ணம் நேதாஜியின் மனதை உறுத்தவில்லை.\nத‌ன‌து க‌ண்ணெதிரில் ந‌ட‌ந்த‌ த‌மிழ் இன‌ப்ப‌டுகொலையை க‌ண்டுகொள்ளாம‌ல் புறக்க‌ணித்த‌, பாசிச‌ இன‌ப் ப‌டுகொலையாளிக‌ளுட‌ன் கைகோர்த்த‌ நேதாஜியை த‌லையில் தூக்கிக் கொண்டாடும் த‌மிழ‌ர்க‌ள் இன்றைக்கும் இருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ள் எந்த‌க் கூச்ச‌மும் இன்றி த‌ம்மை \"த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள்\" என்றும் அழைத்துக் கொள்கிறார்க‌ள்\nமுள்ளிவாய்க்கால் இன‌ப்ப‌டுகொலையை எதிர்த்து ஆர்ப்பாட்ட‌ம் செய்யும் த‌மிழ் உண‌ர்வாள‌ர���க‌ள் வ‌ழ‌மையாக‌ ஓர் உண்மையை ம‌றைப்பார்க‌ள். வ‌ன்னியில் கொல்ல‌ப் ப‌ட்ட‌ த‌மிழ‌ர்க‌ளில் பெரும்பான்மையின‌ர் தாழ்த்த‌ப் ப‌ட்ட‌ சாதியினர், மலையகத் தமிழர்கள் அல்ல‌து அடித்த‌ட்டு ம‌க்க‌ள்.\nச‌யாம் - ப‌ர்மா ம‌ரண‌ ர‌யில்பாதை அமைக்கும் பணியில் கொல்ல‌ப் ப‌ட்ட‌ ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளில் பெரும்பான்மையானோர் தாழ்த்த‌ப் ப‌ட்ட‌ சாதியின‌ர் அல்ல‌து இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளி வர்க்க ம‌க்க‌ள். ம‌லேசிய‌த் த‌மிழ‌ரில் வ‌ச‌தியான‌வ‌ர்க‌ளும், ஆதிக்க சாதியின‌ரும், நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து ஜ‌ப்பானிய‌ ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைத்த‌ன‌ர். அதனால் இனப்படுகொலைக்குள் அகப்படாமல் தப்பி விட்டனர். இவர்கள் மட்டுமா தப்பினார்கள் மலேசிய சிங்களவர்களும் தான் தப்பிப் பிழைத்தனர். அந்தச் சிங்களவர்களும் வசதியான ஆதிக்க சாதியினர் தான். சாதியும், வர்க்கமும் சரியாக அமைந்து விட்டதால் இனப்படுகொலையில் இருந்து தப்பிப் பிழைத்து விட்டனர்.\nநேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் சிங்களவர்களும் சேர்ந்திருந்தனர் (Sinhalese who Fought with the National Army of ‘Netaji’ Subhash Chandra Bose against Britain; http://dbsjeyaraj.com/dbsj/archives/9596) அன்று மலேயாவில் கணிசமான அளவு சிங்களவர்களும் வாழ்ந்து வந்தனர். எண்ணிகையில் குறைவாக இருந்தாலும், இலங்கையில் இருந்து சென்ற சிங்களவர்களும், ஈழத் தமிழர்களும், மலேசியாவில் ஓரளவேனும் வசதியாக வாழ்ந்தனர். அவர்கள் யாரும் இந்தியத் தமிழர்கள் மாதிரி கூலித் தொழிலாளராக செல்லவில்லை. பெருந்தோட்டங்களில் சிங்கள அல்லது ஈழத் தமிழ் மேற்பார்வையாளர்கள் அமர்த்தப் பட்டிருந்தனர். அது அன்றிருந்த பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் அடங்கும்.\nசிங்களவர்கள் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்வதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது காரணம் தேசிய விடுதலைப் போராட்டக் கொள்கை. இந்தியா விடுதலை அடைந்தால், இலங்கையையும் விடுதலை செய்து விடலாம் என்று நினைத்தனர். மற்றைய காரணம் சந்தர்ப்பவாதம். இதை கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.\nஅந்தக் காலகட்டத்தில், ஜப்பானியர்கள் பிரித்தானியாவுக்கு ஆதரவானவர்கள் என்ற சந்தேகத்தில் பலரின் தலைகளை வெட்டி பொது இடங்களில் பார்வைக்கு வைத்தனர். பிபிசி வானொலி கேட்ட சிங்களவர் ஒருவரும் கொல��லப் பட்டார். அதற்குப் பிறகு மலேயா சிங்களவர்கள் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து கொள்வது பாதுகாப்பானது எனக் கருதினார்கள். மரண ரயில் பாதை அமைக்கும் வேலைக்கும் செல்லத் தேவையில்லை. நேதாஜிக்கு ஜப்பானியரிடம் இருந்த செல்வாக்கு தெரிந்த விடயம் தானே\nஇந்திய தேசிய இராணுவத்தில் இருந்த சிங்கள வீரர்களுக்கு கொத்தலாவல என்பவர் தலைமை தாங்கினார். யார் இவர் இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் சில வருட காலம் பிரதமராக பதவி வகித்த சேர் ஜோன் கொத்தலாவலையின் மைத்துனர். சிங்கள மேட்டுக்குடி உறுப்பினர். கொவிகம (வெள்ளாளர்) உயர் சாதியை சேர்ந்தவர். காலனிய எஜமானர்களையும், முதலாளித்துவத்தையும் ஆராதிக்கும் தீவிர வலதுசாரிக் குடும்பத்தை சேர்ந்தவர். இந்திய தேசிய இராணுவத்தில் இணைவதற்கு இத்தனை தகுதிகள் போதாதா இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் சில வருட காலம் பிரதமராக பதவி வகித்த சேர் ஜோன் கொத்தலாவலையின் மைத்துனர். சிங்கள மேட்டுக்குடி உறுப்பினர். கொவிகம (வெள்ளாளர்) உயர் சாதியை சேர்ந்தவர். காலனிய எஜமானர்களையும், முதலாளித்துவத்தையும் ஆராதிக்கும் தீவிர வலதுசாரிக் குடும்பத்தை சேர்ந்தவர். இந்திய தேசிய இராணுவத்தில் இணைவதற்கு இத்தனை தகுதிகள் போதாதா இனம் இனத்தோடு தானே சேரும் இனம் இனத்தோடு தானே சேரும் நேதாஜியும், கொத்தலாவலையும், ஜப்பானியர்களும் ஒன்று சேர்வதற்கு அடிப்படைக் காரணம் பாஸிசம் அல்லாமல் வேறென்ன\nபாஸிஸ‌ம் என்ப‌து இருப‌தாம் நூற்றாண்டில் உல‌க‌ம் முழுவ‌தும் பர‌விய‌ அர‌சிய‌ல் கோட்பாடு. வ‌ர்க்க‌, சாதிய‌ முர‌ண்பாடுக‌ளை புற‌க்க‌ணித்து இன‌த்தின் அல்ல‌து தேசிய‌த்தின் பெய‌ரில் ஒன்று சேர‌க் கோருகின்ற‌து. ஜ‌ப்பானிய‌ பாஸிஸ்டுக‌ளுட‌ன் ஒத்துழைத்த‌, நேதாஜி எவ்வாறு தூய்மையான‌வ‌ராக‌ இருக்க‌ முடியும் நேதாஜி ஏற்க‌ன‌வே ஹிட்ல‌ருட‌ன் கைகோர்த்த‌வ‌ர் தானே\nஈழ‌த்தில் சிங்க‌ள‌ இராணுவ‌த்துட‌ன் ஒத்துழைத்த‌ த‌மிழ் துணைப்ப‌டையின‌ரை \"ஒட்டுக் குழுக்க‌ள்\" என்கிறார்க‌ள். அப்ப‌டிப் பார்த்தால், நேதாஜியின் இந்திய‌ தேசிய‌ இராணுவ‌மும் அதே மாதிரியான‌ ஒட்டுக்குழு தான்.\nம‌லேசிய‌ த‌மிழின‌ப் ப‌டுகொலை இவ்வ‌ள‌வு கால‌மும் ம‌றைக்க‌ப் ப‌ட்ட‌த‌ன் பின்னணிக் கார‌ண‌மும் அது தான். இன்றைக்கும் மேல்தட்டு வ‌ர்க்க‌த்தின‌ர், சாதிமான்க‌ள�� நேதாஜியை நாய‌க‌னாக‌ ஏற்றுக் கொள்கின்ற‌ன‌ர். அதே நேர‌ம், இன‌வ‌ழிப்பில் ப‌லியான‌ அடித்த‌ட்டு, தலித் த‌மிழ‌ர்க‌ளின் இழ‌ப்பு அவ‌ர்க‌ளை உலுக்கி இருக்க‌வில்லை.\nஇன‌ உண‌ர்வை விட‌ சாதிய‌ - வ‌ர்க்க‌ உண‌ர்வுக‌ள் உறுதியான‌வை. கால‌ங்க‌ட‌ந்தும் நிலைத்து நிற்கும்.\nLabels: இனப் படுகொலை, கூலித் தொழிலாளர்கள், தமிழ் தேசியவாதம், மலேசியா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nகாலனிய இலங்கையில் விற்கப் பட்ட தமிழ்/சிங்கள அடிமைகள் : ஒரு வரலாறு\nகிழக்கிந்திய கம்பெனி (VOC) ஆவணத்தில் இருந்து :\n\"இலங்கைத் தீவை காலனிப் படுத்தி, நிலங்களை அபகரித்த ஐரோப்பியர்கள், அங்கு இந்திய, இந்தோனேசிய அடிமைகளை கொண்டு வந்து குடியேற்றி வேலை வாங்கினார்கள்.\"\n\"டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியில் கூலிப் படையாக சேர்ந்திருந்த வீரர்கள் கூட, இலங்கையில் பெருமளவு நிலங்களுக்கு சொந்தக் காரர்களாக இருந்தனர். அவர்கள் போர்த்துகீசிய காலனியாதிக்கவாதிகளின் நிர்வாக முறையை பின்பற்றினார்கள்.\"\n\"1660 ம் ஆண்டளவில், தென்னிந்தியாவில் பெரும் பஞ்சம் நிலவியது. அங்கிருந்த அடிமைச் சந்தையில் பிள்ளைகளை மிகக் குறைந்த விலைக்கு வாங்க முடிந்தது. பள்ளிக்காட்டில் இருந்த கிழக்கிந்தியக் கம்பனி அலுவலகம் ஊடாக வாங்கப்பட்ட 5000 அடிமைகள் இலங்கைக்கு கொண்டு செல்லப் பட்டனர்.\"\n\"அப்போது தான் இறக்குமதியான பட்டுப் புழுக்களை கொண்டு புடவைத் தொழிற்சாலைகள் தொடங்கப் பட்டன. அதில் வேலை செய்வதற்கு தென்னிந்திய கைவினைஞர்கள் தேவைப் பட்டனர். ஏனையோர் நெல் வயல்களில் வேலை செய்யப் பணிக்கப் பட்டனர்.\"\nRadermacher என்ற கிழக்கிந்தியக் கம்பெனி (VOC) அலுவலகர் எழுதிய குறிப்பொன்றில் இருந்து:\n\"1753 ம் ஆண்டு கொச்சி துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் ஏற்றுவதற்கு 161 அடிமைகள் வாங்கப் பட்டனர். ஒவ்வொரு கப்பல் பணியாளருக்கும் எட்டு அடிமைகளை கொண்டு செல்ல அனுமதிக்கப் பட்டிருந்தது.\n(தென்னிந்தியாவில் இருந்த) ஐரோப்பிய பிரஜைகளும், \"சுதந்திரமான\" கிறிஸ்தவ சுதேசிகளும் அடிமைகளை கொண்டு வந்து விற்��னர். அங்கிருந்த கிறிஸ்தவ மதபோதகர்களும் அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.\"\nஅமெரிக்க கண்டங்களுக்கு பிடித்துச் செல்லப் பட்ட ஆப்பிரிக்க அடிமைகள் பற்றி அறியாதவர் யாரும் இல்லை. ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்கா வரையிலான, \"அட்லான்டிக் அடிமை வாணிபம்\" பற்றி ஏராளமான நூல்கள் எழுதப் பட்டுள்ளன. நிறையத் திரைப்படங்கள், ஆவணப் படங்களும் வெளிவந்துள்ளன. ஆனால், ஆசிய அடிமை வாணிபம் பற்றி எந்தத் தகவலும் இல்லை. எந்த வரலாற்று ஆசிரியரும் அது குறித்து அக்கறை காட்டுவதில்லை. இந்த நிலைமை ஏன் ஏற்பட்டது\nசில முக்கியமான காரணங்களை ஊகிக்க முடிகின்றது:\n1. கிழக்கிந்தியக் கம்பெனி தனது \"வணிக இரகசியங்கள்\" எதையும் வெளியே விடாமல் மிகவும் இரகசியமாக வைத்திருந்தது. இப்போதும் இன்னும் வெளிவராத பல இரகசியங்கள் டென் ஹாக் (தி ஹேக்) ஆவணக் காப்பகத்தில் மறைந்திருக்கின்றன. அங்கு ஆய்வு செய்யும் கல்வியாளர்கள் கூட, ஆசிய அடிமை வாணிபம் பற்றி அக்கறை காட்டவில்லை.\n2. அமெரிக்கக் கண்டத்திற்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் அடிக்கடி கப்பல் போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது. அமெரிக்காவில் கொள்ளையடிக்கப் பட்ட செல்வம் முழுவதும் ஐரோப்பாவை நோக்கி சென்று கொண்டிருந்தது.\n3. ஆசிய அடிமை வாணிபம் ஆசிய காலனிகளுக்கு இடையில் மட்டுமே நடந்து கொண்டிருந்தது. அதாவது, மடகஸ்கார் - இந்தியா - இலங்கை - இந்தோனேசியா, இந்த நாடுகளுக்கு இடையில் தான் அடிமைகள் பரிமாறப் பட்டனர்.\nஅடிமை வியாபாரம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி நடக்கவில்லை. இந்தியாவில் வங்காள விரிகுடாவை அண்மித்த பகுதிகளில், மன்னர்களுக்கிடையில் நடந்த போர்களில் பிடிபட்ட போர்க் கைதிகள் ஐரோப்பியரால் அடிமைகளாக வாங்கப் பட்டனர். மடகஸ்காரில் உள்நாட்டு மன்னர்கள் விற்ற அடிமைகளை, அரேபிய வணிகர்களும், ஐரோப்பிய வணிகர்களும் வாங்கினார்கள். அந்நாட்டு குடிமக்கள் பல்வேறு காரணங்களால் அடிமைகளானவர்கள். உதாரணத்திற்கு, கடன் திருப்பிச் செலுத்த முடியாதவர்கள், அல்லது குற்றங்களுக்காக தண்டிக்கப் பட்டவர்கள்.\nபருவ வயதில் இருந்த சிறுவர், சிறுமிகள், குறைந்த விலையில் வாங்கப் பட்டனர். அவர்களை இலங்கை, இந்தோனேசியாவில் அதிக விலைக்கு விற்றனர். கேரளாவில் கொச்சி நகரிலும், இலங்கையில் கொழும்பு நகரிலும் அடிமைகளை விற்கும் சந்தைகள் இருந்துள்ளன. பெருமளவு இந்திய அடிமைகளை விநியோகம் செய்யும் இடமாக கொச்சி துறைமுகம் இருந்துள்ளது.\nமுன்பின் அறிந்திராத இடங்களில் குடியேற்றப் பட்ட அடிமைகள், பரிச்சயமற்ற வேற்று மொழி பேசும் மக்களுக்கு இடையில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆசிய காலனிகளில், அடிமை முறை இருந்திருக்கலாம் என்று ஏற்றுக் கொள்பவர்களும், அவர்கள் வீட்டு வேலையாட்களாக மட்டுமே இருந்தனர் என நினைத்துக் கொள்கிறார்கள். இது ஒரு பகுதி உண்மை மட்டுமே.\nவீட்டுப் பணியாட்களாக மட்டுமல்லாது, உற்பத்தித் துறையிலும் அடிமைகள் ஈடுபடுத்தப் பட்டனர். வாசனைத் திரவியங்களுக்கான தோட்டங்கள், நெல் வயல்கள், கரும்புத் தோட்டங்களில் அடிமை உழைப்பாளிகள் வேலை செய்தனர். அது மட்டுமல்லாது, கப்பல்கள் கட்டுதல், திருத்துதல் போன்ற தொழில்களிலும் ஈடுபடுத்தப் பட்டனர். துறைமுகங்களில் கப்பல்களில் பொருட்களை ஏற்றி இறக்கும் வேலை செய்தவர்களும் அடிமைகள் தான்.\nவீட்டு வேலை செய்த அடிமைகள், சமையலறையில் அல்லது களஞ்சிய அறையில் படுத்துறங்கினார்கள். கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வேலை செய்த அடிமைகளுக்கு தனியான இடம் ஒதுக்கப் பட்டிருந்தது. சுமாத்திரா தீவில் சுரங்கத் தொழிலில் ஈடுபடுத்தப் பட்ட அடிமைகள் முகாம்களில் தங்க வைக்கப் பட்டனர். ஐநூறுக்கும் அதிகமான ஆண், பெண் அடிமைகள் தனித் தனியாக பிரிக்கப் பட்ட முகாம்களுக்குள் வாழ்ந்தனர்.\nஇன்றைக்கும் பலர் அறியாத உண்மை என்னவென்றால், ஒரு காலத்தில் ஆசியாவில் இருந்த அடிமைகளின் எண்ணிக்கை, அமெரிக்காவில் இருந்த அடிமைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தது உதாரணத்திற்கு, 1700 ம் ஆண்டளவில், VOC நிர்வகித்த ஆசியக் காலனிகளில் 68000 அடிமைகள் இருந்தனர். அதே VOC நிர்வகித்த அமெரிக்க காலனிகளில் 23500 அடிமைகள் இருந்தனர். 1775 ம் ஆண்டுக்குப் பின்னர், அமெரிக்கக் கண்டத்தில் பெருந்தோட்டங்கள் உருவாகின. அதற்குப் பிறகு தான் அங்கு அடிமைகளின் எண்ணிக்கை அதிகரித்தது.\nஇதிலே குறிப்பிடப் பட வேண்டிய முக்கியமான விடயம் ஒன்றுள்ளது. அமெரிக்காவில் நடந்ததைப் போன்று, ஆசியாவில் குறிப்பிட்ட ஓரிடத்தில் மட்டும் அடிமைகளை குவிக்கவில்லை. அடிமை வாணிபத்தில் ஈடுபட்ட கப்பல் போக்குவரத்து குறிப்பிட்ட ஒரு புள்ளியில் இருந்து இன்னொரு புள்ளியை நோக்கிச் செல்லவில்லை. ஒரு நாட்டில் இருந்த அடிமைகளை இன்னொரு நாட்டில் கொண்டு சென்று விட்டார்கள். அதே மாதிரி, அங்கிருந்த அடிமைகளை மற்ற நாட்டில் கொண்டு சென்று விட்டார்கள்.\nஇதைக் கொஞ்சம் விரிவாக சொல்வதென்றால், இந்தோனேசிய அடிமைகள் இலங்கைக்கு கொண்டு வரப் பட்டனர். அதே மாதிரி, இலங்கை அடிமைகள் இந்தோனேசியா கொண்டு செல்லப் பட்டனர். தென்னாபிரிக்கா, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு இடையில் இவ்வாறு அடிமைகள் பரிமாறப் பட்டனர். இதனால் அந்நாடுகளில் குடிசனப் பரம்பலில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.\nஇன்றைய இந்தோனேசியர்களில், சிங்களவர்களும், ஈழத் தமிழரும் கலந்திருக்கலாம். அதே மாதிரி, இன்றைய இலங்கையில் உள்ள சிங்களவர், தமிழர்களில், இந்தோனேசியர்கள் கலந்திருக்கலாம். இலங்கையில் சிங்களவர்களும், தமிழர்களும், \"ஆயிரமாயிரம் ஆண்டு கால தூய்மை பேணும் வேறு பட்ட இனங்கள்\" என்பது ஒரு கற்பனை. இனவாதிகள் மட்டுமே அப்படியான கட்டுக்கதைகளை பரப்பி வருகின்றனர். இந்தோனேசியர்கள், இந்தியத் தமிழர்கள், மலையாளிகள், ஆப்பிரிக்கர்கள், போன்ற பல்வேறு இனத்தவர்களையும் சேர்த்துக் கொண்ட கலப்பினம் தான், இன்றுள்ள சிங்களவரும், தமிழரும் இதை நம்ப மறுப்பவர்கள் தாராளமாக மரபணு சோதனை செய்து பார்க்கலாம்.\n(இலங்கையில் வெளியாகும் \"புதுவிதி\" வார இதழில் பிரசுரிக்கப் பட்டது.)\nLabels: அடிமை முறை, அடிமைகள், ஈழ வரலாறு, தமிழ் மக்கள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nபிரான்ஸில் இஸ்லாமிய நீச்சல் உடைக்கு தடை போட்ட இனவாத முதலாளித்துவம்\nபிரான்சில் முஸ்லிம் பெண்களை துப்பாக்கி முனையில் \"விடுதலை\" செய்யும் பொலிஸ். கடற்கரையில் படுத்திருந்த ஒரு முஸ்லிம் பெண்ணின் உடைகளை கழற்றுமாறு பொலிஸ் துப்பாக்கி முனையில் பயமுறுத்தியது.\nபிரான்ஸ் நாட்டில் கான் (Cannes) ந‌க‌ர‌த்தில், முஸ்லிம் பெண்க‌ள் முழு உட‌லையும் ம‌றைக்கும் நீச்ச‌ல் உடையுட‌ன் க‌ட‌ற்க‌ரைக்கு சென்று குளிப்ப‌த‌ற்கு விதித்திருந்தது. பூர்கினி என்று அழைக்கப் ப‌டும் உடலை மூடும் ஆடை அணிந்து நீ��்ச‌ல் குள‌ங்க‌ள், க‌டற்க‌ரைக்கு செல்ல‌க் கூடாது என்று கான் ந‌க‌ர‌ மேய‌ர் ச‌ட்ட‌ம் போட்டிருந்தார். இந்த‌ த‌டையுத்த‌ர‌வுக்கு ஐரோப்பிய‌ தீவிர‌ வ‌ல‌துசாரிக‌ள் ம‌கிழ்ச்சி தெரிவித்து வ‌ர‌வேற்றிருந்தனர்.\nபூர்கினி எனும் இஸ்லாமிய‌ நீச்ச‌ல் உடைக்கு எதிரான‌ த‌டையுத்த‌ர‌வு, அர‌ச‌மைப்பு ச‌ட்ட‌த்திற்கு முர‌ணான‌து என்று பிரான்ஸ் உச்ச‌ நீதிம‌ன்ற‌ம் தீர்ப்பு வ‌ழ‌ங்கி உள்ள‌து. ம‌னித‌ உரிமை நிறுவ‌ன‌ங்க‌ள் போட்ட‌ வ‌ழ‌க்கை விசாரித்த‌ நீதிம‌ன்ற‌ம், இந்த‌ த‌டையுத்த‌ர‌வு இன‌வாத‌ உள்நோக்க‌ம் கொண்ட‌து என்றும், ம‌த‌ச்சுத‌ந்திர‌த்தை மீறுகிற‌து என்றும் தீர்ப்பு வ‌ழ‌ங்கியுள்ள‌து. அந்த‌ தீர்ப்பை அடுத்து பூர்கினி த‌டை போட்ட‌ ந‌க‌ர‌சபைக‌ள் உடனடியாக த‌டையை வில‌க்கிக் கொள்ள‌ வேண்டும்.\nஐரோப்பிய‌ க‌லாச்சார மேலாதிக்க‌த்தை திணிக்கும் இன‌வாதிக‌ளின் பூர்கினி த‌டையுத்த‌ர‌வுக்கு ஆத‌ர‌வாக‌ சில‌ த‌மிழ‌ர்க‌ளும் வ‌க்கால‌த்து வாங்குவ‌து ந‌கைப்புக்குரிய‌து. யாழ்ப்பாண‌த்தில் உள்ள‌ க‌ட‌ற்க‌ரைக‌ள், குள‌ங்க‌ள், கேணிக‌ள், குள‌ங்க‌ளில் குளிக்க‌ வ‌ரும் (இந்து) த‌மிழ்ப் பெண்க‌ள் யாரும் பிகினி அணிந்திருந்த‌தை நான் காண‌வில்லை. ப‌ல‌ர் உடுத்த‌ உடையோடு குளித்து விட்டு செல்கிறார்க‌ள். சில‌ர் குறுக்குக் க‌ட்டி இருப்பார்க‌ள்.\nஇப்ப‌டி ஒரு நிலைமையை க‌ற்ப‌னை செய்து பார்ப்போம். இனிமேல் பொது இட‌ங்க‌ளில் குளிக்கும் பெண்க‌ள் பிகினி அணிந்திருக்க‌ வேண்டும் என்று சிறில‌ங்கா அர‌சு ச‌ட்ட‌ம் போடுகின்ற‌து. (ஏற்க‌ன‌வே பிரான்ஸ் நாட்டில் போட்ட‌ அதே ச‌ட்ட‌ம் தான்.)\nத‌ற்போது சிறில‌ங்கா அர‌சு கொண்டு வ‌ந்த‌ பிகினி ச‌ட்ட‌ம், த‌மிழ‌ர்க‌ளுக்கு எதிரான‌ ஒடுக்குமுறை என்று த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் போர்க்கொடி உய‌ர்த்தி இருப்பார்க‌ள். த‌மிழ் தேசிய‌க் கூட்ட‌மைப்பும் \"த‌மிழ‌ரின் பூர்கினி உரிமைக்காக\"‌, ஐ.நா. வ‌ரை நீதி கோரி ந‌டைப் ப‌ய‌ண‌ம் ந‌ட‌த்தி இருக்கும். இத்த‌னைக்கும் இந்த‌ \"பூர்கினி ஆத‌ர‌வாளர்க‌ள்\" யாரும் முஸ்லிம்க‌ள் அல்ல‌. மாறாக‌ த‌மிழ்க் க‌லாச்சார‌க் காவ‌ல‌ர்க‌ள்.\nக‌ட‌ற்க‌ரை என்ப‌து பொது இட‌ம். அங்கு என்ன‌ உடை அணிய‌ வேண்டும் என்று யாரும் யாருக்கும் உத்த‌ர‌வு போட‌ முடியாது. சில‌ர் பிகினி அணிந்து அரை நிர்வாண‌மாக‌ இருப்பார்க‌ள். சில‌ர் உட‌லை மூடிய‌ ஆடையுட‌ன் வ‌ந்திருப்பார்க‌ள்.\nஅது அவ‌ர‌வ‌ர் விருப்ப‌ம். ஆனால் எல்லோரும் க‌ட‌ற்க‌ரையில் குளிப்ப‌த‌ற்கு அல்ல‌து ஓய்வெடுக்கும் நோக்கில் வ‌ந்திருப்பார்க‌ள். ம‌த்திய‌ கிழ‌க்கு நாடுக‌ளில் பெண்க‌ள் பிகினி அணிய‌ல‌மா என்று சில‌ர் அப்பாவித் த‌ன‌மாக‌ கேட்கிறார்க‌ள். இவ‌ர்கள் எத்த‌னை நாடுக‌ளுக்கு சென்று பார்த்தார்க‌ள் என்று சில‌ர் அப்பாவித் த‌ன‌மாக‌ கேட்கிறார்க‌ள். இவ‌ர்கள் எத்த‌னை நாடுக‌ளுக்கு சென்று பார்த்தார்க‌ள் லெப‌னான், எகிப்து, துனீசியா, மொரோக்கோ போன்ற‌ ப‌ல‌ நாடுக‌ளில் உள்ள‌ க‌ட‌ற்க‌ரைக‌ளில், சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் ம‌ட்டும‌ல்ல‌, உள்நாட்டு முஸ்லிம் பெண்க‌ளும் பிகினி அணிந்து வ‌ருவ‌தைக் காண‌லாம்.\nஅங்கெல்லாம் க‌ட‌ற்க‌ரையில் இந்த‌ உடுப்பு தான் அணிய‌ வேண்டும் என்ற‌ க‌ட்டுப்பாடு எதுவும் கிடையாது. யூத‌ இஸ்ரேலிலும் அப்ப‌டி ஒரு நிலைமை இல்லை. சில‌ க‌டும்போக்கு யூத‌ ம‌த‌ப் பிரிவுக‌ளை சேர்ந்த‌ பெண்க‌ளும், உட‌லை மூடும் உடை அணிந்து தான் குளிப்பார்க‌ள். இருப‌தாம் நூற்றாண்டின் தொட‌க்க‌த்தில் கூட‌ ஐரோப்பிய‌ப் பெண்க‌ள், உட‌லை மூடும் உடை அணிந்து க‌ட‌ற்க‌ரைக்கு சென்று குளிப்ப‌து வ‌ழ‌மையாக‌ இருந்த‌து.\n பலர் தவறாக நினைப்பது மாதிரி, அதற்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இஸ்லாமிய கடும்போக்காளர்கள் நீச்சல்குளம், கடற்கரை போன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். \"அங்கெல்லாம் எல்லோரும் நிர்வாணமாக இருப்பார்கள்...\" என்று அருவருப்பாக கருதுவார்கள். அவர்கள் பூர்கினி அணிந்தும் குளிக்கப் போக மாட்டார்கள்.\nஅவுஸ்திரேலியாவில் வசிக்கும் பெண் தொலதிபர் Aheda Zanetti என்பவர் தான் பூர்கினி என்ற உடையை வடிவமைத்தார். அது பேஷன் சம்பந்தப் பட்ட விடயம். பேஷன் என்றால் அது ஐரோப்பியர்கள் மட்டும் தான் வடிவமைக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறதா எங்களில் பெரும்பான்மையானோர் மேற்கத்திய பாணியில் உடுத்துவதை மட்டுமே பேஷன் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.\nஅஹேடா ஜானெத்தி லெபனானை பூர்வீகமாக கொண்டவர். கடந்த நாற்பது வருட காலமாக அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்றார். வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் இஸ்லாமியப் பெண்கள் கடற்கரைக்கு சென்று உல்லாசமாக பொழுது போக்குவதற்கு வசதியாக பூர்கினி என்ற உடையை வடிவமைத்ததாக அவர் கூறுகின்றார். \"இது பெண்களை விடுதலை செய்கின்றது\" என்கிறார். அவர் இதற்கு முன்னர் இஸ்லாமிய மரபு சார்ந்த விளையாட்டு உடைகளை வடிவமைத்து சந்தைப் படுத்தி உள்ளார்.\nஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவில் வெற்றிகரமாக சந்தைப் படுத்தப் பட்ட பூர்கினி என்ற நீச்சல் உடை, பின்னர் ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதி செய்யப் பட்டது. இன்று பல ஐரோப்பிய நாடுகளில் கோடிக் கணக்கில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இது வரையில், உலகம் முழுவதும் 700.000 உடைகள் விற்றுத் தீர்ந்துள்ளன. ஒரு உடையின் விலை $80 அல்லது $200 டாலர்கள்.\nஇந்த பூர்கினி உடை வாங்கி அணிபவர்கள் இஸ்லாமியப் பெண்கள் மட்டும் அல்ல. இந்து, யூத மதங்களை பின்பற்றும் பெண்களும் வாங்கி அணிகின்றனர். அவர்களும் கலாச்சார நோக்கில் தான் பூர்கினி அணிகிறார்கள். அது மட்டுமல்லாது, புற்றுநோயால் பாதிக்கப் பட்டு குணமான ஐரோப்பிய இனப் பெண்களும் பூர்கினி வாங்குகின்றனர். இந்த விபரங்களை தெரிவித்த Aheda Zanetti, அதனது வாடிக்கையாளர்களில் நாற்பது சதவீதம் இஸ்லாமியர் அல்லாத பெண்கள் என்று சொல்கிறார்.\nஇப்போது இங்கே ஒரு கேள்வி எழுகின்றது. பூர்கினி உடை குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு, முதலாளித்துவ மேலாதிக்க நலன்களுக்கான போட்டி காரணமாக இருக்கலாமா இது உலகமயமாக்கல் காலகட்டம். மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் பெண்கள் ஐரோப்பிய நீச்சல் உடையான பிகினி வாங்கலாம் என்றால், ஐரோப்பிய நாடுகளில் வாழும் பெண்கள் இஸ்லாமிய நீச்சல் உடையான பூர்கினி வாங்குவது தவறாகுமா இது உலகமயமாக்கல் காலகட்டம். மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் பெண்கள் ஐரோப்பிய நீச்சல் உடையான பிகினி வாங்கலாம் என்றால், ஐரோப்பிய நாடுகளில் வாழும் பெண்கள் இஸ்லாமிய நீச்சல் உடையான பூர்கினி வாங்குவது தவறாகுமா இந்தியாவில் ஐரோப்பியப் பாணி உடைகளை விற்பனை செய்யலாம் என்றால், ஐரோப்பாவில் இந்தியப் பாணி சேலைகளை விற்பனை செய்வது தவறாகுமா இந்தியாவில் ஐரோப்பியப் பாணி உடைகளை விற்பனை செய்யலாம் என்றால், ஐரோப்பாவில் இந்தியப் பாணி சேலைகளை விற்பனை செய்வது தவறாகுமா இது தான் இங்கேயுள்ள பிரச்சினை.\nஅதாவது, உலக கலாச்சார தளத்திலும், மேற்கத்திய முதலாளித்துவம் மட்டும் தான் மேலாதிக்கம் செலு���்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தான் பிரச்சினைக்கு காரணம். அதற்கு போட்டியாக வரும் ஹலால் முதலாளித்துவம், பூர்கினி முதலாளித்துவம், சேலை முதலாளித்துவம், எதுவாக இருந்தாலும் அடக்கி ஒடுக்கவே நினைக்கின்றனர். அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லலாம். \"இஸ்லாமிய மதப் பிரச்சினை...பாதுகாப்பு பிரச்சினை...\" இப்படிப் பல.\nஎல்லாப் பிரச்சினைகளும் வந்து ஓர் இடத்தில் குவிகின்றன. உலக சந்தையை கைப்பற்றல், நுகர்வோர்களை கட்டுப்படுத்தல்...சுருக்கமாக மூலதன திரட்சி மேற்குலகை நோக்கியதாக மட்டுமே இருக்க வேண்டும். உலகில் பெரும்பான்மை மக்களுக்கு இதெல்லாம் புரியாது. அவர்களை ஏமாற்றுவதற்கு இருக்கவே இருக்கிறது...\"இஸ்லாமிய தீவிரவாதப் பூதம்\"\nLabels: இஸ்லாமியவாதம், பிரான்ஸ், பூர்கினி, முதலாளித்துவம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅரசியல் சித்தாந்த தெளிவில்லாத தமிழ் தேசிய முதலாளிகளின் கூட்டமைப்பு\nஈழத்தில் தமிழ் தேசியம் பேசும் இன்றைய இளைஞர்களின், அரசியல் அறிவிலித்தனத்திற்கு இது ஓர் உதாரணம். \"செந்தூர் தமிழ்\" என்பவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (TNA) முகநூல் செயற்பாட்டாளர். யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் அவர், அநேகமாக கட்சியின் முழுநேரப் பணியாளராக இருக்கலாம். TNA தகவல்களை உடனுக்குடன் முகநூலில் பதிவு செய்து வருகின்றார்.\nமுகநூலில் நானிட்ட பின்வரும் பதிவுக்கு எதிர்வினையாற்றியதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் வங்குரோத்துத்தனம் தெரிய வந்தது. விவாதத்தை தொடக்கி வைத்த முகநூல் பதிவு:\n//த‌மிழ் நாட்டில் ம‌ட்டும‌ல்ல‌, ஈழ‌த்திலும் ஆர‌ம்ப‌ கால‌ சாதி ஒழிப்புப் போராளிக‌ள் க‌ம்யூனிஸ்டுக‌ளே\nஅதற்கு செந்தூரின் எதிர்வினை: //உழுத்து போன தத்துவங்களெல்லாம் இனி இங்க சரிவராது.//\nஆனால், அதே நபர் அதே நேரத்தில் பின்வரும் தகவலை தனது முகநூலில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்: //இலங்கையில், வடக்கு மாகாணத்தில் வறுமையால் அல்லலுறும் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டேவிட் டேலி தெரிவித்துள்ளார்.//\nசிலருக்கு தாம் என்ன பேசுகின்றோம் என்பதே தெரிவதில்லை. அந்தளவுக்கு அறியாமை மேலோங்கிக் காணப் படுகின்றது. இலங்கை அன்றும் இன்றும் வறிய நாடாகத் தான் கணிக்கப் படுகின்றது. வடக்கில் வாழும் பெரும்பான்மையான தமிழ் மக்களும், காலங்காலமாக வறுமையில் அல்லலுறுகின்றனர். ஈழப்போர் நடந்த காலத்தில் வறுமை பல மடங்கு அதிகரித்ததே தவிரக் குறையவில்லை. இதை ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் தான் வந்து சொல்ல வேண்டுமா\nதமிழ் மக்களை வறுமையில் இருந்து விடுதலை செய்வதற்கு வழி சொன்ன கம்யூனிசத் தத்துவம் \"உழுத்துப் போனது\" என்றால், வேறெந்த தத்துவம் அவர்களுக்கு உதவியுள்ளது இதுவரை காலமும் உழுத்துப் போகாமல் இருக்கும், தமிழ் தேசியம், முதலாளித்துவம், சந்தைப் பொருளாதாரம் என்பன, எந்தளவுக்கு தமிழ் மக்களின் வறுமையை போக்கியுள்ளன இதுவரை காலமும் உழுத்துப் போகாமல் இருக்கும், தமிழ் தேசியம், முதலாளித்துவம், சந்தைப் பொருளாதாரம் என்பன, எந்தளவுக்கு தமிழ் மக்களின் வறுமையை போக்கியுள்ளன இந்த விடயத்தில் நடைமுறையில் இருக்கும் எல்லாத் தத்துவங்களும் தோற்றுப் போய் விட்டன. அதைத் தான் ஐரோப்பிய ஒன்றிய தூதுவரின் வாக்குமூலம் நிரூபிக்கின்றது.\nஅதெல்லாம் போகட்டும். வறுமையை ஒழிப்பதற்கு தமிழ் தேசியவாதிகள் முன்வைக்கும் திட்டங்கள் எவை நானறிந்த வரையில் தமிழர்களின் வறுமை பற்றி மட்டுமல்ல, குறைந்த பட்சம் பொருளாதாரம் பற்றிக் கூட எந்தவொரு தமிழ் தேசியவாதியும் பேசுவதில்லை. அந்த விடயத்தில் கள்ள மௌனம் சாதிப்பார்கள். நாமாக கேட்டாலும் பதில் வராது.\nஈழத் தமிழர்கள் மத்தியில் இன்னமும் அகலாத வறுமை பற்றிய கேள்வி எழுந்தது, அதற்கு செந்தூர் கூறிய பதில் இது:\n//தமிழன் பட்டினியால் இறக்க வேண்டிய அவசியம் இல்லை நயினாதீவுக்கும் சன்னதிக்கும் போனா ஒவ்வொருநாளும் சாப்பாடு கிடைக்கும்// இதை அவர் நகைச்சுவையாக எழுதி இருக்கிறார் என்று நினைக்கலாம். உண்மையில், வறுமையை ஒழிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் எந்தவொரு திட்டமும் கிடையாது. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்\nவறுமை என்றால் என்னவென்பதற்கு அவரது வரைவிலக்கணம் இது: //எமது மிகக்குறைந்த அளவுகோல் உணவு பட்டினி அற்று இருத்தல் தான். தமிழ்த்தேசியவாதம் முழுமையாக வலிமைபெற்றிருந்த வன்னி மண்ணில் புலிகளின் காலத்தில் யாரா���து பட்டினியால் இறந்தார்களா இவ்வளவு பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் இதுவே நேரடிச் சான்று சாட்சி.//\nபுலிகளின் கட்டுப்பாடு இருந்த காலத்தில், போர் நடந்து கொண்டிருந்தது. இறுதிப்போர் வரையில், செஞ்சிலுவை சங்கம், ஐ.நா.வின் WFP, மற்றும் பல உள்நாட்டு, வெளிநாட்டு NGO க்கள், நிவாரணப் பொருட்களை வழங்கி வந்தன. குறிப்பிட்ட சிலருக்கு, வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களின் பணம் கிடைத்து வந்தது. அதனால் தான் அங்கு யாரும் பட்டினியால் சாகவில்லை. அப்படி இருந்தும் ஆயிரக் கணக்கான பிள்ளைகள் போஷாக்கின்மையால் வாடியதாக தொண்டு நிறுவனங்கள் தெரிவித்தன.\nவறுமை என்பது பட்டினி அற்ற நிலைமை அல்ல. இலங்கையில் மொத்த சனத்தொகையில் 15% வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள். யுத்தம் நடந்த காலத்தில், வட மாகாணத்தில் புள்ளிவிபரம் எடுக்கப் படவில்லை. இருப்பினும் அங்கேயும் சனத்தொகையில் 15% ஏழைகளாக இருக்கலாம். இலங்கையில் பல தசாப்த காலமாகவே சமுர்த்தி என்ற பெயரில் அரச கொடுப்பனவு வழங்கப் பட்டு வருகின்றது. வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் அனைவரும் அந்த நிவாரணத்தை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரர் நடத்தும் லங்காஸ்ரீ (தமிழ்வின்) இணையத் தளத்தில் வந்த தகவல் இது:\n//வடக்கு மாகாணத்தின் ஒட்டுமொத்த சனத்தொகையின் அரைவாசி சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தமக்கு சமுர்த்திக் கொடுப்பனவு வழங்கப்படவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர். வறுமைக்கு உட்பட்டோரின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகச் சமூர்த்திக் கொடுப்பனவு வழங்கப்படும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 3 ஆயிரத்து 500 ரூபாவுக்குக் குறைவான மாதாந்த வருமானம் உடைய குடும்பங்களே சமுர்த்தி நிவாரணம் பெற்றுக்கொள்வதற்கு தகுதியானவர்கள் என்று, சமூர்த்தி நிவாரணம் வழங்கல் தொடர்பான சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.// (http://www.tamilwin.com/show-RUmuyBQVSWhw1F.html)\nஇதற்கு மேலே நான் மேலும் விளக்கம் கொடுக்க வேண்டியதில்லை. இன்றைக்கும் நடைமுறையில் உள்ள தமிழ் தேசியம் \"உழுத்துப் போகாத\" சித்தாந்தம் ஏதாவது, இன்று வரையில் தமிழ் மக்களின் வறுமையை ஒழித்து விட்டனவா அதற்கு பதில் தெரியாமல் முழித்த TNA ஆர்வலர் செந்தூர், எங்கேயோ தேடிப் பிடித்து வட மாகாண முதலைமைச்சர் விக்னேஸ்வரனி���் கூற்றை கொண்டு வந்து காட்டினார்.\nசித்தாந்த‌ம் ப‌ற்றிய வ‌ட‌ மாகாண‌ முத‌லமைச்ச‌ர் விக்கினேஸ்வ‌ர‌னின் பித்த‌லாட்ட‌ம் இது. விக்கினேஸ்வரனின் கூற்றில் இருந்து:\n//சித்தாந்தம் என்ற சொல் ஆன்மீகத்தில் வேறு அர்த்தம். அரசியலில் வேறு அர்த்தம். மக்கள் மனதில் அரசியல் சம்பந்தமாக காலத்திற்கு காலம் எழுந்து அஸ்தமிக்கும் கருத்துரைகளை தான், சித்தாந்தம் என்கின்றார்கள்.//\nசித்தாந்த‌ம் என்றால் முடிந்த‌ முடிவான‌ பூர‌ண‌மான‌ கொள்கை. (பார்க்க: சித்தாந்தம் - விக்சனரி) அது ஆன்மீக‌த்திலும், அர‌சிய‌லிலும் வேறு வேறு அர்த்த‌ம் த‌ரும் என்ப‌து உண்மைய‌ல்ல‌. இரண்டுக்கும் ஒரே அர்த்தம் தான். (சித்தாந்தம் பற்றி ஆங்கில அகராதி தரும் விளக்கம்: doctrine - A principle or body of principles presented for acceptance or belief, as by a religious, political, scientific, or philosophic group; dogma.)\nஆன்மீக‌ம் என்ப‌து க‌ட‌வுளின் பெய‌ரால் ந‌ட‌க்கும் அர‌சிய‌ல். அதே மாதிரி, அரசியல் என்பதும் கடவுள் இல்லாத ஆன்மீகம் தான். உல‌க‌ வ‌ர‌லாற்றில் ஆயிர‌க் க‌ண‌க்கான‌ வ‌ருட‌ங்க‌ளாக‌, ஆன்மீக‌மும், அர‌சிய‌லும் ஒன்றில் இருந்து ம‌ற்றொன்றை பிரிக்க‌ முடியாம‌ல் இருந்த‌து. பிரெஞ்சுப் புர‌ட்சிக்குப் பின்ன‌ர் தான், ஆன்மீக‌த்தில் இருந்து அர‌சிய‌ல் த‌னியாக‌ப் பிரிந்த‌து. இன்றைக்கு பல நாடுகளில் உள்ள \"மதச்சார்பற்ற கொள்கை\" யின் மூலம் அது தான்.\n//ஒரு காலத்தில் மார்க்சிய சித்தாந்தத்திற்கு பலத்த ஆதரவு இருந்தது. முதலாளித்துவ சித்தாந்தத்திற்கு ஆதரவு இருந்தது.// (விக்கினேஸ்வரன்)\n\"ஒரு காலத்தில்\" அல்ல, இப்போதும் எப்போதும் ஆதரவு இருந்து வந்துள்ளது. குறிப்பாக 2008 ம் ஆண்டில் இடம்பெற்ற நிதிநெருக்கடிக்கு பின்னர், மார்க்சியத்திற்கு ஆதரவு அதிகரித்து வருகின்றது. மறுபக்கத்தில் முதலாளித்துவத்திற்கு எதிர்ப்பு கூடி வருகின்றது. ஏனென்றால், உலகம் முழுவதும் இருப்பவருக்கும் இல்லாதவருக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகின்றது. இந்த உண்மை முதலமைச்சருக்கு தெரியாது என்று நான் நினைக்கவில்லை. அவர் தெரிந்தும் தெரியாத மாதிரி நடிக்கிறார்.\nமேலும், முத‌லாளித்துவ‌ம் என்ப‌து ஒரு சித்தாந்தம் அல்ல, அது பொருளாதார‌ம் அது அவர் நினைப்பது மாதிரி \"மக்கள் மனதில் அரசியல் சம்பந்தமாக காலத்திற்கு காலம் எழுந்து அஸ்தமிக்கும் கருத்து\" அல்ல. வரலாற்றுப் போக்கில் இயல்ப���க தோன்றிய பொருளாதார அமைப்பு வடிவம்.\nமுதலாளித்துவத்தை பாமரத்தனமாக \"சித்தாந்த‌ம்\" என்று நினைத்துக் கொண்டிருப்பது முத‌ல‌மைச்ச‌ரின் அறியாமை. ஒரு முன்னாள் நீதியரசரின் அறிவே இவ்வளவு தானென்றால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களின் அறிவைப் பற்றி பேசத் தேவையில்லை.\nமுதலாளித்துவ பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவது லிப‌ர‌லிச‌ம் என்ப‌து சித்தாந்த‌ம். அந்த‌ வார்த்தை அவ‌ர் வாயில் இருந்து வ‌ர‌ ம‌றுக்கிற‌து.\n//இப்போது சித்தாந்தங்களின் அடிப்படையில் செல்வதை தவிர்த்து யதார்த்தத்தை உணர்ந்து செயற்படவே பல தலைவர்கள் முன்வந்துள்ளனர். கஸ்ரோ போய் சில வருடங்களில் கியூபாவும் சீனாவைப் போல் மார்க்சியத்தில் இருந்து விடுபட்டுச் செல்லவே தலைப்படும் என்பது எனது எதிர்பார்ப்பு.// (விக்கினேஸ்வரன்)\n வெளிப்படையாக அதை முதலாளித்துவம் என்று சொல்லலாமே என்ன தயக்கம் அமெரிக்கா தலைமையிலான நியோ - லிபரலிச சித்தாந்தவாதிகள் சொல்லிக் கொடுத்த பாடம் அது. உலக மக்களை அரசியல் நீக்கம் செய்யப் பட்டவர்களாக வைத்திருப்பது அதன் நோக்கம். நடைமுறையில் உள்ள அரசியல் பொருளாதாரம் பற்றி யாருக்கும் எந்த அக்கறையும் இருக்கக் கூடாது. அப்போது தான் தீவிரமான முதலாளித்துவ சுரண்டலை மேற்கொள்ள முடியும். முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் இந்த மறைமுகமான சுரண்டலுக்கு, தெரிந்தோ தெரியாமலோ துணை போகின்றார்.\nபிடல் காஸ்ட்ரோ போய் பல வருடங்களாகியும் கியூபா மார்க்சியத்தில் இருந்து விடுபடவில்லை. இப்போதும் அங்கே சோஷலிச கட்டுமானம் உள்ளது. இலவசக் கல்வி, இலவச மருத்துவம் போன்ற சிலவற்றைக் குறிப்பிடலாம். மேலும் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் இன்றைக்கும் மார்க்சிய - லெனினிசம் படித்திருக்க வேண்டும். சீனாவிலும் மார்க்சியத்தை யாரும் மறந்து விடவில்லை. பல்கலைக் கழகங்களில் மார்க்சிய- லெனினிசம் கற்பிக்கப் பட வேண்டும் என்று அரசு உத்தரவு போட்டுள்ளது.\nநான் முன்னர் கூறிய படி, அரசியல் மட்டுமல்ல, மதம், விஞ்ஞானம் போன்றன கூட சித்தாந்தம் என்று அழைக்கப் படுகின்றன. உலகில் எந்த நாட்டு அரசும் சித்தாந்தம் இல்லாமல் இயங்கவில்லை. சீனா சந்தை - சோஷலிசம் என்ற புதிய‌தொரு சித்தாந்தத்தை உருவாக்கி அதை பின்பற்றி வருகின்றது. அது பெரும்பாலும் முதலாளித்துவம் போன்���ிருக்கும். ஆனால், \"சந்தை - சோஷலிசம்\" என்ற பெயரில் அவர்களுக்கென்று ஒரு சித்தாந்தம் இருக்கின்றது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆகவே, விக்கினேஸ்வரன் சொல்வது மாதிரி, கியூபாவும் சீனா மாதிரி மாறுமாக இருந்தால், அதுவும் \"சந்தை - சோஷலிசம்\" சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டதாக அர்த்தப் படும்.\n//ஆகவே எனது அரசியல் சித்தாந்தம் யதார்த்தமே. நடைமுறையில் இருக்கும் உண்மை நிலையே அது.// (விக்கினேஸ்வரன்)\nஎதற்காக ஐயா, \"யதார்த்தம்\" என்று குழப்புகின்றீர்கள் நேரடியாக அதை முதலாளித்துவம் என்று சொல்லலாமே நேரடியாக அதை முதலாளித்துவம் என்று சொல்லலாமே அது தான் \"யதார்த்தம்\", \"நடைமுறையில் இருக்கும் உண்மை நிலை\" என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியுமே\nஇன்றைய‌ கால‌த்தில், இல‌ங்கை உட்ப‌ட‌ பெரும்பாலான‌ உல‌க‌ நாடுக‌ள் ந‌வ‌ தாராள‌வாத‌(லிப‌ர‌லிச‌ம்) சித்தாந்த‌த்தை பின்ப‌ற்றுகின்ற‌ன‌. இலங்கைக்கு கடன் வழங்கும் IMF, உலகவங்கி கூட, நவ தாராளவாத கொள்கைகளை பின்பற்றுமாறு வற்புறுத்தி வருகின்றன. இதை அறிந்து கொள்ள அதிகம் சிரமப் பட வேண்டாம். அன்றாட தினசரித் தாளை புரட்டிப் பாருங்கள்.\nஇல‌ங்கையில், 1977 ம் ஆண்டு, ஜே.ஆர். ஜெய‌வ‌ர்த்த‌ன‌ அறிமுகப் ப‌டுத்திய‌ நியோ லிப‌ர‌லிச‌ சித்தாந்த‌த்தை தான் விக்கினேஸ்வ‌ர‌ன் \"ய‌தார்த்த‌ம்\" என்று குறிப்பிடுகின்றார்.\nமுதலைமைச்சர் விக்கினேஸ்வரன், சிறுபிள்ளைத்தனமாக சுற்றி வ‌ளைத்து பேசாம‌ல், நேர‌டியாக‌ முதலாளித்துவத்தை அல்லது லிப‌ர‌லிச‌ சித்தாந்த‌த்தை ஏற்றுக் கொள்வ‌தாக‌ சொல்ல‌லாமே அதெப்ப‌டி முடியும் இல‌ங்கை அர‌சும், த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளும் ஒரே சித்தாந்த‌த்தை தான் பின்ப‌ற்றுகிறார்க‌ள் என்ப‌து எல்லோருக்கும் தெரிந்து விடாதா ம‌ண்டையில் இருக்கும் கொண்டையை ம‌றைக்க‌ ப‌டாத‌ பாடுப‌டுகிறார்க‌ள். கட்சியின் பெயரை \"தமிழ் தேசிய முதலாளிகளின் கூட்டமைப்பு\" என்று மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அது தான் மிகவும் பொருத்தமான பெயர்.\nஇதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:\n4.அமெரிக்கா காலில் அடிபணிந்த \"தமிழ் தேசிய துரோகிகளின் கூட்டமைப்பு\"\n3.\"தமிழ் மேட்டுக்குடி தேசியக் கூட்டமைப்பு\" விக்னேஸ்வரனின் உரை\n2.விக்னேஸ்வரனின் வர்க்கப் புத்தி, தோற்றுப் போன தமிழர்கள் விரக்தி\n1.தேர்தலில் மலர்ந்த \"தமிழர் அரசு\"\nLabels: தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசியவாதம், தமிழ் தேசியவாதிகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nதமிழ் நாஜிகள் : மக்களை பிரித்தாள அரசு வளர்க்கும் வேட்டை நாய்கள்\nநாஸிகள் ஆட்சிக் காலத்தில், ஜெர்மன் பெண்கள் பாரம்பரிய கலாச்சார உடையில் அணிவகுத்துச் செல்கின்றனர். நமது தமிழ் கலாச்சாரக் காவலர்கள், ஜெர்மன் நாஸிகளிடம் படித்த சீடர்கள் போலிருக்கிறது.\nநாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் ஹிட்லரை ஆராதிப்பது ஒன்றும் இரகசியம் அல்ல. அவர்களே பகிரங்கமாக ஒத்துக் கொள்கிறார்கள். ஒரு தீவிர வலதுசாரி கட்சியை சேர்ந்தவர்கள் வேறெப்படி சிந்திக்க முடியும் இங்கே ஒருவர் \"ஹிட்லர் ஒரு தேசியவாதி\" என்று விளக்கம் கொடுக்கிறார். உண்மை தானே இங்கே ஒருவர் \"ஹிட்லர் ஒரு தேசியவாதி\" என்று விளக்கம் கொடுக்கிறார். உண்மை தானே ஹிட்லரும், நாஜிக் கட்சியினரும் தீவிர ஜெர்மன் தேசியவாதிகள் தானே\nநான் அடிக்கடி \"நாம் நாஜித் தமிழர்\" என்று குறிப்பிட்டு எழுதுவதை கண்டிக்கும் சில நண்பர்கள், அதற்கு \"அறிவுபூர்வமான\" விளக்கம் கொடுக்கிறார்கள். நாம் தமிழர் \"தமிழ் இனத்தின் நலன் காக்க உருவான தேசியவாதக் கட்சி\" என்கிறார்கள்.\n ஜெர்மன் நாஜிக் கட்சி ஆரம்பிக்கப் பட்ட நோக்கமும் அது தானே அரசியல் கொள்கையும் ஒன்றுதானே\nஹிட்லரின் நாஜிக் கட்சி (Nationalsozialistische Deutsche Arbeiterpartei) ஜெர்மன் இனத்தின் நலன் காக்க உருவான ஜெர்மன் தேசியவாதக் கட்சி தான். அதன் பெயரிலேயே தேசியம் இருக்கிறது. National என்ற சொல்லை ஜெர்மன் மொழியில் \"நாற்சியோனல்\" என்று உச்சரிப்பார்கள். அது தான் சுருக்கமாக நாஸி என்று அழைக்கப் பட்டது.\n\"ஈழப்போரில் புலிகளின் தோல்விக்கும், ஈழத்தமிழரின் பேரழிவுக்கும் காரணம் தமிழ்நாட்டை ஆளும் தெலுங்கர்கள்\" என்று சொல்கிறார் சீமான். \"முதலாம் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்விக்கும், ஜெர்மன் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவுக்கும் காரணம் ஜெர்மனியை ஆண்ட யூதர்கள்.\" என்றான் ஹிட்லர். என்ன வித்தியாசம்\nஉருது தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் தமிழர்கள் அல்ல என்று சீமான் சொல்லி இருக்கிறாராம். அதற்கு வக்காலத்து வாங்குவதற்கு ஒரு கூட்டம் அலைகிறது. ஒரு காலத்தில், தென்னாபிரிக்கா, மொரிசியஸ், ரியூனியன், சீஷெல்ஸ், பிஜி போன்ற நாடுகளில் தமிழர்கள் குடியேற்றப் பட்டனர். அந்த மக்கள், மூன்று தலைமுறைகளாக, ஆங்கிலம், அல்லது பிரெஞ்சு மொழியை தாய்மொழியாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழர்கள் இல்லையா\nஉருது, இந்தி, இரண்டும் ஒரே மொழி தான் என்ற உண்மையை பலர் அறியவில்லை. உருது அரபி எழுத்துக்களையும், இந்தி சம்ஸ்கிருத கிரந்த எழுத்துக்களையும் பாவிப்பது மட்டுமே வித்தியாசம். ஹிந்துஸ்தானி மொழியும், பாரசீக மொழியும், பிற உள்ளூர் மொழிகளும் கலந்து உருவான புதிய மொழி தான் உருது அல்லது இந்தி. மொகலாயர் காலத்தில் உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது.\nதேசியவாதத்தை இனவாதமாக சிறுமைப் படுத்த நினைப்பவர்கள் தான், \"அவன் தமிழனா, இவன் தமிழனா\" என்று கேட்கிறார்கள். தமிழ் தேசிய கோட்பாட்டின் அடிப்படையில், தமிழ்நாட்டு முஸ்லிம்கள் உருது பேசினாலும் அவர்கள் தமிழர்கள் தான்.\nமேற்கத்திய நாடுகளில் ஐந்து வருடங்களுக்கும் மேல் வசித்திருந்தால், பிரஜாவுரிமை கொடுப்பது அனைவருக்கும் தெரியும். அந்த நாட்டுடன் ஒன்றித்து விட்டதற்காக, அந் நாட்டு மொழியை பேசுவதற்காக கொடுக்கப் படும் நியாயமான வெகுமதி.\nஇந்த விடயங்களை, முதன்முதலாக ஹிட்லர் தான் கேள்விக்குட்படுத்தினான். ஜெர்மன் தவிர்ந்த வேறு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் ஜெர்மனியர்கள் அல்ல என்று வாதிட்டான். இட்டிஷ் மொழியை தாய்மொழியாகக் கொண்ட யூதர்கள் ஜெர்மானியர்கள் அல்ல என்று சொன்னான். ஆதாரம் தேவைப்படுவோர் ஹிட்லர் எழுதிய மெயின் காம்ப் நூலை வாசிக்கவும்.\nமேலே உள்ள படம், சீமான் ஆதரவாளர் ஒருவரின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து எடுத்தது. சீமானும், வலதுசாரி போலித் தமிழ்தேசியவாதிகளும், பேரினவாத அரச கைக்கூலிகள் என்பதற்கு இதை விட வேறென்ன ஆதாரம் வேண்டும் \"மலையாள மாவோயிஸ்டுகள்\" என்று அவதூறு பரப்புவதில் இருந்தே இவர்களது அரச அடிவருடித்தனம் வெளிப்படுகின்றது. தமிழீழத்தை ஆதரிப்பவர்கள், தமிழ் நாட்டுக்கு விடுதலை கேட்க மாட்டார்களாம். நல்லாவே காதுல பூச் சுத்துறாங்க.\nசீமானை உளவுத்துறை பின்னால் நின்று இயக்க வேண்டிய அவசியமில்லை. முன்னால் நின்றே இயக்கலாம். தமிழ்நாட்டில் மா���ோயிச அபாயம் வரவிடாமல் தடுப்பதற்கு தயார் படுத்தப் பட்டிருக்கலாம். அயல் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மூன்றிலும் மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டம் நடக்கிறது. தமிழ்நாட்டிலும் மாவோயிஸ்டுகள் ஊடுருவி விடாமல் தடுப்பதற்கு சீமான் போன்ற கைக்கூலிகள் உளவுத்துறைக்கு அவசியம்.\nதிடீரென தோன்றிய ஒரு தீவிர வலதுசாரி அரசியல்வாதி, மிகக் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தால், அது எப்போதும் சந்தேகத்திற்குரியது. தமிழ் நாட்டில் ஏற்கனவே பல தசாப்த காலமாக இயங்கிக் கொண்டிருக்கும் சிறிய கட்சிகளை ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை.\nநக்சல்பாரி வழி வந்த கம்யூனிச அமைப்புகள் மட்டுமல்ல, தீவிர தமிழ்தேசியக் கட்சிகள் கூட ஊடகங்களின் கண்களுக்கு தட்டுப் படுவதில்லை. அதே நேரம், இன்றைக்கும் மிகக் குறைந்தளவு ஆதரவாளர்களை கொண்ட சீமானுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்தது எப்படி\nஅமெரிக்காவிலேயே வெகுஜன ஊடகங்களுக்கு, உளவுத்துறையின் உத்தரவுகள் வருவது வழமை. எல்லாக் கட்சிகளிலும் உளவுத்துறைக்கு தகவல் கொடுப்பதற்கு ஆட்களை வைத்திருப்பார்கள். இந்தியாவில் தாராளமான சுதந்திரம் தந்து விடுவார்களா அதிலும் \"உலகம் முழுவதும் தமிழன் ஆண்டான்...\" என்று இன- அடிப்படைவாதம் பேசும் கட்சியை சும்மா விட்டு விடுவார்களா\nLabels: சீமான், நவ நாஜிகள், நாம் தமிழர், நாஸிகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nதிறந்த சந்தைப் பொருளாதாரத்திற்குள் அடங்க முடியாத புலிகளின் முதலாளித்துவம்\n\" இப்படி ஒரு கேள்வியை, News 7 தொலைக்காட்சியில் கேள்வி நேரம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் எழுப்பி இருந்தார். அதில் கலந்து கொண்ட மணியரசனோ, தியாகுவோ சரியான பதிலை வழங்காமல் சுற்றி வளைத்துப் பேசினார்கள். (முள்ளிவாயிக்கால் : முன்னும்,பின்னும் 06.06.16 | கேள்வி நேரம் | நியூஸ் 7 தமிழ்)\nஆரம்ப காலத்தில் புலிகள் சோஷலிசத் தமிழீழம் கேட்ட கதைகளை பற்றி தியாகு பேசினார். அதே நேரம், புலிகளின் தலைமையில் இருந்தவர்கள் கூட்டம் கூடி, சோஷலிசம் தற்போது தேவையில்லை என்று ஒதுக்கி வைத்த��� விட்டதாக மணியரசன் கூறினார். (உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை.)\nநேரடியாக கேள்விக்கு வருவோம். \"புலிகள் முதலாளித்துவத்தை ஆதரித்தார்களா\" புலிகள் எண்பதுகளில் சோஷலிசம் பேசினாலும், நடைமுறையில் உள்நாட்டு முதலாளித்துவத்தை ஊக்குவித்து வந்தனர். தொண்ணூறுகளுக்குப் பிறகு, அவர்களது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், \"de facto தமிழீழம் (தமிழீழ நடைமுறை அரசு)\" என்ற பெயரில் பொருளாதார உற்பத்தி முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள்.\nபுலிகளின் வர்த்தக நிறுவனமான \"மக்கள் கடை\", எல்லாக் கிராமங்களுக்கும் விஸ்தரிக்கப் பட்டது. அதிலே குறைந்த விலையில் பொருட்கள் விற்கப் பட்ட படியால், தனியார் வியாபாரிகள் பலர் நஷ்டப் பட்டு கடையை மூடி விட்டார்கள். சில வருடங்களின் பின்னர், மக்கள் கடைகளிலும் பொருட்களின் விலைகள் உயர்ந்தன.\nஅரசின் பொருளாதாரத் தடை காரணமாக, தென்னிலங்கையுடனான வர்த்தகத் தொடர்பு முற்றாக நின்று போனது. அதனால் விவசாயிகளும், மீனவர்களும், உள்ளூர் சந்தையில் விற்றது போக, எஞ்சியவற்றை புலிகளின் கொள்வனவு நிறுவனங்களிடம் விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பின்னர் புலிகளின் கொள்வனவு நிலையங்கள் தமிழீழம் முழுவதும் விற்பனை செய்தன.\nஅதைத் தவிர, சில கடத்தல்காரர்கள் தடை செய்யப் பட்ட பொருட்களை தென்னிலங்கையில் இருந்து கடத்திக் கொண்டு வந்து விற்றார்கள். பெட்ரோல் தட்டுப்பாடு நிலவிய படியால் மண்ணெண்ணெய் பெருமளவு விற்பனையானது. மோட்டார் சைக்கிள்கள் கூட மண்ணெண்னையில் தான் ஓடின.\nஇந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, \"சிங்களவனிடம் மண்ணெண்ணெய் வாங்கி, தமிழனிடம் பத்து மடங்கு விலைக்கு விற்று\" பணக்காரர் ஆனவர்கள் பலருண்டு. மகேஸ்வரன் என்ற கடத்தல்காரன் கோடீஸ்வரனாக வந்த கதை அனைவருக்கும் தெரிந்த படியால், அவருக்கு \"மண்ணெண்ணெய் மகேஸ்வரன்\" என்ற பட்டப்பெயர் நிலைத்து விட்டது. அவர் பிற்காலத்தில், புலிகளின் ஆதரவுடன், பேரினவாத யு.என்.பி. கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.\n2002 ம் ஆண்டு, தலைவர் பிரபாகரன் நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில், \"புலிகள் தாராள பொருளாதாரவாத, திறந்த சந்தைக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக\" அறிவித்திருந்தார்.\nபிரச்சினை என்னவென்றால், புலிகள் மேற்குலக நாடுகளை திருப்திப் பட���த்துவதற்காக மட்டுமே அப்படி அறிவித்திருந்தனர். நடைமுறையில் திறந்த சந்தைப் பொருளாதாரம் தமது இருப்பிற்கே ஆபத்தானது என்பதை உணர்ந்திருந்தனர்.\nதலைவர் பிரபாகரன் அறிவித்த போதிலும், எந்தவொரு பன்னாட்டு நிறுவனமோ அல்லது சிறிலங்கா நிறுவனமோ, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு செல்லவில்லை. கொக்கோகோலா(அல்லது பெப்சி கோலா) நிறுவனம் மட்டுமே, \"வரி\" என்ற பெயரில் பெருந்தொகை பணம் கொடுத்து வியாபாரம் செய்ய முன்வந்தது. (சாதாரண தமிழ் மக்கள் என்ன விலை கொடுத்து கொக்கோ கோலா குடித்திருப்பார்கள் என்று இங்கே சொல்லத் தேவையில்லை.)\nசமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில், யாழ் குடாநாட்டில் புலிகளின் சமாந்தரமான நிர்வாகம் நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்த அனைத்து வணிக நிறுவனங்களும் புலிகள் கேட்ட வரியைக் கொடுத்து வந்தன. அன்றைய சந்திரிகா அரசும், சிங்கள இராணுவமும் அதைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வந்தனர்.\nமுதலாளித்துவ நலன்களை பாதுகாப்பதில், அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு இருந்து வந்தது. அது எந்தளவு உறுதியானது என்பதை தமிழ் மக்கள் அறிந்து கொள்ளும் தருணம் ஒன்று வந்தது. அரசு சுகாதாரத்துறையை தனியார்மயமாக்குவதை எதிர்த்து, நாடு முழுவதும் மருத்துவர்கள், தாதியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.\nயாழ்ப்பாணத்திலும் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. யாழ் போதனா மருத்துவமனைக்கு சென்ற புலிகள், அனைவரும் ஒழுங்காக வேலைக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டனர். அவ்வாறு வேலைக்கு திரும்பா விட்டால், அவர்களுக்குப் பதிலாக தமது இயக்கத்தில் உள்ள மருத்துவர்கள், தாதியரை வேலைக்கு அனுப்பப் போவதாக பயமுறுத்தினார்கள்.\nபுலிகளின் இந்த முடிவால் சிங்கள அரசு மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. எத்தனை வருடம் எதிரிகளாக போரிட்டாலும், முதலாளித்துவத்தை பாதுகாப்பதற்கு பகையை மறந்து ஒன்று சேர்ந்து விடுவார்கள். அதைத் தான் வர்க்க ஒற்றுமை என்று சொல்வார்கள்.\nகியூபா, வியட்நாம் போன்ற நாடுகள் கூட, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை எதிர்த்து நிற்க முடியவில்லை என்றால், (தமிழர்களாகிய) நாங்கள் ஏன் அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் எதிர்க்க வேண்டும்\nஇந்தக் கேள்வியை அமெரிக்க நலன்களை ஆதரிக்கும�� வலதுசாரி நண்பர் ஒருவர் கேட்டிருந்தார்.\nபனிப்போரின் முடிவில், சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், உலகம் அமெரிக்கா தலைமையிலான ஒரு துருவ அரசியல் மேலாண்மையை ஏற்றுக் கொண்டது. அதற்குப் பின்னரான காலகட்டத்தில், கியூபா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு சர்வதேச சந்தையில் வர்த்தகம் செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.\nஅதனால், சர்வதேச மூலதனத்தினை எதிர்த்து நிற்க முடியாமல் சில விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டியிருந்தது. இன்றும் கூட, கியூபா, வியட்நாம் போன்ற நாடுகள், தமது சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு மிகவும் கஷ்டப் படுகின்றன.\nகியூபாவும், வியட்நாமும், பொருளாதார ஒதுக்குதலில் இருந்து மீள்வதற்கு முயற்சித்தன. அதனால், குறிப்பிட்ட அளவு உள்நாட்டு சந்தையை சர்வதேச மூலதனத்திற்கு திறந்து விட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதற்குப் பெயர் Joint Venture முறை. அதாவது, ஒரு நிறுவனத்தில் அரசு 51% முதலீட்டை செய்யும். மிகுதி பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடு. இன்றைக்கும் அந்த நாடுகளில் அரசு கட்டுப்பாட்டின் கீழான கலப்புப் பொருளாதாரம் நிலவுகின்றது.\n2009 ம் ஆண்டுக்குப் பிறகு நடந்த சம்பவங்களை நினைவில் வைத்திருக்கும் தமிழ் வலதுசாரிகள், அதற்கு முன்னர் நடந்தவற்றை முற்றாக மறந்து விட்டுப் பேசுகின்றார்கள். தொண்ணூறுகளுக்குப் பிறகு உருவான \"அமெரிக்கா தலைமையிலான ஒற்றைத் துருவ அரசியல்\", 9/11 தாக்குதலுக்குப் பிறகு மிகவும் மோசமான கட்டத்தை வந்தடைந்தது.\nநாங்கள் சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் இலங்கையில் நடந்த நிகழ்வுகளை மறந்து விட்டுப் பேசுகின்றோம். நோர்வேயும், மேற்குலக நாடுகளும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அல்லது சர்வதேச மூலதனத்தின் கட்டளைகளுக்கு அடிபணிந்து நடக்க வேண்டுமென்று புலிகளுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். தாய்லாந்தில் நடந்த பேச்சுவார்த்தைகளில் அது மீண்டும் மீண்டும் வலியுறுத்தப் பட்டது. அன்டன் பாலசிங்கமும் அதனை ஒத்துக் கொண்டார்.\nநேபாளத்தில் ஆயுதப்போராட்டம் நடத்திய மாவோயிஸ்டுகள் ஜனநாயகப் பாதைக்கு திரும்பியதை எடுத்துக் காட்டினார்கள். இந்தோனேசியாவில் தனிநாடு கோரிய, அச்சே விடுதலை இயக்கம் சுனாமிக்குப் பின்னர் சமாதான ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தது. அவற்றை உதாரணமாகக் காட்டி, புலிகளும் அந்த வழிக்கு வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். உண்மையில் அது ஒரு மறைமுகமான அச்சுறுத்தல் என்பதை, 2009 ஆண்டு நடந்த துயர நிகழ்வுகள் நிரூபித்தன.\nஆனால், புலிகளின் தலைவர் பிரபாகரன் அமெரிக்க ஏகாதிபத்தியம் விதித்த நிபந்தனைகளுக்கு கட்டுப்பட மறுத்து விட்டார். சமாதான பேச்சுவார்த்தைகள் முறிவடையும் தருணத்தில், \"புலிகள் மீண்டும் போருக்கு சென்றால், இலங்கை அரசுடன் சேர்ந்து ஒடுக்கப் படுவார்கள்.\" என்று, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பகிரங்கமாகவே மிரட்டினார். இனப்படுகொலை நடத்தவும் தயங்க மாட்டோம் என்று மறைமுகமாக எச்சரித்தார்.\nஅப்போதும் கூட, பிரபாகரன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உத்தரவுகளுக்கு அடிபணிய மறுத்தார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்க வேண்டிய நிலை வந்தாலும், போரில் வீர மரணத்தை தழுவிக் கொள்ள தயாராக இருந்தார். அதற்குப் பிறகு நடந்தவை எல்லாம் சரித்திரமாகி விட்டன.\nபோர் அழிவுகளால் பாதிக்கப் பட்ட தமிழர்களை கண்டுகொள்ளாத அமெரிக்கப் படையினர், தென்னிலங்கையில் வெள்ள அழிவுகளால் பாதிக்கப் பட்ட வீடுகளை புனரமைக்க வந்தனர்.\n2009 யுத்தம் நடந்த நேரம், இந்த அமெரிக்கப் படையினர் எங்கே போயிருந்தார்கள் குறைந்த பட்சம் போரினால் ஏற்பட்ட அழிவுகளை பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல் கூறவாவது, ஒரு அமெரிக்கன் கூட எட்டியும் பார்க்கவில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவு பற்றி அமெரிக்கர்களுக்கு எதுவும் தெரியாதா குறைந்த பட்சம் போரினால் ஏற்பட்ட அழிவுகளை பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல் கூறவாவது, ஒரு அமெரிக்கன் கூட எட்டியும் பார்க்கவில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவு பற்றி அமெரிக்கர்களுக்கு எதுவும் தெரியாதா அவர்களின் கண்களுக்கு தமிழர்கள் மனிதர்களாகவே தெரியவில்லையா\nஎங்கே நமது \"தமிழ் தேசியவாதிகள்\" ஏன் இப்படியான விடயங்கள் அவர்களின் கண்களுக்குத் தட்டுப்படுவதில்லை ஏன் இப்படியான விடயங்கள் அவர்களின் கண்களுக்குத் தட்டுப்படுவதில்லை \"தமிழர்களை புறக்கணித்து சிங்களவர்களுக்கு உதவிய\" அமெரிக்காவின் முகமூடியை கிழித்து தொங்க விட்டிருக்கலாமே \"தமிழர்களை புறக்கணித்து சிங்களவர்களுக்கு உதவிய\" அமெரிக்காவின் முகமூடியை கிழித்து தொங்க விட்டிருக்கலாமே அமெரிக்க டாலர்கள் வாயை அடைக்கப் பண்ணி விட்டனவா\nஅமெரிக்கர்கள் வெளிப்படைய���க பாரபட்சம் காட்டினாலும், \"அமெரிக்கா தமிழர்களுக்கு நீதி வழங்கும்\" என்று, உங்களை நீங்களே ஏமாற்றுக் கொள்வதுடன் தமிழ்மக்களையும் ஏமாற்றி வருகின்றீர்கள். சூடு சொரணை இல்லாத அடிமைகளுக்கு இதெல்லாம் எப்படிப் புரியும்\nLabels: சந்தைப் பொருளாதாரம், புலிகள், விடுதலைப் புலிகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅமெரிக்கா காலில் அடிபணிந்த \"தமிழ் தேசிய துரோகிகளின் கூட்டமைப்பு\"\nவ‌ர‌லாறு திரும்புகிற‌து. அன்று வ‌ர‌த‌ராஜ‌ப் பெருமாள், இன்று விக்கினேஸ்வ‌ர‌ன். அன்று EPRLF. இன்று TNA. அன்று இந்திய‌ இராணுவ‌ம், இன்று அமெரிக்க‌ இராணுவ‌ம். முப்ப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ர், அன்றைய‌ வ‌ட‌க்கு - கிழ‌க்கு மாகாண‌ முத‌ல‌மைச்ச‌ர் வ‌ர‌த‌ராஜ‌ப் பெருமாள், இந்திய‌ விமான‌ப் ப‌டை விமாத்தில் வ‌ந்திற‌ங்கினார். இன்று அதே ப‌லாலி விமான‌ நிலைய‌த்தில், இன்றைய‌ வ‌ட‌ மாகாண‌ முத‌ல‌மைச்ச‌ர் விக்கினேஸ்வ‌ர‌ன், அமெரிக்க‌ விமான‌ப் ப‌டை விமான‌த்தில் வ‌ந்திற‌ங்கி உள்ளார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தடம் மாறுகின்றதா என்று ஓர் ஈழத் தமிழ் ஊடகவியலாளர் சந்தேகம் தெரிவித்திருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் ஒரே தடத்தில் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. சேர். பொன் இராமநாதன், ஜி.ஜி.பொன்னம்பலம் காலத்திலிருந்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் எப்போதும், பூர்ஷுவா வர்க்க நலன் சார்ந்ததாக, வலதுசாரிய தடத்தில் ஓடிக் கொண்டிருக்கிறன. அதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பும்\nவிடுதலைப் புலிகளும், மற்றும் பல ஆயுதபாணி இயக்கங்களும் தோன்றிய ஆரம்ப காலத்தில், அவை தீவிர இடதுசாரி அரசியல் நிலைப்பாட்டை எடுத்திருந்தன. ஆட்பலம், ஆயுதபலம் குன்றியிருந்த படியால், பொதுத் தேர்தல்களை நடக்க விடாமல் குழப்புவதன் மூலம் தமது அதிகாரத்தை நிலைநாட்ட நினைத்தன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சுட்டுக் கொன்றது. தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட பொலிசார் மீது தாக்குதல் நடத்தியது. இது போன்ற பல நடவடிக்கைகளை குறிப்பிடலாம். ஒரு காலத்தில் மிதவாத தமிழ் தேசிய ��ரசியல்வாதிகள் எல்லோரும் புலிகளின் கொலைப் பட்டியலில் இருந்தனர். இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் சம்பந்தர், மாவை சேனாதிராஜா ஆகியோரும் அவர்களில் சிலர்.\nபுலிகளைத் தவிர மற்றைய இயக்கங்கள் யாவும் இராணுவப் பிரிவு, அரசியல் பிரிவு என்ற கட்டமைப்பை கொண்டிருந்தன. புலிகள் அரசியலை புறக்கணித்து, இராணுவவாத கட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். இந்திய - இலங்கை சமாதான ஒப்பந்தம் வரையில் புலிகளுக்கு அரசியலில் ஈடுபடும் அக்கறை எதுவும் இருக்கவில்லை. அன்று இந்தியா மாகாண சபையை ஒரு தீர்வாக திணித்ததும், புலிகளால் மறுக்க முடியவில்லை. மாகாண சபைக்கு தமக்கு சார்பான அறிவுஜீவிகளின் பெயர்களை சிபாரிசு செய்தனர். இருப்பினும், இரண்டொரு மாதங்களில் புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் மூண்ட படியால், அரசியலில் ஈடுபடும் யோசனையையும் அத்துடன் கைவிட்டு விட்டனர்.\nயுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில் பொதுத் தேர்தல் வந்தது. இம்முறை புலிகள் தமக்கு ஆதரவான ஈரோஸ் கட்சியை ஆதரித்தனர். எதிர்பார்த்த படியே வடக்கு கிழக்கில் போட்டியிட்ட ஈரோஸ் அதிக ஆசனங்களை கைப்பற்றியது. ஆயினும், ஈரோஸ் இயக்கத்திற்கென தனியான அரசியல் கொள்கைகள் இருந்தன.\nபாராளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்கள் \"பிரிவினையை ஆதரிக்க மாட்டோம்\" என்று உறுதிமொழி எடுக்க வேண்டும். ஈரோஸ் உறுப்பினர்கள் பிரிவினை எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க மறுத்து பாராளுமன்றத்தை பகிஷ்கரிப்பு செய்தனர். அதனால் அந்த இடங்கள் காலியாகக் கிடந்தன.\nகாலப்போக்கில் ஈரோஸ் தலைவர் பாலகுமார் உட்பட பெருமளவு உறுப்பினர்கள் புலிகள் இயக்கத்தில் ஒன்று சேர்ந்து விட்ட படியால், அரசியல் அபிலாஷைகளும் கைவிடப் பட்டன. சங்கர் ராஜி தலைமையில் ஒரு குழு தொடர்ந்தும் அரசியல் கட்சியாக இயங்கி வந்தது. ஆனால், அதற்கு போதிய அளவு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை.\nஈழப்போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலங்களில், தமிழ் மக்கள் மத்தியில் புலிகளுக்கு தார்மீக ஆதரவு கிடைத்து வந்தது. சமூகத்தில் உள்ள புலி ஆதரவாளர்கள் மிகக் குறைந்த சதவீதமாக இருந்தாலும், போர் நடக்கும் போது சிங்கள் ஆக்கிரமிப்பு இராணுவத்திடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று பெரும்பான்மையான தமிழ் மக்கள் கருதினார்கள். அ��ற்காக விரும்பியோ விரும்பாமலோ புலிகளை ஆதரிக்க வேண்டும் என்பது அவர்களது நிலைப்பாடு. புலிகளும் அதை இழக்க விரும்பவில்லை. அதனால் தொடர்ந்தும் யுத்தத்தில் கவனம் செலுத்தி வந்தனர்.\nமீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் வந்ததும், போர்நிறுத்தம் வருடக் கணக்காக நீடித்ததும், புலிகள் திரும்பவும் அரசியலுக்குள் நுழைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலத்தில், புலிகள் ஒரு அரசியல் கட்சியை தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்திருந்தனர். விடுதலைப் புலிகள் மக்கள் கட்சி என்ற பெயரில் மாத்தையா தலைமையில் சிறிது காலம் இயங்கியது. ஆனால், மீண்டும் போர் வெடித்த படியால் அந்தக் கட்சியும் செயலிழந்து போனது. சிறிலங்கா அரசும், போர்நிறுத்த கண்காணிப்பாளர்களும் அந்தக் கட்சியை மீண்டும் புதுப்பிக்கலாம் என ஆலோசனை கூறினார்கள். இருப்பினும் ஏதோ சில காரணங்களுக்காக அதை விரும்பாத புலிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) என்ற புதிய கட்சியை உருவாக்கினார்கள்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் ஒரு காலத்தில் தீவிர புலி எதிர்ப்பாளர்களாக இருந்தவர்கள். தமிழர் விடுதலைக் கூட்டணி சம்பந்தர், ஈபிஆர்எல்எப் சுரேஷ் பிரேமச் சந்திரன், டெலோ செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தலைமையில் புலிகளுக்கு ஆதரவாக மனம் மாறிய, முன்னாள் புலி எதிர்பாளர்களை கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப் பட்டது. அதில் பத்மினி, கஜேந்திரன் போன்ற சிலர் புலிகளால் நியமிக்கப் பட்டிருந்தனர். அதாவது, முன்னாள் புலி எதிர்ப்பாளர்களை கட்டுப்படுத்தும் கடிவாளம் புலிகள் நியமித்த முகவர்களின் கைகளில் இருந்தது.\n2009 ம் ஆண்டு போர் முடிந்த பின்னர் ஏற்பட்ட அரசியல் காலமாற்றத்தினால் நிலைமை தலைகீழாக மாறியது. முன்னாள் புலி எதிர்பாளர்கள் கட்சியின் அதிகாரத்தை தமதாக்கிக் கொண்டனர். புலிகளின் முகவர்கள் ஓரங் கட்டப் பட்டனர். அவர்கள் பிரிந்து சென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்று தனிக் கட்சி ஆரம்பித்தனர். இருப்பினும் தமிழ் பூர்ஷுவா வர்க்கமும், தமிழ் முதலாளிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையே தங்களின் பிரதிநிதிகளாகக் கருதினார்கள். அதனால் அதற்கு தொடர்ந்தும் ஆதரவளித்து வந்தனர்.\nபாராளுமன்ற அரசியல் களத்தில் நின்று பிடிப்பதற்கு தேவையான அனைத்து அ���்சங்களும் TNA க்கு இருந்தன. அதாவது பண பலம், அடியாட்கள் படை, வணிக நிறுவனங்களின் ஒத்துழைப்பு, வணிக ஊடகங்களின் ஆதரவு இருந்தால் போதும். TNA மட்டுமல்ல, சிங்கள பெரும்பான்மைக் கட்சிகளான SLFP, UNP என்பனவும் அதே அடிப்படையில் இயங்கும் கட்சிகள் தாம். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக போன்றவற்றை ஒப்பிடலாம்.\nமேற்குறிப்பிட்ட வரலாற்றுப் பின்னணியில் வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இன்று அமெரிக்காவின் காலில் அடிபணிந்ததில் எந்த அதிசயமும் இல்லை. அது அவர்களது வர்க்கக் குணாம்சம். இந்திய பிராந்திய வல்லரசையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் ஆதரிப்பதை அரசியல் கொள்கையாக வரித்துக் கொண்ட கட்சியிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்\nமுள்ளிவாய்க்கால் பேர‌வ‌ல‌த்தின் போது பாராமுக‌மாக‌ இருந்த‌ அமெரிக்கா, இப்போது தான் நிவார‌ணப் பொருட்க‌ளுட‌ன் வ‌ந்திற‌ங்கியுள்ள‌து. யாழ்ப்பாண‌ ம‌க்க‌ளுக்கான‌ அமெரிக்க‌ நிவார‌ண‌ப் பொருட்க‌ளை ச‌ம்ப‌ந்த‌ரும், விக்கினேஸ்வ‌ர‌னும் பெற்றுக் கொண்ட‌ன‌ர். \"இறுதி யுத்த‌த்தில் எங்க‌ள் ம‌க்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்டுக் கொண்டிருந்த நேரம்‌ இந்த‌ அமெரிக்கா எங்கே போன‌து\" இப்ப‌டிக் கேட்ப‌த‌ற்கு ஒரு த‌மிழ் தேசிய‌வாதிக்கும் தைரிய‌மில்லை. அடிமைக‌ளிட‌ம் த‌ன்மான‌ உண‌ர்வை எதிர்பார்க்க‌ முடியுமா\nதமிழினப் படுகொலையில் பங்காளியான அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து கூழைக் கும்பிடு போடும் \"தமிழ்த் தேசிய துரோகிகளின் கூட்டமைப்பு\" இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னரே, \"என்ன விலை கொடுத்தேனும் புலிகளை தோற்கடிப்போம்\" என்று அன்றைய அமெரிக்க தூதுவர் சூளுரைத்தார். (http://tamilnation.co/intframe/us/060110ugly.htm) இனப்படுகொலைக்கும் பச்சைக்கொடி காட்டினார்.\nபுலிகளின் ஆயுதக் கப்பல்களையும், புலிகளின் மறைவிடங்களையும் அமெரிக்க செய்மதிகள் தான் காட்டிக் கொடுத்தன. முள்ளிவாய்க்காலில் சிக்கிக் கொண்ட புலிகளையும், மக்களையும், காப்பாற்றுவதற்கு, அமெரிக்க மரைன் படைக் கப்பல் அனுப்புவதாக வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய துரோகத்தை தமிழர்கள் இன்னும் மறக்கவில்லை.\nஎல்லோரையும் எல்லாக் காலத்திலும் முட்டாளாக்க முடியாது. எதிர்காலத்தில், இலங்கையில் அமெரிக்கப் படைத் தளம் அமைக்கப் படும் பொழுது தமிழ் மக்கள் விழித்துக் கொள்வார்கள். அப்போது, \"தமிழ் தேசிய த���ரோகிகளின் கூட்டமைப்பு\", தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப் பட்டு ஒதுக்கப் படும் காலம் வெகுதூரத்தில் இல்லை.\nLabels: தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅவுஸ்திரேலியாவின் முள்வேலி தடுப்பு முகாம்களில் நடக்கும் வன்கொடுமைகள்\nஅகதிகள் தமது தாயகத்தில் நடக்கும் வன்கொடுமைகளுக்கு அஞ்சி மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் கோருகின்றனர். ஆனால், புகலிடம் கொடுக்கும் நாடுகளே வன்கொடுமையில் ஈடுபட்டால் அகதிகள் யாரிடம் முறையிட முடியும்\nகடந்த பத்தாண்டு காலத்திற்குள், ஆயிரக் கணக்கான ஈழத் தமிழர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் நோக்கில் படகுகளில் சென்றுள்ளனர். தமிழர்கள் மட்டுமல்லாது, ஈரானியர், ஈராக்கியர், ஆப்கானியர், ஆப்பிரிக்கர் என்று பல்வேறு இனத்தவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் யாரையும் அவுஸ்திரேலிய அரசு நாட்டிற்குள் வர அனுமதிப்பதில்லை. அதற்குப் பதிலாக அகதிகளை தொலைதூர தீவுகளில் உள்ள தடுப்புமுகாம்களில் தங்க வைக்கின்றது.\nநவுரு, மானுஸ் ஆகிய தீவுகளில் அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான அகதிகளுக்கான தடுப்பு முகாம்கள் உள்ளன. நவுரு தீவு ஒரு தனியான தேசம். மானுஸ் தீவு பாப்புவா நியூ கினியாவுக்கு சொந்தமானது. சில தினங்களுக்கு முன்னர், மானுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம் அகதிகளின் நடமாடும் சுதந்திரத்தை பறிக்கின்றது என்று, பாப்புவா நியூகினியாவில் வழக்குப் போடப் பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உண்மையில் அது மனித உரிமை மீறல் தான் என்பதை ஏற்றுக் கொண்டு தடுப்பு முகாமை மூடி விட வேண்டும் என்று தீர்ப்புக் கூறியது.\nபாபுவா நியூகினியா அரசும், அவுஸ்திரேலிய அரசும் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தன. ஆனால், அகதிகள் அவுஸ்திரேலியாவில் குடியேற அனுமதிக்கப் பட மாட்டார்கள் என்றும், அவர்கள் பாபுவா நியூகினியாவில் தொடர்ந்தும் தங்க வேண்டும் என்றும் அவுஸ்திரேலிய அரசு கூறியுள்ளது. அகதிகளை பராமரிக்கும் செலவுகளை பொறுப்பேற்பதாகவும் அவுஸ்திரேலியா தெரிவித்தது.\nஆனால், நவுரு தீவில் நிலைமை பல மடங்கு மோசமானது. அவுஸ்திரேலிய நிதியுதவியில் பெரிதும் தங்கியிருக்கும் நவுரு அரசு, தடுப்பு முகாம்களில் நடக்கும் கொடுமைகளை கண்டுகொள்வதில்லை. வெளியாரை அனுமதிக்காத படியால், முகாம்களுக்குள் என்ன நடக்கின்றது என்ற தகவல் வெளியுலகை அடைவதில்லை. அண்மையில் சர்வதேச மன்னிப்புச்சபையை சேர்ந்த ஒருவர், இரகசியமாக சென்று முகாமில் வாழும் அகதிகளை சந்தித்துள்ளார். அவர் தெரிவித்த தகவல்கள் உலகை உலுக்கின.\nஅவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் வாழும் அகதிகள், ஒரு போர் நடக்கும் நாட்டிற்குள் சிக்கிக் கொண்ட மக்களைப் போன்று, கடுமையான மனவுளைச்சலால் பாதிக்கப் பட்டுள்ளனர். அங்கு ஏற்கனவே சிலர் தற்கொலை செய்துள்ளனர். இன்னும் பலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், அல்லது அது குறித்து யோசித்துள்ளனர். தான் சந்தித்த ஒன்பது வயது சிறுவன் கூட தற்கொலை செய்ய எண்ணியதாக, சர்வதேச மன்னிப்புச் சபை ஆர்வலர் தெரிவித்தார். அந்தளவுக்கு, அனேகமாக எல்லா அகதிகளும், ஆண், பெண், சிறுவர் வேறுபாடின்றி மன உளைச்சலால் வருந்துகின்றனர்.\nநவுரு தடுப்பு முகாம்களில் மருத்துவ வசதி மிகவும் குறைவு. அதனால் நோய் வாய்ப்பட்டவர்கள் கடுமையாக சுகவீனமடைவது மாத்திரமல்ல, யாராலும் பராமரிக்கப் படாமல் கைவிடப் படுகின்றனர். கழிவறைகள் குறைவாகவும், நிலங்கள் அசுத்தமாகவும் காணப்படுகின்றன. சவர்க்காரம் கிடைப்பதில்லை.\nமேலும் பாலியல் அத்துமீறல்களும் தாராளமாக நடக்கின்றன. குறிப்பாக பெண்கள் முகாமுக்கு வெளியே செல்ல அஞ்சுகின்றனர். நவுரு ஆண்களினால் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாகின்றனர். அகதிகள் வேட்டையாடப் படும் மிருகங்கள் போன்று மனிதாபிமற்ற முறையில் நடத்தப் படுகின்றனர்.\nஉண்மையில், முகாம்களில் நடக்கும் கொடுமைகள் யாவும், அவுஸ்திரேலிய, நவுரு அரசுக்களின் மறைமுக அங்கீகாரத்துடன் நடக்கின்றன. அதனால் யாரிடமும் முறையிட முடியாத நிலையில், அகதிகள் பலர் மனநலம் பாதிக்கப் பட்டுள்ளனர். அதனால் தமக்குத் தாமே கத்தியால் கீறி காயமேற்படுத்திக் கொள்கிறார்கள். சிலர் வாயை கம்பியால் தைத்துக் கொள்கிறார்கள்.\nநவுரு தீவில் உள்ள தடுப்புமுகாம்களில் நடக்கும் கொடுமைகளுக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என்று அவுஸ்தி���ேலிய அரசு பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. முகாம் கட்டப்பட்டதில் இருந்து, பராமரிப்பது வரையில் அவுஸ்திரேலிய நிதியில் தான் எல்லாம் நடக்கிறது.\nகாவலாளிகள் போன்றவர்களை பணிக்கு அமர்த்தும் தனியார் நிறுவனங்களும் அவுஸ்திரேலிய அரசின் நிதியில் தான் இயங்குகின்றன. இதை விட, அவுஸ்திரேலிய அதிகாரிகள் அங்கு மேற்பார்வையாளராக வேலை செய்கின்றனர். நவுரு அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து இயங்குகின்றனர். ஆகவே, தடுப்பு முகாம்களில் நடக்கும் கொடுமைகளுக்கு அவுஸ்திரேலிய அரசே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.\nஇதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:\nபிரிட்டிஷ் - இந்திய தொழிலதிபரின் \"தடுப்பு முகாம் நிறுவனம்\"\nதடுப்பு முகாம்கள்: ஆங்கிலேயரின் மாபெரும் கண்டுபிடிப்பு\nLabels: அகதி முகாம், அகதிகள், அவுஸ்திரேலியா, தடுப்பு முகாம்கள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇலங்கையில் இந்து - பௌத்த பாசிஸ்டுகளின் இன நல்லிணக்க கூட்டமைப்பு\nஇது கனவல்ல, நிஜம். அகண்ட பாரதக் கனவுகளோடு, ஈழத்தை நோக்கி இதோ வருகிறார்கள் இந்து பாசிஸ்டுகள் ஈழத்து ஆதிக்க சாதி வெறியர்களும், போலித் தமிழ்த் தேசியர்களும் அவர்களுக்கு அடிபணிகிறார்கள். தீவிர புலி விசுவாசிகளும், சிங்களப் பேரினவாதிகளும் ஒன்று சேர்கிறார்கள். ஒன்றிணைந்த இந்து - பௌத்த இலங்கைக்காக, இந்துத்துவா கொள்கையை பின்பற்ற உறுதி பூணுகின்றனர். அவர்களது முதலாவது எதிரிகள் முஸ்லிம்கள். இரண்டாவது எதிரிகள் இடதுசாரிகள். மூன்றாவது எதிரிகள் தாழ்த்தப் பட்ட சாதியினர்.\nஇது ஒரு காலத்திலும் நடக்கவே முடியாத விடயம் அல்ல. இன்று எம் கண்முன்னால் அது தான் நடக்கிறது. (இன/மத) அடிப்படைவாத சித்தாந்தமும், வலதுசாரிய சார்புத்தன்மையும், அவர்களை ஒன்று சேர்க்க போதுமானது. கடந்த பத்து வருட காலமாக, இந்திய இந்த்துவா சக்திகள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. எல்லாம் மிக இரகசியமாக நடந்து கொண்டிருந்தது. ஆனால், எதிர்பாராமல் நடந்த விபத்து ஒன்று அவர்களின் திட்டத்தை அம்பலப் படுத்தி விட்டது.\n��ில நேரம் எதிர்பாராமல் நடக்கும் விபத்துக்கள் இரகசியங்களை வெளிப்படுத்துவதுண்டு. துருக்கியில் ஒரு தடவை சாலையில் வாகன விபத்தொன்று நடந்தது. அந்தக் காரில் பயணம் செய்த அனைவரும் விபத்தில் கொல்லப் பட்டு விட்டனர். அவர்கள் யாரென்ற விபரம் வெளியான நேரம், அந்தத் தகவல் துருக்கியை மட்டுமல்ல ஐரோப்பா முழுவதையும் உலுக்கியது. மாபியா குழுத் தலைவர்கள், ஆளும் கட்சித் தலைவர்கள், இவர்களுடன் ஓர் அழகு ராணியும் அந்த விபத்தில் சிக்கி இறந்தனர். அரசியல்வாதிகளுக்கும், மாபியாக் குழுக்களும் இடையிலான இரகசிய உறவை அது பகிரங்கப் படுத்தியது.\nசில தினங்களுக்கு முன்னர், கொழும்பு நகரில் வேலாயுதம் முரளிதரன் என்பவர் மாரடைப்பால் மரணமடைந்தார். அந்தத் திடீர் மரணம் பல இரகசியங்களை அம்பலப் படுத்தியது. காலமான முரளிதரன், \"இந்து - பௌத்த ஒற்றுமையை கட்டியெழுப்ப பாடுபட்டவர்\" என்று புகழும் அஞ்சலிச் சுவரொட்டிகள் கொழும்பு நகரெங்கும் ஒட்டப் பட்டிருந்தன.\nஇலங்கையில் முக்கியமான அரசியல் பிரமுகர்கள், அவரது மரணச் சடங்கில் கலந்து கொண்டனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், மற்றும் ஒரு தமிழ் அமைச்சரும் அரசு தரப்பில் கலந்து கொண்டனர். அதை விட பொது பல சேனா தலைவர் ஞானசார தேரோவும் மரணச் சடங்கிற்கு வந்திருந்தார். இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்த சக்தி எது\nபொதுபல சேனா பற்றி நான் இங்கே அதிக விளக்கம் கொடுக்கத் தேவையில்லை. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகார ஆட்சிக் காலத்தில், இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிராக கலவரங்களை தூண்டி விடும் நோக்கில் உருவாக்கப் பட்ட பாஸிச, பௌத்த மத அடிப்படைவாத இயக்கம் தான் பொது பல சேனா. சிங்கள - பௌத்த பேரினவாத சித்தாந்தம் இலங்கையின் ஆட்சியாளர்களினால் நடைமுறைப் படுத்தப் பட்டாலும், இவ்வளவு காலமும் அது நிறுவன மயப் படுத்தப் படாமல் இருந்தது.\nஅதாவது, இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளும் தமது அரசியல் சுயநலத்திற்காக பௌத்த மதத்தை பயன்படுத்தி வந்தன. அதற்காக சக்திவாய்ந்த பெரிய மடாலயங்களுக்கு அள்ளிக் கொடுத்தார்கள். ஆன்மீகத் தலைவர்களும் இவர்களை ஆட்டிப் படைத்தார்கள். ஆனால், இலங்கையில் உருவான, அல்கைதா பாணியிலான பௌத்த மத அடிப்படைவாத இயக்கம் பொதுபல சேனா தான். நடைமுறை அரசியலில் தாக்கம் செலுத்தும் சக்தி���ாய்ந்த ஆன்மீக மதகுருக்களுக்கு போட்டியாக மகிந்த ராஜபக்சவினால் உருவாக்கப் பட்டது.\nசமாதான பேச்சுவார்த்தை காலத்தில், அரசுக்கும், புலிகளுக்கும் நடுவில் அனுசரணையாளராக செயற்பட்ட நோர்வே, இலங்கையின் இனப்பிரச்சினையை ஆழமாக ஆராய்ந்தது. \"வெளியுலகில் தமிழர்களின் பிரச்சினை தெரிந்த அளவிற்கு, சிங்களவர்களின் பிரச்சினைகள் தெரிந்திருக்கவில்லை.\" என்று சில நோர்வீஜிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் நோர்வே புலிகளுக்கு நெருக்கமாக நடந்து கொண்டது. அவர்களது அத்துமீறல்களையும் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தது. ஏராளமான பணம் கொடுத்ததுடன் ஆயுதங்கள் தருவதாகவும் ஆசை காட்டினார்கள். ஆனால், போருக்குத் திரும்புவதில் புலிகள் பிடிவாதமாக இருந்த படியால், நோர்வேயின் \"தீர்வுத் திட்டம்\" கைவிடப் பட்டது.\nபோர் முடிந்து சில வருடங்களின் பின்னர், நோர்வே வேறொரு அணுகுமுறையை கடைப்பிடிக்கத் தொடங்கியது. இம்முறை அது அரசுக்கு நெருக்கமாக நடந்து கொண்டது. ஒரு பக்கம் முன்னாள் அனுசரணையாளர்கள் ராஜபக்சே ஆட்சியின் கொடுங்கோன்மையை விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். மறுபக்கம் ராஜபக்சே உருவாக்கிய பொதுபல சேனாவை ஒரு NGO போன்று அங்கீகரித்து நிதியுதவி செய்தனர்.\n2011 ம் ஆண்டு, ஒஸ்லோ நகரில் ஓர் இரகசியமான மகாநாடு நடந்தது. பொதுபல சேனாவின் முக்கிய தலைவர்கள் வந்திருந்தனர். நோர்வேயில் இயங்கும் புலி ஆதரவு அமைப்புகளை சேர்ந்த சிலரும் கலந்து கொண்டனர். நோர்வீஜிய அரச பிரதிநிதிகள் அங்கும் அனுசரணையாளராக இருந்தனர். மகாநாட்டில் விவாதிக்கப் பட்ட விடயங்களை வைத்து அதை யாரும் தவறாக கணிப்பிட முடியாது. அதாவது, இலங்கையில் இன நல்லிணக்கம், சமாதானம், அபிவிருத்தி போன்றவற்றை பற்றி கலந்துரையாடப் பட்டதாக சொல்லப் பட்டது.\nஇங்கே எழும் கேள்வி என்னவெனில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முகவராக செயற்படும் நோர்வேக்கும், இலங்கையின் பௌத்த பாஸிச இயக்கமான பொது பல சேனாவுக்கும் இடையிலான உறவு என்ன அவர்களது எதிர்கால திட்டங்கள் எவை அவர்களது எதிர்கால திட்டங்கள் எவை அதற்கு விடை கண்டுபிடிப்பதற்கு நாங்கள் இன்னும் சில வருடங்கள் காத்திருக்க வேண்டி இருக்கும். இலங்கையின் சிங்கள ஊடகங்கள் சில, நோர்வேக்கும், பொதுபல சேனாவுக்கும் இடையிலான தொடர்��ுகளை அம்பலப் படுத்தின. நோர்வீஜிய அரசு அதை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. (பார்க்க: Statement regarding the alleged connection between Bodu Bala Sena and Norway; http://www.norway.lk/News_and_events/News/Statement-regarding-the-alleged-connection-between-Bodu-Bala-Sena-and-Norway/#.V7Ajx_mLSUk)\nஇந்தியாவின் இந்துத்துவா சக்திகள், நோர்வே மாதிரி ஒளிந்து மறைந்து வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர்கள் நேரடியாகவே களத்தில் இறங்கி செயற்பட்டு வருகினர். இந்தியாவில் தீய வழியில் பிரபலமான இரண்டு இந்து மத அடிப்படைவாத அமைப்புகள் உள்ளன. ராஷ்ட்ரிய சுயம் சேவாசங் (RSS) பெரும்பாலும் இந்தியாவிற்குள் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றது. ஆனால், விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) இலங்கையிலும் கிளை பரப்பியுள்ளது.\nசமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் VHP அமைப்பாளர்கள் வடக்கு, கிழக்கிற்கு சென்று சில ஈழத் தமிழ் இந்து ஆதரவாளர்களை வென்றெடுத்தனர். அவர்கள் புலிகளையும் சந்தித்துப் பேசி, இந்துத்துவா கொள்கையை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், புலிகள் அந்த வேண்டுகோளை உதாசீனப் படுத்தி விட்டனர். அநேகமாக, தமக்கு பக்கபலமாக இருந்த கத்தோலிக்க திருச்சபையை பகைக்க விரும்பாமை காரணமாக இருந்திருக்கலாம்.\nஇந்திய இந்துத்துவா பாசிஸ்டுகள் ஈழத்தமிழ் இந்துக்கள் மத்தியில் காலூன்ற முடிந்தது எப்படி அது ஒன்றும் கடினமான விடயம் அல்ல. ஈழப்போர் தொடங்கிய காலத்தில், \"நாம் இந்துக்கள் என்பதால் இந்தியா படையனுப்பி தமிழீழம் பிரித்துத் தரும்\" என்று அப்பாவித்தனமாக நம்பியோர் பலருண்டு. பாமரர்கள் மட்டுமல்ல படித்தவர்களும் அப்படி நம்பினார்கள். போர் முடிந்த பின்னர், ஈழப் போராட்டத்தை இந்து மயமாக்கும் முயற்சியில் சில அரசியல்வாதிகள் இறங்கினார்கள்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஒரு இந்து அடிப்படைவாதி. அவர் இந்தியா சென்று RSS, VHP ஆகிய மதவாத அமைப்புகளை சந்தித்துப் பேசினார். ஈழப்போரில் இந்துக்கள் எந்தளவு பாதிக்கப் பட்டுள்ளனர். எத்தனை இந்துக் கோயில்கள் அழிக்கப் பட்டன என்றெல்லாம் எடுத்துரைத்ததாக அவரே சொல்லி இருக்கிறார். இருப்பினும், ஈழத்தில் இந்துத்துவா கொள்கைகளை பரப்புவதற்கு சிவாஜிலிங்கமும் ஒத்துழைத்தாரா என்பதற்கு ஆதாரம் இல்லை.\nஈழத் தமிழ் இந்துக்களை இந்துத்துவா நலன்களுக்கு சாதகமாக வென்றெடுப்பதற்கு இலகுவாக, முஸ்லிம்களுடனான இனப்பிரச்சினை உள்ளது. இன்றைக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் செய்யும் இந்துத் தமிழர்கள் பலருண்டு. சமூகவலைத் தளங்களில் அவர்களது கருத்துக்களை காணலாம்.\nஅண்மையில் காத்தான்குடியில் புலிகள் முஸ்லிம்களை படுகொலை செய்த சம்பவம் பற்றி ஒருவர் முகநூலில் எழுதி இருந்தார். அந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் காத்தான்குடிப் படுகொலைகள் பற்றி நான்கு வரிகள் எழுதி, அதற்கு ஏற்கனவே புலிகள் மன்னிப்புக் கேட்டு விட்டார்கள் என்று முடித்துக் கொள்கிறார். ஆனால், அதைத் தொடர்ந்து, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் இனவெறியர்கள் தமிழ் மக்கள் மீது நடத்திய படுகொலைகளை பட்டியலிட்டு விலாவாரியாக எழுதி இருந்தார்.\nஅதாவது, \"சிங்களவர்கள் மாதிரி, முஸ்லிம்களும் தமிழர்களை பூண்டோடு அழிப்பதற்கு கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர்கள். அதற்கு எதிர்வினையாக நடத்தப் பட்டது தான் காத்தான்குடிப் படுகொலை.\" என்பது அவர் முன்வைக்கும் நியாயம். இந்தக் கட்டுரை முகநூலில் நூற்றுக் கணக்கில் பகிரப் பட்டு, நூற்றுக் கணக்கில் லைக் செய்யப் பட்டது.\nஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது மாதிரி, இது ஓர் உதாரணம் மட்டுமே. சிங்கள இனவாதிகளும், முஸ்லிம் இனவாதிகளும் இதே பாணியில் தான் வெறுப்புப் பிரச்சாரம் செய்வார்கள். இனவாதத்தை தூண்டி விட்டு மக்களை பிரித்து விடுவதன் மூலம் தான் தமது மேலாதிக்கத்தை திணிக்கலாம் என்பது அவர்களுக்குத் தெரியும்.\nஇலங்கையில் மூவின மக்கள் மத்தியிலும் இனவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் தம்மின மக்களின் இழப்புகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். எதிரி இனத்தின் இழப்புகளை உதாசீனப் படுத்துவார்கள். இது உலகம் முழுவதும் உள்ள இனவாதிகளின் வழமையான அரசியல் தான். எல்லா சமூகங்களிலும் உள்ள இனவாதிகளின் எண்ணிக்கை ஒரு சதவீதம் கூட இல்லை. ஆனால், அவர்களால் பேரழிவைத் தரும் நாசங்களை ஏற்படுத்த முடியும்.\nஇந்துத் தமிழர்கள் மத்தியில் உள்ள தமிழ் இனவாதிகள், எவ்வாறு இந்துத்துவாவாதிகளின் வலைக்குள் சிக்கிக் கொள்கிறார்கள் என்பதைத் தான் இங்கே எடுத்துக் காட்டினேன். இந்தியாவிலும் இந்துத்துவா வாதிகளின் எதிரி முஸ்லிம்கள். இலங்கையில் பொது பல சேனாவின் எதிரியும் முஸ்லிம்கள். ஈழத்தில் தமிழினவாதிகளின் எதிரியும��� முஸ்லிம்கள். ஆகவே \"பொது எதிரிக்கு\" எதிராக ஒன்றிணைவது நடைமுறைச் சாத்தியம் இல்லாததா\nயுத்தம் முடிந்த பின்னர், வடக்கில் தமிழ்ப் பிரதேசங்களில் புதிதாக புத்தர் சிலைகளும், பௌத்த விகாரைகளும் கட்டப் பட்டுள்ளன. ஆரம்பத்தில் இராணுவ முகாம்களில் இருந்த பௌத்த மத படையினர் வழிபடுவதற்கு சிறிய அளவில் கட்டப் பட்டன. போர் முடிந்த பின்னர் நகர மத்தியில் பெரியளவில் கட்டப் பட்டு வருகின்றன. தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும், ஊடகவியலாளர்களும் அதற்கு எதிரான தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அவர்களது கண்டனங்களில் \"இந்துக்களின் பூமியில் அத்துமீறும் பௌத்த மத சின்னங்கள்\" பற்றி சிலாகிக்கின்றனர்.\nமலையகப் பகுதியில் வாழும் தமிழர்கள் இந்திய வம்சாவளியினர் என்பதால், அங்கு மிக நீண்ட காலமாகவே இந்திய அரசின் தலையீடு அதிகமாக இருந்து வந்துள்ளது. ரம்பொட எனுமிடத்தில் மலையுச்சியில் ஐந்து மீட்டர் உயரமான, பிரமாண்டமான அனுமார் சிலை ஒன்றும், அதனருகில் கோயிலும் கட்டப் பட்டுள்ளது. இலங்கையில் இந்துத்துவாவாதிகள் ஊடுருவதற்கு அதுவே அடிகோலியது எனலாம். அனுமார் சிலை கட்டப் பட்டதில் இருந்து இந்த்துவா நடவடிக்கைகளும் அதிகரித்து வந்துள்ளன. அதற்கு சிறிலங்கா அரசும் அனுமதிக்கின்றது. அனுமார் சிலை கட்டுவோர், அதை ஆதரிப்போர், புத்தர் சிலைகளை எதிர்க்கும் தார்மீகப் பலத்தை இழந்து விடுகின்றனர்.\nஇலங்கை அரசின் மத அரசியல் இவ்வாறு தான் இயங்கி வருகின்றது. அரசு இலங்கையை ஒரு பௌத்த சிங்கள நாடு என்று அறிவித்து விட்டு, பௌத்த மடாலயங்களுக்கு நிதி அள்ளிக் கொடுக்கும். அதே நேரம், இந்து ஆலயங்களுக்கும் நிதி வழங்கும். அதற்காக இந்து அறநிலைத் துறை என்றொரு தனியான அமைச்சு இயங்குகின்றது.\nபுலிகளால் துரோகியாக சபிக்கப் பட்ட டக்லஸ் தேவானந்தா குறிப்பிட்ட காலம் இந்து அறநிலைத்துறை அமைச்சராக இருந்தார். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இடிந்த கோயில்களை புனரமைப்பதற்கும் டக்லஸ் நிதி வழங்கிய வேடிக்கையும் நடந்துள்ளது. (சில சமயம் புலிகள் தலையிட்டு தடுத்த சம்பவங்களும் உண்டு.)\nவிஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற இந்த்துவா பாஸிச அமைப்புகள், \"இந்துக்களின் பூமியில் அத்துமீறும் புத்தர் சிலைகளை\" எதிர்க்க முன்வருவார்களா அப்படி யாராவது எதிர்பார்த்தால் ஏமாந்து போவார்கள். இந்தியாவில் புத்த சமயத்தை இந்து மதத்தின் ஒரு பிரிவாகப் பார்க்கும் போக்கு உள்ளது. புத்தர் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று என்று கூறும் புராணக் கதையும் பிரபலமாக உள்ளது. வட இந்தியாவில் அம்பேத்கார் தலைமையில் மகர் சாதியினர் பௌத்த மதத்தை தழுவிக் கொண்டனர். இன்று இந்துத்துவாவாதிகள் அம்பேத்காரை தூக்கிப் பிடிக்கிறார்கள்.\nஅண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதுவராலயம், அம்பேத்காரின் நூறாண்டு நினைவு தினத்தை விமரிசையாக கொண்டாடியது. அதற்கு ஈழத் தமிழ் அரசியல் ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். குறிப்பாக ஆதிக்க சாதியினர், இதன் மூலம் தமிழகத்து தலித் அரசியல் யாழ்ப்பாணத்திற்கு வந்து விடும் என்று அஞ்சினார்கள்.\nதமிழ் நாட்டில் தலித்திய இயக்கங்கள் அம்பேத்காரை போற்றுவது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்திய அரசு அம்பேத்காருக்கு முக்கியத்துவம் கொடுக்க என்ன காரணம் என்று சிந்தித்தார்களா ஆதிக்க சாதி பார்ப்பனர்களினால் நிர்வகிக்கப் படும் இந்திய அரசு தலித்தியத்தை அங்கீகரிக்கும் என எதிர்பார்ப்பது அறியாமை.\nஈழத் தமிழ் மக்களின் அரசியல் போக்கை தீர்மானிப்பதில் மேலாண்மை பெற்றுள்ள தமிழ்த் தேசியவாதிகளில் ஒரு பொதுவான தன்மையைக் காணலாம். ஈழத் தமிழர்கள் மத்தியில் சாதிப்பிரச்சினை, வர்க்கப் பிரச்சினை எழும் போதெல்லாம் திடீரென \"நடுநிலைவாதி\" வேஷம் போடத் தொடங்கி விடுவார்கள். தீக்கோழி மாதிரி மண்ணுக்குள் தலையை புதைத்து வைத்துக் கொள்வார்கள். தமிழ் தேசியத்தை உடைப்பதற்கு சிங்களத்தின் சதி என்று ஒப்பாரி வைப்பார்கள்.\nஇப்போது அதற்கு என்ன என்று கேட்கிறீர்களா ஈழத்தில் இந்துத்துவா மத அடிப்படைவாதிகள் வளர்வதற்கு சாதகமான சமூகக் காலநிலையும் அது தான். \"வர்க்கப் பிரச்சினை பற்றி பேசக் கூடாது. சாதிப் பிரச்சினை பற்றிப் பேசக் கூடாது. இடதுசாரியம் தீங்கானது. தலித்தியம் நஞ்சானது.....\"\nஇப்படியே அது கூடாது, இது கூடாது என்று, எந்தவொரு முற்போக்கான அரசியல் சிந்தனையும் ஈழத் தமிழரை நெருங்க விடாமல் தடுப்புச் சுவர் எழுப்பி வருகின்றனர். அதே நேரம், இந்து மத அடிப்படைவாதம், தமிழ் இனவாதம் போன்ற பிற்போக்கான அரசியல் கோலோச்சுவதற்கு எந்தத் தடையும் விதிக்க மாட்டார்கள்.\nஇலங்கையில் உள்ள இனப்பிரச்சினை இரண்டு மொழி பேசும் இனங்களுக்கு இடையிலான பிரச்சினையாக மட்டும் புரிந்து கொள்ளப் படுகின்றது. அங்கு மதப் பிரச்சினை இல்லையென்று பொதுவாக நம்பப் படுகின்றது. அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை என்பதால் மதம் ஒரு பிரச்சினை அல்ல என்ற முடிவுக்கு வருவதும் தவறானது. சிங்கள - தமிழ் தேசியவாதிகள் பிரச்சாரம் செய்வதற்கு மாறாக, மொழிப்பிரச்சினை கடந்த நூறாண்டுக்குள் உருவான புதிய தோற்றப் பாடு. அதற்கு முன்னர், சிங்கள, தமிழ் மேட்டுக்குடியினர் சகோதர பாசத்துடன் நெருக்கமாக வாழ்ந்து வந்தனர்.\nதமிழ் தேசியத்தின் பிதாமகர்களில் ஒருவராக மதிக்கப் படும் சேர் பொன் இராமநாதன் ஒரு சாதிவெறியராக இருந்தார். அது மட்டுமல்லாது, முஸ்லிம்களுக்கு எதிரான மத வெறுப்புணர்வும் கொண்டிருந்தார். 1915 ம் ஆண்டு, சிங்கள பௌத்தர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது. அப்போதிருந்த பிரிட்டிஷ் காலனிய அரசு கலவரத்திற்கு காரணமான சிங்கள அரசியல் தலைவர்களை சிறையிலடைத்தது. அவர்களில் சிலர் பிற்கால வரலாற்றில் தமிழருக்கு எதிரான இனவாத அரசியலை முன்னெடுக்கவிருந்தனர்.\nதமிழ்த் தேசியத் தலைவர் சேர் பொன் இராமநாதன் என்ன செய்தார் \"பிசாசின் வழக்கறிஞர்\" போன்று நடந்து கொண்டார். பிரிட்டனுக்கு சென்று வழக்காடி தனது வாதத் திறமையால் சிங்கள இனவாதத் தலைவர்களுக்கு விடுதலை வாங்கித் தந்தார். தாயகம் திரும்பிய இராமநாதனை சிங்களவர்கள் பல்லக்கில் காவிச் சென்று நன்றி தெரிவித்தனர். சேர் பொன் இராமநாதனுக்கு சிங்களவர் வைத்த சிலை இன்றைக்கும் காலி முகத் திடலில் உள்ளது.\nஇன்றைய தமிழ்த் தேசியவாதிகளின் கொள்கைப் படி, சேர். பொன் இராமநாதனுக்கு துரோகி முத்திரை குத்தியிருக்க வேண்டும். ஆனால், இன்றும் கூட \"துரோகி\" இராமநாதனை போற்றிப் புகழும் ஈழத் தமிழ்த் தேசியவாதிகள், எந்தவொரு தருணத்திலும் அவரது இனத்துரோகம் பற்றிப் பேசுவதில்லை. அதற்குக் காரணம் என்ன முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாடு \"இனத் துரோகத்திற்குள் அடங்காது முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாடு \"இனத் துரோகத்திற்குள் அடங்காது\" இந்த விடயத்தில் சிங்கள தேசியவாதிகளும், தமிழ்த் தேசியவாதிகளும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். இனம் இனத்தோடு தானே சேரும்\" இந்த விடயத்தில் சிங்கள தேசியவாதிகளும், தமிழ்த் தேசியவாதிகளும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். இனம் இனத்தோடு தானே சேரும்\nஆகவே, இலங்கையில் தமிழ் இந்துக்களும், சிங்கள பௌத்தர்களும், எந்தக் காலத்திலும் ஒன்று சேர மாட்டார்கள் என்று யாரும் வாதாட முன்வர வேண்டாம். \"இனிமேல் சிங்களவரும், தமிழரும் சேர்ந்து வாழமுடியாது\" என்று சொல்வதெல்லாம் பசப்பு வார்த்தைகள். சிங்கள - தமிழ் மேட்டுக்குடியினரும், சிங்கள - தமிழ் வலதுசாரிகளும், கொள்கை வேறுபாடின்றி ஒன்று சேரக் கூடியவர்கள். அதுவே இந்துத்துவா சக்திகள் வளர்வதற்கு உரமாக அமைய முடியும்.\nஇதற்கெல்லாம் ஆதாரம் எங்கே என்று கேட்டு நச்சரிக்காதீர்கள். RSS, VHP ஆகிய மதவாத அமைப்புகள், ஏற்கனவே சில ஈழத் தமிழ் கைக்கூலிகளுக்கு நிதி கொடுத்து சமூக வலைத் தளங்களில் இயங்க வைத்துள்ளன. முகநூலில் பல்வேறு போலிப் பெயர்களில் வந்து தாக்குதல் நடத்தும் கருத்துக் கந்தசாமிகள் பலருண்டு. இவர்கள் சிலநேரம் \"புலிகளின் தீவிர விசுவாசிகள்\" போன்று நடிப்பதால் யாரும் சந்தேகப் படுவதில்லை. ஆனால், அவர்களது குறிக்கோள் எப்போதும் இனவாதம், மதவாதத்தை தூண்டி விடுவதாக இருக்கும். உள்ளூர் முஸ்லிம்களுக்கு எதிராக மட்டுமல்லாது, உலக முஸ்லிம்களுக்கு எதிராகவும் கொந்தளிப்பார்கள்.\nஇந்து மத அடிப்படைவாதம் பேசும் ஈழத் தமிழரின் முகநூல் பக்கங்கள் தனியாக ஆரம்பிக்கப் பட்டுள்ளன. அதற்கும், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முகநூல் பக்கத்திற்கும் தொடர்பிருப்பதை காணலாம். இவர்கள் தமக்குள் ஒரே மாதிரியான தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அண்மையில் கொழும்பு நகரில் பௌத்த - இந்து ஒற்றுமையை கட்டி எழுப்புவதற்கான மகாநாடு ஒன்று இடம்பெற்றது. அதில் உரையாற்றிய அறிஞர்கள், \"இலங்கையில் எவ்வாறு பௌத்தர்களும், இந்துக்களும் ஆயிரமாயிரம் வருடங்களாக சகோதரர்களாக வாழ்ந்தார்கள்\" என்று போதித்தார்கள்.\nஇலங்கையில் புத்தர் சிலைகள் கட்டுவதற்கும் இந்துக்கள் உதவியுள்ளனராம். ஆகவே, இனிமேல் யாராவது \"இந்து பூமியில் அத்துமீறும்\" புத்தர் சிலைகளை கண்டால், அதை மத நல்லிணக்க அடையாளமாக கருத வேண்டும் என்று போதிக்கிறார்கள். புத்தர் சிலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தமிழ்த் தேசியவாதிகள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். வழமை போல கள்ள மௌனம் சாதிப்பார்கள்.\nஜெர்மனியில் நாஸி கட்சியினர் ���ளர்ந்து வந்த பொழுது, ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜெர்மன் மக்களுக்கு பின்வருமாறு எச்சரிக்கை விடுத்தார்: \"நமது எதிரி வேறு யாருமல்ல. அவன் எமக்குள்ளே இருக்கிறான்.\" தமிழ் மக்களின் உண்மையான எதிரிகள் சிங்களவர்களோ, முஸ்லிம்களோ அல்ல. உலகம் முழுவதும் மக்களின் உண்மையான எதிரிகள் பாசிஸ்டுகள் தான். ஒரே மொழி பேசினாலும், ஒரே மதத்தை பின்பற்றினாலும், பாசிஸ்டுகள் எப்போதும் மக்கள் விரோதிகள் தான்.\nமேலதிக விபரங்களுக்கு கீழே உள்ள ஆதாரங்களை பார்க்கவும்:\nLabels: இந்துத்துவா, சிங்கள பௌத்த பேரினவாதம், பாசிஸ்டுகள், பொது பல சேனா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\nசீமான் & ஹிட்லர் : அதிசயப்படத்தக்க ஒற்றுமைகள்\nஹிட்ல‌ர் & சீமான், வித்தியாச‌ம் க‌ண்டுபிடிக்க‌வும்: ஹிட்ல‌ர்: முத‌லாம் உல‌க‌ப்போரில் ஜெர்ம‌ன் இராணுவ‌ம் தோற்ற‌த‌ற்கு கார‌ண‌ம் பெர்லினில...\n\"விடாய் ஒரு படுவான்கரை இலக்கியம்\" - நூல் அறிமுகம்\nஈழத்து பெண்ணியக் கவிஞர் தில்லையின் விடாய் கவிதைத் தொகுப்பு நூல் தமிழகத்து புத்தகக் கண்காட்சியில், முற்போக்கு எழுத்துகளுக்கான பாரதி பதிப்பக...\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஈழப்போர் காலத்திலும் சாதி பார்த்த பாதித் தமிழர்கள்\nத‌மிழ‌ர் என்றொரு இன‌முண்டு. அவர்க‌ளுக்கு சாதி என்றொரு குண‌ம் உண்டு. \"சிங்க‌ள‌வ‌ர் சாதி பார்த்து அடித்த‌ன‌ரா\nசீமானுக்கும் ஹிட்லருக்கும் இத்தனை ஒற்றுமைகளா\n சீமானுக்கும் ஹிட்லருக்கும் இடையிலான ஒற்றுமைகள் ஹிட்லரின் குடும்பத்தில் யூதக் கலப்பு இருந்தது என்று வதந்திகள் உலாவின....\nவலதுசாரி பயங்கரவாதி நடத்திய மியூனிச் கொலைவெறித் தாக்குதல்\n22-07-2016 அன்று,ஜெர்மனி நாட்டின் மியூனிச் நகரில் ஒலிம்பியா வணிக வளாகத்தில் நுழைந்த பதினெட்டு வயது இளைஞன், கண்மூடித்தனமாக அங்கிருந்...\nஈழப்போருக்கும் மேற்கத்திய வங்கிகளு��்கும் என்ன தொடர்பு\nஇலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகளில் நடக்கும் போர்களுக்கும், மேற்கத்திய பன்னாட்டு வங்கிகளுக்கும் என்ன தொடர்பு ஆயுத விற்பனையால் கிடைக்கும் இ...\nபாரிஸ் கம்யூனிஸ்ட் அரசு உருவாகி 150 ஆண்டுகள்\n1870 ம் ஆண்டு நடந்த பிரான்ஸ், ஜெர்மன் யுத்தத்தின் பின் விளைவாக கம்யூன் உருவானது. பிரான்ஸ் நாட்டின் சக்கவர்த்தி மூன்றாம் நெப்போலியன், அவரது ப...\nதற்போது அறுபது வயதை எட்டியிருக்கும் மூதாட்டியானான பெட்ரா யோரிசன், கத்தோலிக்க திருக்கன்னியர் மடத்தில் கழிந்த தனது இளமைக்கால நினைவுகளை இரைமீட்...\nபாரிஸ் கம்யூன் : பிரான்சில் தோன்றிய பொதுவுடைமைப் புரட்சி\nகம்யூனிசம், சோஷலிசம் என்றால், பலருக்கு ரஷ்யா, சீனா தான் மனதில் தோன்றும். ஆனால், \" உலகில் முதலாவது கம்யூனிசப் புரட்சியின் தாயகம் ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nமலேசிய தமிழினப் படுகொலையும் நேதாஜியின் ஒட்டுக்குழு...\nகாலனிய இலங்கையில் விற்கப் பட்ட தமிழ்/சிங்கள அடிமைக...\nபிரான்ஸில் இஸ்லாமிய நீச்சல் உடைக்கு தடை போட்ட இனவா...\nஅரசியல் சித்தாந்த தெளிவில்லாத தமிழ் தேசிய முதலாளிக...\nதமிழ் நாஜிகள் : மக்களை பிரித்தாள அரசு வளர்க்கும் வ...\nதிறந்த சந்தைப் பொருளாதாரத்திற்குள் அடங்க முடியாத ப...\nஅமெரிக்கா காலில் அடிபணிந்த \"தமிழ் தேசிய துரோகிகளின...\nஅவுஸ்திரேலியாவின் முள்வேலி தடுப்பு முகாம்களில் நடக...\nஇலங்கையில் இந்து - பௌத்த பாசிஸ்டுகளின் இன நல்லிணக்...\nகொழும்புத் தமிழர்கள், ஐரோப்பிய முஸ்லிம்கள் : இனப்ப...\nஇனப்படுகொலை தொடர்பாக ஜெயமோகனுக்கு ஒரு பகிரங்க மடல்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடக��்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"வட கொரியா தெரியாத மறுபக்கம்\"\nவெளியீடு: கீழடி, 562, முகாம்பிகை நகர், கன்னட பாளையம், திருநின்றவூர் - 602 024 தொலைபேசி: 9176250075\nஎனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2021/mar/04/mannargudi-rajagopala-swamy-temple-panguni-festival-begins-with-flag-hoisting-3574356.amp", "date_download": "2021-04-13T22:17:46Z", "digest": "sha1:LGJ4QXGFLLKQXJFJRKLBTQS3GVYJVSGG", "length": 6855, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது! | Dinamani", "raw_content": "\nமன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதிருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் 18 நாள்கள் நடைபெறும் பங்குனித் திருவிழாவையொட்டி, த்வஜாரோஹனம் என்னும் கொடியேற்றம், வியாழக்கிழமை நடைபெற்றது.\nமன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 18 நாள் திருவிழாவும். அதனைத் தொடர்ந்து, 12 நாள்கள் விடையாற்றி விழாவும் நடைபெறுவதுடன். பெருமாள் எழுந்தருளும் வெளிபிரகாரத் தேரோட்டம், கிருஷ்ண தீர்த்த தெப்ப உத்ஸவங்களுடன் பங்குனித் திருவிழா நிறைவு பெறும்.\nநிகழாண்டிற்கான தொடங்க விழா , வியாழக்கிழமை காலை, த்வஜாரோஹனம் என்னும் கொடியேற்ற நிகழ்ச்சியில்,பெருமாள் சந்நதிக்கு எதிரே உள்ள பெருமாள் மண்டபத்தில் பெரிய கொடிமரத்தில் ,கருடன் உருவம் பொறித்த கொடியினை வேதமந்திரங்கள் கூறியப்பட்டி பட்டாட்ச்சாரியார்கள் ஏற்றிவைத்தனர்.\nபின்னர், சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nசிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் ராஜகோபாலசுவாமி.\nஇத்திருவிழாவினையொட்டி, ஒவ்வொரு நாளும் உத்ஸவர் ராஜகோபாலசுவாமி, சிறப்பு அலங்காரத்தில் கோவிலை சுற்றியுள்ள நான்கு வெளிப் பிராகாரங்களின் வழியாக வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார், அப்போது சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.\nஇதில் முக்கிய நிகழ்வுகளாக, மார்ச்.6 ஆம் தேதி ராஜஅலங்கார சேவை, 9.கண்டபேரண்ட பக்ஷி, 13. தங்க சூர்யபிரபை, 18. கோரதம், 19. வெண்ணைத்தாழி,வெட்டுங்குதிரை, 20ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.\nஇதனை தொடர்ந்து,12 நாள்கள் நடைபெறும் விடையாற்றி விழா, மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 2 ஆம் தேதி கிருஷ்ண தீர்த்த தெப்ப உத்ஸவத்துடன் நிறைவு பெறுகிறது.\nவிழா ஏற்பாடுகளை, உதவி ஆணையர் ஆர்.ஹரிஹரன்,நிர்வாக அலுவலர் இரா.சங்கீதா, மண்டகப்படிதாரர்கள்,விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.\nமதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்: சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதி\nரமலான் நோன்பு ஆரம்பம்: வீடுகளில் நோன்பு திறக்க ஜமாத் கமிட்டி வேண்டுகோள்\nகோயில் திருமணங்களில் 10 பேருக்கு மட்டுமே அனுமதி\nகாரைக்கால் திமுக வேட்பாளருக்கு கரோனா\nகம்பத்தில் மாணவிகளுக்கு நிழல் இல்லா நாள் பயிற்சி\nபொதுமக்களின் கூட்டுமுயற்சியால் மட்டுமே கரோனா தொற்று பரவலைத் தடுக்கலாம்: சி.முனியநாதன்\nகலவை அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தூக்கிட்டுத் தற்கொலை\nகரோனா முன் தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற பெற்றோர்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-04-14T00:05:29Z", "digest": "sha1:7BVV6BTZEK7NQ56PKY5SJQ4NO4LUMFAR", "length": 28192, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "மறவன்மடம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர் கி. செந்தில் ராஜ், இ. ஆ. ப [3]\nஎம். சி. சண்முகையா (திமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமறவன்மடம் ஊராட்சி (Maravanmadam Gram Panchayat), தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி வட்டத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2795 பேர் ஆவர். இவர்களில் பெண்கள் 1439 பேரும் ஆண்கள் 1356 பேரும் உள்ளடங்குவர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 4\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 13\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 6\nஊருணிகள் அல்லது குளங்கள் 3\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 31\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 8\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தூத்துக்குடி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெள்ளமடம் · வரண்டியவேல் · உடையார்குளம் · திருக்களூர் · தேமான்குளம் · சுகந்தலை · ஸ்ரீவெங்கடேசபுரம் · சேதுக்குவாய்த்தான் · சேர்ந்தமங்கலம் · இராஜபதி · புறையூர் · புன்னக்காயல் · நாலுமாவடி · மூக்குப்பீறி · மேலாத்தூர் · மீரான்குளம் · மழவராயநத்தம் · குருகாட்டூர் · குறிப்பன்குளம் · குரங்கனி · கட்டாரிமங்கலம் · கச்சினாவிளை · கருவேலம்பாடு · கருங்கடல் · கடையனோடை · கேம்பலாபாத் · ஆதிநாதபுரம் · அங்கமங்கலம் · அழகியமணவாளபுரம் · அழகப்பபுரம்\nவெங்கட்ராமானுஜபுரம் · வெள்ளாளன்விளை · சிறுநாடார்குடியிருப்பு · செம்மறிகுளம் · சீர���காட்சி · பரமன்குறிச்சி · நங்கைமொழி · நயினார்பத்து · மெஞ்ஞானபுரம் · மாதவன்குறிச்சி · மணப்பாடு · மானாடுதண்டுபத்து · லெட்சுமிபுரம் · குதிரைமொழி · குலசேகரன்பட்டினம் · செட்டியாபத்து · ஆதியாக்குறிச்சி\nவேப்பலோடை · வெள்ளாரம் · வேடநத்தம் · வள்ளிநாயகிபுரம் · வாலசமுத்திரம் · தெற்கு கல்மேடு · தென்னம்பட்டி · தருவைகுளம் · டி. வீரபாண்டியபுரம் · சில்லாங்குளம் · சில்லாநத்தம் · சங்கம்பட்டி · சாமிநத்தம் · எஸ். கைலாசபுரம் · ராஜாவின்கோவில் · புதியம்புத்தூர் · புதூர் பாண்டியாபுரம் · பட்டிணமருதூர் · பசுவந்தனை · பரிவல்லிக்கோட்டை · பாறைக்குட்டம் · பாஞ்சாலங்குறிச்சி · பி. துரைச்சாமிபுரம் · ஓட்டப்பிடாரம் · ஒட்டநத்தம் · ஓணமாக்குளம் · நாகம்பட்டி · முறம்பன் · முள்ளூர் · மேல பாண்டியாபுரம் · மேலஅரசடி · மீனாட்சிபுரம் · மருதன்வாழ்வு · மணியாச்சி · மலைப்பட்டி · குதிரைகுளம் · குறுக்குசாலை · குமரெட்டியாபுரம் · குலசேகரநல்லூர் · கொத்தாளி · கொல்லங்கிணறு · கொல்லம்பரும்பு · கொடியன்குளம் · கீழக்கோட்டை · கீழ மங்கலம் · கீழ முடிமன் · கீழ அரசடி · காட்டுநாயக்க்கன்பட்டி · கலப்பை பட்டி · கே. தளவாய்புரம் · கே. சண்முகபுரம் · ஜெகவீரபாண்டியாபுரம் · ஜம்புலிங்கபுரம் · கவர்னகிரி · எப்போதும்வென்றான் · இளவேலங்கால் · சந்திரகிரி · ஆதனூர் · ஆரைகுளம் · அகிலாண்டபுரம் · அக்காநாயக்கன்ப்பட்டி\nவெள்ளாளங்கோட்டை · வானரமுட்டி · வடக்குஇலந்தைகுளம் · வடக்கு வண்டானம் · உசிலங்குளம் · தொட்டம்பட்டி · திருமங்கலக்குறிச்சி · திருமலாபுரம் · தெற்குவண்டானம் · தெற்குமயிலோடை · தெற்கு கழுகுமலை · தெற்கு இலந்தைகுலம் · தீத்தாம்பட்டி · சவலாப்பேரி · சன்னதுபுதுக்குடி · ராஜாபுதுகுடி · புங்கவர்நத்தம் · போடுபட்டி · பன்னீர்குளம் · பணிக்கர்குளம் · முடுக்கலான்குளம் · குருவிநத்தம் · குருமலை · குப்பனாபுரம் · குமரெட்டியாபுரம் · கொப்பம்பட்டி · கட்டாலன்குளம் · கரடிகுளம் · காப்புலிங்கம்பட்டி · கன்னகட்டை · காமநாயக்கன்பட்டி · காலாங்கரைபட்டி · காளாம்பட்டி · K. வெங்கடேஸ்வரபுரம் · K. சுப்ரமணியபுரம் · K. சிவஞானபுரம் · கே. துரைசாமிபுரம் · கேசிதம்பராபுரம் · சோழபுரம் · சிதம்பரம்பட்டி · செட்டிகுறிச்சி · அய்யனாரூத்து · ஆசூர் · அகிலாண்டபுரம் · அச்சங்குளம்\nவிட்டிலாபுரம் கோவில்பத்து · விட்டிலாபுரம் · வசவப்பபுரம் · வல்லநாடு · வல்லகுளம் · வடக்கு காரசேரி · வட வல்லநாடு · தெற்கு காரசேரி · தாதன்குளம் · சிங்கத்தாக்குறிச்சி · செய்துங்கநல்லூர் · சேரகுளம் · செக்காரகுடி · ராமனுஜம்புதூர் · பூவாணி · நாணல்காடு · முத்தாலங்குறிச்சி · முறப்பநாடு புதுக்கிராமம் · முறப்பநாடு கோவில்பத்து · மணக்கரை · கொங்கராயக்குறிச்சி · கீழ வல்லநாடு · கீழ புத்தனேரி · கருங்குளம் · கால்வாய் · கலியாவூர் · எல்லைநாயக்கன்பட்டி · ஆராம்பண்ணை · ஆழ்வார்கற்குளம் · ஆழிகுடி · ஆலந்தா\nவில்லிசேரி · வரதம்பட்டி · உருளைக்குடி · துறையூர் · தோணுகால் · திட்டங்குளம் · தீத்தாம்பட்டி · டி. சண்முகபுரம் · சுரைக்காய்பட்டி · சிவந்திபட்டி · சிந்தலக்கரை · செமப்புதூர் · ஆர். வெங்கடேஷ்வரபுரம் · பாண்டவர்மங்கலம் · ஊத்துபட்டி · நாலாட்டின்புதூர் · முடுக்குமீண்டான்பட்டி · மூப்பன்பட்டி · மேலஈரால் · மீனாட்சிபுரம் · மந்திதோப்பு · மஞ்சநாயக்கன்பட்டி · லிங்கம்பட்டி · குலசேகரபுரம் · கொடுக்காம்பாறை · கிழவிப்பட்டி · கீழஈரால் · கடலையூர் · இனாம்மணியாச்சி · இலுப்பையூரணி · இளம்புவனம் · இடைசெவல் · ஈராச்சி · சின்னமலைக்குன்று · சிதம்பராபுரம் · சத்திரப்பட்டி · அய்யாக்கோட்டையூர் · ஆவல்நத்தம்\nதிருப்பணி புத்தன் தருவை · தச்சமொழி · தாமரைமொழி · சுப்பராயபுரம் · செட்டிகுளம் · சாஸ்தாவிநல்லூர் · புதுக்குளம் · பிடாநேரி · பெரியதாழை · பழங்குளம் · பன்னம்பாறை · பண்டாரபுரம் · பள்ளக்குறிச்சி · படுக்கபத்து · நெடுங்குளம் · நடுவக்குறிச்சி · முதலூர் · கொம்மடிக்கோட்டை · கொம்பன்குளம் · கோமநேரி · எழுவரைமுக்கி · அரசூர் · அமுதுண்ணாகுடி · அழகப்பபுரம்\nவீரபாண்டியன்பட்டணம்(ரூரல்) · வீரபாண்டியன்பட்டணம் · வீரமாணிக்கம் · பிச்சிவிளை · பள்ளிப்பத்து · நல்லூர் · மூலக்கரை · மேலதிருச்செந்தூர் · மேலப்புதுக்குடி · காயாமொழி · அம்மன்புரம்\nவர்த்தகரெட்டிபட்டி · வடக்குசிலுக்கன்பட்டி · உமரிக்கோட்டை · திம்மராஜபுரம் · தெற்குசிலுக்கன்பட்டி · சேர்வைகாரன்மடம் · முள்ளக்காடு · முடிவைத்தானேந்தல் · மேலதட்டப்பாறை · மறவன்மடம் · மாப்பிள்ளையூரணி · குமாரகிரி · குலையன்கரிசல் · கோரம்பள்ளம் · கூட்டுடன்காடு · கீழத்தட்டபாறை · கட்டாலங்குளம் · தளவாய்புரம் · அய்யனடைப்பு · அல்லிகுளம்\nவொளவால் தொத்தி · வெம்பூர் · வீரபட்டி · வேடபட்டி · வாதலக்கரை · தாப்பாத்தி · சிவலார்பட்டி · செங்கோட்டை · சென்னம்பட்டி · சென்னமரெட்டியபட்டி · சங்கரலிங்கபுரம் · இராமச்சந்திராபுரம் · பட்டிதேவன்பட்டி · நாகலாபுரம் · ந. ஜெகவீரபுரம் · முத்துசாமிபுரம் · முத்துலாபுரம் · முத்தையாபுரம் · மிட்டாவடமலாபுரம் · மெட்டில்பட்டி · மேலநம்பிபுரம் · மேலக்கரந்தை · மேலகல்லூரணி · மேல அருணாச்சலபுரம் · மாவில்பட்டி · மாவிலோடை · மாதலபுரம் · மணியக்காரன்பட்டி · மாசார்பட்டி · லட்சுமிபுரம் · கீழ்நாட்டு குறிச்சி · கீழக்கரந்தை · கீழ அருணாச்சலபுரம் · கருப்பூர் · கந்தசாமிபுரம் · காடல்குடி · கே. துரைசாமிபுரம் · இனாம் அருணாச்சலபுரம் · கவுண்டன்பட்டி · சின்னவநாயக்கன்பட்டி · பூதலபுரம் · அயன்வடமலபுரம் · அயன்றஜபட்டி · அயங்கரிசல்குலம்\nஜமீன்செங்கல்படை · ஜமீன்கோடாங்கிபட்டி · ஜமீன்கரிசல்குளம் · விருசம்பட்டி · வில்வமரத்துப்பட்டி · வேம்பார்தெற்கு · வேம்பார் · வெள்ளையம்மாள்புரம் · வேலிடுபட்டி · வீரபாண்டியபுரம் · வள்ளிநாயகிபுரம் · வைப்பார் · தத்தனேரி · தலைக்காட்டுபுரம் · டி. சுப்பையாபுரம் · சூரங்குடி · சிவஞானபுரம் · சக்கம்மாள்புரம் · இராமனூத்து · புளியங்குளம் · பூசனூர் · பிள்ளையார்நத்தம் · பேரிலோவன்பட்டி · பெரியசாமிபுரம் · படர்ந்தபுளி · பி. மீனாட்சிபுரம் · நீராவிபுதுப்பட்டி · நெடுங்குளம் · நமச்சிவாயபுரம் · மேல்மாந்தை · மார்தாண்டம்பட்டி · மந்திகுளம் · எம். சண்முகபுரம் · எம். குமாரசக்கனாபுரம் · குளத்தூர் · கீழவிளாத்திகுளம் · கீழவைப்பார் · கமலாபுரம் · கழுகாசலபுரம் · கே. தங்கம்மாள்புரம் · கே. சுந்தரேஸ்வரபுரம் · கே. குமரெட்டையாபுரம் · இனாம்வேடபட்டி · இனாம்சுப்பிரமணியபுரம் · குருவார்பட்டி · சித்தவநாயக்கன்பட்டி · அயன்செங்கல்படை · அயன்பொம்மையாபுரம் · ஆற்றங்கரை · அருங்குளம் · அரியநாயகிபுரம்\nவெள்ளூர் · வாழவல்லான் · வெ. ஆதிச்சநல்லூர் · உமரிக்காடு · தோழப்பன்பண்ணை · திருப்புளியங்குடி · திருப்பணிசெட்டிகுளம் · ஸ்ரீபராங்குசநல்லூர் · ஸ்ரீமூலக்கரை · சூளைவாய்க்கால் · சிவகளை · சிறுதொண்டநல்லூர் · பேரூர் · பராக்கிரமபாண்டி · பழையகாயல் · பத்மநாபமங்கலம் · நட்டாத்தி · முக்காணி · மாரமங்கலம் · மஞ்சள்நீர்காயல் · மங்கலக்குறிச்சி · கோவங்காடு · கொட்டாரக்குறிச்சி · கொற்கை · கீழ்பிடாகை வரதராஜபுரம் · கீழ்பிடாகை கஸ்பா · கீழ்பிடாகை அப்பன்கோவில�� · இடையர்காடு · ஆறுமுகமங்கலம் · அணியாபரநல்லூர் · அகரம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2019, 16:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-04-13T23:58:25Z", "digest": "sha1:AGIYQRICYJB7XBQGJ3ICLAIAVQNNQHTZ", "length": 5503, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "முகத்துதி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒருவரின் முன்னால் அவரைப் பாராட்டிக் கூறும் புகழ்ச்சிமொழி; மிதமிஞ்சிய பாராட்டு; இச்சகம்; முகமன்\nமுகத்துதி = முகம் + துதி; முகஸ்துதி என்பது கிரந்த வழக்கு\nஉங்கள் பக்கத்தில் வந்திட்டால் மனம்விட்டு சிரிக்கவைக்கிறீர்கள். அத்தனையையும் மறக்க வைக்கிறீர்கள். முகத்துதி என நினைக்கவேண்டாம். அவ்வளவு திறமை இருக்கு உங்களிடம். ([1])\nகவிஞன் ஓர் ஆட்சியாளன் முன் குனிந்து நின்று பரிசுபெற்று முகத்துதி செய்வதைக் கண்டால் (ஏன் எல்லாவற்றையும் பேசுகிறீர்கள்\nமுகத்துதி செய்வது திட்டுவதைவிட மோசமானது. (பிரெஞ்சுப் பழமொழி)\nஆதாரங்கள் ---முகத்துதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\n:இச்சகம் - புகழாரம் - துதி - புகழுரை - முகஸ்துதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:40 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/u-s-2020-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-2020-democratic-national-convention/", "date_download": "2021-04-13T22:04:37Z", "digest": "sha1:FRAEJQHRCCSVCG26LXXWIJNOXEMEZ6EH", "length": 7903, "nlines": 92, "source_domain": "thetamiljournal.com", "title": "U.S 2020 ஜனநாயக தேசிய மாநாடு 2020 Democratic National Convention Livestream August 20 from 8:40 PM-11 PM ET – The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா\nJapan’s radioactive Fukushima நீரை கடலில் கொட்ட ஜப்பானின் முடிவு\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nஜனநாயகக் கட்சி அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியையும் துணைத் தலைவரையும் முறையாக பரிந்துரைக்கிறது\n← CERB இலிருந்து EI க்கு மாற்றுவதற்கான அதன் திட்டத்தை மத்திய அரசு விவரிக்கிறது\nThe Tamil Journal சக எழுத்தாளர்களில் ஒருவரான கனடா மூர்த்தி கலந்து கொள்ளும் “ஆவணப்படங்களில் தமிழ் இலக்கிய முகங்கள்” என்ற தலைப்பிலான நேரடி ஒளிபரப்பு →\nIndia- தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6000 மேற்பட்டோர் COVID-19 பாதிப்பு\nஅனைத்து இலங்கை 2020 பொதுத் தேர்தல்- Final\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா\nஇன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு 7000 மேலாக உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nJapan’s radioactive Fukushima நீரை கடலில் கொட்ட ஜப்பானின் முடிவு\nகனடிய மத்திய அரசு Air Canadaவுக்கு $5.9B நிதி உதவி அறிவிக்கிறது\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nசமகால உலக ஒழுங்கில் சர்வதேச அரசியலை கணிப்பிட்டு செயல்படும் நாடுகளும் ஆட்சியாளரும் பாதுகாக்கப்படும் நிலையொன்று வளர்ந்து வருகிறது. அத்துடன் அத்தகைய அரசியலை உருவாக்கும் போது எதிரியின் பலவீனத்தை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\nArticles Nation கட்டுரை முனைவர் துரை.மணிகண்டன்\nகணித்தமிழும் வேலைவாய்ப்புகளும் – ஒரு பார்வை\nஎங்கிருந்தோ வந்தான் – By : கௌசி காணொளியில் கதை\nNaan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2014/09/blog-post_909.html", "date_download": "2021-04-13T22:53:23Z", "digest": "sha1:OK5DTKYFTCDTN6JS55MAY6IL33EAF7PU", "length": 10657, "nlines": 205, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: இமையமலர்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமுப்பத்தேழு அத்தியாயம், எப்படிப்பார்த்தாலும் 300 பக்கம் நீலம் வந்திருக்கிறது. அதில் கால்வாசி கண்ணன் வர்ணனைதான். குழந்தையாக மைந்தனாக காதலாக. இனி ஏதேனும் சொல்ல இருக்குமா என்று ஒவ்வொரு அத்தியாயம் நிறைவடைந்���தும் நினைப்பேன். திரும்பத்திரும்ப வந்தது நீலன் கரியோன் என்ற வார்த்தைகள்தான். எல்லா உவமைகளும் வர்ணனைகளும் புதியவை. இனி அவ்வளவுதான் என்று நினைத்தேன். இன்றைக்கு முடியும்போது பார்த்தே\nமலையடுக்கே இதழ்களென மலர்ந்த இமயம்.\nஒருநிமிடம் பிரமித்தே போனேன். இமைய மலைமடிப்புகள் மலர்களின் இதழ்களைப்போல ஆன பிரம்மாண்டமான மலர். நான் பலமுறை காத்மண்டு யாத்திரையில் பார்த்திருக்கிறேன். பிரம்மாண்டமான நீலப்பூ மாதிரித்தான் இருக்கும். இளநீலநிறம் மட்டும் இல்லை. டிசம்பரில் நல்ல கருநீல நிறமே வரும். இதென்ன பூ மாதிரி இருக்கிறது என்று பலமுறை நினைத்திருக்கிறேன். [ஜெட் விமானத்தில் போனால் பார்க்கமுடியாது. அலையலையாக தெரியும். சின்ன டகோடா மாதிரியான விமானத்திலோ ஹெலிகாப்டரிலோ போகவேண்டும்]\nகாளிந்தி தேனாக மாறியது என்பதும் அதற்கிணையான பிரம்மாண்டம் . அந்த பெரிய மலரில் இருந்து தேன் அப்படித்தானே வரமுடியும்\nஇன்றைய நீலத்தில் கண்ணனை தேவகி காணும் இடம் ஒரு அபாரமன உணர்ச்சிக்கட்டம். பிறந்த கணமே அவள் கைவிட்டு போன குழந்தை அதேபோல ரத்தம் தோய்ந்து கல்லில் இருந்து பிறந்து வருகிறது.\nஅக்கணம் பிறந்தவளாய் உணர்ந்தாள். அழிந்த வருடங்களை மீளப்பெற்றாள். அன்னையென கன்னியென சிறுமியென குழவியென ஆகி அவன் கையிரண்டில் தவழ்ந்தாள். “என் தேவா” என்றாள். அவன் அவள் கன்னத்தில் முகம் வைத்து “என்னடி தேவகி” என்றாள். அவன் அவள் கன்னத்தில் முகம் வைத்து “என்னடி தேவகி” என்றான். முகம்சிவந்து சிரிப்பெழுந்து மூச்சடைத்தாள். அவன் செவிபற்றிச் சினந்தாள். “அன்னைபெயர் சொல்கிறாயா” என்றான். முகம்சிவந்து சிரிப்பெழுந்து மூச்சடைத்தாள். அவன் செவிபற்றிச் சினந்தாள். “அன்னைபெயர் சொல்கிறாயா அடிவாங்கி அழுவாய் நீ” என்றாள்.\nஆனால் பெச ஆரம்பித்ததுமே அது அவளுக்கு அப்பா மாதிரி ஆகிவிடுகிறது.அ வளிடம் விளையாடும் காளையாக நிற்கிறது. அந்த இடத்தை வாசித்ததும் மனம் உணர்ச்சிவேகத்தில் நின்றிவிட்டது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஎங்கும் நிறைந்தவனில் ஒரு துளி\nஇங்கு ஒரு நதி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/10/blog-post_187.html", "date_download": "2021-04-13T22:58:38Z", "digest": "sha1:XIQYKJXFVEPMZC24RWVLP6HEISPQZCL7", "length": 7914, "nlines": 195, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: சூழ்கைகள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஉக்ரதர்சனர் மெல்லிய கசப்புடன் புன்னகைத்து “இந்தப் போரில் நான் கற்றது ஒன்றே, எந்தச் சூழ்கைக்கும் இணையான சூழ்கை உண்டு. ஆகவே எச்சூழ்கைக்கும் எப்பொருளும் இல்லை” என்றார் என்றவரியை நானும் நினைத்தேன். பலவகையான வியூகங்கள் போரில் போடப்படுகின்றன. ஆனால் எதிர்த்திசையிலும் அதேபோல போர்வியூகங்களை அமைக்கிறார்கள். அதேபோல கடுமையாகப் போரிடுகிறார்கள். அதோடு அர்ஜுனன் பீஷ்மர் போன்றவர்களை எந்த வியூகமும் கட்டுப்படுத்துவதுமில்லை. அப்ப்டியென்றால் வியூகங்களுக்கு என்ன அர்த்தம் எந்த அர்த்தமும் கிடையாது. அவை ஒரு முன் திட்டங்கள் மட்டும்தான். எல்லா திட்டமும் போர் ஆரம்பித்ததுமே அப்படியே கலைந்துபோய்விடுகிறது. போர் பெரிய ஒரு கலைவுச்செயல்பாடாகவே நிகழ்கிறது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/atm-robbery-attempt-2-accused-arrest.html", "date_download": "2021-04-13T22:57:55Z", "digest": "sha1:KBV3FMIJYOZE44NFDRY267O2ZXWY7FUW", "length": 5851, "nlines": 124, "source_domain": "www.galatta.com", "title": "ஏ.டி.எம்.யை கொள்ளையடிக்க முயன்ற 2 கல்லூரி மாணவர்கள் கைது!", "raw_content": "\nஏ.டி.எம்.யை கொள்ளையடிக்க முயன்ற 2 கல்லூரி மாணவர்கள் கைது\nவங்கி ஏ.டி.எம்.யை கொள்ளையடிக்க முயன்ற 2 கல்லூரி மாணவர்கள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் கீழ்படப்பை கரசங்கால் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த ஏ.டி.எம்.ல் பணம் எடுப்பது போல், 2 கல்லூரி மாணவர்கள் உள்ளே சென்றுள்ளனர். பின்னர், ஏ.டி.எம்.ன் கதவை மூடிக்கொண்டு, ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முயன்றுள்ளனர்.\nஅப்போது, ஏ.டி.எம். இயந்திரத்திலிருந்து சிக்னல் மூலம் மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அலாறம் ஒலித்துள்ளது. அதனால், அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள், ஏ.டி.எம். அமைந்துள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து, விரைந்து வந்த போலீசார், ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்துக்கொண்டிருந்த 2 மாணவர்களையும் சுற்றி வளைத்து, கையும் களவுமாகக் கைது செய்தனர்.\nபின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பெயர் யோகேஷ் மற்றும் இறையன்பு என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.\nவங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்துக் கொள்ளையடிப்பது தொடர்பாக, யூடியூப் மூலம் வீடியோ பார்த்துத் தெரிந்துகொண்டதாகவும், விசாரணையில் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, இவர்களிடம் வேறு என்ன மாதிரியான திட்டங்கள் உள்ளன என்பது குறித்தும், வேறு எந்த மாதிரியான திருட்டில் ஈடுபட இருந்தார்கள் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/history/the-japanese-soldier-who-spent-27-years-for-order/", "date_download": "2021-04-13T22:10:24Z", "digest": "sha1:K4JH2H6L42GWLXHSGZNI64PI5ONNK4JJ", "length": 25252, "nlines": 193, "source_domain": "www.neotamil.com", "title": "ராணுவ அதிகாரிகளின் உத்தரவிற்காக 27 வருடம் குகையில் காத்திருந்த போர்வீரர் !!!", "raw_content": "\nபோலந்தில் 5,000 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் கண்டுபிடிப்பு\nமத்திய ஐரோப்பா நாடுகளில் ஒன்றான போலந்தில், அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் 5000 ஆண்டுகள் பழமையான கல்லறைகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிராக்கோவிலிருந்து வடகிழக்கில் சுமார் 30 மைல் (50 கிலோமீட்டர்)...\n17,300 ஆண்டு பழமையான கங்காரு ஓவியம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு\nஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ள பாறை ஓவியங்களிலேயே மிகவும் பழமையான, கங்காரு ஓவியம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிட்டத்தட்ட 7 அடி (2 மீட்டர்) வரை வரையப்பட்டுள்ள இந்த கங்காரு ஓவியம், மேற்கு ஆஸ்திரேலியாவின்...\nகர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கர்ப்பிணி பெண்களை பாதிக்குமா என்ற கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உலவி வருகின்றன. இருப்பினும், நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கு பிறகு கர்ப்பத்திற்கு முயற்சி செய்பவராக இருந்தால்...\nஉங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க சிறந்த 6 வழிகள்\nஇயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. மூளையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மிக நுண்ணியதாகவும், தெளிவாகவும் இருக்கின்றன. ஐந்து அறிவு கொண்ட...\nகணினியால் ஏற்படும் கண் பாதிப்புகள்: கண்களை பாதுகாப்பது எப்படி\nஇன்றைய நவீன காலத்தில், மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒரு பொருள் கணினி எனலாம். இணையத்தின் மூலம் எத்தகைய தகவலையும் நம்முடைய விரல் நுனியில் வைத்துக் கொள்ள முடியும். அலுவலகங்கள் முதல் வீடுகள் வரை...\nஆன்லைன் வகுப்பு: குழந்தைகள் பாதுகாப்பான முறையில் செல்போன்களை பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய உலகில் இணையம் ஒரு 'உயிர் நாடி'யாக இருந்து வருகிறது. கடந்த 12 மாதங்களில் கொரோனா என்கின்ற கொடிய நோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, வீட்டில் இருப்போரின் ஆன்லைன் பயன்பாடு வெகுவாக அதிகரித்து...\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், நீங்கள் விரைவாகச் செயல்படவே விரும்புவீர்கள். அதுவும், நாம் செய்யும் அனைத்தும் நம் கைக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற எண்ணமே அதிகம் இருக்கிறது. இதில் பணப் பரிமாற்றம் என்பதும், விதிவிலக்கல்ல. நம்...\nOnline Interview – க்கு நம்மை தயார்படுத்துவது எப்படி\nகொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளை வீழ்ச்சியடைய செய்துள்ளது. உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதன் மூலம், பெரும்பாலான நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இனி வரும்...\nHome வரலாறு ராணுவ அதிகாரிகளின் உத்தரவிற்காக 27 வருடம் குகையில் காத்திருந்த போர்வீரர் \nராணுவ அதிகாரிகளின் உத்தரவிற்காக 27 வருடம் குகையில் காத்திருந்த போர்வீரர் \nவட பசிபிக்கில் இருக்கிறது குவாம் தீவு(Guam Island). 1898-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க-ஸ்பானிஷ் யுத்தத்தில் ஸ்பெயினைப் புரட்டி எடுத்த பின்னர் அமெரிக்காவிற்கு கிடைத்த தீவு. இரண்டாம் உலகப்போர் வரையிலும் எவ்விதப் பிரச்சனையும் இன்றி குவாமை, அமெரிக்கா ஆண்டுவந்தது. இதனிடையே, 1939-ல் ஹிட்லர் இரண்டாம் உலகப் போருக்குப் பிள்ளையார் சுழிபோட்டுத் துவக்கி வைத்தார். அமெரிக்காவிற்கு எதிராக முறுக்கிக் கொண்டு நின்ற ஜப்பான், அமெரிக்காவிற்குச் சொந்தமான குவாமைக் கைப்பற்றியது. ஜப்பான்,” இது எங்க ஏரியா”எனப் பாட்டுப் பாட ஆரம்பித்தபோது, அமெரிக்கா எதிர்ப்பாட்டுப் பாடக் கப்பல் மற்றும் ராணுவ விமானங்களில் பறந்தது.\nதொடங்கியது போர். அங்குலம் தவறாமல் அடித்தார்கள் அமெரிக்கர்கள். சில நாட்களிலேயே போர் உச்சத்தை எட்டியது. ஜப்பானிய ராணுவக் கப்பல்களின் மீது தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தது அமெரிக்கா. அடுத்த இரண்டு நாட்களுக்குள்ளாகவே அமெரிக்க போர் விமானங்களின் எண்ணிக்கை அதிகமானது, போரில் அமெரிக்காவின் கை ஓங்க வழிவகுத்தது. கப்பல்கள் மற்றும் கணிசமான வீரர்களை இழந்தது ஜப்பான்.\nதிரும்பிய பக்கமெல்லாம் சிதறிய உடல்கள். தீவில் இருந்த ஜப்பானியர்கள் அனைவரும் இறந்துவிட்டனர் என்ற முடிவிற்கு வந்த பின்னரே அமெரிக்கத் துப்பாக்கிகள் தங்கள் இயக்கத்தை நிறுத்தின. விமானங்களின் மூலம் பதுங்கியிருப்போரைத் தேடியலைந்தது அமெரிக்க ராணுவம். குவாமில் அடர்காடுகள் அதிகம் என்பதால் அமெரிக்கர்களால் பதுங்கியிருந்த 15 ஜப்பானியர்களைக் கண்டுபிடிக்க இயலவில்லை ஜப்பானிய அரசும் அனைத்துப் போர் வீரர்களும் இறந்து விட்டதாக எண்ணிவிட்டது.\nஎலி, தேரை என எது சிக்கினாலும் மறுக்காமல் உணவுப்பட்டியலில் சேர்த்துக்கொண்டார் யோகோய்.\n212 மைல் பரப்புள்ள தீவு அது. அதுவரை ராணுவ உயர் அதிகாரிகள் மூலம் கப்பல்களில் இருந்து கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த கட்டளைகள் முற்றிலுமாக நின்று போனது. நாடு திரும்பிவிடலாம் என்ற யோசனையில் அடர்காடுகளுக்கிடையே பயணித்து கடற்கரைக்கு வந்து நின்ற வீரர்களுக்கு அதிர்ச்சி மட்டுமே காத்திருந்தது. கப்பல்கள் எல்லாம் கடலுக்குள் மூழ்கியிருந்தன.\nஎஞ்சியிருந்த ஜப்பானிய வீரர்கள், சரியான தகவல் வரும் வரையிலும் காத்திருக்கலாம் என முடிவெடுத்தார்கள். பதுங்கு குழிகள் தயார் செய்யப்பட்டன. சில துப்பாக்கிகள் மட்டுமே மிச்சமிருந்தன. வீரர்கள் வைத்திருக்கும் உணவுகள், மருந்துப்பொருட்கள் கணக்கிடப்பட்டு, திட்டமிடப்பட்டுச் செலவழிக்கப்பட்டது. அதேநேரம் தீவின் மறு எல்லையில் எதிரிகள் எல்லோரையும் ஒழித்து விட்ட நினைப்பில், அமெரிக்க ராணுவம் தங்களது சேதமடைந்த ராணுவத் தளவாடங்களை சரி செய்யும் வேலையில் இறங்கியது. விமானங்கள் அமெரிக்காவிற்கு திருப்பியனுப்பப்பட்டன. போர் ஓய்ந்தது.\nஒரு வருடத்திற்குள்ளாகவே பசியால் பலர் இறந்துவிட்டனர். கோடைகாலம் ஆரம்பிக்கும் போது யோகோய் மட்டுமே மிச்சமிருந்தார்.\nஆனால் அத��� ஜப்பானிய வீரர்களுக்குத் தெரியவில்லை. பதுங்குக் குழிகளிலேயே வாழத்துவங்கினர். கைவசமிருந்த உணவுகள் காலியாகவும், குவாமில் பருவ மழை துவங்கவும் சரியாக இருந்தது. குவாமைப் பொறுத்தவரை மழையின் அளவு மிக அதிகம். குளிரும் சேர்த்துக்கொண்டால் எப்படி இருக்கும் ஒரு வருடத்திற்குள்ளாகவே பசியால் பலர் இறந்துவிட்டனர். கோடைகாலம் ஆரம்பிக்கும் போது யோகோய் மட்டுமே மிச்சமிருந்தார்.\nதனிமையில் இருந்த யோகோய், மூங்கில்களால் ஆன பதுங்கு குழி ஒன்றைத் தனியாக உருவாக்கியிருக்கிறார். எலி, தேரை என எது சிக்கினாலும் மறுக்காமல் உணவுப்பட்டியலில் சேர்த்துக்கொண்டார் யோகோய். குவாமில் சூறாவளிகள் அதிகம். பசிபிக்கில் வீசும் வியாபாரக்காற்று, சூறாவளியாக மாறி வெளுத்து வாங்கும். பெருமழையின் காரணமாக ஊற்றெடுக்கும் ஆறு மீன்களை வாரி வழங்கியது அவருக்கு.\n27 வருடம், தாய்நாட்டிலிருந்து தன்னை யாராவது மீட்க வருவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்திருக்கிறார் யோகோய். எத்தனையோ புயல்கள், சூறாவளிகள் அத்தீவை நொறுக்கியெடுத்த போதும் யோகோய் அதிலிருந்து தப்பித்து உயிர் வாழ்ந்திருக்கிறார். போர் வீரனாவதற்கு முன் தையல் தொழிலாளியாக இருந்தவர் என்பதால் காட்டில் தனக்கான உடைகளைத் தானே தைத்துக்கொண்டார். காட்டு விலங்குகளின் தோலினால் செய்யப்பட்ட உடை\nஒருநாள் ஆற்றங்கரையில், மீனுக்காகக் காத்திருந்த யோகோயை அமெரிக்க ராணுவம் கைது செய்தது. வருடம் 1972 எதிரி நாட்டுப்படை எனத் தாக்க முற்பட்டிருக்கிறார் யோகோய். விஷயம் தெரியாத அவர்கள் அங்குள்ள காவல்துறையினரிடம் அவரை ஒப்படைத்தனர். உடனே ஜப்பானுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறப்பு விமானம் மூலம் யோகோய் 27 ஆண்டுகள் கழித்து தாய்நாட்டிற்குத் திரும்பினார்.\nஅவருக்கு தாய்நாட்டில் மாபெரும் வரவேற்புகள் கொடுக்கப்பட்டன. மக்களின் முன்னால் பேசிய யோகோய், தாய் நாட்டிற்காக உயிர்துறக்கும் பேறு எனக்குக் கிடைக்கவில்லையென வருந்துகிறேன் எனத் தெரிவிக்க, கலங்கிப் போனார்கள் மக்கள். 27 ஆண்டுகள் குடும்பத்தை மறந்து, நாட்டைத் துறந்து தனிமையில் வாழ்ந்த யோகோய் அதன் பின்னர் மக்களின் நாயகனாக மாறினார். ஒரு போர்வீரனுக்கான துணிச்சலை யோகோயிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனத் தன் போர்வீரர்களுக்கு இன்றும் ஜப்பான் ���ெருமையுடன் கற்பிக்கிறது.\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleஇயற்கையின் பெருங்கொடை – மழையைக் கொண்டாடுவோம்\nNext articleஏற்றுமதியில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளும் இந்தியா\nசெவ்வாய் கோளில் முதல் முறையாக பறக்கும் ஹெலிகாப்டர் பற்றிய 6 முக்கியத் தகவல்கள்\nபூமி அல்லாத வேறொரு கிரகத்தில் பறக்க முயற்சிக்கும் முதல் ஹெலிகாப்டர். ஆம் அறிவியலின் அற்புதம். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. செவ்வாய்...\nஉடும்பு பற்றிய வியக்கவைக்கும் 10 தகவல்கள்\nகிர்ணி பழம் நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்\n‘அடக்கமுடைமையே எல்லா நன்மைகளுக்கும் நற்பாதை வகுக்கிறது’ நபிகள் நாயகம் கூறிய சிறந்த 28 பொன்மொழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/chillbrohits3mviews/", "date_download": "2021-04-13T23:03:40Z", "digest": "sha1:C3VPIEI7VWUXDVTL5P4OKFHOQGCWH3IA", "length": 23750, "nlines": 285, "source_domain": "www.thinatamil.com", "title": "படுக்கையறையில் ஆண் நண்பருடன் பயங்கரமாக ‘சில் ப்ரோ’ குத்தாட்டாம் போட்ட மீராமிதுன்..! வைரலாகும் வீடியோ #viral #ChillBro #ChillBroHits3MViews - ThinaTamil.com - Tamil News, Tamil News, Tamil web news, Tamil newspaper", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nபிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட்-19 தொற்றுவது ஏன் பாதிக்கப்பட்ட மருத்துவரின் எச்சரிக்கைக் கதை\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைபெறும்\nபிரான்ஸ் தலைநகரில் 100-க்கு மேற்பட்டோருக்கு விதிக்கப்பட்ட அபராதம்\nஆலயங்களில் தீ மிதிப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா \n#சக்தி வழிபாடு … பற்றி உங்களுக்குத் தெரியுமா…\nதிருப்பதி ஏழுமலையானுக்கு 4 கிலோ தங்கத்தை காணிக்கை செலுத்திய தமிழர்.. பூரிப்பில் பக்தர்கள்\nஅருமையான 18 வீட்டு பூஜை குறிப்புகள்\n12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய ராசியான பிள்ளையார்..\nஒடுக்க��� முறைகளுக்கு எதிராக வாளை ஏந்தி நிற்கும் கர்ணன்…\nநடிகர் சுந்தர் சி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. குஷ்புவின் சோக பதிவு\nசெல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை கோபத்துடன் பறித்த நடிகர் அஜித் ஓட்டு போட வந்த இடத்தில் பரபரப்பு.. வைரல் வீடியோ\nவாளேந்தி நிற்கும் தனுஷ்.. கர்ணன் படத்துக்கு தணிக்கை குழு கொடுத்த சான்றிதழ் என்ன தெரியுமா\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palan2021 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்\nபிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள்.. 12 ராசிக்கும் ஏற்படப்போகும் திடீர் அதிர்ஷ்டம் என்ன\n சனி பகவான் ஆசி நிறைந்த சனிக்கிழமை யாருக்கு கோடி நன்மைகள்\nநம்பவே கூடாத ராசிகளின் பட்டியல்… உங்க ராசி எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா\nஇந்த 5 ராசிக்கும் வெற்றி மீது வெற்றி வந்து சேரப்போகுது யார் யாருக்கு எச்சரிக்கை\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nதிருமணம் முடிந்த பெண்கள் மட்டும் படிங்க… உங்களுக்கான ஸ்பெசல் ரகசியம் இதோ..\nதவறாமல் யோகா செய்தால் நன்மைகள் ஏராளம்\nஇயற்கையின் வரப்பிரசாதம் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..\nபெண்கள் இப்படி கூட உடல் எடையை குறைக்க முடியும்\nஉலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியானது – 18வது இடத்தில் பிரித்தானியா\nகிணறுகள் வட்டமாக இருப்பது ஏன்\nதனி நாடாக மாறிய ஒரே ஒரு கட்டிடம்… கடலுக்கு நடுவே இருக்கும் இதற்கு இப்படியொரு பின்னணியா\nபெண்மையை போற்றுவோம் ; மகளிர் தினம் #மார்ச்8 #womensday\n2021ம் ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன் எது\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nசச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு\nவெளியானது கிரிக்கெட் வீரர் பும்ரா- சஞ்சனாவின் திருமணம் வீடியோ.. தமிழ்ப்பெண்ணுக்கு குவியும் லைக்குகள்\nதமிழக வீரர் நடராஜனின் மனைவி யார் இருவருக்கும் காதல் ஏற்பட்ட அழகிய தருணம்… ��ம்பதியின் அழகான புகைப்படங்கள்\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சௌரவ் கங்குலி..\nஆஸ்திரேலியா தொடரில் கலக்கி வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு #nattu, BCCI கொடுக்க போகும் சம்பளம்.. இத்தன கோடி சம்பளம் கிடைக்குமா\nHomeசினிமா Tamil cinema Newsகோலிவுட் செய்திகள்படுக்கையறையில் ஆண் நண்பருடன் பயங்கரமாக ‘சில் ப்ரோ’ குத்தாட்டாம் போட்ட மீராமிதுன்..\nசினிமா Tamil cinema Newsகோலிவுட் செய்திகள்\nபடுக்கையறையில் ஆண் நண்பருடன் பயங்கரமாக ‘சில் ப்ரோ’ குத்தாட்டாம் போட்ட மீராமிதுன்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் மொடல் அழகி மீராமிதுன்.\nஇவர், பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்து கொள்வதற்கு முன்பாகவே பல சர்ச்சைகளில் சிக்கியவர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலும் பல பிரச்சனைகளுக்கு காரனமாகவே இருந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான். அந்த அளவிற்கு அம்மணி ரசிகர்களின் ஒட்டு மொத்த வெறுப்பை சம்பாதித்தார்.\n2021 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021 மேஷம் முதல் மீனம் வரை\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஇது மட்டுமல்லாது எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீராமிதுன் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களையும் சர்ச்சையான வீடியோக்களையும் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.\nபுகை பிடிப்பது, குடிப்பது அரைகுறை ஆடையில் ஆட்டம் போடுவது என்று அடிக்கடி தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வரும் மீராமிதுன். சமீபத்தில் படுக்கையறையில் ஆணுடன் அரைகுறை ஆடையுடன் மீராமிதுன், தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘பட்டாசு’ படத்தில் இடம்பெற்ற ‘சில் ப்ரோ’ என்ற பாடலுக்கு நடனம் என்ற பெயரில் படுமோசமாக ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் மீராமிதுன். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nPrevious articleஇன்றைய தினம் புகழை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் ஆனால் மிதுன ராசியினருக்கு – இன்றைய ராசிபலன் Inraya Raasi Palan #Hinduism #Horoscope\nஒடுக��கு முறைகளுக்கு எதிராக வாளை ஏந்தி நிற்கும் கர்ணன்…\nநடிகர் சுந்தர் சி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. குஷ்புவின் சோக பதிவு\nசெல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை கோபத்துடன் பறித்த நடிகர் அஜித்\nவாளேந்தி நிற்கும் தனுஷ்.. கர்ணன் படத்துக்கு தணிக்கை குழு கொடுத்த சான்றிதழ்...\nரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது- மத்திய அரசு அறிவிப்பு\nபிரபல பாடகர் கார் விபத்தில் மரணம்: பேரதிர்ச்சியில் ரசிகர்கள்\n34 வயதிலும் கொள்ளை அழகில் ஜொலிக்கும் நடிகை ஸ்ரீதேவி.. இப்போ எப்படி...\nகார்த்தியின் சுல்தான்… புதிய ரொமான்டிக் ப்ரோமோ டீசர் வெளியீடு\n உண்மையை உடைத்த புகைப்படத்தால் மகிழ்ச்சியில்...\nபிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட்-19 தொற்றுவது ஏன்\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைபெறும்\nஒடுக்கு முறைகளுக்கு எதிராக வாளை ஏந்தி நிற்கும் கர்ணன்…\nபிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள்.. 12 ராசிக்கும் ஏற்படப்போகும் திடீர் அதிர்ஷ்டம்...\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள்...\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021 – Rasi palan 2021...\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/01/28/trichy-bjp-vijaya-raghu-murder-started-anti-muslim-propaganda-by-h-raja-ponnar/", "date_download": "2021-04-13T22:01:49Z", "digest": "sha1:L43L52NPABB4CIV4PSGDS3SCDKEWWXPB", "length": 39874, "nlines": 258, "source_domain": "www.vinavu.com", "title": "மிரட்டுகிறாரா பொன்னார் ? தமிழக மக்களே உஷார் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக���குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்��ோராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nஅரக்கோணம் சாதிய படுகொலைகள் : தன்மானமற்ற ஆதிக்க சாதி தற்குறிகள் || கருத்துப்படம்\nபணத்துக்கு விலை போன பத்திரிகை தர்மம் || கருத்துப்படம்\nமுகப்பு கட்சிகள் பா.ஜ.க மிரட்டுகிறாரா பொன்னார் \nதாங்கள் கொலைக்கும் தயங்காதவர்கள் என்று போலீசிடம் குறிப்பிடுவதன் மூலம் போலீசையே மிரட்டுகிறாரா பொன்னார் தமிழகப் போலீசின் நிலை அந்த அளவுக்கா தரம் தாழ்ந்துவிட்டது\nதிருச்சி பாலக்கரை பகுதியின் பாஜக மண்டலச் செயலாளராகச் செயல்பட்டுவந்த விஜயரகு என்பவர், நேற்று (27-01-2020) காலை 6 மணியளவில் திருச்சி சந்தைப் பகுதியில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி தமிழகத்தில் வன்முறைச் சம்பவங்களை அரங்கேற்ற பாஜக பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறது.\nதிருச்சியில் (காந்தி மார்க்கெட் அருகில்) உப்புப்பாறை என்னும் பகுதியைச் சேர்ந்தவர் விஜயரகு. இவர் அந்தப் பகுதியில் மார்க்கெட்டுக்குள் வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பவராக பணியாற்றி வந்துள்ளார். அவர் திருச்சி பாலக்கரைப் பகுதியின் பாஜக மண்டலச் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார்.\nஇந்நிலையில் இவருக்கும், இவர் குடியிருக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள மிட்டாய் பாபு என்பவருக்கும் ஏற்கெனவே முன் விரோதம் இருந்து வந்திருக்கிறது. விஜயர���ுவின் மகளை மிட்டாய் பாபு காதலித்ததாகவும், அதற்கு விஜயரகு குடும்பத்தினர் மறுத்துவிட்டதாகவும், இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கெனவே தகராறு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த முன் விரோதத்தைத் தீர்த்துக் கொள்ள நேற்று (27-01-2020) காலையில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மிட்டாய்பாபு விஜயரகுவை சந்தையில் ஓட ஓட வெட்டிக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.\nகடும் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்த விஜயரகுவை அப்பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார் விஜயரகு. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை முன் கூடிய பாஜக காலிகள் – எச்.ராஜா வரும்வரை பிணத்தை வாங்கமாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி அருகில் உள்ள சாலையில் 10 பேர் அமர்ந்து கொண்டு ‘சாலை மறியல் போராட்டத்தையும்’ நடத்தியுள்ளனர்.\nஅதற்குள்ளாக கொலை நடந்த சமயத்தில் அங்கு இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொலை செய்தது மிட்டாய் பாபுவும் அவரது கூட்டாளிகளும் என்பது வெளியில் அனைவருக்கும் தெரியவந்தது. கொலை செய்த மிட்டாய்பாபுவை போலீசு தேடி வந்தது. பலரது பார்வையில் நடந்த கொலையாதலால் மிட்டாய் பாபு பெயர் வந்தது. யாரென்று விவரம் தெரியாமல் இருந்திருந்தால், முசுலீம் ‘தீவிரவாதிகள்’தான் இந்தக் கொலையை செய்ததாக, பாஜகவும் – ஊடகங்களும் அறிவித்திருக்கும்.\nஇதற்குள்ளாகவே, செத்த பிணத்திலும் காசு திருடும் பாஜக தலைவர்கள் இசுலாமிய தீவிரவாதக் கதையை சமூக வலைத்தளங்களில் கட்டிப் பரப்ப ஆரம்பித்துவிட்டனர். இந்தக் கொலை குறித்து பாஜக-வின் தேசியச் செயலாளர்களான எச்.ராஜா -வும் முரளிதர் ராவும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் தமது முசுலீம் வெறுப்பைக் கொட்டத் தொடங்கிவிட்டனர்.\n♦ ஆர்.எஸ்.எஸ். : நாட்டையே அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் | கேலிச்சித்திரம்\n♦ பொன்னாரின் சன்னிதான அழுகை – என்ன மாதிரியான டிசைன் இது \nஎச்.ராஜா தனது டிவிட்டில், “பாஜக திருச்சி பாலக்கரை பகுதிச் செயலாளர் ரகு அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nபாஜக திருச்சி பாலக்கரை பகுதிச் செயலாளர் ரகு அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்னாரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்\nபாஜகவின் தேசியச் செயலாளர்களில் ஒருவரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான முரளிதரராவ் தனது டிவிட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் ஜிகாதி குண்டர்களால் திருச்சி பாலக்கரை பாஜக மண்டல செயலாளர் ரகு கொல்லப்பட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nபோலீசு விசாரணையைத் தொடங்குவதற்கு முன்னரே கொலை செய்த நபர் முசுலீம்தான் என்பதை இவர்கள் இருவரும் அடித்துக் கூறுகின்றனர். சொல்வது பாஜக ஐ.டி. விங்கில் போட்டோஷாப் வேலை செய்யும் ஏதேனும் சைபர் கூலியாக இருந்தால் கூடப் பரவாயில்லை, சொல்பவர்கள் பாஜக-வின் தேசியப் பொதுச் செயலாளர்கள்.\nஇவர்களாவது இசுலாமிய பயங்கரவாதிகள் கொலை செய்ததாகக் கூறுவதோடு நிறுத்திக் கொண்டனர். பாஜக-வின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்னும் தரம் தாழ்ந்து ஒரு ‘நாலாம்தர’ பொறுக்கியைப் போல பேசியுள்ளார்.\n♦ களநிலவரம் – எரியக் காத்திருக்கும் கோவை… \n♦ ஆர்.எஸ்.எஸ். : நாட்டையே அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் | கேலிச்சித்திரம்\nசென்னை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பொன்னார், “தமிழகத்தில் ஒரு யுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். அதை எதிர்கொள்ள நாங்கள் தயார். எதற்கும் ஒரு எல்லை உண்டு. எல்லை மீறினால் எல்லோருக்கும் ஓர் உயிர்தான். எல்லாருக்கும் ஒரு சாவுதான். அதைப்பற்றி கவலைப்பட நாங்கள் தயாராக இல்லை. இதை தமிழ அரசும் காவல்துறையும் புரிந்து கொள்ள வேண்டும், என்றார். ” (செய்தி : தினகரன் 28-01-2020)\nஅதாவது இவர்கள் யாரையும் போட்டுத்தள்ளத் தயாராகத்தான் இருக்கிறார்களாம். சாவைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லையாம். இதை போலீசும் தமிழக அரசும் புரிந்து கொள்ள வேண்டுமாம்.\nஇவர்கள் மக்களைக் கொல்வதற்கு எவ்விதத் தயக்கமும் இல்லாதவர்கள் என்பது இவர்களது சித்தாந்த குருவான கோல்வால்கர், சாவர்க்கரின் நூல்களிலேயே காணக் கிடைக்கிறது. ரத யாத்திரை முதல் சமீபத்திய ஜே.என்.யூ. வன்முறை வரை சங்க பரிவாரத்தின் கொலைவெறியைப் பற்றி அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.\nஅடுத்ததாக, சாவைப் பற்றியும் இவர்கள் கவலைப்பட மாட்டார்களாம். ஆம், களத்தில் பலியாவது அனைத்தும் இவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பணவசதியற்றவர்கள் தானே. ஆகையால் சாவைப் பற்றி பொன்னார்களுக்கும் எச்.ராஜாக்களுக்கும் கவலை ஏதும் கிடையாது என்பதும் உண்மைதான்.\nகடைசியாக, தமிழக அரசும் போலீசும் இதைப் புரிந்து கொள்ளவேண்டும் என இருதரப்பினருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார் பொன்னார். அதுதான் புதிதாக இருக்கிறது. தாங்கள் கொலைக்கும் தயங்காதவர்கள் என்று போலீசிடம் குறிப்பிடுவதன் மூலம் போலீசையே மிரட்டுகிறாரா பொன்னார் தமிழகப் போலீசின் நிலை அந்த அளவுக்கா தரம் தாழ்ந்துவிட்டது\nபாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்த யாரேனும் சாதாரணமாக மரணமடைந்தாலேயே அதில் இசுலாமிய தீவிரவாதப் பின்னணி இருப்பதாக பாஜக கிளப்பிவிடுகிறது. பாஜக – இந்து அமைப்பு பிரமுகர்கள் இசுலாமிய பயங்கரவாதிகளால் குறிவைக்கப்பட்டுள்ளதாக சங்கிகள் அலறுகிறார்கள்.\nதமிழகத்தில் இதுவரை கொலை செய்யப்பட்ட பல்வேறு பாஜக – சங்க பரிவாரப் பிரமுகர்களில் பெரும்பாலானவர்களின் மரணத்திற்கு கட்டப்பஞ்சாயத்து, முன் விரோதம், கள்ளக் காதல் போன்ற விவகாரங்கள்தான் அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது என்கிற உண்மை போலீசு விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் இந்தக் கொலைப் பழியை இசுலாமியர்கள் மீதே போடுவதற்கு முயற்சித்து வருகிறது பாஜக கும்பல்.\nகடந்த 2012-ம் ஆண்டு வேலூரில் பாஜக மாநில மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை செய்யப்பட்டபோது, இதே போல சவடால்களும், மிரட்டல்களும் சாலை மறியல்களும் நடத்தப்பட்டன. பின்னர் விசாரணையில் ஒரு பெண் விவகாரத்தில் பிரபல ரவுடி வசூர் ராஜா என்பவருடன் இருந்த முன்விரோதத்தின் காரணமாகவே இந்தக் கொலை நடந்துள்ளது என்பது தெரியவந்தது.\nஆடிட்டர் ரமேஷ் கொலை : தயாராகும் இந்துமதவெறியர்கள் \nஅதே ஆண்டு நாகபட்டிணத்தைச் சேர்ந்த அப்போதைய பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி ஜூலை மாதத்தில் காலையில் நடைபயிற்சியின் போது 4 பேரால் வெட்டிக் கொல்லப்பட்டார். அப்போதும் முசுலீம் தீவிரவாதம் எனக் குதித்தது பாஜக. இந்தப் புகழேந்தி அப்போதுதான் ஒரு ஆசிரியரின் வீட்டை அபகரித்த வழக்கில் பிணையில் வெளிவந்திருக்கிறார் என்பதும், கட்டப் பஞ்சாயத்தில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாகத்தான் முனீஸ்வரன் என்பவர் புகழேந்தியைக் கொன்றார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.\nகடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், திருப்பூர் மாவட்ட பாஜக துணைத்தலைவர் மாரிமுத்து கள்ளக் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டதை மறைத்து, இசுலாமிய ‘தீவிரவாதிகளால்’ அன்னார் அடித்துக் கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டதாகவும், அருகில் மோடி படத்துடன் பாஜக கொடிக்கும் சேர்த்து செருப்பு மாலையெல்லாம் போட்டு செட்டப்பை தயாரித்து வைத்திருந்தனர் சங்கிகள். போஸ்ட் மார்டம் அறிக்கையும் உறவினர்களின் சாட்சியமும் சங்கிகளின் நாடகத்தின் மீது சேறை வாரியிறைத்தன.\nகள்ளக்காதல் மாரிமுத்துவும் பப்பிஷேம் பாஜகவும் \nபாஜக உள்ளிட்ட சங்கப் பரிவாரக் கும்பலின் நோக்கமே கலவரத்தைத் தூண்டுவதும், வாழ்வாதாரப் பிரச்சினைகளை நோக்கி மக்களை சிந்திக்க விடாமல் திசை திருப்புவதும்தான். சமீபத்தில் எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை தொடங்கி, நேற்றைய விஜயரகு கொலை வரையிலும், தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருகிறது பாஜக கும்பல்.\nகலவரங்களின் மூலம் ஒன்றிரண்டு தொகுதியையாவது கைப்பற்றிவிடமாட்டோமா என பாஜக தலைவர்கள் ஏங்கும் அதே வேளையில், ஒன்றிரண்டு பிரியாணி அண்டாக்களாவது கிடைக்காதா என பாஜக – சங்க பரிவார தொண்டர்களும் ஏங்கிக் காத்துக் கொண்டுள்ளனர் \n அண்டா திருடர்கள் வரத் தயாராகிவிட்டார்கள் ஜாக்கிரதை \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nஅடுத்ததாக தாஜ்மகாலுக்கு குறிவைக்கும் சங்கிகள் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர ��ிலை உயர்வு \nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nஜீவராஜை கொன்ற அய்யம்மாள் ஒரு ஜிகாதி – ஹிந்து முன்னணி பகீர் தகவல்\nCJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி \nவெட்கமற்ற பிறவிகள்கூடக் கண்ணீர் சிந்துவார்கள்\nநூலறிமுகம் : காஷ்மீர் – அமைதியின் வன்முறை\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/owdatham-movie-pen-launch-stills/o4-7/", "date_download": "2021-04-14T00:00:15Z", "digest": "sha1:2DD7JSFOTVW4NWH2NFKJFKZGY5ZVBMHC", "length": 3766, "nlines": 67, "source_domain": "www.heronewsonline.com", "title": "o4 – heronewsonline.com", "raw_content": "\nமுழுமையான காதல் கதையாக உருவாகிறது ‘பார்த்திபன் காதல்’\nவிஜய் சேதுபதியின் “ஆண்டவன் கட்டளை’ – டீஸர்\nசூரரைப் போற்று – விமர்சனம்\nஜக்கியின் ஈஷா அறக்கட்டளையை அரசுடைமை ஆக்கக் கோரி போராட்டம்: தெய்வத் தமிழ்ப் பேரவை அறிவிப்பு\n‘மாவீரன் பிள்ளை’ படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமாகும் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி\n”தலித்களின் மீதான வன்முறைகளை எதிர்கொள்ளுதல் பற்றி மாரி செல்வராஜின் நிலைப்பாடு தான் என்ன\nதனுஷின் ‘கர்ணன்’ பட ஸ்டில்ஸ்\n“சொன்னது சொன்னபடி ’கர்ணன்’ திரைப்படம் திரைக்கு வரும்”: தயாரிப்பாளர் தாணு திட்டவட்டம்\nதமிழ்நாடு: 234 தொகுதிகளிலும் பதிவான வாக்கு சதவிகிதம் – தொகுதி வாரியாக\n“அந்த மீசையில் இருந்து உங்கள் கையை எடுங்கள் கமல்\n”தேர்தலுக்கு பிறகுதான் நமக்கு வேலை அதிகமாக இருக்கிறது\nபத்திரிகை உலகத்தின் தொடர்ந்த வீழ்ச்சியில் இது இன்னொரு பாதாளம்\n“அசோகனாலேயே முடியாதது அமித்ஷாவால் மட்டும் முடியுமா, என்ன” – சாரு நிவேதிதா\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்று அவர்கள் ஏன் விரும்புகிறார்கள்\nரஜினிக்கு ’தாதா சாகேப் பால்கே’ விருது: மோடி அரசின் அறிவிப்பில் உள்நோக்கம்\n”வெற்றி மாறனை போல மாரி செல்வராஜையும் பிடித்து வைத்துக்கொள்ள ஆசை” – கலைப்புலி எஸ்.தாணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/1095-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2021-04-13T22:48:57Z", "digest": "sha1:3S6WTY2NNVDXBBXZIDZ2DETDPYAAAZM2", "length": 19779, "nlines": 180, "source_domain": "dailytamilnews.in", "title": "குப்பை கிடங்கில் மருத்துவ கழிவுகளா? எம்எ ல்ஏ ஆய்வு – Daily Tamil News", "raw_content": "\nகுப்பை கிடங்கில் மருத்துவ கழிவுகளா\nகுப்பை கிடங்கில் மருத்துவ கழிவுகளா\n*மதுரை வெள்ளக்கல் மாநகராட்சி குப்பை கிடங்கில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறதா என்று திருப்பரங்குன்றம் திமுக சட்டமன்ற உறுப்பினர் Dr. சரவணன் நேரில் ஆய்வு*\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வெள்ளக்கல் பகுதியில் மதுரை மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது.\nஇங்கு உள்ள குப்பை கிடங்குகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகிறதா என என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் ஆய்வு செய்தார்.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழகத்தில் மருத்துவ கழிவுகள் எவ்வாறு அகற்றப்படுகிறது என்பதை பற்றி விளக்கம் அளிக்க தன்னார்வ வழக்கு தொடர்ந்தது.,\nமதுரை உயர் நீதிமன்ற கிளை மேற்பார்வையின் கீழ் ஆய்வு செய்வதற்காக உறுப்பினர்களை நியமித்து உள்ளது.\nஅதில் திமுகவை சேர்ந்த திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் Dr. சரவணன் குழுவில் உள்ளார்.,\nஇந்நிலையில் ஆய்வு செய்வதற்காக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அவனியாபுரம் அருகே வெள்ளக்கல் மதுரை மாநகராட்சி குப்பை கிடங்கில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறதா என்பதையும் என்ன மாதிரியான பணிகள், ஊழியர்களுக்கான பாதுகாப்பு ஏற்பட்டுள் ஆகியவை குறித்து ஆய்வு செய்வதற்காக வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன் மாநகராட்சி குப்பை கிடங்கை ஆய்வு செய்தார். தொடர்ந்து பணியாளர்கள் முக கவசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் போட்டு வேலை செய்கிறார்களா என்பதையும் என்ன மாதிரியான பணிகள், ஊழியர்களுக்கான பாதுகாப்பு ஏற்பட்டுள் ஆகியவை குறித்து ஆய்வு செய்வதற்காக வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன் மாநகராட்சி குப்பை கிடங்கை ஆய்வு செய்தார். தொடர்ந்து பணியாளர்கள் முக கவசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் போட்டு வேலை செய்கிறார்களா\nஇதில் மா���கராட்சி குப்பை கிடங்கின் செயற்பொறியாளர் சேகர். உதவி பொரியாளர் செல்வநாயகம் ஆகியோர் அங்கு நடைபெறும் பணிகள் குறித்து விளக்கினர்.\nதொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த சட்டமன்ற உறுப்பினர் சரவணன்,\nசென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழகத்தில் மருத்துவ கழிவுகள் ஏதும் கொட்டப்படுகிறதா அதனால் ஏதும் பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்க தன்னார்வமாக வழக்கு ஒன்று தொடர்ந்தது. அதில் என்னையும் உறுப்பினராக சேர்த்துள்ளது.,\nஅந்த வகையில் ஆய்வு செய்வதற்காக மதுரை வெள்ளக்கல் மாநகராட்சி குப்பை கிடங்கில் மருத்துவ கழிவுகள் எதுவும் கொட்டப்படுகிறதா என்பதை குறித்து இங்குள்ள அரசு அதிகாரிகள் களிடம் ஆய்வு செய்தேன்.,\nஆனால் அந்த மாதிரி ஏதும் இங்கே இல்லை மருத்துவ கழிவுகள் எதுவும் எட்டப்படவில்லை மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என்று தரம் பிரித்து கொட்டப்படுகிறது மேலும் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து குப்பைகள் மட்டும்தான் கொட்டப்படுகிறது என்று கூறினார்.\nஎஸ்ஐ உயிரிழந்த விவகாரம்..மாஜிஸ்திரேட் வி சாரனை\nவறுமையால் மூதாட்டி கொலை..4 பேர் கைது\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nவிழா நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மனு:\nமதுரையில் ஆலய திருவிழாவை நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மாவட்டத் தலைவர் அழகர்சாமி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனு அளித்தனர்.\nகொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் டீக் க டைக்காரர்…\nதிருப்பரங்குன்றம் அருகே கொரான இரண்டாவது அலைக்காக சோளங்குருணி கிராமத்தில் போராடும் தனி ஒருவர்:\nமுக கவசம், கப சுரக்குடி நீர் வழங்கி வரும் தன்னார்வலர்\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங்குருணி கிராமத்தில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 54) இவர் டீக்கடை தொழில் நடத்தி வருகிறார்.\nதற்போது வேகமாக பரவிவரும் கொரானா தொற்று இரண்டாவது பரவலை தடுக்கும். விதமாக தன்னார்வலராக ரவிச்சந்திரன் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.\nசோளங்குருணி கிராமத்தில் மட்டுமல்லாமல் சுற்றுப்புறங்களில் செல்லும் பேருந்துகளில் ஏறி பொதுமக்கள் அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் கப சுர குடிநீர் வழங்கி தன்���ார்வலராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.\nரவிசந்திரன் ஏற்கனவே கடந்த வருடம் கொரான தொடருக்கு தனது மாருதி ஆம்னி வேனில் ஸ்பீக்கர் மைக்செட் மூலம் விழிப்புணர்வு செய்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்காக திருமங்கலம் காவல் உதவி கண்காணிப்பாளர் (டிஎஸ்பி ) வினோதினியிடம் பாராட்டு சான்றிதழ் , மற்றும் கேடயம் பரிசு பெற்றவர் என்பது பாராட்டுக்குரிய விஷயம்.\n*மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்க கோரி பொதுமக்கள் போராட்டம்.\nமதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும்,கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விழாவானது பக்தர்கள் அனுமதியின்றி ஆகமவிதிப்படி நடத்தப்பட்டது, இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்தநிலையில் கோவில்களில் வழிபட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் இந்த ஆண்டு நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவினை பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சித்திரை திருவிழா எப்போதும் போல பக்தர்கள் அனுமதியோடு நடத்தகோரியும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்,இதில் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிவருகின்றனர், போராட்டத்தால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர், கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு காரணத்தால் காவல்துறையினர் அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்ய இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டுகட்டாக கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nகுஷ்பூ வின் கணவருக்கு கொரோனா\n கேட்டவருக்கு மட்டுமின்றி ஆண்களுக்கே சவுக்கடி பதில் கொடுத்த நடிகை\n உங்கள் கைக் கூறுவது என்ன\nஉயர்ந்த ரேகைகள்உள்ளங்கையில் உள்ள அனைத்து ரேகைகளும் சற்று உயர்ந்து இருப்பதோடு, அவற்றின் வரிகள் சுத்தமானவையாகவும், நடுவில் உடைக்கப்படாமலும் இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமாக இருப்பார்கள்… [...]\nஏப்.13: தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா; 18 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஏப்.13: தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா; 18 பேர் உயிரிழப்பு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nபண்டிகை நாட்களில் கூடுதல் கட்டணத்துடன் பத்திரப் பதிவு\nமங்களகரமான நாள்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்து வைக்க வேண்டும். பண்டிகை நாட்களில் கூடுதல் கட்டணத்துடன் பத்திரப் பதிவு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\n15 சிறுமிக்கு பாலியல் தொல்லை பாதிரியார் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு\nகீழ்பாக்கத்தைச் சேர்ந்த பாதிரியார் ஹென்றி உட்பட நான்கு பேர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 15 சிறுமிக்கு பாலியல் தொல்லை\n அநியாயமாய் போன பேராசிரியை உயிர்\nஆக்ஸிஜன் அளவு மிகவும் ஆபத்தான நிலையில் 60 சதவீதமாக குறைந்தது. மருத்துவமனைகளின் அலட்சியம், அலைக்கழிப்பு அநியாயமாய் போன பேராசிரியை உயிர் அநியாயமாய் போன பேராசிரியை உயிர் முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான… [...]\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 40. ஆதித்யனே பிரம்மம்\nமஞ்சளுக்கு போதிய விலை இல்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/sports/sports-news/2021/feb/27/india-womens-squad-for-the-5-odi-and-3-t20-series-against-south-africa-3571289.amp", "date_download": "2021-04-13T23:11:11Z", "digest": "sha1:QGXPK45XERJIUEB4WDK3RG2YHQSFIGEH", "length": 5472, "nlines": 38, "source_domain": "m.dinamani.com", "title": "தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்கள்: இந்திய மகளிர் அணிகள் அறிவிப்பு! | Dinamani", "raw_content": "\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்கள்: இந்திய மகளிர் அணிகள் அறிவிப்பு\nஒருநாள், டி20 தொடர்களில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடும் இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. அனைத்து ஆட்டங்களும் லக்னெள நகரில் நடைபெறுகிறது. மார்ச் 7 முதல் ஒருநாள் தொடரும் மார்ச் 20 முதல் டி20 தொடரும் தொடங்குகின்றன.\nஇந்த இரு தொடர்களுக்குமான ��ந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிகா பாண்டே, தான்யா பாடியா ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.\nஇந்திய ஒருநாள் மகளிர் அணி\nமிதாலி ராஜ் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிகஸ், பூணம் ராவுத், பிரியா புனியா, யாஷ்திகா பாடியா, ஹர்மன்ப்ரீத் கெளர் (துணை கேப்டன்), டி. ஹேமலதா, தீப்தி சர்மா, சுஷ்மா வர்மா (விக்கெட் கீப்பர்), ஸ்வேதா வர்மா (விக்கெட் கீப்பர்), ராதா யாதவ், ராஜேஸ்வரி கயாக்வட், ஜுலன் கோஸ்வாமி, மன்சி ஜோஷி, பூணம் யாதவ், சி. பிரதியுஷா, மோனிகா படேல்.\nஇந்திய டி20 மகளிர் அணி\nஹர்மன்ப்ரீத் கெளர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷாஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிகஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், ஹர்லீன் தியோல், சுஷ்மா வர்மா (விக்கெட் கீப்பர்), நுசாத் பர்வீண் (விக்கெட் கீப்பர்), ஆயுசி சோனி, அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், ராஜேஸ்வரி கயாக்வட், பூணம் யாதவ், மன்சி ஜோஷி, மோனிகா படேல், சி. பிரதியுஷா, சிம்ரன் தில் பகதூர்.\nமும்பைக்கு முதல் வெற்றி: 142 ரன்களுக்கு சுருண்டது கால்கத்தா\nஇன்று பெங்களூரை சந்திக்கிறது ஹைதராபாத்\nகிரிக்கெட் தொடா்: இங்கிலாந்து செல்கிறது இந்திய மகளிா் அணி\n‘மாா்ச்சில் சிறந்த வீரா்’ விருது வென்றாா் புவனேஷ்வா் குமாா்\nமான்டி காா்லோ மாஸ்டா்ஸ்: 2-ஆவது சுற்றில் சிட்சிபாஸ், அகுட்\nதோல்வியின் பிடியிலிருந்து வெற்றியைப் பறித்த மும்பை: கடைசி ஓவரில் கொல்கத்தா தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:837", "date_download": "2021-04-13T21:39:11Z", "digest": "sha1:OA73NGLMWARBO67LZ2BGDIT3AXER2AWX", "length": 22210, "nlines": 154, "source_domain": "noolaham.org", "title": "நூலகம்:837 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n83601 காலைக்கதிர் 2021.03.15 (மாலைப்பதிப்பு) 2021.03.15\n83607 காலைக்கதிர் 2021.03.16 (மாலைப்பதிப்பு) 2021.03.16\n83611 காலைக்கதிர் 2021.03.17 (மாலைப்பதிப்பு) 2021.03.17\n83616 காலைக்கதிர் 2021.03.18 (மாலைப்பதிப்பு) 2021.03.18\n83619 காலைக்கதிர் 2021.03.19 (மாலைப்பதிப்பு) 2021.03.19\n83621 காலைக்கதிர் 2021.03.20 (மாலைப்பதிப்பு) 2021.03.20\n83623 காலைக்கதிர் 2021.03.21 (மாலைப்பதிப்பு) 2021.03.21\n83630 எதிரொலி (ஆஸ்திரேலியா) 2021.03 2021.03\n83635 காலைக்கதிர் 2021.03.22 (மாலைப்பதிப்பு) 2021.03.22\n83638 காலைக்கதிர் 2021.03.23 (மாலைப்பதிப்பு) 2021.03.23\n83640 சாலையின் திருப்பம் டொமினிக் ஜீவா\n83642 காலைக்கதிர் 2021.03.24 (மாலைப்பதிப்பு) 2021.03.24\n83646 காலைக்கதிர் 2021.03.25 (மாலைப்பதிப்பு) 2021.03.25\n83655 காலைக்கதிர் 2021.03.26 (மாலைப்பதிப்பு) 2021.03.26\n83657 காலைக்கதிர் 2021.03.27 (மாலைப்பதிப்பு) 2021.03.27\n83659 காலைக்கதிர் 2021.03.28 (மாலைப்பதிப்பு) 2021.03.28\n83664 காலைக்கதிர் 2021.03.29 (மாலைப்பதிப்பு) 2021.03.29\n83667 காலைக்கதிர் 2021.03.30 (மாலைப்பதிப்பு) 2021.03.30\n83672 காலைக்கதிர் 2021.03.31 (மாலைப்பதிப்பு) 2021.03.31\n83677 காலைக்கதிர் 2021.04.02 (மாலைப்பதிப்பு) 2021.04.02\n83679 காலைக்கதிர் 2021.04.03 (மாலைப்பதிப்பு) 2021.04.03\n83681 காலைக்கதிர் 2021.04.04 (மாலைப்பதிப்பு) 2021.04.04\n83683 காலைக்கதிர் 2021.04.01 (மாலைப்பதிப்பு) 2021.04.01\nஆவண வகைகள் : மொத்த ஆவணங்கள் [100,407] எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [83,720] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [16,686]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [11,391] இதழ்கள் [12,986] பத்திரிகைகள் [51,552] பிரசுரங்கள் [1,003] சிறப்பு மலர்கள் [5,308] நினைவு மலர்கள் [1,463]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,269] பதிப்பாளர்கள் [3,519] வெளியீட்டு ஆண்டு [152]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [ 1472] | மலையக ஆவணகம் [747] | பெண்கள் ஆவணகம் [1304]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [6,410] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [364]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [768] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [96] | முன்னோர் ஆவணகம் [428] | உதயன் வலைவாசல் [7,680] யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [103]\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://store.pothi.com/book/%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-13T22:23:30Z", "digest": "sha1:C7ASXNCO4LPTILEINBANN3QAMRUMY3BV", "length": 6159, "nlines": 88, "source_domain": "store.pothi.com", "title": "மனிதமும் அறியாமையும் | Pothi.com", "raw_content": "\nஎனக்குத் தோன்றிய அறிவியல் கற்பனைகளுக்கு விடை தேடிய ஒரு அனுபவமே இந்தப் புத்தகம். இக்கதையை ஒரு பெண், அவளுடைய வாழ்க்கை அனுபவத்தை கூறுவதுபோல் வடிவமைத்துள்ளேன். எப்போதும் பெண் பிள்ளைகள் அவர்களுடைய அப்பாவிடம், குறும்புத்தனமாக கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறுவது மிகவும் கடினமாக இருக்கும். இக்கதையின் நாயகி அவளுடைய அப்பா, அம்மாவிடம் குறும்புத்தனமான கேள்விகளை கேட்கிறார். அவர்களும், அவளுடைய வயதுக்கு ஏற்ப பக்குவமாக பதில்களை சொல்கிறார்கள். இக்கதையை அனைவருக்கும் புரிவது போல் எழுத முயற்சித்து உள்ளேன். இக்கதையில் வரும் அப்பா தன்னுடைய மகளுக்கு வாழ்க்கையைப் பற்றிய, பொதுவான அறிவை தெளிவுபடுத்துகிறார்.\nஎன் பெயர் மணிவாசகம். நான் ஒரு கப்பல் இன்ஜினியர். நான் கண்டாச்சிமங்கலம் கிராமத்தில் 1990 இல் பிறந்தேன். இந்த புத்தகம் எனக்கு தோன்றிய கேள்விகளுக்கான விடை. எனக்குத் தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு சேர்ப்பதற்கான பதில் தான் இந்த புத்தகம்.\nஇக்கதையில் வரும் கதாபாத்திரம் மற்றும் கருத்துக்கள் அனைத்தும் என்னுடைய கற்பனைகளே. யாரையும் எதையும் குறிப்பிட்டு எழுதவில்லை. இதற்காக யாரும் நீதிமன்றம் செல்ல வேண்டாம். ஆள் வைத்து மிரட்ட வேண்டாம். நடு இரவில் தொலைபேசியில் அழைத்து திட்ட வேண்டாம். என்னுடைய கற்பனைகளுக்கு உருவம் கொடுத்திருக்கிறேன். வேறு எதையும் இக்கதையில் குறிப்பிடவில்லை. நான் ஒரு சாதாரண கப்பல் பொறியாளர். என்னுடைய கற்பனைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக, கதையாக வடிவமைத்து இருக்கிறேன். யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதவில்லை. கதை பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamiledu.org/discussiondetails/?pid=2728", "date_download": "2021-04-13T23:24:50Z", "digest": "sha1:COSRWHT6XYVAWDI7KYKAPY5CXVTZZJE7", "length": 8039, "nlines": 70, "source_domain": "tamiledu.org", "title": "::: உலகத் தமிழ்க்கல்வி மையம் :::", "raw_content": "\nதமிழ் பள்ளிப் புத்தகங்களில் நல்ல பாடங்களும் கதைகளும் ஏன் இல்லை\nநான் தமிழ் பள்ளியில் ஆறாம் வகுப்புப் படிக்கிறேன். என் பாடநூல் 6B புத்தகத்தில் 'விட்டுக்கொடு' என்று ஒரு பாடம் இருக்கிறது. அதில் கீதா என்ற மாணவி அவள் பள்ளி குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாள். அவள் அந்த பதவியைப் பெற்றதும் மகிழ்ச்சி அடைந்தாள். மூன்று நாள் முகாமிற்கு, அவள் பள்ளி தலைவி. முதல் நாள் இரவிலே, கீதாவிற்கு பள்ளி தலைவி பதவி பிடிக்கவில்லை. அவள் வீட்டிற்குச் செல்லலாமா என்று முகாமின் பொறுப்பு அதிகாரியைக் கேட்டாள். அந்த அதிகாரி, ஏன் கீதா இப்படிக் கேட்கிறாள் என்று கேட்காமல், விட்டுக்கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.\nஎன் Reading Log-ல் இதை வ���ட மோசமான கதைகள் உண்டு. அதில் மாயப் போர்வை என்ற புத்தகத்தில் 'செவ்வாயில் ஒரு நாள்' என்ற கதையில், ராமு என்ற சிறுவன், ஒரு விஞ்ஞானியுடன் செவ்வாய்க்குச் செல்வான். அந்த விஞ்ஞானி அங்கே மறைந்து போவார், ஆனால், ராமு விஞ்ஞானியைத் தேடி தேடி செவ்வாயில் அலைந்து கொண்டேயிருப்பான்.\nஇதற்குப் பதிலாக அக்பர் பீர்பால், விக்ரமாதித்யன், தெனாலி ராமன் கதைகளை கொடுக்கலாமே\nபத்மாவதி, நீங்கள் சொன்ன பாடநூல் 6பி இல் உள்ள விட்டுக்கொடு என்னும் பாடத்தைப் படித்தேன். இது வாசிக்கும் பகுதியில் வருகிறது. படிக்கும் பயிற்சிக்காக ஒரு நிகழ்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது. கீதா \"என் குழுத்தலைவரை எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவரோடு சேர்ந்து வேலை செய்வது கடினம்\" என்கிறாள். அதற்கு அந்த நிர்வாகி \"ஒரு குழுவில் சேர்ந்து செயல்படும் போது சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து செயல்படுவது நல்லது\" என்னும் கருத்தை சொல்வதாக எழுதப்பட்டுள்ளது. இதை ஒரு கதையாக எழுதப்படவில்லை என்று நினைக்கிறேன்.\nநன்றி பத்மாவதி. தமிழில் அழகாக எழுதி இருக்கிறீர்கள். இந்த வலைவாசலில் உங்கள் கருத்தை எழுதியதற்கு மகிழ்ச்சி. இது போல நம் மாணவர்கள் நிறைய பேர் கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம். நீங்கள் சொன்ன அந்த பாடத்தை படித்து பின் என் கருத்தை எழுதுகிறேன்.\nதங்கள் கருத்துகளை பதிவு செய்ய உள்நுழைந்த பின் முயற்சி செய்யவும் - Login\nமொழிக்கல்வி பற்றி -லோகநாதன் வெங்கடாசலம்\nதமிழ் பள்ளிப் -பத்மாவதி இளஞ்செழியன்\nநாம் மொழியை -லோகநாதன் வெங்கடாசலம்\nShould we reward -லோகநாதன் வெங்கடாசலம்\nஒரு வகுப்பில் -லோகநாதன் வெங்கடாசலம்\nLanguage teaching -லோகநாதன் வெங்கடாசலம்\nநான் தமிழ் -பத்மாவதி இளஞ்செழியன்\nமேல் இரண்டு -லோகநாதன் வெங்கடாசலம்\nநம் மாணவர்களுக்கு -லோகநாதன் வெங்கடாசலம்\n© 2016 உலகத் தமிழ்க்கல்வி மையம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fnewsnow.com/news/Spiritual/why-thai-poosam-pooja", "date_download": "2021-04-13T22:52:05Z", "digest": "sha1:BPRTTI4VNUNNWJIHLENYBDFZ3M4RKSB4", "length": 11515, "nlines": 93, "source_domain": "www.fnewsnow.com", "title": "தைப்பூசம் ஏன் கொண்டாடுகிறோம்? | why thai poosam pooja? - fnewsnow.com", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nசனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 - 2023\nசிவபெருமானிடம் இருந்தும், பிரம்மதேவனிடம் இருந்தும் கடும் தவத்தின் மூலமாக பல வ��ங்களைப் பெற்றனர், சூரபதுமனும் அவனது தம்பிகளான தாரகாசுரன் மற்றும் சிங்கமுகன் ஆகியோரும். அதில் முக்கியமானது, ‘தங்களது மரணம் நிகழ்ந்தால், அது சிவபெருமானுக்கு நிகரான சக்தியால்தான் நிகழ வேண்டும்’ என்பதாகும்.\nஇவர்கள் மூவரும் தாங்கள் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவர்களை சிறையில் அடைத்து வைத்து துன்புறுத்தினா். தேவர்களின் தலைவனான இந்திரனும் கூட, யாரும் அறியாத ஓரிடத்தில் போய் மறைந்து கொண்டான். சிறையில் வாடியபடியே தேவர்கள் அனைவரும் பிரம்மனையும், விஷ்ணுவையும் நோக்கி தங்கள் பிரார்த்தனையை வைத்தனர்.\nஅவர்கள் ஈசனால்தான் இதற்கு தீர்வு காண முடியும் என்று அவரிடம் சென்றனர்.\nஅங்கு ஈசன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அவரை தியானத்தில் இருந்து எழுப்பும் தைரியம் எவருக்கும் இல்லை. எனவே மன்மதனை அழைத்து, சிவபெருமான் மீது காம பாணம் வீசச் செய்தனர்.\nஇதனால் கண் விழித்த ஈசன், தன் நெற்றிக் கண்ணில் இருந்து தீப்பொறியை வெளிப்படுத்தினார். அவை ஆறு தீப்பொறிகளாகப் பிரிந்து கங்கையை அடைந்தது. அதனை வாயுதேவன், சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்த்தார்.\nஅங்கு அந்த ஆறு தீப் பொறிகளும், ஆறு குழந்தைகளாக மாறின. அவரே முருகப்பெருமான்.\nமுருகப்பெருமான் அவதரித்தது வைகாசி விசாகம் ஆகும். அவர் சூரபதுமர்களை வதம் செய்தது ஐப்பசி மாதம் சஷ்டி திதியில். அன்றைய தினம்தான் கந்த சஷ்டி கொண்டாடப்படுகிறது. அப்படி சூரபதுமர்களை அழிப்பதற்காக, முருகப்பெருமானுக்கு பார்வதேவி ஞானவேல் வழங்கினார்.\nபார்வதியிடம் இருந்து முருகன் ஞானவேல் பெற்ற தினத்தையே, தைப்பூசத் திருநாள் என்று பக்தர்கள் கொண்டாடுகிறார்கள்.\nபழத்திற்காக கோபித்துக் கொண்டு, ஆண்டி கோலத்தில் முருகப்பெருமான் நின்ற இடம் பழனி. அந்தத் திருத்தலத்திற்குச் சென்றுதான், பார்வதி ஞானவேலை வழங்கியதாக புராணங்கள் சொல்கின்றன. எனவே தான், தைப்பூசத் திருநாள், பழனியில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.\nதேவர்களின் படைத் தளபதியாக பொறுப்பேற்று, அசுரர்களை சம்ஹாரம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய ஞானவேலை தைப்பூச திருநாளில் வணங்கி வழிபட்டால், மாந்திரீகம், ஏவல், பில்லி, சூனியம் என எந்த கெட்ட சக்தியும் நம்மை நெருங்காது. முருகப்பெருமானுக்கு நடைபெறும் திருவிழாக்களிலேயே புகழ்பெற்றதும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் முதல் வெளிநாட்டவர் வரை மனம் விரும்பி கொண்டாடும் விழாவாகவும் தைப்பூசம் உள்ளது.\nகுன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது சொல் வழக்கு. எனவே மலை மீது இருக்கும் முருகப்பெருமானை வழிபாடு செய்வதால் தைப்பூசத் திருநாளில் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கும்.\nதைப்பூச திருநாளில் பழனி முருகனுக்கு காவடி எடுத்தால் எந்த தீய சக்திகளும், மாந்திரீகமும், பில்லி, சூனியம், ஏவல் என எதுவும் நம்மை நெருங்காது. அதனால் தான் ‘சுக்குக்கு மிஞ்சுன மருந்தும் இல்லை, சுப்ரமணியனுக்கு மிஞ்சுன கடவுளும் இல்லை’ என்று சொல்லி இருக்கிறார்கள்.\nதைப்பூச திருநாளில் தான் உலகம் தோன்றியதாகவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.\nஅதே போல் சிவபெருமான், பார்வதியுடன் இணைந்து தில்லை என்னும் சிதம்பரத்தில் ஆனந்த திருநடனம் புரிந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்ததும், இந்த தைப்பூசத் திருநாளில்தான். இரணியவர்மன் என்ற அரசன், தில்லையம்பலத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்தான். அவனுக்கு சிவபெருமான் காட்சியளித்தது இந்த தைப்பூசத் திருநாளே ஆகும்.\nஎனவே தைப்பூசம் அன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், இறைவனுக்கு அபிஷேக மற்றும் அலங்காரங்கள் செய்யப்படும்.\nதேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால், தைப்பூச தினத்தில் குரு வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை அளிக்கும்.\n'திருமுக்கூடல்' - வெங்கடேச பெருமாள் கோயில்\nவெற்றி தரும் ஸ்ரீ பைரவர் 108 போற்றி\nதுன்பம் சகல உயிர்களுக்கு மட்டுமல்ல. படைத்த கடவுள்களுக்கும் உண்டு\n'திருமுக்கூடல்' - வெங்கடேச பெருமாள் கோயில்\nவெற்றி தரும் ஸ்ரீ பைரவர் 108 போற்றி\nதுன்பம் சகல உயிர்களுக்கு மட்டுமல்ல. படைத்த கடவுள்களுக்கும் உண்டு\nதேனீக்களுக்கு தேன் இருக்கும் இடம் எப்படி தெரிகிறது \nகணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்\nபாரதி நீ மட்டும் எப்படி மகாகவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/super-singer-season-2-grand-finale-video/", "date_download": "2021-04-13T22:11:34Z", "digest": "sha1:C5AVZ4MBFRL2G42GWZGKSTFYVIIUUEXB", "length": 22338, "nlines": 282, "source_domain": "www.thinatamil.com", "title": "சூப்பர் சிங்கர் சீசன் 7 பட்டத்தை வென்றது யார் தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்... கடும் சோகத்தில் இலங்கையார்கள் #supersinger #vijaytv #india #video - ThinaTamil.com - Tamil News, Tamil News, Tamil web news, Tamil newspaper", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nபிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட்-19 தொற்றுவது ஏன் பாதிக்கப்பட்ட மருத்துவரின் எச்சரிக்கைக் கதை\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைபெறும்\nபிரான்ஸ் தலைநகரில் 100-க்கு மேற்பட்டோருக்கு விதிக்கப்பட்ட அபராதம்\nஆலயங்களில் தீ மிதிப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா \n#சக்தி வழிபாடு … பற்றி உங்களுக்குத் தெரியுமா…\nதிருப்பதி ஏழுமலையானுக்கு 4 கிலோ தங்கத்தை காணிக்கை செலுத்திய தமிழர்.. பூரிப்பில் பக்தர்கள்\nஅருமையான 18 வீட்டு பூஜை குறிப்புகள்\n12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய ராசியான பிள்ளையார்..\nஒடுக்கு முறைகளுக்கு எதிராக வாளை ஏந்தி நிற்கும் கர்ணன்…\nநடிகர் சுந்தர் சி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. குஷ்புவின் சோக பதிவு\nசெல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை கோபத்துடன் பறித்த நடிகர் அஜித் ஓட்டு போட வந்த இடத்தில் பரபரப்பு.. வைரல் வீடியோ\nவாளேந்தி நிற்கும் தனுஷ்.. கர்ணன் படத்துக்கு தணிக்கை குழு கொடுத்த சான்றிதழ் என்ன தெரியுமா\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palan2021 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்\nபிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள்.. 12 ராசிக்கும் ஏற்படப்போகும் திடீர் அதிர்ஷ்டம் என்ன\n சனி பகவான் ஆசி நிறைந்த சனிக்கிழமை யாருக்கு கோடி நன்மைகள்\nநம்பவே கூடாத ராசிகளின் பட்டியல்… உங்க ராசி எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா\nஇந்த 5 ராசிக்கும் வெற்றி மீது வெற்றி வந்து சேரப்போகுது யார் யாருக்கு எச்சரிக்கை\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nதிருமணம் முடிந்த பெண்கள் மட்டும் படிங்க… உங்களுக்கான ஸ்பெசல் ரகசியம் இதோ..\nதவறாமல் யோகா செய்தால் நன்மைகள் ஏராளம்\nஇயற்கையின் வரப்பிரசாதம் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..\nபெண்கள் இப்படி கூட உடல் எடையை குறைக்க முடியும்\nஉலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியானது – 18வது இடத்தில் பிரித்தானியா\nகிணறுகள் வட்டமாக இருப்பது ஏன்\nதனி நாடாக மாறிய ஒரே ஒரு கட்டிடம்… கடலுக்கு நடுவே இருக்கும் இதற்கு இப்படியொரு பின்னணியா\nபெண்மையை போற்றுவோம் ; மகளிர் தினம் #மார்ச்8 #womensday\n2021ம் ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன் எது\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nசச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு\nவெளியானது கிரிக்கெட் வீரர் பும்ரா- சஞ்சனாவின் திருமணம் வீடியோ.. தமிழ்ப்பெண்ணுக்கு குவியும் லைக்குகள்\nதமிழக வீரர் நடராஜனின் மனைவி யார் இருவருக்கும் காதல் ஏற்பட்ட அழகிய தருணம்… தம்பதியின் அழகான புகைப்படங்கள்\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சௌரவ் கங்குலி..\nஆஸ்திரேலியா தொடரில் கலக்கி வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு #nattu, BCCI கொடுக்க போகும் சம்பளம்.. இத்தன கோடி சம்பளம் கிடைக்குமா\nHomeசினிமா Tamil cinema Newsகோலிவுட் செய்திகள்சூப்பர் சிங்கர் சீசன் 7 பட்டத்தை வென்றது யார் தெரியுமா குவியும் வாழ்த்துக்கள்... கடும் சோகத்தில்...\nசினிமா Tamil cinema Newsகோலிவுட் செய்திகள்\nசூப்பர் சிங்கர் சீசன் 7 பட்டத்தை வென்றது யார் தெரியுமா குவியும் வாழ்த்துக்கள்… கடும் சோகத்தில் இலங்கையார்கள் #supersinger #vijaytv #india #video\nபிரபல டிவியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி இன்று நடைப்பெற்றது.\nஇறுதிப் போட்டிக்கு சாம் நிஷாந்த், புண்யா, மூக்குத்தி முருகன், விக்ரம் மற்றும் கௌதம் ஆகிய ஐந்து பேர் தகுதிப் பெற்றனர்.\n2021 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021 மேஷம் முதல் மீனம் வரை\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஇப்போட்டியில் மூன்றாவது இடத்தை சாம் நிஷாந்த் மற்றும் புண்யா இருவரும் பெற்றனர்.\nஇரண்டாமிடத்தை விக்ரம் பெற்றார். மூக்குத்தி முருகன் முதலிடத்தைப் பெற்று சூப்பர் சிங்கர் சீசன் 7 வின்னர் பட்டத்தை வென்றார்.\nவெற்றிபெற்ற முருகனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவதுடன், இலங்கை பெண் புண்யா வெற்றிபெருவார் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு இது கடும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleஇந்த 5 ராசியையும் குறி வைக்கும் சனி திடீர் விபரீதம் நடக்கும்… தப்பிக்க இத படிங்க திடீர் விபரீதம் நடக்கும்… தப்பிக்க இத படிங்க சுக்கிரனால் யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா சுக்கிரனால் யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா\n வீடியோ பார்த்துவிட்டு நயன்தாராவை விமர்சிக்கும் நெட்டிசன்கள் #Nayantara\nஒடுக்கு முறைகளுக்கு எதிராக வாளை ஏந்தி நிற்கும் கர்ணன்…\nநடிகர் சுந்தர் சி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. குஷ்புவின் சோக பதிவு\nசெல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை கோபத்துடன் பறித்த நடிகர் அஜித்\nவாளேந்தி நிற்கும் தனுஷ்.. கர்ணன் படத்துக்கு தணிக்கை குழு கொடுத்த சான்றிதழ்...\nரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது- மத்திய அரசு அறிவிப்பு\nபிரபல பாடகர் கார் விபத்தில் மரணம்: பேரதிர்ச்சியில் ரசிகர்கள்\n34 வயதிலும் கொள்ளை அழகில் ஜொலிக்கும் நடிகை ஸ்ரீதேவி.. இப்போ எப்படி...\nகார்த்தியின் சுல்தான்… புதிய ரொமான்டிக் ப்ரோமோ டீசர் வெளியீடு\n உண்மையை உடைத்த புகைப்படத்தால் மகிழ்ச்சியில்...\nபிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட்-19 தொற்றுவது ஏன்\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைபெறும்\nஒடுக்கு முறைகளுக்கு எதிராக வாளை ஏந்தி நிற்கும் கர்ணன்…\nபிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள்.. 12 ராசிக்கும் ஏற்படப்போகும் திடீர் அதிர்ஷ்டம்...\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள்...\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021 – Rasi palan 2021...\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2021/01/blog-post_11.html", "date_download": "2021-04-13T22:15:35Z", "digest": "sha1:DPF4FFUQ53RYDW7BQAI3J2NMUQUNOTTG", "length": 4500, "nlines": 76, "source_domain": "www.trincoinfo.com", "title": "திருகோணமலை சேருவில பிரதேசத்தில் தங்கப் புதையல் கண்டுபிடிப்பு.", "raw_content": "\nமுகப்புTrincomaleeதிருகோணமலை சேருவில பிரதேசத்தில் தங்கப் புதையல் கண்டுபிடிப்பு.\nதிருகோணமலை சேருவில பிரதேசத்தில் தங்கப் புதையல் கண்டுபிடிப்பு.\nதிருகோணமலை சேருவில பிரதேசத்தில் பாரிய தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுற்று சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது .\nபல சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட நிலப்பரப்பில் தங்கம் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் இந்த விடயத்தை உறுதி செய்துள்ளதாக சுற்று சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது .\nஅண்மையில் நடத்திய புதிய ஆய்வில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ,\nஇந்த புதையலில் தங்கத்திற்கு மேலதிமாக உலோகமும் உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது .\nதங்க புதையல் தொடர்பில் 1950 ஆண்டு முதன் முதலாக தகவல் வெளியாகியிருந்த போதிலும் எந்த ஒரு அரசாங்கமும் அதனை கண்டுகொள்ளவில்லை .\nதற்போது உலக சந்தையில் அதிக பெறுமதியான தங்கம் மற்றும் செப்பு இந்த புதையலில் உள்ளது . இதனை உரிய முறையில் அகழ்வு நடவடிக்கையை மேற்கொண்டால் அதிக கடனில் சிக்கி தவிக்கும் இலங்கையை மிகவும் சிறிய காலப்பகுதியில் பொருளாதார ரீதியாக உயர் மட்டத்திற்கு கொண்டு வர முடியும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது .\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகனடா 3 ஆண்டுகளில் 1,233,000 புதிய குடியேற்றவாசிகளை உள்வாங்கத் திட்டம் | Trincoinfo\nஇலங்கை சாரதி அனுமதிப்பத்திரப் பரீட்சை வினாக்கள் | Trincoinfo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temples.varalaaru.com/design/article.aspx?ArticleID=1539", "date_download": "2021-04-13T23:28:58Z", "digest": "sha1:TOTO32HRGX6A2XLLOFBZRDHH4FEX3RP7", "length": 26803, "nlines": 95, "source_domain": "temples.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nதிருப்புள்ளமங்கை விமானம் - 1\nகரை தழுவும் நினைவலைகள் - 4\nகரை தழுவும் நினைவலைகள் - 3\nஇதழ் எண். 147 > கலையும் ஆய்வும்\nதஞ்சாவூர் கும்பகோணம் நெடுஞ்சாலையில் தஞ்சாவூரிலுருந்து பதினான்கு கிலோமீட்டர் தொலைவில் புள்ளமங்கை அமைந்துள்ளது.\nஊர் - கோயில் பெயர்\nபண்டை காலத்தில் ஊரின் பெயர் புள்ளமங்கை என்றும் புள்ளமங்கலம் என்றும் வழங்கப்பட்டது. திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமான இவ்வூர் பின்வருமாறு தொடங்கும் தேவாரப்பாடலில் புள்ளமங்கை என்று குறிக்கப்பட்டுள்ளது.\nபால்உந்துஉறு திரள்ஆயின பரமன்,பிர மன்தான்\nபோலும்திறல் அவர்வாழ்தரு பொழில்ச��ழ்புள மங்கைக்\nகாலன்திறல் அறச்சாடிய கடவுள்இடம் கருதில்,\nஆலந்துறை தொழுவார்தமை அடையாவினை தானே.\nகல்வெட்டுகளில் இவ்வூர் புள்ளமங்கலம் என்றே வழங்கப்பட்டுள்ளது.\nஇவ்வூரில் பிரம்மபுரீசுவரர் கோயில் என்று இன்று வழங்கப்படும் சிவன் கோயில், கல்வெட்டுகளிலும், தேவாரத்திலும், திருவாலந்துறை மகாதேவர் கோயில் என வழங்கப்பட்டுள்ளது. ஆலமரத்தை தல மரமாக கொண்ட கோயில் அதுவே இப்பெயர் காரணம். ஆலமரத்தை தல விருட்சமாக (மரமாக) கொண்ட பல சிவன் கோயில்கள் உள்ளன. திருவாலங்காடு, ஆலந்துறை, ஆலங்குடி, பழுவூர் திருவாலந்துறை மகாதேவர் கோயில் என ஆலமரம் தொடர்புடைய பெயர் கொண்ட ஊர்கள், கோயில்கள் நாகை, தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் இருக்கின்றன.\nபுள்ளமங்கை கோயிலில் படியெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களின் எண்ணிக்கை 22. இவற்றுள் 14 கல்வெட்டுக்கள் நடுவணரசுத் தொல்லியல் கள ஆய்வுத் துறையினரால் 1921ம் வருடம் படியெடுக்கப்பட்டு அவ்வாண்டறிக்கையில் அக்கல்வெட்டுக்களின் குறிப்புக்கள் வெளியிடப்பட்டன. தென்னிந்திய கல்வெட்டு தொகுதிகளில் 5 கல்வெட்டுக்களும் (தொகுதி 13 - எண் 257, தொகுதி 19 - எண் 63,138,168,188), இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தினரால் படியெடுக்கப்பட்டு வரலாறு ஆய்விதழில் 6 கல்வெட்டுக்களும் (தொகுதி 2 - எண் 16.1, 16.2, 16.3, தொகுதி 3 - என் 9.1, 9.2, 9.3) பதிப்பிக்கப்பட்டுள்ளன. 2004 இல் புதுச்சேரி பிரஞ்சு ஆசியவியல் பள்ளி ஆய்வில் மொத்தம் உள்ள 22 கல்வெட்டுக்களும் படியெடுக்கப்பட்டு, Bulletin of Ecole Francaise Extreme Orient என்னும் பிரஞ்சு ஆய்விதழில் (பக். 114-143) ஆங்கில ஒலி மற்றும் பிரஞ்சு மொழி பெயர்ப்பிலும் 2005 இல் (இதழ் எண் 92) வெளியிடப்பட்டு, 2014 இல் தமிழ் வடிவில் வெளியிடப்பட்டன. 2014 வரை இப்படி பல்வேறு ஆய்விதழ்களில் வெளியான மொத்த கல்வெட்டுப் பாடங்களும் ஆவணம் ஆய்விதழ் 25இல் (பக் 64-84) வெளியிடப்பட்டுள்ளன.\nஇக்கோயிலில் சோழர் கல்வெட்டுக்கள் மட்டுமே உள்ளன. இக்கல்வெட்டுக்களுள் காலத்தால் பழமையானது முதலாம் பராந்தகரின் ஐந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டாகும். முதலாம் பராந்தகரின் கல்வெட்டுக்கள் 12 உள்ளன. இவை இவ்வேந்தரின் 5ம் ஆட்சியாண்டிலிருந்து 33ம் ஆட்சியாண்டு வரை பரவியுள்ளன. மேலும் இரண்டாம் பராந்தகனின் கல்வெட்டு 1, உத்தம சோழனின் கல்வெட்டு 1, முதலாம் இராசராசரின் கல்வெட்டுக்கள் 3, முதலாம் குலோத்துங்கனின் கல்வெட்டு 1 மற்றும் விக்கிரம சோழனின் கல்வெட்டு 1 உள்ளன. 3 துண்டுக் கல்வெட்டுகளின் காலம் தெளிவில்லை. இவை சோழர் கால எழுத்தமைதியை கொண்டுள்ளதால், சோழர் கால கல்வெட்டாகலாம் என கருதப்படுகிறது.\nமுதலாம் பராந்தகரின் காலந்தொட்டு முதலாம் இராசராசரின் 12ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு வரை கிழார் கூற்றத்தில் உள்ள பகுதியாக புள்ளமங்கலம் குறிக்கப்படுகிறது. முதலாம் இராசராசரின் 23ம் ஆடசியாண்டுக் கல்வெட்டிலிருந்து இவ்வூர் நித்தவிநோத வளநாட்டுக்கு உட்பட்ட கிழார் கூற்றத்தில் உள்ள பகுதியாக குறிக்கப்படுகிறது.\nசோழர் காலத்தில் பல கோயில்களுக்கு நிலங்கள் வரி நீக்கி இறையிலி தேவதானமாக வழங்கப்பட்டது. அப்படி இறையிலி நிலங்களை பெற்ற கோயில் இருக்கும் ஊர் பிரம்மதேயம் என குறிக்கப்பட்டது.\nமுதலாம் பராந்தகரின் 18ம் ஆட்சியாண்டில் திருவாலந்துறை கோயிலுக்கு ஐந்தரை மா அரைக்காணி நிலம் இறையிலி தேவதானமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புள்ளமங்கலம் பிரம்மதேயமாக இக்கல்வெட்டில் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலத்திற்கு பிந்தைய கல்வெட்டுக்களிலும் புள்ளமங்கலம் பிரம்மதேயம் எனவே குறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇவ்வூர் கல்வெட்டுகளில் மற்ற பிரம்மதேயங்களான கண்டமங்கலம் மற்றும் நிலமங்கலம் சுட்டப்படுகின்றன.\nகல்வெட்டுகள் இக்கோயிலின் நிர்வாகம் புள்ளமங்கலத்து மகாசபையாரிடம் இருந்ததை காட்டுகின்றன. இவ்வூர் பிரம்மதேயமானதால் அந்தணர் மகாசபையாரின் நிர்வாகத்தில் இருந்தது. கோயிலுக்கு அரசும் தனியர்களுள் அளிக்கும் கொடைகளைப் பெற்று நிர்வகிக்கும் பணியும், நிலப்பரிவர்தனைகளும், கோயில் கொடை மற்றும் நிர்வாகத் தொடர்பான குறைகள் இருந்தபோது சபை கூட்டி உரிய நடவடிக்கைகள் எடுத்து, உத்தரவுகள் பிறப்பித்ததையும் இங்குள்ள கல்வெட்டுகள் காட்டுகின்றன. மேலும் இக்கோயில் கல்வெட்டுகள் இவ்வூர் நடுவிற்சேரி திருமணி மண்டபத்தில் ஸ்ரீ காளாபிடாரிக்கு ஒரு கோயில் இருந்தமையை சுட்டி, காளாபிடாரிக்கான கொடை மற்றும் செயற்பாடுகளை இவ்வூர் மஹாசபையார் நிர்வகித்ததையும் காட்டுகின்றன. மற்றும் இவ்வூரில் திருஇளங்கோயில் என்று ஒரு கோயில் இருந்தமையையும் அதை கணபெருமக்கள் நிர்வகித்ததையும், அக்கோயில் ஆடல்வல்லானுக்கு திருவமுது படைப்பத��்கு புள்ளமங்கலத்து மஹாசபையாரிடம் நிலம் விலைக்கு வாங்கித் தரப்பட்டதையும் ஒரு கல்வெட்டு சுட்டுகிறது.\nஇக்கோயில் கல்வெட்டுகளுள் பெரும்பான்மையானவை மக்கள் கோயிலுக்கு விரும்பியளித்த பல்வேறு கொடைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கின்றன.\nகோயிலில் இரவும் பகலும் எரியும் திருநந்தா விளக்குகளும் திருவிளக்கும் எரிக்க நிலம், ஆடுகள் மற்றும் நெல் கொடை வழங்கப்பட்டதை 9 கல்வெட்டுகள் சுட்டுகின்றன. ஒரு நந்தா விளக்கெரிக்க தினமும் ஒரு உழக்கு எண்ணை தேவைப்பட்டது என பின்வரும் கல்வெட்டு பாடங்களில் கல்வெட்டு எண் 1, 5 மற்றும் 20 காட்டுகின்றன. தினமும் உழக்கு நெய்யால் எரிக்கப்பட்ட நந்தா விளக்குக்கு 90 ஆடுகள் (எண் 13) கொடை வழங்கப்பட்டதை குறிக்கும் கல்வெட்டும், மற்றும் ஒரு நந்தாவிளக்கெரிக்க 72 ஆடுகள் கொடையினைப் பற்றி ஒரு கல்வெட்டும் (எண் 19), திருவிளக்கு எரிக்க நிலக்கொடை அளித்தமை பற்றிய ஒரு கல்வெட்டும் (எண் 4), நந்தா விளக்கெரிக்க நிலம் கொடுத்தமை பற்றி ஐந்து கல்வெட்டுக்களும் (எண் 1, 5, 10, 11, 20), ஐந்து நந்தா விளக்கிற்காக நெல் கொடையளித்தமை பற்றி ஒரு கல்வெட்டும் (எண் 21) காட்டுகின்றன. பல நந்தா விளக்குகள் பல்வேறு காரணங்களுக்காக எரிக்க படும் வழக்கம் இருந்திருக்கின்றது. கல்வெட்டு 19ல் கோயில் காவலுடைய இருவரிடையே பகையால் மூண்ட சண்டையில் ஒரு காவலரின் மகன் இறந்துபட மற்றோரு காவலர் அம்மகன் நினைவாக தினமும் திருநந்தாவிளக்கெரிக்க நெய்யில் முக்கால் பாகம் தர வேண்டி 72 ஆடுகள் கொடையளிக்க, கோயிலைச் சார்ந்த மன்றாடிகள் மூவர் அவ்வாடுகளை பெற்றுக்கொண்டு தினமும் ஒரு நந்தாவிளக்கெரிக்க தேவையான நெய்யில் முக்கால் பாகம் அளிக்க ஒப்புக்கொண்டனர். கோயில்களில் ஒரு நந்தாவிளக்கெரிக்க பொதுவாக 90 ஆடுகள் தரப்பட்டன. இக்கல்வெட்டில் முக்கால் பாகம் நெய்க்கு 72 ஆடுகள் கணக்கிடப்பட்டுள்ளது.\nவிளக்குக் கொடைகள் தவிர இத்திருவாலந்துறை மகாதேவர் கோயிலில் திருவமுது படைப்பதற்கும் அளித்த நிலக்கொடை பற்றி இரு கல்வெட்டுக்களும் (எண் 3, 12), மற்றும் அர்ச்சனா போகமான நிலம் தேவதானமாக அளிக்கப்பட்டதை குறிக்கும் துண்டுக் கல்வெட்டொன்றும் (எண் 22) காணப்படுகின்றன.\nதனியர்களின் கொடைகள் தவிர ஊர் மஹாசபையார் இறைவர்க்கு கொடுத்த நிலம் பற்றி கல்வெட்டொன்றும் (எண் 9), அரச கொடையாக வரி நீக்கிய நிலமும், நெல்லும், பொன் கழஞ்சுகளும் கொடையளிக்கப்பட்டதை பராந்தகரின் 18ம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்றும் (எண் 7) குறிப்பிடுகின்றன.\nஇவை தவிர இவ்வூரில் வேறு இடத்தில் அமைந்திருந்த பிடாரி கோயிலுக்கு திருவமுது செய்விக்க கொடை பற்றிய கல்வெட்டொன்றும் (எண் 2 - என்ன கொடை என்பதை தெரிவிக்கும் எழுத்துக்கள் அழிந்துள்ளன), திருவிளங்கோயில் ஆடல்வல்லானுக்கு திருவமுது படையலும் நிலக்கொடை பற்றிய கல்வெட்டொன்றும் (எண் 6) இக்கோயிலில் இருக்கின்றன.\nநிலப் பங்கீடுகள் மற்றும் பிற நடவடிக்கைகள்\nஊர் மஹாசபையார் கோயில் நிலங்களை பங்கிட்டு அளித்து, நிலத்தை பெற்றுக்கொண்டவர் கோயிலுக்கு வேண்டியது செய்யுமாறு பணித்தனர். இறைவர்க்கு திருவமுது செய்விக்கவும், விளக்கெரிக்கவும் நிலம் பங்கிட்டு வழங்கப்பட்டது. மேலும் கோயில் திருவிழாவில் ஆரியக்கூத்து - சாக்கை கூத்து ஆடுபவர்க்கு காணி நிலம் வரி நீக்கி இறையிலியாக மஹாசபையாரால் விற்றுக்கொடுக்கப்பட்டது (எண் 8).\nஇராசராசரின் 12ம் ஆட்சியாண்டு கல்வெட்டொன்று கோயில் மேளம் கொட்டுபவர்க்கும், கிணற்றில் நீர் இறைப்பவனுக்கும், கோயிலை கூட்டி மெழுகுவானுக்கும், கோயில் அம்பலம் அழித்து புதுக்கவும் தண்ணிராட்டவும் மஹாசபையார் நிலத்தை இறையிலியாக கொடுத்தமையை சுட்டுகின்றது (எண் 16).\nகொடையளிக்கப்பட்ட ஆடுகளை மஹாசபையார் மன்றாடிகளுக்கு கொடுத்து கோயில் விளக்கெரிக்க மன்றாடிகள் தினமும் நெய் தருமாறு ஏற்பாடுகள் செய்தனர்.\nமுதலாம் இராசராசரின் 12ம் மற்றும் 24ம் கல்வெட்டுகள் இரண்டு, இவ்வூர் சபையாரும், தண்டலுடைய அதவத்தூர் உடையாரும் கூடியிருந்து நிறைவேற்றிய செயற்பாட்டைக் கூறுகிறது. இதில் இராசராசரின் 12ம் ஆடசியாண்டுக் கல்வெட்டில் கோயிலில் தம்மி (பறை அல்லது மேளம்) கொட்டி காளம் ஊதியபின் சபையோர் கூடி புள்ளமங்கலத்தை சேர்ந்த நின்றோதும் சட்டப்பெருமக்களுக்கு நிலப்பகுதியொன்றை வரி நீக்கி இறையிலியாக கொடுத்ததை தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து இராசராசரின் 23ம் ஆட்சியாண்டில் சட்டம் ஓதுவார்கள் இல்லாத காரணத்தால் முன்பு இறையிலியாக விடப்பட்ட நிலங்களுக்கு மீண்டும் வரி பெற்றுக்கொள்ளலாம் என்னும் அரசரின் ஆணையை சபையார் கூட்டம் கூட்டி நடைமுறைப் படுத்தினர் (எண் 17).\nஉத்தமசோழன் கால கல்வெட்டொன்று இவ்வூர் மத்யஸ்தன் திருவெண்காட்டடிகளான இயசவன் அல்லது எழுநூற்றைம்பத்துநாலவனிடம் அவ்வூர் வெள்ளாளருக்கும் பிராமணருக்கும் கொடுக்குமாறு விடப்பட்ட நெல், பயறு மற்றும் காசுக்கு கணக்கு காட்டாததினால், அந்த மத்யஸ்தன் மற்றும் அவரின் தம்பிகளுக்கு சொந்தமான மற்றோரு பிரம்மதேயமான கண்டமங்கலத்தில் இருக்கும் 3 மா நிலம் பறிமுதல் செய்யப்பட்டதையும், அப்படிப் பறிமுதல் செய்யப்பட்ட நிலத்திலிருந்து 1 1/2 மா நிலத்தை மகாசபையார் நடுவிற்சேரி கரணத்தாரிடம் 25 ஈழக் காசு பெற்றுக்கொண்டு காளாபிடாரி கோயிலுக்கு வரி நீக்கி இறையிலியாக விற்றுக் கொடுத்ததையும் விவரித்துள்ளது.\nபுள்ளமங்கை கல்வெட்டுக்கள் தரும் மேலும் பல செய்திகளும், கல்வெட்டுப் பாடங்களும் அடுத்த இதழில் காணலாம்.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.jcleafspring.com/24t-heavy-duty-truck-suspension-part-leaf-spring-2-product/", "date_download": "2021-04-13T23:50:55Z", "digest": "sha1:FWWXGLXMLC6TYFG6WR3BUVZ4FRVYDUI5", "length": 19884, "nlines": 301, "source_domain": "ta.jcleafspring.com", "title": "சீனா 24 டி ஹெவி டியூட்டி டிரக் சஸ்பென்ஷன் பகுதி இலை வசந்த உற்பத்தி மற்றும் தொழிற்சாலை | ஜியாச்சுவாங்", "raw_content": "\nமேம்பட்ட தானியங்கி உற்பத்தி கோடுகள்\nமெர்சிடிஸ் பென்ஸ் இலை வசந்தம்\nடொயோட்டா & ஹினோ இலை வசந்தம்\nடிரா வகை இலை வசந்தம்\nடிரெய்லர் வகை இலை வசந்தம்\nடிரெய்லர் வகை இலை வசந்தம்\nமெர்சிடிஸ் பென்ஸ் இலை வசந்தம்\nடொயோட்டா & ஹினோ இலை வசந்தம்\nடிரா வகை இலை வசந்தம்\nடிரெய்லர் வகை இலை வசந்தம்\nஆடி கார் பாகங்கள் இடைநீக்கம் புஷிங் 7L0505323A\nசீனா உற்பத்தியாளர் சப்ளை ஆடி கார் பாகங்கள் ஆட்டோ சஸ்பென் ...\nஇலை வசந்தத்திற்கு தரம் 10.9 ubolt\nஇலை வசந்தத்திற்கான நிலையான நூல் u போல்ட்\n24 டி ஹெவி டியூட்டி டிரக் சஸ்பென்ஷன் பகுதி இலை வசந்தம்\nISUZU க்கான OEM 1-51130-961-0 டிரக் பரவளைய இலை வசந்தம்\nஅமெரிக்க சந்தைப்படுத்தல் மேலாளர்: கேத்தி\nஆசியா & ஓசியானியா சந்தைப்படுத்தல் மேலாளர்: வெண்டி\nஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு சந்தைப்படுத்தல் மேலாளர்: பீட்டர்\nயூரோ சந்தைப்படுத்தல் மேலாளர்: ஓயுனா\n24 டி ஹெவி டியூட்டி ���ிரக் சஸ்பென்ஷன் பகுதி இலை வசந்தம்\nபகுதி இல்லை. 24 டி ஜே.சி இல்லை. JCBHZA0369\nவிவரக்குறிப்பு. 90 * 13/17 (மிமீ) மாதிரி பிபிடபிள்யூ\nதுறைமுகம் ஷாங்காய் / ஜியாமென் / நிங்போ கட்டணம் டி / டி, எல் / சி, டி / பி\nமுன்னணி நேரம் 20-30 நாட்கள் உத்தரவாதம் 12 மாதங்கள்\nஇந்த வசந்த மதிப்பீடு மத்திய கிழக்கில் ஹெவி டியூட்டி டிரக்கிற்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது.\nமொத்தம் 18 கத்திகள், 1-2 பிளேடு அகலம் (மிமீ) * தடிமன் (மிமீ): 90 * 13, 3-18 பிளேடு அகலம் (மிமீ) * தடிமன் (மிமீ): 90 * 17, முடிவுக்கு முடிவு அளவீடு 1740 மிமீ (இலவச நீள அளவீட்டு ), சகிப்புத்தன்மை வரம்பு ±3 மி.மீ.\nஇலவச வளைவு அளவீட்டு (படத்தைப் பார்க்கவும்) 100 மிமீ, சகிப்புத்தன்மை வரம்பு ±3 மி.மீ.\nபுதிய தயாரிப்பு உற்பத்தியை அளவிடுவதன் மூலம் அனைத்து தரவுகளும் பெறப்படுகின்றன.\nஷின்கன்சனுக்கான செயல்பாட்டில் அதிவேக ரயில்களின் செங்குத்து அதிர்வு சவாரி வசதியை மேம்படுத்துவதற்காக, கார்-உடல்களின் நெகிழ்திறன் அதிர்வுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் போகி இடைநீக்க அமைப்பின் வடிவமைப்பு முறை வழங்கப்படுகிறது.\n01. துரு பிரச்சனை இல்லை + சரியான தோற்றம்\nஎலக்ட்ரோஃபோரெடிக் பெயிண்டிங் மூலம் ஒற்றை இலை (விரும்பினால்)\nசால்ட் ஸ்ப்ரே சோதனை> 500 மணிநேரம் பொது தொழில்துறை மட்டத்தை 200 மணிநேரம் வென்றது, துருப்பிடிப்பதைத் தவிர்க்கவும்\nசரியான தோற்றம் - சீரான ஓவியம், முழுமையான ஓவியம், கீறல் இல்லை\nமதிப்பிடப்பட்ட திறனின் கீழ் ஷாட் பீனிங் செய்யுங்கள்\n180,000 மடங்கு சோர்வு வாழ்க்கை பொது மட்டத்தை 150,000 மடங்கு வென்றது;\nகனமான திறனைத் தாங்கி நீண்ட நேரம் பயன்படுத்துங்கள்;\n03. முன் அழுத்தி சரிசெய்யவும்\nமதிப்பிடப்பட்ட திறனின் கீழ் முன் அழுத்தவும்\nகணினி மூலம் கேம்பரைத் தேர்ந்தெடுக்கவும்\nநியாயமான கேம்பருக்கு உத்தரவாதம் அளித்து, சிறிய சகிப்புத்தன்மையை வைத்திருங்கள்,\nகேம்பர் தகுதி இல்லாத இலை வசந்தத்தைத் தேர்ந்தெடுக்கவும்\nமுக்கிய புள்ளிகள் உயர் தரத்தை வைத்திருங்கள்\nதடிமன் 20 மி.மீ க்கும் குறைவு. நாங்கள் SUP9 / 55Cr3 / SAE5160H ஐ தயாரிப்பு பொருளாக தேர்வு செய்கிறோம்\n20-30 மி.மீ முதல் தடிமன். நாங்கள் SUP11A / 50CrVA ஐ தேர்வு செய்கிறோம்\n30 மி.மீ க்கும் அதிகமான தடிமன். 51CrV4 ஐ மூலப்பொருளாக தேர்வு செய்கிறோம்\nதடிமன் 50 மி.மீ. 52CrMoV4 ஐ மூலப்பொருளாக தேர்வு செய்கிறோம்\nநாங்கள் 800 டிகிரி சுற்றி எஃகு வெப்பநிலையை கடுமையாக கட்டுப்படுத்தினோம்.\nவசந்த தடிமன் படி 10 வினாடிகளில் குஞ்சிங் எண்ணெயில் வசந்தத்தை ஆடுகிறோம்.\nஒவ்வொரு அசெம்பிங் வசந்தமும் மன அழுத்தத்தின் கீழ் அமைக்கப்படுகிறது.\nசோர்வு சோதனை 150000 க்கும் மேற்பட்ட சைக்கஸை எட்டும்\nஒவ்வொரு இலையும் கேடபோரெசிஸ் ஓவியத்தின் கீழ்.\nஉப்பு தெளிப்பு சோதனை 500 மணிநேரத்தை அடைகிறது\nQ1: நீங்கள் எந்த வகை இலை வசந்தத்தை உருவாக்க முடியும்\nப: சந்தையில் பெரும்பாலான வகையான நீரூற்றுகளை நாம் உற்பத்தி செய்யலாம். குறிப்பாக பரவளைய நீரூற்றுகளில்.\nQ2: இலை வசந்தத்திற்கு நீங்கள் என்ன பொருள் வழங்க முடியும்\nQ3: உங்கள் விநியோக நேரம் எவ்வளவு காலம் இருக்கும்\nப: 20-40 நாட்கள். 20 நாட்களில் பொருள் பங்கு இருந்தால் போதும். இல்லையென்றால், 40 நாட்கள் இருக்கும்\nQ4: என்ன கட்டண விதிமுறைகள் ஏற்கத்தக்கவை\nப: டி.டி மற்றும் எல்.சி.\nQ5: பொதி என்றால் என்ன\nப: உமிழும் மரத் தட்டு இல்லை. நியாயமானதாக இருந்தால் நீங்கள் எதை வேண்டுமானாலும் நாங்கள் பேக் செய்யலாம்.\nQ6: மேற்பரப்பு முடித்தல் எப்படி\nப: எலக்ட்ரோபோரேசிஸ் பூச்சு (கருப்பு, சிவப்பு, சாம்பல் அல்லது வாடிக்கையாளரின் கோரிக்கைகளாக)\nமுந்தைய: ISUZU க்கான OEM 1-51130-961-0 டிரக் பரவளைய இலை வசந்தம்\nஅடுத்தது: OEM 43-698 டிரக் பகுதி முன் இலை வசந்தம் புஷிங்ஸுடன்\nடம்ப் டிரக் இலை வசந்தம்\nஹெவி டியூட்டி டிரக் இலை வசந்தம்\n880368 பிபிடபிள்யூ டிரக் பாகங்கள் இலை வசந்த காற்று சஸ்பென்சி ...\nஒத்துழைப்பு உறவை அமைப்பதற்காக எங்கள் தொழிற்சாலைகளுக்கு வருகை தர உலகம் முழுவதிலுமிருந்து வரும் வாடிக்கையாளர்களை அன்புடன் வரவேற்கிறோம்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து எங்களை விட்டு விடுங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\n© பதிப்புரிமை - 2019-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-04-13T22:14:44Z", "digest": "sha1:AV7SEP2HH77U4ITG4DSAH625N54LVVV4", "length": 7308, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "வெளியிட்டுள்ளது |", "raw_content": "\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத்தொடர வேண்��ும்\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோம்\nஅதிகரித்துவரும் வெப்பநிலையைத் தடுக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் இவ்வேளையில், குளிர்ச்சியான செய்திகளும் கிடைத்த வண்ணம் உள்ளன. 53 வருடங்களுக்குள் தீர்ந்துவிடுமென எதிர்பார்த்த எண்ணெய்வளம் மீண்டும் பாவனைக்கு உகந்ததாக மாற்றும் கண்டுபிடிப்பை Los Alamos தேசிய ஆராய்ச்சி ......[Read More…]\nMay,7,11, —\t—\tஆராய்ச்சி, உகந்ததாக, எண்ணெய்வளம், எதிர்பார்த்த, தீர்ந்துவிடுமென, தேசிய, நிலையம், பசுமைச் சுதந்திரம், பாவனைக்கு, மீண்டும், வெளியிட்டுள்ளது\nகடாபி நர்ஸ் பெண் ஒருவருடன் எப்போதும் சுற்றி திரிகிறார்; விக்கி லீக்ஸ்\nவிக்கி லீக்ஸ் இணையதளம் நேற்று முன்தினம் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை கைப்பற்றி வெளியிட்டுள்ளது, அவற்றில் இந்தியாவை பற்றிய மூவாயிரத்துக்கும் அதிகமான ரகசிய ஆவணங்களும் உண்டு. சவுதிஅரேபிய ......[Read More…]\nNovember,30,10, —\t—\tஇணையதளம், இரண்டு லட்சத்துக்கு, ரகசிய ஆவணங்களை, விக்கி லீக்ஸ் இணையதளம், விக்கிலீக்ஸ், வெளியிட்டுள்ளது\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nகூடங்குளம் (மின்) சாரமற்ற போர்\nஊழல் வேலையில்லா திண்டாட்டம் தான் காங் ...\nகட்காரி மீண்டும் பா,ஜ,க தலைவராக வாய்ப்ப ...\nபீகாரை போன்றே காங்கிரஸ் படுதோல்வியை � ...\nலண்டனில் பறந்த பறக்கும் தட்டு\nநரேந்திர மோடி ஒரு மிக சிறந்த நிர்வாகி; � ...\nபுலி வருது புலி வருது இலங்கை பிரதமரின் ...\nசிலியில் தொடர்ந்து 2 பெரிய நிலநடுக்கம்\nவிரோதிகளை கூட மன்னித்துவிடலாம் ; துரோக� ...\nஉமா பாரதி மீண்டும் பாரதிய ஜனதாவுக்கு த� ...\nகல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ...\nநாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து ...\nநம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arthanareeswarar.com/tamil/4_8.aspx", "date_download": "2021-04-13T21:44:37Z", "digest": "sha1:TBMQSQEUH3RDEKUFQTR32ZW3GFT2JUMR", "length": 8772, "nlines": 164, "source_domain": "www.arthanareeswarar.com", "title": "அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு", "raw_content": "\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு.\nசிறப்புகள் தோற்றமும் அமைப்பும் சிறப்புகள் இறை வழிபாடு\nஸ்தலப் பெருமை மலையின் மறு பெயர்கள் மண்டபங்கள் பேருந்து வசதி\nநகரின் குறிப்பு ஸ்தல விருட்சம் கோபுரம் நிர்வாக அமைப்பு\nஐயப்பன் மண்டல பூஜை 09\nகொங்கு பகுதியில் புகழ்பெற்ற 7 சிவதலங்கள் கொங்கு ஏழு சிவதலங்கள் என போற்றப்படுகிறது. கொங்கு ஏழு தலங்கள் பின்வருமாறு\nமேற்கண்ட ஏழு தலங்களில் ஆறு தலங்கள் சமவெளி பகுதியில் அமைந்துள்ளது, திருச்செங்கோடு மட்டுமே மலைமீது அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த ஏழு தலங்களையும் ஒரே நாளில் தரிசிப்பது வெகு சிறப்பாக கருதப்படுகிறது. பெரும்பாலும் மகாசிவராத்திரி அன்று இரவில் இந்த ஏழு சிவதலங்களையும் தரிசிப்பது மக்களின் வழக்கமாக இருக்கிறது.\nதிருச்செங்கோட்டை சுற்றி ஏராளமான சுற்றுலா தலங்கள் காணப்படுகிறது. அவற்றில் சில முக்கியமானவை:\nபவானி கூடுதுறை - சங்கமேஸ்வரர் கோவில்\nஇறையமங்கலம் இளைய பெருமாள் கோவில்\nபட்லூர் நட்டாற்றீசன் கோயில் போன்றவை முக்கிய சுற்றுலா தலங்களாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/227589/news/227589.html", "date_download": "2021-04-13T23:14:36Z", "digest": "sha1:XTG2HFG2K7RLEENTXMPPFV5UTUZVDCMY", "length": 15528, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஐ நெவர் கிரை!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nதன் தந்தையின் மரணத்திற்குப் பின் அவர் யாரென புரிந்துகொள்ளும் ஒரு 17 வயது பெண்ணின் தேடல் பயணமே ‘ஐ நெவர் கிரை’. சக தோழியுடன் ஊர் சுற்றிக் கொண்டு, ஆண் நண்பனுடன் ஜாலி சாட், சிகரெட், வாய்ப்புக் கிடைத்தால் மது என சுற்றித் திரியும் 17 வயது ஐ டோன்ட் கேர் பெண் ஓலா. வயதான அம்மா, படுக்கையில் இருந்தே எழுந்திருக்கக் கூட முடியாத மாற்றுத்திறனாளி சகோதரர். அப்பா ஐயர்லாந்தில் குடும்பத்திற்காக உழைத்து பணம் அனுப்ப இங்கே இவர்கள் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.\nஓலாவின் முக்கிய குறிக்கோள் ஒரு கார் வாங்க வேண்டும் என்பதுதான். தன் விருப்பத்தை தந்தையிடம் சொல்ல டிரைவிங் லைசென்ஸ் எடுத்தா… கார் வாங்கித் தருவதாக கூறுகிறார். ‘டிரைவி��் ‘லைசென்ஸ் சோதனையில் மறுபடியும் நான் பெயில்’ என அம்மாவிடம் மீண்டும் பணம் கேட்கும் ஓலாவிற்கு அப்பாவின் கஷ்டமும், அவரின் உழைப்பும் புரியவில்லை. ‘அவர் உழைக்கவில்லை எனில் நீ இங்கே சிகரெட் அடித்து சுற்ற முடியாது’ என கோபம் காட்டுகிறார் அம்மா. பகலில் பள்ளிப் படிப்பு மாலையில் தன் சின்ன பணத் தேவைகளுக்காக பகுதி நேர வேலையாக கார் சர்வீஸ் நிறுவனத்தில் காரை கழுவுவது என ஓலாவின் வாழ்க்கை ஓடுகிறது.\nஇதற்கிடையில் மொத்தக் குடும்பத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது ஒரு மொபைல் அழைப்பு.வெளிநாட்டில் இருக்கும் தந்தை வேலை செய்யுமிடத்தில் ஏற்பட்ட விபத்தில் மரணம் என்பது தான் அந்தத் தகவல். அம்மாவும், மகளும் செய்வதறியாமல் ஸ்தம்பித்து நிற்கிறார்கள். உடல்நிலை சரியில்லாத மகனை விட்டு விட்டு வருவது கடினம், ‘நீதான் சென்று அப்பாவின் உடலைக் கொண்டு வர வேண்டும். மேலும் சரியான இறப்புச் சான்று, உள்ளிட்ட வேலைகளை முடித்தால் காப்பீட்டுப் பணம் கிடைக்கும்.\nஅதைக் கொண்டே உன் வாழ்க்கையை பார்த்துக்கொள்ளலாம்’ என்கிறார் ஓலாவின் அம்மா. ஓலா… 17 வயது நிரம்பிய மைனர். ‘‘நான் எப்படி விமானத்தில் செல்ல முடியும், மேலும் என்னால் இதையெல்லாம் சமாளிக்க முடியாது’’ என அம்மாவிடம் போராடுகிறாள். ஆனாலும் வேறு வழியில்லை. செல்ல வேண்டிய கட்டாயம். ஐயர்லாந்தில் இறங்கும் ஓலாவிற்கு நிறைய சவால்கள் வரிசைக் கட்டிக் கொண்டு நிற்கிறது. சின்ன வயதில் குடும்பத்தை போலாந்தில் விட்டு சென்றதால், ஓலாவிற்கு தன் தந்தையைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இருந்தது இல்லை. அவர் எப்படிப்பட்டவர் என்றுக் கூட தெரியாது.\nஇன்னும் சொல்லப்போனால், அவரின் அங்க அடையாளங்களை கூட தன் அம்மாவிடம் கேட்டு தெரிந்துகொண்டு மருத்துவமனையில் தன் தந்தையின் உடலை அடையாளம் காண்கிறாள். மேலும் அவர் வேலைப் பார்த்த நிறுவனத்தில் அவர் தன் குடும்பத்திற்காக இன்னொருவரின் வேலை நேரத்தில் வேலை செய்யும் போது தான் இறந்தார் என்று அவர் வேலைப் பார்த்த நிறுவனம் தெரிவிக்கிறது.\nஅதனால் காப்பீட்டுப் பணமோ அல்லது வேறு எந்த செட்டில்மென்டும் கொடுக்க முடியாது என்கின்றனர். தன் தந்தையின் உடலை போலாந்திற்கு கொண்டு வருவதற்கு ஓலாவிடமும் தேவையான பணம் இல்லை. அப்பா தனக்காக ஏதேனும் சேமித்து வைத்திருக்கிறாரா என்னும் கேள்விகளுடன் ஐயர்லாந்தில் செய்வதறியாமல் தேடும் ஓலாவிற்கு தன் தந்தை இன்னொரு பெண்ணுடன் உறவில் இருந்தது தெரியவர அவளை தேடிப் போகிறாள். முதலாளியின் சீண்டலை பொறுத்துக்கொண்டு ஒரு அழகு நிலையத்தில் தன் அப்பாவின் காதலி சாரா வேலை பார்ப்பதை கண்டறிகிறாள்.\nஅவளை சந்திக்கும் ஓலா… அழகு கலையை கற்றுக் கொண்டு தனக்கான ஒரு அழகு நிலையத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக் கிறாள். அழகு நிலையத்தில் சாரா வேலை செய்வது ெதரிய வருகிறது. கடைசியாக தன் அப்பா சாராவுடன் வசித்து வந்ததை தெரிந்து கொண்ட ஓலா, தன் குடும்பத்திற்காக தன் தந்தை பணம் சேமித்து வைத்து இருக்கிறாரா என்று அலசுகிறாள். தான் விரும்பிய கார் வாங்கி தருவதற்காக அவளின் தந்தை பணம் சேர்த்து வைத்திருப்பது தெரிய வருகிறது. மேலும் அவருடன் வேலை பார்த்த சக தொழிலாளர்கள் மற்றும் அவரின் காதலி சாரா மூலம் தன் தந்தையைப் பற்றி தெரிந்து கொள்கிறாள் ஓலா.\nதன் தந்தையின் உடலை மீட்டாரா… அவருக்கு செய்ய வேண்டிய காரியங்களை நிறைவாக செய்தாரா… அவரின் காதலி கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிந்து அந்த நிலையை எவ்வாறு மேற்கொண்டார் என்பதை நறுக்கென்ற வசனங்கள் மற்றும் காட்சிகளுடன் திரையமைக்கப்பட்டுள்ளது. தன் தந்தையின் ஒரே ஆசை தன்னுடன் காரில் செல்வதுதான் என்பதை உணரும் ஓலா தந்தையின் அஸ்தி வைக்கப்பட்ட காரை ஓட்டிச் செல்லும்போது, எத்தனையோ சவால்களை எதிர்கொண்ட போதும் சிறிதும் கண்ணீர் விடாத ஓலா தன் தந்தையின் அன்பைப் புரிந்துகொள்ளும் தருவாயில் வெடித்து அழுகிறார்.\nஅசால்ட்டாக சிகரெட்டைப் பிடிப்பது ‘இந்த வயதில் ஏன் புகைப்பழக்கம்’ எனக் கேட்போருக்கு சளைக்காமல் ‘சரி எந்த வயதில் புகைக்க வேண்டும்’ எனக் கேட்போருக்கு சளைக்காமல் ‘சரி எந்த வயதில் புகைக்க வேண்டும்’ என அவர்களிடமே திருப்பிக் கேட்பது. மது பாட்டில் பேருந்துக்குள் அனுமதி இல்லை என்றவுடன் ஒரே மூச்சில் மொத்த பாட்டிலையும் குடித்து முடித்து ‘இப்போ ஓகேவா’ என அவர்களிடமே திருப்பிக் கேட்பது. மது பாட்டில் பேருந்துக்குள் அனுமதி இல்லை என்றவுடன் ஒரே மூச்சில் மொத்த பாட்டிலையும் குடித்து முடித்து ‘இப்போ ஓகேவா’ எனக் கேட்பதாகட்டும் ஓலா பாத்திரத்தில் நடித்த சோபியா ஸ்டாஃபீஜ் நடிப்பில் ஆச்சர்யம் காட்டுகிறார்.\nதன் தந்தையை புரிந்துகொள்ள ஒரு மகளின் தேடல் பயணமாக இயக்குநர் பியோடர் டொமாலேவ்ஸ்கி இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். தன் அப்பா, அம்மா தன் மீது வைத்திருக்கும் அன்பை சரிவர புரிந்துகொள்ளாமல் ஓலா போல் இருக்கும் அத்தனை பேருக்கும் பாடமாக கண்களை நனைக்கிறது இந்த ‘ஐ நெவர் கிரை’.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nநீ என்ன Aishwarya Rai யா என்று கேலி செய்தார்கள்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறுகள்\nதிருமண பந்தத்தில் உள்ள கடினமான விஷயங்கள்\n“நான் ரத்தம் வடிய வடிய..” கதறும் FRIENDS பட நடிகை\nநடிகை Vijayalakshmi-க்கு சீமான் பளீர் பதில்\nசீமான் போல் பேசி கலக்கும் பெண்கள்\nபெற்றோரிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nசந்தோஷமாக வாழ சண்டையும் போடுங்கள்\n அவரை பார்த்ததும் கணவரை மறக்கிறேன்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/227666/news/227666.html", "date_download": "2021-04-13T23:28:54Z", "digest": "sha1:35PIY6LBNVSR7EP2QZDPLFXIXZ5GML3B", "length": 10377, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "சமூக ஊடகங்களில் பெண்களின் பாதுகாப்பு…!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nசமூக ஊடகங்களில் பெண்களின் பாதுகாப்பு…\nபெண்களுக்கு எதிரான சைபர் கிரைம்கள் நாளுக்கு நாள் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் நம் கைக்குள் அடங்கிவிடும் மொபைல் போன்கள். நாம் இருக்கும் இடம் முதல் நாம் சாப்பிடும் உணவு வரை பெண்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். இது மற்றவர்களுக்கு சாதகமாகவும் பெண்களுக்கு பாதகமாகவும் அமைந்துவிடுகிறது.\n‘‘600 மில்லியன் பெண்களை தொலைத்தொடர்பில் இணைப்பதால், உலகளாவிய உற்பத்தியை 18 பில்லியன் டாலர்களாக உயர்த்த முடியும்’’ என்று ஐ.நாவின் சிறப்பு நிறுவனமான சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றியம் சமீபத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. இருப்பினும் பெண்கள் இணையத்தை இயக்க வேண்டும் என்றால் அது அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.\nபெண்கள் தொழில்நுட்ப ரீதியாக தங்களை பாதுகாத்துக் கொள்ள அதற்கான திறனை வலுப்படுத்த ‘தேசிய மகளிர் ஆணையம் (NCW)’ செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் பெண்களுக்கு டிஜிட்டல் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற���படுத்துவது மட்டுமல்லாமல், அதனை பாதுகாப்பாக செயல்படுத்தவும், அபாயங்களை அடையாளம் கண்டு சமூக வலைத்தளங்களை மிகவும் எச்சரிக்கையாக நிர்வகிக்கவும் உதவுகிறது.சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு பெண்களும் கவனிக்க மற்றும் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்…\n*அந்நியர்களுடன் சமூக வலைத்தளங்களில் இணைய வேண்டாம்.\n*உங்கள் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடும்போது, மிகவும் கவனமாக இருப்பது அவசியம். மார்ஃபிங் செய்ய வாய்ப்புள்ளது.\n*சமூக வலைத்தளங்களில் நீங்கள் பயன்படுத்தும் கடவுச் சொற்களை (password) மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும்.\n*உங்கள் செல்போனில் உள்ள லொகேஷனை (இருப்பிடத்தை குறிப்பது) எப்போதும் மறைத்து வைப்பது அவசியம். அதன் மூலம் நீங்கள் இருக்கும் இடத்தினை இது மற்றவர்களுக்கு வெளிப்படுத்தாது.\n*உங்களின் தனிப்பட்ட செய்தி அல்லது புகைப்படத்தினை சமூக வலைத்தளங்களில் பகிரும்போது, இருமுறை சிந்தித்து செயல்படுங்கள்.\n*உங்கள் கைபேசியினை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும். மேலும் அதில் வைரஸ் தாக்குதல் ஏற்படாமல் இருக்க ஆன்டி வைரஸ் பயன்படுத்துவது அவசியம்.\n*உங்கள் செல்போன், கணினி தவிர மற்றவர்களின் செல்போனிலோ அல்லது நெட்சென்டரிலோ பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர்… போன்ற உங்களின் தனிப்பட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாமல் இருப்பது அவசியம்.\n*சமூக வலைத்தளங்களை எங்கு பயன்படுத்தினாலும் கடைசியாக அதில் இருந்து வெளியேறி (logout) விட வேண்டும்.\nதொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்திலும் இன்றும் பழமை மாறாமல் நாம் பெண்களுக்கு மட்டுமே அறிவுரை செய்து வருகிறோம். பெண்களைக் கண்டிப்பது போல், வீட்டில் வளரும் ஆண் பிள்ளைகளுக்கும் பெண்களை எவ்வாறு மதிக்க வேண்டும் என்று அவர்கள் சிறு வயதில் இருந்தே சொல்லி வளர்க்க வேண்டும். அவர்களை எந்த சூழலிலும் இழிவுபடுத்தக்கூடாது… அது மெய் உலகமாக இருந்தாலும் சரி, மெய்நிகர் உலகமாக இருந்தாலும் சரி… இதனை ஒவ்வொரு ஆணும் கடைப்பிடிப்பது அவசியம்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nநீ என்ன Aishwarya Rai யா என்று கேலி செய்தார்கள்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறுகள்\nதிருமண பந்தத்தில் உள்ள கடினமான விஷயங்கள்\n“நான் ரத்தம் வடிய வடிய..” கதறும் FRIENDS பட நடிகை\nநடிகை Vijayalakshmi-க்கு சீமான் பளீர் பதில்\nசீமான் போல் பேசி க���க்கும் பெண்கள்\nபெற்றோரிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nசந்தோஷமாக வாழ சண்டையும் போடுங்கள்\n அவரை பார்த்ததும் கணவரை மறக்கிறேன்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/urvashi-rautela-appearing-in-bhagdad-style-street-cover-081450.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-04-13T21:50:24Z", "digest": "sha1:G2SIRVZMYUMIAOHT2ZCND7OU76YXBYMM", "length": 17111, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆசியாவிலேயே இவங்களுக்கு தான் அந்த மரியாதையாம்.. யங் சூப்பர்ஸ்டார் பட்டம் வேற.. கலக்கும் ஊர்வசி! | Urvashi Rautela appearing in Bhagdad Style Street cover! - Tamil Filmibeat", "raw_content": "\n7 hrs ago தளபதி65 படத்தில் நடிக்கிறேனா அது நடந்தா உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்… பவித்ரா லட்சுமி பதில் \n7 hrs ago அதிகரிக்கும் கொரோனா...பொன்னியின் செல்வன் சூட்டிங்கில் மாற்றம் செய்த மணிரத்னம்\n8 hrs ago விஜய் கையெழுத்திட்ட துண்டுச்சீட்டு...பொக்கிஷமாக பதிவிட்ட அமெரிக்க ரசிகர்\n8 hrs ago இப்படியா செய்வார் பிரசாந்த்...சமூக வலைதளமே அலறுதே\nNews புதுவையில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு.. விமானம் மூலம் கொண்டு வந்து உதவிய தமிழிசை\nSports ரோகித் பத்தி மோசமான கமெண்ட்... பதிவை உடனடியாக நீக்கிய ஸ்விகி... குவியும் எதிர்ப்பு\nAutomobiles ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nFinance இந்திய பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்..\nLifestyle சூரிய பெயர்ச்சி: மேஷம் செல்லும் சூரியனால் இந்த 7 ராசிக்கு அட்டகாசமான காலமா இருக்கப் போகுது...\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆசியாவிலேயே இவங்களுக்கு தான் அந்த மரியாதையாம்.. யங் சூப்பர்ஸ்டார் பட்டம் வேற.. கலக்கும் ஊர்வசி\nசென்னை: லெஜண்ட் சரவணன் அருள் படத்தில் நாயகியாக நடித்து வரும் ஊர்வசி ரவுத்தேலாவின் கவர் போட்டோ வைரலாகி வருகிறது.\nஇந்தியா மற்றும் ஆசிய பிரபலங்களிலேயே முதன் முறையாக ஈராக் நாட்டின் நம்பர் ஒன் இதழின் அட்டைப் படத்தை அலங்கரிக்கும் வாய்ப்��ை பெற்றுள்ளார்.\nகாஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோன உறுதி.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்\nபாலிவுட்டையே தற்போது ஆட்சி செய்வதும் இவர் தான் என அந்த மேகஸின் புகழ்ந்து தள்ளி இருக்கிறது.\nலெஜண்ட் சரவணா படத்தில் நாயகியாக நடித்து வரும் நடிகை ஊர்வசி ரவுத்தேலா சமீபத்தில் 35 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை பெற்றதை கொண்டாடும் வகையில் யாக் மீது ஏறி சவாரி செய்த புகைப்படத்தை பதிவிட்டு தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார்.\nகுறும்புத் தனமும் குழந்தை மனசும் கொண்ட இவர், சமீபத்தில் இன்ஸ்பெக்டர் அவினாஷ் வெப்சீரிஸ் படப்பிடிப்பின் இரண்டாவட்து ஷெட்யூலை முடித்த கையோடு குழந்தைகளை போல முட்டை விட்டு விளையாடிய வீடியோவையும் வெளியிட்டு வைரலாக்கினார்.\nஇந்தியா சார்பாக இரு முறை மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றதற்காகத் தான் மிகவும் பெருமைப் படுவதாக, அதன் 5ம் ஆண்டு நினைவுகளை தனது இன்ஸ்டாகிராமை சமீபத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். பிகினி உடையில் ரேம்ப் வாக் செய்யும் ஊர்வசி ரவுத்தேலாவின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.\nஇந்நிலையில், தற்போது ஈராக் நாட்டின் நம்பர் ஒன் மேகஸின் ஆன பாக்தாத் ஸ்டைல் ஸ்ட்ரீட் இதழின் அட்டைப் படத்தை அலங்கரித்துள்ளார் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. மேலும், அந்த கவர் போட்டோவை ஷேர் செய்த ஊர்வசி, இந்தியா மற்றும் ஆசிய பிரபலங்களிலேயே இந்த அங்கீகாரம் தனக்குத் தான் முதன்முதலில் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nபாக்தாத் ஸ்டைல் ஸ்ட்ரீட் எனும் ஃபேஷன் மேகஸின் அட்டைப்படத்தில் குதிரையில் ஏறி சவாரி செய்யும் அரசி போல போஸ் கொடுத்திருக்கும் இவருக்கு அந்த இதழ், பாலிவுட்டின் யங் சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தையும், பாலிவுட்டையே இவர் தான் தற்போது ஆட்சி செய்கிறார் என்றும் குறிப்பிட்டு உற்சாகப்படுத்தி உள்ளது.\nமூஞ்சி பூரா வைர மாஸ்க்.. லெஜண்ட் சரவணா ஹீரோயினுக்கு வந்த வாழ்வை பார்த்தீங்களா.. இது வேற மாறி\nப்பா.. என்னவொரு வெறித்தனம்.. வைரலாகும் லெஜண்ட் சரவணா ஹீரோயினின் ஹாட் வொர்க்கவுட் வீடியோ\nஅரை நிர்வாண ஆணுடன் லெஜன்ட் சரவணா ஹீரோயின்.. பகீர் கிளப்பும் போட்டோ\nகையில் சரக்குடன்.. வெறித்தனமாக போஸ் கொடுத்து நிற்கும் லெஜண்ட் சரவணா ஹீரோயின்.. எதுக்கு தெ���ியுமா\nரெண்டாவது ஷெட்யூல் ஓவராம்.. கையில் ஸ்க்ரிப்ட் பேப்பருடன் நிற்கும் லெஜண்ட் சரவணா ஹீரோயின்\nஎருமை மேல் ஏறி அப்படியொரு போஸ்.. லெஜண்ட் சரவணா ஹீரோயின் போட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்.. ஏன் தெரியுமா\nலெஜண்ட் சரவணா படத்தில் நடிக்க ஏன் சம்மதித்தேன் தெரியுமா அதிரடி போஸ்ட் போட்ட ஊர்வசி ரவுத்தேலா\nப்பா.. என்ன ஒரு தாராள மனசு.. லெஜண்ட் சரவணா ஹீரோயின் வெளியிட்ட ஹாட் போட்டோ.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்\nபாலிவுட் ஹீரோயினுடன் மணாலியில் ரொமான்ஸ் பண்ணும் லெஜண்ட் சரவணா.. பரபரக்கும் படப்பிடிப்பு\nமேலாடையை கழட்டி வீசும் போது.. உள்ளாடையும் அவிழ்ந்து விழ.. படபடத்து போன லெஜண்ட் சரவணா பட ஹீரோயின்\n200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் லெஜண்ட் சரவணா படம்.. பிரபல பாலிவுட் நடிகையை ஹீரோயினாக்கிய படக்குழு\nகீர்த்தி சுரேஷ் இல்லையாமே.. பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தில் சீதையாக நடிக்கப் போவது இவர்தான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: urvashi rautela glamour ஊர்வசி ரவுத்தேலா கவர்ச்சி அட்டைப் படம்\nதனுஷ் படத்தை இயக்கவுள்ளாரா அருண் மாதேஸ்வரன்.. லேட்டஸ்ட் அப்டேட் இதோ\nகையில் பேப்பர்.. கூல் முகம்.. ஜில்லுன்னு ஒரு போட்டோ.. வைரலாகும் \"தளபதி 65\"\nகண்டா வரச் சொல்லுங்க...ஐஸ்வர்யா வெளியிட்ட ரொமான்டிக் ஃபோட்டோ\nபரதம் ஆடும் ஆண்கள் திருநங்கைகளா \nVishnu Vishal இரண்டாவது திருமண தேதியை அறிவித்துள்ளார் | Jwala Gutta, Mohandas\nBaba Baskar -க்கு முத்தம் கொடுத்த விளையாடிய குரங்கு,Cook with Comali Finale\nநடிகர் செந்தில் தனியார் மருத்துமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/csk-vs-rr-post-match-analysis-of-ipl-2020/videoshow/78266285.cms", "date_download": "2021-04-13T22:03:30Z", "digest": "sha1:INNQTYUSIKZZTH5XYWVD7BUXVCYTBDOY", "length": 4862, "nlines": 73, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nIPL 2020: சிஎஸ்கே தோல்விக்கு என்ன காரணம்\nஐபிஎல் தொடரின் சென்னைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. அபாரமாக ஆடி 74 ரன்கள் குவித்த ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆட்டத்தின் போக்கு குறித்து சமயம் தமிழ் நடத்திய விவாதத்தை இங்கே காணலாம்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nராஜஸ்தான் ராயல்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் சஞ்சு சாம்சன் ஐபிஎல் 2020 ipl 2020 CSK vs RR\nமேலும் : : செய்திகள்\nவிவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி...\nகுசும்பு குரங்கும் அசராத சிறுவனும்...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nஅ.ம.மு.க குள்ள நரிகள் கூட்டம் ஜெயக்குமார் பேட்டி...\nவன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை திரும்ப பெற ...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/teasing-that-you-got-a-love-letter", "date_download": "2021-04-14T00:04:27Z", "digest": "sha1:DLRZEPBHWNVID3TONA662PI732ZY7HXR", "length": 4700, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஏப்ரல் 14, 2021\nகாதல் கடிதம் கிடைத்ததாக கிண்டல்...\n3 நிபந்தனைகளின் பேரில் ராஜஸ்தான் பேரவையைக் கூட்டலாம் என்று அனுமதி வழங்கி, ஆளுநர் கல் ராஜ் மிஸ்ரா முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், ஆளுநர் எழுதிய கடிதத்தை குறிப்பிட்டு, “6 பக்கக் காதல் கடிதம் கிடைத்தது” என்று முதல்வர் கெலாட் கிண்டல் செய்துள்ளார்.\nகாதல் கடிதம் கிடைத்ததாக கிண்டல்...\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nஒரு வாரத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன... திருச்சி ஆட்சியர்.....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nசிபிஎம் வேட்பாளர் பவுத் ஹலீம் பிரச்சாரத்தில் பிருந்தா காரத்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%95%20%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2021-04-13T22:12:22Z", "digest": "sha1:G3QC2QFY64SOVNPNS24GFZB2QVBU6YKM", "length": 11531, "nlines": 118, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஏப்ரல் 14, 2021\nகொரோனா காலத்தில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க சொல்லி நிர்பந்தம் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்\nகடும் பணி நெருக்கடி அளிப்பதை கைவிடுக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nகடும் பணி நெருக்கடி வழங்குவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஈரோட் டில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க அமைப்பு தின விழா\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலு வலர் சங்கத்தின் அமைப்பு தின விழாவை யொட்டி கொடியேற்று விழாக்கள் நடை பெற்றன.\nவளர்ச்சித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடுக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தர்ணா\nஊரகவளர்ச்சித்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் திங்களன்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.\nதருமபுரி ஒன்றிய, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் சொந்த நிதியில் ஏரியை தூர்வாரும் பணி பொதுமக்கள் பாராட்டு\nதருமபுரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலா ளர்கள் மற்றும் ஊழியர்களின் சொந்த நிதியில் நல்லசேன அள்ளி ஊராட்சி ஆவல் நாய்கன்பட்டி ஏரியை தூர்வாரும் பணி நடைபெற்றது.\nஜூலை 23ல் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் முடிவு\n- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் மீது மேற்கொள்ளப் பட்ட தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி ஜூலை 23ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வலியுறுத்தல்\nஉள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணை யத்தை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் கடலூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.\nஉள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்திடுக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தல்\nஉள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டன.\nஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோரிக்கை\nஅதிக ஊராட்சிகள் கொண்ட ஒன்றியங்களை பிரிக்க ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநாடு கோரிக்கை\nதிருப்பூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக் கையிலான ஊராட்சிகளைக் கொண்ட ஊராட்சி ஒன்றியங்களை இரண்டாகப் பிரிக்கவும், அதிக வருவாய் கிராமங்களைக் கொண்ட ஊராட்சிகளையும் பிரிக்கவும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nசிபிஎம் வேட்பாளர் பவுத் ஹலீம் பிரச்சாரத்தில் பிருந்தா காரத்...\nஐபிஎல் 2021 : இன்றைய ஆட்டம்... (ஹைதராபாத் - பெங்களூரு)\nஇடதுசாரிகளோடு உறுதியாக 24 பர்கானா மாவட்டங்கள்.....\nஒரு வாரத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன... திருச்சி ஆட்சியர்.....\nதஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு... ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற மக்கள்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valavu.blogspot.com/2021/02/blog-post_21.html", "date_download": "2021-04-13T21:59:35Z", "digest": "sha1:YFDEK2X43W27CHEA7E3OTRS4BPQ2KIOT", "length": 8971, "nlines": 195, "source_domain": "valavu.blogspot.com", "title": "வளவு: பாதுகாப்பு", "raw_content": "\nவாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.\n\"பாதுகாப்பு' என்ற சொல்லிலுள்ள 'பாது' எதைக் குறிக்கிறது” என்றும், 'பாது' என்ப���ு 'பாதித்தல்' என்பதோடு தொடர்புடையதா” என்றும், 'பாது' என்பது 'பாதித்தல்' என்பதோடு தொடர்புடையதா” என்றும் 2 கேள்விகளை நண்பர் ஒருவர் கேட்டார். அதற்கான மறுமொழி இது. பகுத்தல்> பாத்தல் = பாத்துதல் = பாதிடுதல் = பங்கிடுதல்; பாத்தி = பகுதி; பாத்தியம் = உரிமை; பகுதி> பாதி; பாதீடு = பங்கிடுகை, பாதுகாக்கை; பாது = பங்கு.; பாதித்தல் = இரு சம பங்குகளாய்ப் பிரித்தல்; ஒரு நாடகத்தில் பாத்திரம் என்கிறோமே” என்றும் 2 கேள்விகளை நண்பர் ஒருவர் கேட்டார். அதற்கான மறுமொழி இது. பகுத்தல்> பாத்தல் = பாத்துதல் = பாதிடுதல் = பங்கிடுதல்; பாத்தி = பகுதி; பாத்தியம் = உரிமை; பகுதி> பாதி; பாதீடு = பங்கிடுகை, பாதுகாக்கை; பாது = பங்கு.; பாதித்தல் = இரு சம பங்குகளாய்ப் பிரித்தல்; ஒரு நாடகத்தில் பாத்திரம் என்கிறோமே நினைவுக்கு வருகிறதா அக்காலத்தில் ஒப்பனை செய்து, முகமூடியிட்டு (ஏறத்தாழ கதகளி ஒப்பனை போல்) அடையாளம் தெரியாதபடி உருமாறி அப்பாத்திரமாய் ஆகிவிடுவர். பாத்திரம் என்பது ஓர் இருபிறப்பிச் சொல். பகுத்தம்> பாத்தம்> பாத்ரம் என அச்சொல் வளரும். மீள ஆண், பெண் ஈறுகள் சேர்த்துப் பகுத்தன், பகுத்தி என்போம். பங்கு என்ற பொருளில் இதே பகுத்தம்> பாத்தம்> பாத்யம் என்பது சங்கத வடிவில் ஆளப்படும். ”உனக்கு இச்சொத்தில் பாத்தியம் உண்டா இல்லையா” என்று ஊர்ப்பக்கம் கேட்பார்.\ndefence, safety, security, police என்பவற்றிற்குச் \"சர்வ நிவாரணியாகப்\" பாதுகாப்பு என்ற சொல்லையே பலரும் பயன்படுத்துகிறோம். இது நம்மைப் பெருந்தொலைவு கொண்டு செல்லாது. மாறாக, வலுவெதிர்ப்பு (defence), சேமம்/ஏமம்(safety), பாதுகாப்பு (security), காவல்(police) என்று தனித்தனிச் சொற்களைப்பயின்றால் தெளிவு கிடைக்கும் Building Security Systems = கட்டடப் பாதுகாப்புக் கட்டகங்கள்; Risk = இக்கு; Threat = மிரட்டு; Attack = தாக்கு; Asset = சொத்து; Flaw = வழு; Fault = பழுதை; Failure = பழுது; Error = தவறு\nsecurity என்பதற்கு சேமுறுதி என்ற சொல்லையும் முன்னால் பரிந்துரைத்தேன். secure = சேமுறுதி; ஒரு பொருள் கெடாமல், கேடு தராமல், உள்ளது உள்ளபடி யிருந்தால் சேமமாய் இருக்கிறதென்று சொல்வோம். பொருள் சேர்ப்பதையும் சேமித்தல் என்கிறோம்; ஏனெனில் கேடு வராமல் அது காக்கிறது. அந்த நல்ல நிலையை உறுதி செய்வது to secure எனப்படும். i.e to make it safe சேமத்தை உறுதி செய்தல் - சேமுறுத்தல். இதன் பெயர்ச்சொல் சேமுறுதி. சேமுறுத்தர் = security personnel. சேமுறுதியார் = Security ஆட்கள். Watch என்பதைக் கண்ணுறல் என்று சொல்லலாம். Watchman = கண்ணுறுவார்; Bodyguard = மெய்க்காவலர். IT Security - உ, நு. சேமுறுதி; Information System Security - உள்ளுருமக் கட்டகச் சேமுறுதி\nபாதைக் காப்பது பாதுகாப்பு. இதற்கு இன்னொரு சொல் சேமுறுதி.\nscooter உம், பிற வண்டிகளும்\nஅரோகரா எனும் இனக்குழு முழக்கம் - 5\nஅரோகரா எனும் இனக்குழு முழக்கம் - 4\nஅரோகரா எனும் இனக்குழு முழக்கம் - 3\nஅரோகரா எனும் இனக்குழு முழக்கம் - 2\nஅரோகரா எனும் இனக்குழு முழக்கம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=1566207", "date_download": "2021-04-13T22:16:39Z", "digest": "sha1:UM3BMXEITZ2ZBW5JE2KZ6YWNBOQV46GI", "length": 23619, "nlines": 309, "source_domain": "www.dinamalar.com", "title": "கருவேலமரங்களை ஒழிக்க களமிறங்கிய மக்கள்: குடியிருப்பு பகுதிகள் தூய்மையாக மாறுது | மதுரை செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மதுரை மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nகருவேலமரங்களை ஒழிக்க களமிறங்கிய மக்கள்: குடியிருப்பு பகுதிகள் தூய்மையாக மாறுது\nநிவர்... புரிந்தது உன் பவர்\nதலைமை தேர்தல் கமிஷனராக பதவியேற்றார் சுஷில் சந்திரா ஏப்ரல் 14,2021\nரஷ்ய தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் ஏப்ரல் 14,2021\nதீவிரமாகிறதுகொரோனா பரவல் : ஒரே நாளில் 1.62 லட்சம் பேர் பாதிப்பு ஏப்ரல் 14,2021\nகடும் கட்டுப்பாடுகளால் திருமலையில் கூட்டம் குறைவு ஏப்ரல் 14,2021\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 14,2021\nகருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய\nமதுரை: மதுரையில் குடியிருப்பு பகுதிகளின் துாய்மையை காப்பாற்ற அரசை எதிர்பார்க்காமல், களத்தில் இறங்கி கருவேலமரங்களை ஒழித்து குடியிருப்பு பகுதிகளை துாய்மையாக்கி உள்ளனர் எல்லீஸ்நகரின் ஒருபகுதியை சேர்ந்த மக்கள்.\nரோட்டில் தனி மனிதனால் வீசி எறியப்படும் குப்பையை கூட பொறுக்க அரசை\nநம்பியிருக்கும் எண்ணம் மக்களின் மனங்களில் வளர்ந்து வருகிறது. இதனால் நகரின் துாய்மை என்பது குப்பைகளாய் காற்றில் பறந்து வருகிறது.\nஅதேசமயம், பொதுநலம் என்ற நல்லெண்ணம் சிலரிடம் இருப்பதால் கண்மாய்கள் மீட்பு, மரங்கள் வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பணிகளும் நடந்து வருகின்றன. அந்த\nபட்டியலில் எல்லீஸ்நகர் வீட்டுவசதி வாரிய டி, எம் டைப் வீடுகளின் குடியிருப்பு மக்களும் இடம்பெற்றுள்ளனர்.\nஇப்பகுதியில் 300 குடியிருப்புகள் உள்ளன. இதன் மையப்பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பு காலியாக உள்ளது. சில ஆண��டுகளுக்கு முன் போலீஸ் குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் பூங்கா அமைக்க வேண்டும் என குடியிருப்பு மக்கள் வலியுறுத்தினர். பல காரணங்களால் அந்த பகுதி முழுவதும் கருவேலமரங்கள் நிறைந்து புதர்மண்டி\nகிடந்தது. இதனால் பலவிதங்களில் பாதிக்கப்பட்ட மக்கள், அந்த இடம் முழுவதையும் துாய்மை செய்ய அரசுத்துறைகளிடம் சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.\nஎந்த பயனும் இல்லாததால் அவர்களாகவே இணைந்து நிதி திரட்டி அந்த பகுதி\nமுழுவதையும் துாய்மைப்படுத்தினர்.இந்த பகுதி மக்களை போன்று நகரில் பல\nஇடங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதிகளில் இணைந்து செயல்பட்டால் தான் துாய்மையான மதுரையை உருவாக்க முடியும்.\nகருவேலமரங்களால் நிலத்தடி நீர் கிடைக்கவில்லை. வீட்டைவிட்டு வெளியே மக்கள் அச்சத்துடன் நடக்கவேண்டிய நிலை இருந்தது. அதிகாரிகளிடம் துாய்மைபடுத்த கால்கடுக்க நடந்து தான் மிச்சம். அதனால் எங்கள் மக்களாக கூடி, நாங்களே துாய்மை செய்வது என முடிவு செய்தோம்.\nஇதற்காக மண் அள்ளும் இயந்திரம் ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தி துாய்மைப்படுத்தி விட்டோம். தொடர்ந்து சுற்றுச்சூழல் கேடு இல்லாமல் பாதுகாப்போம்.\nசண்முகசாமி, எல்லீஸ்நகர் மேற்குபகுதி குடியிருப்போர் நலச்சங்க தலைவர்\nஇந்த பகுதி புதர்மண்டி கிடந்ததால் பாம்புகளின் பண்ணையாக மாறிவிட்டது. வீடுகளில் பாம்புகள் வலம் வரத்துவங்கின. முத்துப்பட்டி கண்மாயில் உள்ள கருவேலமரங்களை பொதுமக்கள் அகற்றிய செய்தியை தினமலர் நாளிதழில் பார்த்தோம். அதே போன்று இங்கும் தொடருவோம் என முடிவு செய்து இப்பணியில் இறங்கினோம்.\nகொசு, பாம்பு, விஷபூச்சிகள் தொல்லைகள் ஒருபுறம். புதர்மண்டிய பகுதிகளில் சமூக விரோத செயல்கள் மறுபுறம், என குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இங்கிருந்த புதர்மண்டிய பகுதி தொல்லையாக இருந்தது. எல்லோரும் இணைந்து அதை அகற்றியதால் அனைவருக்கும் மகிழ்ச்சி. இதை ஒரு பூங்காவாக மாற்றி எல்லோரும் பயன்படும் விதத்தில் மாற்ற வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் மதுரை மாவட்ட செய்திகள் :\n1. பாதுகாப்பாக சித்திரை திருவிழா; ஹிந்து இயக்கங்கள் வலியுறுத்தல்\n1. தேனீ வளர்ப்பு செயல் விளக்கம்\n2. கொரோனா தடுப்��ு பணிகள்\n5. போலீஸ் குடும்பத்திற்கு உதவி\n1. அடிபம்பு குழாய்கள் பயன்படாமல் வீண்\n» மதுரை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nசாராய கடைகளை காப்பாத்த நினைக்கும் அரசு இந்த சீமை கருவேல மரத்தை ஒழிக்க ஒரு திட்டமும் செயல் படுத்தாதது என் \nஎல்லாவற்றுக்கும் அரசையும், அரசியல்வாதிகளையும் நம்பிக்கொண்டு இருக்காமல், அந்தந்த பகுதி மக்கள் இப்படி ஒன்று சேர்ந்து செயலாற்றவேண்டும் அப்போது தான் அவரவர் பகுதியில் சுகாதாரம் மேம்படும்.\nஇது சீமை கருவேல மரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முக���ரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2021/03/blog-post_42.html", "date_download": "2021-04-13T22:02:18Z", "digest": "sha1:2M5FVYEIVOCAKX6LBKM43O33HZCUYPLY", "length": 4811, "nlines": 48, "source_domain": "www.lalpetexpress.com", "title": "மறைந்த தளபதி ஷஃபிக்குர்ரஹ்மான் அவர்களின் மறைவிற்கு அபுதாபியில் காயிப் ஜனாஸா தொழுகை மற்றும் இரங்கள் கூட்டம்...! - Lalpet Express", "raw_content": "\nமறைந்த தளபதி ஷஃபிக்குர்ரஹ்மான் அவர்களின் மறைவிற்கு அபுதாபியில் காயிப் ஜனாஸா தொழுகை மற்றும் இரங்கள் கூட்டம்...\nமார். 11, 2021 நிர்வாகி\nஇந்திய யூனியன் முஸ்லீம் மாநில துணை தலைவர் மெளலான மெளலவி அல்ஹாஜ் தளபதி லால்பேட்டை A.ஷஃபிக்குரஹ்மான் மன்பஈ ஹஜ்ரத் அவர்களுக்கு காயிப் ஜனாஸா தொழுகை 11.03.2021 வியாழக்கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு நடைப்பெற்றது.\nஅப்பொழுது அன்னாரின் மறுமை வாழ்விற்கா யாசீன் ஓதி துஆ செய்ப்பட்டு , அவர்களின் நல்லறங்களையும் , ஈமானிய பற்றையும், சமூதாயத்திற்காக கண்ணியமிகு காயிதே மில்லத் காலத்திலிருந்து அரை நூற்றாண்டு காலமாக சேவை செய்த பண்பையும்,35 ஆண்டுகளுக்கு மேலாக ஹாஜிகளுக்கான செய்த சேவையையும் கூறி நினைவு கூறப்பட்டது.\nஅல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து தனக்கு பிடித்த நல்லடியாளங்களோடு சுவர்கத்தில் இருக்க துஆ செய்யப்பட்டது .\nஇரங்கள் கூட்டத்தை அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் நிர்வாகிகளால் ஒருங்கிணைக்கபட்டு இதில் லால்பேட்டை சகோதரர்களும்,ரெட்டியூர், நெடுஞ்சேரி புத்தூர்,கந்தகுமாரன்,மதுரை என பல சகோதரர்களும் கலந்து கொண்டனர்.\n14-4-2021 முதல் 17-4-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின். ரமழான் மாத தொழுகை நேரம்\nலால்பேட்டை நோன்பு கால அட்டவணை\nலால்பேட்டையில் புதிய ஸ்டார் பைட் பேமிலி உணவகம்\nவடக்கு கொளக்குடிய��ல் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா..\nலால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் அறிவிப்பு\nலால்பேட்டை கொத்தவால் தெரு அம்துநூர் மறைவு\nரமலான் சிறப்பு தொழுகை நேரம் அதிகரிக்கப்பட கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-13T22:25:10Z", "digest": "sha1:QILZKIDNDGXRPHBIBREPCGEXCGNK4K3X", "length": 10783, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கடத்தல் | Virakesari.lk", "raw_content": "\nஇயற்கையுடன் இணக்கமாக வாழ்வதற்கான மதிப்பை எடுத்துக்காட்டும் புத்தாண்டு - வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர்\nநாட்டின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றுபட பிரார்த்திப்போம் - புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் சபாநாயகர்\nஇலங்கையர்கள் அனைவரினதும் புதிய எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர்\nஅனைவரும் எந்தவித பேதங்களும் இன்றி அமைதி, நேர்மையான எண்ணங்களுடன் புத்தாண்டில் இணைவோம் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி\nஉலக வங்கியிடம் இருந்து 1.3பில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது பாகிஸ்தான்\nஹட்டனில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலி - பெண் படுகாயம்\n500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் சீனாவுடன் இலங்கை கைச்சாத்து\nகொரோனாவால் 2 பேர் பலி 95 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஜா-எல யில் தீ விபத்து\nமஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் காலமானார்\nகொழும்பிலிருந்து காத்தான்குடிக்கு ஹெரோயின் கடத்தியவர் கைது\nகொழும்பில் இருந்து காத்தான்குடிக்கு இலங்கை போக்குவரத்து பஸ்ஸில் ஹரோயின் போதை பொருள் கடத்திய பயணி ஒருவரை மட்டக்களப்பு நாவ...\nஊடகவியலாளர் கறுப்பு வேனில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்தின் உண்மை அம்பலம்\nகறுப்பு வேனில் வந்த நால்வரால் கடத்தி, சித்திரவதை செய்யப்பட்டதன் பின்னர் தெமட்டகொடை பகுதியில் கைவிட்டுச் செல்லப்பட்டதாக க...\nஇலங்கைக்கு கடத்தவிருந்த தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்\nமன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 30 இலட்சம் ரூபாய் மதிப்பிலான கடல் அட்டைகளை இன்று வெள்ளிக்கிழமை (5)...\nமகள் கடத்தப்பட்டதில் மனமுடைந்த தாயார் தூக்கிட்டு தற்கொலை\nமட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு, தாந்தாமலை பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயொரு...\nகட்டடத்தை வடகைக்கு வழங்கிய உரிமையாளர் கடத்தப்பட்டு கொலை : 22 வயது பெண் உள்ளிட்ட 5 பேர் கைது\nவாடகைக்கு வழங்கிய கட்டடத்தை மீள கேட்டமையால் ஏற்பட்ட முரண்பாட்டில் , 22 வயது யுவதி உள்ளடங்கலாக 5 பேரால் திட்டமிட்டு குறித...\nமுச்சக்கரவண்டியில் கஞ்சா கடத்தியவர் மட்டக்களப்பில் கைது\nமட்டக்களப்பு ஓட்டுமாவடி பிரதேசத்தில் இருந்து ஆரையம்பதி பாலமுனை பகுதிக்கு முச்சக்கரவண்டியில் 10 கிலோ கிராம் கஞ்சா கடத்தி...\nஇந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சா மீட்பு\nசமீப காலமாக இந்தியாவின் தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டை, கடல் பல்லி, கஞ்சா, சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள...\nபோதைப்பொருள் கடத்தல்காரர் சித்திக்கின் சகாக்கள் கைது: பெருந்தொகைப் பணம், தங்கம் மீட்பு\nகிரேண்ட்பாஸ் பகுதியில் போதைப் பொருள் கடத்தல் ஊடாக சேர்த்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி 26 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாய் பணம்...\nபோதைப்பொருளை சர்வதேச கடற்பரப்பில் பெற்று நாட்டுக்கு கடத்திய படகுடன் நால்வர் கைது\nஐஸ் போதைப் பொருளை கடத்தி வந்துகொண்டிருந்ததாக நம்பப்படும் ட்ரோலர் படகொன்றினை காலி துறைமுகத்தை அண்டிய ஜாகொட்டுவ கடற்பரப்பி...\nசட்டவிரோதமாக கடத்தப்பட்ட 1900 கிலோ கிராம் மஞ்சள் மீட்பு\nமுந்தல் - சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட 1900 கிலோ கிராம் மஞ்சள் தொகையை கடற்படையான...\nஇயற்கையுடன் இணக்கமாக வாழ்வதற்கான மதிப்பை எடுத்துக்காட்டும் புத்தாண்டு - வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர்\nஅனைவரும் எந்தவித பேதங்களும் இன்றி அமைதி, நேர்மையான எண்ணங்களுடன் புத்தாண்டில் இணைவோம் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/03/blog-post_845.html", "date_download": "2021-04-13T22:36:29Z", "digest": "sha1:QYLSSES5WIVJPWODELECKP25GBBCTI37", "length": 9135, "nlines": 70, "source_domain": "www.viduthalai.page", "title": "சிஏஏ - குடியுரிமைத் திருத்தச் சட்டமும் அ.தி.மு.க.வின் துரோகமும்!", "raw_content": "\nALL அரசியல் அறிவி���ல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியார் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nசிஏஏ - குடியுரிமைத் திருத்தச் சட்டமும் அ.தி.மு.க.வின் துரோகமும்\nமத்திய பா.ஜ.க. அரசு சிறுபான்மை மக்களுக்கு எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) ஒன்றைக் கொண்டு வந்து நாட்டையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. உலக நாடுகளும் இந்தியாவை வேறுவிதமாகப் பார்க்க ஆரம்பித்தன. அந்தச் சட்டம் நிறைவேறுவதற்கு நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். ஆனால் அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலோ அதற்கு எதிரான வகையில் அந்தச் சட்டத்தை விலக்கிட அழுத்தம் கொடுப்போம் என்று குறிப்பிட்டு இருப்பது அஇஅதிமுகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தி விட்டது. சிறுபான்மை மக்களின் வாக்குகள் எதிராக அமையும் என்பதால் ஏற்பட்ட அச்சத்தின் விளைவே இது.\nமாநிலங்களவையில் சிஏஏ-வுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்:\n03. ஏ. முகமது ஜான்\n06. ஆர் சசிகலா புஷ்பா\n11. டாக்டர் அன்புமணி ராமதாஸ்\nசிஏஏவுக்கு எதிராக வாக்களிக்காமல் திமுக கூட்டணி வெளிநடப்பு செய்ததாக அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் உண்மை என்ன\nமக்களவையில் தி.மு.க. கூட்டணி எதிர்த்து வாக்களித்ததற்கான ஆதாரம் மக்களவை வலைத்தளத்தின் 615ஆம் பக்கத்தில் இருக்கிறது.\nமாநிலங்களவை வலைதளத்தில் வாக்குப் பதிவு ஆதாரப் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.\nவாக்கெடுப்பு முடிவை மாநிலங்களவைத் தலைவர்\nஅறிவித்ததை. காணொலியை கவனமாகப் பார்த்தால் தெரிய வரும்\nடாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அந்த 10 அதிமுக எம்.பி.க்களின் வாக்குகள்தான் குடியுரிமைச் சட்டம் நிறைவேறக் காரணம்.\nஅந்த 11 பேரும் எதிர்த்து வாக்களித்திருந்தால்\n116-114 என்ற கணக்கில் சிஏஏ சட்டம் தோற்கடிக்கப் பட்டிருக்கும்.\nஇவ்வளவு மோசடியை செய்து விட்டு, இப்போது தேர்தல் அறிக்கையில் அந்த சட்டத்துக்கு எதிராக இருப்போம் என்று வெட்கமில்லாமல் அதிமுக சார்பில் வாக்குறுதி கொடுக்கிறார்கள் என்றால், மக்களை எந்த அளவுக்கு ஏமாளிகளாக நினைத்துக் கொண்டிருப்பார்கள்\nதேர்தல் நெருங்க நெருங்க - தோல்வி பயம் உலுக்க உலுக்க, இன்னும் எந்தெந்த வகைகளில்தான் அந்தர் பல்டி அடிப்பார்களோ என்று தெரியவில்லை.\n\"சிறுபான்மை மக்கள் குடியுரிமை இன்றியும் வாழ ஒப்புக் கொள்ள வேண்டும்\" என்று கூறும் எம்.எஸ். கோல்வால்கர் கூற்றினை அப்படியே ஏற்கும் பா.ஜ.க.வோடு சேர்ந்த கூடா நட்பால், அ.இ.அ.தி.மு..க. என்னும் கப்பலில் பெரிய ஓட்டை ஏற்பட்டு, ஓட்டுகளை இழந்து கவிழப் போகும் பரிதாபத்திற்கு ஆளாகி விட்டது. இப்பொழுதே நமது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வோமாக\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்\nசாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்\nஎங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்\nதிராவிடம் வெல்லும் - தி.மு.க. அரியணையில் அமரும் - வெற்றிப் பயணம்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/03/blog-post_889.html", "date_download": "2021-04-13T22:25:12Z", "digest": "sha1:NJE663EAV5HL7VLDQ2TBTM7DL6SCA4BV", "length": 5128, "nlines": 31, "source_domain": "www.viduthalai.page", "title": "நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயில்!", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியார் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nநாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயில்\nசென்னை, மார்ச் 28 தமிழகத்தில் சேலம், கரூர் மற்றும் தருமபுரியில் நேற்று வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டியுள்ளது.\nதமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. வடகிழக்கு பருவமழையின் அளவு கடந்த காலங்களை விட நன்றாக இருந்தது. வழக்கமாக பிப்ரவரி முதலே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி கடைசி வரை காலை நேரங்களில் பனிப்பொழிவு இருந்தது. இந்நிலையில் மார்ச் மாதத்தில் சூடுபிடிக்க ஆரம்பித்த வெயிலின் அளவு தற்போது 100 டிகிரியை தாண்டி வருகிறது. சேலம், கரூர், தருமபுரியில் வெயிலின் அளவு நூறை தாண்டிய நிலையில் பல மாவட்டங்களிலும் வெயிலின் அளவு நூறை நெருங்கி உள்ளது.\nநாமக்கல், திருத்தணி, மதுரை, கோவையிலும் வெயிலின் அளவு அதி��மாக இருந்தது. சென்னையைப் பொறுத்தவரை நேற்று வெயிலின் அளவு 92.3 டிகிரியாக இருந்தது. குறைந்தபட்சமாக கொடைக்கானலில் 66.56 டிகிரி வெப்பமும், ஊட்டியில் 73.76 டிகிரி வெப்பமும் பதிவாகி உள்ளது.\nஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கும் என்பதால், வரும் நாள்களில் பல மாவட்டங்களில் வெப்பநிலை நூறு டிகிரியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்\nசாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்\nஎங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்\nதிராவிடம் வெல்லும் - தி.மு.க. அரியணையில் அமரும் - வெற்றிப் பயணம்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.gov.lk/web/index.php?option=com_publication&task=detail&id=47&Itemid=198&lang=ta", "date_download": "2021-04-13T22:26:11Z", "digest": "sha1:SGQO7INHKM5QQPSMR3I4QKKCZKPOFMSP", "length": 5090, "nlines": 76, "source_domain": "archives.gov.lk", "title": "வெளியீடு தேடல்", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு வெளியீடு தேடல்\nபுத்தகத்தின் தலைப்பு LMD –Nov. 2011\nஅச்சிடப்பட்டது அல்லது கற்பான அச்சு “\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2021 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-04-13T22:52:02Z", "digest": "sha1:PSPNJHI4MQFXPOGLBRY7JWFVBXVJLCV3", "length": 5373, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "உடல் சூடு |", "raw_content": "\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத்தொடர வேண்டும்\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோம்\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்\nஉடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு செய்து உண்ணலாம். நாளடைவில் தேஜஸ் உண்டாகும். ...[Read More…]\nDecember,22,14, —\t—\tஆவாரம் பூ, உடம்பில் உப்புப் பூத்தல், உடல் சூடு, உடல் பொன்னிறமாக, உட்சூடு, துர்நாற்றம் நீங்க, தோல் நோய், நீர் கடுப்பு, பூ, மேகவெட்டை, ரிழிவு\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத் ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்� ...\nமுட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nபூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, ...\nஉடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-04-13T22:54:09Z", "digest": "sha1:5ZZNWDFRQLLICB44625ORQ6UITEGIFAN", "length": 7722, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "தெரிவித்தார் |", "raw_content": "\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத்தொடர வேண்டும்\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோம்\nஜெயக்குமார் குடும்பத்தை சந்தித்து ஜெயலலிதா ஆறுதல்\nஇலங்கை கடற்படையினரால் அண்மையில் நடுக்கடலில் கொலை செய்யப்பட்ட மீனவர் குடும்பத்தை சந்தித்து அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா ஆறுதல் தெரிவித்தார��� புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் எனும் மீனவர் கடலில் மீன்பிடிக்க சென்றபோது ......[Read More…]\nJanuary,26,11, —\t—\tஅண்மையில், அதிமுக, ஆறுதல், இலங்கை, கடற்படையினரால், குடும்பத்தை, கொலை செய்யப்பட்ட, சந்தித்து, செயலாளர், ஜெய‌ல‌லிதா, தெரிவித்தார், நடுக்கடலில், பொது, மீனவர்\nஇராமகோபலன் வரலாறு பாகம் 2\nகல்லூரிப்படிப்பினை முடித்தவுடன் சங்கத்திற்க்காக தான் முழு நேரம் ஊழியனாக முடிவெடுத்து தன் விருப்பத்தை சங்க அதிகாரிகளிடம் தெரிவித்தார்.சங்க அதிகாரிகள் முதலில் வேலைக்கு சென்று சம்பாதித்து வா,அதன் பிறகு ராஜினாமா செய்துவிட்டு சங்கப்பணிக்கு வா என ......[Read More…]\nJanuary,19,11, —\t—\tஇராமகோபலன், குடியாத்ததிலும், குடியாத்ததில், சங்க அதிகாரிகளிடம், சங்க அதிகாரிகள், சங்கப்பணி, தனியார் மின்சார நிலய்த்தில், தெரிவிக்கப்பட்டு, தெரிவித்தார், தொடர, வரலாறு, வீட்டிற்க்கு தகவல்\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nதொகுதி பங்கீடு குறித்து தேர்தல் நேரத்� ...\nதமிழகத்தைப் பொறுத்த மட்டில் பொய்த்தான ...\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவ ...\nஈழ விவகாரத்தில் எது தர்மமோ அதை மிக சரி� ...\nஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும� ...\nகூட்டணியில் பாஜக.,வுக்கு 5 தொகுதிகள்\nயார் வேண்டுமானாலும் வந்து சேரட்டுமே\nநீலப் புரட்சி திட்டத்தின் கீழ் மீனவர்� ...\nபெண்ணுக்கு அதிகாரம் கொடுக்கும் போது, அ� ...\nஇறந்த பிறகும் ஜெயலலிதாவுக்கு நிம்மதிய ...\nமுதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் ...\nகோரைக் கிழங்கு மருத்துவக் குணம்\nஉடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-04-13T21:49:19Z", "digest": "sha1:I3WGH4U5MWDNMXIDYHCZCDFJGSYKUXYT", "length": 5123, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "ராணுவம் ஆட்சி |", "raw_content": "\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத்தொடர வேண்டும்\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோம்\nதுருக்கியில் ராணுவம் ஆட்சிஅதிகாரத்தை கைப்பற்றி உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் அங்கு பெரும்கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்கள் நடத்திய போராட்டம், வன்முறையால் இது வரை 42 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப் பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 17பேர் ......[Read More…]\nJuly,16,16, —\t—\tதுருக்கி, ராணுவ ஆட்சி, ராணுவம் ஆட்சி\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்\nநான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் ...\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_118.html", "date_download": "2021-04-13T22:16:47Z", "digest": "sha1:PFKKB4PZHSXWVIH7N6R7EJESI57KEFD5", "length": 5654, "nlines": 54, "source_domain": "www.uktamil.co.uk", "title": "யாழில் மனிதர்களிடம் சிக்கி உயிருக்கு போராடிய வெள்ளை நாகம் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » யாழில் மனிதர்களிடம் சிக்கி உயிருக்கு போராடிய வெள்ளை நாகம்\nயாழில் மனிதர்களிடம் சிக்கி உயிருக்கு போராடிய வெள்ளை நாகம்\nயாழ்ப்பாணத்தில் அரியவகை நாக பாம்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.\nநல்லுார் வடக்கு வாலையம்மன் ஆலய மீள் நிர்மாணிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஅதன் முன்னால் மண்எண்ணெய் ஊற்றப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிய வெள்ளை நாகம் மிகவும் அவஸ்தை பட்டுள்ளது அவதானிக்கப் பட்டுள்ளது.\nஇதன்போது வெள்ளை நாகப் பாம்பு ஒன்று ஓரிரு தினங்களுக்கு முன்னர் வருகை தந்துள்ளதாக தெரிய வருகிறது.\nமிகவும் அரிதாக காணப்படும் இவ் வெள்ளை நாகம் வெளியில் உலாவுகது மிக மிக அரிது எனக் கூறும் பிரதேச மக்கள் இப்படி நடந்தது தெய்வக் குற்றம் எனவும் தெரிவிக்கின்றனர்.\nஇது தான் ஓவியா மனசு- ஜுலிக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் மிகவும் பிரபலமடைந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கில் மக்கள் பார்த்துள்ளதாக அவர்களே தெரிவித்துள்ளனர...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்\nஇதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழரசு கட்சி 9 தொக...\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nதேர்தல் விளம்பரத்திற்கு கட்டணம் செலுத்தாத மகிந்த ராஜபக்ச\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச மற்றும் மேலும் சில வேட்பாளர்களின் தேர்தல் பிரசார விளம்பரங்களை ஒளிப்பரப்பியத்தில் நடந்த சுமார் 1...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-04-13T22:37:17Z", "digest": "sha1:RLSC3DFVGQC5RI3TSANFXTT54ITML6UT", "length": 12146, "nlines": 106, "source_domain": "makkalkural.net", "title": " கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம் – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nகொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்\nஒரு நாள் கொரோனா பாதிப்பில் பிரேசில், அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி இந்தியா முதலிடத்தில் உள்ளது.\nஇந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறதது.\nஇந்நிலையில் கொரோனாவால் கடுமையான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.\nஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் பிரேசில், அமெரிக்காவை தாண்டி இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. உலக அளவிலான கொரோனா பாதிப்பு விவரங்களை தரவுகளுடன் வெளியிடும் வோர்ல்டோமீட்டர்ஸ் இணையதள விவரங்களின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரேசிலில் 82 ஆயிரத்து 869 பேருக்கும், அமெரிக்காவில் 62,283 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருநாளில் ஏற்பட்ட அதிக உயிரிழப்புகளை பொறுத்தவரை பிரேசில் முதலிடம் வகிக்கிறது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4,211 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 905 பேரும் இந்தியாவில் 631 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்: அமித் ஷாவுடன் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை\nகாஞ்சிபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்\nசென்னையில் ஆறுகள் மறுசீரமைப்புக்கு ரூ.1,282 கோடி நிதி ஒதுக்கீடு\nஈரோடு பஸ் நிலைய கடைகள் தொடர்ந்த 34 வழக்குகள்: உயர்நீதிமன்றம் தள்ளுபடி\nசென்னை, டிச. 25- ஈரோட்டில் பேருந்து நிலைய கடைகளை காலி செய்யும் நோட்டீசை எதிர்த்த 34 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஈரோடு பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கட்டடங்கள் இடியும் நிலையில் உள்ளதால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது. இதனை எதிர்த்து, பேருந்து நிலைய கடைக்காரர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்நிலையில், இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஈரோடு மாநகராட்சியின் நோட்டீசை […]\nஜெயலலிதாவிற்கு கோவில் கட்டும் பணி: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேரில் ஆய்வு\nதிருமங்கலம் அருகே ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டும் பணி: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேரில் ஆய்வு மதுரை திருமங்கலம் அர��கே ஜெயலலிதா பேரவையின் சார்பில் ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டும் பணியினை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள டி.குன்னத்தூர் அருகே கழக ஜெயலலிதா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் ஜெயலலிதா பேரவை சார்பில் ஜெயலலிதாவிற்கு கோயில் கட்டி வருகிறார். இந்த பணியினை […]\nஇறந்தவர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து நிலமோசடி: 2 பேர் கைது\nசென்னை, டிச. 30– இறந்தவர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து நிலமோசடியில் ஈடுபட்ட 2 பேரை சென்னை அடையாறு போலீசார் கைது செய்தனர். சென்னை, கிழக்குத் தாம்பரத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 65). இவர் அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமனை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘‘சென்னை, அடையாறு, கஸ்துாரிபாய் நகரில் 2,880 சதுர அடி அளவிலான சுமார் 4 கோடி மதிப்புள்ள நிலம் உள்ளது. அதன் உரிமையாளர் எவாலின் கேளிப் கடந்த 1989ம் ஆண்டு […]\nபார்த்திபனுக்கு கொரோனா தடுப்பூசியால் கண், காது, முகம் வீக்கம்: ஒவ்வாமை இருந்ததால் பாதிப்பு\nதிருச்சி, திண்டுக்கல், மதுரை, கரூரில் வெப்பநிலை உயரும்: 5 மாவட்டங்களில் இடி, மழை\nமுகக்கவசம் அணிந்தால் மட்டுமே இனி ரேஷன் பொருட்கள்\nகொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தகவல்\nஒடிசாவில் 15 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்பு\nதமிழகத்தில் 17 ந்தேதி வரை இடி மழை: வானிலை மையம்\nதமிழ் புத்தாண்டு: மெட்ரோ ரெயிலில் 50% கட்டணம் தள்ளுபடி\nமுகக்கவசம் அணிந்தால் மட்டுமே இனி ரேஷன் பொருட்கள்\nகொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தகவல்\nஒடிசாவில் 15 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/chennai-woman-arrested-for-smuggling-gold-from-dubai-concealed-in-chocolate-wrapper/", "date_download": "2021-04-13T21:44:04Z", "digest": "sha1:YMRG7TTIXODCMRDOSPRU5H452MEUAA5Y", "length": 13127, "nlines": 105, "source_domain": "makkalkural.net", "title": " துபாயிலிருந்து டைரி மில்க் சாக்லெட் மூலம் ரூ. 28.7 லட்சம் தங்கம் கடத்திய பெண் – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nதுபாயிலிருந்து டைரி மில்க் சாக்லெட் மூலம் ரூ. 28.7 லட்சம் தங்கம் கடத்திய பெண்\nதுபாயிலிருந்து சென்னை வந்த பெண் டைரி மில்க் சாக்லெட் மூலம் கடத்திய ரூ. 28.7 லட்சம் மதிப்பி��ான தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.\nதுபாயிலிருந்து நேற்று சென்னைக்கு, எமிரேட்ஸ் ஈகே 544 என்ற விமானத்தில் பயணம் செய்து வந்த சென்னையைச் சேர்ந்த பத்மா பாலாஜி (வயது 25) என்பவரிடம் விமான நிலைய சுங்கத் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, அவரது உள்ளாடையில் கேட்பரீஸ் டைரி மில்க் சாக்லெட் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅதனைப் பிரித்துப் பார்க்கையில் அதில் தங்கப் பசை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து ரூ. 28.7 லட்சம் மதிப்பில் 546 கிராம் எடையிலான தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்தனர். கடந்த ஜனவரி 6ஆம் தேதி துபாயிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா IX 1644 என்ற விமானத்தில் பயணம் செய்த 11 பேரை விமான நிலைய சுங்கத் துறையினர் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினர். அவர்களைச் சோதனை செய்ததில் 12 தங்கப் பசை அடங்கிய பொட்டலங்கள், அதாவது ரூ. 1.14 கோடி மதிப்பில் 2.15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\nஅதுபோன்று சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா ஜி9-471 என்ற விமானத்தில் சென்னை வந்த மூன்று பேரிடமிருந்து ரூ. 36.40 லட்சம் மதிப்பில் 685 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோன்று கடந்த சில தினங்களாக மொத்தமாக ரூ. 1.97 கோடி மதிப்பிலான 3.72 கிலோ தங்கத்தைச் சுங்கச் சட்டத்தின் கீழ் சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகச் விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹோலிப் பண்டிகை புத்துணர்ச்சியையும், உத்வேகத்தையும் வழங்கட்டும் - பிரதமர் மோடி வாழ்த்து\nஇந்தியாவில் 93,249 பேருக்கு கொரோனா பாதிப்பு\n2021ம் ஆண்டு மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சி உறுதி: எடப்பாடி பேச்சு\nTagged சுங்கத் துறை, சென்னை, டைரி மில்க் சாக்லெட், தங்கம் கடத்திய பெண்\nபொன்னேரியில் ஓவியம், கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு\nபொன்னேரி, மார்ச் 3– பொன்னேரி தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ஒளவை கிராம நல சங்கம் கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளி மாணவர்கள் வீட்டில் முடங்கி இருந்தபோது அவர்களுக்கு கொரோனா தடுப்பு பற்றிய விழிப்புணர்வுக்காகவும் , மனதளவில் ஒரு சிறு உற்சாகம் ஏற்படுத்தவும் திருவள்ளூர் மாவட்ட கல்வி துறை, டெட்டால் பனேகா ஸ்��ச் இந்தியா என்னும் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் ஓவியம், கட்டுரை கவிதை முதலியவற்றில் போட்டிகள் நடத்தியது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் […]\n2021–ம் ஆண்டில் வளாகப் பறவைகள் கணக்கெடுப்பு : மதுரை லேடி டோக் கல்லூரி விலங்கியல் துறை மாணவிகள் எடுத்தனர்\nமதுரை, பிப். 17– மதுரை லேடி டோக் கல்லூரி விலங்கியல் துறை மாணவிகள் 2021–ம் ஆண்டு கடந்த 15–ம் தேதியன்று பறவைகளின் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். கடந்த 56 ஆண்டுகளாக ஒரு வழக்கமான நிகழ்வு நடந்து வந்து கொண்டு இருக்கிறது. இந்தப் பொங்கல் நாட்களில் பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்ற அனைத்து மாணவிகளும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து ஆசிய நீர்ப் பறவைகள் கணக்கெடுப்பு மற்றும் தற்போது வளாக பறவைகள் கணக்கெடுப்பிலும் பங்கேற்றனர். மாணவிகள் வளாகத்தில் வழக்கமாக வசிக்கும் […]\nஜெயலலிதா வழியில் அடிபிறழாமல் எடப்பாடி ஆட்சி நடத்தி வருகிறார்\nகோவை, பிப்.15– ஜெயலலிதா வழியில் அடிபிறழாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார் என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார். கோவையில் நடந்த திருமண விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:- ஒரு கட்சி எப்படி செயல்பட வேண்டும் என மாற்றிக் காட்டியவர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு உதவி செய்து தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாடுவது அண்ணா தி.மு.க. மட்டும்தான். சிலர் மற்றவர்களிடம் பிடுங்கி தலைவர்களின் பிறந்த நாளை கொண்டாடுகின்றனர். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்க வேண்டும். […]\nஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்\nசட்டமன்ற தேர்தலில் மக்கள் பேராதரவுடன் அமோக வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி கோட்டையில் அமருவார்\nமுகக்கவசம் அணிந்தால் மட்டுமே இனி ரேஷன் பொருட்கள்\nகொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தகவல்\nஒடிசாவில் 15 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்பு\nதமிழகத்தில் 17 ந்தேதி வரை இடி மழை: வானிலை மையம்\nதமிழ் புத்தாண்டு: மெட்ரோ ரெயிலில் 50% கட்டணம் தள்ளுபடி\nமுகக்கவசம் அணிந்தால் மட்டுமே இனி ரேஷன் பொருட்கள்\nகொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தகவல்\nஒடிசாவில் 15 ���டி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/Near", "date_download": "2021-04-13T22:17:46Z", "digest": "sha1:VXEKPK3SBWQTNL77QRZI5KTYIG62ZWVD", "length": 9681, "nlines": 119, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஏப்ரல் 14, 2021\nகந்தர்வகோட்டை அருகே 900 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு\nசமணப்பள்ளியும் கையடக்க சமணர் சிற்பமும், நான்கரை அடி உயரமுடையசமணர் சிற்பமும் அடையாளப்படுத்தினோம்... .\nவிழுப்புரம் அருகே கொரோனா நோயாளி உடலை புதைக்க கிராம மக்கள் எதிர்ப்பு\nமுன்னதாக அவரது உறவினர்கள் புதைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்....\nசாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி மர்ம மரணம்.... காட்டுப்பகுதியில் உடல் மீட்கப்பட்டது...\nபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில்...\nமகாராஷ்டிரா மாநிலத்தின் அலிபாக் அருகே கரையைக் கடந்தது நிசர்கா புயல்....\nவடகிழக்கு திசையில் நகர்ந்து வரும் நிசர்கா புயல்....\nநாகை அருகே கடல் சீற்றத்தால் சேதமான துறைமுகம்\n2000 பைபர் படகுகள், 200 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் கட்டுமரங்கள்....\nவிருதுநகர் அருகே 100 நாள் வேலைத் திட்டத்தில் குளறுபடி.... ஊராட்சி மன்றத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்\nமுறைகேடு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்....\nசென்னை மயிலாப்பூர் அருகே ஒரே தெருவில் 11 பேருக்கு கொரோனா...\nஒரே தெருவில் 11 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது தமிழகத்தில்..\nவிருதுநகர் அருகே கல்லூரி மாணவி உட்பட இருவருக்கு கொரோனா தொற்று\nவிருதுநகர், திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய பகுதிகளை....\nகோவை அருகே கால் டாக்ஸி ஓட்டுனருக்கு கத்தி குத்து\nகோவை அருகே ஓட்டுனரை கத்தியால் குத்தி கீழே தள்ளி விட்டு காரை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.\nசெங்கல்பட்டு அருகே ரூ. 9 கோடி கொள்ளை\nகாஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அருகே வழிப் பறி செய்யப்பட்ட 9 கோடி ரூபாய் மற்றும் 130 சவரன் தங்க நகைகள், சிலை கடத்தல் வழக்கில் சிக்கிய தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் கூட்டாளி கிரண்ராவின் மேலாளர் கொண்டு வந்தது எனத் தெரியவந்துள்ளது.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nசிபிஎம் வேட்பாளர் பவுத் ஹலீம் பிரச்சாரத்தில் பிருந்தா காரத்...\nஐபிஎல் 2021 : இன்றைய ஆட்டம்... (ஹைதராபாத் - பெங்களூரு)\nஇடதுசாரிகளோடு உறுதியாக 24 பர்கானா மாவட்டங்கள்.....\nஒரு வாரத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன... திருச்சி ஆட்சியர்.....\nதஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு... ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற மக்கள்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/09/Genocide_22.html", "date_download": "2021-04-13T21:38:59Z", "digest": "sha1:SKSVCMZFCXXPGUKRUISHLZNFCOCOGA6Z", "length": 8543, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "வந்தது நாடாளுமன்றில் 20! செம்மலைக்கு பெயர் பலகை? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / முல்லைத்தீவு / வந்தது நாடாளுமன்றில் 20\nடாம்போ September 22, 2020 இலங்கை, சிறப்புப் பதிவுகள், முல்லைத்தீவு\nஅரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்ட மூலம் நீதி அமைச்சர் அலி சப்ரியினால் இன்று (22) சற்றுமுன்னர் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது எதிர்க்கட்சியினர் 20வது வேண்டாம் என்ற சுலோகம் அடங்கிய பட்டிகளை கட்டி, பதாகைகளை தாங்கி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.\nஇதனிடையே நீதிமன்ற உத்தரவை மீறி, செம்மலை – நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில், பிக்கு ஒருவர் பெயர்ப் பலகை நாட்டியுள்ளார்.\nதற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னர், அங்குள்ள பிக்கு ஒருவர், “இரஜமகாராம விஹாரை” என்ற பெயர்ப் பலகையை சீமேந்து கலவை போட்டு அமைத்துள்ளார்.\nஇது தொடர்பில், நீராவியடிப் பிள்ளையார் கோவில் நிர்வாகத்தினரால், நேற்று முன்தினம் (21), முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nடக்ளஸ்:வாயை கொடுத்து அடி வாங்கிய கதை\nயாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏ...\nபடம் அனுப்பி கைது செய்யும் புதிய நாடகம்\nதமிழீழ தேசிய தலைவரின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான...\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களுக...\nமணிவண்ணன் கைது: அதிர்ச்சியில் தமிழ் மக்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்...\nபற்றி எரிகிறது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வரலாற்று ஆடைத் தொழிற்சாலை\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள நீண்ட வரலாற்றைக் கொண்ட ஆடைத் தொழிற்றாலை ஒன்று தீயினால் பற்றியெரிந்துள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-13T23:00:48Z", "digest": "sha1:4JKTF5G24SHSPBCGCZUF7QG5XJUMUJO4", "length": 21338, "nlines": 278, "source_domain": "www.thinatamil.com", "title": "திடீரென மரு��்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சௌரவ் கங்குலி..! - ThinaTamil.com - Tamil News, Tamil News, Tamil web news, Tamil newspaper", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nபிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட்-19 தொற்றுவது ஏன் பாதிக்கப்பட்ட மருத்துவரின் எச்சரிக்கைக் கதை\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைபெறும்\nபிரான்ஸ் தலைநகரில் 100-க்கு மேற்பட்டோருக்கு விதிக்கப்பட்ட அபராதம்\nஆலயங்களில் தீ மிதிப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா \n#சக்தி வழிபாடு … பற்றி உங்களுக்குத் தெரியுமா…\nதிருப்பதி ஏழுமலையானுக்கு 4 கிலோ தங்கத்தை காணிக்கை செலுத்திய தமிழர்.. பூரிப்பில் பக்தர்கள்\nஅருமையான 18 வீட்டு பூஜை குறிப்புகள்\n12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய ராசியான பிள்ளையார்..\nஒடுக்கு முறைகளுக்கு எதிராக வாளை ஏந்தி நிற்கும் கர்ணன்…\nநடிகர் சுந்தர் சி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. குஷ்புவின் சோக பதிவு\nசெல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை கோபத்துடன் பறித்த நடிகர் அஜித் ஓட்டு போட வந்த இடத்தில் பரபரப்பு.. வைரல் வீடியோ\nவாளேந்தி நிற்கும் தனுஷ்.. கர்ணன் படத்துக்கு தணிக்கை குழு கொடுத்த சான்றிதழ் என்ன தெரியுமா\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palan2021 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்\nபிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள்.. 12 ராசிக்கும் ஏற்படப்போகும் திடீர் அதிர்ஷ்டம் என்ன\n சனி பகவான் ஆசி நிறைந்த சனிக்கிழமை யாருக்கு கோடி நன்மைகள்\nநம்பவே கூடாத ராசிகளின் பட்டியல்… உங்க ராசி எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா\nஇந்த 5 ராசிக்கும் வெற்றி மீது வெற்றி வந்து சேரப்போகுது யார் யாருக்கு எச்சரிக்கை\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nதிருமணம் முடிந்த பெண்கள் மட்டும் படிங்க… உங்களுக்கான ஸ்பெசல் ரகசியம் இதோ..\nதவறாமல் யோகா செய்தால் நன்மைகள் ஏராளம்\nஇயற்கையின் வரப்பிரசாதம் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..\nபெண்கள் இப்படி கூட உடல் எடையை குறைக்க முடியும்\nஉலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியானது – 18வது இடத்தில் பிரித்தானியா\nகிணறுகள் வட்டமாக இருப்பது ஏன்\nதனி நாடாக மாறிய ஒரே ஒரு கட்டிடம்… கடலுக்கு நடுவே இருக்கும் இதற்கு இப்படியொரு பின்னணியா\nபெண்மையை போற்றுவோம் ; மகளிர் தினம் #மார்ச்8 #womensday\n2021ம் ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன் எது\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nசச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு\nவெளியானது கிரிக்கெட் வீரர் பும்ரா- சஞ்சனாவின் திருமணம் வீடியோ.. தமிழ்ப்பெண்ணுக்கு குவியும் லைக்குகள்\nதமிழக வீரர் நடராஜனின் மனைவி யார் இருவருக்கும் காதல் ஏற்பட்ட அழகிய தருணம்… தம்பதியின் அழகான புகைப்படங்கள்\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சௌரவ் கங்குலி..\nஆஸ்திரேலியா தொடரில் கலக்கி வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு #nattu, BCCI கொடுக்க போகும் சம்பளம்.. இத்தன கோடி சம்பளம் கிடைக்குமா\nHomeவிளையாட்டுதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சௌரவ் கங்குலி..\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சௌரவ் கங்குலி..\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சௌரவ் கங்குலி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெளிநாட்டு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.இவர் கொல்கத்தா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.\n2021 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021 மேஷம் முதல் மீனம் வரை\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஇன்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில் இவருக்கு சிறியளவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் பின்னரே கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகங்குலி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இந்திய அணி தலைவர் விராட் கோலி உள்ளிட்ட பலர��ம் குறிப்பிட்டுள்ளனர்.\nPrevious articleரஜினிகாந்துக்கு ஏற்பட்ட நோய் இதுவா.. சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டம்\nNext article1 கிராம் தங்கம் கூட வாங்க முடியவில்லையா சனிக்கிழமையில் துளசியை இப்படி செய்யுங்கள், தங்க நகை குவியும்\nசச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு\nவெளியானது கிரிக்கெட் வீரர் பும்ரா- சஞ்சனாவின் திருமணம் வீடியோ\nதமிழக வீரர் நடராஜனின் மனைவி யார் இருவருக்கும் காதல் ஏற்பட்ட அழகிய...\nஆஸ்திரேலியா தொடரில் கலக்கி வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு #nattu, BCCI...\nதொடரை இழந்தாலும் தோழர் நடராஜனுக்காக சந்தோஷமடைகிறேன் – டேவிட் வார்னர் #...\nநடராஜன் மார்னஸ் லபுஷேனை வெளியேற்றி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார்...\nவிசேட செய்தி : நெய்மருக்கு கொரோனா..\nதுபாயில் பயிற்சியை தொடங்குகிறது பெங்களூரு அணி \nடி-20 கிரிக்கெட்டில் பிராவோ படைத்த புதிய உலக சாதனை\nபிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட்-19 தொற்றுவது ஏன்\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைபெறும்\nஒடுக்கு முறைகளுக்கு எதிராக வாளை ஏந்தி நிற்கும் கர்ணன்…\nபிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள்.. 12 ராசிக்கும் ஏற்படப்போகும் திடீர் அதிர்ஷ்டம்...\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள்...\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021 – Rasi palan 2021...\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/57811", "date_download": "2021-04-13T23:14:33Z", "digest": "sha1:NPWUHLOTY6E5UR2EFYE3Q7EN7PGBRZED", "length": 21738, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "தேரர்களுக்கு தீர்வு வழங்கிய அரசாங்கம் 10 ஆண்டுகளாகியும் எமது பிரச்சினைக்கு ஏன் தீர்வு வழங்கவில்லை - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி | Virakesari.lk", "raw_content": "\nஇயற்கையுடன் இணக்கமாக வாழ்வதற்கான மதிப்பை எடுத்துக்காட்டும் புத்தாண்டு - வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர்\nநாட்டின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றுபட பிரார்த்திப்போம் - புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் சபாநாயகர்\nஇ��ங்கையர்கள் அனைவரினதும் புதிய எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர்\nஅனைவரும் எந்தவித பேதங்களும் இன்றி அமைதி, நேர்மையான எண்ணங்களுடன் புத்தாண்டில் இணைவோம் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி\nஉலக வங்கியிடம் இருந்து 1.3பில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது பாகிஸ்தான்\nஹட்டனில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலி - பெண் படுகாயம்\n500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் சீனாவுடன் இலங்கை கைச்சாத்து\nகொரோனாவால் 2 பேர் பலி 95 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஜா-எல யில் தீ விபத்து\nமஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் காலமானார்\nதேரர்களுக்கு தீர்வு வழங்கிய அரசாங்கம் 10 ஆண்டுகளாகியும் எமது பிரச்சினைக்கு ஏன் தீர்வு வழங்கவில்லை - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி\nதேரர்களுக்கு தீர்வு வழங்கிய அரசாங்கம் 10 ஆண்டுகளாகியும் எமது பிரச்சினைக்கு ஏன் தீர்வு வழங்கவில்லை - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி\nஒரு ரத்தின தேரர் இறந்துவிடுவார் என்பதற்காக அவரின் பிரச்சினைகளைத் தீர்கமுடியுமென்றால். பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஏன் எமது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. முல்லை. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்த நாட்டில் ஒரு ரத்தின தேரர் இறந்துவிடுவார் என்பதற்காகவும், குழப்பம் ஏற்பட்டுவிடும் என்பதற்காகவும் முஸ்லிம்கள் மீதும், முஸ்லிம் தலைமைகள் மீதும் அழுத்தத்தைப் பிரையோகித்து அவர்களைப் பதவி நீக்கி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பௌத்த பேரினவாதத்திற்கு முடியுமானால்,\nபத்து ஆண்டுகளுக்கு மேலாக அழுது கொண்டு, எமது உறவினர்களை தொலத்துவிட்டு ஏதிலிகளாக நாங்கள் திரிகின்றோம். இதற்கு ஏன் இன்னும் ஒரு தீர்வினை அரசு பெற்றுத்தரவில்லை என முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nநாட்டுக்காக ஒன்றிணைவோம் இறுதிநாள் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன 08.06.2019இன்றைய தினம் முல்லைத்தீவிற்கு விஜயம் என்றை மேற்கொண்டிருந்தார்.\nஇந் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது உறவினர்கள் எங்கே என கேட்டு ஆர்ப்பாட்டத���தில் ஈடுபட்டிருந்தனர்.\nஇதன்போது அங்கு காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.\nஇன்றுடன் 824ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களான நாம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.\nஜனாதிபதியவர்களை ஏற்கெனவே பலதடவைகள் நாம் சந்தித்தபோதும் எமக்கு சரியான பதில் வழங்கப்படவில்லை.\nஇன்றைய தினம் ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகைதருகின்றபோது எங்களுடைய எதிர்ப்பை பதிவுசெய்வதற்காக இந்த கவனயீர்ப்பை இன்றைய நாள் முன்னெடுத்திருந்தோம்.\nஜனாதிபதியின் அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தோ அல்லது அவருடைய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தோ இந்த கவனயீர்ப்பை முன்னெடுக்கவில்லை. எங்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு கொடுக்ஙவில்லை என்பதை தெரிவிப்பதற்காகவே இந்த கவனயீர்ப்பை செய்கின்றோம்.\nஒவ்வொரு உறவினர்களும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக வீதி வீதியாக ஒவ்வொரு அமைச்சர்கள், தலைமை அமைச்சர், எங்களுடைய அரசியல் கட்சிகள், பொது நிறுவனங்கள், ஜனாதிபதி என அனைவரிடமும் மன்றாடி கேட்டு தெருவிலே அழுது புரண்டுகொண்டிருக்கின்றோம்.\nஎங்களுக்கு சரியானதொரு தீர்வு வேண்டும். எங்களுக்கு நிச்சயமாக எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வேண்டும்.\nஎங்களுக்கான சரியான தீர்வு தராத பட்சத்தில் இந்தப் போராட்டத்தினை மாற்றி ஒவ்வொருவராக எங்களுடைய உயிரை மாய்ப்பதற்கு தயாராக இருக்கின்றோம். இது இறுதி எச்சரிக்கையாக இருக்கட்டும்.\nஇந்த நாட்டில் ஒரு ரத்தின தேரர் இறந்துவிடுவார் என்பதற்காகவும், குழப்பம் ஏற்பட்டுவிடும் என்பதற்காகவும் முஸ்லிம்கள் மீதும், முஸ்லிம் தலைமைகள் மீதும் அழுத்தத்தைப் பிரையோகித்து அவர்களைப் பதவி நீக்கி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பௌத்த பேரினவாதத்திற்கு முடியுமானால், உண்மையிலேயே தர்மத்தினைப் போதித்த புத்தருடைய கொள்கைகளைப் பின்பற்றுகின்ற இந்த அரசும், புத்த தேரர்களும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக அழுது கொண்டு எமது உறவினர்களை தொலத்துவிட்டு ஏதிலிகளாக நாங்கள் திரிகின்றோம். இதற்கு ஒரு முடிவுகட்டுவத்கு அவர்களின் மனம் இடம்கொடுக்கவில்லை.\nநாங்கள் தமிழர்கள் என்பதற்காகவா, இந்த நாட்டின் இரண்டாம் தரப் பிரஜைகள் என்பதற்காகவா எங்களுடைய பிரச்சினைக்க���ன தீர்வு கிடைக்கவில்லை.\nசர்வதேசமே தயவுசெய்து எங்களைப் பாருங்கள். நாங்கள் இங்கு இறக்கும் நிலையில் இருப்பவர்கள்தான் இங்கு கூடுதலாக இருக்கின்றோம். ஒரு கணம், ஒரு நிமிடம் எங்களைப்பற்றிச் சிந்தியுங்கள்.\nகாணாமல் போனவர்களின் நிலை என்ன. அவர்கள் எங்கே இருக்கின்றார்கள். பதில் எங்களுக்குத் தேவைப்படுகின்றது. அந்தப் பதிலின் ஊடாக நாங்கள் நின்மதியாக இறப்பதற்காவது வழிவிடுங்கள் என்று கோருகின்றோம். என்றனர்.\nமேலும் நாளை இலங்கைக்கு வருகைதரவுள்ள இந்தியப் பிரதமரும் தங்களுடைய விடயத்தில் கவனம் செலுத்த வேண்டு்ம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nரத்தின தேரர் காணாமல் ஆக்கப்பட்டோர் முல்லைத்தீவு Thera Mullaitivu\nஇயற்கையுடன் இணக்கமாக வாழ்வதற்கான மதிப்பை எடுத்துக்காட்டும் புத்தாண்டு - வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர்\nஅந்த போராட்டத்தில் மனிதகுலம் ஒரு தற்காலிக வெற்றியைப் பெற்றிருந்தாலும், இயற்கையை அணுகுவதும் இயற்கையிலிருந்து விலகிச் செல்வதும் மனித இருப்புக்கான சிறந்த நலன்களில் இல்லை என்பது இப்போது முன்னெப்போதையும் விட நிரூபிக்கப்பட்டுள்ளது.\n2021-04-13 20:49:08 சஜித் பிரேமதாஸ புத்தாண்டு சித்திரைப் புத்தாண்டு\nநாட்டின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றுபட பிரார்த்திப்போம் - புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் சபாநாயகர்\nகொவிட் 19 உலகளாவிய சவால்கள் எம் முன்னிலையில் வந்தபோதும் அவற்றை வெற்றிகொள்ள எமது கூட்டு முயற்சி காரணமாக அமைந்தது. அதேபோன்று நாட்டின் நலனுக்காக நாங்கள் அனைவரும் ஒரு மனதுடன், ஒன்றுபட இந்நாளில் பிராத்திப்போம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.\n2021-04-12 16:17:44 புத்தாண்டு வாழ்த்துச்செய்தி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன Happy New Year\nஇலங்கையர்கள் அனைவரினதும் புதிய எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர்\nஅனைத்து இலங்கையர்களினதும் புதிய எதிர்பார்ப்புகள் நிறைவேறும் தமிழ் சிங்கள புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இந்த வாழ்த்து செய்தியை மிகுந்த மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன், என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\n2021-04-12 21:02:42 அனைத்து இலங்கையர்கள் புதிய எதிர்பார்ப்புகள் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nஅனைவரும் எந்தவித பேதங்களும் இன்றி அமைதி, நேர்மையான எண்ணங்களுடன் புத்தாண்டில் இணைவோம் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி\nபுதிய எதிர்பார்ப்புகளுடனும் அவற்றை அடைந்துகொள்வதற்கான உறுதியுடனும் சிங்கள, தமிழ் புத்தாண்டை வரவேற்பது எமது கலாசாரத்தில் ஒரு மதிப்புமிக்க பாரம்பரியமாகும், என புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n2021-04-12 21:07:25 புத்தாண்டு கலாசாரம் மதிப்புமிக்க பாரம்பரியம்\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரின் ஜன்னலில் அமர்ந்து பயணித்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நால்வரும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.\n2021-04-13 20:53:03 கார் அதிவேக நெடுஞ்சாலை விளக்கமறியல்\nஇயற்கையுடன் இணக்கமாக வாழ்வதற்கான மதிப்பை எடுத்துக்காட்டும் புத்தாண்டு - வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர்\nஅனைவரும் எந்தவித பேதங்களும் இன்றி அமைதி, நேர்மையான எண்ணங்களுடன் புத்தாண்டில் இணைவோம் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/jayamravi-new-project/", "date_download": "2021-04-13T21:59:31Z", "digest": "sha1:RLYWQNAWTBT24I632YO7C3JHCGCSS4MB", "length": 9227, "nlines": 78, "source_domain": "www.heronewsonline.com", "title": "“என் நீண்டநாள் ஆர்வம் நிறைவேறுகிறது!” – ஜெயம் ரவி – heronewsonline.com", "raw_content": "\n“என் நீண்டநாள் ஆர்வம் நிறைவேறுகிறது” – ஜெயம் ரவி\nதமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை வைத்துள்ளார் ஜெயம் ரவி. கடந்த வருடம் இவரது நடிப்பில் ‘ரோமியோ ஜூலியட்’, ‘சகலகலா வல்லவன்’, ‘தனி ஒருவன்’, ‘பூலோகம்’ ஆகிய 4 படங்கள் வெளியாயின. அவற்றில் மூன்று படங்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இந்த வருடம் வெளியான ‘மிருதன்’ படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.\nஜெயம் ரவி தற்போது பிரபு தேவா தயாரிக்கும் ‘போகன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கிய லட்சுமணன் இயக்கி வருகிறார். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஹன்சிகாவும், முக்கிய கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியும் நடித்து வருகிறார்கள். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது.\nஇதை அடுத்து இவர் அமலாபால் கணவர் விஜய் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். விஜய் தற்போது பிரபுதேவா – தமன்னாவை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். இப்படம் முடியும் தருவாயில் உள்ளது. இதன்பிறகு ஜெயம் ரவியை வைத்து படம் இயக்க இருக்கிறார் விஜய்.\nவிஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ள பெயரிடப்படாத படத்தின் மற்ற நடிகர் – நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று இருக்கிறது.\n“நீண்டநாட்களாகவே எனக்கு இயக்குனர் விஜய்யுன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. அதற்கான நேரமும், காலமும் அமையவில்லை என்பதுதான் குறை. அவரது பாணி படங்கள் எனக்கு பொருத்தமாக அமையும் என்பதில் எனக்கு தீவிர நம்பிக்கை. இந்தப் படம் ரசிகர்களுக்கு தேவையான எல்லா அம்சங்களும் பொருந்திய, வணிக ரீதியாக பெரும் வெற்றி பெறக் கூடிய படமாக இருக்கும் என்பதில் நாங்கள் இருவருமே உறுதியாக இருக்கிறோம்” என்கிறார் ஜெயம் ரவி.\n← தெலுங்கிலும் சக்கைப்போடு போடும் ‘பிச்சைக்காரன்’\n“இளம் நாயகனுடன் விரைவில் காதல் திருமணம்”: சமந்தா பரபரப்பு பேட்டி\nராம் இயக்கும் ‘தரமணி’ – டீஸர்\n“ஆபாச படம் என்றால் நதியா நடிக்க முன்வந்திருப்பாரா\nரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் ட்ரெய்லர் – வீடியோ\nஜக்கியின் ஈஷா அறக்கட்டளையை அரசுடைமை ஆக்கக் கோரி போராட்டம்: தெய்வத் தமிழ்ப் பேரவை அறிவிப்பு\n‘மாவீரன் பிள்ளை’ படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமாகும் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி\n”தலித்களின் மீதான வன்முறைகளை எதிர்கொள்ளுதல் பற்றி மாரி செல்வராஜின் நிலைப்பாடு தான் என்ன\nதனுஷின் ‘கர்ணன்’ பட ஸ்டில்ஸ்\n“சொன்னது சொன்னபடி ’கர்ணன்’ திரைப்படம் திரைக்கு வரும்”: தயாரிப்பாளர் தாணு திட்டவட்டம்\nதமிழ்நாடு: 234 தொகுதிகளிலும் பதிவான வாக்கு சதவிகிதம் – தொகுதி வாரியாக\n“அந்த மீசையில் இருந்து உங்கள் கையை எடுங்கள் கமல்\n”தேர்தலுக்கு பிறகுதான் நமக்கு வேலை அதிகமாக இருக்கிறது\nபத்திரிகை உலகத்தின் தொடர்ந்த வீழ்ச்சியில் இது இன்னொரு பாதாளம்\n“அசோகனாலேயே முடியாதது அமித்ஷாவால் மட்டும் முடியுமா, என்ன” – சாரு நிவேதிதா\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்று அவர்கள் ஏன் விரும்புகிறார்கள்\nரஜினிக்கு ’தாதா சாகேப் பால்கே’ விருது: மோடி அரசின் அறிவிப்பில் உள்நோக்கம்\n”வெற்றி மாறனை போல மாரி செல்வராஜையும் பிடித்து வைத்துக்கொள்ள ஆசை” – கலைப்புலி எஸ்.தாணு\nதெலுங்கிலும் சக்கைப்போடு போடும் ‘பிச்சைக்காரன்’\nஇசையமைப்பாளராக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகனாகி, தனக்கென்று தனி பாணி அமைத்து வெற்றிகரமான ஸ்டார் என வலம் வரும் விஜய் ஆண்டனிக்கு, சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய 'பிச்சைக்காரன்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/228424/news/228424.html", "date_download": "2021-04-13T22:47:52Z", "digest": "sha1:PBD45P2BQPF6SIU5SKTNBA3ADEN3VEMB", "length": 7235, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "குழந்தைகளுக்கு பொழுது போகவில்லையா? (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nகொரோனா வைரஸால் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு விட்டதால் குழந்தைகள் வீட்டில் சுற்றி சுற்றி வருகிறார்கள். ஒரு கட்டத்தில் போரடிக்குதுமா… என குரல் கொடுக்கிறார்கள். இவர்களை செயல் வீரர்களாக மாற்ற சில யோசனைகள்.\n* குழந்தைகளை காலையில் அல்லது மாலையில் அழைத்துக்கொண்டு வாக்கிங் செல்லலாம். அப்போது அவற்றின் பலன்களைக் கூறலாம்.\n* ஆன்லைன் விளையாட்டுக்களில் குழந்தைகளுடன் இணைந்து விளையாடலாம்.\n* காய்கறிகளை கழுவுதல், வேக வைத்த உருளைக்கிழங்கை உரித்தல், வெங்காயம் உரித்தல் என சின்னச் சின்ன வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தலாம்.\n* தேங்காய் ஓடு, இளநீர் காலி தேங்காயில் சிவப்பு மண்ணை நிரப்பி, கொத்தமல்லி உட்பட எளிதில் வளரும் தானியங்களை தெளித்து தினமும் தண்ணீர் தெளித்து வரச்செய்யலாம். அவை துளிர் வருவதை பார்க்கும் போது அவர்களுக்கு மேலும் ஆர்வம் ஏற்படும். அதன் பிறகு பெரிய தொட்டியில் மிளகாய், தக்காளி போன்ற காய்கறிகளை வளர்க்க சொல்லித் தரலாம்.\n* வீட்டை சுத்தப்படுத்த கற்றுத்தரலாம்.\n* ‘போர்’ என வரும் குழந்தைகளை விரட்டாமல் புதிதாக ஏதாவது ஐடியா கொடுக்க தயாராக இருக்க வேண்டும். அப்படி கொடுக்கும்போது குழந்தை அதனைப் பிடித்துக்கொண்டு ஆர்வமாய் விளையாடுவர்.\n* புத்தகம் படிக���கும் ஆர்வத்தைத் தூண்ட இதை விட சிறந்த நேரம் கிடையாது. அதனால் குழந்தைகளை கதை புத்தகங்களை தமிழில் வாங்கிக் கொடுத்து படிக்க பழகப்படுத்தலாம்.\n* பணம், காசு கொடுத்து அதில் அவர்களுக்கு எளிதாக கணக்கு சொல்லித் தரலாம்.\n* பண்டிகைகள், தெய்வங்கள், அவை சார்ந்த கதைகளை தினம் ஒன்று வீதமாகச் சொல்லித்தரலாம்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nநீ என்ன Aishwarya Rai யா என்று கேலி செய்தார்கள்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறுகள்\nதிருமண பந்தத்தில் உள்ள கடினமான விஷயங்கள்\n“நான் ரத்தம் வடிய வடிய..” கதறும் FRIENDS பட நடிகை\nநடிகை Vijayalakshmi-க்கு சீமான் பளீர் பதில்\nசீமான் போல் பேசி கலக்கும் பெண்கள்\nபெற்றோரிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nசந்தோஷமாக வாழ சண்டையும் போடுங்கள்\n அவரை பார்த்ததும் கணவரை மறக்கிறேன்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/2390-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2.html", "date_download": "2021-04-13T23:51:30Z", "digest": "sha1:7UPGMKWYESQU4SBUWCJXDUC26EY3XAKN", "length": 16041, "nlines": 173, "source_domain": "dailytamilnews.in", "title": "புகைப்படக் கண்காட்சி – Daily Tamil News", "raw_content": "\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு காந்தி புகைப்பட கண்காட்சி மற்றும் புத்தக வெளியீட்டு விழா :\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில்\nகாந்தி பிறந்த தின விழாவை முன்னிட்டு, காந்தி புகைப்பட க்கண்காட்சி மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார் .மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் அழகிரிசாமி மற்றும் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்கு மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .\nஇதில் ,காந்தி மதுரைக்கு வருகை தந்த போது எடுக்கப்பட்ட அரிய வகை புகைப்படங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது பார்வையாளர்களை கவர்ந்தது மேலும் பேராசிரியர் வெங்கடசலம் எழுதிய \"ரிப் லப்சக்சன் ஆப் காந்தி \" என்ற காந்தியை பற்றி எழுதிய புத்தகம் துணைவேந்தர் கிருஷ்ணன் வெளியிட, மதுரை மருத்துவக் கல்லூரி ���ுதல்வர் சங்குமணி பெற்றுக்கொண்டார்.\nகாந்தி சிலையிடம் மனு அளித்த மக்கள் நீதி மையத்தினர்…\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nவிழா நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மனு:\nமதுரையில் ஆலய திருவிழாவை நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மாவட்டத் தலைவர் அழகர்சாமி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனு அளித்தனர்.\nகொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் டீக் க டைக்காரர்…\nதிருப்பரங்குன்றம் அருகே கொரான இரண்டாவது அலைக்காக சோளங்குருணி கிராமத்தில் போராடும் தனி ஒருவர்:\nமுக கவசம், கப சுரக்குடி நீர் வழங்கி வரும் தன்னார்வலர்\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங்குருணி கிராமத்தில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 54) இவர் டீக்கடை தொழில் நடத்தி வருகிறார்.\nதற்போது வேகமாக பரவிவரும் கொரானா தொற்று இரண்டாவது பரவலை தடுக்கும். விதமாக தன்னார்வலராக ரவிச்சந்திரன் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.\nசோளங்குருணி கிராமத்தில் மட்டுமல்லாமல் சுற்றுப்புறங்களில் செல்லும் பேருந்துகளில் ஏறி பொதுமக்கள் அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் கப சுர குடிநீர் வழங்கி தன்னார்வலராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.\nரவிசந்திரன் ஏற்கனவே கடந்த வருடம் கொரான தொடருக்கு தனது மாருதி ஆம்னி வேனில் ஸ்பீக்கர் மைக்செட் மூலம் விழிப்புணர்வு செய்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்காக திருமங்கலம் காவல் உதவி கண்காணிப்பாளர் (டிஎஸ்பி ) வினோதினியிடம் பாராட்டு சான்றிதழ் , மற்றும் கேடயம் பரிசு பெற்றவர் என்பது பாராட்டுக்குரிய விஷயம்.\n*மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்க கோரி பொதுமக்கள் போராட்டம்.\nமதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும்,கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விழாவானது பக்தர்கள் அனுமதியின்றி ஆகமவிதிப்படி நடத்தப்பட்டது, இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்தநிலையில் கோவில்களில் வழிபட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் இந்த ஆண்டு நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவினை பக்தர்���ள் அனுமதியின்றி நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சித்திரை திருவிழா எப்போதும் போல பக்தர்கள் அனுமதியோடு நடத்தகோரியும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்,இதில் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிவருகின்றனர், போராட்டத்தால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர், கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு காரணத்தால் காவல்துறையினர் அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்ய இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டுகட்டாக கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nகுஷ்பூ வின் கணவருக்கு கொரோனா\n கேட்டவருக்கு மட்டுமின்றி ஆண்களுக்கே சவுக்கடி பதில் கொடுத்த நடிகை\n உங்கள் கைக் கூறுவது என்ன\nஉயர்ந்த ரேகைகள்உள்ளங்கையில் உள்ள அனைத்து ரேகைகளும் சற்று உயர்ந்து இருப்பதோடு, அவற்றின் வரிகள் சுத்தமானவையாகவும், நடுவில் உடைக்கப்படாமலும் இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமாக இருப்பார்கள்… [...]\nஏப்.13: தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா; 18 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஏப்.13: தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா; 18 பேர் உயிரிழப்பு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nபண்டிகை நாட்களில் கூடுதல் கட்டணத்துடன் பத்திரப் பதிவு\nமங்களகரமான நாள்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்து வைக்க வேண்டும். பண்டிகை நாட்களில் கூடுதல் கட்டணத்துடன் பத்திரப் பதிவு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\n15 சிறுமிக்கு பாலியல் தொல்லை பாதிரியார் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு\nகீழ்பாக்கத்தைச் சேர்ந்த பாதிரியார் ஹென்றி உட்பட நான்கு பேர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 15 சிறுமிக்கு பாலியல் தொல்லை\n அநியாயமாய் போன பேராசிரியை உய���ர்\nஆக்ஸிஜன் அளவு மிகவும் ஆபத்தான நிலையில் 60 சதவீதமாக குறைந்தது. மருத்துவமனைகளின் அலட்சியம், அலைக்கழிப்பு அநியாயமாய் போன பேராசிரியை உயிர் அநியாயமாய் போன பேராசிரியை உயிர் முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான… [...]\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 40. ஆதித்யனே பிரம்மம்\nமஞ்சளுக்கு போதிய விலை இல்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media.tamil.best/2020/06/blog-post_544.html", "date_download": "2021-04-13T22:27:34Z", "digest": "sha1:MIQMOJ7BQPB4ZCDZW3OOTIK7EOGYDU2E", "length": 3377, "nlines": 10, "source_domain": "media.tamil.best", "title": "இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!", "raw_content": "HomeSliderஇலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஇலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nகல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சை பெறுபேறு மீள் திருத்தத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n2020.04 27ஆம் திகதி வெளியிடப்பட்ட கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சை பெறுபேற்றில் மீள் திருத்தம் செய்வதற்கு எதிர்பார்க்கும் விண்ணப்பதாரிகள் ஜூலை மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை பரீட்சை திணைக்களத்துக்கு பதிவுத்தபாலில் விண்ணப்பிக்கவேண்டும்.\nவிண்ணப்பதாரிகளுக்கான மீள் திருத்த விண்ணப்ப பத்திரத்தின் மாதிரி விண்ணப்பப்படிவம் ஒன்று கடந்த 26ஆம் திகதி தேசிய பத்திரிகைகள் மற்றும் இலங்கை பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk இல் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. அதன் பிரகாரம் விண்ணப்பங்கள் பூர்த்திசெய்யப்பட்டு அனுப்பப்படவேண்டும்.\nஇதுதொடர்பாக மேலதிக தகவல்களை இலங்கை பரீட்சை திணைக்களத்தின் பாடசாலை பரீட்சை கிளையின் 0112 785231, 0112 785216, 0112 784037 மற்றும் பரீட்சை திணைக்களத்தின் துரித இலக்கமான 1911 இன்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.\nதமிழ் யாழ் செய்திகளுடன் இணைந்திருங்கள் SoraTemplates MEDIA TAMIL.BEST", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/actress-urvashi-rautela-shares-shooting-spot-photo-on-social-media-081713.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-04-13T23:49:30Z", "digest": "sha1:PURY5CMCFRMVDXHAH6ZJEVGUOKOKMWIY", "length": 17024, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அரை நிர்வாண ஆணுடன் லெஜன்ட் சரவணா ஹீரோயின்.. பகீர் கிளப்பும் போட்டோ! | Actress Urvashi Rautela shares Shooting spot photo on social media - Tamil Filmibeat", "raw_content": "\n9 hrs ago தளபதி65 படத்தில் நடிக்கிறேனா அது நடந்தா உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்… பவித்ரா லட்சுமி பதில் \n9 hrs ago அதிகரிக்கும் கொரோனா...பொன்னியின் செல்வன் சூட்டிங்கில் மாற்றம் செய்த மணிரத்னம்\n10 hrs ago விஜய் கையெழுத்திட்ட துண்டுச்சீட்டு...பொக்கிஷமாக பதிவிட்ட அமெரிக்க ரசிகர்\n10 hrs ago இப்படியா செய்வார் பிரசாந்த்...சமூக வலைதளமே அலறுதே\nLifestyle இன்றைய ராசிப்பலன் 14.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பழைய கடனால் தொல்லை அதிகரிக்கும்…\nNews புதுவையில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு.. விமானம் மூலம் கொண்டு வந்து உதவிய தமிழிசை\nSports ரோகித் பத்தி மோசமான கமெண்ட்... பதிவை உடனடியாக நீக்கிய ஸ்விகி... குவியும் எதிர்ப்பு\nAutomobiles ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nFinance இந்திய பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்..\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரை நிர்வாண ஆணுடன் லெஜன்ட் சரவணா ஹீரோயின்.. பகீர் கிளப்பும் போட்டோ\nசென்னை: லெஜன்ட் சரவணா படத்தின் ஹீரோயின் ஊர்வசி ரவுட்டேலா அரை நிர்வாணமாக இருக்கும் ஆணுடன் இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.\nபிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுட்டேலா, சிங் சாப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.\nமாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் ஊர்வசி ரவுட்டேலா. ஏராளமான அழகிப் பட்டங்களையும் வென்றுள்ளார்.\nதொடர்ந்து பாக் ஜானி, சனம் ரே, கிரோ கிராண்ட் மஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஹேட் ஸ்டோரி 4, பாகல்பான்டி ஆகிய படங்களில் நடித்தார் ரவுட்டேலா. கடைசியாக விர்ஜின் பானுபிரியா என்ற படத்தில் நடித்தார்.\nஇந்தப் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. தற்போது பிளாக் ரோஸ் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் ஊர்வசி. அதேபோல் தமிழில் லெஜன்ட் சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் அருள் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ���ோடியாக நடித்து வருகிறார்.\nஇதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் ஊர்வசி ரவுட்டேலா. ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோக்கள் அண்மையில் வெளியாகி வைரலானது. நடிகை ஊர்வசி ரவுட்டேலா சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக உள்ளார்.\nஅவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்து வருகிறார். கவர்ச்சியில் கொஞ்சமும் கஞ்சத்தனம் இல்லாமல் வெளியிடும் போட்டோக்களை பார்த்து ரசிக்கவே தனிக் கூட்டம் உள்ளது.\nஅண்மையில் ரெட் கலர் கவுனில் கையில் சரக்குடன் ஊர்வசி ரவுட்டேலா போஸ் கொடுத்த போட்டோ இணையத்தை திணறடித்தது. இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த மேலும் ஒரு போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு அதிர விட்டுள்ளார்.\nஅதாவது நெருக்கமான காட்சியில் நடிக்கும் ஊர்வசி ரவுட்டேலா, சட்டை அணியாமல் அரை நிர்வாணமாக இருக்கும் ஆண் ஒருவருடன் உள்ளார். தொடை தெரியும் படியான அரைகுறை உடையில் கிறங்க வைத்துள்ளார் ஊர்வசி. அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஷாக்காகியுள்ளனர்.\nஹார்ட்டின் ஈமோஜிகளை அள்ளிக்குவித்துள்ள நெட்டிசன்கள் செம ஹாட் என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த போட்டோவை இதுவரை நான்கறை லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.\nமூஞ்சி பூரா வைர மாஸ்க்.. லெஜண்ட் சரவணா ஹீரோயினுக்கு வந்த வாழ்வை பார்த்தீங்களா.. இது வேற மாறி\nப்பா.. என்னவொரு வெறித்தனம்.. வைரலாகும் லெஜண்ட் சரவணா ஹீரோயினின் ஹாட் வொர்க்கவுட் வீடியோ\nகையில் சரக்குடன்.. வெறித்தனமாக போஸ் கொடுத்து நிற்கும் லெஜண்ட் சரவணா ஹீரோயின்.. எதுக்கு தெரியுமா\nஆசியாவிலேயே இவங்களுக்கு தான் அந்த மரியாதையாம்.. யங் சூப்பர்ஸ்டார் பட்டம் வேற.. கலக்கும் ஊர்வசி\nரெண்டாவது ஷெட்யூல் ஓவராம்.. கையில் ஸ்க்ரிப்ட் பேப்பருடன் நிற்கும் லெஜண்ட் சரவணா ஹீரோயின்\nஎருமை மேல் ஏறி அப்படியொரு போஸ்.. லெஜண்ட் சரவணா ஹீரோயின் போட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்.. ஏன் தெரியுமா\nலெஜண்ட் சரவணா படத்தில் நடிக்க ஏன் சம்மதித்தேன் தெரியுமா அதிரடி போஸ்ட் போட்ட ஊர்வசி ரவுத்தேலா\nப்பா.. என்ன ஒரு தாராள மனசு.. லெஜண்ட் சரவணா ஹீரோயின் வெளியிட்ட ஹாட் போட்டோ.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்\nபாலிவுட் ஹீரோயினுடன் மணாலியில் ரொமான்ஸ் பண்ணும் லெஜண்ட் சரவணா.. பரபரக்கும் பட���்பிடிப்பு\nமேலாடையை கழட்டி வீசும் போது.. உள்ளாடையும் அவிழ்ந்து விழ.. படபடத்து போன லெஜண்ட் சரவணா பட ஹீரோயின்\n200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் லெஜண்ட் சரவணா படம்.. பிரபல பாலிவுட் நடிகையை ஹீரோயினாக்கிய படக்குழு\nகீர்த்தி சுரேஷ் இல்லையாமே.. பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தில் சீதையாக நடிக்கப் போவது இவர்தான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகையில் பேப்பர்.. கூல் முகம்.. ஜில்லுன்னு ஒரு போட்டோ.. வைரலாகும் \"தளபதி 65\"\nஹிப் ஹாப் ஆதியின் அன்பறிவு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி வெளியானது\nவெளிநாடுகளிலும் வசூல் சாதனை புரியும் கர்ணன்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/tag/addressing/", "date_download": "2021-04-13T22:49:25Z", "digest": "sha1:47A7IU6Q4UDHNIHAYNYN5V2J36LMGI2D", "length": 9524, "nlines": 176, "source_domain": "www.aanthaireporter.com", "title": "addressing - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nதமிழக ஆட்சியாளர்களை தலைகீழாக மாற்ற முயலும் மோடி- ராகுல் பேச்சு – வீடியோ\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அனைத்து கட்சியினரும் தங்களது பரப்புரையை செய்து வருகின்றனர். இந்நிலையில் ராகுல்காந்தி இன்று திருப்பூர் – ஈரோடு மாவட்ட எல்லையில் பரப்புரை செய்தார். அப்போது...\nஅடுத்த ஆண்டு 75-வது சுதந்திர தின விழா பிரமாண்டமாய் இருக்கும் – பிரதமர் மோடி பேச்சு முழு விபரம்\nநாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தபோதிலும், 74-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சமூக விலகலைக் கடைபிடித்து, சுகாதாரப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன்...\nஎந்தப் பயனும் இல்லாத நிதியமைச்சரின் 4ம் நாள் அறிவிப்புகள் – முழு விபரம்\nநாட்டு மக்களை முடக்கி போட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை மீட்டெடுக்க 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார திட்டங்கள் அறிவிக்கப்படும் என பிரதமர்...\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இயக்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவெஸ்ட் பெங்கால் துப்பாக்கிச் சூடு : இதுதான் பின்னணி\nஜக்கி வாசுதேவ் அறைகூவலிடும் ‘கோயில் அடிமை நிறுத்து’ சாத்தியமா\nஎய்ம்ஸில் மட்டுமல்ல.. வட இந்தியா முழுக்க மாறி வரும் மொழிப் பிரச்சனை\nமாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி ஒரு ரோல் மாடலாகி மாறி போயிட்டார் இல்லே\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இயக்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nபுதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்பு\nஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல்\nதேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, மம்தா தர்ணா போராட்டம்\nதமிழ்நாட்டில் ‘நிழல் இல்லா நாள்’ ஏற்பட்டிருக்குது\nபிளஸ் டூ தேர்வில் ஒரு சின்ன மாற்றம்- அரசு தேர்வு இயக்கம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2724306", "date_download": "2021-04-13T23:04:22Z", "digest": "sha1:JM6NWWFMO457RLQYIRBUET2S2HDVBATH", "length": 17800, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த ரூ.30 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்| Dinamalar", "raw_content": "\nதற்போதைய ஆட்சி நீடிக்கும்: 'பிலவ' பஞ்சாங்கம் ...\nகொரோனா பலி அதிகரிப்பு: மயானங்களில் பிணக்குவியல்\n'வாட்ஸ் ஆப்' வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு\nதேவேந்திர குல வேளாளர் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்\n���ோல்கட்டாவை வீழ்த்தி மும்பை முதல் வெற்றி\nஅணு உலை கழிவுகளை கடலில் விட ஜப்பான் அனுமதி: ...\nகடும் கட்டுப்பாடுகளால் திருமலையில் கூட்டம் குறைவு\nயாருக்கெல்லாம் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ...\nதே.ஜ., கூட்டணியில் இருந்து கோவா முன்னணி விலகல்\nஏப்.17ல் வேளச்சேரி தொகுதி வாக்குச்சாவடி எண் -92 ல் மறு ...\nஇலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த ரூ.30 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்\nராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த பதுக்கிய ரூ.30 லட்சம் மதிப்புள்ள 1352 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.ராமேஸ்வரம் உதவி எஸ்.பி., தீபக் ஸ்வாச் தலைமையிலான போலீசார் வேதாளை கடற்கரை பகுதியில் சோதனையிட்டனர்.வேதாளை தெற்கு தெரு அல்லாபிச்சை தென்னந்தோப்பில் பதப்படுத்திய ரூ.20 லட்சம் மதிப்புள்ள 7 மூடைகளில் 258 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளும்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த பதுக்கிய ரூ.30 லட்சம் மதிப்புள்ள 1352 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nராமேஸ்வரம் உதவி எஸ்.பி., தீபக் ஸ்வாச் தலைமையிலான போலீசார் வேதாளை கடற்கரை பகுதியில் சோதனையிட்டனர்.வேதாளை தெற்கு தெரு அல்லாபிச்சை தென்னந்தோப்பில் பதப்படுத்திய ரூ.20 லட்சம் மதிப்புள்ள 7 மூடைகளில் 258 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளும், பத்துக்கும் மேற்பட்ட பேரல்களில் ஊற வைத்திருந்த 694 கிலோ கடல் அட்டைகள், என 952 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.\nகடலோர காவல்படை: ராமேஸ்வரம் சேரான்கோட்டை கடற்கரையில் இலங்கைக்கு கடத்த வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ உயிருள்ள கடல் அட்டைகளை இந்திய கடலோர காவல்படை மற்றும் மெரைன் போலீசார் பறிமுதல் செய்தனர். இரண்டு பகுதிகளிலும் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 1352 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தியவர்களை போலீசார் தேடுகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு மார்ச் 18ல் பயிற்சி வகுப்பு\nகொரோனா சான்றிதழில் பிரதமர் படத்தை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு(17)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர��� அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு மார்ச் 18ல் பயிற்சி வகுப்பு\nகொரோனா சான்றிதழில் பிரதமர் படத்தை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/keerthi-pandian-anbirkiniyal-theatrical-rights-bagged-by-sakthi-film-factory.html", "date_download": "2021-04-13T22:20:14Z", "digest": "sha1:E3LFPWXBYMLDVZYK6CZEA55JWTGW2ATX", "length": 10688, "nlines": 184, "source_domain": "www.galatta.com", "title": "Keerthi pandian anbirkiniyal theatrical rights bagged by sakthi film factory", "raw_content": "\nஅன்பிற்கினியாள் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் \nஹெலன் ரீமேக்கான அன்பிற்கினியாள் படத்தின் திரையரங்க உரிமையை கைப்பற்றிய சக்தி ஃபிலிம் ஃபேக்டரி.\nமலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஹெலன் என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமான அன்பிற்கினியாள் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தில் அருண்பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் தந்தை-மகளாக நடித்துள்ளனர். இருவரின் ஆரம்பக் கட்ட அன்பு காட்சிகளும் அதன் பின்னர் வரும் த்ரில் காட்சிகளும் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.\nபிரவீன், ரவீந்திரா, பூபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜாவித் ரியாஸ் இசை அமைத்துள்ளார். இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்பட ஒருசில திரைப்படங்களை இயக்கியுள்ள கோகுல் இந்த படத்தை இயக்கியுள்ளார்.\nஇந்த திரைப்படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவும், பிரதீப் ராகவ் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை அருண்பாண்டியன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் டிரைலரை பார்க்கும் போதே மிகப் பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅன்பிற்கினியாள் படத்தின் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு, கொரோனா குமார் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார் இயக்குநர் கோகுல். இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் படத்தின் திரையரங்க உரிமையை சக்தி ஃபிலிம் பேக்டரி கைப்பற்றியுள்ளது. கடைசியாக ட்ரிப் திரைப்படத்தை வெளியிட்டனர்.\nஇயக்குனர் கோகுல் கைவசம் கொரோனா குமார் திரைப்படம் உள்ளது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகம் தான் கொரோனா குமார். இந்த படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்று செய்திகள் கசிந்து வருகிறது. ஆனால் ���திகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் படத்தின் ஷூட்டிங் அப்டேட் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதல அஜித் ரசிகர் தற்கொலை \nதலைவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு \nஇணையத்தை அசத்தும் விஷ்ணு விஷால் பகிர்ந்த புகைப்படம் \nபகைவனுக்கு அருள்வாய் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் \nதிமுக தான் நமக்கு ஒரே எதிரி; வெற்றிடத்தை நிரப்பவே சசிகலா வந்துள்ளார்\nதங்கையின் காதலனை கொடூரமாக கொன்ற அண்ணன்\nகாதல் வெறியில் இளம்பெண்ணை ரயிலில் தள்ளி கொள்ள முயற்சி\nஅம்மாவை கழுத்தை நெரித்து கொன்றது அப்பாதான் - 4 வயது மகனின் அதிர்ச்சி தகவல்\nநீர் வள பாதுகாப்பு எடப்பாடி பழனிசாமியின் முதல் நோக்கம் - ஓ.பி.எஸ் பாராட்டு\nதமிழக இடைக்கால் பட்ஜெட் : பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்கவில்லை\nபிறக்கும் குழந்தையின் தலையில் கூட 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடன்\nசெவ்வாய் கிரகத்தில் கேட்ட ஒலி- வரலாற்று சாதனை படைத்த நாசா\nசெல்போன் தராததால் 6ம் வகுப்பு மாணவன் தற்கொலை..\nஅனைவரும் நாளை மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்றவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/space/nasa-flyby-ultima-thule-image-solar-system-kuiper-belt-new-horizons-pluto/", "date_download": "2021-04-13T21:49:10Z", "digest": "sha1:UUFX6L5GUXE7RCUWDWQU6SMGM7OCTCHC", "length": 21651, "nlines": 193, "source_domain": "www.neotamil.com", "title": "நாசாவிற்கு விண்வெளியில் இருந்து அனுப்பப்பட்ட புகைப்படம்!!", "raw_content": "\nபோலந்தில் 5,000 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் கண்டுபிடிப்பு\nமத்திய ஐரோப்பா நாடுகளில் ஒன்றான போலந்தில், அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் 5000 ஆண்டுகள் பழமையான கல்லறைகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிராக்கோவிலிருந்து வடகிழக்கில் சுமார் 30 மைல் (50 கிலோமீட்டர்)...\n17,300 ஆண்டு பழமையான கங்காரு ஓவியம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு\nஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ள பாறை ஓவியங்களிலேயே மிகவும் பழமையான, கங்காரு ஓவியம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிட்டத்தட்ட 7 அடி (2 மீட்டர்) வரை வரையப்பட்டுள்ள இந்த கங்காரு ஓவியம், மேற்கு ஆஸ்திரேலியாவின்...\nகர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கர்ப்பிணி பெண்களை பாதிக்குமா என்ற கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்���ேறுபட்ட கருத்துக்கள் உலவி வருகின்றன. இருப்பினும், நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கு பிறகு கர்ப்பத்திற்கு முயற்சி செய்பவராக இருந்தால்...\nஉங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க சிறந்த 6 வழிகள்\nஇயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. மூளையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மிக நுண்ணியதாகவும், தெளிவாகவும் இருக்கின்றன. ஐந்து அறிவு கொண்ட...\nகணினியால் ஏற்படும் கண் பாதிப்புகள்: கண்களை பாதுகாப்பது எப்படி\nஇன்றைய நவீன காலத்தில், மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒரு பொருள் கணினி எனலாம். இணையத்தின் மூலம் எத்தகைய தகவலையும் நம்முடைய விரல் நுனியில் வைத்துக் கொள்ள முடியும். அலுவலகங்கள் முதல் வீடுகள் வரை...\nஆன்லைன் வகுப்பு: குழந்தைகள் பாதுகாப்பான முறையில் செல்போன்களை பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய உலகில் இணையம் ஒரு 'உயிர் நாடி'யாக இருந்து வருகிறது. கடந்த 12 மாதங்களில் கொரோனா என்கின்ற கொடிய நோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, வீட்டில் இருப்போரின் ஆன்லைன் பயன்பாடு வெகுவாக அதிகரித்து...\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், நீங்கள் விரைவாகச் செயல்படவே விரும்புவீர்கள். அதுவும், நாம் செய்யும் அனைத்தும் நம் கைக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற எண்ணமே அதிகம் இருக்கிறது. இதில் பணப் பரிமாற்றம் என்பதும், விதிவிலக்கல்ல. நம்...\nOnline Interview – க்கு நம்மை தயார்படுத்துவது எப்படி\nகொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளை வீழ்ச்சியடைய செய்துள்ளது. உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதன் மூலம், பெரும்பாலான நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இனி வரும்...\nHome விண்வெளி நாசாவிற்கு விண்வெளியில் இருந்து அனுப்பப்பட்ட புகைப்படம்\nநாசாவிற்கு விண்வெளியில் இருந்து அனுப்பப்பட்ட புகைப்படம்\nபுளூட்டோ கிரகத்திற்கு அப்பால் உள்ள விண்கற்களைப் பற்றி ஆராய கடந்த 2006 ஆம் ஆண்டு விண்கலம் ஒன்று அனுப்பப்பட்டது. பூமியிலிருந்து சுமார் 400 கோடி கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் புளூட்டோ கிரகத்தின் வளிமண்டலத்தை அடைய அந்த விண்கலத்திற்கு 9½ ஆண்டுகள் தேவைப்பட்டது. 2014 ஆம் ஆண்டில் குய்ப்பர் பெல்ட் எனப்படும் நெப்டியூன் கிரகத்திற்கு அப்பால் குட்டைக் கோள்கள் அதிகம் இருக்கும் பகுதியைத் தாண்டியது.\n2 அந்த ஆறு மணிநேரம்\nசூரியக் குடும்பத்தின் கடைசிக் கோளான புளூட்டோவிற்கும் அப்பால், அதாவது சூரியக்குடும்பத்தின் விளிம்பில் உள்ள வான்பொருட்களை ஆராய தொடங்கியத்போது தான் அந்த ஆச்சர்யம் நிகழ்ந்திருக்கிறது. புளூட்டோவிலிருந்து சுமார் 2,200 தொலைவில் மிகப்பெரிய ஒரு விண்கல்லை விண்கலம் படம் பிடித்திருக்கிறது. சூரியக் குடும்பத்திற்கு வெளியில் உள்ள ஒரு விண்பொருளை முதன்முதலில் புகைப்படம் எடுத்த நிகழ்வு நிகழ்ந்தது புத்தாண்டு அன்று. விண்வெளித்துறையில் மிகப்பெரிய சாதனையாகக் கொண்டாடப்படும் இந்த வெற்றிக்கான செய்தி புதிய ஆண்டின் முதல் நாளில் கிடைத்ததால் விண்கலத் திட்டத்தை நிர்வகிக்கும் நியூ ஹரிசான் ஆராச்சியகம் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது. நாசாவின் தலைமையின் கீழ் இயங்கும் நியூ ஹரிசான் ஆராய்ச்சிப் பிரிவு கடந்த 13 ஆண்டுகாளாக இந்தத் திட்டத்தில் பணியாற்றி வருகிறது.\nஅல்டிமா துலே (Ultima Thule)\nஇந்தப் புதிய விண்கல்லிற்கு அல்டிமா துலே என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அல்டிமா என்பது இத்திட்டத்தை வடிமைத்த நியு ஹரிசானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் வைக்கப்பட்ட பெயராகும். துலே என்பதன் பெயர்க்காரணம் சற்றே விசித்திரமானது. இடைக்கால வரலாற்றில் பெரும்பான்மையான மக்களால் நம்பப்பட்ட ஒரு விஷயம் துலே தீவின் இருப்பிடம். உலகின் வடக்கு எல்லையில் அமைந்திருப்பதாக நம்பப்பட்ட இத்தீவு உண்மையில் ஒரு கற்பனை மட்டுமே. ஏனெனில் இதற்கான எவ்வித வரலாற்று, பூகோள சாட்சியங்களும் இல்லை.\nசரி, இந்தப் பெயரை ஏன் புளூட்டோவிற்கு அப்பால் உள்ள விண்கல்லிற்கு வைக்கவேண்டும் அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. 2014 ஆம் ஆண்டு தான் இந்த விண்கல் இருப்பதற்கான ஆதாரமே கிடைத்தது. ஆனாலும் கிடைத்த புகைப்படங்களில் தெளிவு இல்லாமல் இருந்தது பல குழப்பங்களைக் கொண்டுவந்தது. புளூட்டோவின் சுற்றுவட்டப்பாதையில் இருப்பதைத்தவிர வேறு எந்த உறுதியான தகவல்களும் இல்லை. அடுத்தடுத்த தொடர் ஆராய்ச்சிகளின் விளைவால் ஒருவழியாக இந்தக் கல் அகப்பட்டது.\nஇந்தக் கல் சூரியக் குடும்பத்தின் தோற்றத்திற்கு முன்பே இருந்திருக்காலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. இந்த ஆரா���்ச்சியை விரிவுபடுத்துவதன் மூலம் சூரியக்குடும்பம் தோன்றிய காலத்திற்கு முன்னால் இந்தப் பிரபஞ்ச நிலைமையைக் கண்டுபிடிக்கலாம். அதனாலேயே இத்திட்டம் (flyby of Pluto) முக்கியமானதாக கருதப்படுகிறது.\nபுத்தாண்டு பிறந்த நாளில் இந்தக் கல்லின் படத்தை எடுத்து பூமிக்கு அனுப்பியிருக்கிறது விண்கலம். உடனே அதனை பூமிக்கு அனுப்பியபோதும், மிக அதிக தூரம் காரணமாக புகைப்படமானது ஆறு மணிநேரம் ஆறு நிமிடங்களுக்குப் பிறகே பூமியை அடைந்திருக்கிறது. இருப்பினும் முந்தையதை விடத் தெளிவாக இருக்கும் இந்தப்படத்தை நாசா வெளியிட்டிருக்கிறது.\n13 வருட கடும் ஆராய்ச்சிக்குப் பிறகு இந்த வெற்றியை ஈட்டியுள்ளது நாசா. ஏற்கனவே வாயேஜர் விண்கலம் சூரியக்குடும்பத்தின் எல்லையைக் கடந்து பயணித்துவரும் நிலையில் நியு ஹரிசான் விண்கலத்தின் இந்தப் புதிய சாதனை குய்ப்பர் பெல்ட்டிற்கு அப்பால் உள்ள பல மர்மங்களை வெளிக்கொண்டுவருதற்கான வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது.\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleடை கட்டுவதால் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்படுமா\nNext articleபுத்தாண்டு அன்று இந்தியாவில் பிறந்த குழந்தைகள் எத்தனை தெரியுமா – இந்தியா புதிய சாதனை\nசெவ்வாய் கோளில் முதல் முறையாக பறக்கும் ஹெலிகாப்டர் பற்றிய 6 முக்கியத் தகவல்கள்\nபூமி அல்லாத வேறொரு கிரகத்தில் பறக்க முயற்சிக்கும் முதல் ஹெலிகாப்டர். ஆம் அறிவியலின் அற்புதம். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. செவ்வாய்...\nஉடும்பு பற்றிய வியக்கவைக்கும் 10 தகவல்கள்\nகிர்ணி பழம் நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்\n‘அடக்கமுடைமையே எல்லா நன்மைகளுக்கும் நற்பாதை வகுக்கிறது’ நபிகள் நாயகம் கூறிய சிறந்த 28 பொன்மொழிகள்\nபிரபஞ்சம் உருவாகக் காரணமாக இருந்த துகள் இதுதான்\nகருந்துளையை இனி உங்களுடைய பாக்கெட்டில் போட்டுக்கொள்ள��ாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/03/blog-post_667.html", "date_download": "2021-04-13T23:43:48Z", "digest": "sha1:MG2Z54E7RLJLSK6FCIPEAXTCYRY64TOO", "length": 7643, "nlines": 33, "source_domain": "www.viduthalai.page", "title": "சாதனைப் பெண் அம்பிகா அய்.பி.எஸ்.", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியார் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nசாதனைப் பெண் அம்பிகா அய்.பி.எஸ்.\nஅம்பிகா ஆயிரக்கணக்கான பெண்களுக்கு முன்னுதாரணம். எப்படி இது சாத்தியம் சிறு வயதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த காவல்துறை காவலருக்கு அம்பிகாவை குழந்தைத் திருமணம் செய்து வைத்தனர் அவரின் பெற்றோர். திருமணம் நடந்தபோது வெளி உலகம் தெரியாத சிறு பெண்.\nஒரு நாள் குடியரசு தின காவல்துறை அணிவகுப்பைக் காண்பதற்கு தன் கணவருடன் சென்றார் அம்பிகா. அங்கு நடந்த பேரணியில் சிறப்பு விருந்தினருக்கு அடுத்தபடியாக ஆய்வாளர் ஜெனரல் (அய்.ஜி), துணை ஆய்வாளர் ஜெனரல் (டி.அய்.ஜி) ஆகியோருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அன்றைய இரவு கணவரிடத்தில் யார் இவர்கள் எதற்காக இவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது என்று கேட்டார்.\nஅய்பிஎஸ் அதிகாரிகளுக்கு காவல் துறையில் வழங்கப்படும் சிறப்பு மரியாதை என்று அம்பிகாவுக்கு விளக்கினார் கணவர். அதைக்கேட்ட நொடி முதல் தானும் ஒரு அய்பிஎஸ் அதிகாரியாக மாற வேண்டும் என்ற ஆசை அம்பிகாவுக்குள் பிறந்தது.அவருக்கு நடந்தது பால்ய மணம் என்பதால் 10ஆம் வகுப் பைக் கூட அவர் அப்போது முடித்திருக்கவில்லை. தன் விருப்பத்தை கணவரிடத்தில் தெரிவித்து படிப்பை தொடர அனுமதி கேட்டார். அவரும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் அம்பிகாவுக்கு உறுதுணையாக இருந்தார்.\nகணவர் ஒத்துழைப்போடு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர், தொடர்ந்து பட்டப் படிப் பையும் வெற்றிகரமாக முடித்தார். பிறகு தன் கனவு பணிக்காக, அய்பிஎஸ் தேர்வு பயிற்சியில் இணைய சென்னைக்கு பயணித்தார். அய்பிஎஸ் பொதுப்பணித் தேர்வை எழுதியவர் அடுத்தடுத்து இரண்டு முறையும் தோல்வியை தழுவினாலும், மனம் தளரவில்லை.\nஆனால் மூன்றாவது முறையும் தோல்வி அடைந்த நிலையில், மனமுடைந்த அம்பிகாவுக்கு அவர் கணவர் ஆறுதல் கூறி பக்கபலமாய் இருந்து தேற்றினார். கடைசியாக மீண்டு���் ஒருமுறை முயற்சி செய்வதாக தன் கணவரிடம் அனுமதி கோரியவர், இந்த முறையும் தோல்வி அடைந்தால் ஊருக்கு திரும்பி அங்கு ஆசிரியர் வேலை செய்து கணவருக்கு உறு துணையாக இருக்க முடிவெடுத்தார். நான்காவது முறை நம்பிக்கையுடன் தேர்வெழுதியதில் வெற்றி கிடைத்தது. அய்பிஎஸ் அதிகாரியாக தேர்வானார் அம்பிகா.\nகுழந்தைத் திருமணத்தின் சாட்சியாய் இருந்தவர், தன் நிலைக்கு யாரையும் குற்றம் சாட்டாமல், மனம் தளராமல், நம்பிக்கையோடு கடின உழைப்பால், விடா முயற்சியால் தனது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிக் காட்டினார் அம்பிகா அய்பிஎஸ்.\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்\nசாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்\nஎங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்\nதிராவிடம் வெல்லும் - தி.மு.க. அரியணையில் அமரும் - வெற்றிப் பயணம்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/07/25/ariya-maayai-annadurai-series-part-15/", "date_download": "2021-04-13T23:18:22Z", "digest": "sha1:AB4SWXRT3VID5BSEL4L7FMT6UCPC5FYS", "length": 39614, "nlines": 253, "source_domain": "www.vinavu.com", "title": "சூத்திரப் பிள்ளையின் சிரார்த்தத்தால் பார்ப்பானுக்கு பரலோகப் பயன் இல்லையாம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்த�� தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nஅரக்கோணம் சாதிய படுகொலைகள் : தன்மானமற்ற ஆதிக்க சாதி தற்குறிகள் || கருத்துப்படம்\nபணத்துக்கு விலை போன பத்திரிகை தர்மம் || கருத்துப்படம்\nமுகப்பு பார்ப்பனிய பாசிசம் பார்ப்பன இந்து மதம் சூத்திரப் பிள்ளையின் சிரார்த்தத்தால் பார்ப்பானுக்கு பரலோகப் பயன் இல்லையாம் \nசூத்திரப் பிள்ளையின் சிரார்த்தத்தால் பார்ப்பானுக்கு பரலோகப் பயன் இல்லையாம் \nஸ்மிருதிகளில் கூறப்படும் நீதிகள் உண்மையில் நீதிகள் அன்று. அவை முழுவதும் அநீதிகளாகும் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 15.\nஅறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 15\nஸ்மிருதிகளில் கூறப்படும் நீதிகள் உண்மையில் நீதிகள் அன்று. அவை முழுவதும் அநீதிகளாகும்.\n“பிராமணனால் சூத்திரப் பெண்ணிற்குப் பிள்ளை பிறந்தால் அவனுக்குத் தந்தையின் சொத்தில் உரிமையில்லை.” (மனு அத். 9 க 155) என்பது மனுதர்ம சாஸ்திரம். இதனை அடுத்து, மற்றொன்று கூறப்பட்டுள்ளதையும் உற்று நோக்க வேண்டும்.\n“பிராமணனுக்குச் சூத்திர மனைவியிடத்தில் பிறந்துள்ள புத்திரன் செய்யும் சிரார்த்தமானது பரலோக உபயோகமாகாததால், அத்தகைய பிள்ளை உயிரோடிருந்தாலும் பிணத்திற்கு ஒப்பாவான்” (மனு அத் 9. க. 178) என்று மனுதர்மம் கூறுகிறது.\nஇந்த மனுதர்ம நீதியே, இன்று ஆரியர் – திராவிடர் கலப்பு மணத்தைச் செல்லாமலடித்ததற்கு காரணம் ஆகும். இக்கருத்துக்களை வெளியிடும் ஆரிய சாஸ்திரங்களே, இன்று ஒரு பார்ப்பனரை மணம் புரிந்து கொண்டு இரண்டு குழந்தைகளையும் பெற்ற ஒரு திராவிட மாதைச் சோற்றுக்கின்றித் தவிக்க விட்டு விட்டன\nதந்தையின் கருமத்திற்கு உடையவனே புத்திரனாவான். இத்தகைய உரிமையுள்ள புத்திரனுக்குத்தான் தந்தையின் செல்வத்தில் உரிமையுண்டு. இம்மாதிரி கருமஞ் செய்யும் உரிமை பெண்களுக்கில்லாததினால்தான், அவர்களுக்குத் தந்தை சொத்தில் உரிமையில்லை. இக்கருத்துக்களை இந்து மத சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனாலேயே, இன்றும் நம் பெண் மக்கள் சமூகம், சொத்துரிமையின்றி அடிமைப்பட்டுக் கிடக்கின்றது. இதுவும் ஆரியக் கொடுமையே.\nமேலே நாம் எடுத்துக்காட்டிய மனுதர்மத்தில் சூத்திர மனைவியின் மகன் கருமஞ் செய்வதற்கு உரிமை படைத்தவன் அல்லன் என்பது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இக்கருத்தின் மீதுதான், சூத்திரமனைவியின் பிள்ளைக்கும் சொத்துரிமையில்லையென்பது மனுதர்மத்தில் எழுதப்பட்டுள்ளது.\nஇன்று அமைந்துள்ள இந்து சட்டமும் பெரும்பாலும் ஆரிய ஸ்மிருதிகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டவையே. ஆதலால், இந்தச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று, இப்பொழுது பெருங்கிளர்ச்சியும் முயற்சியும் நடைபெற்று வருகின்றன.\nஒரு பார்ப்பனரல்லாதான், ஓர் ஆரியப் பெண்ணையோ அல்லது ஒரு திராவிடப் பெண்ணையோ மணந்து கொண்டாலும் சரி, மணக்காமல் சேர்த்து வைத்துக் கொண்டாலும் சரி, அவளுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்குத் தந்தை சொத்தில் உரிமையுண்டு என்பது சட்டம். இச்சட்டப்படி பல தீர்ப்புகள் ஆகியிருக்கின்றன. ஆனால் பார்ப்பனன் மாத்திரம், மற்ற இனத்துப் பெண்ணிடம் பெற்ற பிள்ளைக்குச் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டியதில்லையாம். என்ன அநீதி இதுவா, திராவிடர் – ஆரியர் வேற்றுமை இல்லை என்பதற்கு அடையாளம்\nஆரிய அநீதி என்றும் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு, 1939-ம் ஆண்டு நடைபெற்ற வேறொரு வழக்கையும் இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள். ஒரு திராவிடர், ஒரு திராவிடப் பெண்ணை மூன்று மாதம் கருவுற்றிருக்கும்போதே தெரியாமல் மணந்து கொண்டார். பிறகு உண்மை வெளிப்பட்டதும் விவாக விடுதலைக்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். ஆனால் நீதிபதி, சூத்திரர் விபச்சாரக் குற்றம் கற்பித்து மனைவியை விலக்க உரிமையில்லை என்று தீர்ப்பளித்துவிட்டார். இது ஆரியர் – திராவிடர் பேதமின்மையைக் காட்டுகிறதா\nஇத்தகைய அநீதிகளை ஒழிப்பதற்காகத்தான் இன்று ஆரியர் – திராவிடர் கிளர்ச்சி நடைபெறுகிற���ு; ஆரியர்களின் ஆதிக்கம் ஒழிய வேண்டும்; ஆரியர்களின் அக்கிரமமான ஸ்மிருதிகள் அழிய வேண்டும்; அப்பொழுதுதான் இந்த நாட்டில் நாம் சம நீதியைக் காண முடியும்; உத்தியோகங்களில் திராவிடர்க்குக் கிடைக்க வேண்டிய சரியான பங்கு கிடைக்க வேண்டும் என்பது சமநீதி பெறுவதற்குத்தான்.\nஆரியர் – திராவிடர் வேற்றுமை புராணங்களில், வேத ஸ்மிருதிகளில் இருக்கிறது. ஆரியர் – திராவிடர் வேற்றுமை நமது நாட்டுப் பழக்க வழக்கங்களில் இருக்கிறது. சட்டத்திலும் நிலைத்திருக்கிறது. இதை யார் இல்லை என்று மறுக்க முடியும் இவ்வளவுமிருந்தும், ஆரியர் – திராவிடர் வேற்றுமைக் கூச்சல் பெரியாரால் கிளப்பி விடப்படுகிறது என்றால், அதை எந்த அறிவுள்ள திராவிடராவது நம்ப முடியுமா\nஉண்மையில் மேற்படி நீலா வெங்கட சுப்பம்மாள் என்னும் மாதின் வழக்கு, திராவிட சட்டதிட்டப்படி நீதிபதிகளால் விசாரணை செய்யப்பட்டிருக்குமானால், முடிவு வேறாக இருக்குமென்று நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் ஸ்மிருதிகளையும் வேதங்களையும் நம்பிக் கொண்டிருக்கிறவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் இத்தகைய தீர்ப்பைத்தான் கூறக்கூடும்.\nஇனியேனும் திராவிடர்கள் உண்மையை உணருவார்களா ஆரியர் – திராவிடர் வேற்றுமை சாத்திரத்தில் இருக்கிறது. ஆரியர் – திராவிடர் வேற்றுமை புராணங்களில், வேத ஸ்மிருதிகளில் இருக்கிறது. ஆரியர் – திராவிடர் வேற்றுமை நமது நாட்டுப் பழக்க வழக்கங்களில் இருக்கிறது. சட்டத்திலும் நிலைத்திருக்கிறது. இதை யார் இல்லை என்று மறுக்க முடியும் ஆரியர் – திராவிடர் வேற்றுமை சாத்திரத்தில் இருக்கிறது. ஆரியர் – திராவிடர் வேற்றுமை புராணங்களில், வேத ஸ்மிருதிகளில் இருக்கிறது. ஆரியர் – திராவிடர் வேற்றுமை நமது நாட்டுப் பழக்க வழக்கங்களில் இருக்கிறது. சட்டத்திலும் நிலைத்திருக்கிறது. இதை யார் இல்லை என்று மறுக்க முடியும் இவ்வளவுமிருந்தும், ஆரியர் – திராவிடர் வேற்றுமைக் கூச்சல் பெரியாரால் கிளப்பி விடப்படுகிறது என்றால், அதை எந்த அறிவுள்ள திராவிடராவது நம்ப முடியுமா\n‘பிராம்மணா போஜனப்பிரிய’ என்ற மொழியின் உண்மையை ஊரார் அறிவர். ஆரிய மதக்காரர் தம் இனத்தவர் பாடுபடாது பிழைக்க வழிவகுத்துக் கொண்டு வரதட்சணை காணிக்கை, சமாராதனை முதலியவற்றைச் செய்வது மோட்ச சாம்ராஜ்யத்துக்கு உதவும் என்று கற்பித்து விட்டனர். கள்ளமற்ற உள்ளத்தினரான திராவிட மக்கள், இந்த ஆரியப் பித்தலாட்டத்துக்கு இரையாகிப் பணத்தைப் பாழாக்கிக் கொள்கின்றனர். நம் இனத்தவர் ஒருவேளை உணவுக்கும் வழியின்றி வாடுவது பற்றிக் கண்ணெடுத்தும் பாராதவர்கள், எச்சில் இலைமீது பசியுடன் நாய் பாய, அதன் மீது அதிகப் பசியுடன் பாய்ந்து பருக்கையைத் தின்னும் பஞ்சைப் பராரிகளைப் பற்றிய பரிதாப உணர்ச்சி கொள்ளவில்லை. ‘பிராமணப் பிரீதி’ ‘தேவதா பிரீதி’ என்ற கற்பனையில் சொக்கிப் பிராமணர்களுக்கு வயிறு புடைக்கச் சந்தர்ப்பணை நடத்துவர். இன அன்போ , பகுத்தறிவோ இருந்தால் இது நடக்குமா ஓர் இனம் பாடுபட்டு வதைகிறது; மற்றோர் இனம் நோகாமல் வாழ்கிறது; ஏய்த்துப் பிழைக்கிறது. இது இந்தக் காலத்திலே கிடையாது என்று இளித்தவாயர் கூறுவர்.\nதிருவல்லிக்கேணி உத்திராதிமடத்தில் பிருந்தாவனமாயிருக்கும் ஸ்ரீ சத்திய ஞானதீர்த்த ஸ்வாமிகளுக்கு விசேஷ அபிஷேக அலங்காராதிகள் செய்து தூப தீப நைவேத்தியம் செய்து, பிறகு 2000 பேருக்குப் பிராமண சந்தர்ப்பணை நடந்தது என்ற சேதி, “சுதேசமித்திரன்’’ 1941 பிப்ரவரி 11-ம் தேதி இதழில் இருக்கிறது. இது போல் செய்திகள் அடிக்கடி வெளிவருவதுண்டு.\nஅன்னமிடுவது மக்களின் கருணையைக் காட்டும் செயல் எனில், ஏன் பிராமணருக்கு மட்டும் இடுகின்றனர் ஏழை எளியவர் எல்லோருக்கும் அன்னமிடுவோம் என்று ஏன் நடத்தவில்லை ஏழை எளியவர் எல்லோருக்கும் அன்னமிடுவோம் என்று ஏன் நடத்தவில்லை ஏட்டிலே எழுதிவிட்டான் ஆரியன், பிராமணனுக்குத்தான் சமாராதனை நடத்த வேண்டும். அதுதான் பகவத் கடாட்சத்தைத் தரும் என்று, ஏமாந்த சோணகிரிகள், இன்னும் அதை நம்பி அழிகின்றனர்.\nதிராவிட நாடு திராவிடருக்கானால், பாடுபடாத பேர்வழிகளுக்குப் பருப்பும் பாயசமும், பாடுபடும் மக்களுக்குக் கம்புங் கூழும் கிடைக்கும் நிலையா இருக்கும் ”உழைத்து வாழ, ஊரானை ஏய்க்காதே” என்பதன்றோ நீதியாக இருக்கும் ”உழைத்து வாழ, ஊரானை ஏய்க்காதே” என்பதன்றோ நீதியாக இருக்கும் அந்தக் காலம் வந்தால் ஆரியன் வாழ்வு கெடுமே என்ற அச்சத்தினாலேயே திராவிட நாட்டுப் பிரிவினையை ஆரியர் எதிர்க்கின்றனர். ஊரை ஏய்த்து உண்டு கொழுக்கலாம் என்று எண்ணுகின்றனர்.\n”பசியோ பசி” எனக் கதறும் மக்கள், பாடுபடாது வாழுபவர் இருக்கும் திக்கு நோக்கித் திரும��பினால், என்ன ஆகும்\n♦ குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் வகைமாதிரி \n♦ தகவல் அறியும் உரிமை சட்டத்தை ’ வெளிப்படையான ’ மோடி அரசு திருத்துவது ஏன் \nஅன்னியரான ஆரியன் ஆசாரங்களையும், மதக் கொள்கைகளையும் பண்டிகைகளையும் பின்பற்றுவதாலும், ஆரியரை உயர்ந்த வகுப்பினராகவும் குருக்களாகவும் ஒப்புக்கொள்வதாலும், ஆரியர்கள் மேனி தீமைகளுக்கெல்லாம் பொருள் கொடுத்து ஆரியர் பாதம் பணிவதாலும், ஆரிய ஆதிக்கத்திற்குட்பட்ட கோயில்களுக்குப் பாடுபட்டுத் தேடிய பணத்தைப் பகுத்தறிவில்லாமல் அள்ளிக் கொடுப்பதாலுமே, ஆரிய ஆதிக்கம் வலுக்கவும் திராவிட மக்கள் சிறுமை நிலை எய்தவும் நேரிட்டு விட்டது.\nஇதைப்பற்றிப் பேசியும் எழுதியும், வாயும், கையும் அலுத்துவிட்டதென்றே சொல்ல வேண்டும். அப்படி இருந்தும், தங்களின் சிறுமை நிலைக்காகத் திராவிட மக்களுக்குப் பேருணர்வு தோன்றாதது பற்றி வருந்த வேண்டியிருக்கிறது.\nவெளியீடு : திராவிடர் கழகம்\nநூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.\nஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.\nமுந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநூல் அறிமுகம் : தீ பரவட்டும் – அறிஞர் அண்ணா\nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nகேள்வி பதில் : திராவிட இயக்கம் பொருளாதார தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையா \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்��வரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nசுந்தர ராமசாமி – ஜெயமோகன் : 12,600 வார்த்தைகள் \nகலவரம் செய்த போலீசை கைது செய் திருச்சி – சென்னையில் ஆர்ப்பாட்டம்\nகோவணத்தையும் புடுங்கியாச்சு இனி புடுங்க ஒன்னுமில்ல – குருமூர்த்தி ஒப்புதல்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=242&Itemid=173&lang=ta", "date_download": "2021-04-13T21:53:25Z", "digest": "sha1:WTLMIUEPQ6CSUSHZ6RH7VGXBZNMXVJFV", "length": 7333, "nlines": 62, "source_domain": "archives.gov.lk", "title": "டைம்ஸ் சேகரிப்பை எண்வரிசைப்படுத்தல்", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு பிரிவு தகவல் டைம்ஸ் சேகரிப்பு\n1846ஆம் ஆண்டில் த டைம்ஸ் ஒப் லிமிடெட் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் 1985ஆம் ஆண்டில் இந்நிறுவனம் மூடப்பட்டது. இந்நிறுவனத்தை மூடுகின்றபோது தேசிய சுவடிகள் காப்பகத் திணைக்களம் இந்த அபூர்வமான தகவல் அடங்கிய டைம்ஸ் சேகரிப்பை கொள்வனவு செய்தது. அதன்பின்னர் இந்த ஆவணச் சேர்க்கை \"டைம்ஸ் சேகரிப்பு\" என பெயரிடப்பட்டு அது ஆவண தொகுப்பு இலக்கம் 326இன் கீழ் வைப்பில் இடப்பட்டது. 1846 முதல் 1985 வரையிலான காலப் பகுதியில் டைம்ஸ் பத்திரிகை நிறுவனத்தின் வசம் இருந்த பத்திரிகை கட்டுரைகள் மற்றும் புகைப்படங்கள் டைம்ஸ் சேகரிப்பில் உள்ளடங்குகின்றன. அந்த நிறுவனத்தின் மூலம் பத்திரிகைகளை அச்சிடுவதற்கு மேலதிகமாக அத் தினசரி செய்தித்தாள்களில் வெளியான பல்வேறு தகவல்கள் தொடர்பான கட்டுரைகள் மற்றும் அக்கட்டுரைகளுக்காக பயன்படுத்தப்பட்ட புகைப்படங்கள் என��பவற்றை சேகரித்து தனியான ஒரு சேகரிப்பாக பேணப்பட்டுள்ளது. சுமார் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட பத்திரிகைள் கட்டுரைகளும் புகைப்படங்களும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.\nஅக்கட்டுரைகள் மற்றும் புகைப்படங்களுக்காக டைம்ஸ் பத்திரிகை நிறுவனம் முறையாக தயாரிக்கப்பட்ட சூசிகை சேகரிப்பு ஒன்றும் இப் பிரிவின் வசம் உள்ளது.\nடைம்ஸ் பிரிவில் வைப்பில் இடப்பட்டுள்ள ஆவணங்கள்\nபத்திரிகைகளில் வெட்டப்பட்ட துண்டுகள் (Paper cutting) – உள்ளுர் மற்றும் வெளிநாடு\nவாழ்க்கைச் சரிதம் (Biographies) – உள்ளுர் மற்றும் வெளிநாடு\nசட்டவாக்க சட்டங்கள் (Legislative Enactments)\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2021 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/the-results-of-the-block-allocation-will-be-known-in-2-more-days-l-murugan/", "date_download": "2021-04-13T22:11:27Z", "digest": "sha1:N36MWUUNAFCKAVYNQBWBD6UEHPLNELPG", "length": 7563, "nlines": 94, "source_domain": "mayilaiguru.com", "title": "இன்னும் 2 நாட்களில் தொகுதி பங்கீடு முடிவு தெரியவரும் - எல்.முருகன் - Mayilai Guru", "raw_content": "\nஇன்னும் 2 நாட்களில் தொகுதி பங்கீடு முடிவு தெரியவரும் – எல்.முருகன்\nதொகுதி பங்கீடு குறித்து அதிமுகவுடன் சுமூக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இன்னும் 2 நாட்களில் எத்தனை தொகுதிகள் என்ற முடிவு தெரியவரும் என தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலில் இருந்து விலகும் சசிகலாவின் முடிவை தாம் வரவேற்பதாக கூறினார்.\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\nஅன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி \nஇன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் \nநகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..\nஇந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் \nபிளஸ் டூ தேர்வில் மாற்றம்\nPrevious ரமலான் தினத்தன்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வு தேதியில் மாற்றம்: சிபிஎஸ்இ நிர்வாகம்\nNext பிளாட்பாரம் கட்டணம் ரூ.50 வரை உயர்வு.. கொரோனா பரவலால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நடவடிக்கை என ரயில்வே நிர்வாகம் விளக்கம்\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-4/", "date_download": "2021-04-13T21:42:39Z", "digest": "sha1:WMRVXBGKVELPXZQN7WAWYLAFYOAMR52J", "length": 5193, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "பகுதி 4 |", "raw_content": "\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத்தொடர வேண்டும்\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோம்\nவிஷ்ணு சஹஸ்ரநாமம் பகுதி 4\nவிஷ்ணு சஹஸ்ரநாமம் காணொளிப்பதிவு பகுதி 4 விஷ்ணு சஹஸ்ரநாமம் வீடியோ பாடல், விஷ்ணு சஹஸ்ரநாமம் காணொளிப்பதிவு பகுதி 4, ......[Read More…]\nJanuary,8,11, —\t—\tசமஸ்கிருத வீடியோ பாடல், சஹஸ்ரநாமம், பகுதி 4, விஷ்ணு, விஷ்ணு சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம் காணொளி, விஷ்ணுசஹஸ்ரநாமம், வீடியோ பாடல்\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nஅதிதி தேவோ பவ : (ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாத ...\nவிஷ்ணு சகஸ்ரநாமம் பகுதி 3\nவிஷ்ணு சஹஸ்ரநாமம் பகுதி 1\nஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் ...\nஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்\nகுளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், ...\nமுருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்\nமுருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/regional%20languages?page=1", "date_download": "2021-04-13T22:26:03Z", "digest": "sha1:QRCYJFR62V35AREINEA5RZZ5ELSGMBMN", "length": 4072, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | regional languages", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபிராந்திய மொழிகளில் மருத்துவம், ...\nமாநில மொழிகளை ஊக்குவிக்க 'தேசிய ...\nஇந்தி திணிப்பு பிராந்திய மொழிகளை...\n\"மனப்பாட முறையிலிருந்து சிந்தனை ...\n“இந்தி மாநில மொழிகளுக்கு மேலானது...\nதபால் தேர்வு ரத்து: தமிழில் நடைப...\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\n2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நி��வரம் என்ன\nகோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/07/blog-post_236.html", "date_download": "2021-04-13T22:21:59Z", "digest": "sha1:RMXCYBX7QWRUSMN67BUAIYTVZWDNUMII", "length": 8723, "nlines": 55, "source_domain": "www.uktamil.co.uk", "title": "வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்களின் இரத்த மாதிரிகள் ஒத்துவரவில்லை - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்களின் இரத்த மாதிரிகள் ஒத்துவரவில்லை\nவித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்களின் இரத்த மாதிரிகள் ஒத்துவரவில்லை\nயாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்களின் இரத்த மாதிரிகள் டிஎன்ஏ பரிசோதனையில் ஒத்துவரவில்லை என சிரேஸ்ட்ட அரசாங்க உதவி இராசாயன பகுப்பாய்வாளர் வனிதா ஜெயவதி பண்டாரநாயக்க நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளார்.\nவித்தியா கொலை வழக்கு ட்ரயல் அட்பார் தீர்ப்பாய முறையில் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஆகிய சசி மகேந்திரன், அன்னலிங்கம் பிறேம் சங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றுவருகிறது.\nசந்தேப நபர்களின் இரத்த மாதிரிகள், விந்துக்கள் ஆகிய தடையப் பொருட்கள் கொலை செய்யப்பட்ட வித்தியாவின் தடையப்பொருட்களுடன் ஒத்துவரவில்லை என தெரிவித்த அரசாங்க உதவி இராசாயன பகுப்பாய்வாளர், பெறப்பட்ட உரோமம் அல்லது மயிரை அடையாளப்படுத்துவதற்கு அல்லது உறுதிப்படுத்துவதற்கு வசதிகள் தம்மிடம் இல்லை என்றும் தெரிவித்தார்.\n52ஆவது சாட்சியமாக சாட்சியளித்த அரசாங்க உதவி இரசாயன பகுப்பாய்வாளர், தடயப் பொருட்களாக பகுப்பாய்விற்காக 36 சான்றுப்பொருட்கள் மற்றும் இரத்த மாதிரிகள் கிடைத்ததாகவும் இவற்றில் எவையும் கொலைசெய்யப்பட்ட வித்தியாவின் சான்றுப்பொருட்களுடன் பொருந்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் தடயப்பொருளாக கிடைக்கப்பெற்ற நீளக்காற்சட்டையில் காணப்பட்ட இரத்தக்கறையும் வித்தியாவின் இரத்த மாதிரியுடன் பொருந்தவில்லை என்று குறிப்பிட்ட அவர் மன்றில் வித்தியா பாடசாலைக்கு அணிந்து சென்ற வெள்ளைநிற சீருடையையும் அடையாளம் காட்டினார்.\nஇன்றைய சாட்சியத்தில் முதலாவதாக ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் அப்துல் மொஹமட் றியால் யூட் ச���ட்சியமளித்தார். அதனை தொடர்ந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகரும் திட்டமிடப்படும் குற்றங்கள், கொலைகள், கடத்தல்கள், வன்புனர்வுகள் ஆகியவற்றின் விசாரணை அதிகாரியுமாகிய நிஷாந்த சில்வாவின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇது தான் ஓவியா மனசு- ஜுலிக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் மிகவும் பிரபலமடைந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கில் மக்கள் பார்த்துள்ளதாக அவர்களே தெரிவித்துள்ளனர...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்\nஇதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழரசு கட்சி 9 தொக...\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nதேர்தல் விளம்பரத்திற்கு கட்டணம் செலுத்தாத மகிந்த ராஜபக்ச\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச மற்றும் மேலும் சில வேட்பாளர்களின் தேர்தல் பிரசார விளம்பரங்களை ஒளிப்பரப்பியத்தில் நடந்த சுமார் 1...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/remove-the-photo-of-the-pm-in-petrol-stocks/", "date_download": "2021-04-13T23:41:52Z", "digest": "sha1:BULWHIIKALFZFVIFVFRTHVWSTTOVD53O", "length": 6323, "nlines": 131, "source_domain": "dinasuvadu.com", "title": "பெட்ரோல் பங்குகளில் உள்ள பிரதமரின் புகைப்படத்தை அடுத்த 72 மணி நேரத்திற்குள் அகற்றுங்கள் - இந்திய தேர்தல் ஆணையம்", "raw_content": "\nபெட்ரோல் பங்குகளில் உள்ள பிரதமரின் புகைப்படத்தை அடுத்த 72 மணி நேரத்திற்குள் அகற்றுங்கள் – இந்திய தேர்தல் ஆணையம்\nபுதுச்சேரி உட்பட 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது.இவ்வாறு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.\nஇதனால் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள், பேனர்கள்,கட்சி கொடிகள் ஆகிவற்றை பயன்படுத்தக்கூடாது என்பது வழக்கமான நடைமுறை.இந்நிலையில் மத்திய அரசின் திட்டங்களை விளம்பரபடுத்தும் நோக்கில் பிரதமர் மோடியின் புகைப்படம் பெட்ரோல் பங்குகளில் வைக்கப்பட்டு உள்ளது.\nதேர்தல் தேதி அறைவிக்கப்பட்டுவிட்டதால் இவ்வாறு வைத்திருப்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாகும் என்று கூறி இதனை அடுத்த 72 மணி நேரத்திற்குள் அகற்றுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பி.டி.ஐ ஒரு ஈ.சி.ஐ அதிகாரி கூறியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.\nஇதற்கு முன்னதாக, ஒரு திரிணாமுல் காங்கிரஸ் தூதுக்குழு ஈ.சி.ஐ அதிகாரிகளைச் சந்தித்து, பல்வேறு மத்திய அரசின் திட்டங்களைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் மோடியின் புகைப்படங்களைப் பயன்படுத்துவது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாகும் என்று குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசி க்கு தற்காலிக தடை\nமஹாராஷ்டிராவில்15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.\nவிவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்-சத்குரு\nகொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி..\nஅமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசி க்கு தற்காலிக தடை\nமஹாராஷ்டிராவில்15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.\nவிவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்-சத்குரு\nகொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2-2/", "date_download": "2021-04-13T22:24:47Z", "digest": "sha1:WDOQZYWFB3AE4MOZFU6GAXM6OW6CCCEZ", "length": 7614, "nlines": 97, "source_domain": "thetamiljournal.com", "title": "ஒட்டாவாவில், கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Update-August 14, 2020 – The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா\nJapan’s radioactive Fukushima நீரை கடலில் கொட்ட ஜப்பானின் முடிவு\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nஒட்டாவாவில், கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Update-August 14, 2020\n← இன்று வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு or அதிபர் Trump சாதனை\nபாகிஸ்தானுக்கும் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் →\nCERB இலிருந்து EI க்கு மாற்றுவதற்கான அதன் திட்டத்தை மத்திய அரசு விவரிக்கிறது\nகருப்பு இனத்தவர் ஒருவரை பின்புறத்தில் ஏழு தடவைகள் போலீசாரால் சுடப்பட்டது.\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா\nஇன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு 7000 மேலாக உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nJapan’s radioactive Fukushima நீரை கடலில் கொட்ட ஜப்பானின் முடிவு\nகனடிய மத்திய அரசு Air Canadaவுக்கு $5.9B நிதி உதவி அறிவிக்கிறது\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nசமகால உலக ஒழுங்கில் சர்வதேச அரசியலை கணிப்பிட்டு செயல்படும் நாடுகளும் ஆட்சியாளரும் பாதுகாக்கப்படும் நிலையொன்று வளர்ந்து வருகிறது. அத்துடன் அத்தகைய அரசியலை உருவாக்கும் போது எதிரியின் பலவீனத்தை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\nArticles Nation கட்டுரை முனைவர் துரை.மணிகண்டன்\nகணித்தமிழும் வேலைவாய்ப்புகளும் – ஒரு பார்வை\nஎங்கிருந்தோ வந்தான் – By : கௌசி காணொளியில் கதை\nNaan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2020/09/blog-post_79.html", "date_download": "2021-04-13T23:53:27Z", "digest": "sha1:BGT6TEO5OZ5GA4KMYWGC25RSPO35CREO", "length": 14265, "nlines": 72, "source_domain": "www.lalpetexpress.com", "title": "இந்தியாவின் தடைக் கற்கள் ..! - Lalpet Express", "raw_content": "\nஇந்தியாவின் தடைக் கற்கள் ..\nசெப். 29, 2020 நிர்வாகி\nவிவசாயம் பிறப்பு முதல் இறப்பு வரை மனித வாழ்வோடு தொடர்புள்ளது. விவசாயமில்லா வாழ்வை நினைத்துக் கூட பார்க்க இயலாது. உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களும் விவசாயத்தைச் சார்ந்தே வாழ்க்கை பயணத்தைப் பயணிக்கின்றன.\nவிவசாயம் அழிந்தால் உலகம் தன் இயல்பு நிலையை இழக்க நேரிடும். இந்தியா செல்ல செழிப்பான நாடு. இங்கு உழைக்கும் மக்கள் அதிகமாக உள்ளார்கள். அவர்களை நல்லமுறையில் பார்த்துக்கொள் என்று முகலாய மன்னர் பாபர் மரணிக்கும் நேரத்தில் தனது மகன் ஹூமாயூனிடம் கூறிய விஷயம் இது. ஆம். இந்தியா செல்வ செழிப்புடன் உள்ள நாடு இதில் விவசாயம் முக்கி�� பங்கு வகிக்கிறது.\nஇந்தியாவின் முதுகெலும்பென்று வர்ணிக்கப்படும் விவசாயம் மெதுவாகக் கொல்லும் விஷத்தைச் சாப்பிட்டது போல் கொஞ்சம், கொஞ்சமாக மரணத்தின் வாயிலை நெருங்கிக் கொண்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நம்மை ஆளுபவர்கள் என்றால் மிகையாகாது.\nவிவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களுக்கு கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த மூன்று மசோதாக்களும் மக்களவையில் நடப்புக் கூட்டத் தொடரில நிறைவேற்றப்பட்டுள்ளன. சட்டங்கள் என்னென்ன, அவை என்ன சொல்கின்றன\nமொத்தம் மூன்று சட்டங்கள். 1. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, 2. விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, 3. விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020. . அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தை எடுத்துக்கொண்டால், இந்தியாவில் வெங்காயம், பருப்பு போன்ற பொருட்களின் விலை உயரும்போது அவற்றை ஏற்றுமதி செய்யவும், சேமித்து வைக்கவும் அரசு கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்பதை இந்த சட்டம் கூறுகிறது.\nஇந்த சட்டங்கள் நடைமுறைக்கு வரும் முன்பே அத்துயாவசியப் பொருட்களின் விலைகள், தங்க விலையை விட அதிகரித்து வருகிறது.. பதுக்கல் எதிர்ப்பு சட்டம் நடைமுறையில் இருக்கும் போதே சில வணிகர்கள் இக்கட்டான நிலையில் பதுக்கி, பொது மக்களுக்கு விலை அதிகமாக விற்பனை செய்வார்கள். பதுக்கினாலும் அரசு கண்டிக்காது என்ற வகையில் சட்டங்கள் இயற்றினால் வியாபாரியின் எண்ணப் படி விலைகள் தாறுமாறாக ஏற்றம் காணும்.இதன் விளைவு சாமானிய மக்களின் வாழ்வைச் சிதைத்துவிடுமே வியாபாரியின் எண்ணப் படி விலைகள் தாறுமாறாக ஏற்றம் காணும்.இதன் விளைவு சாமானிய மக்களின் வாழ்வைச் சிதைத்துவிடுமே\nவியாபார ரீதியாக இஸ்லாம் கூறும் சட்டத் திட்டங்களில் பதுக்கலைக் கடுமையாக எச்சரிக்கை செய்கிறது.\nநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “பதுக்கல் செய்பவன் பாவியாவான்” இன்னொரு அறிவிப்பில் “பாவியைத் தவிர வேறெவனும் பதுக்கமாட்டான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.\nஇந்தியாவைப் பல ஆண்டுகள் ஆட்சி செய்த முகலாயர்கள் போர்க்காலங்களில் வேளாண் நிலங்கள் பாதிக்கப்படாமல் போர் செய்த வரலாற்றை இந்தியா கொண்டுள்ளது. அவர்கள் காத்த விவசாயத்தைத் தற்கால அரசு அழிக்க நினைக்கிறது.\nமுகலாய மன்னர்களில் ஒருவரான அக்பருக்கு முன்னோடி என்று கூறக்கூடிய சூர் வம்சத்தைச் சேர்ந்த சேர்கான் (1540- 1545). இவர், தன் ஆட்சிக் காலங்களில் வேளாண் நிலங்கள் மீது மிகுந்த அக்கரை கொண்டிருந்தார்.\" \"விவசாயம் அழிந்தால் அரசன் சீரழிந்து போய்விடுவான்\" என்ற தத்துவத்தை முன்னிறுத்தி விவசாய நிலங்களைப் பாதுகாத்தார். போர்க்காலங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.\nவிலைவாசி ஏற்றம் கண்டு பொதுமக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக \"சஹானா இ மண்டி\", என்ற பெயரில் அதிகாரிகளின் குழுவை கில்ஜி வம்சத்தைச் சார்ந்த அலாவுதின் கில்ஜி (1296-1316) நியமித்தார். அதே போல், \"முன்ஷியான்கள்\" என்ற பெயரில் ஒரு குழு அமைத்து விலைவாசி ஏறாமல் கண்காணிக்கச் செய்தார்.அளவு குறைப்பு விஷயத்தில் கண்டிப்புடன் நடந்துக் கொண்டார்.\nயாரேனும் 100 கிராம் அளவையில் குறைபாடு செய்தால் அந்த வியாபாரியை அழைத்து வந்து அவரின் உடலில் 100 கிராம் அளவு சதையை வெட்டி எறிந்தார்.\nபொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதில் கவனமாக இஸ்லாமிய மன்னர்கள் ஆட்சி செய்தார்கள். அரசன் என்பவன் அனைத்து மக்களுக்காக இருக்க வேண்டும். அப்படித்தான் முகலாயர்களும் ஆட்சி செய்தார்கள். ஆங்கிலேயர்களை எதிர்த்த இந்தியர்கள், சுல்தான்களையும், முகலாயர்களையும் எதிர்க்கவில்லை என்பதே அவர்களின் நல்லாட்சிகளுக்குச் சான்று.\n\"தன்னை ஏழை மகனென்று பிரகடனம் செய்துக் கொண்டு, சாமானிய மக்களின் வாழ்வை கார்பரேட் முதலாளிகளின் கையில் கொடுக்கின்றது மத்திய அரசு\".\nதற்போது இயற்றப்பட்ட மசோதா விவசாயத்தை அழிக்கும்.விலைவாசி நாளுக்கு நாள் அதிகரிக்கும். விவசாயம் செய்தவனைச் சோற்றுக்குக் கெஞ்சவைக்கும். நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கும்.கார்பரேட் முதலாளிகளின் வாழ்க்கை சுகபோகமாக இருக்கும்.\nஅரசு தான் செய்ய வேண்டியவைகளை பல துறைகளைத் தனியார்களிடம் கொடுத்து , தன் பொறுப்புகளைத் தட்டி கழித்துவிட்டு, இஸ்லாமிய எதிர்ப்புக் கொள்கையை அரசு வேலையாகப் பார்த்து வருகிறது ஆளும் மத்திய அரசு.இவர்கள்தான், இந்��ியாவின் முன்னேற்றத்தைத் தடுக்கும் தடைக் கற்கள். இவர்களை அகற்றினால் இந்தியா உலக அரங்கில் மிளிரும். A.H.யாசிர் ஹசனி லால்பேட்டை‌\nyasir 10 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 2:36\n14-4-2021 முதல் 17-4-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின். ரமழான் மாத தொழுகை நேரம்\nலால்பேட்டை நோன்பு கால அட்டவணை\nலால்பேட்டையில் புதிய ஸ்டார் பைட் பேமிலி உணவகம்\nவடக்கு கொளக்குடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா..\nலால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் அறிவிப்பு\nலால்பேட்டை கொத்தவால் தெரு அம்துநூர் மறைவு\nரமலான் சிறப்பு தொழுகை நேரம் அதிகரிக்கப்பட கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/saarvari-varudam-thaana-parikarankal-rasi-palan-2020/", "date_download": "2021-04-13T21:39:03Z", "digest": "sha1:5FHGRPJ6RKCMZ4J7LN3KHHJA56NC2PHK", "length": 30428, "nlines": 328, "source_domain": "www.thinatamil.com", "title": "சார்வரி வருடம் எப்படி இருக்கும்? - சித்த பஞ்சாங்கம் சொல்லும் ராசிகளுக்கான பரிகாரம் இதோ - ThinaTamil.com - Tamil News, Tamil News, Tamil web news, Tamil newspaper", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nபிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட்-19 தொற்றுவது ஏன் பாதிக்கப்பட்ட மருத்துவரின் எச்சரிக்கைக் கதை\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைபெறும்\nபிரான்ஸ் தலைநகரில் 100-க்கு மேற்பட்டோருக்கு விதிக்கப்பட்ட அபராதம்\nஆலயங்களில் தீ மிதிப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா \n#சக்தி வழிபாடு … பற்றி உங்களுக்குத் தெரியுமா…\nதிருப்பதி ஏழுமலையானுக்கு 4 கிலோ தங்கத்தை காணிக்கை செலுத்திய தமிழர்.. பூரிப்பில் பக்தர்கள்\nஅருமையான 18 வீட்டு பூஜை குறிப்புகள்\n12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய ராசியான பிள்ளையார்..\nஒடுக்கு முறைகளுக்கு எதிராக வாளை ஏந்தி நிற்கும் கர்ணன்…\nநடிகர் சுந்தர் சி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. குஷ்புவின் சோக பதிவு\nசெல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை கோபத்துடன் பறித்த நடிகர் அஜித் ஓட்டு போட வந்த இடத்தில் பரபரப்பு.. வைரல் வீடியோ\nவாளேந்தி நிற்கும் தனுஷ்.. கர்ணன் படத்துக்கு தணிக்கை குழு கொடுத்த சான்றிதழ் என்ன தெரியுமா\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palan2021 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்\nபிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள்.. 12 ராசிக்கும் ஏற்படப்போகும் திடீர் அதிர்ஷ்டம் என்ன\n சனி பகவான் ஆசி நிறைந்த சனிக்கிழமை யாருக்கு கோடி நன்மைகள்\nநம்பவே கூடாத ராசிகளின் பட்டியல்… உங்க ராசி எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா\nஇந்த 5 ராசிக்கும் வெற்றி மீது வெற்றி வந்து சேரப்போகுது யார் யாருக்கு எச்சரிக்கை\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nதிருமணம் முடிந்த பெண்கள் மட்டும் படிங்க… உங்களுக்கான ஸ்பெசல் ரகசியம் இதோ..\nதவறாமல் யோகா செய்தால் நன்மைகள் ஏராளம்\nஇயற்கையின் வரப்பிரசாதம் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..\nபெண்கள் இப்படி கூட உடல் எடையை குறைக்க முடியும்\nஉலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியானது – 18வது இடத்தில் பிரித்தானியா\nகிணறுகள் வட்டமாக இருப்பது ஏன்\nதனி நாடாக மாறிய ஒரே ஒரு கட்டிடம்… கடலுக்கு நடுவே இருக்கும் இதற்கு இப்படியொரு பின்னணியா\nபெண்மையை போற்றுவோம் ; மகளிர் தினம் #மார்ச்8 #womensday\n2021ம் ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன் எது\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nசச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு\nவெளியானது கிரிக்கெட் வீரர் பும்ரா- சஞ்சனாவின் திருமணம் வீடியோ.. தமிழ்ப்பெண்ணுக்கு குவியும் லைக்குகள்\nதமிழக வீரர் நடராஜனின் மனைவி யார் இருவருக்கும் காதல் ஏற்பட்ட அழகிய தருணம்… தம்பதியின் அழகான புகைப்படங்கள்\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சௌரவ் கங்குலி..\nஆஸ்திரேலியா தொடரில் கலக்கி வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு #nattu, BCCI கொடுக்க போகும் சம்பளம்.. இத்தன கோடி சம்பளம் கிடைக்குமா\nHomeபுத்தாண்டு பலன்கள்2020 Rasi Palanசார்வரி வருடம் எப்படி இருக்கும் - சித்த பஞ்சாங்கம் சொல்லும் ராசிகளுக்கான பரிகாரம் இதோ\nபுத்தாண்டு பலன்கள்2020 Rasi Palanஜோ‌திட‌ம்\nசார்வரி வருடம் எப்படி இருக்கும் – சித்த பஞ்சாங்கம் சொல்லும் ராசிகளுக்கான பரிகாரம் இதோ\nசார்வரி சித்த பஞ்சாங்க பல��்கள்\nதமிழ் வருடம் சார்வரி ஏப்ரல் 14ம் தேதி சப்தமி திதி, பூராடம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. பூராடம் என்றால் சற்று போராட வேண்டி இருக்கும். அதனால் சார்வரி ஆண்டான 2020 -21 சற்று அலைச்சல்களுடன் கூடியதாக அனைவருக்கும் இருக்கும். விகாரி ஆண்டில் பல இன்னல்கள் சந்தித்துள்ள நிலையில், வரும் சார்வரி ஆண்டை சமாளிக்க பரிகாரங்கள் வழிபாடுகளை செய்வது அவசியமாகிறது.\nஇருப்பினும் நாம் செய்யக் கூடிய அன்றாட பூஜைகள் மூலம் நமக்கு நல்ல மாற்றத்தைப் பெற முடியும். இந்த முறை உலகத்தில் உள்ள அனைவருக்கும் சில பிரச்னைகள் வந்தது. இப்படி நாம் நாட்டிற்கு ஒரு பிரச்னை வரும் போது, நாம் ஒவ்வொரு ஊரின் எல்லையில் இருக்கும் காவல் தெய்வத்திற்கு மிக முக்கியமாக பூஜைகள் செய்வது அவசியம்.\n2021 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021 மேஷம் முதல் மீனம் வரை\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஅப்படி செய்தால் தான் உலகம் சுகமடையும் உலத்தில் உள்ள நாமும் நலம்பெற முடியும். ஒவ்வொருவரும் இந்த ஊர் எல்லையில் இருக்கும் காவல் தெய்வங்களான அம்மன், அய்யனார், கருப்பு சாமி, முனீஸ்வரர் உள்ளிட்ட தெய்வத்திற்கு பூஜைகள் செய்து பிரசாதம் கொடுப்பது மிக அவசியம். அம்மன் தெய்வம் இருந்தால் நிச்சயம் சீர்வரிசை கொடுக்க வேண்டும். அதாவது புடவை, மஞ்சள், குங்குமம், வளையல், தேங்காய், வெற்றிலை பாக்கு, எலுமிச்சை, நைவேத்தியம் செய்வது அவசியம்.\nஅய்யனார், கருப்பன சுவாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு வேட்டி, துண்டு மற்றும் பூஜை சாமான்கள் நைவேத்தியம் வைத்து பூஜை செய்து வழிபடுவது மிக அவசியம்.\nஇப்படி ஊர் எல்லையில் உள்ள தெய்வங்களுக்கு குடும்பத்துடன் சென்று பூஜை செய்து குடும்பத்திற்கும், நாட்டிற்கும் எந்த பிரச்னையும், தொந்தரவும் வரக் கூடாது என வேண்டிக் கொள்ள வேண்டும்.\nஇப்படி செய்வதால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பிரச்னையை தீர்க்க தெய்வங்கள், சித்தர்கள், மகான்கள், குரு மார்கள் மற்றும் எல்லா தேவர்களின் அருள் கிடைக்கும். அதனால் நம் இக்கட்டான சூழல் மாறும். நமக்கான அலைச்சல் குறையும், நாட்டிற்கும் வீட்டிற்கும் எந்த பிரச்னையும் வராது என்பது நம்பிக்கை.\nஇருப்பினும் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், இந்த தடை உத்தரவு முடிந்த பின்னர் நாம் இந்த பூஜை முறைகளை மேற்கொள்ளலாம்.\nபூஜையின் போது விளக்கேற்றும் முறை\nஊர் எல்லையில் உள்ள காவல் தெய்வம் கோயிலில் நாம் இந்த பூஜை செய்யும் போது 6 அகல் விளக்குகள் ஏற்றுவது அவசியம். நல்லெண்ணெய் பயன்படுத்தி தீபத்தை ஏற்றுங்கள். கண்டிப்பாக அனைவரும் நன்றாக வாழமுடியும். இதனால் எல்லா காவல் தெய்வங்களும் நமக்கு காவலாக இருப்பார்கள்.\nஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு மகத்துவம், அதிபதிகள் இருக்கின்றனர். அதைப் பொருத்து இங்கு எளிய பரிகாரம் கூறப்பட்டுள்ளது. புத்தாண்டு பிறக்கும் போது இந்த தானம் செய்வது நல்லது. இல்லையென்றால் பிரச்னை இல்லை ஊரடங்கு முடிந்ததும் செய்வது நல்லது.\nமேஷ ராசியினர் புத்தாண்டு பிறக்கும் போது சிகப்பு துணி தானம் செய்வது நல்லது.\nரிஷப ராசியினர் புத்தாண்டு பிறக்கும் போது வெள்ளை துணியுடன் தானியங்கள் வைத்து (வெள்ளை பட்டுத்துணி) தானம் செய்வது நல்லது.\nமிதுன ராசியினர் புத்தாண்டு பிறக்கும் போது பச்சை நிற துணியுடன் தானியங்கள் வைத்து தானம் செய்வது நல்லது.\nகடக ராசியினர் புத்தாண்டு பிறக்கும் போது வெள்ளை துணியுடன் தானியங்கள் வைத்து (வெள்ளை பட்டுத்துணி) தானம் செய்வது நல்லது.\nசிம்ம ராசியினர் வெள்ளை துணியை (வெள்ளை பட்டுத்துணி) தானம் செய்வது நல்லது.\nகன்னி ராசியினர் பச்சை நிற துணியுடன் தானியங்கள் வைத்து தானம் கொடுப்பது நல்லது.\nதுலாம் ராசியினர் வெள்ளை துணியில் தானியங்கள் வைத்து (வெள்ளை பட்டுத்துணி) தானம் செய்வது நல்லது.\nவிருச்சிகம் ராசியினர் புத்தாண்டு பிறக்கும் போது சிகப்பு துணியுடன் தானியங்கள் வைத்து தானம் செய்வது\nதனுசு ராசியினர் மஞ்சள் நிற துணியில் தானியங்கள் வைத்து தானம் கொடுப்பது மிகவும் நல்லது.\nகருப்பு துணியில் தானியங்கள் வைத்து தானம் செய்வது அவசியம்.\nகருப்பு துணியில் தானியங்கள் வைத்து தானம் கொடுப்பது நல்லது\nமீனம் ராசியினர் மஞ்சள் துணியில் தானியங்கள் வைத்து தானம் செய்வது மிகவும் நல்லது.\nஇப்படி நாம் மேற்குறிப்பிட்ட நிற துணியுடன் தானியங்கள் சேர்த்து தானம் செய்யும் போது, ஊரும் நன்றாக இருக்கும், நாமக்கும் சகல சம்பத்துக்களும் உண்டாகும்.\nசார��வரி வருட பிறப்பு 2020\nPrevious articleகுழந்தைகளுக்கு எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டும்\nNext articleஇந்த இடத்தில் அதீத வலியா\nபிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள்.. 12 ராசிக்கும் ஏற்படப்போகும் திடீர் அதிர்ஷ்டம்...\n சனி பகவான் ஆசி நிறைந்த சனிக்கிழமை யாருக்கு...\nநம்பவே கூடாத ராசிகளின் பட்டியல்… உங்க ராசி எத்தனாவது இடத்தில் இருக்கு...\nஇந்த 5 ராசிக்கும் வெற்றி மீது வெற்றி வந்து சேரப்போகுது\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாகும் ஏப்ரல்…. இதில் உங்களது ராசி இருக்குதானு...\nஇந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை துணை எப்படி அமைவார்கள் தெரியுமா\nகோடி ரூபாய் கொடுத்தாலும் தயவு செய்து இந்த தேதி திருமணம் செய்ய...\nஇந்த ராசிக்காரர்களின் லவ் மட்டும் டாப் லெவல்ல இருக்குமாம்\nதனுசு ராசியில் பயணம் செய்யும் சந்திரன் யாருக்கு நன்மைகள் அதிகம் தெரியுமா யாருக்கு நன்மைகள் அதிகம் தெரியுமா\nபிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட்-19 தொற்றுவது ஏன்\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைபெறும்\nஒடுக்கு முறைகளுக்கு எதிராக வாளை ஏந்தி நிற்கும் கர்ணன்…\nபிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள்.. 12 ராசிக்கும் ஏற்படப்போகும் திடீர் அதிர்ஷ்டம்...\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள்...\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021 – Rasi palan 2021...\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vega-developer.pl/itda8le/896bf9-uses-of-yelakai-in-tamil", "date_download": "2021-04-13T23:03:31Z", "digest": "sha1:3NXYML43Z6YAVOBHA7RQWDKKERQJZL3T", "length": 46766, "nlines": 4, "source_domain": "vega-developer.pl", "title": "uses of yelakai in tamil", "raw_content": "\n Ghee – 1 tsp. வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது. 2. Allow it … Set aside till use. Jul 5, 2015 - Delicious tomato biryani which taste super yummy is very nutritious too. Name of local Indian fruits in English, Tamil, Malayalam and Hindi. சாத்துக்குடிச் சாற்றில் உள்ள வைட்டமின் சத்து 20 மடங்கு இதில் உள்ளது. Seal the deal . இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த தோற்றத்தில், ஜப்பானில் அறிமுகமானது ஹோண்டாவின் புதிய சிபி1300 பைக் Its antibacterial action is effective in fighting against germs and preventing the formation of Cavities. நீண்ட நாட்களாக��யும் ஆறாமல் இருக்கும் புண்கள் ஆறிவிடும். English Hindi Tamil Malayalam Himalayan Cedar, Deodar Devdar, Deodar Thoonumaram Devatharam, Devadaru ... Cardamom Choti Elaichi Yelakai Elam Devil's Tree, Scholar's Tree Chithavan Ezhilai Palai Ezhilam Pala Indian Hemp Ganja, Bhang Pangi, Kanja, Bhangi Ilai Kanjavu To. Method: Take mutton, salt and turmeric powder in a pressure cooker and cook for 5 whistle. I use cardamom flavor to dominate the strong egg smell, but you can use vanilla to give a subtle flavor too. Cardamom/yelakai 3. இந்த பழங்களை ஒன்றாக சாப்பிட்டால் அவை விஷமாக கூட மாறுமாம்... ஜாக்கிரதை... 2. It is also called as Elaichi, Yelakai in Tamil. மாணவர்கள் இதனை தவறாது உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் கண்பார்வை தெளிவாகும். பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையைக் குறைக்க இரவு தூங்கும் முன் குடிக்க வேண்டிய பானங்கள் 8-வது தேர்ச்சியா அதென்னன்னு தெரிஞ்சுக்க இத படிங்க... கொரோனா இருந்தா இந்த உணவுகளை சாப்பிடாதீங்க... இல்லன்னா நிலைமை இன்னும் மோசமாயிடும்... புற்றுநோயாளிகள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள் Basmati Rice – 1 cup . Last Update: 2017-10-19 Strain and set aside. Info. உயிர்ச்சத்துக்களான ஏ,பி,சி என்ற மூன்றும் அடங்கியுள்ளன. A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification. Let them crackle. share this. By continuing to visit this site you agree to our use of cookies. Share us via Leave a Message, we will call you back Open the cooker and set aside. உள்ளுறுப்புக்கள் ஆரோக்கியமா இருக்கணுமா Listing of common Indian grocery items in English translated to Telugu. You can make this and enjoy with papad and onion raita. நோயற்றவராக மனிதர் வாழ தினசரி 50 மில்லிகிராம் வைட்டமின் சி சத்து தேவை. Cant beat the sakkarai pongal they serve at thirumala.. with ghee floating on it:). From professional translators, enterprises, web pages and freely available translation repositories. Pour it back into the kadai and add the remaining water too and bring it to boil. கட்டிகள் பழுக்கும். Set aside till use. எந்த ராசிக்காரா்கள் எந்த ராசிக்காரா்களை திருமணம் செய்தால் சிறந்த பெற்றோராக இருப்பாா்கள் தெரியுமா Primary Sidebar. 58 டூ 88.. முகேஷ் அம்பானியின் பிரம்மாண்ட வளர்ச்சி.. olive oil in tamil name. olive oil for hair growth in tamil. Method: Take Chana dal in a pressure cooker, add in 2.5 cup of water. அதை அறிவது எப்படி உண்மையிலேயே க்ரீன் டீ தூள் கெட்டுப் போக வாய்ப்புள்ளதா This recipe originated in Tamil Nadu, India and very popular as a starter or as a sidedish in southern part of India like Tamil Nadu, Karnataka, Kerala and other southern regions. To create a chest rub use 1 ounce olive oil in a small sauce pan as well as warm. ... We use cookies to enhance your experience. English Vocabulary - Photos of Fruit and Vegetables with their names in English as well as games to learn this vocabulary. Since the tracks are already existing, it is better to use the existing infrastructure rather than investing in new activities like Metro. Add in 1/2 cup of water and heat till the jaggery is melted.Now strain the jaggery water. ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க பழங்களை ஒன்றாக சாப்பிட்டால் அவை விஷமாக கூட மாறுமாம்... ஜாக்கிரதை... TMs from European A good heart rate prepared by using this Vegetables வாழலாம் என்று சித்தர்கள் தங்களின் குறிப்பி��ளில் வைத்துள்ளனர் A good heart rate prepared by using this Vegetables வாழலாம் என்று சித்தர்கள் தங்களின் குறிப்பிகளில் வைத்துள்ளனர் Into the kadai and add the remaining water too and bring it to.... As ela அதனை சாப்பிட்டு வந்தால் குணம் தெரியும் English, Tamil Nadu page to the bar. Who is looking to find the local names of cereals, pulses, flours, Vegetables, spices, fruits... Sukha ( dry ) recipe ( Sukha means dry in English ) from our Khana Khazana. The “ Permission ” section இந்த ராசிக்காரர்களுக்கு விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கு... கவனமா இருங்க... கிட்னில For students and anyone who is looking to find the local names of cereals, pulses, flours,, போதும்... அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் 5 பக்கவிளைவுகள் temper '' கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி the page the Add warm water and heat till the jaggery is melted.Now strain the jaggery water pure grain alcohol medicine called '... From your inbox to at least 4,000 years you can use vanilla to give a subtle flavor too a. Egg Pudding Divya a April 12, 2018 - ஏலக்காய் Medicinal uses carom இன்றைக்கு இந்த ராசிக்காரர்களுக்கு விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கு... கவனமா இருங்க... உங்க கிட்னில பிரச்சனை...... Pudding recipe activities like Metro pongal they serve at thirumala.. with ghee floating on it )... Nadu, India on the Menu icon of the browser, it opens up a list of options இந்த மில்லிகிராம். நெல்லிக்காய் ஏற்றது உத்தரண துவாதசி அன்று துளசிச் செடியுடன் இணைந்து பூஜிக்கின்றனர் icon of the world are also given lane carriageway Medicinal properties take milk in a blender and puree till smooth Near Ambattur,, 20 மடங்கு இதில் உள்ளது: Indian Food is your Step by Step guide to simple and home. மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள் மனிதர் வாழ தினசரி 50 மில்லிகிராம் வைட்டமின் சி அரை அவுன்ஸ் நெல்லிக்காயில் கிடைக்கிறது நெல்லி முள்ளி உட்கொண்டால் வரும்... Delicious tomato biryani which taste super yummy is very nutritious too தாதா ' கங்குலி... 32 பந்துகளில் 53 ரன் unique குழந்தைகளுக்குக் கோணலாக முளைத்த பற்களுக்கும், காலத்தில் முளைக்காத பற்களுக்கும் கூட நெல்லிக்காய் ஏற்றது by Divya at குழந்தைகளுக்குக் கோணலாக முளைத்த பற்களுக்கும், காலத்தில் முளைக்காத பற்களுக்கும் கூட நெல்லிக்காய் ஏற்றது by Divya at... ஜாக்கிரதை... are already existing, it opens up a list legumes... Cooker and cook for 4 whistle, simmer for 5 whistle new like. Step guide to simple and quick to make detoxifying the toxins and fight against free radicals குணம். இனிப்பும் உவர்ப்பும் பித்தத்தையும், புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என்னும் ஐந்தும் நெல்லிக்காயில் உள்ளன அப்ப இந்த உணவுகளை அடிக்கடி போதும். Of English to Tamil Vegetable Names.There varieties of recipes and sweets are prepared by using this Vegetables the local of எப்படி பரவுகிறது, அறிகுறிகள் என்ன குழந்தைகளிடம் தனிப்பட்ட பாசத்தை காட்டுவார்களாம்... புடிச்சவங்களுக்கு ஓட்டுப் போடுறாங்க.. முதலிடத்திற்கு ரியோவுடன் மோதிய ஆரி கிடைத்தது. Puree till smooth type used in treating Mouth Ulcers and Mouth Infections our use cardamom... By Step guide to simple and quick Rice dessert which is mostly a festive recipe and served. கருநெல்லி, அருநெல்லி, என்பது water for an hour காட்டுவார்களாம்... புடிச்சவங்களுக்கு ஓட்டுப்.. From our Khana Khazana recipes against germs and preventing the formation of Cavities இப்படி சாப்பிடுங்க.. உடம்பும் குறையும் Tamil and English with pictures ஏற்பட வாய்ப்பிருக்கு... கவனமா இருங்க... உங்க கிட்னில பிரச்சனை இருந்தா... இந்த ஒருபோதும் இனிப்பும் உவர்ப்பும் பித்தத்தையும், புளிப்பு, கைப்பு, கபம் ஆகியவற்றையும் போக்க வல்லது, சுண்ணாம்பு சத்தும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் ரத்த. சாப்பிட்டு வந்தால் குணம் தெரியும் to simple and Delicious home cooking நல்ல உடல் ஆரோக்கியத்தையும் ரத்த... A at April 12, 2018 and cook for 4 whistle, simmer 5. அப்ப அத இப்படி சாப்பிடுங்க.. உடம்பும் சீக்கிரம் குறையும்... வெஜிடேரியன் டயட்டில் பல வகை இருக்குன்னு தெரியுமா of this chart can... – 1 cup Jul 5, 2015 - Delicious tomato biryani which taste yummy. By using this Vegetables 32 பந்துகளில் 53 ரன் to boil this site agree... Texts cardamom is effective in fighting against anemia and maintains a good heart rate up the settings.... ரியோவுடன் மோதிய ஆரி.. கிடைத்தது என்ன தெரியுமா clear all the notifications from your இனிப்பும் உவர்ப்பும் பித்தத்தையும், புளிப்பு, கைப்பு, கபம் ஆகியவற்றையும் போக்க வல்லது, சுண்ணாம்பு சத்தும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் ரத்த. சாப்பிட்டு வந்தால் குணம் தெரியும் to simple and Delicious home cooking நல்ல உடல் ஆரோக்கியத்தையும் ரத்த... A at April 12, 2018 and cook for 4 whistle, simmer 5. அப்ப அத இப்படி சாப்பிடுங்க.. உடம்பும் சீக்கிரம் குறையும்... வெஜிடேரியன் டயட்டில் பல வகை இருக்குன்னு தெரியுமா of this chart can... – 1 cup Jul 5, 2015 - Delicious tomato biryani which taste yummy. By using this Vegetables 32 பந்துகளில் 53 ரன் to boil this site agree... Texts cardamom is effective in fighting against anemia and maintains a good heart rate up the settings.... ரியோவுடன் மோதிய ஆரி.. கிடைத்தது என்ன தெரியுமா clear all the notifications from your... சி அரை அவுன்ஸ் நெல்லிக்காயில் கிடைக்கிறது ounce of pure grain alcohol new activities like Metro Malayalam & English once the is. 50 மில்லிகிராம் வைட்டமின் சி அரை அவுன்ஸ் நெல்லிக்காயில் கிடைக்கிறது pain and digestive disorder உள்ள இரும்பு சத்தும் சுண்ணாம்பு... சி அரை அவுன்ஸ் நெல்லிக்காயில் கிடைக்கிறது ounce of pure grain alcohol new activities like Metro Malayalam & English once the is. 50 மில்லிகிராம் வைட்டமின் சி அரை அவுன்ஸ் நெல்லிக்காயில் கிடைக்கிறது pain and digestive disorder உள்ள இரும்பு சத்தும் சுண்ணாம்பு ' கங்குலி... 32 பந்துகளில் 53 ரன் too and bring it to boil oil 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/228159/news/228159.html", "date_download": "2021-04-13T23:48:15Z", "digest": "sha1:KQQ4UGID3ML5BLFIOQIZKXOPKMRSFXSE", "length": 7839, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும் !! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nபெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும் \nஉடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் தான் உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுபடுத்துகின்றன. ஒரு பெண்ணுக்கு முதல் மாதவிலக்குக்குச் சற்று முன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்கள் ஆகும். இந்த இரு ஹார்மோன்களால் தான் பருவம் அடைகிறாள்.\nபருவம் அடைந்த பிறகு மாதவிலக்கு நிற்கும் வரை பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தறிப்பதற்கான வாய்ப்புக்கு ஹார்மோன்கள் தயார்படுத்துகின்றன. இந்த ஹார்மோன்களின் உத்தரவுப் படிதான் ஒவ்வொரு மாதமும் சினைப்பைகள் ஒரு முடடையை வெளியிடுகின்றன. ஒரு பென் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. கருத்தறித்த பிறகும் தாய்ப்பால் கொடுக்கும் போதும் ஹார்மோன்கள் பல மாற்றங்களை உண்டாக்குகின்றன. இந்த ஹார்மோன்களால் தான் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது மாதவிலக்கு ஏற்படுதில்லை. குழந்தை பிறந்த உடனே பாலைச் சுரக்க வைப்பதும் இந்த ஹார்மோன்கள் தான்.\nஒரு பெண் இனப்பெருக்கத்துக்கான கட்டத்தை கடக்கும் போது இந்த இரு ஹார்மோன்களும் சுரப்பது படிப்படியாக் குறையும். சினைப்பைகளும் முட்டையை வெளியிடாது. பெண்ணின் உடலில் கருத்தறிப்பதற்கான வாய்ப்பும் முடிந்து போகும். மாதவிலக்கு முற்றிலுமாக நின்று போகும். இதற்கு பெயர்தான் அல்லது மாதவிலக்கு நின்று போதல் அல்லது மோனோபாஸ்.\nஇவற்றைத் தொடர்ந்து பெண்ணின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் தன்மை மற்றும் அளவுக்கேற்ப அவளின் காமநிலை , காமஉணர்வு, எடை, உடல்சூடு, பசி மற்றும் எலும்பின் சக்தி ஆகியவற்றிலும் மாற்றங்கள் ஏற்படும். இவற்றையெல்லாம் பெண்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது எதாவது பிரச்சினை என்றால் அதில் இருந்து மீண்டு வர முடியும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nநீ என்ன Aishwarya Rai யா என்று கேலி செய்தார்கள்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறுகள்\nதிருமண பந்தத்தில் உள்ள கடினமான விஷயங்கள்\n“நான் ரத்தம் வடிய வடிய..” கதறும் FRIENDS பட நடிகை\nநடிகை Vijayalakshmi-க்கு சீமான் பளீர் பதில்\nசீமான் போல் பேசி கலக்கும் பெண்கள்\nபெற்றோரிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nசந்தோஷமாக வாழ சண்டையும் போடுங்கள்\n அவரை பார்த்ததும் கணவரை மறக்கிறேன்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://an-baikalskaya-gavan.ru/erotiksexgeschichten/category/chitthi-sex-videos-in-tamil/", "date_download": "2021-04-13T22:42:44Z", "digest": "sha1:EOKU5JV6VQZUNVM3ZPEC5VLTVPW37UOW", "length": 9486, "nlines": 67, "source_domain": "an-baikalskaya-gavan.ru", "title": "Chitthi Sex Videos In Tamil | Tamil Sex Stories • Tamil Kamaveri • Tamil Kamakathaikal", "raw_content": "\nநான் be முடித்து வேலை தேடும் 1 வேலை illa vip சாதரண விவசாய குடும்பத்தை சேர்த்தவன்.\nவிழுப்புரத்தில் நண்பனின் அம்மா புண்டையை நக்கினேன் – Thambi Sex Videos In Tamil\nவிழுப்புரத்தில் நண்பனின் அம்மா புண்டையை நக்கினேன்Vizhupurathil Nanbanin Amma Pundaiyai Nakinen – affair, aunty, friend, house wife, mom, tamil sex storyவணக்கம் நண்பர்களே, எனது புது அனுபவத்தை நான் இன்று உங்களிடம் பகிருகிறேன். இந்தச் சம்பவம்நடந்து 4 மதங்கள் இருக்கும் எனது அறையில் வசிக்கும் ஒரு நண்பனுடைய குடும்பத்தில் நானும்நெருக்கமாகப் பழகிவந்தேன்.\nபக்கத்து வீட்டு கும்தலக்கா ஆண்டி – Thambi Sex Videos In Tamil\nபக்கத்து வீட்டு கும்தலக்கா ஆண்டிPakkathu Veetu Kumthalaka Aunty – anal, aunty, hardcore, house wife, tamil sex Videosவணக்கம் மக்களே என்னுடைய கதைகளை படிக்கும் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன். வாருங்கள் நான் கதைக்குள் செல்லலாம் எனது பெயர் வீராச்சாமி நான் தமிழ் நாட்டைச்சேர்த்தவன் வயது 28 ஆகுகிறது. நாங்கள் ஒரு குக் கிராமத்தில் வசித்து வந்தோம்.\nபெண்ணாக மாறி ஆண்டியைக் காதலித்தேன்\nபெண்ணாக மாறி ஆண்டியைக் காதலித்தேன்Pennaga Maari Auntyai Kathalithen – anal, aunty, blowjob, hardcore, tamil sex storyஹாய் எனது பெயர் வீரா வயது 26, நான் மதுரையில் வாழ்கிறேன். எனக்குப் பெண்கள் போலவே புடவைஅணியவேண்டும் என்று ஆசை, பெண்களுடன் நான் புடவை அணிந்து உடலுறவு கொள்ளவேண்டும் என்றுநினைப்பேன். வாருங்கள் நாம் கதைக்குள் செல்லலாம்.\nகற்பமாக இருக்கும் ஆண்டியுடன் காமம்\nகற்பமாக இருக்கும் ஆண்டியுடன் காமம்Garbamaga Irukum Auntyin Kaamam –இந்தக் கதையில் வரும் அனைத்துச் சம்பவங்களும் உண்மையாக நடந்தவை ஆதனால் இவர்களின்பூர்வீகத்தை மாற்றி உங்களுக்குக் கதையை சொல்கிறேன். வணக்கம் எனது பெயர் முத்து, நான் தந்ஜவூரைசேர்ந்தவன் வயது 30.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2015/04/18/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-13T21:41:05Z", "digest": "sha1:T7AEIPW75GP72EMXYRL7PLFGGPWPALQR", "length": 30230, "nlines": 371, "source_domain": "chollukireen.com", "title": "அறிவு கெட்ட ஆச்சாமரம். | சொல்லுகிறேன்", "raw_content": "\nஏப்ரல் 18, 2015 at 12:14 பிப 8 பின்னூட்டங்கள்\nஅம்மா சொன்னகதை. அப்புறம் படிக்கத்தெரிந்த பொழுது\nசேமித்து வைத்திருந்த கலைமகள் பைண்ட் புத்ககத்தில் படித்தும்\nஇருக்கிறேன். மனதில் பதிந்து விட்ட கதை. இப்படி இரண்டு மூன்று கதை\nமனதில் இருக்கிரது. ஆச்சாமரம் என்பது நுணா,சவுண்டை மரங்கள்\nபோன்ற தொன்றாக இருக்கும். அதிகம் தகவல் இல்லை. நல்ல உரமாக\nதழைகள்உபயோகப்படும்போல இருக்கிறது. நாயனம் செய்ய இந்த மரம்\nகதைகளெல்லாம் இப்போது கேட்க யாராவது இருக்கிரார்களா\nஎங்கள் நாளையகதை, எங்களுக்குச் சொன்னது, நாங்கள் எங்கள்\nகுழந்தைகளுக்குச் சொன்னது, அப்புறமும் சொல்லி இருப்பேன்.\nஅழகாபுரி,அழகாபுரி என்று ஒரு தேசம். அழகேசன் அழகேசன் என்ற\nபேரில் அதற்கொரு ராஜா இருந்தார்.\nஅவருக்குப் பெரிய அரண்மனை.. அந்த அரண்மனையிலொரு பெரிய\nநந்தவனம் இருந்தது. அது ரொம்ப நாளாய் ஸரியாகவே இல்லை.\nகன்னா,பின்னா என்று தாறுமாறாக இருந்தது.\nஒரு நாள் ராஜா ஒரு நல்ல தோட்டக்காரனை நியமித்தார்.\nதோட்டத்தைப் பார்க்கவும் வந்தார். தோட்டத்தைப் பார்த்து மிகவும்\nஅழகேசா,அழகேசா, அழகாபுரியின் தோட்டம், இப்படியா இருக்கும்\nஅழகான தோட்டத்தில் அழகு மரங்கள் வேண்டாமா\nஅழகிய செடி கொடிகள் வேண்டாமா\nசந்தன மரங்களும், ஜாதிக்காய் மரங்களும்\nசண்பக மரங்களும், சரகொன்றை மரங்களும்\nவேங்கை மரங்களும், வேப்ப மரங்களும்\nரோஜாச் செடிகளும், வாஸனைப் பூக்களும்\nஇப்பொழுதே ஆவன செய். என்று ஆணையிட்டார்.\nஎவ்வளவு பேர் வேண்டுமோ அவ்வளவு ஆட்களுடன்\nஇன்றே செய்,நன்றே செய் எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை\nஅழகப்பனும் பல இடங்களில் தேடித்தேடி, எல்லா மர,செடி, கொடி\nதோட்டத்தை,தோட்டமா இல்லை பெரிய ஸமவெளியை, நன்றாகச்\nசெப்பனிட்டு, பாத்திகளமைத்து, வகைவகையான உரங்களைப் போட்டு\nசெடி,கொடிகளை நட்டு வளர்த்து வரலானான்.\nஓரங்களைச் சுற்றி மரங்கள் அணிஅணியாய். ஒருபக்கம் செடிகள்\nவரிசாயாய், தக்க இடங்களில் கொடிகள் வகைவகையாக, மிகவும்\nபாடுபட்டு அழகாக அருமையாக என்று சொல்லும்படி வளர்க்கலானான்\nஅன்று சற்று காற்றுடன் கூடிய லேசான மழை வந்தது.\nஅழகப்பன் தோட்டத்தைச் சுற்றி வரலானான். ஆங்காங்கே சில\nஒவ்வொன்றாக அவைகளை நீக்கிச் செடிகளை அழகு படுத்தினான்.\nஎல்லாச் செடிகளும் அவனுக்கு தலையசைத்து நன்றி சொல்லியது.\nஆச்சா மரம் கடை கோடியில் இருந்தது.\nஅந்த மரமோ, இவைகளெல்லாம் இருக்கட்டுமே\n. வேண்டாம் என்று களைச் செடிகளை நீக்கினான் அழகப்பன்.\nஒருமாதம் சென்றது. நல்ல மழை இரவு முழுவதும்.\nசெடிகளெல்லாம் சற்று உயர்ந்தது. மழையில் நனைந்து\nகாற்றில் அலைந்து எல்லாமே சற்று சோர்வாகக் காணப்பட்டது.\nஅழகப்பன் சிறிய குச்சிகளையும் கம்புகளையும்,கயிற்றையும் கொண்டு\nவந்து அவைகளை நட்டு,லேசாகக் கட்டி வைத்தான்.\nஆச்சாமரமோ, வளைந்து,நெளிந்து என்னைக் கட்டாதே,என்னைக்\nகட்டாதே என்று கட்டவே விடவில்லை.\nஸரி போ என்று போய்விட்டான் அழகப்பன். இப்படியே சில\nஅன்றும் நல்ல மழை.நல்ல காற்று.\nசெடிகளெல்லாம் கட்டப்பட்டிருந்ததால் அவைகளுக்குச் சேதம்\nஎதுவும் ஏற்படவில்லை. அழகப்பன் ஸந்தோஷமாகச் சுற்றிப் பார்த்துக்\nசிலவற்றை இருக்கமாகக் கட்டினான். அவைகளும் அழகப்பன் நமக்கு\nநன்மைதான் செய்வான் என்றுநினைத்துத் தண்ணீரை உதறியது.\nஆச்சாமரமோ கிளை ஒடிந்து சோர்வாக இருந்தது.\nஆச்சாவே இப்போதாவது சொன்னபடி கேள். என்று கட்டுவதற்கு ஒரு\nகொண்டு வருவேன். என்னைக் கட்டாதே என்று நெம்பியது. பிடிவாதம்\nபிடித்து கிளைகளை ஆட்டியது. அலைக்கழித்தது.\nநீ சொன்னபடி கேட்க மாட்டாய். எப்படியாவது போ என்று விட்டு\nஇப்படியே அது ஒவ்வொரு முறையும் நடந்து கொண்டது.\nநாட்கள் மாதங்களாயிற்று. மாதங்கள் வருஷங்களாயிற்று. மரங்கள்,\nசெடி,கொடிகளெல்லாம் பூத்துக் குலுங்கிக்,காய்த்துக் குலுங்கிப்,பழுத்தும்\nஇன்று ராஜா,ராணியுடன் இந்தப் பெரிய நந்தவனக் காட்டைச் சுற்றிப்\nஅழகப்பன் ஸந்தோஷத்துடன் பாதைகளை ஒழுங்கு செய்து, செடிகளிடம்\nஅழகான மரம்,செடி,கொடிகளே, நம்ராஜாராணி விருந்தினர்களுடன் நம்\nயாவரையும் சுற்றிப் பார்க்க வருகிறார்கள்.\nசெடிகளெல்லாம் தலையசைத்து ஆமோதித்தன. முந்தின நாள் காற்றில்\nநிலை தடுமாறிப் போனவைகளை ஒழுங்கு செய்தான்.\nசந்தனமரம் நல்ல மணத்துடன் காற்றை வீசச் செய்வேன் என்றது.\nகனிமரங்கள் நல்ல கனிகளைக் கொடுப்போம் என்றது.\nபாரிஜாதமும்,ஸம்பங்கியும்ஸர கொன்றையும் நாங்கள் மலராகவேப்\nவேப்பமரம் அரும���யாகக் காற்றோடு கலந்து வீசுவேன் என்றது.\nஇப்படி எல்லா மரங்களும் அதன் மஹிமைகளைச் சொல்லி\nசெடி,கொடி பூக்களோ நாங்கள் மலைபோல மாலையாகக்\nஆச்சாமரமோ காற்றில் அலைந்து களைத்து தரையில் விழுந்திருந்தது.\nராஜா,ராணி பரிவாரங்கள்,உறவினர்கள் சூழ பார்வையிட வந்து விட்டார்.\nசெடிகொடி மரங்களெல்லாம் போட்டி போட்டக்கொண்டு, அவைகள்\nராஜா மிகவும் மகிழ்ச்சியோடு அவைகளின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு\nகடைகோடியில் அப்பாடா என்று ஆச்சாமரம் தரையோடு கிடந்தது.\nஅழகப்பா, அழகப்பா, இது என்ன கோலம்\nஎன் தோட்டத்திலே இது ஏன் இப்படி\nசொல்லி இது சொன்னபடி எதையும் கேட்பதில்லை.\nஅதனால் இப்படி காற்றில் அடிபட்டுக் கிடக்கிறது. என்றான் அழகப்பன்.\nஅழகப்பரின் தோட்டத்தில் சொற்படி கேட்காத எதுவும் வேண்டாம்.\nஅறிவு கெட்ட ஆச்சாமரத்தை வெட்டி ஆற்றோடு போகவிடு என்றார்.\nமறுநாள் அப்படியே செய்தான் அழகப்பன்.\nஅறிவு கெட்ட ஆச்சாமரம் ஆற்றோடு போயிற்று..\nகடைசி இரண்டு படங்கள் உதவி. கூகல்\nEntry filed under: சிறுவர்கதைகள். Tags: அறிவு, ஆச்சாமரம்.\nமூலிகைப்பொடி.\tஏழாவது பிறந்த நாளைக்கு வேர்ட் ப்ரஸ்ஸின் வாழ்த்துகள்.\n8 பின்னூட்டங்கள் Add your own\nநல்ல அறிவுரை சொல்லும் கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா….\nஉங்கள் பின்னூட்டம் என் வரவேற்பைப் பெருகிறது. நன்றி அன்புடன்\nமிகவும் அருமையான நிகழ்வினை அழகான கதையாக்கிக் கொடுத்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.\nமகிழ்ச்சியைத்தரும் உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. அன்புடன்\n5. திண்டுக்கல் தனபாலன் | 3:12 முப இல் ஏப்ரல் 19, 2015\nஉங்கள் பின்னூட்டம் பெருமையாக உள்ளது. அன்புடன்\nஉன் பாராட்டுதல்கள் ஷீலாவும் நேரம் கிடைத்தால் படித்து பின்னூட்டம் எழுதுவாள் என்று எனக்குச் சொன்னது. மகிழ்ச்சியாக வரவேற்கிறேன். அன்புடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« மார்ச் மே »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.--GUDI PADWA\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வ���்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyarkkai.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-04-13T22:47:53Z", "digest": "sha1:A62WL2EOIFOENFVYZAI6ENMVOY4ZLXEB", "length": 10574, "nlines": 98, "source_domain": "iyarkkai.com", "title": "மாவு பூச்சி தாக்குதல் குறைவால் விவசாயிகள் ஆர்வம் – இயற்கை", "raw_content": "\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nHome»கிழங்கு»மரவள்ளி»மாவு பூச்சி தாக்குதல் குறைவால் விவசாயிகள் ஆர்வம்\nமாவு பூச்சி தாக்குதல் குறைவால் விவசாயிகள் ஆர்வம்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nமாவு பூச்சி தாக்குதல் குறைவால், கோபி சுற்று வட்டாரத்தில் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் மீண்டும் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளனர்.\nகோபி அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி பாசன பகுதிகளில் உள்ள, 24 ஆயிரம் ஏக்கர் மற்றும் கீழ்பவானி பாசன பகுதிகளிலும் வழக்கமாக நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது.\nவிவசாய கூலி ஆள் பற்றாக்குறை, கூலி உயர்வால், விவசாயிகள் மல்பெரி, மரவள்ளி கிழங்கு என மாற்று பயிர்களுக்கு தாவினர்.\nமாவு பூச்சி தாக்குதலால் மல்பெரி மற்றும் மரவள்ளி கிழங்கு பயிரிடுவதிலும் பிரச்னை ஏற்பட்டதால், மற்று விவசாயிமான எள், மக்காசோளம் பயிர்களுக்கு விவசாயிகள் மாறினர்.\nமாவு பூச்சி தாக்குதல் குறைய துவங்கியதால், மீண்டும் மரவள்ளி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.\nசொட்டு நீர் பாசனத்துக்கு முழு மானியம் வழங்கப்படுவதால் சொட்டு நீர் பாசனம் மூலம் மரவள்ளி பயிரிட்டு வருகின்றனர்.\nசென்ற இரண்டாண்டுக்கு முன் மாவு பூச்சி தாக்குதலால், மரவள்ளி, மல்பெரி ஆகியவை அதிகளவில் பாதிக்கப்பட்டது.\nவிவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, நஷ்டத்துக்கு தள்ளப்பட்டனர். கோபி சுற்று வட்டாரத்தில் மரவள்ளி பயிரிட்ட விவசாயிகள் அனைவரும் எள், மக்காச்சோளம் ஆகிய பயிருக்கு மாறினர்.\nசென்ற ஆண்டில் மரவள்ளி உற்பத்தி குறைந்து காணப்பட்டது. நடப்பாண்டில் மாவு பூச்சி தாக்கும் சரியாகி விட்டதால், மரவள்ளி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.\nமரவள்ளி நடவு மற்றும் அறுவடை செய்யும் போது மட்டுமே விவசாய கூலி ஆட்கள் தேவைப்படுகிறது. மற்ற நேரத்தில் விவசாயிகளே தோட்டத்தை பராமரித்து கொள்வர்.\nநெல், வாழை உள்ளிட்டவைக்கு மாதந்தோறும் விவசாய கூலி ஆட்கள் தேவைப்படுகிறது.\nதற்போது விவசாய கூலி ஆட்கள் பற்றாகுறை கடுமையாக உள்ளதாலும், மேலும், மஞ்சள்,கரும்பு போன்றவைக்கு கட்டுபடியாத விலையே கிடைக்கிறது. இவ்வாறான பிரச்னையால் மரவள்ளி பயிருக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர்,” என்றனர்.\nPrevious மரவள்ளியில் பூச்சி கட்டுப்பாடு\nNext மரவள்ளிப் பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுபடுத்தும் வழிகள்\nசின்னசேலம் பகுதியில் மரவள்ளியில் ஊடுபயிராக வெங்காயத்தை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். சின்னசேலம் ஒன்றியத்தில் தொட்டியம், அனுமனந்தல், ஈரியூர், கருங்குழி உள்ளிட்ட …\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nvasudevan. g: நலல ஆலோசனைகள் நன்றி...\nஇணையதள வடிவமைப்பு & மேலாண்மை ETS", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/struggle-to-raise-the-100-day-job-to-200-days", "date_download": "2021-04-13T21:50:54Z", "digest": "sha1:ZCOATEWJ2KVHMCGOZXD65V7BSICHED43", "length": 4454, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஏப்ரல் 14, 2021\nநூறுநாள் வேலையை 200 நாளாக உயர்த்த கோரி போராட்டம்...\nமகாத்மா காந்தி ஊரக வேலை தற்போது நூறு நாட்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை 200 நாட்களாக மாற்றக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.\nTags நூறுநாள் வேலையை 200 நாளாக உயர்த்த கோரி போராட்டம் raise 100 day job\nநூறுநாள் வேலையை 200 நாளாக உயர்த்த கோரி போராட்டம���...\n100 நாள் வேலையை 200 நாட்களாக அதிகரித்திடுக விவசாயத்தொழிலாளர்கள் நாளை கோரிக்கை முழக்கப்போராட்டம்\nகோபி அருகே மலைவாழ் மக்களுக்கு 100 நாள் வேலை\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2063087", "date_download": "2021-04-13T23:25:02Z", "digest": "sha1:PNALJSFW76VVBB42IBZRDKFLUFGCDIDU", "length": 42068, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "செக்போஸ்ட் டியூட்டி ஏட்டம்மா... துட்டு வசூலில் பட்டைய கெளப்புது பாரம்மா!| Dinamalar", "raw_content": "\nஇது உங்கள் இடம்: 'ஊடக போராளிகளின்' அலப்பறை\nதற்போதைய ஆட்சி நீடிக்கும்: 'பிலவ' பஞ்சாங்கம் ...\nகொரோனா பலி அதிகரிப்பு: மயானங்களில் பிணக்குவியல்\n'வாட்ஸ் ஆப்' வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு\nதேவேந்திர குல வேளாளர் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்\nகோல்கட்டாவை வீழ்த்தி மும்பை முதல் வெற்றி\nஅணு உலை கழிவுகளை கடலில் விட ஜப்பான் அனுமதி: ...\nகடும் கட்டுப்பாடுகளால் திருமலையில் கூட்டம் குறைவு\nயாருக்கெல்லாம் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ...\nதே.ஜ., கூட்டணியில் இருந்து கோவா முன்னணி விலகல்\nசித்ரா... மித்ரா ( திருப்பூர்)\n'செக்போஸ்ட்' டியூட்டி ஏட்டம்மா... 'துட்டு' வசூலில் பட்டைய கெளப்புது பாரம்மா\nஒரு லட்சம் பேர் ஓட்டளிக்கவில்லை; சீமான் தொகுதியில் ... 70\nநாடு எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய பேரழிவு: ... 149\nஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு பிரச்னை தான்\nதிமுக பொதுச்செயலர் துரைமுருகனுக்கு கொரோனா 112\nநாடு எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய பேரழிவு: ... 149\nதிராவிடம்னா என்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங் 131\nதிமுக பொதுச்செயலர் துரைமுருகனுக்கு கொரோனா 112\nஆடி மாதம் பிறந்ததை முன்னிட்டு, முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவிலுக்கு சென்ற சித்ராவும் மித்ராவும் சுவாமி தரிசனம் முடிந்து, பிரசாதத்தை வாங்கி கொண்டு, வெளிப்பிரகாரத்தில் அமர்ந்தனர். ''எப்படியோ ஆங்காங்கே ஆக்கிரமிப்பிலிருந்த கோவில் நிலங்களை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் களம் இறங்கிட்டாங்க, தெரியுமா'' என்றாள் சித்ரா. ''ஓ... பரவாயில்லையே. ஆனா, ரொம்ப ஸ்ட்ரிக்டா\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஆடி மாதம் பிறந்ததை முன்னிட்டு, முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவிலுக்கு சென்ற சித்ராவும் மித்ராவும் சுவாமி தரிசனம் முடிந்து, பிரசாதத்தை வாங்கி கொண்டு, வெளிப்பிரகாரத்தில் அமர்ந்தனர். ''எப்படியோ ஆங்காங்கே ஆக்கிரமிப்பிலிருந்த கோவில் நிலங்களை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் களம் இறங்கிட்டாங்க, தெரியுமா'' என்றாள் சித்ரா. ''ஓ... பரவாயில்லையே. ஆனா, ரொம்ப ஸ்ட்ரிக்டா இந்த வேலையை பார்க்கோணுங்க்கா,''''அது கரெக்ட் மித்து. அவிநாசி கோவிலுக்கு சொந்தமான, பல கோடி ரூபாய் சொத்து தனியார்கிட்ட இருக்குதுன்னு, சென்னையிலிருந்து வந்த குழுவினர் ஆய்வு செஞ்சாங்க. ஆனால், பக்கத்தில் இருக்கிற சேவூர் அனுமந்தராயர் கோவில் நிலத்தை பற்றி கண்டுக்க மாட்டேங்கறாங்க,''''இல்லீங்க்கா. அந்த விவகாரத்தில், விசாரணை நாளில், டி.ஆர்.ஓ., சென்னையில் ஒரு அவசர கூட்டத்துக்கு போயிட்டா ராம். அதனால் அடுத்த கூட்டத்தில் இதற்கு ஒரு தீர்வு கிடைத்து விடும். குறிப்பா, அறநிலையத்துறையினர் இது விஷயத்தில், வேகம் காட்டினால், நன்றாக இருக்கும்,''''ஆனால், அவர்கள்தான் வருவாய்த் துறையினரை மதிப்பதே இல்லையே. அப்புறம் எப்படி பிரச்னைக்கு தீர்வு காண முடியும்'' என்றாள் சித்ரா. ''ஓ... பரவாயில்லையே. ஆனா, ரொம்ப ஸ்ட்ரிக்டா இந்த வேலையை பார்க்கோணுங்க்கா,''''அது கரெக்ட் மித்து. அவிநாசி கோவிலுக்கு சொந்தமான, பல கோடி ரூபாய் சொத்து தனியார்கிட்ட இருக்குதுன்னு, சென்னையிலிருந்து வந்த குழுவினர் ஆய்வு செஞ்சாங்க. ஆனால், பக்கத்தில் இருக்கிற சேவூர் அனுமந்தராயர் கோவில் நிலத்தை பற்றி கண்டுக்க மாட்டேங்கறாங்க,''''இல்லீங்க்கா. அந்த விவகாரத்தில், விசாரணை நாளில், டி.ஆர்.ஓ., சென்னையில் ஒரு அவசர கூட்டத்துக்கு போயிட்டா ராம். அதனால் அடுத்த கூட்டத்தில் இதற்கு ஒரு தீர்வு கிடைத்து விடும். குறிப்பா, அறநிலையத்துறையினர் இது விஷயத்தில், வேகம் காட்டினால், நன்றாக இருக்கும்,''''ஆனால், அவர்கள்தான் வருவாய்த் துறையினரை மதிப்பதே இல்லையே. அப்புறம் எப்படி பிரச்னைக்கு தீர்வு காண முடியும் சரி, கிளம்பலாம் வா'' என்ற சித்ரா, பார்க்கிங் ஏரியாவுக்கு சென்றாள்.காங்கயம் ரோட்டிலிருந்து, காமராஜர் ரோடு திரும்பினால், எக்கச்சக்கமான வாகன நெரிசல். பாலம் கைப்பிடிச்சுவர் கட்டும் பணி நடப்பதால், ஒரு புறம் செல்ல முடியாமல், மேற்கு புறத்தில் வாகனங்கள் முண்டியடித்து கொண்டு, வரிசையாக சென்று கொண்டிருந்தன. ''ஒரு வழியா பாலம் கட்டும் பணி முடிந்து விட்டாலும், இந்த சர்வீஸ் ரோடு பிரச்னைக்கு தீர்வு கிடைக்காமலேயே போய்விடும் போல் உள்ளது,'' என்றாள் சித்ரா. ''விரைவில் பாலம் பணி முடிந்து விடுமாம். அதை திறந்துட்டு, சர்வீஸ் ரோடு பணி துவங்கலாம், என்று சொல்கிறார்களாம்,'' என்று மித்ரா, சொன்னதும், ''அட... மித்து. நீ வேற. இப்படியே பேசிட்டு, சர்வீஸ் ரோட்டை இல்லாமல் செய்து விடுவார்கள் போல,''ஒரு வழியாக பஸ் ஸ்டாண்ட் அருகில் சென்றதும், பஸ் ஸ்டாண்டிலிருந்து, சமீபத்தில் துவக்கப்பட்ட புதிய அரசு பஸ் ஒன்று வெளியே வந்தது. அதைப்பார்த்த மித்ரா, ''இப்ப வந்திருக்கிற புது பஸ் எப்படி இருக்குதாம் சரி, கிளம்பலாம் வா'' என்ற சித்ரா, பார்க்கிங் ஏரியாவுக்கு சென்றாள்.காங்கயம் ரோட்டிலிருந்து, காமராஜர் ரோடு திரும்பினால், எக்கச்சக்கமான வாகன நெரிசல். பாலம் கைப்பிடிச்சுவர் கட்டும் பணி நடப்பதால், ஒரு புறம் செல்ல முடியாமல், மேற்கு புறத்தில் வாகனங்கள் முண்டியடித்து கொண்டு, வரிசையாக சென்று கொண்டிருந்தன. ''ஒரு வழியா பாலம் கட்டும் பணி முடிந்து விட்டாலும், இந்த சர்வீஸ் ரோடு பிரச்னைக்கு தீர்வு கிடைக்காமலேயே போய்விடும் போல் உள்ளது,'' என்றாள் சித்ரா. ''விரைவில் பாலம் பணி முடிந்து விடுமாம். அதை திறந்துட்டு, சர்வீஸ் ரோடு பணி துவங்கலாம், என்று சொல்கிறார்களாம்,'' என்று மித்ரா, சொன்னதும், ''அட... மித்து. நீ வேற. இப்படியே பேசிட்டு, சர்வீஸ் ரோட்டை இல்லாமல் செய்து விடுவார்கள் போல,''ஒரு வழியாக பஸ் ஸ்டாண்ட் அருகில் சென்றதும், பஸ் ஸ்டாண்டிலிருந்து, சமீபத்தில் துவக்கப்பட்ட புதிய அரசு பஸ் ஒன்று வெளியே வந்தது. அதைப்பார்த்த மித்ரா, ''இப்ப வந்திருக்கிற புது பஸ் எப்படி இருக்குதாம்'' என்றாள்.''பஸ்கள்தான் புதுசா வந���திருக்குடி. ஆனால், அதிகாரிகள் பழைய ஆட்கள் தானே. அவர்கள் அப்படி தான், எதில் பாக்கெட்டை நிரப்பலாம் என்று கழுகு போல பார்த்துக்கிட்டு இருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா. ''அடி மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை நடப்பதுதானேக்கா. இதில் புதுசா, எதுவும் இருக்கிறதா'' என்றாள்.''பஸ்கள்தான் புதுசா வந்திருக்குடி. ஆனால், அதிகாரிகள் பழைய ஆட்கள் தானே. அவர்கள் அப்படி தான், எதில் பாக்கெட்டை நிரப்பலாம் என்று கழுகு போல பார்த்துக்கிட்டு இருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா. ''அடி மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை நடப்பதுதானேக்கா. இதில் புதுசா, எதுவும் இருக்கிறதா'' ''பஸ்களில் ஓசி பயணம் செய்து மாட்டு பவர்கள், 'பைன்' கட்டுவர் அல்லவா'' ''பஸ்களில் ஓசி பயணம் செய்து மாட்டு பவர்கள், 'பைன்' கட்டுவர் அல்லவா அதை கண்டக்டர் கணக்கில் கூடுதல் இருப்பு என எழுதி கிளையில் கலெக் ஷன் பணத்தில் சேர்க்கின்றனர். அதை திரும்ப செலுத்தியதாக, இரண்டொரு நாளில், கணக்கெழுதி கழித்து தங்கள் பாக்கெட்டில் போட்டு கொள்கின்றனர்,'' என்றாள் சித்ரா. இருவரும் பேசிக்கொண்டே, காமராஜர் ரோட்டில் சென்றனர். ''ெஹல்த் மினிஸ்டர் பங்ஷனில் நடந்த கூத்து தெரியுங்களா அதை கண்டக்டர் கணக்கில் கூடுதல் இருப்பு என எழுதி கிளையில் கலெக் ஷன் பணத்தில் சேர்க்கின்றனர். அதை திரும்ப செலுத்தியதாக, இரண்டொரு நாளில், கணக்கெழுதி கழித்து தங்கள் பாக்கெட்டில் போட்டு கொள்கின்றனர்,'' என்றாள் சித்ரா. இருவரும் பேசிக்கொண்டே, காமராஜர் ரோட்டில் சென்றனர். ''ெஹல்த் மினிஸ்டர் பங்ஷனில் நடந்த கூத்து தெரியுங்களா'' என்றாள் மித்ரா.''ஏன்''''அதில்லக்கா. ''பங்ஷன் முடிஞ்சதும், மூணு நாள் பயிற்சி துவங்குச்சு. டாக்டர்களுக்கு கொடுக்கறதுக்காக, 'பேனா, நோட்பேட்' வச்சிருந்தாங்க. அதைப்பார்த்த ஒரு லோக்கல் பத்திரிகை நிருபர், 'பேனா' பாக்கெட்டை, லவட்டிட்டாரு. அதைப்பார்த்த, சுகாதாரத்துறை ஊழியர் ஒருத்தர், பி.ஆர்.ஓ., ஆபீசுக்கு போய், '' சார்... சார்.. டாக்டர்களுக்கு பேனா கொடுக்கணும்,''''என்னைத்தான் சத்தம் போடுவாங்க, பேனா பாக்கெட்ட வாங்கி கொடுங்க ப்ளீஸ்'னு கெஞ்சியிருக்காரு. அதுக்கு அப்புறமா, 'பேனா பாக்கெட்'களை வாங்கி கொடுத்தாங்களாம் இதைப்பார்த்த மத்த பத்திரிகைகாரங்களுக்கு ஒரே அவமானமாக போயிடுச்சு,''என்று விளக்கினாள் மித்ரா.''ஏன்... மித்து. '���ுதுசா பதவிக்கு வந்தவங்களுக்கு பயம் போகவே இல்லையாம்'' என்று சித்ரா கேட்டதும், ''யாரை சொல்றீங்க'' என்று சித்ரா கேட்டதும், ''யாரை சொல்றீங்க'' மித்ரா புரியாமல் கேட்டாள்.''திருப்பூர் நார்த், சவுத், காங்கயத்துக்கு, பதவி உயர்வுல வந்தவங்க தாசில்தார் ஆகியிருக்காங்க. அவங்க பயத்துல, கலெக்டர் ஆபீஸ் கேம்பஸில் நுழைஞ்சதும், மொபைல் போனை 'சைலன்ட்'ல போட்டுடறாங்க. கேட்டா, 'இது எதுக்கு வெட்டியா'' மித்ரா புரியாமல் கேட்டாள்.''திருப்பூர் நார்த், சவுத், காங்கயத்துக்கு, பதவி உயர்வுல வந்தவங்க தாசில்தார் ஆகியிருக்காங்க. அவங்க பயத்துல, கலெக்டர் ஆபீஸ் கேம்பஸில் நுழைஞ்சதும், மொபைல் போனை 'சைலன்ட்'ல போட்டுடறாங்க. கேட்டா, 'இது எதுக்கு வெட்டியா'ன்னு கேட்குறாங்க,''''அப்போ... மண் கடத்தறாங்கனு புகார் செய்றதுனா, இனிமேல் கலெக்டர் நம்பருக்கே கூப்பிட வேண்டியதுதான்,''என்று கூறி சிரித்தாள் சித்ரா.''தாசில்தார்னு சொன்னதும் எனக்கு ஒரு மேட்டர் ஞாபகம் வருதுக்கா. சவுத் தாசில்தாரா இருந்தவருக்கு, எதிர்பார்த்த பொறுப்பு கொடுக்காம, மழை, வெள்ளம், புயல் கவனிக்கற வேலைக்கு மாத்தினாங்க. 'அப்செட்' ஆன அவரும், பொறுப்பு ஏற்காம, இரண்டு மாசம் லீவில் போயிட்டாராம்,''''ரெவின்யூ சட்டப்படி, 30 நாளுக்கு மேல் ஒருத்தர் லீவுன்னா, அந்த இடத்துக்கு வேற ஆள அப்பாயின்ட் பண்ணிடுவாங்க. அப்புறம் பார்க்கலாம்னு இருக்காரோ என்னவோ. இதேமாதிரிதானே, 'லேடி'தாசில்தார் ஒருத்தர், ஏற்கனவே இந்த பொறுப்புக்கு வராமலேயே, 'டிமிக்கி' கொடுத்தாங்க. ஆள், அம்புனு அதிகாரத்தோட இருந்தவங்கள, திடீர்னு ஒரு 'ரூம்'ல உட்கார வச்சா எப்படியிருக்கும்'ன்னு கேட்குறாங்க,''''அப்போ... மண் கடத்தறாங்கனு புகார் செய்றதுனா, இனிமேல் கலெக்டர் நம்பருக்கே கூப்பிட வேண்டியதுதான்,''என்று கூறி சிரித்தாள் சித்ரா.''தாசில்தார்னு சொன்னதும் எனக்கு ஒரு மேட்டர் ஞாபகம் வருதுக்கா. சவுத் தாசில்தாரா இருந்தவருக்கு, எதிர்பார்த்த பொறுப்பு கொடுக்காம, மழை, வெள்ளம், புயல் கவனிக்கற வேலைக்கு மாத்தினாங்க. 'அப்செட்' ஆன அவரும், பொறுப்பு ஏற்காம, இரண்டு மாசம் லீவில் போயிட்டாராம்,''''ரெவின்யூ சட்டப்படி, 30 நாளுக்கு மேல் ஒருத்தர் லீவுன்னா, அந்த இடத்துக்கு வேற ஆள அப்பாயின்ட் பண்ணிடுவாங்க. அப்புறம் பார்க்கலாம்னு இருக்காரோ என்னவோ. இதேமாதிரிதானே, 'லேடி'தாசி���்தார் ஒருத்தர், ஏற்கனவே இந்த பொறுப்புக்கு வராமலேயே, 'டிமிக்கி' கொடுத்தாங்க. ஆள், அம்புனு அதிகாரத்தோட இருந்தவங்கள, திடீர்னு ஒரு 'ரூம்'ல உட்கார வச்சா எப்படியிருக்கும்.'' என்றாள் மித்ரா''அப்போ.. பேரிடர் மேலாண்மை பிரிவுங்கறது, 'பனிஷ்மென்ட்' ஏரியா மாதிரி ஆயிருச்சுன்னு சொல்லு.'' என்றாள் மித்ரா''அப்போ.. பேரிடர் மேலாண்மை பிரிவுங்கறது, 'பனிஷ்மென்ட்' ஏரியா மாதிரி ஆயிருச்சுன்னு சொல்லு'' என்றாள் சித்ரா.''இதையும் கேளுங்க. கலெக்டர் ஆபீஸில் இருக்கிற, டிராவலர்ஸ் பங்களாக்கு பின்னாடி, ஒரு கண்ணாடி மாளிகையே கட்டலாம் போல. அந்தளவுக்கு காலி மது பாட்டில் ரொம்பி கிடக்குது. பல வி.ஐ.பி.,க்கள் வந்து போற இடம்; ஆள்நடமாட்டம் இல்லாம இருக்குதுங்கறதுக்காக, இப்படியெல்லாம் செய்றாங்க. விருந்தினர் மாளிகை, அதிகாரிகள் குவாட்டர்ஸ் பக்கத்துல, 24 மணி நேரமும் போலீஸ் இருந்தா மட்டும்தான், இதுமாதிரி 'குவார்ட்டர்' பாட்டில் தொந்தரவு குறையுங்க்கா,'' என்றாள் மித்ரா.அந்த வழியே 'டாஸ்மாக்' மதுக்கடை முன், ஏதோ தகராறு நடந்தது. வண்டியை நிறுத்த முயன்ற சித்ராவிடம், ''அக்கா.. போலாங்க்கா. போதையில் அடிச்சுப்பாங்க, சேந்துக்குவாங்க' என்றாள் மித்ரா.''இதைப்பார்த்ததும், மங்கலத்தில் நடந்த மதுக்கடை விஷயம் நினைவுக்கு வருது. மங்கலத்தை சுத்தி பல கிராமங்களில் 'பெட்டிக்கடையிலயே' சரக்கு ஓேஹாண்ணு விக்குதாம்...'' என்றாள் சித்ரா.''பெட்டிக்கடையில சரக்கா.. .'' என்றாள் சித்ரா.''இதையும் கேளுங்க. கலெக்டர் ஆபீஸில் இருக்கிற, டிராவலர்ஸ் பங்களாக்கு பின்னாடி, ஒரு கண்ணாடி மாளிகையே கட்டலாம் போல. அந்தளவுக்கு காலி மது பாட்டில் ரொம்பி கிடக்குது. பல வி.ஐ.பி.,க்கள் வந்து போற இடம்; ஆள்நடமாட்டம் இல்லாம இருக்குதுங்கறதுக்காக, இப்படியெல்லாம் செய்றாங்க. விருந்தினர் மாளிகை, அதிகாரிகள் குவாட்டர்ஸ் பக்கத்துல, 24 மணி நேரமும் போலீஸ் இருந்தா மட்டும்தான், இதுமாதிரி 'குவார்ட்டர்' பாட்டில் தொந்தரவு குறையுங்க்கா,'' என்றாள் மித்ரா.அந்த வழியே 'டாஸ்மாக்' மதுக்கடை முன், ஏதோ தகராறு நடந்தது. வண்டியை நிறுத்த முயன்ற சித்ராவிடம், ''அக்கா.. போலாங்க்கா. போதையில் அடிச்சுப்பாங்க, சேந்துக்குவாங்க' என்றாள் மித்ரா.''இதைப்பார்த்ததும், மங்கலத்தில் நடந்த மதுக்கடை விஷயம் நினைவுக்கு வருது. மங்கலத்தை சுத்தி பல கிராமங்களில் '��ெட்டிக்கடையிலயே' சரக்கு ஓேஹாண்ணு விக்குதாம்...'' என்றாள் சித்ரா.''பெட்டிக்கடையில சரக்கா.. . என்ன சொல்றீங்க..'' என்று, ஆச்சரியமாக கேட்டாள் மித்ரா.''சோமனுார் ரோட்ல, சின்னப்புத்துார், மலைக்கோவில் பிரிவு தாண்டியதும், வலது பக்கம் சின்னதா பெட்டிக்கடை வச்சிருக்காங்க. ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துல எதுக்கு கடை வச்சாங்கனு மக்கள் கிண்டல் பண்ணிட்டு இருந்தாங்க,''''ஆனா, இப்பத்தான் எதுக்கு வச்சாங்கனு தெரிஞ்சிருக்கு. அந்த பெட்டிக்கடையில, 'சரக்கு' பாட்டில்கள் தடையில்லாம கிடைக்குதாம். அதனால, 'லைட்' வசதியில்லாத ஏரியாவுல, ராத்திரி 10:00 மணி வரைக்கும்பெட்டிக்கடையில் சரக்கு விற்பனை 'கும்'னு விக்குதாமே என்ன சொல்றீங்க..'' என்று, ஆச்சரியமாக கேட்டாள் மித்ரா.''சோமனுார் ரோட்ல, சின்னப்புத்துார், மலைக்கோவில் பிரிவு தாண்டியதும், வலது பக்கம் சின்னதா பெட்டிக்கடை வச்சிருக்காங்க. ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துல எதுக்கு கடை வச்சாங்கனு மக்கள் கிண்டல் பண்ணிட்டு இருந்தாங்க,''''ஆனா, இப்பத்தான் எதுக்கு வச்சாங்கனு தெரிஞ்சிருக்கு. அந்த பெட்டிக்கடையில, 'சரக்கு' பாட்டில்கள் தடையில்லாம கிடைக்குதாம். அதனால, 'லைட்' வசதியில்லாத ஏரியாவுல, ராத்திரி 10:00 மணி வரைக்கும்பெட்டிக்கடையில் சரக்கு விற்பனை 'கும்'னு விக்குதாமே, '' என்றாள் சித்ரா.''ஏனுங்க்கா... அந்த வழியாக போயிட்டு வந்த நீங்களே இவ்வளவு தகவல சொல்றீங்க. மங்கலம் போலீசுல என்ன பண்றாங்க. அப்படினா, அந்தபக்கம் போக மாட்டாங்களா; இல்ல கண்டுக்க மாட்டாங்களா '' என்றாள் மித்ரா.''அதையேதான், விவசாயிகள் கேட்கறாங்கடி. ஒரு மரத்துல பானை கட்டினாலும், நேர்ல வந்து வாங்கி குடிச்சுட்டு, மறுநாளே வந்து பானையை உடைக்கறாங்க. இப்படி பெட்டிக்கடையில வச்சு சரக்கு வித்துட்டு இருக்காங்க ஏன் கண்டுக்க மாட்டீங்கறாங்கனு,' விவசாயிகள், தமிழக முதலமைச்சருக்கு, பெட்டிஷன் போட்டிருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.அதற்குள் தென்மேற்கு பருவமழை, ஜில்லென்ற துளிக்க, அந்த மாலைப்பொழுது மிக ரம்மியமாகி விட்டது. கால நிலையை ரசித்தவாறே, இருவரும் சென்றனர். அதற்குள் மித்ரா வீடு வரவே, ''அக்கா... இருங்க. டீ சாப்பிட்டு போலாம், அம்மா.. ரெண்டு டீ கொண்டாங்க,'' என வீட்டுக்குள் பார்த்து குரல் கொடுத்தாள்.போர்டிகோவில் இருந்த சேரில், ஹாயாக அமர்ந்தாள், சித்ரா. அதற்குள் ஆவி பறக்கும் டீ வரவே, ''ரெண்டு பேரும், பேசிட்டே டீ குடிங்க'' எனக்கூறி, டீபாயின் மேல், டீ டம்ளர்களை வைத்த மித்ராவின் அம்மா, வீட்டுக்குள் நுழைந்தாள்.''ஏங்க்கா... ஸ்டேஷன் பக்கமே எட்டி பார்க்காத, ஒரு ஏட்டம்மா, வெறும் செக் போஸ்ட் டூயூட்டி மட்டுந்தான் பாக்குதாம்,'' என்றாள் மித்ரா சந்தேகமாக.''ஆமாண்டி... உண்மைதான். 'பாத்திர' தொழில் செய்ற ஊரில் உள்ள ஸ்டேஷனில் ஏட்டம்மா இருக்குறாங்க. அங்கிருக்கிற செக்போஸ்ட்டில்தான், ரெண்டு வருஷமா டியூட்டி பார்க்குதாம். யாராவது கேட்டா, 'கைக்குழந்தை இருக்குது'ன்னு சொல்லி, ஓ.பி,. அடிக்கிறாங்களாம். அப்புறம், வர்ற வண்டிக்காரங்ககிட்ட, 'செம' வசூல் வேட்டையாம்,'' என்றாள் சித்ரா.அப்போது, ''மித்து.. நான் போய், 'ரமா' ஸ்டோர்ஸில், எண்ணெய் வாங்கிட்டு, இதோ வந்திடறேன்,'' என்றவாறு, மித்ராவின், அம்மா, துணிப்பையில், பாத்திரத்தை வைத்து கொண்டு சென்றார்.''ஏங்க்கா.. நானொரு விஷயம் கேள்விப்பட்டேன். 'சிட்டி'யில் ஐ.எஸ்., போலீஸ்காரங்க, சத்தமே இல்லாமல் பாய ஆரம்புச்சிட்டாங்க. பழைய அதிகாரிகிட்ட, கமுக்கமா இருந்தவங்க, இப்ப 'பட்டய' கெளப்பறாங்களாம். சிலரை டிரான்ஸ்பர் செஞ்சாங்க. ஆனாலும், சில இன்ஸ்பெக்டர்கள், மது, லாட்டரின்னு, எப்ப பார்த்தாலும், வைட்டமின் 'ப'வை எண்ணிகிட்டே இருக்காங்களாம்,'' என்று மூச்சு விடாமல் கூறினாள் மித்ரா. ''ஆமாண்டி.. நுாத்துக்கு நுாறு, நீ சொல்வதெல்லாம் உண்மையே. சிட்டியில், ரொம்ப நாளா ஒரே இடத்தில 'குப்பை' கொட்றவங்க லிஸ்ட் எடுத்து, களை எடுக்கறதில், புதுசா வந்த அதிகாரி, தீவிரம் காட்றாராம். இதை தெரிஞ்சுகிட்ட, ஒரு இன்ஸ்பெக்டரம்மா, ஒதுக்குப்புறமா உள்ள ஸ்டேஷனை விட்டு, வரவே மாட்டேன்னு, அடம்புடிக்கிறாங்களாம்,'' என்றாள் சித்ரா.''இந்த போலீஸ்காரங்களோட நடவடிக்கையை பார்த்தால், திருப்பூரில் தென் மேற்கு பருவமழை கொட்டுதோ இல்லையோ, சில அதிகாரிங்க பாக்கெட்டில், 'பண மழை' நல்லாவே கொட்டுது,'' மித்ரா சொன்னாள். ''வரவர... நீ.. நல்லா டெவலப் ஆயிட்டே. மாவட்ட அதிகாரியாக பொறுப்பேற்ற 'மேடம்' புரையோடி கிடக்கிற புறநகர் ஸ்டேஷன்களில், நல்லா நிர்வாகம் பண்ணுவாங்கன்னு எல்லோரும் எதிர்பார்த்தாங்க. ஆனா, ஒண்ணும் நடக்கல. தாராபுரத்தில மணல் கடத்தின விவகாரத்தில கூட, அஞ்சு பொக்லைன், லாரிகளை மக்களே புடிச்சு கொடுத்தாங்க. விடியறதுக்குள்ளே, 'வாங்கிட்டு' வண்டிகளை அனுப்பிச்சுட்டாங்களாம்,''''அதே மாதிரி, 'காளை'க்கு பேர் போன, அப்புறம் லிங்கேஸ்வரர், என சப்-டிவிஷன் ஸ்டேஷன் பகுதியில், ஒரு நம்பர் லாட்டரி, கஞ்சா, மதுக்கடையில், நான்-ஸ்டாப் 'சில்லிங்' இப்படி... ஓஹோன்னு நடக்குதாம். இதைப்பத்தி, யாராச்சும் புகார் செஞ்சா... 'அப்படியா.. புகார் கொடுங்க,' பாத்துக்கலாம்,' பதில் சொல்றாங்களாம். ம்..ம்.. இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ, '' என்றாள் சித்ரா.''ஏனுங்க்கா... அந்த வழியாக போயிட்டு வந்த நீங்களே இவ்வளவு தகவல சொல்றீங்க. மங்கலம் போலீசுல என்ன பண்றாங்க. அப்படினா, அந்தபக்கம் போக மாட்டாங்களா; இல்ல கண்டுக்க மாட்டாங்களா '' என்றாள் மித்ரா.''அதையேதான், விவசாயிகள் கேட்கறாங்கடி. ஒரு மரத்துல பானை கட்டினாலும், நேர்ல வந்து வாங்கி குடிச்சுட்டு, மறுநாளே வந்து பானையை உடைக்கறாங்க. இப்படி பெட்டிக்கடையில வச்சு சரக்கு வித்துட்டு இருக்காங்க ஏன் கண்டுக்க மாட்டீங்கறாங்கனு,' விவசாயிகள், தமிழக முதலமைச்சருக்கு, பெட்டிஷன் போட்டிருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.அதற்குள் தென்மேற்கு பருவமழை, ஜில்லென்ற துளிக்க, அந்த மாலைப்பொழுது மிக ரம்மியமாகி விட்டது. கால நிலையை ரசித்தவாறே, இருவரும் சென்றனர். அதற்குள் மித்ரா வீடு வரவே, ''அக்கா... இருங்க. டீ சாப்பிட்டு போலாம், அம்மா.. ரெண்டு டீ கொண்டாங்க,'' என வீட்டுக்குள் பார்த்து குரல் கொடுத்தாள்.போர்டிகோவில் இருந்த சேரில், ஹாயாக அமர்ந்தாள், சித்ரா. அதற்குள் ஆவி பறக்கும் டீ வரவே, ''ரெண்டு பேரும், பேசிட்டே டீ குடிங்க'' எனக்கூறி, டீபாயின் மேல், டீ டம்ளர்களை வைத்த மித்ராவின் அம்மா, வீட்டுக்குள் நுழைந்தாள்.''ஏங்க்கா... ஸ்டேஷன் பக்கமே எட்டி பார்க்காத, ஒரு ஏட்டம்மா, வெறும் செக் போஸ்ட் டூயூட்டி மட்டுந்தான் பாக்குதாம்,'' என்றாள் மித்ரா சந்தேகமாக.''ஆமாண்டி... உண்மைதான். 'பாத்திர' தொழில் செய்ற ஊரில் உள்ள ஸ்டேஷனில் ஏட்டம்மா இருக்குறாங்க. அங்கிருக்கிற செக்போஸ்ட்டில்தான், ரெண்டு வருஷமா டியூட்டி பார்க்குதாம். யாராவது கேட்டா, 'கைக்குழந்தை இருக்குது'ன்னு சொல்லி, ஓ.பி,. அடிக்கிறாங்களாம். அப்புறம், வர்ற வண்டிக்காரங்ககிட்ட, 'செம' வசூல் வேட்டையாம்,'' என்றாள் சித்ரா.அப்போது, ''மித்து.. நான் போய், 'ரமா' ஸ்டோர்ஸில், எண்ணெய் வாங்கிட்டு, இதோ வந்திடறேன்,'' என்றவாறு, மித்ராவின், அம்மா, துணிப்பையில், பாத்திரத்தை வைத்து கொண்டு சென்றார்.''ஏங்க்கா.. நானொரு விஷயம் கேள்விப்பட்டேன். 'சிட்டி'யில் ஐ.எஸ்., போலீஸ்காரங்க, சத்தமே இல்லாமல் பாய ஆரம்புச்சிட்டாங்க. பழைய அதிகாரிகிட்ட, கமுக்கமா இருந்தவங்க, இப்ப 'பட்டய' கெளப்பறாங்களாம். சிலரை டிரான்ஸ்பர் செஞ்சாங்க. ஆனாலும், சில இன்ஸ்பெக்டர்கள், மது, லாட்டரின்னு, எப்ப பார்த்தாலும், வைட்டமின் 'ப'வை எண்ணிகிட்டே இருக்காங்களாம்,'' என்று மூச்சு விடாமல் கூறினாள் மித்ரா. ''ஆமாண்டி.. நுாத்துக்கு நுாறு, நீ சொல்வதெல்லாம் உண்மையே. சிட்டியில், ரொம்ப நாளா ஒரே இடத்தில 'குப்பை' கொட்றவங்க லிஸ்ட் எடுத்து, களை எடுக்கறதில், புதுசா வந்த அதிகாரி, தீவிரம் காட்றாராம். இதை தெரிஞ்சுகிட்ட, ஒரு இன்ஸ்பெக்டரம்மா, ஒதுக்குப்புறமா உள்ள ஸ்டேஷனை விட்டு, வரவே மாட்டேன்னு, அடம்புடிக்கிறாங்களாம்,'' என்றாள் சித்ரா.''இந்த போலீஸ்காரங்களோட நடவடிக்கையை பார்த்தால், திருப்பூரில் தென் மேற்கு பருவமழை கொட்டுதோ இல்லையோ, சில அதிகாரிங்க பாக்கெட்டில், 'பண மழை' நல்லாவே கொட்டுது,'' மித்ரா சொன்னாள். ''வரவர... நீ.. நல்லா டெவலப் ஆயிட்டே. மாவட்ட அதிகாரியாக பொறுப்பேற்ற 'மேடம்' புரையோடி கிடக்கிற புறநகர் ஸ்டேஷன்களில், நல்லா நிர்வாகம் பண்ணுவாங்கன்னு எல்லோரும் எதிர்பார்த்தாங்க. ஆனா, ஒண்ணும் நடக்கல. தாராபுரத்தில மணல் கடத்தின விவகாரத்தில கூட, அஞ்சு பொக்லைன், லாரிகளை மக்களே புடிச்சு கொடுத்தாங்க. விடியறதுக்குள்ளே, 'வாங்கிட்டு' வண்டிகளை அனுப்பிச்சுட்டாங்களாம்,''''அதே மாதிரி, 'காளை'க்கு பேர் போன, அப்புறம் லிங்கேஸ்வரர், என சப்-டிவிஷன் ஸ்டேஷன் பகுதியில், ஒரு நம்பர் லாட்டரி, கஞ்சா, மதுக்கடையில், நான்-ஸ்டாப் 'சில்லிங்' இப்படி... ஓஹோன்னு நடக்குதாம். இதைப்பத்தி, யாராச்சும் புகார் செஞ்சா... 'அப்படியா.. புகார் கொடுங்க,' பாத்துக்கலாம்,' பதில் சொல்றாங்களாம். ம்..ம்.. இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ'' என்று புலம்பினாள் சித்ரா.அதற்குள், சுடச்சுட வெங்காய பஜ்ஜிகளை கொண்டு வந்தார் மித்ராவின் அம்மா. ''மழைக்கு சூப்பரா இருக்குதுமா,'' என்ற சித்ரா, ஒரு பஜ்ஜியை எடுத்த சாப்பிட ஆரம்பித்தாள்.''ஏனுங்க்கா...'' என்று புலம்பினாள் சித்ரா.அதற்குள், சுடச்சுட வெங்காய பஜ்ஜிகளை கொண்டு வந்தார் மித்ராவின் அம்மா. ''மழைக்கு சூப்பரா இருக்குதுமா,'' என்ற சித்ரா, ஒரு பஜ்ஜியை எடுத்த சாப்பிட ஆரம்பித்தாள்.''ஏனுங்க்கா... கோழிப்பண்ணை ஊர்ல, மயானம் கட்டறதுக்கு, வசூல் செஞ்சதுல, கோடிக்கணக்கான ரூபாய், வசூலாயிடுச்சு. ஆனாலும், வேலை ரொம்ப மந்தமா இருக்கு. ஊருக்குள்ள, என்னென்னவோ, பேசுறாங்க,'' என்ற மித்ரா, தன் பங்குக்கு பஜ்ஜியை சாப்பிட ஆரம்பித்தாள்.''ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, கடைசியா எல்லாரும் போற இடம் அதுதான். அங்கேயுமா கோழிப்பண்ணை ஊர்ல, மயானம் கட்டறதுக்கு, வசூல் செஞ்சதுல, கோடிக்கணக்கான ரூபாய், வசூலாயிடுச்சு. ஆனாலும், வேலை ரொம்ப மந்தமா இருக்கு. ஊருக்குள்ள, என்னென்னவோ, பேசுறாங்க,'' என்ற மித்ரா, தன் பங்குக்கு பஜ்ஜியை சாப்பிட ஆரம்பித்தாள்.''ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, கடைசியா எல்லாரும் போற இடம் அதுதான். அங்கேயுமா'' என்ற சித்ரா, தண்ணீரை குடித்து விட்டு, ''ஓ.கே., மித்து. மழை பெருசா வர்றதுக்குள்ள கெளம்பறேன்,''என்றவாறே, ஹெல்மெட் அணிந்து கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags சித்ரா மித்ரா\nலாட்டரியில் போலீசார் 'லவட்டல்' 'சபா' பேரைச் சொல்லி ஆளுங்கட்சியினர் 'அலட்டல்'\n'வீரபாண்டி' கோட்டையில் ஓட்டை... வில்லங்க அதிகாரிகள் சேட்டை\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோ��்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nலாட்டரியில் போலீசார் 'லவட்டல்' 'சபா' பேரைச் சொல்லி ஆளுங்கட்சியினர் 'அலட்டல்'\n'வீரபாண்டி' கோட்டையில் ஓட்டை... வில்லங்க அதிகாரிகள் சேட்டை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2724308", "date_download": "2021-04-13T23:45:15Z", "digest": "sha1:IHVIVR5W5H6TFAD5VJDO2XDR2MPFNLBY", "length": 19191, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "கடைசி டெஸ்ட்: இந்திய அணி 365 ரன்கள்| Dinamalar", "raw_content": "\nஇது உங்கள் இடம்: 'ஊடக போராளிகளின்' அலப்பறை\nதற்போதைய ஆட்சி நீடிக்கும்: 'பிலவ' பஞ்சாங்கம் ...\nகொரோனா பலி அதிகரிப்பு: மயானங்களில் பிணக்குவியல்\n'வாட்ஸ் ஆப்' வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு\nதேவேந்திர குல வேளாளர் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்\nகோல்கட்டாவை வீழ்த்தி மும்பை முதல் வெற்றி\nஅணு உலை கழிவுகளை கடலில் விட ஜப்பான் அனுமதி: ...\nகடும் கட்டுப்பாடுகளால் திருமலையில் கூட்டம் குறைவு\nயாருக்கெல்லாம் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ...\nதே.ஜ., கூட்டணியில் இருந்து கோவா முன்னணி விலகல்\nகடைசி டெஸ்ட்: இந்திய அணி 365 ரன்கள்\nஆமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 365 ரன்கள் எடுத்தது.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 என, முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மோடி மைதானத்தில் நடக்கிறது.முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஆமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 365 ரன்கள் எடுத்தது.\nஇந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 என, முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மோடி மைதானத்தில் நடக்கிறது.முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்திருந்தது. வாஷிங்டன் சுந்தர் (60), அக்சர் படேல் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.\nமூன்றாம் நாள் ஆட்டத்தில், முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் ஜோடி நம்பிக்கை அளித்தது. இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள், அணியின் ஸ்கோரை உயர்த்தினர். எட்டாவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்த போது அக்சர் படேல் (43) 'ரன்-அவுட்' ஆனார். அடுத்து வந்த இஷாந்த் சர்மா (0), முகமது சிராஜ் (0), பென் ஸ்டோக்ஸ் பந்தில் அவுட்டாகினர்.\nமுதல் இன்னிங்சில் இந்திய அணி 365 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. வாஷிங்டன் சுந்தர் (96) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 4, ஆண்டர்சன் 3, ஜாக் லீச் 2 விக்கெட் கைப்பற்றினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா சான்றிதழில் பிரதமர் படத்தை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு(17)\n'தினமலர்' ஆசிரியர் மறைவுக்கு நாணயவியல் சங்கம் அஞ்சலி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாஷிங்டன் சுந்தர் அவர் ஸ்க்கோர்நூறு எட்டியிருந்தால் நல்ல பக்க பலமாக இருந்திருக்கும��. எதிர்முனையில் விளாடியவர்கள் அனுபவ சாலியாக இருந்திருந்தால் நூர் ரன்கள் எடுக்க உதவியிருப்பார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகை���்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா சான்றிதழில் பிரதமர் படத்தை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு\n'தினமலர்' ஆசிரியர் மறைவுக்கு நாணயவியல் சங்கம் அஞ்சலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2021/04/blog-post_72.html", "date_download": "2021-04-13T22:16:54Z", "digest": "sha1:SLIUCQL2HJAYF4VBUNUAZKD5JRAAOOGZ", "length": 4244, "nlines": 48, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டை சுலைமான் சேட் வீதி ஹாஜி அப்துல்லாஹ் மறைவு - Lalpet Express", "raw_content": "\nலால்பேட்டை சுலைமான் சேட் வீதி ஹாஜி அப்துல்லாஹ் மறைவு\nஏப். 05, 2021 நிர்வாகி\nலால்பேட்டை சுலைமான் சேட் வீதியில் வசிக்கும் மசியுல்லா, கலிபா அவர்களுடைய தந்தையும் முன்னாள் பெரிய பள்ளி முத்தவல்லி A.R. நவ்வர் ஹூசைன் மாமனார் ஹாஜி அப்துல்லாஹ் அவர்கள் தாருல் பனாவைவிட்டு தாருல் ஃபக்காவை அடைந்துவிட்டார்கள்.\nஇன்னாலில்லாஹி வ’இன்னா இலைஹி ராஜுவூன்...\n(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்)\nஅன்னாரின் மஹ்பிரத்திற்காக துஆ செய்யவும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது.\n14-4-2021 முதல் 17-4-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின். ரமழான் மாத தொழுகை நேரம்\nலால்பேட்டை நோன்பு கால அட்டவணை\nலால்பேட்டையில் புதிய ஸ்டார் பைட் பேமிலி உணவகம்\nவடக்கு கொளக்குடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா..\nலால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் அறிவிப்பு\nலால்பேட்டை கொத்தவால் தெரு அம்துநூர் மறைவு\nரமலான் சிறப்பு தொழுகை நேரம் அதிகரிக்கப்பட கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/nature/the-reason-behind-man-vs-elephants-conflict-in-tn-part-1/", "date_download": "2021-04-13T22:25:46Z", "digest": "sha1:HTOVVF5DJHXSGYHSNEEQZVVNXA7RGUY3", "length": 28180, "nlines": 210, "source_domain": "www.neotamil.com", "title": "மனித-யானை மோதல் யார் காரணம்? - (பகுதி - 1)", "raw_content": "\nபோலந்தில் 5,000 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் கண்டுபிடிப்பு\nமத்திய ஐரோப்பா நாடுகளில் ஒன்றான போலந்தில், அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் 5000 ஆண்டுகள் பழமையான கல்லறைகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிராக்கோவிலிருந்து வடகிழக்கில் சுமார் 30 மைல் (50 கிலோமீட்டர்)...\n17,300 ஆண்டு பழமையான கங்காரு ஓவியம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு\nஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ள பாறை ஓவியங்களிலேயே மிகவும் பழமையான, கங்காரு ஓவியம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிட்டத்தட்ட 7 அடி (2 மீட்டர்) வரை வரையப்பட்டுள்ள இந்த கங்காரு ஓவியம், மேற்கு ஆஸ்திரேலியாவின்...\nகர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கர்ப்பிணி பெண்களை பாதிக்குமா என்ற கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உலவி வருகின்றன. இருப்பினும், நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கு பிறகு கர்ப்பத்திற்கு முயற்சி செய்பவராக இருந்தால்...\nஉங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க சிறந்த 6 வழிகள்\nஇயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. மூளையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மிக நுண்ணியதாகவும், தெளிவாகவும் இருக்கின்றன. ஐந்து அறிவு கொண்ட...\nகணினியால் ஏற்படும் கண் பாதிப்புகள்: கண்களை பாதுகாப்பது எப்படி\nஇன்றைய நவீன காலத்தில், மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒரு பொருள் கணினி எனலாம். இணையத்தின் மூலம் எத்தகைய தகவலையும் நம்முடைய விரல் நுனியில் வைத்துக் கொள்ள முடியும். அலுவலகங்கள் முதல் வீடுகள் வரை...\nஆன்லைன் வகுப்பு: குழந்தைகள் பாதுகாப்பான முறையில் செல்போன்களை பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய உலகில் இணையம் ஒரு 'உயிர் நாடி'யாக இருந்து வருகிறது. கடந்த 12 மாதங்களில் கொரோனா என்கின்ற கொடிய நோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, வீட்டில் இருப்போரின் ஆன்லைன் பயன்பாடு வெகுவாக அதிகரித்து...\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், நீங்கள் விரைவாகச் செயல்படவே விரும்புவீர்கள். அதுவும், நாம் செய்யும் அனைத்தும் நம் கைக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற எண்ணமே அதிகம் இருக்கிறது. இதில் பணப் பரிமாற்றம் என்பதும், விதிவிலக்கல்ல. நம்...\nOnline Interview – க்கு நம்மை தயார்படுத்துவது எப்படி\nகொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளை வீழ்ச்சியடைய செய்துள்ளது. உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதன் மூலம், பெரும்பாலான நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இனி வரும்...\nHome இயற்கை மனித-யானை மோதல் யார் காரணம்\nமனித-யானை மோதல் யார் காரணம்\nBy முனைவர். கோவிந்தராசு கண்ணன்,\nகடந்த பத்து வருடங்களாக மனித யானை மோதல்களை பற்றிய செய்தி ஊடகங்களில் வருவது தொடர்கதையாகிவிட்டது. இதில் யானையை எதிர்மறையாக கொண்டு எழுதப்பட்ட செய்திகளே மிக அதிகம். இந்த நிகழ்விற்கு யார் காரணம் என்று ஆராய்ந்தால், சந்தேகமே இல்லாமல் மனித இனம் தான் என்ற கசப்பான உண்மை நம் எல்லோருக்கும் புலப்படும்.\n2 என்னென்ன வழிகளில் யானைகளுக்கு தொல்லை தருகிறோம்\n4 யானைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள்\n5 சாது மிரண்டால் காடு கொள்ளாது\n6 மனித-யானை மோதலுக்கு தீர்வுகள் தான் என்ன\nயானை, மனித இனத்திற்கு முன் தோன்றி, பரந்து விரிந்த இவ்வுலகை கம்பீரமாக ஆட்சி செய்து வந்தது. ஆதிகால மனிதன் தன் தேவைக்காக காடுகளை அழித்து, நீர்நிலைக்கு அருகில் தனக்கான வாழ்விடத்தை அமைத்தான். யானைக்கும் இந்த நிலத்தில் பங்குண்டு என்பதை அறிந்து, யானை உணவுக்கும் நீருக்கும் தனது வாழ்விடத்தை தேடிவரும் போது பங்கிட்டு கொண்டான். காலப்போக்கில் மனிதனின் எண்ணம் முற்றிலும் மாற தொடங்கியது; பேராசையும் சுயநலமும் மேலோங்கின. தனது வாழ்விடம், தனது எல்லை என்று மனது சுருங்கியது.\nமேலும், தொடர்ச்சியாக உயர்ந்து வரும் மக்கள் தொகைப் பெருக்கமும், நமது அடிப்படை தேவைகளும் யானைகளின் வாழ்விடத்தை பெருமளவு ஆக்கிரமித்து அழித்துவிட்டன. இதன் விளைவாக தெற்காசியா முழுவதும் பரவியிருந்த யானை இனம், இன்று வெறும் 13 நாடுகளில் மட்டும் எஞ்சிய சிறு பகுதிகளில் அகதியைப்போல் வாழ்ந்துவருகிறது.\nஎன்னென்ன வழிகளில் யானைகளுக்கு தொல்லை தருகிறோம்\nசாலைப் போக்குவரத்து, தொடர்வண்டி இருப்புப்பாதை, வழிபாட்டுத்தலங்கள், நகர விரிவாக்கம் , தொழிற்சாலைகள் யானைகளின் இருப்பிடத்தை துண்டாக்கின.\nமேலும் விவசாய நீர் மேலாண்மைக்காகவும், நீர்மின் நிலையத்திற்கும் மிகப்பெரிய அணைகள் கட்டப்பட்டன. இதன் விள���வாக எஞ்சியிருந்த யானையின் வாழ்விடங்கள் நீரில் மூழ்கின.\nமேலும் உணவு உற்பத்திக்காக காட்டின் அருகாமையில் இருத்த தரிசு நிலங்கள் விலை நிலங்களாக மாற்றப்பட்டன.\nநீர்மூழ்கி மின் மோட்டார் மூலம் காட்டின் நீர்வளம் கூட உறிஞ்சப்பட்டது. பருவகால பயிர்களான காய்கறிகள், ஆண்டுப் பயிர்களான வாழை, தென்னை மற்றும் பாக்கு பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டது.\nயானைக்கும் நிலத்தில் பங்குண்டு என்பதை மனிதன் மறந்தான். ஆண்டாண்டு காலமாக யானை பயன்படுத்திய பாரம்பரிய வாழ்விடத்தையும் அதன் வழித்தடத்தையும் ஆக்கிரமித்தான்.\nகாட்டை ஒட்டிய சமவெளி பகுதி விளைநிலங்களாக மாற்றப்பட்டன. தனது பயிர்களை காக்க வேலியமைக்கத் தொடங்கினான். முதலில் வெறும் செடிகளால் ஆன வேலி மெல்ல பரிணாம வளர்ச்சிப்பெற்று கம்பி வேலியாக மாறி, பின்னர் உயிர்குடிக்கும் மின்வேலியாகவும் மாறியது.\nயானை வலசை போக பயன்படுத்தும் வழித்தடங்கள், மின் வேலி மற்றும் சுற்று சுவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டன. இதுதான் மனிதன் யானை மீது தொடுத்த மிகப்பெரிய தாக்குதல்.\nஇவ்வாறு மனிதனின் தொடர் தாக்குதலால் யானையினம் செய்வதறியாது திகைத்து நின்றது.\nமனித-யானை மோதல்களில் எப்படியெல்லாம் மனிதர்கள் யானைகளை வில்லனாக்கி இருக்கின்றனர் என்று பாருங்கள்\nபாரம்பரிய வழித்தடத்தை பயன்படுத்த, மின்வேலியை சேதப்படுத்திய யானைகள் கொடூர வில்லன்களாக சித்தரிக்கப்பட்டன. சட்டத்திற்கு புறம்பான நேரடியான மின்வேலிகளால் பெருமளவில் ஆண் யானைகள் இன்றுவரை இறக்க நேர்கிறது.\nஉணவுக்காகவும், நீருக்காகவும் தனது வாழ்விடத்தை தேடிய யானைகள், பயிரை சேதப்படுத்தியதாக காரணம் காட்டி ஈவு, இரக்கமின்றி வேட்டையாடப்பட்டன.\nபிறந்த குட்டிகள் மலையேற முடியாததால், பாதுகாப்பாக சமவெளியில் அழைத்துச்செல்ல நினைத்த யானைகள் துரத்தப்பட்டன.\nமனித-யானை மோதலில் மனிதனுக்கு ஏற்படும் இழப்பு மட்டும் மிகைப்படுத்தப்பட்டது. ஓர் ஆண்டுக்கு சுமார் 600 சதுர கிலோமீட்டர் வரை செல்லும் யானைகள் மனிதர்களின் இடையூறால் தற்காலிக வாழ்விடங்களுக்குள் செயற்கையாகஅடைக்கப்படுகின்றன. இதுவே மனிதயானை மோதலுக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது.\nயானைகளை எப்படியெல்லாம் கொடுமை செய்திருக்கிறோம் என்பதை வன உயிரின ஆர்வலர்களைக் கேட்டால் மட்டுமே த��ரியவரும். யானைகளை நேரடியாக கண்காணித்த அனுபவம் எனக்கு உள்ளதால் அதை பற்றி இங்கே எழுதி இருக்கிறேன்.\nகாட்டின் அருகே பல இடங்களில், யானைக்கு ருசியான கரும்பு மற்றும் தினைகளை பயிரிட்டும், பல மைல் தூரம் வாசம் வீசும், யானைக்கு பிடித்தமான பலா மரத்தையும், புளிய மரத்தையும், வாழை மரத்தையும் வீட்டு அருகேயும் வாசலிலும் வைத்து யானையை தம் வீட்டுக்கே வரவழைக்கிறோம். அவ்வாறு வரும் யானையை, கோபமடையச் செய்து அது உயிர் மற்றும் பயிர் சேதங்கள் ஏற்படுத்துவதற்கு நாமே காரணமாகிறோம். பின்னர், மரக் கிளைகளில் பரண் அமைத்து யானையின் மீது கூரிய வேல்களை வீசியும், மிதி வண்டியின் டயர்களை கொளுத்தி யானையின் முதுகில் எறிந்தும், பின் யானை தாக்குவதற்கு ஏதுவாய், யானையின் பலம் தெரிந்தும், அதன் அருகே சென்று கற்களை வீசியும், குச்சியினை எடுத்து விரட்ட முயற்சித்தும், பதிலுக்கு யானை தாக்கினால் ஊடகங்கள் மூலம் அதை குற்றவாளி கூண்டில் ஏற்றி விடுகிறோம்.\nகாட்டின் உள்ளேயும் அருகேயும் வாழும் மக்கள், காட்டில் ஓடும் ஆறுகளிலும், நீர் மிகுந்த நிலத்திலும் சக்தி வாய்ந்த மோட்டார்களின் உதவியால் நீரை உறிஞ்சி விவசாயம் மேற்கொள்ளும் போது காட்டின் உள்ளே நிலத்தடி நீர் குறைகிறது. யானைகளுக்கு தேவையான நீர் கிடைக்காமல் தவிக்கும் நேரத்தில், நம் நிலத்தில் நீர் தொட்டியையும், குட்டையும் அமைத்து யானை நீருக்கு வர கூடாது என்று வாதிடுவது எந்த வகையில் நியாயம்\nசாது மிரண்டால் காடு கொள்ளாது\nயானை பயிர்களுக்கு சேதம் விளைவிப்பது ஒன்றும் புதிது அல்ல. ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளிலேயே இத்தகைய பயிர் சேதம் இருந்ததாக கஜசாஸ்திரம் கூறுகிறது. ஒரு காலத்தில் காட்டில் வாழ்ந்த நாம் முக்கியமான நீர் நிலைகளை பிடித்து விவசாயம் மேற்கொண்டதையும் பிற்காலத்தில் அந்த பகுதிகள் நகரமானதையும் சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம். இத்தகைய நீர்நிலைகளை யானைகளும் பயன்படுத்தியதை நாம் மறந்து விட்டோம். முன்பெல்லாம் மானாவாரி பயிர்கள் மட்டுமே விளைவிக்கப்படும் நிலங்களில் இன்று பணப்பயிர்கள், ஒரு போகம் மட்டுமே விளைவிக்கப்படும் நிலங்களில் முப்போக பயிர்களும், தரிசு நிலங்கள் யாவும் அடுக்கு மாடி கட்டிடங்களாகவும் யானை மனித முரண்பாடுகளுக்கு முக்கிய காரணமாகும்.\nமனித-யானை ம���தலுக்கு தீர்வுகள் தான் என்ன\nமனித-யானை மோதலுக்கு, ஒரு வன உயிரின ஆராய்ச்சியாளராக நான் கூறும் வேறு பல காரணங்களையும், முன்வைக்கும் தீர்வுகளையும் அடுத்த பகுதியில் இங்கே காணலாம்.\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பொன்மொழி\nNext articleமனித-யானை மோதல்: தீர்வு தான் என்ன\nமுனைவர். கோவிந்தராசு கண்ணன், வனவிலங்கு ஆராய்ச்சியாளர்\nசெவ்வாய் கோளில் முதல் முறையாக பறக்கும் ஹெலிகாப்டர் பற்றிய 6 முக்கியத் தகவல்கள்\nபூமி அல்லாத வேறொரு கிரகத்தில் பறக்க முயற்சிக்கும் முதல் ஹெலிகாப்டர். ஆம் அறிவியலின் அற்புதம். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. செவ்வாய்...\nஉடும்பு பற்றிய வியக்கவைக்கும் 10 தகவல்கள்\nகிர்ணி பழம் நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்\n‘அடக்கமுடைமையே எல்லா நன்மைகளுக்கும் நற்பாதை வகுக்கிறது’ நபிகள் நாயகம் கூறிய சிறந்த 28 பொன்மொழிகள்\nயானைகள் மற்றும் யானை இனங்கள் பற்றிய 8 உயிரியல் உண்மைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penbugs.com/rayilgalil-iravu-nerangalil-cellphone-laptop-charge-poda-thadai/", "date_download": "2021-04-13T22:45:12Z", "digest": "sha1:LXCQU2KJZML2AQNCWFIO4BMKDCSPUVBZ", "length": 8660, "nlines": 162, "source_domain": "www.penbugs.com", "title": "ரயில்களில் இரவு நேரங்களில் செல்போன், லேப்டாப் சார்ஜ் போடத் தடை | Penbugs", "raw_content": "\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு\nசென்னை மெட்ரோ ரயிலில் 50% கட்டணம் தள்ளுபடி\nரயில்களில் இரவு நேரங்களில் செல்போன், லேப்டாப் சார்ஜ் போடத் தடை\nரயில்களில் இரவு நேரங்களில் செல்போன், லேப்டாப் சார்ஜ் போடத் தடை\nரயிலில் தீ விபத்தை தடுக்கும் விதமாக இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை பயணிகள் மொபைல் சார்ஜ் செய்ய அனுமதி இல்லை என ரயில்வே அறிவித்துள்ளது.\nஇதற்காக, குறிப்பிட்ட 6 மணி நேரத்தில், பிளக் பாயிண்டில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.\nதீ விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேற்கு ரயில்வேயில் ஏற்கனவே இந்த திட்டத்தை, அமல்படுத்தும் பணி தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமத்திய ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்கூர் கூறுகையில், “ரயில்வே வாரியத்தின் உத்தரவுப்படி தீ விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், முன்னெச்சரிக்கையாக இரவு நேரங்களில் ரயில் பெட்டிகளில் செல்போன் சார்ஜ் செய்யும் பிளக் பாயிண்ட்களுக்கு மின் இணைப்பை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. இதைக் கடந்த 16-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளோம் என‌ கூறியுள்ளார்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2579 பேருக்கு கொரோனா\nதோனி | கிரிக்கெட் | தமிழ் | ரஹ்மான்| இசை | சினிமா மற்றும் பல..\nபுதிய கல்வி கொள்கை ; இன்று கருத்து கேட்பு\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு\nசென்னை மெட்ரோ ரயிலில் 50% கட்டணம் தள்ளுபடி\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/03/blog-post_426.html", "date_download": "2021-04-13T23:24:45Z", "digest": "sha1:LVSQWWKXLRST7A26OMUGJO2VKITQIUOI", "length": 4628, "nlines": 55, "source_domain": "www.thaitv.lk", "title": "இலங்கை முஸ்லிம்களுக்காக சவுதி அரேபியா அனுப்பியுள்ள அன்பளிப்பு. | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News இலங்கை முஸ்லிம்களுக்காக சவுதி அரேபியா அனுப்பியுள்ள அன்பளிப்பு.\nஇலங்கை முஸ்லிம்களுக்காக சவுதி அரேபியா அனுப்பியுள்ள அன்பளிப்பு.\nஇவ்­வ­ருட ரமழானுக்காக சவூதி அரே­பிய அர­சாங்கம் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு 75 மெற்­ரிக்தொன் பேரீச்சம் பழங்­களை அன்பளிப்பாக வழங்­கி­யுள்­ளது.\nஇவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள ­பே­ரீச்சம் பழங்கள் பள்­ளி­வா­சல்கள் மூலம் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட­வுள்­ளன.\nகிடைக்­கப்­பெற்­றுள்ள பேரீச்சம்ம் பழங்கள் நாட்டில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள அனைத்துப் பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரி­வித்தார்.\nகடந்த வருடம் இலங்­கைக்கு நன்­கொ­டை­யாக 150 மெற்­ரிக்தொன் கிடைக்­கப்­பெற்­தா­கவும் தெரி­வித்த பணிப்­பாளர், இம்முறை அதில் அரைவாசியே கிடைத்துள்ளதாகவும் நோன்பு��்கு முன்னர் இவற்றை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் கூறினார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/03/blog-post_720.html", "date_download": "2021-04-13T22:56:13Z", "digest": "sha1:POP4XMM2XN3JIW6GMWBEMRK4VT625ZC7", "length": 5135, "nlines": 28, "source_domain": "www.viduthalai.page", "title": "சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் இமையத்துக்கு நமது வாழ்த்துகள்!", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியார் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nசாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் இமையத்துக்கு நமது வாழ்த்துகள்\nதிராவிட இயக்கச் சிந்தனையாளரும், சிறந்த தமிழ் இலக்கியப் படைப் பாளரும் முற்போக்குக் கொள்கையாளருமான தோழர் இமையம் அவர்களுக்கு அவர் 2018இல் எழுதி வெளியான ‘செல்லாத பணம்’ என்ற புதினத்திற்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்திருப்பதை அறிய பெரு மகிழ்ச்சியடைகிறோம் எளிய ஒடுக்கப்பட்ட விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவரும், கிராம மக்களின் வாழ்க்கையை நன்கு புரிந்தவரும் சமூக ஆர்வலருமான அவரது முதல் இலக்கியப் படைப்பான ‘கோவேறு கழுதைகள்’ என்ற நாவல் புதினம் 1994-இல் வெளியானது. பல்வேறு விருதுகளைப் பெற்றவர்; கனடா நாட்டின் இலக்கிய வட்டாரங்களால் அழைத்து ’இயல் விருது’ வழங்கிப் பெருமைப்படுத்தப்பட்ட திராவிடச் செம்மல் இவர். பள்ளி ஆசிரியர். நம்மால் பெரியார் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவரும் கூட. சீரிய இலட்சியவாதியான அவருக்கு நமது வாழ்த்துகளும், பாராட்டுதலும் எளிய ஒடுக்கப்பட்ட விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவரும், கிராம மக்களின் வாழ்க்கையை நன்கு புரிந்தவரும் சமூக ஆர்வலருமான அவரது முதல் இலக்கியப் படைப்பான ‘கோவேறு கழுதைகள்’ என்ற நாவல் புதினம் 1994-இல் வெளியானது. பல்வேறு விருதுகளைப் பெற்றவர்; கனடா நாட்டின் இலக்கிய வட்டாரங்களால் அழைத்து ’இயல் விருது’ வழங்கிப் பெருமைப்படுத்தப்பட்ட திராவிடச் செம்மல் இவர். பள்ளி ஆசிரியர். நம்மால் பெரியார் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவரும் கூட. சீரிய இலட்சியவாதியான அவருக்கு நமது வாழ்த்துகளும், பாராட்டுதலும் இவருக்குக் கிடைத்த விருது, அறிவு, ஆற்றலுக���குக் கிடைத்த விருது மட்டுமல்ல... கொள்கை இலக்கி யங்களில் ‘நம்மவர்கள்’ யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதைப் பறைசாற்றும் உண்மையும் ஆகும். சென்னை\tதலைவர், 13.3.2021\tதிராவிடர் கழகம்\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்\nசாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்\nஎங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்\nதிராவிடம் வெல்லும் - தி.மு.க. அரியணையில் அமரும் - வெற்றிப் பயணம்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2015/06/11/wlf-demands-arrest-big-bourgeoisie-over-maggi-issue/", "date_download": "2021-04-13T21:56:42Z", "digest": "sha1:E72NXUH7Q3AJY4QA4ZDCPEPD25JYITXC", "length": 31906, "nlines": 271, "source_domain": "www.vinavu.com", "title": "மேகி முதலாளிகளை கைது செய் – திருச்சி பெ.வி.மு | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ து���ோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவில���லில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nஅரக்கோணம் சாதிய படுகொலைகள் : தன்மானமற்ற ஆதிக்க சாதி தற்குறிகள் || கருத்துப்படம்\nபணத்துக்கு விலை போன பத்திரிகை தர்மம் || கருத்துப்படம்\nமுகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் மேகி முதலாளிகளை கைது செய் - திருச்சி பெ.வி.மு\nமேகி முதலாளிகளை கைது செய் – திருச்சி பெ.வி.மு\nஉணவில் நச்சு ரசாயனங்கள் கலப்படம், குழந்தைகளுக்கு இரைப்பை புற்றுநோய்\nநெஸ்லே – மேகி நூடுல்ஸ், ரிலையன்ஸ் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் உள்ளிட்ட பெரும் முதலாளிகளை கைது செய்\nஎன்ற முழக்கங்களுடன் 08-06-2015 திங்கள் காலை 10.30 மணிக்கு பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் திருச்சி அரியமங்கலம் அருகே உள்ள ரிலையன்ஸ் மெகா மார்கெட் கடை முன்பு மேகி மற்றும் பன்னாட்டு நிறுவனப் பொருட்களை தீயிட்டு கொளுத்தி முற்றுகையிட்டு சிறுவர், சிறுமியர் உட்பட 28 பேர் கைதாகினர்.\nமேற் கூறிய தலைப்பில் எரிப்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு அன்று காலையிலேயே நூற்றுக் கணக்கான சுவரொட்டிகளை திருச்சி புறநகர் பகுதி முழுவதும் ஒட்டியதால் மக்கள் மத்தியில் விரிவாக பிரச்சாரம் ஆனது.\nசுவரொட்டியில் தரப்பட்டிருந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு, “ஏம்மா ஏங்கமா எரிக்கப் போறீங்க டவுன்க்கு உள்ளேயா அவுட்டரிலா கொஞ்சம் சொல்லுங்கம்மா” என்று “க்ளூ குடுங்க” என்பது போல கேட்டது கியூ பிரிவு போலீஸ்.\n“ஏங்க சார், அனுமதி கேட்டா மட்டும் நடத்த விட்டுடுவீங்களா வந்து 10 நிமிசத்துக்குள்ள வேனில் ஏத்துறீங்க. அதனால இடத்தைச் சொல்ல முடியாது” என்றதும், வேறு தோழர்களின் போனை தொடர்பு கொண்டு, “தோழர் நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்க” என்று தகவலை அறிய கடும் முயற்சி செய்தனர்.\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]\nநாம் திட்டமிட்டபடி அரியமங்களம் ரைஸ் மில் பகுதியில் அமைந்துள்ள ரிலையன்ஸ் மெகா மார்க்கெட் கடை முன் எரிப்பு நடத்த தருணம் பார்த்து கொண்டிருந்த போது முன்னெச்சரிக்கையாக ரிலையன்ஸின் உள்ளே இரு காவல்துறை வாகனங்கள் பாத��காப்பிற்கு தயாராக நின்றன.\nரிலையன்ஸ் மெகா மார்க்கெட்டுக்கு எதிரே ஒரு சந்துக்குள்ளிருந்து சிவப்பு பதாகையுடன் பேனர் முழக்கத் தட்டி போன்றவற்றுடன் ஆக்ரோசமாக முழக்கமிட்டு சிறுவர், சிறுமியர், பெண் தோழர்கள் தோழர் நிர்மலா தலைமையில் ரிலையன்ஸ் வாசலை நோக்கி பாய்ந்தனர்.\nகாவல் துறையினர் இந்த சிறுவர் படையை பார்த்து மிரண்டு ஓடிச் சென்று ரிலையன்ஸ் மார்க்கெட்டின் கேட்டை இழுத்து சாத்தினர்.\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]\nகாத்திருந்த பத்திரிகையாளர்கள் தோழர்களை சூழ்ந்துகொண்டனர். சிறுவர்களின் போர்க்குணமிக்க போராட்டத்தை கேமராவில் பதிய வைத்தனர், தோழர்களிடம் பேட்டி எடுத்தனர். தோழமை அரங்குகளின் தோழர்களும், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத் தோழர்களும் உடனிருந்து போராட்டத்தை உற்சாகப் படுத்தினர்.\nமேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை சிறுவர்கள் எரிக்க முயன்றபோது, நாட்டுச் சொத்தை பாதுகாப்பது போல் காவல் துறையினர் ஓடிவந்து தண்ணீர் ஊற்றி அணைத்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத நேரம் இரு சிறு தோழர்கள் கோக், பெப்சி பாட்டிலை தூக்கிபோட்டு காலால் பந்தாடினர்.\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]\nஅதன் பிறகு அரைமணி நேரத்துக்கு மேல் போராட்டம் நடத்தப்பட்டது. பொதுமக்கள் இந்த பரபரப்பான சூழலை ஓடிவந்து நின்று பார்த்தனர்.\nசாலையில் வண்டியில் சென்ற ஒருவர் இறங்கிவந்து தனது போனில் புகைப்படம் எடுத்தார். அந்த பரபரப்பினூடே ரிலையன்ஸின் ஊழியர் ஒருவர், நமது பேனரில் உள்ள முழக்கத்தை படம் பிடித்தார். உடனே காவல்துறை “போப்பா, ஏற்கனவே கண்டிச்சு போராட்டம் நடத்துறாங்க இதுல நீ வேற போட்டோ எடுக்கிற” என்றார்.\nஅதன்பிறகு “சரி இப்படியே முடிச்சிட்டு போறீங்களா” என நமது தோழர்களிடம் கேட்டனர், அதற்கு மறுக்கவே அனைவரையும் வேனில் ஏற்றினர்.\nபிறகு ரிலையன்ஸ் மார்க்கெட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பாதுகாத்த காவல்துறையினர் அனைவருக்கும் உள்ளே அழைத்து சென்று சிறப்பு விருந்து கொடுத்தது ரிலைன்ஸ் நிர்வாகம்.\nநம்மை அருகாமையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், கூட்டிப் போய் வைத்தனர். மண்டப நிர்வாகி, பீதியாகி மின்சாரத்தை நிறுத்தினார். அங்கு நாற்காலிகள் இருந்தும் அதனை எடுத்து போடாமல், “கீழே அமருங்கள்” என்���னர் காவல்துறையினர்.\nஉடனே தலைமைத் தோழர்கள் காவல்துறை ஆய்வாளரிடம், “உட்கார முதலில் நாற்காலி எடுத்து போடச் சொல்லுங்க, மின்சாரத்தை போடச் சொல்லுங்க, குழந்தைகளை வைத்து கொண்டு வெக்கையில் இருக்க முடியாது”, என்றதும் காவல்துறையை சார்ந்தவர் “இல்லம்மா, கரண்டு பில்லு யாரு கட்டுவான்னு கேக்குறாரு” என்றனர்.\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]\nஅதற்கு தோழர்கள் “சார், அது உங்க வேல. கரண்டப்பத்தி காசப்பத்தி நீங்கதான் பேசணும்” என்றதும் மின்சாரம் போட்டு விட்டனர். நாற்காலி போடப்பட்டு அனைவரும் அமர்ந்தனர்.\nமண்டபத்தில் பாடல் பாடி, தோழர்களுக்கு மேகி நூடுல்ஸை மட்டுமல்லாது, புதிய கலாச்சாரம் 2012 கட்டுரை குப்பை உணவு தொப்பை வயிறு சப்பை மூளை கட்டுரையில் உள்ள நொறுக்குத் தீனி அபாயங்களை விளக்கிய போது காவல்துறையினரும் ஆர்வமுடன் கவனித்தனர்.\n“தேசத்துரோகி ஆகணுன்னா பெப்சிய குடி,\nவெள்ளக்காரன் வாரிசாகணுன்னா கோலா குடி\nபெப்சி கோக் மிராண்டா, குடிச்சா\nசொன்ன பேச்ச கேக்கலன்னா சுண்ணாம்பு தான்டா,”\nஎனும் பாடல்களும் பாடி உற்சாகப்படுத்தினர்.\nபோராட்ட அனுபவத்தை கேட்டபோது, சிறுவர்கள், “எமக்கு போலீசை பார்த்து பயம் வரவில்லை” என்றனர். வருங்காலத்தின் போராளிகளின் போர்குணம் பிரமிப்படைய வைத்தது. அன்று மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.\nகுழந்தைகள் உயிரை காவு வாங்கும்\nவிஷம் கலந்து லாபம் பார்க்கும்\nகுப்பை உணவு, தொப்பை வயிறு\nதுரித உணவு என்ற பெயரில்\nஉணவே மருந்து, மருந்தே உணவு.\n“காவல் துறையினர் இந்த சிறுவர் படையை பார்த்து மிரண்டு ஓடிச் சென்று ரிலையன்ஸ் மார்க்கெட்டின் கேட்டை இழுத்து சாத்தினர்.” – Please stop this self-patting and self-eulogising. Be realistic.\nபச்சிளங்குழந்தைகளை பசிக்க பசிக்க, கண்ட கண்ட பெயரில் விற்கும் “கார்ன் ஃப்ளேக்” குகளை தாய்மார்கள் சமைக்க நேரமின்றி,தமிழக அரசு விற்கும் (தரமான) ஆவின் பாலில் ஊறவைத்து,ஊட்டி அனுப்புகின்ற கொடுமையைக் காணுகிறோமே இந்த “கார்ன் ஃப்ளேக்” கில் எத்தனை வேதிப்பொருட்கள் கலந்து விற்பனை செய்யப்படுகிறது என்பதை கண்டு பிடிக்க எந்த நாதியும் இல்லையே இந்த “கார்ன் ஃப்ளேக்” கில் எத்தனை வேதிப்பொருட்கள் கலந்து விற்பனை செய்யப்படுகிறது என்பதை கண்டு பிடிக்க எந்த நாதியும் இல்லையே இதனால் பத்து இருபது பாதிப்படைந்தால்தானே அரசுக்கு அறிவு வரும்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/20210407/48f7f51e-f564-b82f-561a-52164ff68c73.html", "date_download": "2021-04-13T23:06:19Z", "digest": "sha1:MBEJ5RMT4YP5CHARAVOOFZ5AHN354G2V", "length": 3121, "nlines": 27, "source_domain": "tamil.cri.cn", "title": "அமெரிக்காவில் 3கோடியே 8லட்சத்துக்கும் மேலானோருக்கு கோவிட்19 பாதிப்பு-CRI", "raw_content": "\nஅமெரிக்காவில் 3கோடியே 8லட்சத்துக்கும் மேலானோருக்கு கோவிட்19 பாதிப்பு\nஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கிழக்கு அமெரிக்க நேரப்படி 6ஆம் நாள் மாலை 5மணி 20நிமிடம் வரை, அமெரிக்காவில் 3கோடியே 8லட்சத்து 35ஆயிரத்து 220 பேருக்குக் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 5லட்சத்து 56ஆயிரத்து 391ஐ தாண்டியுள்ளது. 24மணிநேரங்களில், இவ்விரு எண்ணிக்கை முறையே 65ஆயிரத்து 851ஆகவும் 1014ஆகவும் அதிகரித்துள்ளன.\nநிலாவின் மண் மாதிரிகளுடன் புவிக்கு திரும்பியுள்ள சாங் ஏ-5 விண்கலம்\nபுவிக்கு திரும்ப தயாராகும் சாங்ஏ-5 விண்கலன்\nநில உலகுக்குப் புறம்பான சிகரத்தில் முதன்முறையாகப் பறக்கும் சீன விண்கலம்\nவெற்றிகரமாக நிலாவில் தரையிறங்கிய சாங் ஏ-5\nஇயற்கை எழில் மிக்க கிராமத்தில் மூங்கில் படகுப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/593-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0.html", "date_download": "2021-04-13T23:35:22Z", "digest": "sha1:PD53LWQ3E5K7RFJWBB3SEBBWU3FZ7NX7", "length": 14819, "nlines": 170, "source_domain": "dailytamilnews.in", "title": "பரிசோதனை முகாம்: ஆட்சியர் ஆய்வு – Daily Tamil News", "raw_content": "\nபரிசோதனை முகாம்: ஆட்சியர் ஆய்வு\nபரிசோதனை முகாம்: ஆட்சியர் ஆய்வு\nமதுரை அருகே பரவை மற்றும் சமயநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் கொரோனா பரிசோதனை முகாமை ஆட்சியர் டி.ஜி.வினய் ஆய்வு செய்தார்.\nசமயநல்லூர் ஊராட்சியும், அரசு ஆரம்ப சுகாதா நிலையமும் இணைந்து நடத்திய முகாமுக்கு ஊராட்சித் தலைவர் மலையாளம் தலைமை வகித்தார்.ஊராட்சி துணைத்தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் உள���ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் பரவை பேரூராட்சி சார்பிலும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.\nஇந்தியாவில் கொரோனா எப்போது முடிவுக்கு வரும்…\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nவிழா நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மனு:\nமதுரையில் ஆலய திருவிழாவை நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மாவட்டத் தலைவர் அழகர்சாமி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனு அளித்தனர்.\nகொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் டீக் க டைக்காரர்…\nதிருப்பரங்குன்றம் அருகே கொரான இரண்டாவது அலைக்காக சோளங்குருணி கிராமத்தில் போராடும் தனி ஒருவர்:\nமுக கவசம், கப சுரக்குடி நீர் வழங்கி வரும் தன்னார்வலர்\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங்குருணி கிராமத்தில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 54) இவர் டீக்கடை தொழில் நடத்தி வருகிறார்.\nதற்போது வேகமாக பரவிவரும் கொரானா தொற்று இரண்டாவது பரவலை தடுக்கும். விதமாக தன்னார்வலராக ரவிச்சந்திரன் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.\nசோளங்குருணி கிராமத்தில் மட்டுமல்லாமல் சுற்றுப்புறங்களில் செல்லும் பேருந்துகளில் ஏறி பொதுமக்கள் அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் கப சுர குடிநீர் வழங்கி தன்னார்வலராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.\nரவிசந்திரன் ஏற்கனவே கடந்த வருடம் கொரான தொடருக்கு தனது மாருதி ஆம்னி வேனில் ஸ்பீக்கர் மைக்செட் மூலம் விழிப்புணர்வு செய்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்காக திருமங்கலம் காவல் உதவி கண்காணிப்பாளர் (டிஎஸ்பி ) வினோதினியிடம் பாராட்டு சான்றிதழ் , மற்றும் கேடயம் பரிசு பெற்றவர் என்பது பாராட்டுக்குரிய விஷயம்.\n*மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்க கோரி பொதுமக்கள் போராட்டம்.\nமதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும்,கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விழாவானது பக்தர்கள் அனுமதியின்றி ஆகமவிதிப்படி நடத்தப்பட்டது, இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்தநிலையில் கோவில்களில் வழிபட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் இந்த ஆண்டு நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவினை பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சித்திரை திருவிழா எப்போதும் போல பக்தர்கள் அனுமதியோடு நடத்தகோரியும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்,இதில் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிவருகின்றனர், போராட்டத்தால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர், கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு காரணத்தால் காவல்துறையினர் அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்ய இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டுகட்டாக கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nகுஷ்பூ வின் கணவருக்கு கொரோனா\n கேட்டவருக்கு மட்டுமின்றி ஆண்களுக்கே சவுக்கடி பதில் கொடுத்த நடிகை\n உங்கள் கைக் கூறுவது என்ன\nஉயர்ந்த ரேகைகள்உள்ளங்கையில் உள்ள அனைத்து ரேகைகளும் சற்று உயர்ந்து இருப்பதோடு, அவற்றின் வரிகள் சுத்தமானவையாகவும், நடுவில் உடைக்கப்படாமலும் இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமாக இருப்பார்கள்… [...]\nஏப்.13: தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா; 18 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஏப்.13: தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா; 18 பேர் உயிரிழப்பு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nபண்டிகை நாட்களில் கூடுதல் கட்டணத்துடன் பத்திரப் பதிவு\nமங்களகரமான நாள்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்து வைக்க வேண்டும். பண்டிகை நாட்களில் கூடுதல் கட்டணத்துடன் பத்திரப் பதிவு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\n15 சிறுமிக்கு பாலியல் தொல்லை பாதிரியார் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு\nகீழ்பாக்கத்தைச் சேர்ந்த பாதிரியார் ஹென்றி உட்பட நான்கு பேர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 15 சிறுமிக்கு பாலியல் தொல்லை\n அநியாயமாய் போன பேராசிரியை உயிர்\nஆக்ஸிஜன் அளவு மிகவும் ஆபத்தான நிலையில் 60 சதவீதமாக குறைந்தது. மருத்துவமனைகளின் அலட்சியம், அலைக்கழிப்பு அநியாயமாய் போன பேராசிரியை உயிர் அநியாயமாய் போன பேராசிரியை உயிர் முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான… [...]\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 40. ஆதித்யனே பிரம்மம்\nமஞ்சளுக்கு போதிய விலை இல்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/explainers/johnson-and-johnson-gets-its-covid-vaccination-approved-in-america-ghta-mg-420579.html", "date_download": "2021-04-13T23:31:52Z", "digest": "sha1:J34E6PHAG7VTW3HK6M2NEZK4F3J3FG7W", "length": 14869, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "Explainer : ஜான்சன் அண்ட் ஜான்சனின் கோவிட் -19 தடுப்பூசிக்கு அமெரிக்காவில் ஒப்புதல்..johnson and johnson gets its covid vaccination approved in america mg– News18 Tamil", "raw_content": "\nExplainer : ஜான்சன் அண்ட் ஜான்சனின் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்காவில் ஒப்புதல்.. தெரிந்துகொள்ளவேண்டியவை என்ன\nஜான்சன் அண்ட் ஜான்சன் கோவி 19 தடுப்பூசி\nஜான்சன் அண்ட் ஜான்சனின் கோவிட் -19 தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகரித்துள்ள\nஅமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) சனிக்கிழமை ஜான்சன் அண்ட் ஜான்சனின் கோவிட் -19 தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகரித்துள்ளது. அடுத்த வார தொடக்கத்தில் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக ஜான்சன் அண்ட் ஜான்சனின் தடுப்பூசி போடப்பட உள்ளது. அமெரிக்காவில் உருமாறும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு ஒரு முக்கியமான தருணத்தில் வந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நிலவரப்படி, அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 28.55 மில்லியனாகவும், மற்றும் 512,000 இறப்புகளும் பதிவாகியுள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக வலைத்தளம் காட்டுகிறது.\nஜூன் மாத இறுதிக்குள் அமெரிக்காவிற்கு 100 மில்லியன் டோஸ் வழங்குவதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதேபோல ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி 600 மில்லியன் டோஸ்கள் ஜூலை இறுதிக்குள் வரவிருக்கிறது, அமெரிக்காவின் மருத்துவ சோதனை தளத்தில் ஜே & ஜே தடுப்பூசியின் செயல்திறன் 72% என்றும், ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னாவி��் தடுப்பூசியின் செயல்திறன் சுமார் 95% என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கிய உயர்மட்ட தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோணி எஸ். ஃபாசி, ஜே & ஜே தடுப்பூசி 72% செயல்திறன் கொண்டது என்றாலும், இது ஒரு நல்ல தடுப்பூசி, எங்களுக்குத் தேவையானது பல நல்ல தடுப்பூசிகள் என்று கூறினார். 95% மற்றும் 72%-க்கு இடையிலான வித்தியாசம் குறித்து யோசிப்பதை விட்டுவிட்டு இப்போது நம்மிடம் மூன்று பயனுள்ள தடுப்பூசிகள் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அவர் தெரிவித்தார்.\nஜே & ஜே நிறுவனத்தின் தடுப்பூசி, JNJ-78436735 அல்லது Ad26.COV2.S என அழைக்கப்படுகிறது, இதை பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட ஜான்சன் நிறுவனத்தின் பார்மாசூட்டிகா உருவாக்கியுள்ளது. பெத் இஸ்ரேல் டீகோனஸ் மருத்துவ மையம் மற்றும் பாஸ்டனில் உள்ள ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் போதனா மருத்துவமனை இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசி SARS-CoV-2 வைரஸின் ஸ்பைக் புரதத்தை உருவாக்குவதற்கான மரபணு வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது. ஆர்.என்.ஏ -க்களை சேமிக்கும் ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளை போலன்றி, ஜே & ஜே நிறுவனத்தின் தடுப்பூசி இரட்டை அடுக்கு டி.என்.ஏவை பயன்படுத்துகிறது. ஃபைசர், மாடர்னா, ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனெகா, பாரத் பயோடெக் தடுப்பூசிகளை விட ஜே & ஜே நிறுவனத்தின் தடுப்பூசி ஒற்றை டோஸாக வழங்கப்படுகிறது.\nஞாயிற்றுக்கிழமை, அமெரிக்க நோய்களுக்கான கட்டுப்பாட்டு மையங்களுக்கு (சி.டி.சி) ஆலோசனை வழங்கும் தடுப்பூசி நிபுணர்களின் குழ, ஜே & ஜே நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தும் பணியில் யாருக்கு முன்னுரிமை வழங்குவது என்பது குறித்து ஆலோசனை நடத்தியது. ஜே & ஜே நிறுவனம் ஜனவரி 2020ல் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்கும் பணிகளைத் தொடங்கியது, மார்ச் மாதத்தில் அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து 456 மில்லியன் டாலர் உதவியைப் பெற்றது. முதற்கட்ட சோதனைகள் ஜூலை மாதத்தில் தொடங்கியது, செப்டம்பரில் 3ம் கட்ட சோதனைகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.\nஇணையத்தை கலக்கும் நடிகை சரண்யா மோகன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nதிருமணத்திற்கு முன்பும், பின்பும் ஏன் ரிலேஷன்ஷிப் கவுன்சிலிங் அவசியம்\nபிக் பாஸ் மஹத் மனைவி பிராச்சி மிஸ்ராவின் கர்ப்பகால படங்கள்\nபோடியில் மண்மனம் மாறாத திருவிழா... ம��லச்சொக்கநாதாபுரத்தில் உற்சாக அலை\nமும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஇன்றைய (ஏப்ரல் 13) தேனி மாவட்ட செய்திகள்\nஇன்றைய (ஏப்ரல் 13) கோவை மாவட்டத்தின் செய்தித் தொகுப்பு\nஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு மாரடைப்பு... நூலிழையில் தப்பிய பயணிகள்\nExplainer : ஜான்சன் அண்ட் ஜான்சனின் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்காவில் ஒப்புதல்.. தெரிந்துகொள்ளவேண்டியவை என்ன\nExplainer: நிகர பூஜ்ஜிய உமிழ்வு என்றால் என்ன காலநிலை மாற்ற ஒப்பந்தத்திற்கு இந்தியா தெரிவிக்கும் ஆட்சேபனைகள் என்ன\nExplainer: கோவிட்-19 தொற்றுக்கு மத்தியில் பிரபலமாகும் Buy now, pay later திட்டம் - இதில் இருக்கும் சிக்கல் என்னென்ன\nExplainer: இந்த வருடம் நடக்கவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் பற்றிய தகவல்கள்\nExplainer: வெளிநாடுகளிலிருந்து வேலையிழந்து நாடு திரும்பிய இந்தியர்களுக்கு SWADES ஸ்கில் கார்டு எவ்வாறு உதவும்\nபோடியில் மண்மனம் மாறாத திருவிழா... மேலச்சொக்கநாதாபுரத்தில் உற்சாக அலை\nஐபிஎல் 2021: சுழலில் அசத்திய ராகுல் சாஹர் , க்ருணால் பாண்ட்யா - மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஇன்றைய (ஏப்ரல் 13) தேனி மாவட்ட செய்திகள்\nஇன்றைய (ஏப்ரல் 13) கோவை மாவட்டத்தின் செய்தித் தொகுப்பு\nஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு மாரடைப்பு... நூலிழையில் தப்பிய பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/famous-actress-who-started-writing-home-screenplay-120040500033_1.html", "date_download": "2021-04-13T21:54:43Z", "digest": "sha1:B75MUBGWSWUJMNEABKNJDOHTAJ5XMH7N", "length": 10503, "nlines": 151, "source_domain": "tamil.webdunia.com", "title": "வீட்டில் திரைக்கதை எழுத தொடங்கிய பிரபல நடிகை | Webdunia Tamil", "raw_content": "புதன், 14 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவீட்டில் திரைக்கதை எழுத தொடங்கிய பிரபல நடிகை\nகொரோனா ��டுப்பாக, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், அனைவரும் வீட்டில் ஓய்வெடுத்து வருகின்றனர். இந்த நேரத்தை பலரும் பிரயோஜனப் படுத்திவருகின்றனர்.\nஅந்த வகையில், பிரபல நடிகர்கள், நடிகைகள், வீடியோ வெளீயிட்டு, ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், 7 ஜி ரெயின் போ காலனி, மதுர போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை சோனியா அகர்வால் தற்போது கிடைத்துள்ள ஓய்வு நேரத்தில், ஒரு படத்துக்கான திரைக்கதை எழுதிவருவதாக தெரிவித்துள்ளார்.\nமேலும், வீட்டில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்கவும், தினமும் விலங்குகள்,பறவைகளுக்கு உணவு கொடுக்கவும் நேரம் கிடைத்துள்ளதாக கூறிய அவர், அரசாங்கத்தின் உத்தரவை பின்பற்றுமாறு தெரிவித்துள்ளார்.\n15 ஆண்டுகள் கழித்து காதலரை சந்தித்த சோனியா அகர்வால்\nஅகதி சிறுவர்களுக்காக ஆதரவு திரட்டும் பிரபல நடிகை...\n’அவருக்கு ’எதிராக சாட்சி சொல்ல பயப்படுகின்றனர் - பிரபல நடிகைc\nஅனுமனும் பீமனும் சேர்ந்தால் எப்படி இருக்கும் ஆர் ஆர் ஆர் படம் பற்றி ராஜமௌலி சுவாரஸ்யத் தகவல்\nமதவெறி பிடித்தவர்களே… ஷாந்தனுவைக் கட்டம் கட்டம் பாஜக ஆதரவாளர்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2021-04-13T22:50:35Z", "digest": "sha1:JQQI4ZWVAHHVE5VGNZBTWLQFMNGISWU2", "length": 5251, "nlines": 79, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஏப்ரல் 14, 2021\nதேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையை மேம்படுத்துக\nதேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கோரிக்கை விடுத்துள்ளன.\nதேன்கனிக்கோட்டையில் கூட்டணி கட்சிகள் பிரச்சாரம்\nவெற்றி வேட்பாளர் டாக்டர் ஏ.செல்லகுமார்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்க��� கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nசிபிஎம் வேட்பாளர் பவுத் ஹலீம் பிரச்சாரத்தில் பிருந்தா காரத்...\nஐபிஎல் 2021 : இன்றைய ஆட்டம்... (ஹைதராபாத் - பெங்களூரு)\nஇடதுசாரிகளோடு உறுதியாக 24 பர்கானா மாவட்டங்கள்.....\nஒரு வாரத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன... திருச்சி ஆட்சியர்.....\nதஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு... ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற மக்கள்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://usrtk.org/ta/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/GMO/", "date_download": "2021-04-13T23:51:14Z", "digest": "sha1:SHPBLXDWBYQGBWVTUCI7W6F7P3A3BST2", "length": 12233, "nlines": 93, "source_domain": "usrtk.org", "title": "GMO களின் காப்பகங்கள் - அமெரிக்காவின் அறியும் உரிமை", "raw_content": "\nபொது சுகாதாரத்திற்கான உண்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பின்தொடர்வது\nஅமெரிக்காவின் அறியும் உரிமைக்கு எதிரான மான்சாண்டோவின் பிரச்சாரம்: ஆவணங்களைப் படியுங்கள்\nபுதுப்பிப்பு 3.16.21: தொழில்முறை பத்திரிகையாளர்களுக்கான சொசைட்டியின் வடக்கு கலிபோர்னியா அத்தியாயம் அமெரிக்க மாடிசன் தகவல் சுதந்திர விருதுகளுடன் அமெரிக்க அறியும் உரிமையை க honored ரவித்தது ...\nஅடுத்த நியோகாலனியல் தங்க ரஷ் ஆப்பிரிக்க உணவு முறைகள் 'புதிய எண்ணெய்' என்று ஐ.நா. ஆவணங்கள் கூறுகின்றன\n2021 ஐக்கிய நாடுகளின் உணவு முறைகள் உச்சிமாநாட்டிற்கான திட்டமிடல் ஆவணங்கள் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் மனித உரிமைக் குழுக்கள் என்ற சர்ச்சைக்குரிய உணவு உச்சிமாநாட்டின் பின்னணியில் நிகழ்ச்சி நிரலில் புதிய வெளிச்சத்தை வெளிப்படுத்தின ...\nஅடுத்த நியோகாலனியல் தங்க ரஷ் ஆப்பிரிக்க உணவு முறைகள் 'புதிய எண்ணெய்' என்று ஐ.நா. ஆவணங்கள் கூறுகின்றன\nஸ்டேசி மல்கனின் இந்த வலைப்பதிவு பில் கேட்ஸ் மற்றும் கேட்ஸ் அறக்கட்டளையின் விவசாய மேம்பாட்டு முயற்சிகள் மற்றும�� உலகளாவிய உணவு முறைகள் மீதான அரசியல் செல்வாக்கு பற்றிய செய்திகள் மற்றும் உதவிக்குறிப்புகளுடன் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. ஏன் ...\nபேயரின் ஷேடி பிஆர் நிறுவனங்கள்: ஃப்ளீஷ்மேன் ஹில்லார்ட், கெட்சம், எஃப்டிஐ கன்சல்டிங்\nமுதலில் வெளியிடப்பட்டது 2019 மே; புதுப்பிக்கப்பட்ட நவம்பர் 2020 இந்த இடுகையில், வேளாண் நிறுவனங்களான பேயர் ஏஜி மற்றும் மான்சாண்டோ வைத்திருக்கும் பிஆர் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பொது மோசடி மோசடிகளை அமெரிக்காவின் அறியும் உரிமை ...\nகிளைபோசேட் உண்மைத் தாள்: புற்றுநோய் மற்றும் பிற சுகாதார கவலைகள்\nகிளைபோசேட், 1974 ஆம் ஆண்டில் மான்சாண்டோ நிறுவனத்தால் காப்புரிமை பெற்றது மற்றும் இப்போது பல நிறுவனங்களால் நூற்றுக்கணக்கான தயாரிப்புகளில் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது, இது புற்றுநோய் மற்றும் பிற ஆரோக்கியத்துடன் தொடர்புடையது ...\nஆப்பிரிக்க தலைவர்கள் வேளாண் அறிவியலுக்கு அழைப்பு விடுப்பதால், கார்னலில் தவறான தகவல் பிரச்சாரத்தை கேட்ஸ் அறக்கட்டளை இரட்டிப்பாக்குகிறது\nதொடர்புடைய அறிக்கை: ஆப்பிரிக்காவில் கேட்ஸ் அறக்கட்டளையின் தோல்வியுற்ற பசுமைப் புரட்சி (7.29.20) பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை கடந்த வாரம் சர்ச்சைக்குரிய கார்னலுக்கு மேலும் 10 மில்லியன் டாலர்களை வழங்கியது ...\nஅறிவியலுக்கான கார்னெல் அலையன்ஸ் என்பது வேளாண் தொழில்துறைக்கான PR பிரச்சாரமாகும்\nஅதன் கல்வி-ஒலி பெயர் மற்றும் ஐவி லீக் நிறுவனத்துடன் இணைந்திருந்தாலும், கார்னெல் அலையன்ஸ் ஃபார் சயின்ஸ் (சிஏஎஸ்) என்பது பில் & மெலிண்டா கேட்ஸ் நிதியளித்த மக்கள் தொடர்பு பிரச்சாரமாகும் ...\nமுக்கிய பூச்சிக்கொல்லி தொழில் பி.ஆர் குழு சிபிஐ மூடுகிறது; GMO பதில்கள் பயிர் வாழ்வுக்கு நகரும்\nGMO க்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை ஏற்றுக்கொள்ள பொதுமக்களை வற்புறுத்துவதற்காக முன்னணி வேளாண் நிறுவனங்களால் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட ஒரு பெரிய மக்கள் தொடர்பு முயற்சியான கவுன்சில் ஃபார் பயோடெக்னாலஜி தகவல் (சிபிஐ), ...\nபயோடெக்னாலஜி தகவல் கவுன்சில், GMO பதில்கள், பயிர் வாழ்க்கை: பூச்சிக்கொல்லி தொழில் PR முயற்சிகள்\nபயோடெக்னாலஜி தகவல் கவுன்சில் (சிபிஐ) ஏப்ரல் 2000 இல் ஏழு முன்னணி இரசாயன / விதை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வர்த���தக குழுக்களால் தொடங்கப்பட்ட மக்கள் தொடர்பு பிரச்சாரமாகும், இது பொதுமக்களை ஏற்றுக்கொள்ளும்படி ...\nGMO பதில்கள் பூச்சிக்கொல்லி நிறுவனங்களுக்கான சந்தைப்படுத்தல் மற்றும் PR பிரச்சாரமாகும்\nபுதுப்பிப்புகள்: GMO பதில்கள் இப்போது மிகப் பெரிய பூச்சிக்கொல்லி நிறுவனங்களைக் குறிக்கும் வர்த்தகக் குழுவான கிராப்லைஃப் இன்டர்நேஷனலால் நிதியளிக்கப்படுகின்றன மற்றும் கெட்சம் மக்கள் தொடர்பு நிறுவனத்தால் நடத்தப்படுகின்றன. (இதற்கு முன்பு நிதியளிக்கப்பட்டது ...\nபொது சுகாதாரத்திற்கான உண்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பின்தொடர்வது\nஎங்கள் செய்திமடலுக்கு குழுசேரவும். உங்கள் இன்பாக்ஸில் வாராந்திர புதுப்பிப்புகளைப் பெறுங்கள்.\nமின்னஞ்சல் முகவரி உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nநன்றி, எனக்கு ஆர்வம் இல்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/10/10/slavery-and-modern-society/", "date_download": "2021-04-13T23:13:30Z", "digest": "sha1:PFFABPXMASTU3BG7QS55Z7V3LPODTUCR", "length": 34582, "nlines": 234, "source_domain": "www.vinavu.com", "title": "அமெரிக்க இராணுவத்திலும் தொடரும் கொத்தடிமை முறை | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்���ையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ��.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nஅரக்கோணம் சாதிய படுகொலைகள் : தன்மானமற்ற ஆதிக்க சாதி தற்குறிகள் || கருத்துப்படம்\nபணத்துக்கு விலை போன பத்திரிகை தர்மம் || கருத்துப்படம்\nமுகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் அமெரிக்க இராணுவத்திலும் தொடரும் கொத்தடிமை முறை\nஅமெரிக்க இராணுவத்திலும் தொடரும் கொத்தடிமை முறை\nஅதெல்லாம் அந்தக்காலம். இப்போது முதலாளித்துவம் சைவமாகி விட்டது. எவ்வளவோ நாகரீகம் வளர்ந்து விட்டது. கொத்தடிமைத்தனம் எல்லாம் ஒழிந்து விட்டது என்பது உண்மைதானா\nஐரோப்பிய முதலாளித்துவம் தனது பிறப்பிலேயே எப்படி சுரண்டலை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்பதை கார்ல் மார்க்ஸ் விளக்கியிருப்பார். அடிமை வர்த்தகம், காலனியச் சுரண்டல் என நவீன சமூகத்தின் கற்பனைக்கும் எட்டாத கொடூரங்களை அன்றைய ஐரோப்பிய முதலாளிகள் கட்டவிழ்த்துவிட்டு தமது மூலதனத்தைப் பெருக்கிக் கொண்டனர். ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து கருப்பு மனிதர்களை விலங்குகளைப் போல் பொறிவைத்துப் பிடித்து கூட்டம் கூட்டமாக கூண்டுகளில் அடைத்து அமெரிக்காவுக்கு ”ஏற்றுமதி” செய்தனர் அன்றைய ஐரோப்பிய முதலாளிகள்.\nவேட்டையில் சிக்கும் மனிதர்கள் தங்கள் குடும்பங்களில் இருந்தும், உறவுகளில் இருந்தும் பிய்த்தெறியப்பட்டு விலங்குகளைப் போல் நடத்தப்பட்டு பெரும் கப்பல்களில் அடைத்து ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர். பசிபிக் பெருங்கடலைக் கடப்பதற்குள் கூண்டுகளில் அடைபட்ட மனிதர்களில் பலர் இறந்தும் போயுள்ளனர். சுமார் 400 ஆண்டுகள் நடந்த அடிமை வியாபாரத்தில் இவ்வாறு இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் ஏறத்தாழ 20 கோடி. அலெக்ஸ் ஹேலி எழுதிய “ஏழு தலைமுறைகள்” நூலின் துவக்கத்தில் ஆப்பிரிக்கர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுங்கோன்மைகளின் ஒரு குறுக்கு வெட்டுச் சித்திரம் காணக்கிடைக்கிறது.\nமுதலாளித்துவத்தின் கொடுங்கோன்மைகளை குறித்து���் பேசும் போதெல்லாம் அதன் பண்டித சிரோமனிகள் ஆஜராகி, ”அதெல்லாம் அந்தக்காலம். இப்போது முதலாளித்துவம் சைவமாகி விட்டது. எவ்வளவோ நாகரீகம் வளர்ந்து விட்டது. நீங்கள் ஸ்கேண்டிநேவிய நாடுகளைப் பார்த்ததில்லையோ” எனப் பாடம் எடுப்பதைப் பார்த்திருப்போம். இது உண்மைதானா” எனப் பாடம் எடுப்பதைப் பார்த்திருப்போம். இது உண்மைதானா முதலாளித்துவம் ”முதிர்ச்சியடைந்து திருந்திவிட்டதா”\nகூலி உழைப்புதான் (அதாவது ஊதியத்திற்கு வாங்கப்பட்ட மனித உழைப்பு) முதலாளித்துவத்தின் பிரதான சுரண்டலாக இப்போது நிலவுகின்றது – என்றாலும், எங்கெல்லாம் தனக்கு வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அடிமை உழைப்பை உறிஞ்சிக் கொள்ள முதலாளித்துவம் தயங்குவதில்லை. சர்வதேச தொழிலாளர் அமைப்பு கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் அந்த ஆண்டில் உலகெங்கிலும் சுமார் 2.5 கோடி கொத்தடிமைத் தொழிலாளர்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.\nஉலகெங்கும் இருக்கும் கொத்தடிமைத் தொழிலாளர்களில் சுமார் 24 இலட்சம் பேர் அமெரிக்காவில் உள்ளனர் என்கிறது அதே அறிக்கை. இந்த எண்ணிக்கையில் உலகெங்கிலும் மாபியா கும்பல்களால் கடத்தப்பட்டு கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், அமெரிக்காவில் உள்ள சுமார் 20 இலட்சம் சிறைக்கைதிகளை அந்நாட்டின் 13-வது அரசியல் சாசனத் திருத்தம் ”அடிமைகளாக” வகைப்படுத்தியுள்ளது – இந்த எண்ணிக்கையும் மேற்படி அறிக்கையின் கணக்கீட்டில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.\n♦ பாலகோட் தாக்குதல் : போலி வீடியோவைப் பரப்பிய ஊடகங்கள் \n♦ சஞ்சீவ் பட் : உண்மையைக் காண மறுக்கும் காவிமன்றம் \nகுறிப்பாக 2010-ம் ஆண்டில் இருந்து கொத்தடிமைத் தொழிலாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அமெரிக்காவில் கொத்தடிமைத் தொழிலாளர்களை அதிகளவில் பயன்படுத்துவது அந்நாட்டு பாதுகாப்புத் துறை.\nசவுதியைச் சேர்ந்த தைமிமி குழுமம் அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் பெறுமானமுள்ள ஏராளமான ஒப்பந்தங்களுக்கு கையெழுத்திட்டுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களுக்கு உணவு சப்ளை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்கள�� வென்றுள்ள தைமிமி குழுமம், கொத்தடிமைத் தொழிலாளிகளை பணியில் ஈடுபடுத்தியிருப்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் அம்பலமாகியுள்ளது. 2011-ம் ஆண்டு பரவலாக ஊடகங்களில் இப்பிரச்சினை வெடித்ததைத் தொடர்ந்து தைமிமி குழுமத்தின் மீது 11 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.\nவங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து ஏழைகளை கவர்ந்திழுக்கும் தைமிமி குழுமம், அவர்களிடம் ஓட்டல் வேலை என பொய் சொல்லி ஒப்பந்தங்களில் கையெழுத்து வாங்கி போர் நடக்கும் பகுதிகளுக்கு அனுப்பி வைப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாதம் ஆயிரம் டாலர் சம்பளம் என வாய் வார்த்தையாய் சொல்லி விட்டு, ஒப்பந்தத்தில் 400 டாலரே எழுதப்பட்டிருக்கும் – இதே போல், ஒப்பந்தங்களில் மாற்றி எழுதப்பட்ட விசயங்களைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு அத்தொழிலாளிகள் படிப்பறிவு பெற்றவர்கள் இல்லை.\nவங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து ஏமாற்றி பிடித்து வரப்படும் தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு ஆபத்தான இடங்களில் பணிக்கமர்த்தியுள்ளது தைமிமி குழுமம். தகிக்கும் பாலைவன வெப்பத்தில் சிறிய தகரக் கொட்டகைகளுக்குள் ஆறேழு தொழிலாளர்களை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ளது. மேலும், தொழிலாளர்கள் தப்பிச் செல்லாமல் இருக்க அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களையும் பிடுங்கி வைத்துக் கொள்ளும். அயல் நாட்டுத் தொழிலாளர்களிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இருக்க வேண்டும் என்பது அமெரிக்க பாதுகாப்புத் துறையில் உள்ள விதி – இது மீறப்பட்டுள்ளது என்பதில் இருந்தே உயரதிகாரிகளின் ஆசியின்றி கொத்தடிமை முறை நிலவுவது சாத்தியமில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.\nஅமெரிக்க இராணுவ முகாம்களில் பணியாற்றும் கொத்தடிமைகள்.\nஇதே போல் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் காண்டிராக்ட் நிறுவனமான டைன்கார்ப் எனும் மற்றொரு நிறுவனம், போஸ்னியாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தில் வைத்து விபச்சார விடுதியே நடத்தியது 1999-ம் ஆண்டு அம்பலமாகி நாறியது. டைன்கார்ப் நிறுவனம் இந்த குற்றங்களுக்காக உரிய தண்டனை பெறவில்லை என்பது ஒருபுறம் இருக்க, அந்நிறுவனத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய அதன் முன்னாள் ஊழியரோ கொலை மிரட்டல்களுக்கு அஞ்சி போலீசுக் காவலில் முடங்கிக் கிடக்கிறார். இதே நிறுவனத்திற்கு மீண்டும் ஆப்கானில் இராணுவ ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. மீண்டும் 2009-ம் ஆண்டு ஆப்கானிய சிறார்களைக் கடத்தி வந்து விபச்சாரத்தில் ஈடுபத்தியது அம்பலமானது.\nஇது ஏதோ ஒரு சில காண்டிராக்ட் நிறுவனங்களின் பிரச்சினை அல்ல. அமெரிக்க இராணுவம் வெளியிடும் டெண்டர்களை வெல்வதற்கான போட்டியில் குறைந்த தொகையை குறிப்பிடுகின்றன. இவ்வாறு வெல்லப்படும் ஒப்பந்தங்களில் இருந்து இலாபம் ஈட்ட ஒரே வழி தொழிலாளர்களுக்கான ஊதியத்தைக் குறைப்பது. அதற்கு ஒரே உத்திரவாதமான வழி கொத்தடிமை முறை. அனைத்தும் சட்டப்பூர்வமாகவே நடந்தேறுகின்றது. ஒரு குறிப்பிட்ட வேலைக்கு ஒரு குறிப்பிட்ட கூலி என்பது நிர்ணயிக்கப்படுவதில்லை. மாறாக யார் குறைந்த கூலிக்கு செய்ய முன் வருகின்றார்களோ அவர்களுக்கே அந்த வேலைக்கான ஒப்பந்தத்தைக் கொடுக்கின்றனர். இதன்மூலம் மறைமுகமாக தெரிந்தே கொத்தடிமை முறை நிலவுவதற்கான ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கின்றனர்.\nவேறு வார்த்தைகளில் சொல்வதானால், அடிமை முறை ஒழிந்து போகவில்லை. அது நம் பார்வையில் படாமல் சட்டப்பூர்வமான முறைகளைப் பயன்படுத்தி மிகச் செழிப்பாக வளர்ந்துள்ளது. முதலாளித்துவத்தின் லாபவெறி அதற்கு தண்ணீர் ஊற்றி உரமிட்டுக் கொண்டுள்ளது.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபெண்கள் மீது தொடரும் சாதிய மற்றும் மூலதனத்தின் சுரண்டல் \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட் ஜின்\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட் ஜின்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.gov.lk/web/index.php?option=com_publication&task=detail&id=53&Itemid=198&lang=ta", "date_download": "2021-04-13T22:58:05Z", "digest": "sha1:TNFUMVTNO3V5UV7VWNLHPYLZRWFN3INI", "length": 5070, "nlines": 76, "source_domain": "archives.gov.lk", "title": "வெளியீடு தேடல்", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு வெளியீடு தேடல்\nஅச்சிடப்பட்டது அல்லது கற்பான அச்சு “\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2021 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/12/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-04-13T22:44:49Z", "digest": "sha1:DEOVMFWKLCEX6CL6ULCMOJ6DC22GLNM7", "length": 27838, "nlines": 171, "source_domain": "chittarkottai.com", "title": "சென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\nகொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு – பேலியோ டயட்\nபச்சைத் தேயிலை (Green Tea)\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nஇருமல் மருந்துக்கு அடிமையான பார்மஸிக்காரர்\nஉதவி சக்கரம் – சிறு கதை\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தி���ா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,363 முறை படிக்கப்பட்டுள்ளது\nசென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்\n‘ஒரு காலத்தில் இயல்பாக இருந்த உணவு இன்று இயற்கை உணவாகிவிட்டது’- இது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்படும் ஒரு வாசகம். ‘மருந்தே உணவு, உணவே மருந்து’ என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். அதைத்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சிறுதானியங்களின் மகிமைகள் குறித்துப் ‘பசுமை விகடன்’ இதழிலும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம்.\nபசுமை விகடன் நடத்திய பயிற்சிகள் பலவற்றில் கலந்துகொண்ட நம்மாழ்வார், இயற்கை வாழ்வியல் முறைகள் மற்றும் உணவுகள் குறித்துப் பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். தொடர்ந்து பசுமை விகடன் இதழிலும் எழுதியுள்ளார். அதனால், ஏற்பட்ட விழிப்பு உணர்வால்… சிறுதானியங்கள், பாரம்பர்ய அரிசி வகைகள், மூலிகைகள், மரச்செக்கு எண்ணெய் உள்ளிட்டவற்றின் மீது மக்களின் பார்வை திரும்பியிருக்கிறது. அதன் விளைவாக மாநிலம் முழுவதும் பல இயற்கை அங்காடிகள், இயற்கை உணவகங்கள் தோன்றியிருக்கின்றன. குறிப்பாகச் சென்னையில் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட அங்காடிகள் உள்ளன. அதற்கு இணையாக உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.\nநம்மாழ்வார் சிறப்பிதழுக்காகச் சென்னையில் உள்ள சில இயற்கை உணவகங்களுக்குச் சென்று தற்போதைய நிலை குறித்துப் பேசினோம். அவற்றின் தொகுப்பு இங்கே…\nஅடையாறு, காந்தி நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது, திருக்குறள் உணவகம். இதன் உரிமையாளர்களில் ஒருவரான கார்த்திகேயனிடம் பேசினோம். “சாப்பிடுற உணவு எப்போதுமே பன்முகமா இருக்கணும். ஒரே வகையைச் சேர்ந்ததாக இருக்கக்கூடாதுனு நம்மாழ்வார் சொல்வாரு. இட்லி, தோசை, பொங்கல், பூரினு வழக்கமாகச் சாப்பிடுற பொருட்களையே சிறுதானியங்கள், பாரம்பர்ய அரிசில சுழற்சி முறையில செஞ்சு கொடுக்கலாமேனு யோசிச்சுதான் இந்தச் சிறுதானிய உணவகத்தைத் தொடங்குனோம். நாங்க ஐ.டி. வேலையை விட்டுட்டு முழு நேரமாக உணவகத்தை நடத்துறோம்.\nபூந்தமல்லிக்குப் பக்கத்துல இருக்கிற கரையான் சாவடியில 2014-ம் வருஷம் நானும் சுரேஷ்ங்கிற நண்பரும் உணவகம் ஆரம்பிச்சோம். வரகு, சாமை, கேழ்வரகு, கம்பு, சோளம்னு சிறுதானியங்களை வெச்சு தயாரிச்ச உணவுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அந்தத் தைரியத்துலதான் இங்க இந்த உணவகத்தை ஆரம்பிச்சுருக்கோம். நம்மாழ்வார், இயற்கை விவசாயம்னு மட்டும் இல்லாம, ‘நஞ்சில்லாத உணவு’ங்கிற விதையையும் விதைச்சார். அந்த விதைதான் ஆரோக்கியமான உணவை நோக்கி மக்களைத் திரும்ப வெச்சுருக்கு.\nகம்பு வடை, பூங்கார் அரிசி மினி இட்லி, தூதுவளை தோசை, மூலிகை டீ, வாழை இலை கொழுக்கட்டை, பாரம்பர்ய அரிசி சாப்பாடுனு விதவிதமான உணவுகளைக் கொடுக்கிறோம். இப்போ இந்த உணவுகளுக்கான தேவை அதிகரிச்சுட்டே இருக்குறதால வாடிக்கையாளர்களும் அதிகரிச்சுட்டே இருக்குறாங்க” என்றார், கார்த்திகேயன்.\nஅந்த உணவகத்தில் குழந்தைகளோடு மூலிகை சப்பாத்தி, தூதுவளை தோசை எனச் சாப்பிட்டுக்கொண்டிருந்த சிவசந்திரனிடம் பேசினோம். “வீடுகள்ல கேழ்வரகு, கம்புனு ஒரு வேளை உணவா சாப்பிடுறது வழக்கம். ஹோட்டல்கள்ல அதுலயே நிறைய வெரைட்டி கிடைக்கிது. அவுட்டிங் போய் ஹோட்டல்ல சாப்பிடுற மாதிரியும் இருக்கும். அதே நேரத்துல சத்தான உணவையும் சாப்பிட முடியும். ஹோட்டல்கள்ல சாப்பிடுற உணவுகள் பொதுவா குழந்தைகளை ஈர்க்கும். அதனால குழந்தைகளைச் சிறுதானிய உணவுக்குச் சுலபமா பழக்க முடியுது” என்றார்.\n“நஞ்சில்லா உணவு எல்லோருக்கும் போய்ச் சேரணும். அது எளிமையாகவும் பக்குவமாகவும் சமைக்கப்படணும். அது எல்லோருக்கும் கிடைக்கற மாதிரியும் இருக்கணும். அப்போதான் உண்மையான ஆரோக்கியம் கிடைக்கும் என்பார், நம்மாழ்வார். அதைத்தான் தாரக மந்திரமா வெச்சு இந்த உணவகத்தை நடத்திட்டுருக்கேன்” என்கிறார், அடையாறு பகுதியில் ‘கிராம போஜன்’ எனும் உணவகத்தை நடத்தி வரும் கிருஷ்ணமூர்த்தி.\nதொடர்ந்து பேசியவர், “ரெண்டரை வருஷத்துக்கு முன்ன இதை ஆரம்பிச்சேன். நாப்பது வயசுக்கு மேல இருக்கிறவங்கதான் இங்க நிறைய சாப்பிட வருவாங்கனு எதிர்பார்த்தேன். ஆனா, இங்க வர்றவங்கள்ல பெரும்பான்மையானவங்க 40 வயசுக்குள்ள இருக்கிற இளைஞர்கள்தான். பெண்களும் நிறைய வர்றாங்க. அந்தளவுக்கு ஆரோக்கியமான உணவு குறித்தான தேடல் அதிகமாகிட்டே இருக்கு. நாமதான் அவங்களோட தேவையைப் புரிஞ்சுக்காம இவ்வளவு நாளா இருந்துட்டோமோனு தோணுது.\nகிராமங்கள்ல வீட்ல சமைக்கிற மாதிரியான பக்குவத்துல சமைச்சுக் கொடுக்கிறோம். என் மனைவி, மகள், மகன்னு குடும்பமே உழைக்கிறோம். ஆரம்பத்துல சரியா போகலை. ஆனா, இப்போ எங்களுக்கு வேலை செய்ய நேரம் போதலை. மறந்துபோன உணவுகளை மீட்டெடுக்கிறதும், அதை மக்கள்கிட்ட கொண்டு போறதையும் நோக்கமா வெச்சு நடத்திட்டு இருக்கேன்” என்றார்.\nஅங்கு சமைக்கப்பட்ட கம்பு, கேழ்வரகு தோசை மற்றும் நிலக்கடலை சட்னியை ருசி பார்த்துவிட்டு அருகில் சாப்பிட்டுக் கொண்டிருந்த கணேஷ்-ஷியாமளா தம்பதியிடம் பேசினோம்.\n“சிறுதானியங்கள், பாரம்பர்ய அரிசியில செய்யப்பட்ட உணவுகளைச் சுவை பார்க்க வந்திருக்கோம். இங்கிருக்கிற உணவுல எந்தக் கெமிக்கலும் சேர்க்கிறதில்லை. சுவை கூட்டிகளையும் சேர்க்கிறதில்லை. அதனால அடிக்கடி இங்க வந்து சாப்பிடுறோம். இதெல்லாம் கிராமத்து உணவுகள்னு ஒதுக்காம, அதிலிருக்கிற ஆரோக்கியத்தையும் சுவையையும் ரசிச்சு சாப்பிடுறதில ஒரு சந்தோஷம் இருக்கு” என்றனர்.\nசென்னை, ராமாபுரத்தில் உள்ள அரசமரம் அருகில் இருக்கிறது, செல்வியம்மாள் கிராமிய உணவகம். சினிமா துறையினர், மாணவர்கள், இளைஞர்கள், குடும்பங்கள் என்று கூட்டம் குழுமுகிறது, இங்கே. செக்கு எண்ணெயில் சமைக்கப்பட்ட மீன், ஆடு, கோழி இறைச்சி வகைகளின் மணம் நாசியைத் துளைக்கிறது. வீட்டின் ஒரு பகுதியையே உணவகமாக்கி நடத்தி வருகிறார் ரகுநாத். “பசுமை விகடன் மூலமாத்தான் நம்மாழ்வாரைத் தெரியும். ராமாவரம் பகுதியில் கட்டடங்கள் பெருக ஆரம்பிச்சதும், இடத்தைக் காலி பண்ணிட்டு எங்கயாவது போய் இயற்கை விவசாயம் செய்யலாம்னு இருந்தேன். அப்போ அம்மாதான் இங்கயே ஓர் உணவகம் ஆரம்பிக்கலாமேனு யோசனை சொன்னாங்க. ரெண்டரை வருஷத்துக்கு முன்னாடி இதை ஆரம்பிச்சோம். வீட்டுப் பக்குவத்துல சமைச்சுக் கொடுக்கணும்னு செக்கில் ஆட்டுன கடலையெண்ணெய், நல்லெண்ணெயைத்தான் பயன்படுத்துறோம். நல்லெண்ணெயில் சமைக்கிற அசைவ உணவுகளுக்குத் தனிச் சுவை இருக்கு. முருங்கைக் கீரை, சோளம், கம்பு, ராகினு அவியலும் செய்றோம். மதிய உணவுல சிவப்பரிசிச் சோறு, பொன்னியரிசிச் சோறு கொடுக்கிறோம்” என்றார்.\nவேளச்சேரி, தண்டீஸ்வரம் மெயின் ரோட்டில் ‘அந்திக்கடை’ என்ற உணவகம் உண்டு. இங்கு, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களில்… பொங்கல், உப்புமா போன்ற உணவுகள் சமைக்கப் படுகின்றன. இங்கு காலை வேளையில் 75 ரூபாய்க்கு வழங்கப்படும் சாமைப் பொங்கல், சோள தோசை, ராகிப் பூரி, சுக்கு மல்லி காபி ஆகியவை கோம்போ உணவில் வழங்கப்படுகின்றன.\nபரபரப்பான சென்னைப் பெருநகரத்தில் இப்படி இயற்கை உணவகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆரோக்கியமான விஷயம். இதனால் சிறுதானியங்களின் பயன்பாடு அதிகரித்து விவசாயிகளின் பொருளாதாரம் உயரவும் வாய்ப்பிருக்கிறது.\nமூலிகை உணவு சாப்பிட சென்னையில் ஓர் இடம்\nகுளிர்கால பிரச்னைகளை சமாளிக்க 12 யோசனைகள்\nமாடியில் தோட்டம்… மணம் பரப்பும் காய்கறிகள்\n30 வகை ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி 2/2\nஅடுத்தோரின் நலன் மீது அக்கறை கொள்\n« ஆப்பிள் ஆயுளைக் கூட்டும்… வினிகர் ஆரோக்கியம் காக்கும்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇர்ரம் காட்டிய புதிய உத்தி\nஉள்ளங்களை சீர்படுத்துவோம் – வீடியோ\nசமையல் கேஸ் தட்டுப்பாடு… சமாளிக்கும் சூத்திரங்கள் \nதப்பிப் பிழைக்க தாவரங்களின் வியூகங்கள்\nஏலக்காய் – ஒரு பார்வை\nநோன்புப் பெருநாள் குத்பா பேருரை 1433\nசுன்னாவுக்கும் பித்ஆவுக்கும் மத்தியில் ஷஃபான்\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nகுமரனின் (வெற்றிப்) தன்னம்பிக்கை பயணம்\nசூப்பர் நோவாவும் நோபல் விஞ்ஞானிகளும்\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyarkkai.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-04-13T22:54:10Z", "digest": "sha1:QQAL2KGZGVYDD6FWBMEPALJJBRDTKP2G", "length": 20476, "nlines": 121, "source_domain": "iyarkkai.com", "title": "வெண்டைப் பயிரை பாதுகாப்பது எப்படி? – இயற்கை", "raw_content": "\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nHome»பயிர் மேலாண்மை»பயிர் பாதுகாப்பு»வெண்டைப் பயிரை பாதுகாப்பது எப்படி\nவெண்டைப் பயிரை பாதுகாப்பது எப்படி\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதை பட்டம், ஆடி பட்டம் ஆகிய இரு பருவங்களில் வெண்டை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது தை பட்டச் சாகுபடி நடந்து வருகிறது.\nதட்ப வெப்ப நிலை மாற்றம் காரணமாக, சூரியனின் உஷ்ணம் பூமியில் படும்போது, மண் சூடாகிறது. இதில் பூச்சிகளின் தாக்குதல் அதிகம் ஏற்படுகிறது.\nவெண்டை விதைத்த ஒரு மாதத்தில் பல்வேறு பிரச்னைகள் தொடங்கும்.இது குறித்த விழிப்புணர்வு விவசாயிகளுக்கு அதிகம் இல்லாததால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் நஷ்டமடைய நேர்கிறது.\nவெண்டை பயிரைக் காப்பதற்கான வழிமுறைகள் குறித்து பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுநர் என்.விஜயகுமார் கூறியது:\nவெள்ளை ஈக்களின் இனப் பெருக்கம் அதிகம் நடைபெறும். இதன் இளம் குஞ்சுகளும், முதிர்ந்த வெள்ளை ஈக்களும் இலைகளின் சாற்றை உறிஞ்சும். இலை மஞ்சளாகி, அதன் ஓரங்கள் சுருங்கிவிடும்.\nஇந்த ஈக்களால், மஞ்சள் தேமல் நோய் பிற இலைகளுக்கும் பரவும். ஒளிச்சேர்க்கை நடைபெறாமல், மகசூல் பாதிக்கப்படும்.\nஇவற்றைக் கட்டுப்படுத்த முன்னுக்குப் பின் முரணான, ரசாயனத் தன்மையுள்ள, அதிக விஷத் தன்மையுள்ள மருந்துகளைப் பயன்படுத்தும் போது, அப்பூச்சிகள் குறையாமல் அதிகமாகும். இதற்குக் காரணம் அவை மறு உற்பத்தித் திறன் பெற்றுவிடுவதே.\nஇதைக் கட்டுப்படுத்த, வெண்டை விதைத்த 30 நாளில் ஒரு ஏக்கருக்கு 25 மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகளை, பயிரை நோக்கி வைக்க வேண்டும்.இதற்கு ரூ.11 முதல் ரூ.15 வரை செலவாகும்.30 முதல் 70 நாள்கள் வரை இந்த பொறி வயலில் இருந்தால், வெண்டையைக் காக்கலாம்.\nதுத்தி ரக (அபுட்டிலால் இண்டிகம்) களைச் செடிகளைப் பிடுங்கி எடுத்து அப்புறப்படுத்த வேண்டும். இந்த களையால், வெள்ளை ஈக்கள���ன் இனப்பெருக்கம் அதிகம் இருக்கும்.\nபொறி வைக்க முடியாவிட்டால், டைமீத்தோயேட் என்ற ரசாயன பூச்சிக்கொல்லியை ஒரு லி. நீருக்கு 2 மி. கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். பூச்சி மருந்தையும், அளவையும் மாற்றாமல் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.\nஇதுவும் ஒரு சாறு உறிஞ்சும் பூச்சி. வெள்ளை ஈயின் செயல்பாடு மெதுவாக இருக்கும். ஆனால், தத்துப்பூச்சி, தத்தித் தத்தி அடுத்தடுத்த இலைகளுக்கு பரவும்.\nஇதைக் கட்டுப்படுத்த, 5 சீதா பழத்திலிருந்து கிடைக்கும் கொட்டைகளை இடித்து, ஒரு இரவு முழுவதும் ஒரு லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் மெல்லிய துணியில் வடிகட்டி, ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.இது பச்சை தத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்தும்.\nதாக்குதல் மிக அதிகமாக இருந்தால், மோனோகுரோட்டோபாஸ் அல்லது டைமீத்தோயேட் மருந்துகளில் ஒன்றை ஒரு லிட்டர் நீருக்கு 1.5 மி. கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.\nவெண்டைச் செடியில் பூ பூக்கும் தருணத்தில் ஒரு லிட்டர் நீருக்கு 3 சத வேப்ப எண்ணெய் 2 மி. வீதமும், கோபுர மார்க் காதி சோப்புக் கரைசலை ஒட்டுத் திரவமாகக் கலந்து தெளிக்க வேண்டும்.\nவேப்ப எண்ணெயின் கசப்புத் தன்மையால் காய்த்துளைப்பான் காயில் துளையிடாது.\nஅடுத்ததாக, வெண்டை பிஞ்சாக இருக்கும்போது காய்த்துளைப்பானின் தாய்ப்பூச்சிகள் (பட்டாம்பூச்சி) வரும். ஒரு ஏக்கருக்கு ஒரு விளக்குப்பொறி வைக்க வேண்டும். விளக்குப் பொறியில் 200 வாட்ஸ் பல்பு இருக்க வேண்டும். அதன் கீழே, நீரில் 2 சொட்டு மண்ணெய் கலந்து வைக்கப்பட்ட தட்டு இருக்க வேண்டும். மாலை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை விளக்கை எரிய விட வேண்டும். இதன் மூலம் பூச்சிகள் முட்டையிடுவதைத் தடுக்க முடியும்.\nஇரவு 10 மணிக்கு மேல் எரித்தால் நன்மை செய்யும் பூச்சிகள் சிலந்தி, பொறிவண்டு, தரைவண்டு மாட்டிக் கொள்வதைத் தடுக்கலாம். ஒரு ஏக்கருக்கு ரூ.100 முதல் ரூ.125 வரையே செலவாகும்.\nபெண் பூச்சியின் உடலில் இருந்து செக்ஸ் ஹார்மோன்களை எடுத்து இனக்கவர்ச்சி பொறியில் வைப்பார்கள். இதன் மூலம் ஆண் பூச்சிகள் கவர்ந்து இழுக்கப்பட்டு, அழிக்கப்படும்.இதை ஒரு ஏக்கருக்கு 5 வைக்க வேண்டும். ஏக்கருக்கு மொத்தமாக ரூ.150 வரை செலவாகும்.\nமுட்டைப் பருவத்தைக் கட்டுப்படுத்த, டிரைகோகிராமா கைளோனிஸ் என்ற ஒட்டுண்ணிகளை ஒரு ஏக்கருக்கு 2 சி.சி. வீதம் எடுத்து, 12 பாகங்களாகப் பிரித்து, 12 இடங்களில் அவற்றை பிளாஸ்டிக் கப்பில் கட்டித் தொங்கவிட வேண்டும்.\nஅவ்வாறு செய்வதால் ஒட்டுண்ணி அட்டைகளில் இருந்து நன்மை தரும் குளவிகள் வெளியேறி, முட்டைகளைத் தேடிக் கண்டுபிடித்து அழிக்கும்.\nகாமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் இந்த அட்டைகள் கிடைக்கும்.ஒரு சி.சி. விலை ரூ.20.\nவெண்டை விதைத்த, 40 முதல் 45 நாள்களில் புழு அதிகம் தோன்றும். வெண்டையைத் துளையிடும். அந்த பருவத்தில், மறுபடியும் காதி சோப்புடன் கலந்த வேப்ப எண்ணெய் தெளிக்க வேண்டும்.\nஅதையும் மீறி காய்த்துளைப்பான் துளையிட்டால், பெவேரியா பேசியானா ஒரு லிட்டர் நீருக்கு 4 கிராம் என்ற அளவில் கரைத்து, அதிகாலைப் பொழுதில் வெண்டைச் செடி மீது படுமாறு தெளிக்க வேண்டும்.புழு மீது படும் பூஞ்சான்கள் நோயை உருவாக்கி, புழுக்களைச் சாகடிக்கும்.பூஞ்சானம் காமராஜர் வேளாம் அறிவியல் ஒரு கிலோ ரூ.170க்கு கிடைக்கும்.\nதாக்குதல் தொடர்ந்தால், பேசில்லஸ் துருஞ்சிஇயான்சிஸ் என்ற பாக்டீரிய உயிர் ரக மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் என்ற அளவில் கரைத்து, புழு மீது தெளிக்க வேண்டும்.\nதாக்குதல் மிக அதிகமாக இருந்தால், கார்பரைல் 50 டபிள்யூபி என்ற தூள் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் என்ற அளவில் கரைத்து, தெளிக்க வேண்டும்.\nவெண்டையின் வேர்ப்பாகத்தில் இருக்கும். காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செடி திடீரென வாடும். பிறகு மீண்டும் சரியாகும். அவ்வாறு நிகழ்வது நூற்புழு இருப்பதற்கான அறிகுறி.\nஒரு செடியைப் பிடுங்கிப் பார்த்தால், அதன் வேரில் நூற்புழு இருப்பதைக் காண முடியும்.கண்ணுக்குத் தெரியாவிட்டால் ஆய்வகத்தில் பரிசோதித்துக் கொள்ளலாம்.\nஅவ்வாறு புழு இருந்தால், ஒரு ஏக்கருக்கு 200 கிலோ வேப்பம் புண்ணாக்கு போட்டு, தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும்.\nதாக்குதல் அதிகமாக இருந்தால், கார்போ பியூரான் என்ற குருணை மருந்தை ஏக்கருக்கு ஒரு கிலோ அளவு எடுத்து, வயிலில் போட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.\nஒருங்கிணைந்த பூச்சி மேலான்மை முறையில் இவற்றைச் செய்ய வேண்டும். கூடுமான வரையில் செடியில் ஈரப்பதம் இருக்க வேண்டும்.காயப்போடக் கூடாது.\nவெண்டை உற்பத்தியை அதிகரிக்க ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் பொட்டாசியம் அ���்லது யூரியா அல்லது இரண்டையும் சேர்த்து தெளிக்கும் போது, பூ அதிகம் இருக்கும். எதிர்ப்புத் தன்மை உருவாகும்\nPrevious கோடையில் அதிக மகசூல் தரும் 2 வகை காய்கறிகள்\nNext சாம்பல் நோயைக் கட்டு படுத்தும் வழிகள்\nபூச்சிகொல்லி மருந்துகள் நமக்கும் நிலவாழ் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கும் கேடுகள் விளைவிக்கின்றன. சுற்றுப்புறச்சூழலும் மாசுபடுகிறது. ஆதலால் பயிர்பாதுகாப்பில் தாவரப்பூச்சிக் கொல்லிகளைப் …\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nvasudevan. g: நலல ஆலோசனைகள் நன்றி...\nஇணையதள வடிவமைப்பு & மேலாண்மை ETS", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media.tamil.best/2020/06/blog-post_144.html", "date_download": "2021-04-13T22:19:18Z", "digest": "sha1:TUVRSZEJIYOAA76JSLDX6PDDQUA5YUJP", "length": 4309, "nlines": 9, "source_domain": "media.tamil.best", "title": "தனுஷ்கோடியில் பரபரப்பு!.. இந்திய கடலோர காவல் படையினர் துப்பாக்கியுடன் தீவிர கண்காணிப்பு!", "raw_content": ".. இந்திய கடலோர காவல் படையினர் துப்பாக்கியுடன் தீவிர கண்காணிப்பு\n.. இந்திய கடலோர காவல் படையினர் துப்பாக்கியுடன் தீவிர கண்காணிப்பு\nஊடுருவலை தடுக்க தனுஷ்கோடியில் ஹோவர்கிராப்ட் கப்பலை நிறுத்தி வைத்து, இந்திய கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nராமேசுவரத்திற்கு மிக அருகாமையில் இலங்கை கடல் பகுதி உள்ளதாலும் அவ்வப்போது இலங்கையில் இருந்து அகதிகள் வந்து செல்வதோடு தங்ககட்டிகளும் ராமேசுவரம் கடல் வழியாக தமிழகத்திற்கு கடத்தி கொண்டுவரப்படுகின்றன. ராமேசுவரம் கடல் பகுதியில் இருந்து கடல்அட்டை மற்றும் போதை பொருட்கள் படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்படுவதும் நடக்கிறது.\nஇந்த நிலையில் கொரோனாவால் இலங்கையிலும் அதிக பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் யாரேனும் அகதிகள், கடத்தல்காரர்கள் போல ஊடுருவாமல் இருக்கவும் ராமேசுவரம் தனுஷ்கோடி கடல் வழியாக நடைபெறும் கடத்தலை தடுக்கவும் கண்காணிக்கும் பணியில் இந்திய கடலோர காவல் படையினர் தீவிரமாக ஈட��பட்டு வருகின்றனர்.\nமண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்திற்கு சொந்தமான தரையிலும் தண்ணீரிலும் செல்லும் ஹோவர்கிராப்ட் கப்பல் தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகே நடுக்கடலில் உள்ள மணல்திட்டில் நிறுத்தி இந்திய கடலோர காவல் படையினர் துப்பாக்கியுடன் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுதவிர ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில் ராமேசுவரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கடற்கரை பகுதிகளில் சிறப்பு தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.\nதமிழ் யாழ் செய்திகளுடன் இணைந்திருங்கள் SoraTemplates MEDIA TAMIL.BEST", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1770%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-14T00:06:02Z", "digest": "sha1:L5SSOOGKN7VZGO6XQ5OYB7E6AKRWOJME", "length": 4023, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1770கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1770கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1770ஆம் ஆண்டு துவங்கி 1779-இல் முடிவடைந்தது.\nநூற்றாண்டுகள்: 17-ஆம் நூற்றாண்டு - 18-ஆம் நூற்றாண்டு - 19-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 1740கள் 1750கள் 1760கள் - 1770கள் - 1780கள் 1790கள் 1800கள்\nஐக்கிய அமெரிக்கா விடுதலை அடைந்தது.\nபிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிப் படைகள் மரதர்களின் படைகளிடம் படு தோல்வி கண்டனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 03:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/lien", "date_download": "2021-04-13T23:37:48Z", "digest": "sha1:KIKCIEZUPWLNPX65NTZSBESQF6YFON2P", "length": 4806, "nlines": 113, "source_domain": "ta.wiktionary.org", "title": "lien - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசார்பு; பற்றுரிமை; மீள் உரிமை; மீள் உரிமை / மீளுரிமை (பதவி) பற்றுரிமை அக்குத்தொக்கு\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2019, 06:53 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-04-13T21:38:54Z", "digest": "sha1:RNAGCA5QRI4X5FW6D4OS7SW6ZP42MPCE", "length": 4892, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஏப்ரல் 14, 2021\nஇருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு\nசேலத்தில் இருவேறு இடங்களில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 8 இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்துள்ளனர்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nசிபிஎம் வேட்பாளர் பவுத் ஹலீம் பிரச்சாரத்தில் பிருந்தா காரத்...\nஐபிஎல் 2021 : இன்றைய ஆட்டம்... (ஹைதராபாத் - பெங்களூரு)\nஇடதுசாரிகளோடு உறுதியாக 24 பர்கானா மாவட்டங்கள்.....\nஒரு வாரத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன... திருச்சி ஆட்சியர்.....\nதஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு... ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற மக்கள்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vamsibooks.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4/", "date_download": "2021-04-13T23:01:13Z", "digest": "sha1:PJEKRHVL2WGWVWGXDJHE3HRBGNV5ELM5", "length": 37654, "nlines": 1140, "source_domain": "vamsibooks.com", "title": "வரவேற்பறையில் பவா செல்லதுரை – Vamsibooks", "raw_content": "\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nபவா என்கிறொரு கதைசொல்லி →\n149 thoughts on “வரவேற்பறையில் பவா செல்லதுரை”\nதிமில் – தெரிசை சிவா\nஅரூ அறிவியல் சிறுகதைகள் – அருவியல் தொகுப்பு\nகல் கிழவி – போப்பு\nகடல் நிச்சயம் திரும்ப வரும் – சித்துராஜ் பொன்ராஜ்\nநூறு நாற்காலிகள் தனிக்கதை – ஜெயமோகன்\nஅறம் (தனிக்கதை) – ஜெயமோகன்\nஅயல் பெண்களின் கதைகள் – எம். ரிஷான் செரீப்\nமரயானை – சித்துராஜ் பொன்ராஜ்\n’நிலவியலின் துயரம்’ – தமிழில். எம். ரிஷான் செரீப்\nஇரவுக்கு அப்பால் ஒரு துண்டு பகல் – செந்தில் பாலா\nமெல்லச் சிறகசைத்து… – சசி.எஸ்.குமார்\nஉருவமற்ற என் முதல் ஆண் – கே.வி. ஷைலஜா\nதமிழ் மண்ணே வணக்கம் – தொகுப்பு. தா.செ. ஞானவேல்\nமறக்கவே நினைக்கிறேன் – மாரிசெல்வாஜ்\nடூரிங் டாக்கிஸ் – சேரன்\nஇவன்தான் பாலா – பாலா\nசொல்லாததும் உண்மை – பிரகாஷ் ராஜ்\nதிரும்பி பார்க்கையில் – ஷாஜி\nஅழியாத கோலங்கள் – பாலுமகேந்திரா\nபஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக்கூடியதல்ல\nஎன் தேசத்தை மீளப் பெறுகிறேன்\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை\nசிறுவர் சினிமா பாகம் 2\nசிறுவர் சினிமா பாகம் 1\nஅன்று அதிசயமாய் மஞ்சள் வெயில் காய்ந்தது\nசில பொய்களும் சில உண்மைகளும்\nசரியும் மரத்திடீருந்து வெளியேறும் குருவிகள்\nஅத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய்த்தான் இருக்கின்றன\nதமிழில் அச்சுப் பண்பாடு : சீர்திருத்தக் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும்\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nஜெயந்தன் நாடகங்கள் முழுத் தொகுப்பு\nபஷீரின் அறையின் அத்தனை எளிதில் திறக்க்ககூடியதல்ல\nபச்சை இருளனின் சகா பொந்தன்மாடன்\nநூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது\nஅல்ஃபோன்ஸம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்\nஎஸ். லட்சுமணப் பெருமாள் கதைகள்\nகாற்றடிக்கிற திசையில் இல்லை ஊர்\nகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை\nமெல்லச் சிறகசைத்து… – சசி.எஸ்.குமார்\nஉருவமற்ற என் முதல் ஆண் – கே.வி. ஷைலஜா\nதமிழ் மண்ணே வணக்கம் – தொகுப்பு. தா.செ. ஞானவேல்\nமறக்கவே நினைக்கிறேன் – மாரிசெல்வாஜ்\nடூரிங் டாக்கிஸ் – சேரன்\nஇவன்தான் பாலா – பாலா\nசொல்லாததும் உண்மை – பிரகாஷ் ராஜ்\nதிரும்பி பார்க்கையில் – ஷாஜி\nஅழியாத கோலங்கள் – பாலுமகேந்திரா\nபஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக்கூடியதல்ல\nஅத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய்த்தான் இருக்கின்றன\nதமிழில் அச்சுப் பண்பாடு : சீர்திருத்தக் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும்\nபஷீரின் அறையின் அத்தனை எளிதில் திறக்க்ககூடியதல்ல\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை\nஇரவுக்கு அப்பால் ஒரு துண்டு பகல் – செந்தில் பாலா\nஅன்று அதிசயமாய் மஞ்சள் வெயில் காய்ந்தது\nசில பொய்களும் சில உண்மைகளும்\nசரியும் மரத்திடீருந்து வெளியேறும் குருவிகள்\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை\nசிறுவர் சினிமா பாகம் 2\nசிறுவர் சினிமா பாகம் 1\nதிமில் – தெரிசை சிவா\nஅரூ அறிவியல் சிறுகதைகள் – அருவியல் தொகுப்பு\nகல் கிழவி – போப்பு\nகடல் நிச்சயம் திரும்ப வரும் – சித்துராஜ் பொன்ராஜ்\nநூறு நாற்காலிகள் தனிக்கதை – ஜெயமோகன்\nஅறம் (தனிக்கதை) – ஜெயமோகன்\nஅயல் பெண்களின் கதைகள் – எம். ரிஷான் செரீப்\nபச்சை இருளனின் சகா பொந்தன்மாடன்\nநூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது\nஎஸ். லட்சுமணப் பெருமாள் கதைகள்\nகாற்றடிக்கிற திசையில் இல்லை ஊர்\nஜெயந்தன் நாடகங்கள் முழுத் தொகுப்பு\nமரயானை – சித்துராஜ் பொன்ராஜ்\n’நிலவியலின் துயரம்’ – தமிழில். எம். ரிஷான் செரீப்\nகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்\nஎன் தேசத்தை மீளப் பெறுகிறேன்\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nஅல்ஃபோன்ஸம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nஅயல் பெண்களின் கதைகள் – எம். ரிஷான் செரீப்\nஅறம் (தனிக்கதை) - ஜெயமோகன்\nநூறு நாற்காலிகள் தனிக்கதை - ஜெயமோகன்\nகடல் நிச்சயம் திரும்ப வரும் – சித்துராஜ் பொன்ராஜ்\nகல் கிழவி - போப்பு\nஅரூ அறிவியல் சிறுகதைகள் – அருவியல் தொகுப்பு\nதிமில் – தெரிசை சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.buletinmutiara.com/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-13T23:07:27Z", "digest": "sha1:DN4OAQIIVTDUXZP3RJTAS66BQAXRMT4Q", "length": 8092, "nlines": 37, "source_domain": "www.buletinmutiara.com", "title": "ஆயிர் ஈத்தாம் சமூக மையம் பொது மக்களின் சமூகநல மையமாக செயல்படும்- முதல்வர் | Buletin Mutiara", "raw_content": "\nஆயிர் ஈத்தாம் சமூக மை��ம் பொது மக்களின் சமூகநல மையமாக செயல்படும்- முதல்வர்\nஜார்ச்டவுன்- மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் ஆயிர் ஈத்தாம் சட்டமன்ற மற்றும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற சமூக மையத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.\n“சட்டமன்ற, நாடாளுமன்ற சேவை மையத்திற்கு அடுத்த நிலையில் சமூக மையம் அவ்வட்டார பொது மக்களின் சமூகநல மையமாகத் திகழும்,” என முதல்வர் கூறினார்.\nசட்டமன்ற உறுப்பினர் ஜோசப் எங், நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால், எம்.பி.கே.கே உறுப்பினர்கள் ஆகிய தரப்பினர் ஒத்துழைப்பில் இந்த கொள்கலன்(Kontena) மறுசுழற்சி செய்யப்பட்டு சமூக மையமாக உருமாற்றம் கண்டதற்கு பாராட்டு தெரிவித்தார்.\nபொது மக்கள் இந்த சமூக மையத்தை தங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரடியாக கொண்டு செல்லும் ஒரு தீர்வு மையமாக பயன்படுத்தலாம். மேலும், மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமின்றி கவுன்சிலர்கள், எம்.பி.கே.கே உறுப்பினர்கள் ஆகியோரும் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.\nபினாங்கு2030 இலக்கின் அடிப்படையில் குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பினாங்கு மாநில மக்கள் தொகையில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர்களின் சமூக நலன் காக்கும் மையமாகவும் இது திகழும், என்றார்.\nபினாங்கு, அட்வென்சிஸ் மருத்துவமனையின் பெருநிறுவன சமூக திட்டத்தின் (சி.எஸ்.ஆர்) கீழ் முதல் பதிவு செய்யும் 100 மூத்த குடிமக்களுக்கு Influenza தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்.\nஇந்நிகழ்ச்சியில் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் சிங்; ஆயிர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் எங் சூன் சியாங்; செனட்டர் லிம் உய் இங்; அட்வென்சிஸ் மருத்துவமனை தலைமை நிர்வாக இயக்குநர் ரோனால்டு கோ மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.\nபொது மக்களின் நன்மைக்காக மக்கள் பிரதிநிதிகள் இன்னும் கூடுதலான சமூக மையம் அமைக்குமாறு வலியுறுத்தினார்.\nசெய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய மாநில முதல்வர், தேசிய தடுப்பூசி திட்ட இரண்டாம் கட்டத்தின் கீழ் பொருளாதார முன் வரிசை பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும், என்றார்.\nஅறிவியல், தொழில்நுட்பம், பு��்தாக்க அமைச்சரும் தேசிய தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளருமான கைரி ஜமாலுடின் உடனான சந்திப்புக் கூட்டத்தில் தற்போது பினாங்கு மாநிலத்தில் உற்பத்தி துறையைச் சேர்ந்த கோவிட்-19 வழக்குகள் அதிகப் பதிவு செய்யப்படுவதால் அத்தரப்பினருக்கு இந்த இரண்டாம் கட்ட தடுப்பூசி திட்டத்தில் முன்னுரிமை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.\nபொது, தனியார் துறை ஒத்துழைப்பில் கூடிய விரைவில் பொருளாதார முன் வரிசை பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்.\nஎனவே, அதிகமான தொழிலாளர்கள் கொண்ட தொழிற்சாலைகளுக்கு சம்பந்தப்பட்ட பொது, தனியார் மருத்துவமனையில் இருந்து நேரடியாக வந்து தடுப்பூசி வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டாலும் அதற்கான சேவை கட்டணங்களை அதன் நிறுவனம் தான் ஏற்க வேண்டும். மேலும், தொழிற்சாலை பணியாளர்கள் தடுப்பூசி பெற விண்ணப்பம் செய்வதை அதன் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1270099", "date_download": "2021-04-13T23:31:08Z", "digest": "sha1:VMKIJIMZ4OFA67OEW3DOPYHLFTGVZYWA", "length": 24151, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "மணல் \"மாபியாக்களுக்கு துணை போகும் அதிகாரிகள்!| Dinamalar", "raw_content": "\nஇது உங்கள் இடம்: 'ஊடக போராளிகளின்' அலப்பறை\nதற்போதைய ஆட்சி நீடிக்கும்: 'பிலவ' பஞ்சாங்கம் ...\nகொரோனா பலி அதிகரிப்பு: மயானங்களில் பிணக்குவியல்\n'வாட்ஸ் ஆப்' வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு\nதேவேந்திர குல வேளாளர் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்\nகோல்கட்டாவை வீழ்த்தி மும்பை முதல் வெற்றி\nஅணு உலை கழிவுகளை கடலில் விட ஜப்பான் அனுமதி: ...\nகடும் கட்டுப்பாடுகளால் திருமலையில் கூட்டம் குறைவு\nயாருக்கெல்லாம் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ...\nதே.ஜ., கூட்டணியில் இருந்து கோவா முன்னணி விலகல்\nசித்ரா... மித்ரா ( திருப்பூர்)\nமணல் \"மாபியா'க்களுக்கு துணை போகும் அதிகாரிகள்\nஒரு லட்சம் பேர் ஓட்டளிக்கவில்லை; சீமான் தொகுதியில் ... 70\nநாடு எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய பேரழிவு: ... 149\nஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு பிரச்னை தான்\nதிமுக பொதுச்செயலர் துரைமுருகனுக்கு கொரோனா 112\nநாடு எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய பேரழிவு: ... 149\nதிராவிடம்னா என்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங் 131\nதிமுக பொதுச்செயல���் துரைமுருகனுக்கு கொரோனா 112\n\"\"திருப்பூரும் மதுரை போல் மாறிட்டு வருது,'' என, பொடி வைத்து பேச்சை துவக்கினாள் சித்ரா.\"\"என்ன, பனியன் கம்பெனிகளில், அந்த ஊர்க்காரங்க ஏகப்பட்ட பேர் வேலை பார்க்குறாங்க. அதுக்காக, அந்த ஊர் மாதிரி மாறிடுச்சுன்னு சொல்றதா,'' என்றாள் மித்ரா.\"\"அதைச்சொல்லலப்பா, மதுரையை சுற்றிலும் மலை, குன்றுகளை வெட்டியெடுத்து குவாரிக்காரங்க கொடி கட்டி பறந்தாங்களே. அதேபோல், திருப்பூர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n\"\"திருப்பூரும் மதுரை போல் மாறிட்டு வருது,'' என, பொடி வைத்து பேச்சை துவக்கினாள் சித்ரா.\"\"என்ன, பனியன் கம்பெனிகளில், அந்த ஊர்க்காரங்க ஏகப்பட்ட பேர் வேலை பார்க்குறாங்க. அதுக்காக, அந்த ஊர் மாதிரி மாறிடுச்சுன்னு சொல்றதா,'' என்றாள் மித்ரா.\"\"அதைச்சொல்லலப்பா, மதுரையை சுற்றிலும் மலை, குன்றுகளை வெட்டியெடுத்து குவாரிக்காரங்க கொடி கட்டி பறந்தாங்களே. அதேபோல், திருப்பூர் பகுதியிலும் குளம், குட்டைகளை கிணறுபோல் வெட்டியெடுத்து மணல் \"மாபியா'க்கள் கொள்ளையடிக்கிறாங்க. வருவாய்த்துறை, பொதுப்பணித்துறையினர் யாரும் கண்டுக்கறதில்லை. ஐகோர்ட்டில் தடை உத்தரவு வாங்கி, தட்டிக் கேட்ட இயற்கை ஆர்வலரை, \"மாபியா' கும்பல் அடித்து உதைத்து, போலீஸ்ல ஒப்படைச்சாங்க. ஒருநாள் முழுக்க போலீஸ் \"கஸ்டடி'யில் வச்சிருந்தாங்க; ஏன் இன்னும் \"ரிமாண்ட்' பண்ணலைன்னு \"பிரஷர்' வந்திருக்கு. கோர்ட்டுல ஆஜர்படுத்தியபோது, இவரை தாக்கிய கும்பல் மீது, இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கலைன்னு மாஜிஸ்திரேட் கேள்வி எழுப்பியிருக்கார்,'' என்றாள் சித்ரா.\"\"அதுக்கப்புறமாவது போலீசார் நடவடிக்கை எடுத்தாங்களா,'' என, திருப்பிக் கேட்டாள் மித்ரா.\"\"சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தரப்பில் போலீஸ் தரப்புக்கு எதிரா, பிரச்னை கௌம்பியதும், பெயரளவுக்கு நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செஞ்சு, ஸ்டேஷன் ஜாமின்ல விட்டுட்டாங்க. போலீஸ்காரங்க, அவங்க பங்குக்கு \"நன்றி'யை காண்பிச்சிருக்காங்க. அப்புறம், மண்ணெண்ணெய் குண்டு வீசினார்னு \"கேஸ்' எழுதிட்டு, பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி வச்சிருந்தாங்க. கடுமையா எதிர்ப்பு கிளம்பியதும், போலீசே, ஜாமின்ல விடுறோம்னு கெஞ்சி அனுப்பினாங்க. இவ்ளோ பிரச்னை நடந்தும், அரசுத்துறை அதிகாரிங்க, அந்த இடத்தை எட்டி கூட பார்க்கலை. மணல் \"மாபியா'க்களுக்கு அனைத்து துறை அதிகாரிகளும் துணையா இருக்காங்களோங்கிற சந்தேகம் கௌம்பியிருக்கு,'' என்றாள் சித்ரா.\"\"மண்ணை வெட்டியெடுத்த கும்பல், அதிகாரிகளோட பாக்கெட்டை \"மணி'யால் நிரப்பியிருப்பாங்க. அப்பறம் எதுக்கு நடவடிக்கை எடுக்கப் போறாங்க,'' என்றாள் மித்ரா.\"\"திருப்பூரில் தி.மு.க., உட்கட்சி பூசல் உச்சத்துக்கு வர ஆரம்பிச்சுடுச்சு,'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.\"\"அந்தக்கட்சியில வழக்கமா நடக்குறதுதானே. அதுல என்ன பெரிசா இருக்கப்போகுது,'' என, பேச்சை தட்டிக்கழித்தாள் மித்ரா.\"\"மாநில இளைஞரணி இணை அமைப்பாளரான சாமிநாதன், திருப்பூரில்தான் வசிக்கிறார். சமீபத்தில், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆலோசனை கூட்டம் நடந்துச்சு. அதுக்கு மாநில நிர்வாகிக்கு அழைப்பே இல்லை. அவுங்க மட்டும் கூட்டம் நடத்தி பேசியிருக்காங்க. வரப்போற சட்டசபை தேர்தலை எப்படி சந்திக்கப் போறாங்களோ,'' என, வருத்தப்பட்டாள் சித்ரா.\"\"ஆளுங்கட்சியிலும், உட்கட்சி மோதல் வெடிக்க ஆரம்பிச்சிடுச்சே,'' என, மித்ரா கேட்க, \"\"ஆமாப்பா, அமைச்சர் பதவி போனதும், வி.ஐ.பி., ரொம்ப அமைதியாகிட்டார். விழாக்களுக்கு வர யோசிக்கிறார். இதை, \"சிட்டி மம்மி' தனக்கு சாதகமாக பயன்படுத்த ஆரம்பிச்சிட்டாங்க. திருப்பூர் அரசு மருத்துவமனையில் \"அம்மா' உணவகம் திறக்க, கலெக்டர் முதல் அனைவரும் தயார் நிலையில் இருந்தாங்க. சென்னையில் முதல்வர், திறந்து வைத்ததும், \"சிட்டி மம்மி' முதல் ஆளா ஓடிப்போயி, கல்வெட்டு திரைச்சீலையை விலக்கி வச்சாங்க. முக்கியமான இடங்கள்ல, அவங்களோட பெயர் மட்டும் அச்சடிச்சு, \"மெகா சைஸ்'ல \"பிளக்ஸ் பேனர் வச்சிருக்காங்க,'' என்ற சித்ராவுக்கு, சூடா இஞ்சி டீ கொடுத்தாள் மித்ரா.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1586602", "date_download": "2021-04-13T22:45:33Z", "digest": "sha1:5RQWZEQY6OCA3RYA4R77MJG5FBBCFYJP", "length": 27783, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "17 இங்க இருக்கு... மிச்ச 6 எங்கிருக்கு?| Dinamalar", "raw_content": "\nதற்போதைய ஆட்சி நீடிக்கும்: 'பிலவ' பஞ்சாங்கம் ...\nகொரோனா பலி ��திகரிப்பு: மயானங்களில் பிணக்குவியல்\n'வாட்ஸ் ஆப்' வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு\nதேவேந்திர குல வேளாளர் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்\nகோல்கட்டாவை வீழ்த்தி மும்பை முதல் வெற்றி\nஅணு உலை கழிவுகளை கடலில் விட ஜப்பான் அனுமதி: ...\nகடும் கட்டுப்பாடுகளால் திருமலையில் கூட்டம் குறைவு\nயாருக்கெல்லாம் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ...\nதே.ஜ., கூட்டணியில் இருந்து கோவா முன்னணி விலகல்\nஏப்.17ல் வேளச்சேரி தொகுதி வாக்குச்சாவடி எண் -92 ல் மறு ...\nசித்ரா... மித்ரா ( திருப்பூர்)\n17 இங்க இருக்கு... மிச்ச 6 எங்கிருக்கு\nஒரு லட்சம் பேர் ஓட்டளிக்கவில்லை; சீமான் தொகுதியில் ... 70\nநாடு எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய பேரழிவு: ... 149\nஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு பிரச்னை தான்\nதிமுக பொதுச்செயலர் துரைமுருகனுக்கு கொரோனா 112\nநாடு எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய பேரழிவு: ... 149\nதிராவிடம்னா என்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங் 131\nதிமுக பொதுச்செயலர் துரைமுருகனுக்கு கொரோனா 112\nகோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, சித்ராவும், மித்ராவும் வெளியே வந்தனர். \"\"உன் ராசிக்கு, குருப்பெயர்ச்சி பலன் எப்படி இருக்கு,'' என்று, சித்ரா கேட்டாள்.\"\"பரிகாரம் செஞ்சுட்டா, அமோகமாக இருக்கும்னு போட்டிருக்கு. பரிகாரம்னு சொன்னதும் நியாபகத்துக்கு வருது; திருப்பூரிலே, பரிகாரம் செய்யறதா சொல்லி, பணம் பறிக்கும் கும்பலோட அட்டகாசம் அதிகமாயிட்டே வருது,'' என்றாள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, சித்ராவும், மித்ராவும் வெளியே வந்தனர். \"\"உன் ராசிக்கு, குருப்பெயர்ச்சி பலன் எப்படி இருக்கு,'' என்று, சித்ரா கேட்டாள்.\n\"\"பரிகாரம் செஞ்சுட்டா, அமோகமாக இருக்கும்னு போட்டிருக்கு. பரிகாரம்னு சொன்னதும் நியாபகத்துக்கு வருது; திருப்பூரிலே, பரிகாரம் செய்யறதா சொல்லி, பணம் பறிக்கும் கும்பலோட அட்டகாசம் அதிகமாயிட்டே வருது,'' என்றாள் மித்ரா.\n\"\"அது என்ன விவகாரம்,'' என, ஆச்சரியத்தோடு கேட்டாள், சித்ரா.\n\"\"ரோட்டோர நடைமேடையே இவங்க இருப்பிடம். ஜோதிடம் பார்க்கிறேன்னு சொல்லி, கிளி ஜோதிடம், கைரேகை, ஜாதகமுன்னு, பல வகையில் ஜோதிடம் கூறும் இவங்க, வாடிக்கையாளர்களிடம் இல்லாதது, பொல்லாததைக் கூறி, பீதியை கிளப்புறாங்க. பரிகாரம் செய்யறதா சொல்லி, ஆயிரக்கணக்கில பண���்\nகறக்கறாங்க,'' என்று விளக்கினாள் மித்ரா.\n\"\"அடப்பாவமே. இப்படியும் மோசடி செய்யறாங்களா'' என்று, சித்ரா ஆச்சரியப்பட்டாள்.\n\"\"இதுக்குன்னு, ஒரு கும்பலே செயல்படுது சித்ரா. வெளியூரில் இருந்து வரும் இந்த கும்பல், மக்கள் நடமாட்டம் இருக்கிற ஏரியாவில, இடம் பிடிச்சு உட்கார்ந்து, \"தொழிலில்' இறங்கிடுறாங்க. தினமும் ஒரு நபருக்கு ரெண்டு பேர் கிடைச்சாலே போதும்; நல்லா காசு பார்த்திடறாங்க,'' என்று, மித்ரா ஆதங்கப்பட்டாள்.\n\"\"ஏமார்றவங்க இருக்கற வரைக்கும், ஏமாத்தறவங்களும் இருப்பாங்க,'' என்று, சித்ரா சலித்து கொண்டாள்.\n\"\"போன வாரம் பலன் சொல்லி ஒரு பொண்ணுகிட்ட ரெண்டாயிரத்தை, ஒரு ஜோதிடர் வாங்கிட்டாரு. அவர் கணவருக்கு இது தெரிஞ்சு, பணம் கேட்டு, ஜோதிடர்கிட்ட தகராறு செஞ்சிருக்காங்க. தகவல் தெரிஞ்ச குரூப்பை சேர்ந்த மத்த ஆளுங்க, 500 ரூபாய் \"பிடித்தம்' செஞ்சுட்டு, அந்த பெண் கிட்டே பணத்தை கொடுத்து, பிரச்னை வராம சமாளிச்சிட்டாங்களாம்,'' என, மித்ரா சொல்லி முடித்தாள்.\n\"\"அரசியல் விஷயம் எதுவும் இருக்கா,'' என ஆவலுடன் சித்ரா கேட்டாள்.\n அவிநாசி எம்.எல்.ஏ.,வா இருக்கிற, சபாநாயகர் தனபால், தனது தொகுதிக்கு ஏதாவது செஞ்சாகணுமுன்னு, ஆர்வமா இருக்காறாம். அவிநாசியில் அரசு கல்லூரி துவங்கினா, காலத்துக்கும் பேர் இருக்கும்னு சிலர், யோசனை சொல்ல, அவரும் அதை ஆமோதிச்சிருக்கார்; கல்லூரி அமைக்க, இடம் இருக்கான்னு கேட்டிருக்கார். அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தை, அதிகாரிங்க, கைகாட்டியிருக்காங்களாம். இப்ப, அந்த இட விவரங்களை, அதிகாரிகள் சேகரிச்சுட்டு வர்றாங்க,'' என்றாள் மித்ரா.\n\"\"அப்படியா... அவிநாசிக்கு அரசு கல்லூரி யோகம் அடிச்சுருக்குன்னு சொல்லுங்க,'' என்றாள் சித்ரா.\n\"\"கல்லூரி வர்றது இருக்கட்டும்; அப்படீன்னா, பள்ளி எப்படி தொடர்ந்து செயல்படும்னு ஒரு தரப்பு கேட்கறாங்க. பள்ளி இடப் பிரச்னையை கொண்டு, அரசியல் செய்யவும், ஒரு குரூப் தயாராகி வருது,'' என, மித்ரா சொன்னாள்.\n\"\"வேற என்ன விசேஷம் இருக்கு,'' என்று சித்ரா கேட்க.\n\"\"சகாயம் வந்துட்டு போனதும், வி.ஏ.ஓ.,க்கள் கிராமத்திலேயே தங்கணும்னு அரசு உத்தரவு போட்டிருக்கு பாத்தியா''என்று, அடுத்த விஷயத்துக்கு மித்ரா தாவினார். \"\"அவர் வர்றதுக்கும், உத்தரவுக்கும் என்ன சம்மந்தம்''என்று, அடுத்த விஷயத்துக்கு மித்ரா தாவினார். \"\"அவர் வர்றது���்கும், உத்தரவுக்கும் என்ன சம்மந்தம்'' என்று சித்ரா கேட்டாள்.\n\"\"திருப்பூர் நிகழ்ச்சியில் பேசின சகாயம், \"கலெக்டரா இருந்தப்ப, வி.ஏ.ஓ.,க்கள் அந்தந்த கிராமத்தில் தங்கனும்னு, சட்ட விதிமுறையை அமலாக்கினேன். அது பிடிக்காம, சங்கங்கள் போராட்டம் நடத்தி, எனக்கு \"டிரான்ஸ்பர்' வாங்கி தந்தாங்க'ன்னு பேசினாரு. இது, \"தினமலர்' பக்க வாத்தியம் பகுதியிலே வந்திருந்தது. அடுத்த ஒரு வாரத்திலே, \"வி.ஏ.ஓ.,கள் அந்தந்த கிராமத்திலேயே கட்டாயமா தங்க வேண்டும்னு' அரசு உத்தரவு போட்டிருக்கு,'' என்ற மித்ராவின் முகத்தில் பெருமிதம் தெரிந்தது.\n\"\"வக்கீலுக்கும், பாலத்துக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டு, மனுவை, ஐகோர்ட் தள்ளுபடி செஞ்சது தெரியுமா'' என்று, சித்ரா கேட்டாள். \"\"அடடே, புது விஷயமா இருக்கே,'' என, மித்ரா பரபரத்தாள்.\n\"\"திருப்பூர் காமராஜ் ரோட்டில் பாலம் கட்டறாங்க. அதை, நீளமா கட்டறதுக்காக தயாரிச்ச, அதே மதிப்பீட்ல, நீளம் குறைவா, இப்ப பாலம் கட்றாங்களாம். அதை விசாரிக்கணும்னு, அவிநாசி வக்கீல் ஒருத்தர், சென்னை ஐகோர்ட்ல மனு போட்டார். வக்கீல் போராட்டம் நடக்கும் நேரத்தில் இதை விசாரித்த கோர்ட், \"பாலம் கட்றதில் குறை சொல்ல, நீங்க இன்ஜினியரான்னு கேட்டு, மனுவை தள்ளுபடி செஞ்சுருச்சாம். பாவம், அந்த வக்கீல் அப்செட் ஆயிட்டாராம். திருப்பூர் யூனியன் கவுன்சில் மீட்டிங் பத்தி ஏதோ சொல்ல வந்தையே, என்ன மித்ரா அது'' என்று சித்ரா கேட்டாள்.\n\"\"யூனியன் கவுன்சில் மீட்டிங்ல, கவுன்சிலருங்க கிட்ட கொடுத்த தீர்மான நகலில், 17 தீர்மானம் மட்டும்தான் இருந்துச்சாம்.\nஆனா, 23 தீர்மானம் நிறைவேற்றியிருக்காங்க. இது சம்பந்தமா, ஒரு கவுன்சிலர் கேட்டும், \"கூட்டம் முடிஞ்சிடுச்சுன்னு'னு சொல்லி, தலைவர் போயிட்டாராம். கவுன்சிலர்களுக்கே தெரியாம, இப்படி தீர்மானம் நிறைவேத்தினா செல்லுபடியாகுமா \"மினிட்' நோட்டிலே கவுன் சிலர்கிட்ட கையெழுத்தே வாங்கல; இது சம்பந்தமா, கலெக்டர் கிட்ட மனு கொடுக்க, கவுன்சிலருங்க முடிவு செஞ்சிருக்காங்களாம்,'' என்று கூறி முடித்தாள் மித்ரா.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n\"கேஸ்' போட போட்டா போட்டி கேள்வி கேட்டு கிடுக்குப்பிடி\nஎதிர்ப்பை காட்ட என்ன தயக்கம்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n\"கேஸ்' போட போட்டா போட்டி கேள்வி கேட��டு கிடுக்குப்பிடி\nஎதிர்ப்பை காட்ட என்ன தயக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1596403", "date_download": "2021-04-13T23:42:41Z", "digest": "sha1:WKV24YY4AVAU7W4APUJIN2OUCU6QV3PV", "length": 30301, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "\"ஜப்தி செய்யும் பஸ்சுக்கு \"கிஸ்தி திருப்பூரில் அதிகாரிகள் புது யுக்தி| Dinamalar", "raw_content": "\nஇது உங்கள் இடம்: 'ஊடக போராளிகளின்' அலப்பறை\nதற்போதைய ஆட்சி நீடிக்கும்: 'பிலவ' பஞ்சாங்கம் ...\nகொரோனா பலி அதிகரிப்பு: மயானங்களில் பிணக்குவியல்\n'வாட்ஸ் ஆப்' வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு\nதேவேந்திர குல வேளாளர் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்\nகோல்கட்டாவை வீழ்த்தி மும்பை முதல் வெற்றி\nஅணு உலை கழிவுகளை கடலில் விட ஜப்பான் அனுமதி: ...\nகடும் கட்டுப்பாடுகளால் திருமலையில் கூட்டம் குறைவு\nயாருக்கெல்லாம் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ...\nதே.ஜ., கூட்டணியில் இருந்து கோவா முன்னணி விலகல்\nசித்ரா... மித்ரா ( திருப்பூர்)\n\"ஜப்தி' செய்யும் பஸ்சுக்கு \"கிஸ்தி' திருப்பூரில் அதிகாரிகள் புது யுக்தி\nஒரு லட்சம் பேர் ஓட்டளிக்கவில்லை; சீமான் தொகுதியில் ... 70\nநாடு எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய பேரழிவு: ... 149\nஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு பிரச்னை தான்\nதிமுக பொதுச்செயலர் துரைமுருகனுக்கு கொரோனா 112\nநாடு எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய பேரழிவு: ... 149\nதிராவிடம்னா என்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங் 131\nதிமுக பொதுச்செயலர் துரைமுருகனுக்கு கொரோனா 112\n\"\"போராட்டம் முடிவுக்கு வந்ததில் வக்கீல்களை விட, திருப்பூர் போலீசார் சிலர், குஷியா இருக்காங்களாம்.'' என்ற படி, வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.\"\"அடடே, வாங்கக்கா. வரும் போதே ஆவி பறக்க செய்தியை கொண்டு வர்றீங்க. சரி, போலீசார் ஏன் சந்தோஷப்படறாங்க,'' என்று கேட்டாள் மித்ரா.\"\"வக்கீல்கள் சில பேரை கைக்குள் போட்டு, சில போலீஸ்காரங்க, வேலையை முடிக்கறாங்களாம். அது தான்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n\"\"போராட்டம் முடிவுக்கு வந்ததில் வக்கீல்களை விட, திருப்பூர் போலீசார் சிலர், குஷியா இருக்காங்களாம்.'' என்ற படி, வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.\n\"\"அடடே, வாங்கக்கா. வரும் போதே ஆவி பறக்க செய்தியை கொண்டு வர்றீங்க. சரி, போலீசார் ஏன் சந்தோஷப்படறாங்க,'' என்று கேட்டாள் மித்ரா.\n\"\"வக்கீல்கள் சில பேரை கைக்குள் போட்டு, சில போலீஸ்காரங்க, வேலையை முடிக்கறாங்களாம். அது தான் சந்தோஷத்துக்கு காரணம்,'' என்றாள் சித்ரா.\n\"\"புரியும்படி சொல்லுங்க,'' என்று மித்ரா கேட்க, \"\"சிட்டில, போலீஸ்காரங்க அதிக கேஸ் போடறதே,\nடூ வீலர் கேஸ் மட்டுந்தான். அதில் தினமும் குறைந்தது, \"டிரங்க் அன்ட் டிரைவ் கேஸ்' இவ்வளவு பிடிச்சாகணும்னு, ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் இலக்கு இருக்காம். இந்த வழக்கு எல்லாம், குறிப்பிட்ட சில வக்கீல்களிடம் மட்டும் தான் போகணும்னு, வாய்மொழி உத்தரவு. இதற்கு ஒரு தொகை, போலீசுக்கு வக்கீல் மூலம் போகுதாம். முறையாக மாமூல் தராத ஒருவரோட \"லைசென்ஸ்' வேறொருத்தருக்கு மாறியிருக்கு. இதிலே வேடிக்கை என்னன்னு கேட்டீன்னா, அந்த வக்கீல் மீது போலீசாரே பொய்ப்புகார் வழக்கு பதிவு செய்திருக்கறது தான்,'' என்று சித்ரா விவரித்தாள்.\n\"\"வேறென்ன விசேஷம் இருக்கு,'' என, ஆவலாக வினவினாள் மித்ரா.\n\"\"ஆயுதப்படை பெண் போலீஸ் ஒருத்தர், \"பெரேடுக்கு\" பயிற்சிக்கு வரலைன்னு ஒரு அதிகாரியால் கண்டிக்கப்பட்டாரு. அந்த அதிகாரியை பிடிக்காத மற்றொரு அதிகாரி, அப்பெண் போலீசிடம், தற்கொலை நாடக ஐடியா கொடுத்திருக்கார். ஆனா, இது நாடகம்னு தெரிய வந்ததும், மேலதிகாரிங்க கண்டிச்சிருக்காங்க. தற்கொலை நாடகத்தை உறுதிப்படுத்த, மறுநாளே மீண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபட, மேலதிகாரிகள், இவர்களின் நடவடிக்கையை நேரடியாக கண்காணிக்க ஆரம்பிச்சிருக்காங்க, '' என்றபடி, மித்ரா கொண்டு வந்த காபியை உறிஞ்சினாள் சித்ரா.\n\"\"போலீஸ் \"கண்டுகொள்ளும்' பிரச்னையை மட்டுமே சொல்லறீங்க; கண்டுகொள்ளாத ஒரு பிரச்னையும் இருக்கு,'' என்று, மித்ரா பொடி வைத்தாள்.\n\"\"அட, அது என்ன மேட்டர்,'' என்று சித்ரா ஆர்வத்தோடு கேட்டாள்.\n\"\"மாநகராட்சி பெண்கள் பள்ளி, 8ம் வகுப்பு மாணவி ஒருத்தி, வகுப்புக்கு ரெண்டு நாள் வரலை. பிறகு தான், வெளியே சுற்றித் திரிஞ்சது தெரிய வந்தது. இதை, பெற்றோர் முன், மாணவியை ஆசிரியை கண்டிச்சிருக்கார். இதனால் வருத்தமடைஞ்ச மாணவி, கடையில் சாணிப்பவுடர் வாங்கி குடிச்சிருக்கார். நல்லவேளை, காப்பாத்திட்டாங்க. திருப்பூர்ல, இன்னும் பல கடைகளில் சாணிப்பவுடர், தாராளமா கிடைக்குது. இதை, போலீசும் கண்டுக்கறதில்ல,'' என்று, வேதனையோடு மித்ரா சொன்னாள்.\n\"\"விபத்து வழக்குகளில் பஸ் ஜப்தி நடவடிக்கையில், பலரும் பல விதமாக பணம் பார்க்கறாங்க,'' என்று சித்ரா கூறினாள்.\n\"\"அதுதான் ஊர் பூராவும் தெரியுதே. சில ஆயிரம் ரூபாய்க்கு ஜப்தி செய்யும் பஸ்களை கூட விடுவிக்க, நடவடிக்கை எடுக்காத அதிகாரிங்க, பல லட்சம் ரூபாய் இழப்பீட்டை செலுத்தி, சில பஸ்களை மட்டும் விடுவிக்கறாங்க. அவர்களுக்கு இதன் மூலம் கிடைக்கும் \"மேல் வருமானம்' தான் இதற்கு காரணமாம். அடிமட்டத்தில் இருந்து, \"மேல்மட்டம்' வரை, பங்கு போகிறதாம்,'' என்று பதிலளித்தாள் மித்ரா.\n\"\"ஆமா, சரியா சொன்னே. அதுமட்டுமா, ஜப்தி செய்து டிப்போவில் நிற்கும் பஸ்களில் இருந்து, டயர் உள்ளிட்ட உதிரிபாகங்களை மாத்திடறாங்களாம். கீழ் மட்டத்தில் உள்ளோர் சிலர், இப்படி காசு பாக்குறாங்க. அதுமட்டுமில்ல, டிப்போவில் நிற்கும் பஸ்சில் இருந்து இரவு நேரத்தில், பம்ப் வைத்து, டீசல் உறிஞ்சிடறாங்களாம்,'' என்று, சித்ரா வேதனையோடு கூறினாள்.\n\"\"சரி, உள்ளாட்சி தேர்தல் பத்தி தகவல் உண்டா,'' மித்ரா கேட்டாள்.\n\"\"மாநில தேர்தல் கமிஷனர், மாவட்டம் வாரியா வந்துட்டு போனப்பத்தான், உள்ளாட்சி தேர்தல் நடக்கறது உறுதியாகியிருக்கு. கட்சிக்காரங்களும், தயாராகிட்டு வர்றாங்க,'' என்றாள் சித்ரா.\n\"\"அவிநாசி பெரிய கோவிலில், குரு பெயர்ச்சியை ஏன் மாத்தி வெச்சீங்கன்னு, செயல் அலுவலரை, பக்தர்கள் கேள்வியால துளைச்சு எடுத்துட்டாங்க. \"டென்ஷன்' ஆன அவரு,\"கொலை மிரட்டல் விடறாங்க'னு, போலீஸ்ல புகார் கொடுத்துட்டாரு. ஸ்டேஷன்ல சி.எஸ்.ஆர்., கொடுத்துட்டாங்க,'' என்றாள் மித்ரா.\n அப்புறம் என்னாச்சு,'' என்று பரபரப்பாக கேட்டாள் சித்ரா.\n\"\"இந்த விஷயம், தொகுதி எம்.எல்.ஏ., வான, சபாநாயகர் கவனத்துக்கு போயிருக்கு. கடுப்பான அவர், உதவி கமிஷனர், கோவில் செயல் அலுவலரை கூப்பிட்டு, \"\"பக்தர்கள் கேட்டா, பதில் சொல்ல வேண்டியதுதானே உடனே போலீஸ்ல \"கேஸ்' கொடுப்பீங்களா உடனே போலீஸ்ல \"கேஸ்' கொடுப்பீங்களா உடனே அதை \"வாபஸ்' வாங்குங்கனு சத்தம் போட்டிருக்காரு. ஆனா, சபாநாயகர் சொல்லியும் புகாரை வாபஸ் வாங்காம, செயல் அலுவலர் \"லீவு' போட்டு போயிட்டாராம். இதனால \"டென்ஷன்' ஆன சபாநாயகர், புது செயல் அலுவலரை நியமிக்க ஏற்பாடு செஞ்சிட்டு இருக்காராம்,'' என்று, சூடாக தகவல் பரிமாறினாள் மித்ரா.\n\"\" மாவட்ட அமைச்சர் ஆய்வு செஞ்சப்ப, பேரூராட்சி செயல் அலுவலர்களை வறுத்து எடுத்துட்டாராமே'' என்று, சித்ரா கேட்டாள்.\n\"\"ஆமா, திட்ட பணி முன்னேற்றம் பற்றி ஆய்வு செஞ்சப்ப, பேரூராட்சிகளில் ஒதுக்கிய பசுமை வீடுகள் கட்டாம இருக்கறத பாத்து \"டென்ஷன்' ஆயிட்டாராம்'' என, மித்ரா தெரிவித்தாள்.\n\"\"பல பேரூராட்சிகளில் செயல் அலுவலர் இல்லாததால், பலரும் கூடுதல் பொறுப்பை கவனிக்கறாங்க. மாவட்டத்துக்கு பேரூராட்சி உதவி இயக்குனரே இல்லை. உள்ளாட்சி தேர்தல் முடியட்டும், எல்லா இடத் துக்கும் \"ஆள்' போட்டுடலாமுன்னு, கலெக்டர்கிட்ட, அமைச்சர் சொல்லிட்டாராம்,'' என, சித்ரா கூறினாள்.\n\"\"அமைச்சர் ஆய்விலே, மேயர் கலந்துக்கலையாமே\n\"\"ஆமா. கலெக்டர், எம்.பி., எல்லோரும் கலந்துட்டாங்களாம். ஆனா, மேயர் கலந்துக்கலை. மாநகராட்சி ஆபீசுல அமைச்சர் ஆய்வு செய்யும்போது கூட, மேயருக்கு வேறென்ன வேலை இருக்குன்னு, கவுன்சிலர்களே திட்டி தீர்த்திருக்காங்க,'' என்றாள் மித்ரா.\n\"\"அதிருக்கட்டும். மாஜி' அமைச்சர், மேயர் கனவோட சென்னையில முகாமிட்டிருக்காரு. கட்சியே அறிவிக்கணும்னு, சென்னையில தங்கி, வேலை பார்த்துட்டு இருக்காரு''. என்ற சித்ரா, \"\"மறந்தே போச்சு. விநாயகர் சதுர்த்திக்கு, விநாயகர் வாங்க, போகணும்,'' என்று சொல்லியவாறே வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஎதிர்ப்பை காட்ட என்ன தயக்கம்\nகிடா' வெட்டி வைக்கிறாங்க விருந்து\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎதிர்ப்பை காட்ட என்ன தயக்கம்\nகிடா' வெட்டி வைக்கிறாங்க விருந்து\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2493442", "date_download": "2021-04-13T21:54:14Z", "digest": "sha1:M6HHZAAONNJNBMZ4NOOR7X6B7PJUSQJX", "length": 34769, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "மறக்காம கூப்பிடுமா... ஜொள்ளு அதிகாரி லொள்ளு!| Dinamalar", "raw_content": "\nகொரோனா பலி அதிகரிப்பு: மயானங்களில் பிணக்குவியல்\n'வாட்ஸ் ஆப்' வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு\nதேவேந்திர குல வேளாளர் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்\nகோல்கட்டாவை வீழ்த்தி மும்பை முதல் வெற்றி\nஅணு உலை கழிவுகளை கடலில் விட ஜப்பான் அனுமதி: ...\nகடும் கட்டுப்பாடுகளால் திருமலையில் கூட்டம் குறைவு\nயாருக்கெல்லாம் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ...\nதே.ஜ., கூட்டணியில் இருந்து கோவா முன்னணி விலகல்\nஏப்.17ல் வேளச்சேரி தொகுதி வாக்குச்சாவடி எண் -92 ல் மறு ...\nமத்திய இணை அமைச்சர் சந்தோஷ் கங்வாருக்கு தொற்று\nசித்ரா... மித்ரா ( திருப்பூர்)\n'மறக்காம கூப்பிடுமா...' 'ஜொள்ளு' அதிகாரி லொள்ளு\nஒரு லட்சம் பேர் ஓட்டளிக்கவில்லை; சீமான் தொகுதியில் ... 70\nநாடு எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய பேரழிவு: ... 149\nஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு பிரச்னை தான்\nதிமுக பொதுச்செயலர் துரைமுருகனுக்கு கொரோனா 112\nநாடு எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய பேரழிவு: ... 149\nதிராவிடம்னா என்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங் 131\nதிமுக பொதுச்செயலர் துரைமுருகனுக்கு கொரோனா 112\nவெ யில் கொளுத்தும் முன்னே... கோடை வரும் பின்னே'' என்றவாறே, மித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.''என்னக்கா... வரும்போதே 'செம பில்டப்' கொடுக்றீங்க'' என்றவாறே, மித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.''என்னக்கா... வரும்போதே 'செம பில்டப்' கொடுக்றீங்க'' மித்ரா கேட்டதும், ''வெயில்தான் காரணம். சரி கிளம்பு, கலெக்டர் ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வந்திடலாம்'' என்றதும், வண்டியில் ஏறி உட்கார்ந்தாள் மித்ரா.கலெக்டர் ஆபீஸ் பார்க்கிங் ஏரியாவில், இடம் இல்லாததால், வெயிலில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவெ யில் கொளுத்தும் முன்னே... கோடை வரும் பின்னே'' என்றவாறே, மித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.''என்னக்கா... வரும்போதே 'செம பில்டப்' கொடுக்றீங்க'' என்றவாறே, மித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.''என்னக்கா... வரும்போதே 'செம பில்டப்' கொடுக்றீங்க'' மித்ரா கேட்டதும், ''வெயில்தான் காரணம். சரி கிளம்பு, கலெக்டர் ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வந்திடலாம்'' என்றதும், வண்டியில் ஏறி உட்கார்ந்தாள் மித்ரா.கலெக்டர் ஆபீஸ் பார்க்கிங் ஏரியாவில், இடம் இல்லாததால், வெயிலில் வண்டியை நிறுத்திய சித்ரா, ''என்ன மித்து, எம்.எல்.ஏ.,க்களுக்கு மாதிரி, இடமில்லாம போச்சு,''''என்னக்கா... சொல்றீங்க, புரியலையே'' மித்ரா கேட்டதும், ''வெயில்தான் காரணம். சரி கிளம்பு, கலெக்டர் ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வந்திடலாம்'' என்றதும், வண்டியில் ஏறி உட்கார்ந்தாள் மித்ரா.கலெக்டர் ஆபீஸ் பார்க்கிங் ஏரியாவில், இடம் இல்லாததால், வெயிலில் வண்டியை நிறுத்திய சித்ரா, ''என்ன மித்து, எம்.எல்.ஏ.,க்களுக்கு மாதிரி, இடமில்லாம போச்சு,''''என்னக்கா... சொல்றீங்க, புரியலையே''''திஷா' கமிட்டி கூட்டம் நடந்தப்ப, மேடையில எம்.பி.,க்கள் மட்டுமே உட்கார இடமிருந்துச்சாம். கூட்டத்துக்கு வந்த, தாராபுரம், காங்கயம்எம்.எல்.ஏ.,க்கள், மேடையில உட்கார இடமில்லாததால், பார்வையாளர் பகுதியில், உட்கார்ந்தாங்களாம்,''''அடடே... அப்புறம்''''திஷா' கமிட்டி கூட்டம் நடந்தப்ப, மேடையில எம்.பி.,க்கள் மட்டுமே உட்கார இடமிருந்துச்சாம். கூட்டத்துக்கு வந்த, தாராபுரம், காங்கயம்எம்.எல்.ஏ.,க்கள், மேடையில உட்கார இடமில்லாததால், பார்வையாளர் பகுதியில், உட்கார்ந்தாங்களாம்,''''அடடே... அப்புறம்''''கூட்டத்தில், ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து, எம்.பி.,க்கள் சரமாரியாக கேள்வி கேட்டாங்களாம். 'எங்ககிட்ட எதுவுமே சொல்றதில்லை. என்ன வேலை நடக்குதுன்னு கேட்டாலும், பதிலில்லை,'ன்னு அதிகாரிங்க மீது புகார் சொன்னாங்களாம்,''''திருப்பூர் எம்.பி., ''ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணி குறித்து, எங்கிட்ட கலந்து பேசலைன்னா, ஒவ்வொரு வேலையின் தரம் ஆய்வு செய்ய, 'திஷா' கமிட்டிக்கு உரிமை இருக்குனு'னு 'டோஸ்' விட்டாராம். இதைக்கேட்டு அதிகாரிகள் 'வெலவெலத்து' போயிட்டாங்களாம்,''''ஆமாங்க்கா... அவங்க சொன்னது உண்மைதானே,'' சொன்ன மித்ரா, எதிரே வந்த பத்திர பதிவுத்துறை வாகனத்துக்கு வழிவிட்டாள். அதைப்பார்த்த சித்ரா, ''இப்பதான் ஞாபகத்துக்கு வருது. பத்திர ஆபீஸ் கட்டட விவகாரத்துல மாநகராட்சி அதிகாரிகளும் 'தில்லுமுல்லு'க்கு உடந்தையாக இருக்காங்க'' என்றாள்.''எந்த இடத்திலீங்க்கா''''கூட்டத்தில், ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து, எம்.பி.,க்கள் சரமாரியாக கேள்வி கேட்டாங்களாம். 'எங்ககிட்ட எதுவுமே சொல்றதில்லை. என்ன வேலை நடக்குதுன்னு கேட்டாலும், பதிலில்லை,'ன்னு அதிகாரிங்க மீது புகார் சொன்னாங்களாம்,''''திருப்பூர் எம்.பி., ''ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணி குறித்து, எங்கிட்ட கலந்து பேசலைன்னா, ஒவ்வொரு வேலையின் தரம் ஆய்வு செய்ய, 'திஷா' கமிட்டிக்கு உரிமை இருக்குனு'னு 'டோஸ்' விட்டாராம். இதைக்கேட்டு அதிகாரிகள் 'வெலவெலத்து' போயிட்டாங்களாம்,''''ஆமாங்க்கா... அவங்க சொன்னது உண்மைதானே,'' சொன்ன மித்ரா, எதிரே வந்த பத்திர பதிவுத்துறை வாகனத்துக்கு வழிவிட்டாள். அதைப்பார்த்த சித்ரா, ''இப்பதான் ஞாபகத்துக்கு வருது. பத்திர ஆபீஸ் கட்டட விவகாரத்துல மாநகராட்சி அதிகாரிகளும் 'தில்லுமுல்லு'க்கு உடந்தையாக இருக்காங்க'' என்றாள்.''எந்த இடத்திலீங்க்கா''''நெருப்பெரிச்சல் பக்கத்தில, தானமாக கிடைச்ச இடத்தில், கட்டியிருக்காங்க. ஆனா, வழியை இன்னும் ஒப்படைக்கலையாம்,''''அதுசரிங்க்கா... உள்ளூர் திட்டக்குழுமம் என்ன பண்றாங்க''''நெருப்பெரிச்சல் பக்கத்தில, தானமாக கிடைச்ச இடத்தில், கட்டியிருக்காங்க. ஆனா, வழியை இன்னும் ஒப்படைக்கலையாம்,''''அதுசரிங்க்கா... உள்ளூர் திட்டக்குழுமம் என்ன பண்றாங்க''''அவங்களையே காணோம். அந்த ஆபீஸ் கட்றதுக்கு இடத்தை தானமா கொடுத்தவர், 60 கடை கட்றாராம். எந்த பெர்மிஷனும் வாங்கலயாம். கார்ப்ரேஷன்காரங்களும் 'கப்சிப்'னு இருக்கறத பார்த்தால், 'சம்திங்... சம்திங்'னு தோணுது,''''ஓ... அதானே பார்த்தேன்,'' என சிரித்த மித்ரா, ''அக்கா... தண்ணி குடிச்சுட்டு வந்திற்றேன்,'' என்று போன வேகத்தில் திரும்பி வந்தாள்.''ஏன்டி... அதுக்குள் வந்திட்டே'' ''அக்கா... தண்ணி இல்லைங்க்கா,'' என்றாள் மித்ரா.''மித்து. வாட்டர் கேன் உற்பத்தியாளர்கள் 'ஸ்டிரைக். அதனால, தண்ணி கிடைச்சிருக்காதுடி,''''ஆமாங்க்கா... மறந்தே போச்சு. நம்ம மாவட்டத்ல கூட, 'மினரல் வாட்டர் பிளான்ட்' சரியா இருக்கான்னு அதிகாரிங்க யாரும் கண்டுக்கறதில்ல. கேட்டா, 'உத்தரவு வரலீங்க'ன்னு ஒரே மாதிரி பதில் சொல்றாங்க,'' ஆதங்கப்பட்டாள் மித்ரா.இருவரும், ஐந்தாவது தளத்துக்கு செல்ல காத்திருந்தனர். 'லிப்ட்' வந்தவுடன், அதிலிருந்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் வெளியேறினர்.அவர்களை பார்த்த சித்ரா, ''மித்து, இவங்க பேரை சொல்லிட்டு, உடுமலையில் ஒரு டாக்டர் ஓவரா 'சீன்' போட்றாராம்,'' என்றாள். ''எந்த டாக்டர்''''அவங்களையே காணோம். அந்த ஆபீஸ் கட்றதுக்கு இடத்தை தானமா கொடுத்தவர், 60 கடை கட்றாராம். எந்த பெர்மிஷனும் வாங்கலயாம். கார்ப்ரேஷன்காரங்களும் 'கப்சிப்'னு இருக்கறத பார்த்தால், 'சம்திங்... சம்திங்'னு தோணுது,''''ஓ... அதானே பார்த்தேன்,'' என சிரித்த மித்ரா, ''அக்கா... தண்ணி குடிச்சுட்டு வந்திற்றேன்,'' என்று போன வேகத்தில் திரும்பி வந்தாள்.''ஏன்டி... அதுக்குள் வந்திட்டே'' ''அக்கா... தண்ணி இல்லைங்க்கா,'' என்றாள் மித்ரா.''மித்து. வாட்டர் கேன் உற்பத்தியாளர்கள் 'ஸ்டிரைக். அதனால, தண்ணி கிடைச்சிருக்காதுடி,''''ஆமாங்க்கா... மறந்தே போச்சு. நம்ம மாவட்டத்ல கூட, 'மினரல் வாட்டர் பிளான்ட்' சரியா இருக்கான்னு அதிகாரிங்க யாரும் கண்டுக்கறதில்ல. கேட்டா, 'உத்தரவு வரலீங்க'ன்னு ஒரே மாதிரி பதில் சொல்றாங்க,'' ஆதங்கப்பட்டாள் மித்ரா.இருவரும், ஐந்தாவது தளத்துக்கு செல்ல காத்திருந்தனர். 'லிப்ட்' வந்தவுடன், அதிலிருந்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் வெளியேறினர்.அவர்களை பார்த்த சித்ரா, ''மித்து, இவங்க பேரை சொல்லிட்டு, உடுமலையில் ஒரு டாக்டர் ஓவரா 'சீன்' போட்றாராம்,'' என்றாள். ''எந்த டாக்டர்'' ''உடுமலையிலுள்ள கவர்மென்ட் டாக்டர் ஒருத்தர், தன்னிச்சையா அடிக்கடி 'ரெய்டு' போறாராம். கடைக்காரர்களை மிரட்டி, சத்தம் போடறாராம். அவர் ரெய்டு நடத்றதுக்கு ரூல்ேஸ இல்லை. இவரை பத்தி 'விஜய' அதிகாரிகிட்ட புகார் செஞ்சும் ஒரு பிரயோஜனமும் இல்லையாம்,'' ''அடேங்கப்பா...''''இருடி., அதே துறைய பத்தி இன்னொரு மேட்டரும் சொல்றேன், கேட்டுட்டு சொல்லு. ஆபீசருக்கு, 'சாரதியாக' இருப்பவர், ஆண்டிபாளையம் பிரிவிலுள்ள கோழிக்கடைக்கு போய், 'லைசென்ஸ்' இருக்கா'' ''உடுமலையிலுள்ள கவர்மென்ட் டாக்டர் ஒருத்தர், தன்னிச்சையா அடிக்கடி 'ரெய்டு' போறாராம். கடைக்காரர்களை மிரட்டி, சத்தம் போடறாராம். அவர் ரெய்டு நடத்றதுக்கு ரூல்ேஸ இல்லை. இவரை பத்தி 'விஜய' அதிகாரிகிட்ட புகார் செஞ்சும் ஒரு பிரயோஜனமும் இல்லையாம்,'' ''அடேங்கப்பா...''''இருடி., அதே துறைய பத்தி இன்னொரு மேட்டரும் சொல்றேன், கேட்டுட்டு சொல்லு. ஆபீசருக்கு, 'சாரதியாக' இருப்பவர், ஆண்டிபாளையம் பிரிவிலுள்ள கோழிக்கடைக்கு போய், 'லைசென்ஸ்' இருக்கா'னு மிரட்டுற தொனியில் கேட்டிருக்கார். இல்லேன்னா, டபுள் மடங்கு பைன் ஆகும். எனக்கு பாதி கொடுங்க. நா பாத்துக்கறேன்,'னு சொல்லியிருக்கார்,''''உடனே, கடைக்காரர் லைசென்ைஸ காட்டியதும், 'சாரதி' எஸ்கேப்பாம்,'' என கூறி சிரித்தாள் சித்ரா.''தடி எடுத்தவனெல்லாம், தண்டல்காரன் ஆன கதையாட்டம் இருக்குது,'' என்ற மித்ரா, பைல் கட்டுடன் சென்றவரை பார்த்து, ''சண்முகம் அண்ணா, நல்லாயிருக்கீங்களா'னு மிரட்டுற தொனியில் கேட்டிருக்கார். இல்லேன்னா, டபுள் மடங்கு பைன் ஆகும். எனக்கு பாதி கொடுங்க. நா பாத்துக்கறேன்,'னு சொல்லியிருக்கார்,''''உடனே, கடைக்காரர் லைசென்ைஸ காட்டியதும், 'சாரதி' எஸ்கேப்பாம்,'' என கூறி சிரித்தாள் சித்ரா.''தடி எடுத்தவனெல்லாம், தண்டல்காரன் ஆன கதையாட்���ம் இருக்குது,'' என்ற மித்ரா, பைல் கட்டுடன் சென்றவரை பார்த்து, ''சண்முகம் அண்ணா, நல்லாயிருக்கீங்களா'' என பேசி நகர்ந்தாள்.ஐந்தாம் தளத்தில், உள்ள கல்வித்துறை அலுவலகத்துக்குள் சித்ரா சென்றதும், மித்ரா வெளியே காத்திருந்தாள். சில நிமிடங்களில் அவள் திரும்பியதும், ''ஏங்க்கா... ஓ.கே., ஆயிடுச்சா'' என பேசி நகர்ந்தாள்.ஐந்தாம் தளத்தில், உள்ள கல்வித்துறை அலுவலகத்துக்குள் சித்ரா சென்றதும், மித்ரா வெளியே காத்திருந்தாள். சில நிமிடங்களில் அவள் திரும்பியதும், ''ஏங்க்கா... ஓ.கே., ஆயிடுச்சா'' மித்ரா கேட்டதும், ''இல்லம்மா, நெக்ஸ்ட் வீக் வரச் சொல்லீட்டாங்க,'' என்ற வாறே 'லிப்ட்' நோக்கி நகர்ந்தாள்.இருவரும், கீழிறங்கி கேன்டீனுக்குள் சென்றனர். காபி வாங்கி, அருகிலுள்ள மரத்தடியில் அமர்ந்து அருந்தினர். அப்போது, விவசாயிகள் சிலர் உயர் மின் கோபுரம் அமைப்பது குறித்து பேசி சென்றனர்.அதைக்கேட்ட சித்ரா, ''பல்லடத்தில், இ.பி., டவர் எதிர்ப்பு கூட்டத்தில், பங்கேற்ற எம்.பி.,க்கள் 'சிஏஏ' எதிர்ப்பு பிரசாரம் செஞ்சதில், சில விவசாயிகளுக்கு கோபம் வந்திடுச் சாம். 'இதென்ன கட்சிக்கூட்டமா'' மித்ரா கேட்டதும், ''இல்லம்மா, நெக்ஸ்ட் வீக் வரச் சொல்லீட்டாங்க,'' என்ற வாறே 'லிப்ட்' நோக்கி நகர்ந்தாள்.இருவரும், கீழிறங்கி கேன்டீனுக்குள் சென்றனர். காபி வாங்கி, அருகிலுள்ள மரத்தடியில் அமர்ந்து அருந்தினர். அப்போது, விவசாயிகள் சிலர் உயர் மின் கோபுரம் அமைப்பது குறித்து பேசி சென்றனர்.அதைக்கேட்ட சித்ரா, ''பல்லடத்தில், இ.பி., டவர் எதிர்ப்பு கூட்டத்தில், பங்கேற்ற எம்.பி.,க்கள் 'சிஏஏ' எதிர்ப்பு பிரசாரம் செஞ்சதில், சில விவசாயிகளுக்கு கோபம் வந்திடுச் சாம். 'இதென்ன கட்சிக்கூட்டமா அது... இதுன்னு பேசிட்டுனு சொல்லி, நிறைய பேர் வெளியே போயிட்டாங்களாம்,'' என்றாள்.''இப்படித்தான், எதையாவது பேசி, ஏதாவது பஞ்சாயத்தை இழுக்கிறது. இதேமாதிரிதான், '... நல்லுார்' ஸ்டேஷனிலும் ஒரு பிரச்னை,''''அது...என்னக்கா அது... இதுன்னு பேசிட்டுனு சொல்லி, நிறைய பேர் வெளியே போயிட்டாங்களாம்,'' என்றாள்.''இப்படித்தான், எதையாவது பேசி, ஏதாவது பஞ்சாயத்தை இழுக்கிறது. இதேமாதிரிதான், '... நல்லுார்' ஸ்டேஷனிலும் ஒரு பிரச்னை,''''அது...என்னக்கா''''கவர்மென்ட் ஸ்கூலில் படிக்கிற ஒரு பொண்ணை காணோம்னு சொல்லி, பேரன்ட்ஸ் புகார் கொடுத்தாங்க. உடனே அ���்த அதிகாரி, அதே கிளாஸில் படிக்கிற, ஏழெட்டு ஸ்டூடண்ட்ைஸ ஸ்டேஷன் கூட்டிட்டு போயி விசாரிச்சாராம்,''''சாயந்திரம், 6:00 மணியாகியும், புள்ளைங்கள காணாமேன்னு, பேரன்ட்ஸ் விசாரிச்சிட்டு ஸ்டேஷனுக்கு போய் சத்தம் போட்டிருக்காங்க. ஆனாலும், கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னு, அதிகாரி பதில் சொல்ல, ஒருத்தர் எஸ்.பி., ஆபீசுக்கு சொல்லிட்டார்,''''அங்கிருந்த ஒரு அதிகாரி போனில் கூப்பிட்டு விளாசவும், எல்லோரையும் திருப்பி அனுப் பிட்டாராம். இப்படித்தான் அவரு, ஸ்டேஷனுக்கு எந்த லேடீஸ் வந்தாலும், தன்னோட நம்பரை கொடுத்து, 'மறக்காம கூப்பிடுமா'னு 'ஜொள்ளு' விடறா ராம். ஏற்கனவே, அவர் மேல, 'கம்ப்ளைன்ட்' இருந்தாலும், இன்னும் மாறலையாம்,'' விளக்கினாள் சித்ரா.''அக்கா, ஒரு லேடி அதிகாரியும் இவரைப்போலவே ரொம்ப 'அசால்ட்டாம்,''''யாருடி அவங்க''''கவர்மென்ட் ஸ்கூலில் படிக்கிற ஒரு பொண்ணை காணோம்னு சொல்லி, பேரன்ட்ஸ் புகார் கொடுத்தாங்க. உடனே அந்த அதிகாரி, அதே கிளாஸில் படிக்கிற, ஏழெட்டு ஸ்டூடண்ட்ைஸ ஸ்டேஷன் கூட்டிட்டு போயி விசாரிச்சாராம்,''''சாயந்திரம், 6:00 மணியாகியும், புள்ளைங்கள காணாமேன்னு, பேரன்ட்ஸ் விசாரிச்சிட்டு ஸ்டேஷனுக்கு போய் சத்தம் போட்டிருக்காங்க. ஆனாலும், கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னு, அதிகாரி பதில் சொல்ல, ஒருத்தர் எஸ்.பி., ஆபீசுக்கு சொல்லிட்டார்,''''அங்கிருந்த ஒரு அதிகாரி போனில் கூப்பிட்டு விளாசவும், எல்லோரையும் திருப்பி அனுப் பிட்டாராம். இப்படித்தான் அவரு, ஸ்டேஷனுக்கு எந்த லேடீஸ் வந்தாலும், தன்னோட நம்பரை கொடுத்து, 'மறக்காம கூப்பிடுமா'னு 'ஜொள்ளு' விடறா ராம். ஏற்கனவே, அவர் மேல, 'கம்ப்ளைன்ட்' இருந்தாலும், இன்னும் மாறலையாம்,'' விளக்கினாள் சித்ரா.''அக்கா, ஒரு லேடி அதிகாரியும் இவரைப்போலவே ரொம்ப 'அசால்ட்டாம்,''''யாருடி அவங்க''''உடுமலை - வாழவாடியில், 750 கிலோ ரேஷன் அரிசி, கடத்த முயன்ற ஒருத்தரை, ஆர்.ஐ,. பிடிச்சு, 'புட்செல்'லுக்கு தகவல் கொடுத்தாரு. ஆனா, அதிகாரி கண்டுக்கலையாம். இதனால, அந்நபரை, விடுவிச்சிட்டாங்களாம்,''''ஓ... அவங்களா, அவங்கள பத்தி ஏற்கனவே பலரும், 'பல்லவி' பாடிட்டிருக்காங்க,'' என்ற சித்ரா, ''மித்து... சொல்ல மறந்துட்டேன். போன வாரம், ரிஜிஸ்டர் ஆபீஸ் பத்தி பேசினோமில்ல,''''சொல்லுங்க்கா... என்னாச்சு''''உடுமலை - வாழவாடியில், 750 கிலோ ரேஷன் அரிசி, கடத்த முயன்ற ஒருத்தரை, ஆர்.ஐ,. பி��ிச்சு, 'புட்செல்'லுக்கு தகவல் கொடுத்தாரு. ஆனா, அதிகாரி கண்டுக்கலையாம். இதனால, அந்நபரை, விடுவிச்சிட்டாங்களாம்,''''ஓ... அவங்களா, அவங்கள பத்தி ஏற்கனவே பலரும், 'பல்லவி' பாடிட்டிருக்காங்க,'' என்ற சித்ரா, ''மித்து... சொல்ல மறந்துட்டேன். போன வாரம், ரிஜிஸ்டர் ஆபீஸ் பத்தி பேசினோமில்ல,''''சொல்லுங்க்கா... என்னாச்சு''''அந்த அதிகாரி, புரோக்கர்களை கூப்பிட்டு 'எவ்ளோ பண்ணித்தர்றேன். என்னைப்பத்தி தப்புத்தப்பா சொன்னது யாரு''''அந்த அதிகாரி, புரோக்கர்களை கூப்பிட்டு 'எவ்ளோ பண்ணித்தர்றேன். என்னைப்பத்தி தப்புத்தப்பா சொன்னது யாரு இனிமேல், யாரும் ஆபீசுக்குள்ள வரக்கூடாதுன்னு' சொல்லிட்டாங்களாம்,'' ''பார்க்கலாங்க்கா.. இது எத்தனை நாளைக்குன்னு'' என்ற மித்ரா ''காங்கயத்தில், இலங்கை தமிழர் முகாமில், போலீசை தாக்கிட்டாங்களாம்,''''இது எப்ப நடந்தது இனிமேல், யாரும் ஆபீசுக்குள்ள வரக்கூடாதுன்னு' சொல்லிட்டாங்களாம்,'' ''பார்க்கலாங்க்கா.. இது எத்தனை நாளைக்குன்னு'' என்ற மித்ரா ''காங்கயத்தில், இலங்கை தமிழர் முகாமில், போலீசை தாக்கிட்டாங்களாம்,''''இது எப்ப நடந்தது''''முகாமில் கஞ்சா புழங்குவ தால, உளவுத்துறை போலீஸ் ஒருத்தர் விசாரிக்க போனப்ப, போதையில் இருந்த நபர், அவரை தாக்கிட்டார். விஷயம் தெரிஞ்சதும், போலீஸ் போய், அள்ளிட்டு வந்து ஸ்டேஷனில் 'வச்சு வெளுத்துட்டாங்களாம்,''''இத்தனைக்கும் அவர், ராமேஸ்வரம் கேம்பிலிருந்து வந்து தங்கியிருக்காராம். இப்ப பிரச்னையாயிட்டதால, அவரை அங்கயே அனுப்புங்கனு, மத்தவங்க சொல்றாங்களாம்,''''பார்த்துக்க மித்து. ஒரே ஸ்டேட்டில் இருந்து வந்த, அதுவும் சொந்தக்காரை திருப்பி அனுப்புனு சொல்றாங்க. அப்ப 'சிஏஏ'வும் அதையேதான் சொல்லுது. அதுக்கு ஏன், இப்படி எதிர்ப்பு காட்டறாங்க''''முகாமில் கஞ்சா புழங்குவ தால, உளவுத்துறை போலீஸ் ஒருத்தர் விசாரிக்க போனப்ப, போதையில் இருந்த நபர், அவரை தாக்கிட்டார். விஷயம் தெரிஞ்சதும், போலீஸ் போய், அள்ளிட்டு வந்து ஸ்டேஷனில் 'வச்சு வெளுத்துட்டாங்களாம்,''''இத்தனைக்கும் அவர், ராமேஸ்வரம் கேம்பிலிருந்து வந்து தங்கியிருக்காராம். இப்ப பிரச்னையாயிட்டதால, அவரை அங்கயே அனுப்புங்கனு, மத்தவங்க சொல்றாங்களாம்,''''பார்த்துக்க மித்து. ஒரே ஸ்டேட்டில் இருந்து வந்த, அதுவும் சொந்தக்காரை திருப்பி அனுப்புனு சொல்றாங்க. அப்ப 'சிஏஏ'வும�� அதையேதான் சொல்லுது. அதுக்கு ஏன், இப்படி எதிர்ப்பு காட்டறாங்க''''அக்கா... சபாஷ் சரியா சொன்னீங்க,'' என்ற மித்ரா சொன்னதும், ''ஓ.கே., மித்து, வா போகலாம்,'' என்றாள்.இருவரும், சென்ற போது, அங்கிருந்த கனரா வங்கி கிளை போர்டு சித்ராவின் கண்ணில்பட்டது.அதைப்பார்த்த சித்ரா, ''மித்து, அவிநாசியிலுள்ள வங்கியில், ஓ.ஏ., ஒருத்தர் 'சூைஸட்' மேட்டர் பெரிசாயிடுச்சாம். வங்கியில், அதுவும் 'ஸ்டாப்' ஒருத்தர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நிலைமை இருக்கும்போது, அந்த பிரச்னையில், தனி கவனம் செலுத்தி இருக்க வேண்டும்,''''ஆனா, உயரதிகாரிகள், எதையும் கண்டுக்கலயாம். அதைப்பத்தி கேட்டா, 'என்னோட 'நாலேட்ஜ்'க்கு எதுவும் கொண்டு வரல. விசாரிச்சுட்டு, நடவடிக்கை எடுப்போம்னு' சமாளிக்கிறாராம்,'' என்றவாறே, வண்டியை ஸ்டர்ட் செய்தாள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'பத்திரமாய்' பணம் குவிக்கும் லேடி... விஜிலென்ஸ் வருமா தேடி\n'எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த ���குதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'பத்திரமாய்' பணம் குவிக்கும் லேடி... விஜிலென்ஸ் வருமா தேடி\n'எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/04/konjum-kili-paada-vacha-kedi-billa.html", "date_download": "2021-04-13T21:43:07Z", "digest": "sha1:RFFWGOD4BQSFR2YGSZH7ZSMBQYCIMWRE", "length": 8587, "nlines": 272, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Konjum Kili Paada Vacha - Kedi Billa Killadi Ranga", "raw_content": "\nகொஞ்சும் கிளி பாட வச்சா\nவீதியில ஆட வச்சா டா\nபார்வையில காந்தம் வெச்சா டா\nவெக்கம் அத தள்ளி வச்சா\nஅத்தனையும் சொல்லி வச்சா டா\nஅந்த புள்ள ஏதோ அப்படியே புள்ளி வச்சா டா\nஊதுவத்தி போல என்ன வாசம் வீச வச்சா\nதன்னந்தனியாக என்ன தானே பேச வச்சா\nசூரியன போல அவ கண்ணுல தான் பார்வையில\nகட்டி வெச்ச பூவெடுத்து கூந்தலில வைக்கையில\nரெட்டகிளி தீப்பட்டிய நெஞ்சு குழி பத்திகிச்சு\nஆயிசுக்கும் அந்த புள்ள ஒன்னு மட்டும் போதுமுன்னு\nகொஞ்சும் கிளி பாட வச்சா\nவீதியில ஆட வச்சா டா\nபார்வையில காந்தம் வச்சா டா\nபோகையிலே அந்த புள்ள பொண்ணு மாறி\nபொக்குனு சிரிக்கையில முத்து மாறி\nகால் கொலுச பாக்கையிலே வெள்ளி மாறி\nயாரு ப���ழிவா யாரு பொழிவா\nபூமியிலே காதல் பூ மாறி\nகத்திரி வெயிலு உச்சியிலே வீச\nஅப்படி குளிரும் அந்த புள்ள பேச\nபடம்: கேடி பில்லா கில்லாடி ரங்கா\nஇசை: யுவன் ஷங்கர் ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/03/blog-post_248.html", "date_download": "2021-04-13T22:53:21Z", "digest": "sha1:6E7QQQIVZSK6RGEDGT3FOOJRMIYII7TQ", "length": 9187, "nlines": 62, "source_domain": "www.thaitv.lk", "title": "உடனடியாக விலக்குங்கள் - கோட்டாபய அரசாங்கத்திற்கு வந்த அறிவித்தல் | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News உடனடியாக விலக்குங்கள் - கோட்டாபய அரசாங்கத்திற்கு வந்த அறிவித்தல்\nஉடனடியாக விலக்குங்கள் - கோட்டாபய அரசாங்கத்திற்கு வந்த அறிவித்தல்\nமதம் இனம் சார்ந்து சமுக ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டவர்களை விசாரணையின்றி இரண்டு வருடங்கள் தடுத்துவைக்கும் உத்தரவை இலங்கை அரசாங்கம் உடனடியாக விலக்கவேண்டும்.\nஇவ்வாறு சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nமார்ச் மாதம் 9 ம் திகதி வெளியான 2021 முதலாம் இலக்க பயங்கரவாதத்தை தடுத்தல் தொடர்பான விதிமுறைகள் மிகவும் ஆபத்தான பயங்கரவாத தடைச்சட்டத்தை விரிவுபடுத்தும் ஒரு நடவடிக்கை எனவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.\nபுதிய விதிமுறைகள் மத மற்றும் சிறுபான்மை இனத்தவர்களை – அவர்களது உரிமைகளை மீறி இலக்குவைப்பதை சுலபமாக்கும் என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கையில் எதிர்கால மீறல்கள் பற்றி தெளிவான ஆரம்பகால அறிகுறிகள் குறித்து மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை விடுத்த பின்னர் இலங்கையில் மனிதஉரிமை மீறல்களை கண்காணிப்பதையும் பொறுப்புக்கூறலையும் வலுப்படுத்தும் தீர்மானம் குறித்து மனித உரிமைபேரவை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.\nஎவராவது வார்த்தைகள் மூலம் அல்லது எழுத்துவடிவில் அல்லது காட்சி வடிவில் வன்முறைகளை அல்லது இன மத சமூக ஐக்கியமின்மையை அல்லது நல்லெண்ணமின்மையை அல்லது சமூகங்கள் மத குழுக்கள் மத்தியில் மோதலை,ஏற்படுத்தும் எவரையும் அதிகாரிகள் தடுத்துவைத்து புனர்வாழ்வு அளிப்பதற்கு புதிய விதிமுறைகள் அனுமதியளிக்கின்றன என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.\nவிசாரணைகளை எதிர்கொள்வதற்கு பதில் சந்தேகநபர் தடுப்புமுகாமில் ஒரு வருட கால ப���னர்வாழ்வினை எதிர்கொள்கின்றார் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.\nதற்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு தடுத்துவைப்பதற்கான உத்தரவை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பதற்கான அதிகாரம் உள்ளது எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.\nமார்ச் 12ம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர புர்கா மீதான தடை குறித்து அறிவித்தார். அது தேசிய பாதுகாப்பு அடிப்படையில் நியாயப்படுத்தக்கூடியது என தெரிவித்தார்,அத்துடன் 1000 இஸ்லாமிய பாடசாலைகளை மூடப்போவதாக தெரிவித்தார்.\nஇது நடைமுறைக்கு வந்தால் மத சுதந்திரத்திற்கான உரிமைகளை இது மோசமாக பாதிக்கும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.\nராஜபக்ச அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தையும் ஏனைய சட்டங்களையும் சிறுபான்மை சமூகத்தினரை இலக்குவைப்பதற்கு பயன்படுத்தியுள்ளது.\nகுறிப்பாக தமிழர்களையும் முஸ்லிம்களையும் என தெரிவித்துள்ள மனித உரிமை கண்காணிப்பகம் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக வன்முறைகளையும் பாரபட்சத்தையும் தூண்டியவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/election/mnm-candidate-padmapriya-speaks-about-her-affidavit-downloads-from-eci-website", "date_download": "2021-04-13T22:40:00Z", "digest": "sha1:ODE2J7ZZJMATLEV5TC7VE73CBGAQFHTA", "length": 11505, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "எடப்பாடி - 9,295, பத்மப்ரியா - 3 லட்சம்+ ... இது வேட்பு மனுத்தாக்கல் டௌன்லோடு கலாட்டா!| MNM candidate padmapriya speaks about her affidavit downloads from ECI website - Vikatan", "raw_content": "\nஎடப்பாடி - 9,295, பத்மப்ரியா - 3 லட்சம்+ ... இது வேட்பு மனுத்தாக்கல் டௌன்லோடு கலாட்டா\n``எனது பிரமாணப் பத்திரத்தை இத்தனை லட்சம் பேர் தரவிறக்கம் செய்வார்கள் என்பது நானே எதிர்பாராதது. எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. எதற்காக என்னுடைய பிரமாணப் பத்திரத்தைத் தேடி தரவிறக்கம் செய்தார்கள் எனத் தெரியவில்லை.\" - பத்மப்ரியா\nஇந்தத் தேர்தல் மிகவும் வித்தியாசமானது. எந்தக் கட்சி அதிக வாக்குகள் வாங்கியிருக்கிறது என்பதுதான் முந்தைய தேர்தல்களில் பெரியளவில் பேசுபொருளாகும். ஆனால், இம்முறை அப்படி அல்ல. எந்தக் கட்சியின் பாடல் அதிகளவில் கே���்கப்பட்டுள்ளது, எந்த வேட்பாளருடைய ட்வீட் அதிகளவில் ரீ ட்வீட் செய்யப்பட்டுள்ளது, எந்த வேட்பாளர் வைரலானார் என சமூகவலைதளங்களில் ஏகப்பட்ட விவாதங்களைப் பார்க்க முடிகிறது. அந்த வகையில், `எந்த வேட்பாளருடைய வேட்பு மனு அதிகளவில் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது' என்பது சமீபத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிரமாணப் பத்திரத்தை 9,295 பேரும், மு.க.ஸ்டாலினின் பிரமாணப் பத்திரத்தை 4,351 பேரும், கமல்ஹாசனின் பிரமாணப் பத்திரத்தை 3,55,685 பேரும் டி.டி.வி.தினகரனின் பிரமாணப் பத்திரத்தை 2,218 பேரும் தரவிறக்கம் செய்துள்ளனர். நட்சத்திர வேட்பாளர்களில் அதிகபட்சமாக சீமானின் வேட்பு மனுவை 17,76,261 பேர் தரவிறக்கம் செய்துள்ளனர். இந்நிலையில் மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிடும் பத்மப்ரியாவின் பிரமாணப் பத்திரத்தை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் தரவிறக்கம் செய்திருப்பது பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.\nமத்திய அரசின் `சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020' வரைவு அறிக்கையைக் கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டதன் மூலம் தமிழகம் முழுக்க பிரபலமான சமூகவலைதளங்களில் `சென்னை தமிழச்சி' என்கிற பெயரில் இயங்கிவந்த பத்மப்ரியாதான் மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர். சமீபத்தில் இட ஒதுக்கீடு குறித்து இவர் பேசிய பேச்சு சர்ச்சையானது. இந்நிலையில், தனது வேட்பு மனு அதிகளவில் தரவிறக்கம் செய்யப்பட்ட காரணத்தால் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளார் பத்மப்ரியா.\n``முதலைகளோடு மோதும் தங்க மீன் நான்” - மதுரவாயல் ம.நீ.ம வேட்பாளர் பத்மப்ரியா\nதேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், தீவிர பிரசாரம் மேற்கொண்டுவரும் பத்மப்ரியாவிடம் இதுகுறித்துப் பேசினோம், ``மக்கள் நல்ல ஆதரவு கொடுத்து வருகிறார்கள். எங்கு போனாலும் உற்சாக வரவேற்பு கொடுக்கின்றனர். ஆனால், எனது பிரமாணப் பத்திரத்தை இத்தனை லட்சம் பேர் தரவிறக்கம் செய்வார்கள் என்பது நானே எதிர்பாராதது. எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. எதற்காக என்னுடைய பிரமாணப் பத்திரத்தைத் தேடி தரவிறக்கம் செய்தார்கள் எனத் தெரியவில்லை. சாதாரண நிலையிலிருந்து எவ்வித அரசியல் பின்புலமும் இல்லாமல் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். ஆகையால் என்னைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காகத் தரவிறக்கம் செய்திருக்கலாம். எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நிச்சயம் வெல்வேன் என்று நம்பிக்கை இருக்கிறது\" என்றார்.\nஎளியோரின் வலியையும் வாழ்வையும் எழுத்தாக்க விரும்புவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/04/29/68607-crore-debt-waived-off-for-bank-defaulters-rbi/", "date_download": "2021-04-13T23:49:50Z", "digest": "sha1:KFXIH3XYAUTPI25X4C4LY5JLDFO72ERG", "length": 38533, "nlines": 264, "source_domain": "www.vinavu.com", "title": "வங்கி மோசடியாளர்களது ரூ.68,607 கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nஅரக்கோணம் சாதிய படுகொலைகள் : தன்மானமற்ற ஆதிக்க சாதி தற்குறிகள் || கருத்துப்படம்\nபணத்துக்கு விலை போன பத்திரிகை தர்மம் || கருத்துப்படம்\nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை வங்கி மோசடியாளர்களது ரூ.68,607 கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி \nவங்கி மோசடியாளர்களது ரூ.68,607 கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி \nஒட்டுமொத்தமாக 50 தொழிலதிபர்கள் பெற்ற ரூ.68,607 கோடி கடன்கள் கணக்கியல் ரீதியில் நீக்கப்பட்டதாக ஆர்பிஐ தனது பதிலில் தெரிவித்துள்ளது.\nவங்கிக் கடன் மோசடியாளா்களாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, மெஹுல் சோக்ஸி உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்கள் தங்களது நிறுவனங்களின் மீது பெற்ற ரூ.68,607 கோடி மதிப்பிலான கடன்களின் கணக்குகள் நீக்கப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது தினமணி நாளிதழ்.\nதகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இத்தகவல் பெறப்பட்டுள்ளது.\n2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி வரை வங்கிகளில் கடன்பெற்று திருப்பிச் செலுத்தாத முன்னணி தொழிலதிபர்களின் விவரங்களை வழங்குமாறு தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆர்வலர் சாகேத் கோகலே கோரியிருந்தார். அதற்கு ஆர்பிஐ பதில் அளித்துள்ளது.\nமெஹுல் சோக்ஸி, விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி.\nஅதில் கடந்த ஆண்டு செப்டம்பா் 30-ஆம் தேதி நிலவரப்படி, நீக்கப்பட்ட 50 தொழிலதிபர்களின் கடன் கணக்கு விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஅதன்படி வைர வியாபாரி மெஹுல் சோக்ஸிக்கு சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் பெற்ற ரூ.5,492 கோடி கடன் கணக்கியல் ரீதியில் நீக்கப்பட்டுள்ளது. அவருக்குச் சொந்தமான மற்ற இரு நிறுவனங்கள் பெற்ற ரூ.1,447 கோடி, ரூ.1,109 கோடி கடன்களும் நீக்கப்பட்டன.\nஜுன்ஜுன்வாலா சகோதரர்களுக்குச் சொந்தமான ஆா்இஐ அக்ரோ நிறுவனம் வங்கிகளில் பெற்ற ரூ.4,314 கோடி மதிப்பிலான கடன்களின் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஆா்பிஐ தெரிவித்துள்ளது.\nவிஜய் மல்லையாவுக்குச் சொந்தமான விமான நிறுவனம் பெற்ற ரூ.1,943 கோடி கடன் கணக்கியல் ரீதியாக நீக்கப்பட்டுள்ளது. தொழிலதிபா் விக்ரம் கோத்தாரிக்குச் சொந்தமான ரோடோமேக் குளோபல் நிறுவனத்தின் ரூ.2,850 கோடி கடன் நீக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 50 தொழிலதிபர்கள் பெற்ற ரூ.68,607 கோடி கடன்கள் கணக்கியல் ரீதியில் நீக்கப்பட்டதாக ஆர்பிஐ தனது பதிலில் தெரிவித்துள்ளது.\n♦ எஸ்.வீ சேகரின் அதிரடி ஆக்சன் – பால் திரிந்த வேளையிலே \n♦ மே – 1 தொழிலாளர் தினத்தில் இணையவழி பொதுக்கூட்டம் \nகணக்கியல் ரீதியில் கடன்களை நீக்குவது என்பது ஒட்டுமொத்தமாகக் கடன்களைத் தள்ளுபடி செய்வது அல்ல. வரவு செலவு கணக்குகளைப் புதுப்பிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை வங்கிகள் மேற்கொள்கின்றன. அதே வேளையில் கடன் பெற்றவர்களிடமிருந்து அதைத் திரும்பப் பெறுவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை வங்கிகள் தொடர்ந்து மேற்கொள்ளும்.\nஆர்பிஐ அளித்துள்ள பதில் தொடர்பாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘வங்கிகளில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர்களின் பெயர்களை வெளியிடுமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தேன். ஆனால், அதற்கு மத்திய நிதியமைச்சர் பதிலளிக்கவில்லை. தற்போது ஆர்பிஐ அந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஅதில் பாஜக-வின் நண்பர்களான மெஹுல் சோக்ஸி, நீரவ் மோதி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதன் காரணமாகவே , நாடாளுமன்றத்தில் அத்தகவலை வெளியிட மத்திய பாஜக அரசு மறுத்திருந்தது’ என்று தெரிவித்துள்ளார்.\nநன்றி : ஃபேஸ்புக்கில் – முரளிதரன் காசி விஸ்வநாதன்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபொதுத்துறை வங்கிகளை தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளை கொள்ளையிட களமிறங்கும் மோடி அரசு \nமோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு \nஅதிகரிக்கும் வங்கி மோசடிகள் : மோடி ஆட்சியின் சாதனை \nஇது போன்ற செய்திகள் நம்மை முட்டாளாக்க பயன்படுத்துகிறார்கள்.தொடர்ந்து 6 மாதத்திற்கு மேல் வட்டி கட்டாதவர்களை வங்கிகள் கண்காணித்து கடிதம், மின்னஞ்சல் அனுப்பும்.குறிப்பிட்ட அலுவலகம் பூட்டியிருந்தால் கதவில் நோட்டீஸ் ஒட்டுவார்கள்.பின்னர் கிளை அலுவலகம் தலைமை அலுவலகத்திற்கு தகவல் கொடுப்பார்கள்.தலைமை அலுவலகம் RBI க்கு தகவல் கொடுக்கும். இடையில் நேரடி விவாதம், காவல்துறை, வருமானவரி துறை நடவடிக்கையும் நடைபெறும்.வாங்கிய கடனுக்கு ஈடு கொடுத்த சொத்தை முடக்குவார்கள்.முடிந்தால் ஏலம் விடுவார்கள்.சாமானிய மக்கள் இந்த நடவடிக்கைகளுக்குள்ளே பயந்து சொத்தை விற்று அல்லது வேறு பக்கம் கடனை வாங்கி செட்டில் செய்துவிடுவார்கள்.ஆனால் பெரும் நிறுவனங்களுக்கு ஆட்சியாளர்களின் விருப்பத்தின் பேரில் சொத்தின் மதிப்பை விட பல மடங்கு அதிகமாகவே கடன் கொடுத்திருப்பார்கள்.அதே நேரம் பினாமி பெயரிலும், வெளிநாட்டிலும் சொத்துகளை வாங்கி குவித்துவிட்டு ஆட்சியாளர்களுக்கும், பெரும் கட்சிகளுக்கும் (எதிர் கட்சிக்கும்)குறிப்பிடத்தக்க பணத்தை நன்கொடையாக கொடுத்துவிட்டு விமானத்தில் பறந்துவிடுவார்கள்.பொதுமக்களை ஏமாற்ற பேப்பரில், செய்திகளில் அப்பப்ப நடவடிக்கை எடுப்பது போல சில பில்டப் வேலைகளை செய்து கொண்டே இருப்பார்கள்.ஓராண்டுக்கு மேல் வட்டி முதற்கொண்டு எந்த நடவடிக்கையும் நடைபெறவில்லையென்றால் (கணக்கு செயல்படாமல் இருந்தால்)WriteOff இறந்த கணக்கு என தீர்மானித்து RBI கும், அரசுக்கும் சம்பந்தபட்ட வங்கி தெரிவித்து விட்டு மற்ற வேலைகளை பார்ப்பார்கள்.அப்போதும் கடன்காரர்களை கண்காணிப்பில் வைத்திருப்பார்கள். அவர்களின் PAN நம்பரை கொண்டு வேறு வங்கிகளில் இருக்கும் சொத்தையும் முடக்குவிடுவார்கள்.திரும்ப கடன் வாங்க முடியாது அவ்வளவு தான். அரசியல் செல்வாக்கற்ற நபர்கள் சிலர் அல்லது உள்நாட்டில் மாட்டிக் கொண்ட சிலர் கம்பி எண்ணலாம்.வெளியில் இருக்கும் வாரை தான் அவர்களுக்கு சிக்கல் நீதிமன்றம் சென்று விட்டால் சேப்டி தான். இந்த Write Off வழக்கம் ஒரு சாதாரண விசயமாக வங்கிகளில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெரும்.அதை அப்போதைக்கு எந்த கட்சி எதிர்கட்சியோ அதை அம்பலப்படுத்துவார்கள்.\nஒரு ஊரில் இருந்த பெரியவருக்கு ரூபாய் ஐந்து கோடிக்கு சொத்து இருந்தது .அதில் ருபாய் ஒரு கோடியை அவருடைய நண்பர் தொழில் தொடங்க கடன் கொடுத்தார் . நண்பரின் சொத்தின் மீது அடமான பாத்திரம் பெற்று கடன் தராமல் , அவருடைய திறமையின் நம்பிக்கை வைத்து கடன் கொடுத்தார் . இப்பொழுது அவர் தனது சொத்து கணக்கை பின் வருமாறு எழுதினார் .\n4 கோடி சொத்து கையிருப்பு\n1 கோடி கடன் கொடுக்கப்பட்டு உள்ளது\nதொழில் நன்றாக ஓடும் பொழுது , நண்பர் வட்டியை தவறாமல் கட்டினார். ஒரு நாள் தொழில் நஷ்டம் ஏற்படவே ,அவருடைய நண்பர் தொழிலை மூடியதுடன் ,கடன் பாக்கியை தர முடியாது என்று கூறிவிட்டார். வீட்டு பத்திரம் வாங்காததால் , கடனை பெற முடியாமல் மனம் உடைந்து இறந்து போனார் . இப்பொழுது அவர் மகன் பொறுப்பை எடுத்து கொண்டார் . தந்தையின் நண்பரிடம் பேசி மிச்சம் இருந்த பேக்டரியை விற்று ஒரு சிறு தொகையை பெற்று கொள்ளலாம் என்று சென்றால் அணைத்து வாடக��� கட்டிடத்தில் நடந்து இருந்தது . சட்ட நிபுணரோ , உனது தந்தை அடமானம் வாங்கி கடன் கொடுக்க வில்லை அதனால் உனது தந்தையின் நண்பரின் வீட்டை பெற முடியாது என்று கூறிவிட்டார் .\nவீட்டிற்கு வந்த மகன் சொத்து கணக்கை பின் வருமாறு எழுதினார் .\n4 கோடி சொத்து கையிருப்பு\n1 கோடி கடன் திரும்ப வராது\nமொத்தம் சொத்து நான்கு கோடி .\nஇப்பொழுது இவனது பக்கத்துக்கு வீட்டுகாரர் , ஊரெல்லாம் சென்று அந்த பையன் சரி இல்லை . ஒரு கோடி ரூபாயை அம்போ என விட்டு விட்டான் , ஒரு கோடி ரூபாயை தொலைத்து விட்டான். அவன் ஒரு உதவாக்கரை என்று கூறினார் .\nஇப்பொழுது நீங்கள் கூறுங்கள் ஒரு கோடி ரூபாயை ஏமாந்தது யார் \n1. தந்தை – அடமானம் வாங்காமல் கடன் கொடுத்தவர்\n2. மகன் – சொத்து கணக்கை நான்கு கோடி என்று திருத்தி எழுதியவர்\n3. ஊரிலாம் சென்று ஒரு கோடி ரூபாயை தொலைத்துவிட்டான் என்று கூறுபவர் உண்மை கூறுகிறாரா இவர்கள் சொல்வதை வைத்து அந்த ஊர் மக்கள் முடிவு எடுக்கலாமா \nகடன் தள்ளுபடி (லோன் waiver ) என்பது கடன் வாங்கியவர் பணம் சொத்து வைத்து இருந்தாலும் பணத்தை தர வேண்டாம் என்று கூறுவது. கடன் வாங்கியவர் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது\nவராக்கடன் (லோன் writeoff ) என்பது – கடன் வாங்கியவரிடம் பணம் இல்லை , அதனால் வங்கியின் சொத்து மதிப்பை மாற்றி எழுதுவது. கடன் வாங்கியவர் மீதான சட்ட பூர்வ நடவடிக்கை தொடரும் .\nஇந்த கணக்கியல் விளக்கங்கள் எல்லாம் தெரியும் ஐயா. பிரச்சினை அது அல்ல. கங்கிராஸாக இருந்தாலென்ன bjp என்றாலென்ன பிரச்சினை அவர்கள் யார் சார்பாக முடிவு எடுக்கிறார்கள் என்பது. எவ்வளவு பணம் மீள சட்டநடவடிக்கைகள் மூலம் முடக்கப்பட்டது என்பது தான் முக்கியம். write off பிரச்சினை அல்ல. உண்மையில் தொழில்நுட்ப , கணக்கியல் வேறுபாடுகள் இருந்தாலும் நடைமுறையில் இரண்டுக்கும் வேறுபாடு இல்லை என்பதுதான் யதார்த்தம். சரி இவர்களுக்கு எதிராக முன்பு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எவ்வளவு சொத்துக்கள் seize செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டு பணம் பெறப்பட்டது. எவ்வளவு பேர் தண்டனை அடைந்தார்கள் என்பது முக்கியம். அதிலுள்ள சட்ட குறைபாடுகளை நீக்குவதில் எவ்வாறு அரசுகள் செல்லப்பட்டன என்பதுதான் முக்கியம்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்��ள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nஇந்தியா – ஜப்பான் ஒப்பந்தம் : அமெரிக்க போர்ச்சக்கரத்தில் இந்தியா \nகருப்புப் பணம் : மோடியின் கறைபடிந்த நாடகம் \nமெரினா எழுச்சியின் அனுபவத் தொகுப்பு – தோழர் மருதையன்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/11/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-04-13T22:28:28Z", "digest": "sha1:NANF2T2UQUCXHR6AKGFTJRBASSGS43R3", "length": 26062, "nlines": 175, "source_domain": "chittarkottai.com", "title": "உண்மையான அமைதி « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉயிருக்கு உலை வைக்கும் நொறுக்கு தீனிகள்\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nசிவப்பணுக்களை உருவாக்கும் லைச்சி பழம்\nஎடை குறைய எளிய வழிகள்\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,297 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒரு தாவோ கதை. டெரெக் லின் என்ற தாவோ அறிஞர் சொன்னது…\nஒரு சக்கரவர்த்தி தன் அன்றாட வேலைகளைச் செய்வதில் முழு கவனத்தோடு ஈடுபட முடியாமல் தவித்தார். உள்நாட்டுப் பிரச்சினைகள், வெளிநாடுகள் மூலம் பிரச்சினைகள், நிர்வாகப் பிரச்சினைகள், குடும்பப் பிரச்சினைகள், அவ்வப்போது முடிக்க வேண்டியிருந்த அவசர வேலைகள் என பல விஷயங்களை அவர் கவனிக்க வேண்டி இருந்த்து. முழு கவனத்தோடு எல்லா அம்சங்களையும் ஆராய்ந்து ஒவ்வொரு பிரச்சினையையும் அணுகி தீர்க்க வேண்டி இருந்தது. அதற்கு மன அமைதி முக்கியத் தேவையாக இருந்தது. மன அமைதி இல்லாத போது எதிலும் முழுக் கவனம் செலுத்துவது முடியாத காரியமாக இருந்தது.\nஇந்த சிக்கலை எப்படித் தீர்ப்பது என்று ஆலோசித்தவர் தன் மந்திரியை அழைத்துச் சொன்னார். “தினசரி நாலா பக்கங்களில் இருந்தும் நான் கவனிக்க வேண்டிய வேலைகளும், பிரச்சினைகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த நேரங்களில் அவற்றைச் சரியாகக் கையாளத் தேவையான அமைதி இல்லாமல் தவிக்கிறேன். அதனால் அந்த நேரத்தில் பார்த்தவுடன் அமைதி கிடைக்கும் ஏதாவது ஓவியம் என் முன் இருந்தால் அதைப் பார்த்து நான் என் அமைதியை மீட்டுக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். நம் நாட்டில் உள்ள ஓவியர்களில் சிறந்த ஓவியரைத் தேர்ந்தெடுத்து “உண்மையான அமைதி” என்ற தலைப்பில் எனக்காக ஒரு ஓவியம் வரையச் சொல்லுங்கள்.”\nமந்திரி நாட்டில் உள்ள தலை சிறந்த ஓவியர்களைப் பற்றி விசாரித்தார். மூன்று ஓவியர்களைத் தேர்ந்தெடுத்தார். மூவரும் மிக நல்ல ஓவியர்கள் எனப் பேரெடுத்தவர்கள். அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது கடினமாக இருந்தது. அரசரிடம் அதைச் சொல்ல அரசர் மூவரிடமும் ஓவியம் வரையச் சொல்லலாம் என்றும் அந்த மூன்று ஓவியங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் என்றும் சொன்னார்.\nமூன்று ஒவியர்களும் அரண்மனைக்கு வரவழைக்கப் பட்டார்கள். அரசரின் தேவை அவர்களுக்குச் சொல்லப்பட்டது. மூவரும் அரண்மனையில் இருந்தபடியே ‘உண்மையான அமைதி’ என்ற தலைப்பி��் ஓவியம் வரைய ஆரம்பித்தனர். அவர்கள் வரைந்து முடித்த பின் அரசரும் மந்திரியும் ஓவியங்களைப் பார்வையிட வந்தனர்.\nமுதல் ஓவியம் மலைகள் சூழ இருந்த அமைதியான பெரிய குளத்தினுடையதாக இருந்தது. மிக அமைதியான ஒரு சூழ்நிலையை அந்த ஓவியம் வெளிப்படுத்தியது.\nஇரண்டாவது ஓவியம் பனி மழை பெய்து முடிந்த பின் அமைதியாக இருந்த பனி மலையினுடையதாக இருந்த்து. சத்தங்களும் உறைந்து போனது போன்ற பேரமைதியான ஒரு சூழ்நிலையை அந்த ஓவியம் சித்தரித்தது.\nமூன்றாவது ஓவியம் ஒரு பெரிய நீர்வீழ்ச்சியுடையதாக இருந்தது. அதைக் கண்டதும் மந்திரி சொன்னார். “நாம் சொன்னதை இந்த ஓவியர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை போல இருக்கிறது. இதை விட்டு விட்டு முதல் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்”\n“ஒரு நிமிடம் பொறுங்கள்” என்ற சக்கரவர்த்தி அந்த ஓவியத்தை சிறிது ஆராய்ந்து விட்டு ’இந்த ஓவியம் தான் நான் எதிர்பார்த்தது” என்று சொல்ல மந்திரிக்கு குழப்பமாக இருந்தது. “சக்கரவர்த்தியே இதில் அமைதி எங்கே இருக்கிறது. தடதடவென்று சத்தத்துடன் விழுந்து கொண்டிருக்கும் நீர்வீழ்ச்சி அமைதிக்கு எதிராக அல்லவா தோன்றுகிறது” என்று தன் அபிப்பிராயத்தைச் சொன்னார்.\nசக்கரவர்த்தி சொன்னார். “இந்த ஓவியத்தில் நீர்வீழ்ச்சி பிரதானம் அல்ல. நன்றாகப் பாருங்கள்”\nமந்திரி நிதானமாக அந்த ஓவியத்தை ஆராய்ந்தார். அந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஒரு மரம் இருந்தது. அந்த மரத்தின் ஒரு கிளையில் இருந்த கூட்டில் ஒரு பறவை அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது.\nசக்கரவர்த்தி சொன்னார். ”பக்கத்தில் அத்தனை இரைச்சல் இருந்தாலும் அதனால் பாதிக்கப்படாமல் உறங்கிக் கொண்டிருக்கும் அந்த பறவையிடம் உண்மையான அமைதி இருக்கிறது. இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்” அந்த ஓவியமே அரசர் பார்வையில் இருக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டது.\nஇந்தக் கதையில் மிக ஆழமான பொருள் இருக்கிறது. அந்த சக்கரவர்த்தியின் நிலையில் தான் நாமும் இருக்கிறோம். கடமைகளும், வேலைகளும், சரி செய்ய வேண்டிய பிரச்சினைகளும் தினமும் நம்மை அணுகிய வண்ணம் இருக்கின்றன. அமைதியுடனும் கவனத்துடனும் செய்தால் வாழ்க்கை சிறப்பாகவும், நிறைவாகவும் இருக்கும். ஆனால் பல சமயங்களில் அப்படிச் செய்ய முடியாமல் தடுமாறிப் போகிறோம். சக்கரவர்த்தியைப் போலவே நமக்கும் எல்லாவற்றையும் சமாளிக்க அமைதி தேவைப்படுகிறது.\nஎது போன்ற அமைதி வேண்டும் என்று தேடும் போது தான் மூன்று வகை அமைதிகள் மூன்று வகை ஓவியங்களின் மூலம் சொல்லப்பட்டுள்ளன.\nகுளத்தின் அமைதி கண்ணுக்கும் கருத்துக்கும் இனிமை தான். ஆனால் குளம் மேற்பார்வைக்குத் தான் அமைதியாக உள்ளதே ஒழிய அதன் அடியில் எத்தனையோ நீரோட்டங்களும், அமைதியின்மையும் இருக்க வாய்ப்புண்டு. வெளியே மட்டும் தெரியும் அமைதி அடுத்தவர்க்கு தெரிவது. உள்ளே உள்ள குழப்பங்களையும் கொந்தளிப்புகளையும் மறைப்பது. அந்த புற அமைதி மட்டும் நமக்குப் போதுமானதல்ல என்பதால் அது தேர்ந்தெடுக்கப் படவில்லை.\nபனிமலையின் அமைதி குளத்தின் அமைதியை விட உத்தமமானது. அதன் உள்ளேயும் அமைதி தான். ஆனாலும் அந்த அமைதியும் தற்காலிகமானது. எந்த நேரமும் ஒரு பனிப்புயல் வரலாம். அந்த நேரங்களில் அந்த அமைதி காணாமல் போகலாம். இப்போதைய தோற்றம் முழுவதும் பனிப்புயலின் பின் மாறிப் போகலாம். எனவே தற்காலிக அமைதியும் நமக்குப் போதுமானதல்ல என்பதால் அதுவும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.\nநீர்வீழ்ச்சி எப்போதும் விழுந்து கொண்டிருப்பது. அதன் சத்தமும் எப்போதும் இருந்து கொண்டிருப்பது. அந்த சூழ்நிலையிலும் அதனால் பாதிக்கப்படாமல் உறங்கும் அந்த பறவையின் அமைதியே நமக்குத் தேவையானது. நம்மைச் சுற்றி எங்கும் அமைதி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண். அது இயற்கையில் சாத்தியமில்லை. அந்த தொடர் நீர்வீழ்ச்சியைப் போல அன்றாட வாழ்க்கையில் செய்ய வேண்டியது நிறைய இருந்து கொண்டே இருக்கிறது. அது ஓய்வதில்லை. அந்த வேலைகளுக்கு இடையேயும், அந்தப் பறவையின் அமைதியான உறக்கம் போல, நம் உள் மனம் அமைதியாக இருக்குமானால் அதை விடப் பெரிய சாதனை வேறெதுவும் இருக்க முடியாது. அந்த அமைதியின் முத்திரை நாம் செய்கின்ற செயலின் சிறப்பில் கண்டிப்பாக வெளிப்படும்.\nஅந்த சக்கரவர்த்தி தன் முன்னால் அந்த ஓவியத்தை வைத்துக் கொண்ட்து போல நாமும் அந்தக் காட்சியை மனதில் பதித்துக் கொண்டு அவ்வப்போது மனக் கண்ணில் பார்த்துக் கொண்டு நம் அமைதியை தக்க வைத்துக் கொள்ள முயற்சிப்போமா\nஇஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் – வீடியோ\nமாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்\nஎல்லாம் ஒரு நாள் முடியும்\nமட்டன் கப்ஸா – அரபு ஸ்டைல் பிரியாணி »\n« விட்டம��ன் மாத்திரைகளின் மறுபக்கம்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் – வீடியோ\nஇந்திய அரசியலமைப்பு சட்டங்களில் சில\nபார்வையற்ற மாணவி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி\nஇனி எல்லாமே டேப்ளட் பிசி\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\nமின்சாரம் – ஒரு கண்ணோட்டம்\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nயார் இந்த பண்புகளின் பொக்கிஷம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/648-news-from-perundurai-2.html", "date_download": "2021-04-13T21:53:34Z", "digest": "sha1:QZNWZF6NSU4QJWMUH6YAQFUDVKW2GGXM", "length": 23067, "nlines": 183, "source_domain": "dailytamilnews.in", "title": "டிக்டேக்குக்கு இணையாக ஒரு செயலி… – Daily Tamil News", "raw_content": "\nடிக்டேக்குக்கு இணையாக ஒரு செயலி…\nடிக்டேக்குக்கு இணையாக ஒரு செயலி…\nஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டிக்டாக்கிற்கு இணையாக புதிய செயலியை உருவாக்கியுள்ளார். இந்த செயலியால் சண்டை, சச்சரவு வராது என்றும், தனி மனித தகவல்கள் எதையும் யாரும் எடுக்க முடியாது என்பது போன்ற அவரது உறுதியளிப்பு, செயலி மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.\nஆன்ட்ராய்டு செல்லிடபேசி பயன்படுத்தும் 75 சதவிகிதம் பேர் டிக்டாக் செயலியை பயன்படுத்துபவர்களாக இருந்து வந்தனர். இந்த செயலியால் ஜாதி, மத ரீதியான பிரச்னைகள், குடும்ப சூழலை பாதிக்கும் பிரச்னைகள் என பல்வேறு பிரச்னைகள் இருந்தன. இதனால் இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.\nஇந்த நிலையில்தான் எல்லைப் பிரச்னையை தொடர்ந்து சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. இந்த பட்டியலில் டிக்டாக் செயலியும் சிக்கியது. இதன்பிறகு இந்த செயலிக்கு மாற்று, இந்திய தயாரிப்பு என சில செயலிகள் வந்துள்ளன. இருப்பினும் புதிய டிக்டாக் போன்று இல்லை என்று இதனைப் பயன்படுத்துபவர்கள் கூறுகின்றனர்.\nஇந்த நிலையில் ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் டிக்டாக் போன்று, கருத்துச் சொல்லும் வாய்ப்பு இல்லாத ஒரு செயலியை உருவாக்கியுள்��ார். அதன் இறுதிகட்டப் பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது.\nஇதுகுறித்து செயலியை உருவாக்கியுள்ள ஈரோடு மேட்டூர் சாலையை சேர்ந்த கணினி பொறியாளர் டி.குமரவேல் கூறியதாவது:\nமின்னியல், மின்னணுவியல், பொறியல் துறையில் பட்டதாரியான நான், தனியார் நிறுவனங்களுக்கு கட்டுமானம், ஆவணம் தயாரிப்பு உள்ளிட்ட வடிவமைப்பு தொழிலை செய்து வருகிறேன். கடந்த 5 ஆண்டுகளாக இந்த தொழில் ஈடுபட்டுள்ள நான், டிக்டாக் செயலியால் ஏற்படும் பிரச்னைகளை அறிந்து அதற்கு மாற்றாக, அந்த செயலிக்கு இணையாக, அந்த செயலியால் ஏற்படும் தனி மனித, சமூக பிரச்னைகள் ஏதும் ஏற்படாதவாறு, ஒரு செயலியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய செயலியை உருவாக்கும் பணியை கடந்த 10 மாதங்களுக்குள் முன்பு தொடங்கினேன்.\nஇந்த நிலையில் டிக்டாக் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால் நான் தயாரிக்கும் செயலியை விரைந்து முடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். என்னுடைய தாயாரிப்பு செயலிக்கு Fun Bun என பெயரிட்டு GOOGLE நிறுவனத்திடம் அனுமதி பெற்றுள்ளேன். வருகிற ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியிடத் திட்டமிட்டுள்ளேன்.\nஎன்னுடயை அலுவலகத்தில் உள்ள 40 பணியாளர்களும் என் முயற்சிக்கு உதவி செய்து வருகின்றனர். இந்த பணிக்காக இதுவரை எனது சொந்த வருவாயில் ரூ. 22 லட்சம் செலவு செய்துள்ளேன். Fun Bun செயலியில் யார் வேண்டுமானாலும் எவ்வித அச்சமும் இல்லாமல், பாதுகாப்புடன் விளையாடலாம்.\nஅதிகபட்ச பாதுகாப்புடனும், தனிநபர் தகவல்களுக்கு உரிய பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. தனிநபர் தகவல்கள், விவரங்களை எடுக்க முடியாதபடி அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கொண்ட முதல் செயலியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nFun Bun செயலியை 1,000 நபர்களுக்கு அனுப்பி பரிசோதனை செய்து வருகிறோம். அவர்கள் தெரிவிக்கும் குறைபாடுகளைக் களைந்த பிறகு ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். இந்த செயலியை மக்களிடம் கொண்டு செல்ல பரிசுப் போட்டிகளை அறிவிக்கவுள்ளோம்.\nFun Bun செயலி டிக்டாக் ஏற்படுத்திய அத்தனை பிரச்னைகளில் இருந்தும் விடுபட்டதாகவும், அதே சமயத்தில் மக்கள் விரும்பும் செயலியாகவும் இருக்கும்.\nகணினி தொழில்நுட்பத்தில் சீனாவின் ஆதிக்கம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். இந்திய மக்கள் இந்திய தயாரிப்பு கணினி தொழில்நுட்பங்களை மட்டுமே பயன்படுத்திட வேண்டும் என்ற வேட்கை, எல்லை பிரச்னைக்கு பிறகு அதிகரித்துள்ளது.\nஇதனால் டிக்டாக் செயலிக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத செயலியை உருவாக்கியுள்ளோம். இந்த செயலி மக்கள் பயன்பாட்டுக்கு வந்த பிறகும் தொடர்ந்து மேம்படுத்துவோம்.\nசீன செயலிகளுக்கு அதிகமாக மொபைல் டேட்டா அதிகம் செலவாகும். Fun Bun செயலி பயன்படுத்துவதால் மொபைல் டேட்டாவும் அதிகம் செலவாகாது. இதுபோலவே வருங்காலத்தில் கூகுள் போன்றொரு புதிய செயலியை உருவாக்கிடவும் திட்டமிட்டுள்ளேன் என்றார் குமரவேல்.\nபள்ளி சத்துணவு சமையலருக்கு பணி நிறைவு பாராட்டு\nஎங்களுக்கும் கொஞ்சம் ஊதிய உயர்வு கொடுங்களேன்..\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nவிழா நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மனு:\nமதுரையில் ஆலய திருவிழாவை நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மாவட்டத் தலைவர் அழகர்சாமி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனு அளித்தனர்.\nகொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் டீக் க டைக்காரர்…\nதிருப்பரங்குன்றம் அருகே கொரான இரண்டாவது அலைக்காக சோளங்குருணி கிராமத்தில் போராடும் தனி ஒருவர்:\nமுக கவசம், கப சுரக்குடி நீர் வழங்கி வரும் தன்னார்வலர்\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங்குருணி கிராமத்தில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 54) இவர் டீக்கடை தொழில் நடத்தி வருகிறார்.\nதற்போது வேகமாக பரவிவரும் கொரானா தொற்று இரண்டாவது பரவலை தடுக்கும். விதமாக தன்னார்வலராக ரவிச்சந்திரன் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.\nசோளங்குருணி கிராமத்தில் மட்டுமல்லாமல் சுற்றுப்புறங்களில் செல்லும் பேருந்துகளில் ஏறி பொதுமக்கள் அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் கப சுர குடிநீர் வழங்கி தன்னார்வலராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.\nரவிசந்திரன் ஏற்கனவே கடந்த வருடம் கொரான தொடருக்கு தனது மாருதி ஆம்னி வேனில் ஸ்பீக்கர் மைக்செட் மூலம் விழிப்புணர்வு செய்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்காக திருமங்கலம் காவல் உதவி கண்காணிப்பாளர் (டிஎஸ்பி ) வினோதினியிடம் பாராட்டு சான்றிதழ் , மற்றும் கேடயம் பரிசு பெற்றவர் என்பது பாராட்டுக்க���ரிய விஷயம்.\n*மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்க கோரி பொதுமக்கள் போராட்டம்.\nமதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும்,கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விழாவானது பக்தர்கள் அனுமதியின்றி ஆகமவிதிப்படி நடத்தப்பட்டது, இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்தநிலையில் கோவில்களில் வழிபட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் இந்த ஆண்டு நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவினை பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சித்திரை திருவிழா எப்போதும் போல பக்தர்கள் அனுமதியோடு நடத்தகோரியும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்,இதில் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிவருகின்றனர், போராட்டத்தால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர், கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு காரணத்தால் காவல்துறையினர் அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்ய இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டுகட்டாக கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nகுஷ்பூ வின் கணவருக்கு கொரோனா\n கேட்டவருக்கு மட்டுமின்றி ஆண்களுக்கே சவுக்கடி பதில் கொடுத்த நடிகை\n உங்கள் கைக் கூறுவது என்ன\nஉயர்ந்த ரேகைகள்உள்ளங்கையில் உள்ள அனைத்து ரேகைகளும் சற்று உயர்ந்து இருப்பதோடு, அவற்றின் வரிகள் சுத்தமானவையாகவும், நடுவில் உடைக்கப்படாமலும் இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமாக இருப்பார்கள்… [...]\nஏப்.13: தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா; 18 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஏப்.13: தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா; 18 பேர் உயிரிழப்பு முதலில் தினசரி தம���ழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nபண்டிகை நாட்களில் கூடுதல் கட்டணத்துடன் பத்திரப் பதிவு\nமங்களகரமான நாள்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்து வைக்க வேண்டும். பண்டிகை நாட்களில் கூடுதல் கட்டணத்துடன் பத்திரப் பதிவு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\n15 சிறுமிக்கு பாலியல் தொல்லை பாதிரியார் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு\nகீழ்பாக்கத்தைச் சேர்ந்த பாதிரியார் ஹென்றி உட்பட நான்கு பேர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 15 சிறுமிக்கு பாலியல் தொல்லை\n அநியாயமாய் போன பேராசிரியை உயிர்\nஆக்ஸிஜன் அளவு மிகவும் ஆபத்தான நிலையில் 60 சதவீதமாக குறைந்தது. மருத்துவமனைகளின் அலட்சியம், அலைக்கழிப்பு அநியாயமாய் போன பேராசிரியை உயிர் அநியாயமாய் போன பேராசிரியை உயிர் முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான… [...]\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 40. ஆதித்யனே பிரம்மம்\nமஞ்சளுக்கு போதிய விலை இல்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://egathuvam.blogspot.com/2009/08/", "date_download": "2021-04-13T22:30:10Z", "digest": "sha1:RTR53LYNR4DQMLSOSPNUPEQBG2P37UKG", "length": 98637, "nlines": 199, "source_domain": "egathuvam.blogspot.com", "title": "August 2009 ~ ஏகத்துவம்", "raw_content": "\nஇந்து மதம் பற்றிய கட்டுரைகள்\n விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்\nஇவ்வுலக வாழ்க்கைக்கு பகுத்தறிவு அவசியமா\n8/28/2009 02:09:00 PM தி.க, நாத்திகம், பகுத்தறிவாளன், பெரியார் 1 comment\nதங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கிறவர்கள் மனிதக் கற்பனையில் குறிப்பாக புரோகிதர்களின் கற்பனையில் படைக்கப்பட்ட எண்ணற்ற கோடிக்கணக்கான பொய்க கடவுள்களை மறுப்பதற்குப் பதிலாக அகில உலகங்களையும், அவற்றிலுள்ள அனைத்தையும், மனிதளையம் படைத்து ஆட்சி செய்யும் அந்த ஒரேயொரு இறைவனையும் மறுத்து வருகிறார்கள். மனிதனும் மற்ற ஐயறிவு பிராணிகளைப் போன்ற ஒரு பிராணியே அவற்றைப் போல் பிறந்து வளர்ந்து இணைந்து அனுபவித்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகிறவனே அவற்றைப் போல் பிறந்து வளர்ந்து இணைந்து அனுபவித்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகிறவனே ஓரிறைவன், மறு உலக வாழ்க்கை என்பதெல்லாம் சுத்த ஹம்பக்; மக்களை ஏமாற்றிப் பிழைக்கும�� மதவாதிகளின் கற்பனை என்று கூறி வருகிறார்கள்.\nஅவர்களின் பிரதான அடிப்படைக் கொள்கை மனிதனும் எண்ணற்ற பிராணிகளைப் போல் ஒரு பிராணி என்பதேயாகும். மனிதப் பிராணி அல்லாத இதர அனைத்துப் பிராணிகளுக்கும் இருப்பது ஐயறிவு மட்டுமே. ஆனால் மனிதனுக்கு மட்டும் விசேஷமாக ஆறாவது அறிவான பகுத்தறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ஓரிறை மறுப்பாளர்களான பகுத்தறிவு நாத்திகர்களும் மறுக்க மாட்டார்கள்.\nமுதலில் இந்த பகுத்தறிவு என்றால் என்ன என்பதை ஆய்வு செய்துவிட்டுப் பின்னர் விசயத்திற்கு வருவோம். இதர பிராணிகளுக்க இருப்பது போல் பார்த்து அறிவது, கேட்டு அறிவது, முகர்ந்து அறிவது, ருசித்து அறிவது, தொட்டு அறிவது என இந்த ஐயறிவுகளும் (ஐம்புலன்களும்) மனிதனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஐயறிவு துணையுடன் ஆய்ந்தறியும் திறனான பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இற்த பகுத்தறிவு மேலே குறிப்பிட்டுள்ள ஐயறிவுகளின் உதவி கொண்டு மட்டுமே செயல் படமுடியும். இந்த ஐயறிவுகள் வராத - கட்டுப்படாத பல பேருண்மைகளை மறுக்கும் நிலையில் பகுத்தறிவாளர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர் இருக்கின்றனர். அந்த பேருண்மைகளை பின்னர் ஆய்வுக்கு எடுப்போம்.\nஇப்போது நாம் எடுத்துக் கொண்ட விஷயம் பகுத்தறிவாளர்கள் சொல்வது போல் மனித வாழ்க்கை அற்பமான இவ்வுலகோடு முற்றுப் பெறுவதாக இருந்தால், அப்படிப்பட்ட மனிதப் பிராணிக்கு பகுத்தறிவு தேவையா என்பது தான். இன்று உலகில் கோடானுகோடி ஐயறிவு பிராணிகளைப் பார்க்கிறோம். அவை ஆறறிவு மனிதனை விட மிகமிக மகிழ்ச்சியாக, சந்தோசமாக, களிப்புடன் வாழ்ந்து வருகின்றன. விரும்பியதை விரும்பிய அளவு உண்டு மகிழ்கின்றன. குடித்து மகிழ்கின்றன. தங்களின் ஜோடிகளோடு இணைந்து சந்ததிகளை தாராளமாகப் பல்கிப் பெருகச் செய்கின்றன. அவற்றிற்கு ஏதாவது இடையூறுகள் வருவதாக இருந்தால் அவை ஆறறிவு படைத்த மனிதனால் மட்டுமே ஏற்படுவதேயாகும். மற்றபடி அவற்றிற்கு கட்டுப்பாடோ விதிமுறைகளோ எதுவுமே இல்லை.\nமானத்தை மறைப்பதற்கென்று அவற்றிற்கு விதவிதமான ஆடைகள் தேவையில்லை. ஒண்ட வீடுகள் தேவையில்லை. இன்ன ஆணுடன் தான் இணைய வேண்டும்; இன்ன பெண்ணுடன் தான் இணைய வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை; அப்படி மாறி மாறி இணை��தால் எய்ட்ஸ் என்ற ஆட்கொல்லி நோயும் அவற்றிற்கு ஏற்படுவதில்லை. இன்னாருடைய மகன் இன்னார் என்ற வாரிசுப் பிரச்சினையும் இல்லை. உண்டு, பழித்து, ஜோடியுடன் கலந்து அனுபவித்து, மாண்டு மண்ணோடு மண்ணாகப் போகும் நிலை. நாளைக்கு நமது நிலை என்ன சாப்பாட்டு பிரச்சினை என்ன என பல்வேறு பிரச்சினைகளால் அல்லும் பகலும் அவதியுற்று அல்லல்படும் நிலை ஐயறிவு பிராணிகளுக்கு இல்லை. ஆறறிவு மனிதப் பிராணியை விட ஐயறிவு பிராணிகள் மகிழ்ச்சிகரமாக, எவ்வித கெளரவ பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து மடிகின்றன என்பதை பகுத்தறிவாளார்கள் மறுக்க முடியுமா\nசூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிராதயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைகள் , குண்டு கலாச்சாரம் இவற்றில் எதனையும் ஐயறிவு பிராணிகளிடையே பார்க்க முடிகிறதா இல்லையே நாளை நடப்பதைப் பற்றிய கவலை சிறிதும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து மடிகின்றன. சொத்து, சுகங்களையோ, உணவு வகைகளையோ அவை சேர்த்து வைக்காவிட்டாலும் அதனால் அவை துன்பப்பட்டதுண்டா\n சிறிது உங்களின் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்திப் பாருங்கள். இவ்வுலகோடு மனித வாழ்க்கை முற்றுப் பெறுவதாக இருந்தால், மனிதனுக்கும் மற்ற ஐயறிவு பிராணிகள் போல் பகுத்தறிவு கொடுக்கப்படாமல் இருந்தால், மனிதனுடைய இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு சந்தோசமாக, மகிழ்ச்சிகரமாக, கவலையோ, துக்கமோ இல்லாமல், சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைச் செயல்கள், வெடிகுண்டு, அணுகுண்டு கலாச்சாரங்கள், தற்கொலைப்படைத் தாக்குதல்கள் இவை எவையுமே இல்லாமல் மிக, மிக நிம்மதியாக வாழ்ந்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகலாம். அப்படியானால் ஐயறிவு மிருகங்களுக்குக் கொடுக்கப்படாத இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையே இல்லாத பிரத்தியேக பகுத்தறிவு மனிதனுக்கு மட்டும் ஏன் கொடுக்கப்ட்டுள்ளது முறையாக நடுநிலையோடு உங்களின் பகுத்தறிவை சரியாகப் பயன்படுத்தினால், இவ்வுலக வாழ்க்கை சோதனை வாழ்க்கை - பரீட்சை வாழ்க்கை என்பதை உங்களாலும் புரிந்து கொள்ள முடியும்.\nஇன்று அனைத்து நாடுகளிலும் நீக்கமறக் காணப்படும் இனவெறி, மதவெறி, மொழி வெறி, ஜாதி வெறி, நிறவெறி என பல்வேறு வெறிகளால் இந்த மனித இனம் கூறு போடப்பட்டு நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்வதற்கு இந்த ஆறாவது அறிவான பகுத்தறிவுதான் காரணம் என்பதை பகுத்தறிவாளர்களால் மறுக்க முடியுமா மதங்களின் பெயரால் கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களைக் கற்பனை செய்து மதப்புரோகிதர்கள் செய்து வரும் அட்டூழியங்கள், ஈவிரகமற்ற கொடூர செயல்கள், கொலை பாதகச் செயல்கள், மதப்புரோகிதர்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என மார்தட்டிக் கொண்டு, மதப்புரோகிதர்களின் அனைத்து வகை ஈனச்செயல்கள், அட்டூழியங்கள் , அக்கிரமங்கள், வன்முறைச் செயல்கள் அனைத்தையும் அப்படியே காப்பி அடித்து செய்து வரும் அரசியல்வாதிகள் என்ற அரசியல் புரோகிதர்கள் (தொண்டைத் தொழிலாக்கி தொப்பையை நிரப்புகிறவர்கள் அனைவரும் இடைத்தரகர்களே - புரோகிதர்களே), ஏழைகளின் வயிற்றில் அடித்து, அவர்களின் உரிமைகளைப் பறித்து, மதப்புரோகிதர்களையும், ஆட்சியாளர்களையும், அரசியல் வாதிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு குறுக்கு வழிகளில் பல நூறு தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்துக் குவிக்கும் கோடீஸ்வரர்கள், இப்படி அனைவரின் மனச்சாட்சிக்கும் விரோதமான அநியாய, அக்கிரம, அட்டூழிய செயல்களுக்கு இந்தப் பாழும் பகுத்தறிவு தானே காரணம் மதங்களின் பெயரால் கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களைக் கற்பனை செய்து மதப்புரோகிதர்கள் செய்து வரும் அட்டூழியங்கள், ஈவிரகமற்ற கொடூர செயல்கள், கொலை பாதகச் செயல்கள், மதப்புரோகிதர்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என மார்தட்டிக் கொண்டு, மதப்புரோகிதர்களின் அனைத்து வகை ஈனச்செயல்கள், அட்டூழியங்கள் , அக்கிரமங்கள், வன்முறைச் செயல்கள் அனைத்தையும் அப்படியே காப்பி அடித்து செய்து வரும் அரசியல்வாதிகள் என்ற அரசியல் புரோகிதர்கள் (தொண்டைத் தொழிலாக்கி தொப்பையை நிரப்புகிறவர்கள் அனைவரும் இடைத்தரகர்களே - புரோகிதர்களே), ஏழைகளின் வயிற்றில் அடித்து, அவர்களின் உரிமைகளைப் பறித்து, மதப்புரோகிதர்களையும், ஆட்சியாளர்களையும், அரசியல் வாதிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு குறுக்கு வழிகளில் பல நூறு தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்துக் குவிக்கும் கோடீஸ்வரர்கள், இப்படி அனைவரின் மனச்சாட்சிக்கும் விரோதமான அநியாய, அக்கிரம, அட்டூழிய செயல்களுக்கு இந்தப் பாழும் பகுத்தறிவு தானே காரணம் இவ்வுலக வாழ்க்கையில் மனிதனுக்கு பகுத்தறிவு மட்டும் இல்லாவிடில், மற்ற பிராணிகளைப் போல், ஐயறிவுடன் மட்டும் வாழ்ந்தால் இந்தப் படுபாதகச் செயல்கள், அட்டூழியங்கள், அநியாயங்கள் இடம் பெறுமா இவ்வுலக வாழ்க்கையில் மனிதனுக்கு பகுத்தறிவு மட்டும் இல்லாவிடில், மற்ற பிராணிகளைப் போல், ஐயறிவுடன் மட்டும் வாழ்ந்தால் இந்தப் படுபாதகச் செயல்கள், அட்டூழியங்கள், அநியாயங்கள் இடம் பெறுமா\nகடவுள்களின் பெயரால் மதங்களை கற்பனை செய்து பலவித அநியாயங்கள் நடக்கின்றன என காரணம் கூறி, மனிதப் பகுத்தறிவைக் கொண்டு கற்பனை செய்யப்பட்ட பொய்க் கடவுள்களோடு, அகில உலகையும் மனிதனையும் படைத்து நிர்வகித்து வரும் ஒரே கடவுளை மறுக்கத் துணிந்த பகுத்தறிவாளர்கள், கடவுளின் பெயரால் வெறியூட்டும் மதங்கள், அரசியலின் பெயரால் அட்டூழியங்கள், கோடீஸ்வர குபேரர்களின் தில்லுமுல்லுகள் என அனைத்திற்கும் காரணமான இந்தப் பகுத்தறிவை அழித்தொழிக்க முற்படுவதில்லையே ஏன் மனித வாழ்க்கை இவ்வுலகுடன் முடிவுக்கு வருகிறதென்றால் இவ்வுலக வாழ்க்கைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத பகுத்தறிவு ஏன் ஏன் தாங்களும் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக் கொள்வதாலா தாங்களும் இந்த அரசியல் சாக்கடையில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருப்பதலா தாங்களும் இந்த அரசியல் சாக்கடையில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருப்பதலா பகுத்தறிவை நியாயப்படுத்துகிறீர்கள்\nபகுத்தறிவு மனிதனுக்கு இயற்கையிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது; அதனை அழிக்க முடியாது என்பது பகுத்தறிவாளர்களின் பதிலாக இருந்தால், பகுத்தறிவில்லா ஐயறிவு பிராணிகள் போல் மனிதனும் ஒரு பிராணியே இவ்வுலகில் வாழ்ந்து மடிவதோடு அவனது முடிவு ஏற்பட்டு விடுகிறது என்று எந்தப் பகுத்தறிவின் அடிப்படையில் கூறுகிறீர்கள் இவ்வுலகில் வாழ்ந்து மடிவதோடு அவனது முடிவு ஏற்பட்டு விடுகிறது என்று எந்தப் பகுத்தறிவின் அடிப்படையில் கூறுகிறீர்கள் பகுத்தறிவின் மூலம் மனிதப்படைப்பு ஐயறிவு மிருகப் படைப்பிலிருந்து வித்தியாசப்படுகிறது என்பதை உங்களால் பகுத்தறிய முடியவில்லையா\nஇவ்வுலக வாழ்ககைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத, அதே சமயம் இவ்வுலக மனித மற்றும் படைப்புகளின் நிம்மதியான, சந்தோசமான வாழ்க்கைக்கு பல வகையிலும் இடையூறு விளைவிக்கும் இந்தப் பகுத்தறிவு ஓர் உன்னத நோக்கத்தோடுதான் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உங்களால் உய்த்துணர முடியவில்லையா\n நீங்கள் பகுத்தறிவு, பகுத்தறிவு என பீற்றிக் கொள்வது உங்களுக்கிருக்கும் ஐயறிவைக் கொண்டு, அவை கொடுக்கும் ஆதாரங்களை மட்டும் வைத்து விளங்கிக் கொள்ளும் அற்ப விஷயங்கள் மட்டுமே. மற்றபடி உங்களது ஐம்புலன்களுக்கு எட்டாத, கட்டுப்படாத நுட்பமான உண்மைகளை கண்டறியும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை; அதாவது மதப்புரோகிதர்கள் கற்பனையில் உருவான கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களுக்கும், பகுத்தறிவாளர்களாகிய உங்களையும், என்னையும் அகில உலக மக்களையும், அகிலங்களையும் சோதனைக்காக - பரீட்சைக்காக படைத்து சுதந்திரமாக நம்மை செயல்படவிட்டிருக்கும் ஒரேயொரு உண்மைக் கடவுளுக்குமுள்ள வேறுபாட்டை உங்களால் பகுத்தறிய முடியவில்லை. உண்மைக் கடவுளை உய்த்துணரும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை, சாந்தி மார்க்கத்தின் உறுதி மொழியின் ஆரம்ப பாதியை மட்டும் கூறி, அரைக்கிணறு தாண்டி கிணற்றின் உள்ளே விழும் மிகமிக ஆபத்தான, அபாயகரமான நிலையில் நுண்ணறிவில்லா பகுத்தறிவாளர்களாக நீங்கள் இருக்கிறீர்கள் என குற்றப் படுத்துகிறோம்; முறையாக நுண்ணறிவுடன் பகுத்தறிய வேண்டுகிறோம்.\n) நீர் கூறுவீராக: இறைவன் அவன் ஒருவனே. இறைவன் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை, (எவராலும்)பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. - திருக்குர்ஆன் - 112:1-4\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\n8/19/2009 11:13:00 AM இம்மானுவேல், கிறிஸ்துமஸ், பொருத்தமற்ற முன்னறிவிப்புகள், முரண்பாடுகள் 5 comments\nஇயேசுவின் வருகையும் - பொருத்தமற்ற முன்னறிவிப்புகளும்\nஇயேசுவின் வரலாற்றை விவரிப்பதாக சொல்லப்படும் புதிய ஏறபாட்டின் முதல் நான்கு சுவிசேஷங்களில் அவரைப் பற்றிய உன்மையான செய்திகளுக்கு பதிலாக, பல பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட, முரண்பாடான செய்திகளே அதிகமதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நாம் பல கட்டுரைகள் வாயிலாக அறிந்து வருகின்றோம்.\nஅதன் தொடர்ச்சியாக, இயேசுவின் பெயர��ல் இன்னும் என்னென்ன வகையிலான பொய்ச்செய்திகள் சுவிசேஷ எழுத்தாளர்கள் மூலம் பைபிளில் அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கும் மற்றொரு ஆதாரமே இயேசுவின் பெயரால் கூறப்பட்டுள்ள பொருத்தமற்ற முன்னறிவிப்புகள்.\nகுறிப்பாக, புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு சுவிசேஷங்களில் இயேசுவின் வாழ்வில் நடந்ததாக சொல்லப்படும் பல சம்பவங்கள், முந்தைய தீர்க்கதரிசிகளால் முன்னறிவிக்கப்பட்டு அது நிறைவேறும் வகையில் நடந்ததாகவும், அதன் மூலம் இயேசுவின் வருகை முழுமையாக நிறைவு செய்யப்பட்டுவிட்டது என்பது போன்ற ஒரு தோற்றம், சுவிசேஷ எழுத்தாளர்களால் ஏற்படுத்தப்படுகின்றது.\nஉண்மையிலேயே இயேசுவைப் பற்றித்தான் அந்த முன்னறிவிப்புகள் குறிப்பிடுகின்றது என்றால் அதை எடுத்துக்கூறுவதில் யாருக்கும் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இருக்கபோவதில்லை. ஆனால், இயேசுவுக்கு எந்தவகையிலும் சம்பந்தமில்லாத - அவரது காலத்தில் நடந்த நிக்ழ்சிகளுடன் எந்தவகையிலும் ஒத்துப்போகாத - இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால் முன்னறிவிப்பாவே சொல்லப்படாத பல வசனங்களை இயேசுவோடு சம்பந்தப்படுத்தி, 'அவரது வருகையின் மூலம் இது நிறைவேறியது' என்பது போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை ஏன் ஏற்படுத்த வேண்டும் அதன் மூலம் அவரின் வருகையையே பலர் சந்தேகிக்கும் அளவுக்கு ஒரு தவறான கண்னோட்டத்தை ஏன் உருவாக்க வேண்டும் அதன் மூலம் அவரின் வருகையையே பலர் சந்தேகிக்கும் அளவுக்கு ஒரு தவறான கண்னோட்டத்தை ஏன் உருவாக்க வேண்டும் என்பது தான் பலராலும் எழுப்பப்பட்டு வரும் நியாயமான கேள்வி என்பதை கிறிஸ்தவ சகோதரர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.\nபைபிளில் எப்படிப்பட்ட பொய்யான, இயேசுவுக்கு சற்றும் சம்பந்தமில்லாத, தவறான முன்னறிவிப்புகளை இயேசுவின் பெயரால் இட்டுக்கட்டியுள்ளார்கள் என்பதையும், அதை எந்த அளவுக்கு கிறிஸ்தவர்கள் கண்மூடித்தனமாக பின்பற்றிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் இனி தொடராக பார்ப்போம்:\nஇயேசுவின் தாய் மரியாள் இறை அதிசயத்தின் மூலம் இயேசுவைக் கருவுற்றிருக்கும் பொழுது, அவருக்கு கணவனாக நிச்சயிக்கப்பட்டிருந்த யோசேப்பு, மரியாளுடைய கர்ப்பத்தைக் குறித்து சந்தேகித்ததாகவும், அதன் காரணமாக, அவரை தள்ளிவிட யோசித்துக் கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் ய���சேப்புக்கு கணவில் தோன்றி, நடந்த உன்மைகளைக் கூறியதுடன் அவரை தள்ளிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும், மத்தேயு தனது சுவிசேஷத்தில் குறிப்பிடுகின்றார். அப்போது கர்த்தருடைய தூதன் யோசேப்பினிடத்தில், பின்வரும் ஒரு செய்தியையும் கூறியதாக மத்தேயு பதிவு செய்கின்றார்:\nஅவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். - மத்தேயு 1:21\nஇத்துடன் கர்த்தருடைய தூதன் கணவின் மூலம் யோசேப்பிடம் கூறிய செய்தி முடிவடைந்து விடுகின்றது.\nஆனால், இந்த சுவிசேஷத்தை எழுதிய மத்தேயுவோ, இந்த சம்பவத்திற்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத ஒரு கருத்தை - அதுவும் மேலே நாம் எடுத்துக்காட்டிய மத்தேயு 1:21ம் வசனத்திற்கு மாற்றமான ஒரு கருத்தை, அதன் அடுத்தடுத்த வசனங்களிலேயே பதிவு செய்கின்றார்:\nதீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். - மத்தேயு 1:22-23\nஅதாவது முன்னர் வந்த தீர்க்கதரிசியால் முன்னறிவிக்கப்பட்ட செய்தி ஒன்று நிறைவேறும் வகையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றதாக இந்த வசனத்தின் மூலம் மத்தேயு குறிப்பிடுகின்றார்.\nஆனால், இந்த சம்பவத்திற்கும், மத்தேயு எடுத்துக்காட்டும் இந்த முன்னறிவிப்பிற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கின்றதா\nஏனெனில் கர்த்தருடைய தூதன் யோசேப்பிடம் கூறியதாக சொல்லப்படும் செய்தியில், 'மரியாள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு 'இயேசு' என்று பெயரிடுவாயாக' என்று கூறப்படுகின்றது. ஆனால் இந்த சம்பவத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காக, மத்தேயுவால் எடுத்துக்காட்டப்படும் முன்னறிவிப்பிலோ, 'ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள்' என்றிருக்கின்றது. இந்த வசனத்தின் படி பார்த்தால், இயேசு பிறந்ததும் அவருக்கு 'இம்மானுவேல்' என்று பெயரிட்டிருக்க வேண்டும். அப்பொழுது தான் இந்த முன்னறிவிப்பு அவருக்கு பொருந்துவதாக அமையும். அதைத்தான் இந்த வசனமும் க���றிப்பிடுகின்றது. ஆனால், அவ்வாறு அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிட்டார்களா\nமத்தேயுவால் முன்னறிவிப்பாக எடுத்துக் காட்டப்படும் இந்த வசனத்தில் மிகத் தெளிவாக, 'கன்னிகை கர்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள்' என்று கூறப்படுகின்றது. ஆனால் இயேசுவுக்கு 'இம்மானுவேல்' என்று பெயர் சூட்டப்பட்டாக பைபிளில் எந்த ஒரு வசனமும் கிடையாது. இதை எடுத்துக்கூறும் மத்தேயு தனது சுவிசேஷத்தில் கூட, அப்படி ஒரு பெயர் சூட்டப்பட்டதாக எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடவும் இல்லை. அப்படி பெயர் சூட்டப்பட்டதாக முழு பைபிளிலிருந்து ஒரு வசனத்தையும் யாராலும் காட்ட முடியாது. இயேசுவுக்கு இம்மானுவேல் என்ற பெயரை அவரது தாயார் சூட்டவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். அவரது காலத்தில் - அந்தப் பெயரை வைத்து வேறு யாராவது அவரை 'இம்மானுவேல்' என்று அழைத்துள்ளார்களா என்றால் அதுவும் கிடையாது. மொத்த பைபிளிலும் அப்படி அழைத்ததாக எந்த ஒரு குறிப்பும் கிடையாது. அப்படி இருக்க இந்த இம்மானுவேல் என்ற முன்னறிவிப்பு, இயேசுவுவைப் பற்றி சொல்லப்பட்டதாக எப்படி எடுத்துக்கொள்ள முடியும் என்றால் அதுவும் கிடையாது. மொத்த பைபிளிலும் அப்படி அழைத்ததாக எந்த ஒரு குறிப்பும் கிடையாது. அப்படி இருக்க இந்த இம்மானுவேல் என்ற முன்னறிவிப்பு, இயேசுவுவைப் பற்றி சொல்லப்பட்டதாக எப்படி எடுத்துக்கொள்ள முடியும் இதை முதலில் கிறிஸ்தவ சகோதரர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்.\nஅடுத்து, மத்தேயுவால் சுட்டிக்காட்டப்படும் இந்த 'இம்மானுவேல்' என்ற முன்னறிவிப்பு, பழைய ஏற்பாட்டு புத்தகங்களில் ஒன்றான ஏசாயாவின் 7:14ம் வசனத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த வசனம் இதோ:\nஅப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள் நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார். இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். - ஏசாயா 7:13-14\nஇந்த வசனத்தைத் தான் மத்தேயு தனது சுவிசேஷத்தில் குறிப்பிட்டுவிட்டு, இயேசுவின் மூலமாக இந்த முன்னறிவிப்பு நிறைவேறியதாக எழுதுகின்றார். இவர் குறிப்பிடுவது போன்று இந்த முன்ன��ிவிப்பு இயேசுவைத்தான் குறிக்குமா என்றால் கண்டிப்பாக குறிக்காது. ஏனெனில், இங்கே முன்னறிவிக்கப்படும் 'இம்மானுவேல்' என்பவரை எப்படி அடையாளம் கண்டுக்கொள்வது அவர் என்னென்ன செய்வார் அவர் எப்படி எல்லாம் நடந்துக்கொள்வார் அவரது காலத்தில் என்னென்ன அiடாயளங்கள் நடக்கும் அவரது காலத்தில் என்னென்ன அiடாயளங்கள் நடக்கும் என்பதை இதே ஏசாயா 7 ம் அதிகாரத்தின் 15-25ம் வசனங்களில் தெளிவாகக் குறிப்பிடப்படுகின்றது. அந்த அடையாளங்களில் ஒன்று கூட இயேசுவுக்குப் பொருந்திப்போகவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nதீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்துகொள்ள அறியும் வயது மட்டும் அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார். அந்தப் பிள்ளை தீமையை வெறுக்கவும், நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறிகிறதற்குமுன்னே, நீ அருவருக்கிற தேசம் அதின் இரண்டு ராஜாக்களால் விட்டுவிடப்படும். எப்பிராயீம் யூதாவைவிட்டுப்பிரிந்த நாள்முதல் வராத நாட்களைக் கர்த்தர் உன்மேலும், உன் ஜனத்தின்மேலும், உன் பிதாவுடைய வம்சத்தின்மேலும், அசீரியாவின் ராஜாவினாலே வரப்பண்ணுவார். அந்நாட்களிலே, கர்த்தர் எகிப்து நதிகளின் கடையாந்தரத்திலுள்ள ஈயையும், அசீரியாதேசத்திலிருக்கும் தேனீயையும் பயில்காட்டி அழைப்பார். அவைகள் வந்து ஏகமாய் வனாந்தரங்களின் பள்ளத்தாக்குகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும், எல்லா முட்காடுகளிலும், மேய்ச்சலுள்ள எல்லா இடங்களிலும் தங்கும். அக்காலத்திலே ஆண்டவர் கூலிக்குவாங்கின சவரன் கத்தியினால், அதாவது, நதியின் அக்கரையிலுள்ள அசீரியா ராஜாவினால், தலைமயிரையும் கால்மயிரையும் சிரைப்பித்து, தாடியையும் வாங்கிப்போடுவிப்பார். அக்காலத்தில் ஒருவன் ஒரு இளம்பசுவையும், இரண்டு ஆடுகளையும் வளர்த்தால், அவைகள் பூரணமாய்ப் பால் கறக்கிறபடியினால் வெண்ணெயைச் சாப்பிடுவான். தேசத்தின் நடுவில் மீதியாயிருப்பவனெவனும் வெண்ணெயையும் தேனையுமே சாப்பிடுவான். அந்நாளிலே, ஆயிரம் வெள்ளிக்காசு பெறும் ஆயிரம் திராட்சச்செடியிருந்த நிலமெல்லாம் முட்செடியும் நெரிஞ்சிலுமாகும். தேசமெங்கும் முட்செடியும் நெரிஞ்சிலும் உண்டாயிருப்பதினால், அம்புகளையும் வில்லையும் பிடித்து அங்கே போகவேண்டியதாயிருக்கும். மண்வெட்டியால் கொத்தப்படுகிற மலைகள் உண்டே முட்செடிகளுக்கும் நெரிஞ்சில்களுக்கும் பயப்படுவதினால் அவைகளில் ஒன்றிற்கும் போகக்கூடாமையினால், அவைகள் மாடுகளை ஓட்டிவிடுவதற்கும், ஆடுகள் மிதிப்பதற்குமான இடமாயிருக்கும் என்றான். - ஏசாயா 7:15-25\nஇந்த வசனங்களில் சொல்லப்படக்கூடிய எந்த அடையாளமாவது இயேசுவிற்கு பொருந்துகின்றதா இங்கே குறிப்பிடப்படும் அடையாளங்களில் எந்த ஒரு அடையாளமாவது அவரது காலத்தில நடந்ததாக ஒரு பைபிள் வசனமாவது இருக்கின்றதா இங்கே குறிப்பிடப்படும் அடையாளங்களில் எந்த ஒரு அடையாளமாவது அவரது காலத்தில நடந்ததாக ஒரு பைபிள் வசனமாவது இருக்கின்றதா என்றால் முழு பைபிளிலும் - ஒரு இடத்திலும் கிடையாது. இப்படி எந்த வகையிலும் இம்மானுவேலைக் குறித்த இந்த அடையாளங்கள் இயேசுவுக்குப் பொருந்திப்போகாமல் இருக்கும் நிலையில், எப்படி இந்த முன்னறிவிப்பு அவரைக் குறித்து சொல்லப்பட்டதாக இருக்க முடியும் என்றால் முழு பைபிளிலும் - ஒரு இடத்திலும் கிடையாது. இப்படி எந்த வகையிலும் இம்மானுவேலைக் குறித்த இந்த அடையாளங்கள் இயேசுவுக்குப் பொருந்திப்போகாமல் இருக்கும் நிலையில், எப்படி இந்த முன்னறிவிப்பு அவரைக் குறித்து சொல்லப்பட்டதாக இருக்க முடியும் எனவே இம்மானுவேல் என்ற இந்த முன்னறிவிப்பை பொறுத்தவரை, மத்தேயு போதிய ஞானமின்றி - தவறாக குறிப்பிட்டிருக்க வேண்டும். அல்லது அவரது சுவிசேஷத்தில் இயேசுவின் பெயரால் வேறு யாராவது இந்த வசனத்தை திணித்திருக்கவேண்டும். எது எப்படி இருந்தாலும் இந்த முன்னறிவிப்பு இயேசுவுக்கு எந்த வகையிலும் பொருந்தாது என்பது மட்டும் நிச்சயம்.\nஅடுத்து, மத்தேயு சுவிசேஷத்தில் தவறாக கோடிட்டுக்காட்டப்படும் 'இம்மானுவேல்' என்ற இந்த முன்னறிவிப்பு இயேசுவிற்கு எந்த வகையிலும் பொருந்தாது என்பதுடன், அப்படிப்பட்ட பெயர் அவருக்கு சூட்டப்பட்டதாகவோ அல்லது அந்தப் பெயரில் அவரை யாரும் அழைத்ததாகவோ பைபிளில் எந்த ஒரு சான்றுகளும் இல்லை என்பதையும், போதுமான ஆதாரங்களுடன் மேலே நாம் பார்த்தோம். இது ஒரு புறமிருக்க, இந்த ஏசாயா 7:14ம் வசனத்தில் கூறப்படும் 'கன்னிகை' என்ற வார்த்தை இயேசுவின் தாய் மரியாளையே குறிக்கும் என்ற ஒரு வாதத்தையும் கிறிஸ்தவர்கள் முன்வைக்கின்றனர்.\nஇதுவும் சரியான வாதமன்று. ஏனெனில், 'இம்மானுவேல்' பற்றி முன்னறிவிக்கப்படும் ஏசாயா 7:14ம் வசனத்தில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது:\nஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார் இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.- ஏசாயா 7:14\nஇந்த வசனத்தில் இடம் பெரும் 'கன்னிகை' (virgin) என்ற சொல்லிற்கு, பழைய ஏற்பாட்டின் மூலமொழியாகக் கருதப்படும் எபிரேயு பைபிளில் இடம்பெற்றுள்ள வார்த்தை Almah (עלמה) என்பதாகும். இந்த Almah (עלמה) என்ற வார்த்தைக்கு Young Woman - இளம் பெண்' என்ற பொருள்தானே தவிர, கிறிஸ்தவ பைபிள்களில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது போல் 'virgin - கன்னிகை' என்ற பொருள் வராது. அப்படியே இந்த இடத்தில் 'virgin - கன்னிகை' என்று மொழிப்பெயர்ப்பதாக இருந்தால், உன்மையில் மூலமொழியில் இடம்பெற்றிருக்க வேண்டிய எபிரேயுச் சொல் Bethulah (\"בתולה\"), என்பதாகும்.\nஆனால், அவ்வாறு Bethulah (\"בתולה\") என்ற வார்த்தை இடம்பெறாமல், 'Young woman - இளம் பெண்' என்ற பொருள் தரும் Almah (עלמה) என்ற சொல்லே எபிரேயு பைபிளில் இடம்பெற்றுள்ளதால், இந்த வார்த்தை மரியாளை மட்டும் பிரத்யோகமாக குறிக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், இந்த Almah (עלמה) என்ற Young woman - இளம் பெண் என்பவள் திருமணம் முடித்து உடலுறவுக் கொள்ளப்பட்ட பெண்ணாகவும் இருக்கலாம் அல்லது திருமணம் முடிக்காத இளம் பெண்ணாகவும் இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் இது ஒரு பொதுவான பருவ வயதை அடைந்த பெண்ணைதான் குறிக்குமே தவிர, பிரத்யோகமாக கண்ணிப்பெண்ணை மட்டும் குறிக்காது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇதை ஏன் இங்கே தெரியப்படுத்துகின்றோம் என்றால், மத்தேயு சுவிசேஷத்தில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ள இம்மானுவேல் என்ற முன்னறிவிப்பு இயேசுவுக்கு அறவே பொருந்தாது என்பதால், அதை வேறு எந்த வகையிலாவது இயேசுவோடு சம்பந்தப்படுத்திவிட வேண்டும் என்பதற்காக, Almah (עלמה) என்ற வார்த்தையை 'கன்னிகை - Virgin' என்று (கிறிஸ்தவ பைபிள்களில்) மொழிப்பெயர்த்து - அது இயேசுவின் தாய் மரியாளையே குறிக்கும் என்று வாதிடுகின்றனர். காரணம், அன்றைய காலத்தில் எந்த ஒரு பெண்ணும் ஆண் துணையின்றி கர்ப்பமடைய முடியாது. இறைவனின் அற்புதம் நிகழ்ந்தாலே தவிர. ஆனால், அன்றைய காலத்தில் ஒரு பெண் - ஒரே ஒரு பெண் - கன்னி கழியாமல் - உடளுறவுக் கொள்ளப்படாமல் (இறை அதிசயத்துடன்) கர்ப்பமடைந்தார் என்றால் அவர் மரியாள் மட��டுமே. எனவே இந்த இடத்தில் Virgin - கன்னிகை என்று மொழிப்பெயர்த்து விட்டால், அது இயேசுவின் தாய் மரியாளையே குறிக்கும் என்ற கருத்தைத் தினிப்பதற்காக இங்கே இவ்வாறு மொழிப்பெயர்த்துள்ளனர். ஆனால் அதற்கும் இங்கே வழி இல்லை என்பது தான் மூல மொழியாகக் நம்பப்படும் எபிரேயு பைபிளிலிருந்து நமக்கு கிடைக்கும் சான்றுகள் என்பதை சகோதரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஅது மட்டுமல்ல, ஏசாயா 7:14ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்க்கதரிசனம் மரியாளை பற்றியதாக இருக்குமானால், அந்த அடையாளத்தைக் கொடுத்த கர்த்தர் அதில் 'கன்னிகை - Virgin' என்பதை மட்டும் பிரத்யோகமாகக் குறிக்கும் Bethulah (\"בתולה\") என்ற சொல்லை உபயோகிக்காமல் பொதுவான இளம் பெண்களைக் குறிப்பிடும் Almah (עלמה) என்ற சொல்லை உபயோகித்திருப்பாரா என்பதை சிந்தித்துப் பார்த்தாலே, இந்த முன்னறிவிப்பு இயேசுவின் தாயை எந்த வகையிலும் குறிக்காது என்பதை தெளிவாக உணரலாம்.\nஇன்னும் சொல்லப்போனால், கிறிஸ்தவர்களிடத்தில் பிரபலமாக விளங்கும் ஆங்கில மொழிப்பெயர்ப்பான Revised Standard Version (RSV, NRSV) போன்ற பைபிள்களிலும், யூதர்களால் வெளியிடப்பட்ட Jewish Publication Society of America Version (JPS) மொழிப்பெயர்ப்புகளிலும், இன்னும் வேறு சில பைபிள் மொழிப்பெயர்ப்புகளிலும் இந்த Almah (עלמה) என்ற சொல்லிற்கு 'Young woman - இளம் பெண்' என்றே மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஎனவே, இந்த ஏசாயா 7:14ம் வசனம் இயேசுவை எந்தவகையிலும் குறிக்காது என்பதுடன், மத்தேயு போன்றவர்கள் போதிய ஞானமின்றி தவறாக எழுதிய புத்தகங்களையே கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட புத்தகங்கள் என்று கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருக்கின்றனர் என்ற உன்மையை புரிந்துக்கொள்ள வேண்டும்.\nஎல்லாம் வல்ல இறைவன் கிறிஸ்தவர்களுக்கு சத்தியத்தை அறியும் நல்லதொரு பாக்கியத்தை தந்தருள்வாராக\nகுறிப்பு: மத்தேயு சுவிசேஷத்தில் தவறாக கோடிட்டுக்காட்டப்பட்டுள்ள 'இம்மானுவேல்' என்ற இந்த முன்னறிவிப்பில் இன்னும் பல குளறுபடிகளும் இருக்கின்றது என்பதை இங்கே நினைவூட்ட விரும்புகின்றோம். கட்டுரை நீண்டக்கொண்டே செல்வதால் பல விளக்கங்கள் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் அந்த குளறுபடிகளும் விளக்கப்படும்.\nஇறைவன் நாடினால், பைபிளின் பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் தொடரும்...\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\nஇயேசுவின் பிறப்பும் - நட்சத்திரக் கணிப்பும்\n8/07/2009 12:00:00 PM கிறிஸ்துமஸ், சாஸ்திரிகள், பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் 3 comments\nபுதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்\nபுதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும்\nபுதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 3\nஇயேசுவின் பிறப்பு சம்பந்தப்பட்ட வரலாற்றை பைபிளில் குறிப்பிடும் பொழுது - அவருக்கு புகழ் சேர்க்கின்றோம் என்றப் பெயரில் பல பொய்யான - இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையும் சுவிசேஷங்களில் எழுதிவைத்துள்ளனர். குறிப்பாக இந்துமதத்தில் புறையோடிப்போயிருக்கும் போலி கலாச்சாரமான சோதிடம் மற்றும் நாள் நட்சத்திரக் கலாச்சாரத்தையும் மிஞ்சும் வகையில் கதை கட்டியுள்ளது தான் இங்கே கவனிக்கப்படவேண்டிய 'ஹைலைட்' சமாச்சாரம். குறிப்பாக பழைய ஏற்பாட்டு வசனங்களில் கூறப்பட்டதற்கு மாற்றமான ஒரு கருத்தை - தனது சுயக்கருத்தை இயேசுவின் பெயரால் அரங்கேற்றியுள்ளார் சுவிசேஷ எழுத்தாளரான மத்தேயு:\nஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து (Magi) சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள். - மத்தேயு 2:1-2\nஅப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து: நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள் நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான். ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது. அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். அவர்கள் அந்த வீட்டுக்குள்பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்த்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள். - மத்தேயு 2:7-11\nஇந்த வசனங்களின் மூலம், இயேசு என்னும் ஒரு குழந்தை பிறந்திருக்கின்றது என்பதை 'Magi' என்னும் சாஸ்திரிகள் வானத்தில் தோன்றிய ஒரு நட்சத்திரத்தின் மூலம் அறிந்துக்கொண்டதாகவும், அந்த நட்சத்திரம் எங்கே சென்று நின்றதோ அதை வைத்து அவர்கள் இயேசுவின் வீட்டை கண்டடைந்ததாகவும் மத்தேயு குறிப்பிடுகின்றார். இந்த கதையின் காரணமாகவே 'கிறிஸ்துமஸ்' கொண்டாட்டங்களில் நட்சத்திர அடையாளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது.\nமத்தேயு குறிப்பிடுவது போன்று, இந்த சம்பவம் உன்மையிலேயே நடந்திருக்குமா என்றால் கண்டிப்பாக நடந்திருக்காது - நடந்திருக்கவும் வாய்ப்பில்லை.\nஏனெனில், இந்த சம்பவத்தைப் பற்றி மத்தேயு குறிப்பிடும் போது 'கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே' என்று கேட்டதாகவும், 'கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம்' என்று கூறியதாகவும் குறிப்பிடுகின்றார்.\nஇது உன்மையாக இருந்தால், இந்த சாஸ்திரிகள் நட்சத்திரம் தோன்றிய அடையாளத்தை வைத்து இயேசு பிறந்திருக்கின்றார் என்பதை எப்படி கண்டுபிடித்தனர் குறிப்பாக யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவரின் அடையாளமான நட்சத்திரம் இது தான் என்பது எப்படி இவர்களுக்குத் தெரிந்தது குறிப்பாக யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவரின் அடையாளமான நட்சத்திரம் இது தான் என்பது எப்படி இவர்களுக்குத் தெரிந்தது இதற்கு ஏதாவது பழைய ஏற்பாட்டு வசனங்களில் ஆதாரம் இருக்கின்றதா இதற்கு ஏதாவது பழைய ஏற்பாட்டு வசனங்களில் ஆதாரம் இருக்கின்றதா அல்லது இயேசுவின் பிறப்பின் போது இப்படிப்பட்ட ஒரு நட்சத்திரம் வானில் தோன்றும் என்ற முன்னறிவிப்பு ஏதாவது பழைய ஏற்பாட்டில் இருக்கின்றதா அல்லது இயேசுவின் பிறப்பின் போது இப்படிப்பட்ட ஒரு நட்சத்திரம் வானில் தோன்றும் என்ற முன்னறிவிப்பு ஏதாவது பழைய ஏற்பாட்டில் இருக்கின்றதா என்றால் ஒரு இடத்திலும் கிடையாது. பழைய ஏற்பாட்டில், இயேசுவின் பிறப்பின் போது, இப்படிப்பட்ட ஒரு அடையாளம் தோன்றும் என்று எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவும் இல்லை. அப்படி இருக்க சாஸ்திரிகளுக்கு நட்சத்திரம் உதயமாவதின் மூலம் இயேசு பிறப்பார் என்பது எப்படித் தெரிந்தது என்றால் ஒரு இடத்திலும் கிடையாது. பழைய ஏற்பாட்டில், இயேசுவின் பிறப்பின் போது, இப்படிப்பட்ட ஒரு அடையாளம் தோன்றும் என்று எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவும் இல்லை. அப்படி இருக்க சாஸ்திரிகளுக்கு நட்சத்திரம் உதயமாவதின் மூலம் இயேசு பிறப்பார் என்பது எப்படித் தெரிந்தது இதை முதலாவதாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஅடுத்து, இப்படி எந்த வகையிலும் இதற்கு ஆதாரமான வசனங்கள் பழைய ஏற்பாட்டில் இல்லாதது மட்டுமல்லாமல், இதற்கு எதிரான கருத்தே அதிகமதிகம் காணப்படுகின்றது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். குறிப்பாக நட்சத்திரத்தை வைத்து ஒருவன் எதையேனும் கணித்தானேயானால் அவன் கர்த்தரால் சபிக்கப்பட்டவன் என்றும் இப்படிப்பட்ட செயல்களைச் செய்வது கர்த்தருக்கு அருவருப்பானது என்றும் பைபிள் வசனங்கள் குறிப்பிடுகின்றது. இன்னும் தெளிவாக கூறுவது என்றால், மத்தேயு குறிப்பிடும் இந்த 'Magi' என்னும் சாஸ்திரிகளால் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் கர்த்தரால் முற்றிலும் தடுக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது. ஏனெனில் இந்த 'Magi' என்னும் சாஸ்திரிகளின் பிரதான வேலையோ, ஜோதிடம் சொல்வது, நட்சத்திரத்தின் மூலம் நல்லது கெட்டதைக் கணிப்பது, நாள் நட்சத்திரம் பார்ப்பது போன்ற கர்த்தரால் தடை செய்யப்ப்டட செயல்களைச் செய்பவர்கள் என்று பைபிள் அறிஞர்களே குறிப்பிடுகின்றனர்.\nதமிழ் பைபிளில் 'சாஸ்திரிகள்' என்று குறிப்பிடப்படும் சொல்லிற்கு கிரேக்க பைபிளில் உபயோகப்படுத்தப்படும் வார்த்தை μαγοι (magos) என்பதாகும். இதற்கு மந்திரவாதிகள், சூனியம் செய்பவர்கள், நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களை வைத்து ஜோதிடம் கூறுபவர்கள் என்று பொருள்படும். இப்படிப்பட்டர்களின் செயல்கள் எந்த அளவுக்குத் கர்த்தரால் தடுக்கப்பட்டது என்பதை பின்வரும் பைபிள் வசனங்கள் குறிப்பிடுகின்றது:\nஉன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய் இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும். இதோ, அவர்கள் தாளடியைப்போல இருப்பார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும் அவர்கள் தங்கள் பிராணனை அக்கினிஜுவாலையினின்று விடுவிப்பதில்லை அது குளிர்காயத்தக்க தழலுமல்ல எதிரே உட்காரத்தக்க அடுப்புமல்ல. - ஏசாயா 47:13-14\nபுறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள் வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள். - எரேமியா 10:2\nதன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன். இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார். - உபாகமம் 18:10-13\nயாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்கவேண்டாம். குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக - லேவியராகமம் 19:26\nஇந்த வசனங்களில் மிகத் தெளிவாக நட்சத்திரங்களின் மூலம் கணிப்பது மிக மிகத் தவறு என்பதுடன், அப்படி செய்பவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் - என்றும் அது கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு செயல் என்றும் குறிப்பிடப்படுகின்றது. ஆனால், இதற்கு மாற்றமாக மத்தேயுவோ, நட்சத்திரங்களைப் பார்த்து கணிப்பவர்கள் சாஸ்திரிகள் - ஞானிகள் என்றும், அவர்கள் இயேசுவின் பிறப்பை நட்சத்திரத்தின் மூலம் அறிந்து, அதை வைத்து பிறந்த இடத்தைக் கண்டுபிடித்து இயேசுவையும் அவரது தாயாரையும் பணிந்துக்கொண்டார்கள் என்றும் குறிப்பிடுகின்றார்.\nஅது மட்டுமல்ல, இந்த சம்பவத்தின் மூலம் மற்றொரு பாரதூரமான கருத்தையும் மத்தேயு பதிவு செய்கின்றார். அதாவது, 'Magi' என்னும் சாஸ்திரிகளின் இந்த தவறான செயலை கர்த்தர் அங்கீகரித்தது போன்ற ஒரு மாயத்தோற்றத்தையும் ஏற்படுத்துகின்றார். எப்படியெனில், இயேசு பிறந்தபோது மரியாளின் புருசனாகிய யோசேப்புக்கு கர்த்தருடைய தூதன் கணவில் தோன்றி ஏரோது ராஜாவிடமிருந்து குழந்தை இயேசுவைக் காப்பாற்றும் முகமாக, எகிப்துக்கு ஓடிப்போய்விடும்படி எச்சரித்தது போன்ற���, இந்த 'Magi' என்னும் சாஸ்திரிகளையும் கர்த்தர் எச்சரித்ததாக எழுதுகின்றார்:\nபின்பு, அவர்கள் (சாஸ்திரிகள்) ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள். - மத்தேயு 2:12\nஅதாவது இந்த சாஸ்திரிகள் நட்சத்திரத்தைப் பார்த்து இயேசுவின் பிறப்பை அறிந்துக்கொண்டதன் பின் கர்த்தர் அவர்களுக்கு சொப்பனத்தில் தோன்றி, நீங்கள் கண்டவைகளை குறித்து ஏரோது ராஜவிடம் தெரிவித்து விடாத வண்ணம் வேறு வழியில் சென்று விடுமாறு கூறியதாக எழுதுகின்றார். இதன் மூலம் அவர்களின் செயலுக்கு கர்த்தரின் அங்கீகாரம் கிடைத்தது என்பது போன்ற ஒரு தோற்றம் இங்கே ஏற்படுத்தப்படுகின்றது. ஆனால் இது உன்மையா இப்படி கர்த்தர் அவர்களிடம் சொப்பனத்தில் தோன்றி பேசியிருப்பாரா இப்படி கர்த்தர் அவர்களிடம் சொப்பனத்தில் தோன்றி பேசியிருப்பாரா\nஏனெனில் நாம் முன்பு ஏடுத்துக்காட்டிய பைபிள் வசனங்களிலோ இப்படி நட்சத்திரங்களின் மூலம் கணிப்பவர்கள் அஞ்ஞானிகள் - அவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் - அவர்கள் செயல்கள் கர்த்தரின் கட்டளைக்கு எதிரானது - கர்த்தர் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார் என்பதை தெளிவாக கூறியிருக்க, பின்னர் எப்படி இந்த சாஸ்திரிகளிடம் கர்த்தர் கணவின் மூலம் பேசி, அவர்களை எச்சரித்திருப்பார் இது இவர்களின் செயல்களை நியாயப்படுத்தியது போன்று ஆகிவிடாதா\nஇயேசுவின் பிறப்பின் போது இது போன்ற ஒரு நட்சத்திரம் தோன்றும் - அதன் மூலம் இயேசுவின் பிறப்பை அறிந்துக்கொள்ளலாம் என்று எந்த ஒரு வசனமும் பைபிளில் முன்னறிவிக்கப்படாததுடன், நட்சத்திரங்களைப் பார்த்து கணிப்பவர்கள் கடவுளுக்கு எதிரானவர்கள் என்றும் அப்படிப்பட்டவர்களின் செயல்களை நீங்களும் கற்றுக்கொள்ளாதீர்கள் என்றும் கர்த்தரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டிருக்க, எப்படி இந்த சம்பவம் நடைபெற்றிருக்கும் அதுவும் சத்தியத்தை மக்களுக்கு போதிக்க வந்த இயேசுவின் வாழ்வில் நடைபெற்றிருக்குமா அதுவும் சத்தியத்தை மக்களுக்கு போதிக்க வந்த இயேசுவின் வாழ்வில் நடைபெற்றிருக்குமா இதை கிறிஸ்தவ சகோதரர்கள் நடுநிலையோடு சிந்திக்க வேண்டும்.\nஇயேசுவைப் பற்றிய உன்மையான வரலாற்றை சுருக்கமாகவும், த��ளிவாகவும், உள்ளதை உள்ளபடி எடுத்துக்கூறக்கூடியது ஒரே ஒரு இறைவேதம் திருக்குர்ஆன் மட்டுமே என்ற உன்மையை கிறிஸ்தவ சகோதரர்கள் புரிந்துக்கொள்ளவேண்டும். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு சத்தியத்தை விளங்கும் பாக்கியத்தை தந்தருள்வாராக\nஇறைவன் நாடினால் முரண்பாடுகள் தொடரும்....\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click heree\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...\nஉலகில் சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த கிறிஸ்துவத்தால்தான் முடியும் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறம் சிலுவைப்போர்களில் கோடிக்கணக்...\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள் - அபு இப்ராஹீம் (ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதாமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வ...\nயார் இந்த புனித பவுல் \n (பாகம் - 2) . பவுலும் கிறிஸ்தவமும் (பாகம் - 1) படிக்க இங்கே அழுத்தவும் . . சவுல் என்ற பெயர் கொண்ட பவுல் சைல...\nவிருத்தசேதனம் - பைபிள் சொல்வது என்ன\nபவுலும் கிறிஸ்தவமும் பாகம் 1 யார் இந்த புனித பவுல் பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா\nமதுவை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டினாரா இயேசு\n பைபிளில் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானத்தை இரண்டு விதமான வார்த்தைகளை கொண்டு மொழிப்பெயாக்கப்பட்டுளளது. ஆங்க...\nதாவீது தீர்க்கதரிசியும் போர் வீரன் மனைவியும்...\nபைபிளில் தாவீது தீர்க்கதரிசியின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டுள்ள அவதூறான கதை ஓர் ஆய்வு \nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் : பாகம் 1\nகிறிஸ்தவர்களால் புனித வேதமாக கருதப்படும் பைபிள், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனால் - கர்த்தரால் - அருளப்பட்...\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் : . . பைபிள் இறை வேதமா . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்( . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்(\nபெருமானார்(ஸல்) ஜைனப் (ரலி) திருமணம்..\nஅவதூறுகளும்... விளக்கங்களும்... நபிகள் நாயகம் (ஸல��) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண...\nஇயேசு பிறந்த ஆண்டு எது\nபுதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 4 பைபிளின் சுவிஷேசங்களிடையே, இயேசு பிறந்தபோது போது நடந்த சம்பவங்களில் உள்ள முரண்பாடுகளை முன்பே நாம...\nமுரண்பாடுகள் குர்ஆன் பைபிள் கிறிஸ்தவம் கேள்வி பதில் குற்றச்சாட்டுகளும் பதில்களும் இஸ்லாம் மறுப்புகள் பவுல் இயேசு குர்ஆனில் முரண்பாடா இந்து கடவுள் நபிமொழி கிறிஸ்துமஸ் கடவுள் கொள்கை பைபிளில் இயேசு போர் முஹம்மது ஆபாசம் கர்த்தர் நோவா பலதாரமணம் பெண்ணுரிமை பெரியார் பொருந்தாத போதனைகள் யோனாவின் அடையாளம் யோவான் ஹதீஸ் இனவெறி ஈஸ்டர் குஷ்டம் சமத்துவம் சிலுவைமரணம் ஜாகிர் நாயக் தி.க திரித்துவம் நாத்திகம் நியாயப்பிரமாணம் பகுத்தறிவாளன் பண்றி புனித வெள்ளி பைபிளும் பெண்களும் பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் மரியாள் அதிசயம் அன்டைவீட்டார் அன்பு அபாபீல் அரபுமொழி அறிவியல் அற்புதம் அவதூறு அஹமத்தீதாத் இந்துத்வம் இனஇழிவு இம்மானுவேல் இராமர்பாலம் இறை கோட்பாடு உளரல்கள் எலியா ஏகத்துவம் ஓய்வு நாள் கருவியல் கற்காலம் கற்பழிப்பு கவிதை காஃபிர் காணிக்கை கிராஅத் கிறிஸ்தவ சட்டங்கள் குர்ஆனும் விஞ்ஞானமும் கொலை சட்டம் சமாதானம் சரித்திரத்தவறுகள் சாபம் சாஸ்திரிகள் சிறப்புக்கட்டுரைகள் சிலை சிலை வணக்கம் சேதுசமுத்திரத் திட்டம் ஜாதி தர்மம் தலித் தாவீது திராட்சைரசம் நகைச்சுவை நபி பர்தா பாலியல் பலாத்காரம் பெண் பெண்கள் பெருமானாரின் திருமணங்கள் பெற்றோர் பைபிளில் தீர்க்கதரிசிகள் பைபிளும் விஞ்ஞானமும் பொய் மதமாற்றம் மது மனிதஉரிமை மர்யம் மறுபிறவி மறுமை மாதவிடாய் மூளை யஹ்யா யானை யோசேப்பு விதி விருத்தசேதனம் விவாதம் வெள்ளப்பிரளயம் ஸலாம் ஹாரூன் ஹிஜாப்\nமுரண்பாடுகள் (26) குர்ஆன் (21) பைபிள் (21) கிறிஸ்தவம் (20) கேள்வி பதில் (20) குற்றச்சாட்டுகளும் பதில்களும் (19) இஸ்லாம் (15) மறுப்புகள் (11) பவுல் (10) இயேசு (9) குர்ஆனில் முரண்பாடா (9) இந்து (8) கடவுள் (8) நபிமொழி (8) கிறிஸ்துமஸ் (6) கடவுள் கொள்கை (4) பைபிளில் இயேசு (4) போர் (4) முஹம்மது (4) ஆபாசம் (3) கர்த்தர் (3) நோவா (3) பலதாரமணம் (3) பெண்ணுரிமை (3) பெரியார் (3) பொருந்தாத போதனைகள் (3) யோனாவின் அடையாளம் (3) யோவான் (3) ஹதீஸ் (3) இனவெறி (2) ஈஸ்டர் (2) குஷ்டம் (2) சமத்துவம் (2) சிலுவைமரணம் (2) ஜாகிர் நாயக் (2) தி.க (2) திரித்துவம் (2) நாத்திகம் (2) நியாயப்பிரமாணம் (2) பகுத்தறிவாளன் (2) பண்றி (2) புனித வெள்ளி (2) பைபிளும் பெண்களும் (2) பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் (2) மரியாள் (2) அதிசயம் (1) அன்டைவீட்டார் (1) அன்பு (1) அபாபீல் (1) அரபுமொழி (1) அறிவியல் (1) அற்புதம் (1) அவதூறு (1) அஹமத்தீதாத் (1) இந்துத்வம் (1) இனஇழிவு (1) இம்மானுவேல் (1) இராமர்பாலம் (1) இறை கோட்பாடு (1) உளரல்கள் (1) எலியா (1) ஏகத்துவம் (1) ஓய்வு நாள் (1) கருவியல் (1) கற்காலம் (1) கற்பழிப்பு (1) கவிதை (1) காஃபிர் (1) காணிக்கை (1) கிராஅத் (1) கிறிஸ்தவ சட்டங்கள் (1) குர்ஆனும் விஞ்ஞானமும் (1) கொலை (1) சட்டம் (1) சமாதானம் (1) சரித்திரத்தவறுகள் (1) சாபம் (1) சாஸ்திரிகள் (1) சிறப்புக்கட்டுரைகள் (1) சிலை (1) சிலை வணக்கம் (1) சேதுசமுத்திரத் திட்டம் (1) ஜாதி (1) தர்மம் (1) தலித் (1) தாவீது (1) திராட்சைரசம் (1) நகைச்சுவை (1) நபி (1) பர்தா (1) பாலியல் பலாத்காரம் (1) பெண் (1) பெண்கள் (1) பெருமானாரின் திருமணங்கள் (1) பெற்றோர் (1) பைபிளில் தீர்க்கதரிசிகள் (1) பைபிளும் விஞ்ஞானமும் (1) பொய் (1) மதமாற்றம் (1) மது (1) மனிதஉரிமை (1) மர்யம் (1) மறுபிறவி (1) மறுமை (1) மாதவிடாய் (1) மூளை (1) யஹ்யா (1) யானை (1) யோசேப்பு (1) விதி (1) விருத்தசேதனம் (1) விவாதம் (1) வெள்ளப்பிரளயம் (1) ஸலாம் (1) ஹாரூன் (1) ஹிஜாப் (1)\nஇவ்வுலக வாழ்க்கைக்கு பகுத்தறிவு அவசியமா\nஇயேசுவின் பிறப்பும் - நட்சத்திரக் கணிப்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/world/2021/mar/01/globally-corona-damage-increased-to-1146-crore-3572408.amp", "date_download": "2021-04-13T23:13:10Z", "digest": "sha1:CIXY7GESFXAAQQI3BY2T3TLHTYA6B3SI", "length": 5078, "nlines": 37, "source_domain": "m.dinamani.com", "title": "உலகளவில் கரோனா பாதிப்பு 11.46 கோடியாக உயர்வு | Dinamani", "raw_content": "\nஉலகளவில் கரோனா பாதிப்பு 11.46 கோடியாக உயர்வு\nஉலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11.46 கோடியாக உயர்ந்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலை தெரிவித்துள்ளது.\nதிங்கள்கிழமை காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் 11.46 கோடி பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. அவா்களில் 25,43,314 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 9,02,51,891 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,18,94,552 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 90,307 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nஉலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,92,55,344 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 5,25,776 ஆக உயர்ந்துள்ளது.\nதொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,11,12,241 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1,57,195 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 1,05,51,259 ஆக உயர்ந்துள்ளது. உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,55,018 பேர் பலியாகியுள்ளனர்.\nசெப்.11-க்குள் ஆப்கனில் உள்ள அனைத்து அமெரிக்க படையினரும் வாபஸ்\nஹாங்காங் பேரவைக்கு டிசம்பரில் தோ்தல்\nகரோனா: ஆஸ்திரிய சுகாதார அமைச்சா் பதவி விலகல்\nஜிபூட்டி: படகு விபத்தில் 42 அகதிகள் பலி\n‘நடான்ஸ் தாக்குதல் அணுசக்தி பேச்சுவாா்த்தையை பாதிக்கும்’\n‘கரோனா நெருக்கடி தீர நீண்ட காலம் பிடிக்கும்’\nரஷியாவிடம் இந்தியா ஏவுகணை எதிா்ப்பு அமைப்பு கொள்முதல்: தடை விதிக்க அமெரிக்க எம்.பி. எதிா்ப்பு\nநிரந்தர குடியுரிமை விவகாரம்: இந்திய-அமெரிக்க சுகாதாரப் பணியாளா்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2021-04-13T22:15:35Z", "digest": "sha1:OD4E6FLT4QCFNNKQPLF7UXWCJJ2KHGGK", "length": 15146, "nlines": 110, "source_domain": "makkalkural.net", "title": " இயக்குனர் ஷங்கருக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nஇயக்குனர் ஷங்கருக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: ஐகோர்ட்\nஇந்தியன் 2 படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் பிற படங்களை இயக்க இடைக்காலத் தடை விதிக்க ஐகோர்ட் மறுத்துவிட்டது.\nலைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரத்தில் நடைபெற்று வந்தது. கடந்த வருடம் பிப்ரவரி 19-ம் தேதி இப்படப்பிடிப்பில் கிரேன் விழுந்து உதவி இயக்குனர், சென்னை அபிராமபுரத்தைச் சோ்ந்த ஸ்ரீகிருஷ்ணா, திரைப்பட தொழில்நுட்ப பணியாளா்கள் சந்திரன், மது ஆகியோா் உயிரிழந்தனா்.\nஇந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவியாக ரூ.1 கோடி அளிப்பதாக கமல்ஹாசன் அறிவித்தார். ஷங்கர் ரூ.1 கோடி மற்றும் லைகா நிறுவனம் ரூ.2 கோடி வழங்குவதாக அறிவித்தார்கள்.\nஇந்த நிலையில், ஷங்கரின் புதிய படம் குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்க இருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் எனத் தெரிகிறது.\nஇந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–\nஇந்தியன் 2 திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, நடிகர் கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். எங்கள் நிறுவனத்தின் இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்குத் தடை விதிக்க வேண்டும். இந்த திரைப்படத்துக்கு ரூ. 150 கோடி பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில், ரூ.236 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 80 சதவீதப் பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. இந்தியன் 2 படத்தின் எஞ்சியுள்ள பகுதிகளை முடித்து தர வேண்டும் என இயக்குனர் ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும்.\nஇயக்குனர் ஷங்கருக்கு ரூ.40 கோடி சம்பளம் பேசிய நிலையில் இதுவரை ரூ.14 கோடி கொடுத்துள்ளோம். எஞ்சிய ரூ. 26 கோடியை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாகச் செலுத்தத் தயாராக இருக்கிறோம் என மனுவில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு நீதிபதி பி.டி. ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. இயக்குனர் ஷங்கரின் விளக்கத்தைக் கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, அவர் பிற படங்களை இயக்கக் கூடாது என இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டார். மேலும் மனு குறித்து இயக்குனர் ஷங்கர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nமெட்ரோ ரெயில் பயணிகளுக்கு செல்போன் செயலி அறிமுகம்\nஇன்று 3வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை, மாநிலங்களவை ஒத்திவைப்பு\nமக்கள் நீதி மய்யம் கட்சி 154 தொகுதிகளில் போட்டி\nTagged இந்தியன் 2, இயக்குனர் ஷங்கா், ஐகோர்ட், காஜல் அகா்வால், ராம் சரண், லைகா நிறுவனம்\nஆட்சிக்கு வர கோரப்பசியில் இருக்கிறார் ஸ்டாலின்: எடப்பாடி எச்சரிக்கை\nஆட்சிக்கு வர கோரப்பசி��ில் இருக்கிறார் ஸ்டாலின்: எடப்பாடி எச்சரிக்கை காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று தீவிர தேர்தல் பிரச்சாரம் சென்னை, ஜன.20– முதலமைச்சர், முதலமைச்சர் என ஆட்சிக்கு வர துடிக்கிறார். கோரப்பசியில் இருக்கிறார், ஏமாந்தால் மக்களை சாப்பிட்டு விடுவார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழகம் முழுவதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றும், நாளையும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் […]\nஏழைகளுக்கு கொடுக்கும் பொங்கல் பரிசை எதிர்ப்பதா ஸ்டாலினுக்கு எடப்பாடி கண்டனம் * நிறைவேற்ற முடியாத திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றும் தி.மு.க. * விஞ்ஞான மூளையோடு பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள் சேலம், டிச.20– ஏழை எளிய மக்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசை எதிர்ப்பதா என ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்தார். ஏழை மக்களுக்கு கொடுப்பதை யார் தடுத்து நிறுத்துகிறார்களோ, அவர்கள் வெற்றி பெற்ற சரித்திரம் கிடையாது என்றும் அவர் கூறினார். முதலமைச்சர் […]\nவிவசாயிகளுக்கு எதிரான பொது நல வழக்கு: விசாரிக்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு\nபுதுடெல்லி, டிச.17– டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்நிலையில், டெல்லியின் எல்லை பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. விவசாயிகளின் போராட்டங்கள் டெல்லிபுறநகர் மற்றும் டெல்லி பகுதியில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்துவதாக மனுவில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த மனுவை விசாரிக்க நீதிபதிகள் […]\nஆ.ராசா பிரச்சாரம் செய்யத் தடை\nகால் ரெக்கார்டர்- ராஜா செல்லமுத்து\nமுகக்கவசம் அணிந்தால் மட்டுமே இனி ரேஷன் பொருட்கள்\nகொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தகவல்\nஒடிசாவில் 15 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்பு\nதமிழகத்தில் 17 ந்தேதி வரை இடி மழை: வானிலை மையம்\nதமிழ் புத்தாண்டு: மெட்ரோ ரெயிலில் 50% கட்டணம் தள்ளுபடி\nமுகக்கவசம் அணிந்தால் மட்டுமே இனி ரேஷன் பொருட்கள்\nகொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தகவல்\nஒடிசாவில் 15 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/health/10-anti-inflammatory-foods-that-you-should-add-to-our-diet/articleshow/81969984.cms", "date_download": "2021-04-13T21:41:47Z", "digest": "sha1:PJLHOTEPOGPUMAYDDBVMVZKJTWD5VKTE", "length": 25834, "nlines": 119, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநம் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டிய 10 அழற்சி எதிர்ப்பு உணவுகள் என்னென்ன...\nஅழற்சி என்பது நமது உடலுக்கு நன்மையும் ஏற்படுத்தலாம் தீமையையும் ஏற்படுத்தலாம். இது உடலில் ஏற்படும் தொற்று மற்றும் காயத்தை எதிர்த்துப் போராட உதவும் அல்லது எடை அதிகரிப்பு மற்றும் மற்ற தன்னுடல் தாக்கும் நோய்களுக்கு காரணமாக இருக்கலாம்.\nசெல்கள் மற்றும் திசுக்களில் ஏற்படும் காயங்களை சரி செய்வதற்கு அழற்சி எதிர்ப்பு பண்புகள் உதவுகின்றன. நமது உடலில் அந்நிய நோய்க்கிருமி தாக்கப்படும்போது அது எந்த ஒரு உறுப்பையும் பாதிக்கும் முன்பு, அதை அழிப்பதற்கு ஒரு உயிரியல் விளைவை ஏற்படுத்துகிறது. இது நமது உடல் அல்லது நோய்க்கிருமிகள் இருக்கும் இடம் அல்லது பாக்டீரியா நுழையும் இடங்களில் வீக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் சில நேரங்களில் நமது உடல் செல்கள் மற்றும் திசுக்களுக்கு தீங்கு விளைவிக்க இந்த செயல் நிகழ்வதாக உணர படுகிறது. இதற்கு காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது. இது தொடர்ச்சியான வீக்கத்திற்கு வழிவகுக்கிறது.\nஇது தன்னுடல் தாக்க நோய்கள் மற்றும் டைப்-2 நீரிழிவு நோய், இதய நோய், உடல் பருமன் போன்ற வளர்ச்சிதை மாற்ற நோய் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. நமது உடலில் ஏற்படும் அலர்ஜியை நிர்வகிக்க பல வழிகள் உள்ளன. நாம் உட்கொள்ளும் உணவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த பொருட்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்த பிரச்சனையை சரிசெய்யலாம். அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ள உணவுகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், குறைந்த புரதம், ஆரோக்கியமான கொழுப்புக்கள் உள்ளன. நம் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய சில அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.\nஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் கருப்பட்டி போன்ற பொருட்களில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இந்த பெர்ரிகளில் அந்தோசயின்கள் எனப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன. இவற்றில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், அவை உங்கள் உடலில் இயற்கையாக கொல்லும் செல்களை உருவாக்குகிறது. மேலும் நீண்ட நாள் தொற்றுகளிலுருந்து உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. மற்றவற்றுடன் ஒப்பிடும்போது தினசரி அவுரி நெல்லிகளை உட்கொண்டவர்களில் கணிசமானவர்கள் இயற்கையாக கொல்லும் செல்களை உற்பத்தி செய்கிறார்கள் என்று இரண்டு வெவ்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஸ்ட்ராபெர்ரிகளை தினசரி உட்கொண்டவர்கள் இதய நோயுடன் தொடர்புடைய சில அழற்சி பண்புகளை குறைவாகக் கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.\nமீன் என்றுமே சிறந்த உணவு என்றழைக்கப்படுகிறது. உங்கள் உணவுகளில் நீங்கள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஒன்று என்றால் அது மீன் உணவுகள். மீனில் புரத சத்து மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால், பல்வேறு தன்னுடல் தாக்கு நோயெதிர்ப்பு மற்றும் வளர்சிதை மாற்ற நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க இந்த சத்துக்கள் உதவுகிறது. நமது உடலில் உள்ள கொழுப்பு, மீன்களில் உள்ள கொழுப்பு அமிலங்களை ரெசல்வின்ஸ் மற்றும் ப்ரொடெக்டின்ஸ் எனப்படும் சேர்மங்களாக மாற்றுகிறது. எனவே இவை அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. ஆரோக்கியமான உடல் நலத்திற்கு வாரத்திற்கு இரண்டு முறை மீன் எடுத்துக் கொள்ளலாம். சால்மன், மத்தி மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன் வகைகள் கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை ஆகும்.\nப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்றவை கடுகு குடும்பத்தைச் சேர்ந்தவை ஆகும். முட்டைக்கோசு வகை காய்கறிகள் என்று அழைக்கப்படும் இந்த பச்சை காய்கறிகளில் ஃபோலேட், வைட்டமின் கே மற்றும் நார்சத்து போன்ற நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் நமது உடலில் அழற்சி எதிர்ப்பு பண்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. முட்டைக்கோசு வகை காய்கறிகளை உண்பதால் இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் குறைவு என்று ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.\nகிரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளின் நலன்கள் அதிகமாக உள்ளன. தினசரி கிரீன் டீ அருந்துவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் நமது உடலில் ஏற்படும் வீக்கத்தையும் குறைகிறது. இதய நோய், புற்றுநோய், அல்சைமர் நோய், உடல் பருமன் மற்றும் பிற நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள தினசரி கிரீன் டீ அருந்தலாம்.\nஆரோக்கியமான உணவு என்றால் அது விலையுயர்ந்த காய்கறிகள் மட்டுமல்ல. சில நேரங்களில் நம் வீட்டில் உள்ள சில உணவுகள் கூட உங்கள் நோய்களைப் தற்காக்க நமக்கு உதவும். இதில் அதிக நலன்கள் பொருந்திய ஒன்றாக தக்காளி உள்ளது. இதில் எவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை. தக்காளியில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் லைகோபீன் ஆகியவை அதிகம் உள்ளன. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ள ஆக்ஸிஜனேற்றம் உள்ளது. இது புற்றுநோய் போன்ற பிரச்சனைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.\n​ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்\nஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றில் நல்ல கொழுப்புகளும், அழற்சி எதிர்ப்பு பண்புகளும் நிறைந்துள்ளன. நாம் தயாரிக்கும் உணவை பொறுத்து இவை இரண்டையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியமான ஒரு உணவாக உள்ளது. இது இதய நோய், மூளை புற்றுநோய் மற்றும் பிற மோசமான நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெயில் உள்ள சத்துக்கள் ஆக்ஸிஜனேற்ற மன அழுத்தம் மற்றும் அழற்சி பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. வெர்ஜின் தேங்காய் எண்ணெய் மற்றும் வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் போன்றவற்றில் ஆக்ஜினேற்ற பண்புகள் நிறைந்துள்ளன.\nஅழற்சி எதிர்ப்பு உணவுகளைப் பற்றி நீங்கள் பேசும்போது, குடைமிளகாய் பற்றி கூறாமல் இருக்க முடியாது. இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவற்றில் ஆற்றல் மிகுந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும் அவை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இவற்றில் உள்ள சத்துக்கள் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. குடைமிளகாயில் குர்செடின் எனப்படும் ஆக்ஸிஜனேற்ற பண்பு உள்���தால், இது சார்கோயிடோசிஸால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற பிரச்சனையை குறைக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் குடைமிளகாயில் உள்ள அனாபிக் அமிலம் மற்றும் ஃபெருலிக் அமிலம் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.\nஇந்திய உணவுகளில் மஞ்சள் தூள் கட்டாயம் இடம்பெறும். அதன் ஆற்றல் மிக்க அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இதற்கு காரணம் ஆகும். இது கீல்வாதம், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்ற மற்றும் தன்னுடல் நோயெதிர்ப்பு நோய்களால் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுகிறது. மஞ்சளின் குர்குமின் எனப்படும் ஒரு கலவை தான் இதன் நன்மைகளுக்கு காரணம்.\n​டார்க் சாக்லேட் மற்றும் கோகோ\nடார்க் சாக்லேட் மற்றும் கோகோ போன்றவற்றில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. இந்த பண்புகள் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது . இதில் துத்தநாகம் நிறைந்துள்ளதால், இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நமக்கு உதவுகிறது. சாக்லேட்டில் உள்ள ஃபிளவனோல்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இதனால் நமது உடலில் தமனிகளின் புறணி ஆரோக்கியமாக இருக்கிறது. ஆனால் சாக்லேட் வாங்கும் போது அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளின் பலன்களை பெற, அதில் குறைந்தது 70 சதவீத கோகோ இருக்கிறதா என்று சோதித்து பார்த்து வாங்குங்கள்.\nசில நட்ஸ்கள் மற்றும் விதைகளில் புரதம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்ள் நிறைந்துள்ளன. கொட்டைகள் மோனோ அன்சாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகளையும் கொண்டுள்ளது. அவை நமது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. பாதாம், அக்ரூட் பருப்புகள், முந்திரி போன்றவற்றை காலை உணவுகளில் சேர்த்து கொள்வது நமக்கு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஎல்லா தும்மலும் கோவிட்-19 அறிகுறியா மருத்துவர்கள் சொல்வது என்ன... அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபுரோபயோடிக் உணவுகளின் நன்மைகள் குறைந்த கொழுப்புள்ள உணவுகள் ஆரோக்கிய உணவுகள் அழற்சி எதிர்ப்பு உணவுகள் probioti foods benefits low fat foods healthy foods in tamil anti-inflammatory foods anti inflammatory foods benefits\nமகப்பேறு நலன்குழந்தைகளின் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் அருமையான உணவுகள்\nடெக் நியூஸ்Samsung Galaxy F12 அதன் True 48MP Quad Cam, சூப்பர் மென்மையான 90Hz டிஸ்பிளே மற்றும் மிகப்பெரிய பேட்டரி 6000mAh அனைத்தும் சேர்த்தும் வெறும் ரூ.10,000/- மட்டுமே\nடெக் நியூஸ்WhatsApp-ல் புதிய சிக்கல்: இனி உங்க Account-ஐ யாரு வேண்டுமானாலும்\nடிரெண்டிங்தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள், வாட்சப் ஸ்டேட்டஸ் 2021\nஆண்டு பலன்கள்பிலவ வருடம் எப்படி இருக்கும் - சித்த பஞ்சாங்கம் சொல்லும் ராசிகளுக்கான பரிகாரம் இதோ\nஆண்டு பலன்கள்தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021 : பிலவ தமிழ் வருடத்தில் தீராத பிரச்னைகள்\nராணுவம்இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2021\nடெக் நியூஸ்அடுத்து வரும் Samsung 5G போன் இதுதான்; அதுவும் ரூ.20K பட்ஜெட்டில்\nஆரோக்கியம்60 வயதிலும் ஆரோக்கியமாக வாழவும், நீண்ட ஆயுளுடன் இருக்கவும் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன...\nசெய்திகள்தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவது யார் உளவுத் துறை சொன்ன தகவல்\nவணிகச் செய்திகள்அதிக வருமானம் வேணுமா அப்போ தடுப்பூசி போடணும்.. சூப்பர் சலுகை\nஇந்தியாதிஹார் ஜெயிலுக்குள் புகுந்த கொரோனா.. அதிகாரிகள் ஷாக்\nவணிகச் செய்திகள்பெட்ரோல் விலை குறையுமா\nவணிகச் செய்திகள்வங்கியில் பணம் அனுப்ப முடியாது.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Bangalore/vittal-mallya-road/the-biere-club/10tJ6H58/", "date_download": "2021-04-13T23:10:11Z", "digest": "sha1:YP5RE6BAFC7V2JKERWLTSORPXAOVDSLS", "length": 6063, "nlines": 167, "source_domain": "www.asklaila.com", "title": "த் பியர் கிலப் in விட்டல் மலில்யா ரோட்‌, பெங்களூர் | 2 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n5.0 1 மதிப்பீடு , 1 கருத்து\n20/2, விட்டல் மலில்யா ரோட்‌, பெங்களூர் - 560001, Karnataka\nஆபோஜிட்‌ கேஃபெ காஃபீ டெ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅமெரிகன் எக்ஸ்பிரெஸ், மாஸ்டர்‌கார்ட், விஜா, வ��ஜா இலெக்டிரான்\nபார்க்க வந்த மக்கள் த் பியர் கிலப்மேலும் பார்க்க\nபார் மற்றும் பப், லாவெல் ரோட்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2020/09/blog-post_31.html", "date_download": "2021-04-13T22:45:04Z", "digest": "sha1:SLD4OCYVZKDQZN2IAD5HYE4QIBSXSELK", "length": 8885, "nlines": 49, "source_domain": "www.lalpetexpress.com", "title": "தமுமுக இணைய வழி வெள்ளி விழா மாநாடு! - Lalpet Express", "raw_content": "\nதமுமுக இணைய வழி வெள்ளி விழா மாநாடு\nசெப். 05, 2020 நிர்வாகி\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா மாநாடு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உட்பட தலைவர்கள் பங்கேற்பு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ஜெ. ஹாஜா கனி வெளியிடும் அறிக்கை:\n1995ம் ஆண்டு ஆகஸ்ட் 25ல் தொடங்கப்பட்டு 2020ஆம் ஆண்டில் வெள்ளிவிழா காணும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை காக்கும் பயணத்தில் கால் நூற்றாண்டை நிறைவு செய்கிறது என்பதைப் பெரு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாபெரும் மாநாட்டை நடத்த திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால், கொரோனா நோய்ப் பரவல் காரணமாகவும், பொதுமக்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டும் இணையம் வழியாகவே இம்மாநாட்டை நடத்திட முடிவெடுக்கப்பட்டது.\nஇரண்டு அமர்வாக நடைபெறவிருக்கும் இந்த இணைய வழி வெள்ளி விழா மாநாட்டில், மாலை 7 முதல் 10 மணி வரை தமுமுக தலைவர் பேரா.முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெறவுள்ள எழுச்சி அரங்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின், இலங்கையின் முன்னாள் மத்திய அமைச்சரும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றவூப் ஹக்கீம், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் திரு. வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.வி. தங்கபாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்த��, கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ், தமிழ் புலிகள் இயக்கத் தலைவர் நாகை திருவள்ளுவன் ஆகியோர் சிறைப்புரையாற்ற உள்ளனர்.\nஅதேபோல் தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம். அனிபா தலைமையில் காலை10.30 முதல் 1 மணி வரை நடைபெறவுள்ள முதல் அமர்வில் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.எம். பஷீர் அஹ்மது, மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், ஜமாத்துல் உலமா சபையின் துணைத் தலைவர் ரூஹீல் ஹக், பேரா. அ.மார்க்ஸ், பேரா. அருணன், மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குனர் ஹென்றி திபேன், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநில தலைவர் மவ்லவி ஹனிபா, வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மேஜர் சையத் சஹாபுதீன், ஊடகவியலாளர்கள் வீரபாண்டியன், ஜென்ராம், ஆர்.நூருல்லா, டி.எஸ்.எஸ். மணி மற்றும் தோழமை இயக்கத்தின் இயக்குநர் அ.தேவநேயன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்புரையாற்ற உள்ளனர்.\nஇந்த நிகழ்வை www.tmmk.in என்ற இணையதளத்திலும், TMMK MEDIA என்ற பெயரில் உள்ள யூடியூப், முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் நேரலை செய்யப்படும்.\n14-4-2021 முதல் 17-4-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின். ரமழான் மாத தொழுகை நேரம்\nலால்பேட்டை நோன்பு கால அட்டவணை\nலால்பேட்டையில் புதிய ஸ்டார் பைட் பேமிலி உணவகம்\nவடக்கு கொளக்குடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா..\nலால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் அறிவிப்பு\nலால்பேட்டை கொத்தவால் தெரு அம்துநூர் மறைவு\nரமலான் சிறப்பு தொழுகை நேரம் அதிகரிக்கப்பட கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/03/10.html", "date_download": "2021-04-13T23:13:39Z", "digest": "sha1:OO77KGN7DDOC6JYQULTD722N7D2HRNYS", "length": 5063, "nlines": 56, "source_domain": "www.thaitv.lk", "title": "10 இற்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள அவசர கடிதம் - விபரம் வெளியானது. | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News 10 இற்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள அவசர கடிதம் - விபரம் வெளியானது.\n10 இற்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள அவசர கடிதம் - விபரம் வெளியானது.\nமாகாண சபை தேர்தலை நடத்த வேண்டாம் என வலியுறுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முன்னணி பெளத்த ���ேரர்கள் கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.\nஇந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர உழைத்த பெங்கமுவே நாலக்க தேரர், முருந்தெட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட 10ற்கும் மேற்பட்ட தேரர்கள் இவ்வாறு கடிதத்தில் கையெழுத்து இட்டுள்ளனர்.\nஇந்தியாவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து அரசாங்கம் நடக்கக்கூடாது எனவும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை மறுசீரமைப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் குறித்து, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.\nஅமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பின் போதே, அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/vellore-airport-project-delay-issue", "date_download": "2021-04-14T00:01:35Z", "digest": "sha1:JYUQT4CLA5LUBYTAH7JLKOOTJAW4WYOO", "length": 7498, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 05 February 2020 - விண்ணைத் தாண்டுமா வேலூர் விமானம்? | Vellore airport project delay issue - Vikatan", "raw_content": "\nரூ.700 கோடி லஞ்சம்... அம்பலத்துக்கு வரும் அடுத்த ஊழல்\nவிண்ணைத் தாண்டுமா வேலூர் விமானம்\nகுரூப் 4-ஐ தொடர்ந்து குரூப் 2 மோசடி\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ - அழகிரியின் உரிமைக்குரல்\nமிரட்டும் கொரோனா வைரஸ் பயோ ஆயுதமா\nஆன்லைன் ரம்மி... அழியும் குடும்பங்கள்\n‘‘நீங்க அமைச்சரா... இல்ல உங்க மகன் அமைச்சரா\nடெல்லியை ஜெயிக்கப்போகும் கில்லி யாரு\nடெண்டரே விடாமல் எப்படி முறைகேடு நடக்கும்\nதங்க வேட்டை - 11 - நகைக் கொள்ளையைத் தடுக்க என்ன செய்யலாம்\nவிண்ணைத் தாண்டுமா வேலூர் விமானம்\nவேலைகள் முடக்கம்... மக்கள் கலக்கம்\nஇளம் பத்திரிகையாளன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. துணிவே துணை\nபத்திரிகைத் துறையில் 15 ஆண்டுக்கால அனுபவம் உள்ளது. 2005-ல் ‘தினபூமி’ நாளிதழில் புகைப்பட கலைஞராக சேர்ந்து 5 ஆண்டுக்காலம் பணிபுரிந்தேன். அதன்பிறகு, 2010-ல் ஆனந்த விகடன் குழுமத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டேன். அதுநாள் முதல், வேலூர் புகைப்பட கலைஞராக 8 ஆண்டுகளைக் கடந்து விகடனில் பணியாற்றிவருகிறேன். ‘வயது என்பது வாழ்நாளின் எண்ணிக்கையே தவிர உழைப்புக்கான ஓய���வு அல்ல’ என்கிற எண்ணம் கொண்டதால், இன்னும் ஓடுகிறேன்... ஓடிக்கொண்டே இருப்பேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/ranga-rajyam-spiritual-history-44", "date_download": "2021-04-13T23:44:14Z", "digest": "sha1:HS6CAFUG2M22XGDX4VRBW7U24XAC7HUL", "length": 10511, "nlines": 273, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 17 December 2019 - ரங்க ராஜ்ஜியம் - 44 | ranga-rajyam-spiritual-history-44 - Vikatan", "raw_content": "\nதிருவருள் திருவுலா - மகிமைமிகு மலைக்கோயில்கள்\nதிருவண்ணாமலையில் மூலிகை லிங்க தரிசனம்\nமாசி பெரியண்ண சுவாமி கோயில்\nகேள்வி - பதில்: கார்த்திகை தீபத்துக்கு தனிச் சிறப்பு ஏன்\nசிவமகுடம் - பாகம் 2 - 40\nமகா பெரியவா - 43\nஆதியும் அந்தமும் - 18 - மறை சொல்லும் மகிமைகள்\nகண்டுகொண்டேன் கந்தனை - 18\nரங்க ராஜ்ஜியம் - 44\nபுண்ணிய புருஷர்கள் - 18\nகடன் பிரச்னை தீர... ருணவிமோசன வழிபாடு\nகனவில் பழங்களைக் கண்டால் என்ன பலன்\nஸ்ரீசொர்ணகால பைரவர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா\nமனச்சாந்தி தரும் மூன்றாம்பிறை தரிசனம்\nசக்தி யாத்திரை - மார்கழி தரிசனம்\nரங்க ராஜ்ஜியம் - 44\nரங்க ராஜ்ஜியம் - 44\nரங்க ராஜ்ஜியம் - 78\nரங்க ராஜ்ஜியம் - 77\nரங்க ராஜ்ஜியம் - 76\nரங்க ராஜ்ஜியம் - 75\nரங்க ராஜ்ஜியம் - 73\nரங்க ராஜ்ஜியம் - 72\nரங்க ராஜ்ஜியம் - 71\nரங்க ராஜ்ஜியம் - 70\nரங்க ராஜ்ஜியம் - 69\nரங்க ராஜ்ஜியம் - 67\nரங்க ராஜ்ஜியம் - 65\nரங்க ராஜ்ஜியம் - 64\nரங்க ராஜ்ஜியம் - 63\nரங்க ராஜ்ஜியம் - 62\nரங்க ராஜ்ஜியம் - 61\nரங்க ராஜ்ஜியம் - 60\nரங்க ராஜ்ஜியம் - 59\nரங்க ராஜ்ஜியம் - 57\nரங்க ராஜ்ஜியம் - 56\nரங்க ராஜ்ஜியம் - 55\nரங்க ராஜ்ஜியம் - 54\nரங்க ராஜ்ஜியம் - 53\nரங்க ராஜ்ஜியம் - 52\nரங்க ராஜ்ஜியம் - 51\nரங்க ராஜ்ஜியம் - 50\nரங்க ராஜ்ஜியம் - 48\nரங்க ராஜ்ஜியம் - 47\nரங்க ராஜ்ஜியம் - 46\nரங்க ராஜ்ஜியம் - 45\nரங்க ராஜ்ஜியம் - 44\nரங்க ராஜ்ஜியம் - 43\nரங்க ராஜ்ஜியம் - 42\nரங்க ராஜ்ஜியம் - 41\nரங்க ராஜ்ஜியம் - 40\nரங்க ராஜ்ஜியம் - 39\nரங்க ராஜ்ஜியம் - 38\nரங்க ராஜ்ஜியம் - 36\nரங்க ராஜ்ஜியம் - 36\nரங்க ராஜ்ஜியம் - 35\nரங்க ராஜ்ஜியம் - 34\nரங்க ராஜ்ஜியம் - 33\nரங்க ராஜ்ஜியம் - 32\nரங்க ராஜ்ஜியம் - 31\nரங்க ராஜ்ஜியம் - 30\nரங்க ராஜ்ஜியம் - 29\nரங்க ராஜ்ஜியம் - 28\nரங்க ராஜ்ஜியம் - 27\nரங்க ராஜ்ஜியம் - 26\nரங்க ராஜ்ஜியம் - 25\nரங்க ராஜ்ஜியம் - 24\nரங்க ராஜ்ஜியம் - 23\nரங்க ராஜ்ஜியம் - 22\nரங்க ராஜ்ஜியம் - 21\nரங்க ராஜ்ஜியம் - 20\nரங்க ராஜ்ஜியம் - 19\nரங்க ராஜ்ஜியம் - 18\nரங்க ராஜ்ஜியம் - 17\nரங்க ராஜ்ஜியம் - 16\nரங்க ராஜ்ஜியம் - 15\nரங்க ராஜ்ஜியம் - 14\nரங்க ராஜ்ஜியம் - 13\nரங்க ராஜ்ஜியம் - 12\nரங்க ராஜ்ஜியம் - 11\nரங்க ராஜ்ஜியம் - 10\nரங்க ராஜ்ஜியம் - 9\nரங்க ராஜ்ஜியம் - 8\nரங்க ராஜ்ஜியம் - 7\nரங்க ராஜ்ஜியம் - 6\nரங்க ராஜ்ஜியம் - 5\nரங்க ராஜ்ஜியம் - 4\nரங்க ராஜ்ஜியம் - 3\nரங்க ராஜ்ஜியம் - புதிய தொடர்\nஎம்பெருமாளே வந்து உங்களுக்கு உதவிசெய்து ஒப்புதலும் பெற்றுத் தந்துவிட்டார். நாங்கள்கூட இது அவ்வளவு சுலபத்தில் நடவாத ஒரு காரியம் என்று எண்ணியிருந்தோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=253&Itemid=189&lang=ta", "date_download": "2021-04-13T23:19:46Z", "digest": "sha1:5GWD6YLNJH3OGZKOJGNYO2M3VIARKNSI", "length": 4679, "nlines": 58, "source_domain": "archives.gov.lk", "title": "பூர்த்திசெய்த கருத்திட்டங்கள்", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு கருத்திட்டங்கள் பூர்த்திசெய்த கருத்திட்டங்கள்\n# வழங்கிய நிறுவனத்தின் பெயர் கருத்திட்ட தலைப்பு நடைபெற்ற காலம் பிரதான செயற்பாடு\n1. நெதர்லாந்து தேசிய சுவடிகள் கூடம் ஒத்துழைப்பின் புது யுகத்தை நோக்கி 2001 – 2006\n2. நெதர்லாந்து தேசிய சுவடிகள் கூடம் ஒத்துழைப்பின் புது யுகத்தை நோக்கி II 2006 – 2009\n3. நெதர்லாந்து அரசு நெதர்லாந்து ஒத்துழைப்பு கருத்திட்டம் 2006 – 2009\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2021 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/227222/news/227222.html", "date_download": "2021-04-13T22:20:20Z", "digest": "sha1:XKQ5MTD4GCUIXEX3E4YQDE4W2H733CR5", "length": 13694, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடல் ரீதியான பரிசோதனை அவசியம்!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஉடல் ரீதியான பரிசோதனை அவசியம்\nகண்மணிக்கு மு���ல் இரவு. அந்த இரவில் பெரும் ஏமாற்றத்தை சந்தித்து இருந்தாள். கணவனால் சரிவர இயங்க முடியவில்லை. ஆணுறுப்பு வலிக்கிறது என விரைவில் எடுத்துவிட்டு படுத்து விட்டான். கணவனுக்கு ஏதோ அசதிபோல என அவளும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இது முதலிரவில் மட்டுமல்ல… அடுத்த ஒரு வாரமும் இப்படித்தான் நடந்தது. டாக்டரிடம் பரிசோதனைக்காக கணவனை அழைத்துச் சென்றாள்.\nஆணுறுப்பை பரிசோதனை செய்த டாக்டர் அவளது கணவனுக்கு பைமோஸிஸ் எனப்படும் பிறப்புக் கோளாறு இருக்கிறது என்றார். ‘அதாவது, ஆணுறுப்பின் முன்தோலானது பின்பக்கம் தள்ள முடியாதபடி இறுக்கமாக இருக்கும். சர்கம்சிசன் எனப்படும் ஆணுறுப்பின் முன் தோலை வெட்டி நீக்கும் சிகிச்சையை செய்தால் சரியாகிவிடும்… கவலைப்படத் தேவையில்லை’ என்றும் டாக்டர் சொல்லிவிட்டார். இருந்தும் கண்மணி அவள் கணவனிடம் ‘நீங்களும் உங்க குடும்பமும் என்னை ஏமாற்றிவிட்டீர்கள்’ என சண்டை போட்டாள்.\nஉண்மையில் கண்மணியின் கணவனுக்கு அப்படி ஒரு பிரச்னை இருந்ததே அப்போதுதான் தெரிந்தது. மற்றபடி அவன் மீது எந்தத் தவறும் இல்லை. இது போன்ற பிரச்னைகள் இப்போது சகஜமாக நடக்கின்றன. அதிக விவாகரத்து வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. பாலியல் பிரச்னைகளை வெளியே சொல்ல பெரும்பாலும் கூச்சப்படுகிறார்கள். அதனால்தான் பாலியல் பற்றிய அறியாமை மக்களிடம் இன்னும் நிலவுகிறது.\nபள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் மருத்துவப் பரிசோதனைகள் வெறும் கட்டண வசூலாகத்தான் நடைபெறுகிறதே தவிர, அதில் ஆணுறுப்பு பரிசோதனை கூட நடைபெறுவதில்லை. இந்த பிறப்புக்கோளாறை ஆரம்பத்தில் கண்டறிந்து இருந்தால் முதலிரவு முழுமை இல்லாத இரவாக மாறியிருக்காது. இப்போது அறியாமல் நடந்த ஒரு பிரச்னை தாம்பத்திய வாழ்க்கைக்கே எதிரியாக மாறிவிட்டது. 10 ஆண்டுகளுக்கு முன் தாம்பத்திய உறவில் பிரச்னை வந்தால் குடும்பநல கோர்ட்டுக்குப் போய் பெண்வீட்டார் Null and Void Certificate கேட்பார்கள்.\nஅதாவது, அவர்களுடைய பெண் இன்னும் கன்னியாக இருக்கிறாள் எனும் சான்றிதழ். அதை பயன்படுத்தி இரண்டாவது திருமணம் செய்துவிடலாம் என்பது அவர்கள் எண்ணம். ஆனால், பையனின் வீட்டில் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அப்படி கொடுத்தால் அவர்களது பையன் ஆண்மையற்றவன் என ஆகிவிடும் என மறுப்பார்கள். இப்போது எல்லாம் பெண் வீட்டார் நேராக உயர்நீதி மன்றத்தை அணுகி இபிகோ 420 சட்டப்பிரிவின் படி சீட்டிங் கேஸ் கொடுத்துவிடுகிறார்கள். இப்படி கொடுத்தால் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து சிறையில் வைத்துவிடலாம்.\nஎனவே, மணமகன் எல்லா விஷயங்களிலும் கவனமாக இருப்பது நல்லது. திருமணத்துக்கு முன் ஒரு முறையான மருத்துவ பரிசோதனையை செய்து கொள்வதன் மூலம் ‘ஏமாற்றிவிட்டார்கள்’ என்னும் அவப்பெயரில் இருந்தும் தப்பிவிடலாம்.ஜனன உறுப்பில் பிரச்னை என்றால் ஒன்றும் பயப்பட வேண்டியதில்லை. சரிசெய்யக் கூடிய பிரச்னைகள்தான் நிறைய. பைமோஸிஸ் மற்றும் விதைகளில் ஏற்படும் பிரச்னைகளை மருத்துவ சிகிச்சைகளின்\nசிலருக்கு சிறுநீர் துவாரம் கீழ்நோக்கி இருக்கும் (Hypospadias). சிலருக்கு மேல் நோக்கி இருக்கும் (Epispadias). இவற்றையும் மருத்துவ பரிசோதனையில் கண்டறியலாம். பெண்களுக்கும் ஜனன உறுப்பு கோளாறு, ஹார்மோன் கோளாறுகளை திருமணத்துக்கு முன்னே ஓரளவு கண்டறிந்து சிகிச்சை செய்து சரி செய்துவிட முடியும். எந்தப் பிரச்னை இருந்தாலும் திருமணத்துக்கு முன்னால் உண்மையை சொல்லிவிடுவதுதான் நல்லது.\nசில ஆண்களுக்கு செக்ஸ் கொள்ளும்போது Performance Anxiety என்னும் சொல்ல முடியாத பயம் இருக்கும். Phobic fear of penetration எனும் பிரச்னை காரணமாக ‘உறவின் போது இறந்துவிடுவோமோ’ என்றுகூட சில பெண்கள் பயப்படுவார்கள். Vaginismus பிரச்னை உள்ள பெண்கள் பயத்தில் யோனியை இறுக்கிப் பிடிப்பார்கள். இந்தப் பிரச்னைகளுக்கு தகுந்த சிகிச்சை அளித்து சரிசெய்யலாம். மன ரீதியாக பிரச்னைகள் இருப்பின் Sex counseling therapy மூலம் சிகிச்சை அளித்து சரி செய்யலாம்.\nஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதைவிட பிரச்னையை எப்படி தாண்டுவது என்றே தம்பதிகள் முயற்சி செய்ய வேண்டும். திருமணத்துக்கு முன் முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எந்தவிதமான உயர்வு தாழ்வு மனப்பான்மையும் இல்லாமல் உடல் ரீதியான குறைகளை சரிசெய்வதற்கான முயற்சியை எடுத்தால் தாம்பத்திய வாழ்க்கை சுகமாக அமையும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nநீ என்ன Aishwarya Rai யா என்று கேலி செய்தார்கள்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறுகள்\nதிருமண பந்தத்தில் உள்ள கடினமான விஷயங்கள்\n“நான் ரத்தம் வடிய வடிய..” கதறும் FRIENDS பட நடிகை\nநடிகை Vijayalakshmi-க்கு சீமான் பளீர் பதில்\nசீமான் போல் பேசி கலக்கும் பெண்கள்\nபெற்றோரிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nசந்தோஷமாக வாழ சண்டையும் போடுங்கள்\n அவரை பார்த்ததும் கணவரை மறக்கிறேன்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/77657/%22Get-well-soon%22---edappaadi-palanichamy-tweet-about-Amitsha", "date_download": "2021-04-13T22:44:48Z", "digest": "sha1:GM5DXDTJ36DQZB3LO3UHFTTW5Q4TID6F", "length": 7987, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "”விரைவில் குணமடைந்து வாருங்கள்” - அமித்ஷா குறித்து முதல்வர் ட்வீட் | \"Get well soon\" - edappaadi palanichamy tweet about Amitsha | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n”விரைவில் குணமடைந்து வாருங்கள்” - அமித்ஷா குறித்து முதல்வர் ட்வீட்\nஉள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் குணமடைய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nகொரோனாத்தொற்றால் பாதிக்கப்பட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்மையில் அதிலிருந்து மீண்டு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் உடற்சோர்வு உள்ளிட்டக் காரணங்களால் அவர் மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇந்நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது “ உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜி, விரைவில் குணமடைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் குணமடைந்து அவரது அன்றாட பணிகளையும், நாட்டிற்கான சேவையையும் செய்வார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஐபிஎல் போட்டிகளின் புதிய டைட்டில் ஸ்பான்ஸரானது ட்ரீம் 11 - 250 கோடிக்கு ஒப்பந்தம்\nஇந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா ராஜினாமா\nதேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nகொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்\nமகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு\nவேளச்சேரி வ��க்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு\nஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\n2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன\nகோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐபிஎல் போட்டிகளின் புதிய டைட்டில் ஸ்பான்ஸரானது ட்ரீம் 11 - 250 கோடிக்கு ஒப்பந்தம்\nஇந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா ராஜினாமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilulagacinema.com/news/tamil/2018/july/15-09.html", "date_download": "2021-04-13T22:31:26Z", "digest": "sha1:4C7ASZVPUKKY6MZQ4MZ5LGOGPBSO3NPE", "length": 3147, "nlines": 33, "source_domain": "www.tamilulagacinema.com", "title": "tamilulagacinema.com - தமிழ்உலகசினிமா.காம் - News - ஜோதிகா படத்தில் சிம்பு", "raw_content": "\nமுகப்பு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nதமிழ் உலக சினிமா செய்திகள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு பல்வேறு காரணங்கள் - மத்திய அமைச்சர்\nகுட்கா ஊழல் நடந்த பொழுது நான் கமிஷனர் கிடையாது - ஜார்ஜ்\nசோபியா விவகாரத்தில் தமிழிசை கேள்வி\nபேரணியின் நோக்கம் அஞ்சலி செலுத்துவதே - அழகிரி\nஓரின சேர்க்கை குற்றமில்லை - சுப்ரீம் கோர்ட்\nராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் - சுப்ரீம் கோர்ட்\nஉச்சத்தைத் தொட்டது பெட்ரோல் விலை - லிட்டர் ரூ.82.24\nதாமத மேல்முறையீடு - சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்\nஇயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் படம் \"காற்றின் மொழி\".\nஇளம் நடிகர்களில் அதிக அளவு கெஸ்ட்ரோல்களில் படங்களில் தோன்றுபவர் நடிகர் சிம்பு.\nஇவர் தற்போது ஜோதிகா நடிக்கும் \"காற்றின் மொழி\" எனும் திரைப்படத்தில் கெஸ்ட்ரோலில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.\n© 2021 தமிழ்உலகசினிமா.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/6282", "date_download": "2021-04-13T23:47:03Z", "digest": "sha1:WEPSLL2CAVZ4YSOSS6UN4WWJW4QYZKWH", "length": 5085, "nlines": 59, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "விம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றில் ஜோகோவிச் வெற்றி | Thinappuyalnews", "raw_content": "\nவிம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றில் ஜோகோவிச் வெற்றி\nகிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரான்சின் ஜிலெஸ் சிமோனை சந்தித்தார்.அனுபவம் வாய்ந்த ஜோகோவிச் முதல் இரு செட்டை வென்று 3-வது செட்டில் ஆடிய போது தடுமாறி கீழே விழுந்து தோள்பட்டையில் காயமடைந்தார். பிறகு சிகிச்சை எடுத்துக் கொண்டு விளையாடிய அவர் ஆட்டத்தை 6-4, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றிகரமாக முடித்தார்.\n4-வது சுற்றில் ஜோகோவிச், பிரான்சின் முன்னணி வீரர் சோங்காவை எதிர்கொள்கிறார். சோங்கா, தனது 3-வது சுற்றில் 6-2, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் சீனத்தைபேயின் ஜிம்மி வாங்கை தோற்கடித்தார்.\nபெண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-3, 6-0 என்ற நேர் செட்டில் குரோஷியாவின் அனா கொஞ்ஜீவை வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.\nஅதே நேரத்தில் உலகின் 2-ம் நிலை நட்சத்திரம் சீனாவின் லீ நா அதிர்ச்சிகரமாக மண்ணை கவ்வினார். அவரை 7-6(5), 7-6(5) என்ற நேர் செட்டில் 43-ம் நிலை வீராங்கனை செக்குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவா சாய்த்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/10/Mahabharatha-Aswamedha-Parva-Section-11.html", "date_download": "2021-04-13T22:24:39Z", "digest": "sha1:VNXSQUZOIKYOAT47CLBFRBGMNCIYBB4K", "length": 33803, "nlines": 109, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "இந்திரன் விருத்திரன் போர்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 11", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - அஸ்வமேதபர்வம் பகுதி – 11\n(அஸ்வமேதிக பர்வம் - 11)\nபதிவின் சுருக்கம் : விருத்திரனுக்கும் இந்திரனுக்கும் இடையில் நடந்த போரைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, \"அற்புதச் செயல்களைச் செய்யும் வியாசர் மன்னனுடனான {யுதிஷ்டிரருடனான} தமது பேச்சை நிறைவு செய்த போது, உயர்ந்த பலம் கொண்டவனான வசுதேவர் மகன் (கிருஷ்ணன்) அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} பேசினான். பிருதையின் மகனான அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, மனம் பீடிக்கப்பட்டவனாகவும், உறவினர்களற்றவனாகவும், போரில் கொல்லப்பட்ட உற்றாருடையவனாகவும் கிரகணத்தால் இருளடைந்த சூரியனைப் போன்றோ, புகையும் நெருப்பைப் போலவோ இருப்பவனாகவும், விழுந்த சிகரம் போலத் தெரிபவனாகவும் இருப்பதை அறிந்த விருஷ்ணி குலத் தூணானவன் (கிருஷ்ணன்), தர்மனின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} ஆறுதல் அளிக்கும் வகையில் அவனிடம் இவ்வாறு பேசினான்.(1-3)\nவாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, \"இதயக் கோணல்கள் அனைத்தும் அழிவுக்கே (நித்திய தண்டனைக்கே) வழிவகுக்கும், மேலும் ஒழுக்கமனைத்தும் பிரம்மத்திற்கே (ஆன்மச் சிறப்புக்கே) வழிகுக்கும். இதுவே, இது மட்டுமே உண்மை ஞானங்கள் அனைத்தின் குறிக்கோளும், நோக்கமுமாகும். (இதைப் புரிந்து கொண்டவனை) மனத்தின் கவனச்சிதறலால் என்ன செய்துவிட முடியும்(4) உமது சொந்த சதைக்குள் {உடலுக்குள்} இன்னும் மறைந்திருக்கும் பகைவர்களை நீர் அறியவில்லை என்பதால், உமது கர்மமும் ஒழியவில்லை, உமது பகைவர்களும் அடக்கப்படவில்லை.(5) (எனவே) இந்திரனுக்கும், விருத்திரனுக்கும் இடையில் நடந்த போர் குறித்த கதையை நடந்தவாறே, அதனை நான் கேட்டவாறே உண்மையில் உமக்கு உரைக்கப் போகிறேன்.(6)\n மன்னா, பிருத்வியானது (பூமியானது) விருத்திரனால் சூழப்பட்டது. மணங்கள் அனைத்தின் இருக்கையாக இருக்கும் பூமிக்குரிய பொருள் {தன்மை} இவ்வாறு பிரிக்கப்பட்டதால், அனைத்துப் பக்கங்களிலும் கெட்ட மணங்கள் {துர்நாற்றங்கள்} எழுந்தன. நூறு வேள்விகளைச் செய்தவன் (இந்திரன்) இச்செயலால் மிகவும் சினமடைந்தவனாக விருத்திரன் மீது தன் வஜ்ராயுதத்தை ஏவினான்.(7,8)\nவலிமைமிக்கவனான இந்திரனின் வஜ்ராயுத்தால் ஆழமாகக் காயமடைந்த விருத்திரன் (நீர்நிலைகளுக்குள்) நுழைந்தான். அவ்வாறு செய்ததால் அவன் அவற்றின் தன்மைகளை அழித்தான்.(9) விருத்திரனால் நீர்நிலைகள் கைப்பற்றப்பட்டதும், அவற்றின் நீர்த்தன்மைகள் அவற்றைவிட்டு அகன்றன. இதனால் பெருங்கோபம் அடைந்த இந்திரன் மீண்டும் தன் வஜ்ராயுதத்தால் அவனைத் தாக்கினான்.(10)\nமிகப்பெரும் பலசாலியான இந்திரனின் வஜ்ரத்தால் தாக்கப்பட்ட அவன் (விருத்திரன்) ஜோதிக்குள் (ஒளிப்பொருளுக்குள்) தஞ்சம்புகுந்து, அதன் உள்ளார்ந்த இயல்பைச் சுருக்���ினான்.(11) விருத்திரனால் மூழ்கடிக்கப்பட்ட ஒளிரும் பொருள் அதன் தன்மை, நிறம் மற்றும் வடிவத்தை இழந்ததும்(12) கோபம் நிறைந்த இந்திரன் மீண்டும் தன் வஜ்ரத்தை அவன் மேல் ஏவினான்.\nஅளவற்ற சக்தி கொண்ட இந்திரனால் மீண்டும் இவ்வாறு காயமடைந்த(13) விருந்திரன், திடீரென வாயுவுக்குள் நுழைந்து, அதன் உள்ளார்ந்த இயல்பைக் கெடுத்தான்.(14) விருத்திரனால் ஆட்கொள்ளப்பட்ட அந்தப் பொருள் {வாயு} அதன் தன்மையையும், தீண்டலையும் இழந்தது. மீண்டும் கோபத்தால் நிறைந்த இந்திரன், அவன் மீண்டும் தன் வஜ்ரத்தை வீசினான்.\nஅந்த வலிமைமிக்கவனால் (இந்திரனால்) காயமடைந்த அவன் ஆகாசத்தை (வெளியை) மூழ்கடித்து அதன் உள்ளார்ந்த தன்மையைப் பறித்தான். விருத்திரனால் மூழ்கடிக்கப்பட்ட ஆகாசத்தின் இயல்பு, ஒலி ஆகியவை அழிந்தன. நூறு வேள்விகளைச் செய்த தேவன் இதனால் பெருஞ்சினம் கொண்டு அவனை மீண்டும் தன் வஜ்ரத்தால் தாக்கினான்.(15,16)\nவலிமைமிக்க இந்திரனால் இவ்வாறு தாக்கப்பட்ட அவன் {விருத்திரன்} திடீரென (சக்ரனின் {இந்திரனின்}) உடலுக்குள் நுழைந்து அதன் முக்கியப் பண்புகளை அபகரித்தான்.(17) விருத்திரனால் பீடிக்கப்பட்ட அவன் {இந்திரன்} பெரும் மாயையில் நிறைந்திருந்தான்.\n மதிப்பிற்குரிய ஐயா, பாரதக் குலத்தில் பெரும் வலிமைமிக்கவரே,(18) (அவன் இவ்வாறு பீடிக்கப்பட்டபோது) வசிஷ்டர் அவனுக்கு ஆறுதலளித்தார் என்றும், நூறு வேள்விகளைச் செய்த தேவன் {இந்திரன்}, தன் உடலுக்குள் இருந்த விருத்திரனை தன் புலப்படாத வஜ்ரத்தின் மூலம் கொன்றான் என்று கேள்விப்படுகிறோம். ஓ இளவரசரே, இந்தத் தெய்வீக ரகசியம் சக்ரனால் பெருந்தவசிகளுக்குச் சொல்லப்பட்டது, பதிலுக்கு அவர்கள் அஃதை எனக்குச் சொன்னார்கள்\" என்றான் {கிருஷ்ணன்}.(19,20)\nஅஸ்வமேதபர்வம் பகுதி – 11ல் உள்ள சுலோகங்கள் : 20\nஆங்கிலத்தில் | In English\nLabels: அஸ்வமேத பர்வம், அஸ்வமேதிக பர்வம், இந்திரன், கிருஷ்ணன், விருத்திரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி ��ிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹ��ுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/home-garden/decor/2016/divine-vastu-tips-for-home-to-improve-wealth-010812.html", "date_download": "2021-04-13T21:39:23Z", "digest": "sha1:JCPJQSL465LXQDPRFPJS4PZBHIXFTFOK", "length": 18777, "nlines": 178, "source_domain": "tamil.boldsky.com", "title": "வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க சில தெய்வீக வாஸ்து குறிப்புகள்! | Divine Vastu Tips For Home To Improve Wealth - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n நீங்க இந்த மாதிரி பண்ணுனீங்கனா... உங்க கணவன் உங்களையே சுத்திசுத்தி வருவாராம்..\n15 hrs ago சூரிய பெயர்ச்சி: மேஷம் செல்லும் சூரியனால் இந்த 7 ராசிக்கு அட்டகாசமான காலமா இருக்கப் போகுது...\n16 hrs ago உங்கள் தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்திருக்க சாப்பிட வேண்டிய எளிய உணவுகள் என்ன தெரியுமா\n17 hrs ago இந்த தமிழ் புத்தாண்டுக்கு உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இத சொல்ல மறந்துடாதீங்க...\n22 hrs ago இன்றைய ராசிப்பலன் (13.04.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதத்தைத் தவிர்த்தால் நல்லது…\nNews புதுவையில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு.. விமானம் மூலம் கொண்டு வந்து உதவிய தமிழிசை\nSports ரோகித் பத்தி மோசமான கமெண்ட்... பதிவை உடனடியாக நீக்கிய ஸ்விகி... குவியும் எதிர்ப்பு\nAutomobiles ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nFinance இந்திய பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்..\nMovies தளபதி65 படத்தில் நடிக்கிறேனா அது நடந்தா உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்… பவித்ரா லட்சுமி பதில் \nEducation பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீட்டில் செல்வ வளம் அதிகரிக்க சில தெய்வீக வாஸ்து குறிப்புகள்\nபொதுவாக மனிதன் உயிர் வாழ அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் தான் இருந்தது. ஆனால் தற்போது அதோடு பணம் சேர்ந்துவிட்டது. ஆம், இன்றைய காலத்தில் பணம் இல்லாவிட்டால், வாழ்வது என்பதே மிகவும் சிரமமாகிவிடும்.\nநல்ல ஆரோக்கியத்திற்கான 11 வாஸ்து டிப்ஸ்...\nபலருக்கும் பணப்பிரச்சனையினால் தான் மன அழுத்தம் அதிகரிக்கிறது. ஆனால் வாஸ்து குறிப்புக்களின் மூலம் ஒருவரின் வீட்டில் செல்வ நிலையை அதிகரிக்க முடியும். இங்கு அப்படி ஒருவரின் வீட்டில் செல்வ வளம் பெருக உதவும் சில தெய்வீக வாஸ்து குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nவீட்டில் கண்ணாடியை வைப்பதற்கான சில வாஸ்து டிப்ஸ்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டில் பணம் வைக்கும் பெட்டி மற்றும் நகை வைக்கும் பெட்டியை தெற்கு அல்லது தென்மேற்குப் பகுதியில் வைக்கவும். இதனால் அந்த பெட்டியானது திறக்கும் போது வடக்கு நோக்கி இருக்கும். பொதுவாக வடக்கு குபேரனின் சாம்ராஜ்யம். இந்த திசையை நோக்கி ஒவ்வொரு முறை திறக்கும் போதும், குபேரன் அப்பெட்டியில் செல்வத்தை நிரப்ப வழி செய்வாராம்.\nஇயந்திரங்கள் வைக்க கூடாத இடம்\nஎப்போதும் வீட்டின் வடகிழக்கு பகுதியில் எந்த ஒரு பொருளையும் வைக்காதீர்கள். மேலும் வீட்டின் இந்த திசையில் மாடிப் படிக்கட்டுக்களை வைக்க வேண்டாம் மற்றும் மிகவும் கனமான இயந்திரங்களையும் இப்பகுதியில் வைப்பதைத் தவிர்த்திடுங்கள்.\nவீட்டில் உள்ள குழாயில் எப்போதும் நீர் வடிந்தவாறு இருந்தால், உடனே அதை சரிசெய்யுங்கள். இல்லாவிட்டால், அதிலிருந்து வெளியேறும் நீரைப் போல், வீட்டில் உள்ள செல்வ நிலையும் வெளியேறும்.\nபணம் வைக்கும் பெட்டியின் முன் கண்ணாடியை வைப்பதால், பெட்டியில் உள்ள பணம், மீண்டும் பெட்டியில் பிரதிபலித்து, செல்வ நிலையை இரட்டிப்பாக்கும்.\nஉங்கள் வீட்டில் இருந்து பணம் அதிகம் வெளியேறுவது போன்று நீங்கள் உணர்ந்தால், வீட்டில் தென்மேற்கு பகுதியில் கனமான பொருளை வையுங்கள்.\nவீட்டின் வடக்கு பகுதியில் பச்சை நிற வண்ணத்தைப் பூசுவதன் மூலமும், வீட்டின் செல்வ நிலையை மேம்படுத்தலாம்.\nவீட்டில் நாற்காலி அல்லது சோபாவை வடக்கு நோக்கி அமருமாறு தெற்கு பகுதியில் வைக்க வேண்டும். இதன் மூலமும் செல்வ வளம் அதிகரிக்கும்.\nவீட்டின் முன் கோயில் அல்லது பெரிய கட்டிடங்கள் கூடாது\nநீங்கள் தங்கும் வீட்டின் முன் உயரமான கட்டிடங்களோ அல்லது கோவிலோ இருந்தால், அவை வீட்டில் உள்ள செல்வ வளத்தை குறைக்கும். ஒருவேளை அந்த உயரமான கட்டிடம் அல்லது கோவிலின் நிழல் வீட்டில் படாதவாறு இருந்தால், அந்த வீட்டில் குடியேறலாம். இல்லையெனில் அந்த வீட்டில் தங்குவதைத் தவிர்த்திடுங்கள்.\nவீட்டின் மையப் பகுதியில் எந்த ஒரு பொருளையும் வைக்காதீர்கள். எப்போதுமே வீட்டின் மையப்பகுதி ப்ரீயாக இருந்தால் தான் அந்த வீட்டில் செல்வம் கொட்டும்.\nவீட்டில் உள்ள ஜன்னல் மற்றும் கதவு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஒருவேளை மிகவும் அழுக்குடன் இருந்தால், பின் வீட்டில் உள்ள செல்வம் பறந்து போகும்.\nவீட்டில் மீன் தொட்டியை வடகிழங்கு பகுதியில் வைப்பதன் மூலம் வீட்டின் செல்ல வளத்தை அதிகரிக்கலாம்.\nவீட்டின் சுவற்றில் தொங்கவிடப்பட்டிருக்கும் கடிகாரம் எப்போதும் ஓடிய நிலையில் இருக்க வேண்டும். ஒருவேளை கடிகாரம் ஓடாமல் அப்படியே இருந்தால், வீட்டின் வருமானமும் அதிகரிக்காமல் அப்படியே இருக்கும்.\nகுடும்பத் தலைவர் வீட்டின் வடகிழக்குப் பகுதியில் தங்குவதைத் தவிர்க்க வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டை அழகாக அலங்காரம் செய்வதற்கான சில எளிய வழிகள்\nவாஸ்துப்படி குழந்தைகளின் அறையில் என்னென்ன இருக்கலாம்\nஒ��்வொரு ராசிக்காரங்களும், இந்த மாதிரி தான் அவங்க வீட்டை அலங்கரிப்பாங்களாம்... நீங்க எப்படி\nஉங்கள் வீட்டு குளியலறையை ஸ்பா போன்று மாற்ற சில டிப்ஸ்...\nதீபாவளி 2020: தூக்கி எறியும் பொருட்களைப் பயன்படுத்தி வீட்டை அலங்கரிக்க சில டிப்ஸ்...\nதீபாவளியன்று வீட்டில் லட்சுமி கடாட்சம் பெற சில அலங்கார டிப்ஸ்கள்\nஇந்த 7 பொருளும் வீட்ல இருந்தா தூக்கி வீசிடுங்க... இல்லன்னா துரதிஷ்டம் உங்கள துரத்த ஆரம்பிச்சிடும்...\nதெற்கு பார்த்த வீடு நல்லதா\nவீட்டில் செல்வம் அதிகரிக்க மீன் தொட்டியை எந்த இடத்தில் வைக்க வேண்டுமென்று தெரியுமா\nதீபாவளிக்கான சில கலக்கலான அலங்கார டிப்ஸ்கள்\nகோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள சில வழிகள்\nவெள்ளை நிற சுவற்றை வசீகரிக்கும் வகையில் அலங்கரிக்க சில வழிகள்\nRead more about: home decor decoration home improvement வீட்டு அலங்காரம் மனை மேம்பாடு வீட்டுப் பராமரிப்பு\nஉங்க ராசிப்படி நீங்க எவ்வளவு பெரிய முதலாளியா வருவீங்கன்னு தெரியுமா\nசர்க்கரையும் மன அழுத்தத்திற்கு காரணமாம்... அன்றாட உணவில் சர்க்கரை சேர்ப்பதைக் குறைப்பது எப்படி\nஇந்த வகை ஆல்கஹாலை நீங்க குடிச்சா... உங்களுக்கு 'இந்த' பிரச்சனைகள் ஏற்படுமாம்...அது என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/kanimozhi-says-that-cm-edappadi-palanisamy-is-a-problem-for-tamilnadu-411548.html?utm_source=articlepage-Slot1-14&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-04-13T21:59:28Z", "digest": "sha1:6YHGN5PGKONZHVXMWYVX4LJI3EP7J64Q", "length": 17669, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "எனக்கு கண்ணில்தான் கோளாறு.. ஆனால் முதல்வரே நீங்கள் தமிழகத்திற்கே கோளாறு.. கனிமொழி தடாலடி! | Kanimozhi says that CM Edappadi Palanisamy is a problem for Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nநள்ளிரவில் கண் விழித்து பார்த்த பாலகிருஷ்ணன்.. மனைவி கிடந்த கோலம்.. மதுரையில் விபரீதம்\nமதுரை சித்திரை திருவிழாவுக்கு தடை... ஹரித்வார் கும்பமேளாவுக்கு அனுமதியா\nகல்விக் கடன் வழங்குவதாக கூறி ஆன்லைன் மோசடி.. ரூ.1 லட்சத்தை இழந்த மாணவி தற்கொலை.. மதுரையில் சோகம்\nஜில்லின்னு மோர் குடிங்க.. கூப்பிட்டு கொடுத்த செ���்லூர் ராஜூ.. எடப்பாடி குறித்து கூலாக சொன்ன விஷயம்\nமதுரை எய்ம்ஸ்-க்காக ஜப்பான் கம்பெனியுடன் ஒப்பந்தம் கையெழுத்தாமே.. விரைவில் கட்டுமான பணி தொடக்கம்\nஅதிகரிக்கும் கொரோனா... அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் மதுரை மாநகராட்சி..18 தெருக்கள் மூடல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nசபாஷ்.. வயதோ 86; உடல்நலமும் சரியில்லை.. ஆனாலும் ஆம்புலன்சில் வந்து ஆர்வமுடன் வாக்களித்த பாட்டி\n\"நீங்க வந்தா மட்டும் போதும்\".. மோடிக்கு வெத்தலை பாக்கு வைத்து அழைத்த திமுக வேட்பாளர்கள்.. குசும்பு\nவருமான வரி சோதனை: அ.தி.மு.க-பா.ஜ.க தோல்வி பயத்தை பிரதிபலிக்கிறது - பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்\nமதுரையை வன்முறை நகரமாக மாற்றிய திமுக... திரும்ப திரும்ப பெண்களை இழிவுபடுத்துகின்றனர் - மோடி விளாசல்\nமதுரைக்கு எய்ம்ஸ் தந்தவர் பிரதமர் மோடி - துணை முதல்வர் ஓபிஎஸ் புகழாரம்\n2024-க்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர்.. மதுரையில் மோடி வாக்குறுதி\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமையும்.. மோடி உறுதி.. திமுக, காங்கிரஸ் மீது கடும் தாக்கு\nஆஹா.. புது ரூட்டை பிடித்து.. \"அவங்க\" வாக்கு வங்கியை.. அப்படியே கபளீகரம் செய்ய முயலும் பாஜக\nதிமுக கார்ப்பரேட் கம்பெனி... பாஜகவும் அதிமுகவும்தான் மக்களுக்கு சேவை செய்யும் கட்சி\nபிரம்மாண்ட பொதுக்கூட்டம்.. பிரதமர் மோடி, முதல்வர் பங்கேற்பு.. மதுரையில் மாற்றம் வருமா\nSports ரோகித் பத்தி மோசமான கமெண்ட்... பதிவை உடனடியாக நீக்கிய ஸ்விகி... குவியும் எதிர்ப்பு\nAutomobiles ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nFinance இந்திய பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்..\nMovies தளபதி65 படத்தில் நடிக்கிறேனா அது நடந்தா உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்… பவித்ரா லட்சுமி பதில் \nLifestyle சூரிய பெயர்ச்சி: மேஷம் செல்லும் சூரியனால் இந்த 7 ராசிக்கு அட்டகாசமான காலமா இருக்கப் போகுது...\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎனக்கு கண்ணில்தான் கோளாறு.. ஆனால் முதல்வரே நீங்கள் தமிழகத்த��ற்கே கோளாறு.. கனிமொழி தடாலடி\nமதுரை: கனிமொழிக்கு கண்ணில் கோளாறு என்று கூறிய முதல்வருக்கு, கண்ணில் கோளாறு என்றால் சரி செய்து விடலாம் நீங்கள் தமிழ்நாட்டிற்கே கோளாறு என கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.\n\"விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்\" தலைப்பில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி மதுரையில் தனது இரண்டாம் நாள் பரப்புரையின் இறுதி நிகழ்ச்சியாக மதுரை முனிச்சாலை பகுதியில் வாகன பிரச்சாரம் மேற்கொண்டார்.\nகனிமொழி வாகன பரப்புரையின் போது பேசியதாவது: ஸ்டாலின் பரப்புரையின் போது மக்களிடம் கேட்கும் நான் ரெடி நீங்க ரெடியா என்ற கேள்விக்கு தமிழகம் ரெடி என்று விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் மூலம் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.\nஎய்ம்ஸ் அடிக்கல் நாட்டிய பின்னர் அடுத்தக்கல் தற்போது வரையில் நாட்டியுள்ளனரா.. அடிக்கல் நாயகன்தான் தமிழக முதல்வர். தமிழக அரசின் திட்டங்கள் கண்ணில் தெரியவில்லை எனில், கனிமொழிக்கு கண்ணில் கோளாறு என்று கூறும் முதல்வரே கண்ணில் கோளாறு என்றால் சரி செய்து விடலாம் நீங்கள் தமிழ்நாட்டிற்கே கோளாறு.\nவேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது. இதனால் சில காலங்களில் ரேஷன்கடைகளில் பொருட்கள் கிடைக்காமலேயே போய்விடும். சுயமரியாதை அற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது, மொழியை அளிப்பதோடு தமிழர்களின் பெருமையையும் மறைக்கும் விதமாக கீழடி அகழ்வாராய்ச்சி நடக்கவிடாமல் தடுத்தனர்.\nமேலும் ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் அறிக்கையையும் வெளியிட மறுக்கின்றனர். தொடர்ந்து காரணமே இல்லாமல் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்துவருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் தங்கக்காசை முதல்வர் பரிசாக வழங்கினர், தங்கமா தகரமா என்று உரசியதிற்கு பின்னர் தான் தெரியவந்துள்ளது வழங்கியவரை போன்று காசும் தகரம் என்று. சுயஉதவி குழுக்களுக்கு சூழல்நிதியை தமிழக அரசு வழங்கவில்லை.\nகொஞ்சம் நாள் பிரபலமாக இருந்தவர் தற்போது மீண்டும் வந்துள்ளார், யார் கையில் கட்சி செல்ல போகிறது என்று தெரியவில்லை. தற்போது அமைச்சர்கள் டிஜிபியிடம் புகார் அளித்து வருகின்றனர், யார் காலில் விருந்து பதவி ஏற்றாரோ அவர்களுக்கு துரோகம் செய்தவர் தொடர்ந்து தமிழக மக்களுக்கும், இளைஞர்களுக்கும் துரோகம் செய்து வருகின்றனர்.\nஜெ. மரணத்தில் சந்தே���ம் என்று கேள்வி எழுப்பிய ஓ.பன்னீர் செல்வம் துணை முதல்வர் ஆனதும் என்ன செய்தார். தமிழகத்தில் பெண் முதல்வருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக கூறி கொள்கின்றனர். தமிழகத்தை மீட்டெடுக்கும் நாள் வந்து கொண்டிருக்கிறது, 10 ஆண்டு விரும்பத்தகாத அதிமுக ஆட்சியை நிராகரிப்போம் என்று பேசினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3/", "date_download": "2021-04-13T22:42:43Z", "digest": "sha1:GAGZDN3SFHTHNDLKC5HV26JVCREYH6D6", "length": 7756, "nlines": 92, "source_domain": "thetamiljournal.com", "title": "நேரடி ஒளிபரப்பு- நாசா விண்வெளி வீரர்கள் வீடு திரும்ப SpaceX’s Crew Dragon Spacecraft – August 1, Saturday – The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா\nJapan’s radioactive Fukushima நீரை கடலில் கொட்ட ஜப்பானின் முடிவு\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nநேரடி ஒளிபரப்பு- நாசா விண்வெளி வீரர்கள் வீடு திரும்ப SpaceX’s Crew Dragon Spacecraft – August 1, Saturday\n← கூட்டமைப்பின் வாக்கு வங்கி சரிவை எதிர்நோக்கும்\nஎச்சரிக்கை – Salmonella காரணமாக வளர்ந்த சிவப்பு, மஞ்சள், வெள்ளை மற்றும் இனிப்பு மஞ்சள் வெங்காயம்-Recall Warning →\nஆறு கனேடிய ஆயுதப்படை உறுப்பினர்களின் இழப்பு குறித்து பிரதமரின் அறிக்கை\nசினிமாவின் வாழ்க்கையும், வாழ்க்கைக்கான சினிமாவும் இணையவழிக் கருத்தரங்கு\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா\nஇன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு 7000 மேலாக உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nJapan’s radioactive Fukushima நீரை கடலில் கொட்ட ஜப்பானின் முடிவு\nகனடிய மத்திய அரசு Air Canadaவுக்கு $5.9B நிதி உதவி அறிவிக்கிறது\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nசமகால உலக ஒழுங்கில் சர்வதேச அரசியலை கணிப்பிட்டு செயல்படும் நாடுகளும் ஆட்சியாளரும் பாதுகாக்கப்படும் நிலையொன்று வளர்ந்து வருகிறது. அத்துடன் அத்தகைய அரசியலை உருவாக்கும் போது எதிரியின் பலவீனத்தை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\nArticles Nation கட்டுரை முனைவர் துரை.மணிகண்டன்\nகணித்தமிழும் வேலைவாய்ப்புகளும் – ஒரு பார்வை\nஎங்கிருந்தோ வந்தான் – By : கௌசி காணொளியில் கதை\nNaan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.ithazhtntr.media/our-anchors/", "date_download": "2021-04-13T23:47:28Z", "digest": "sha1:SYUMF3VBSOCOEDM6VJ6IMFNLH455D6NT", "length": 5578, "nlines": 188, "source_domain": "www.ithazhtntr.media", "title": "Our Anchors | Ithazh TNTR", "raw_content": "\nயாரோ யார் இவரோ | EP – 2\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.| 12/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 12/04/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.| 10/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 09/04/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\n09/04/2021 இதழ் TNTR வழங்கும் “நம்மவர் ஆற்றுகை”\nஇதழ் TNTR மதிய நேர செய்தித்துளிகள்.| 09/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 08/04/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\n08/04/2021 இதழ் TNTR வழங்கும் “நம்மவர் ஆற்றுகை”\nஇதழ் TNTR மதிய நேர செய்தித்துளிகள்.| 08/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 07/04/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள் | 07/04/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்திகள்”| 06/04/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்திகள்”| 05/04/2021\nஇதழ் TNTR மதிய நேர செய்தித்துளிகள்| 05/04/2021\nஐரோப்பாவிலிருந்து உலகத்தமிழர்களுக்கான பலமான ஊடக சக்தியொன்றை நாமே உருவாக்குவோம் ,கட்டியெழுப்புவோம். உரிமையோடு தமிழராய் உறவாடுவோம். எமக்கான ஊடகம் இதுவென நம்பிக்கையுடன் கைகோர்ப்போம்.\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.| 12/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 12/04/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.| 10/04/2021\nஎன் வெற்றி என் கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.taize.fr/ta_article11895.html?chooselang=1", "date_download": "2021-04-13T23:00:09Z", "digest": "sha1:UAN4VNI2SAEND4HK6QRRYF54HIHP6GGM", "length": 12426, "nlines": 90, "source_domain": "www.taize.fr", "title": "கூட்டங்களில் என்ன நடைபெறும்? - Taizé", "raw_content": "\nஅனைத்தையும் தேடுக இந்த பிரிவில் தேடு\n எங்களுடன் என்னென்ன கொண்டு வரவேண்டும்\nவருமுன் நல்ல முறையில் தயாரிப்பது எப்படி\nநாங்கள் எத்தனை நாட்கள் தங்கலாம்\nமேலும் சில விபரங்கள்: இளைஞர்களை டெய்செக்கு கூட்டி வருவது பற்றி\n30 வயதக்கு மேற்பட்ட���ருக்கு மேலும் விவரங்கள்\nஉடல் நலம் தொடர்புடைய விவரங்கள்\nஓவ்வொரு நாளும் தேசே குடும்ப சகோதரர்கள் திருவிவிலிய பகுதி வாசித்து, ஒரு சிந்தனை வழங்கி, சிறிது நேரம் மௌனம் இருந்து சிறு குழுக்களில் கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்கள்.\nபிற்பகலில் நடைபெறும் பயிலரங்குகள் வேலை, சமுதாயவாழ்வு, பண்பாடு, அமைதி போன்ற துறைகளில் விசுவாசத்திற்கும் வாழ்க்கைக்குமிடையே உள்ள உறவை ஆழப்படுத்திக்கொள்ள உதவுகின்றன.\nஇளைஞர்கள் ஒரு வாரம் முழுதும் அல்லது வாரத்தின் இறுதி நாட்களில் முழுதும் மௌனம் காத்து செபத்திலும் விவிலியத்திலும் தம் வாழ்க்கை நிகழ்வுகளில் கடவுள் தமக்கு என்ன எப்படி பேசுகிறார் என்பதைக் கண்டறிய நேரத்தைச் செலவிடலாம்.\nதேசேயில் ஒரு நாள் கால அட்டவளை\nதிங்கள் முதல் வெள்ளி வரை\n8.15 காலை: காலைச் செபம், காலை உணவு\nகாலை 10: தேசே குடும்ப சகோதரர் ஒருவர் அந்த நாளுக்குரிய நிகழ்வுகள் பற்றி அறிவித்து, அதன் பின் சிறிது மௌனம், சிந்தனைக்கு நேரம் கொடுத்து சிறு குழு உரையாடல் நடத்துவார்.\nபிற்பகல் 12.30: நண்பகல் செபம், உணவு\nபிற்பகல் 2: விரும்புவோர்க்கு பாட்டுப் பயிற்சி\nபிற்பகலில் அனைத்து உலக சிறுகுழு கூட்டம் அல்லது கை உடல் வேலை.\nமாலை 5.45: செவ்வாயிலிருந்து அவ்வார அந்தந்த நாளின் ஆய்வுப் பொருள்பற்றி பயிலரங்கம்.\nஇரவு 7.00 இரவு உணவு\nஇரவு 8.30: மாலைச் செபம், கோவில் பாடல்களுடன் திரு விழிப்பு. இரா மௌனம்\nவெள்ளி மாலைச் செபத்திற்குப் பிறகு சிலுவையைச் சற்றிச் செபம்.\nபிற்பகல் 3.15: ஆய்வுப் பொருள் தொடர்பான பயிலரங்கம்\nஇரவு 8.30: கையில் திரிகளுடன் பாஸ்கா திருவிழிப்பு\nகாலை 10: நற்கருணை வழிபாடு\nபிற்பகல்: 1 மதிய உணவு\nஇரவு 8.30: மாலைச் செபம்\nஉங்கள் வயதுக்கு ஏற்ப நிகழ்ச்சி நிரல்கள் உண்டு\nபலவித பயிலரங்குகள் உண்டு. உங்களுக்கு பிடித்த ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம். சில வாரங்களில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை குறைவாக இருக்கும். சில சமயம் ஒரு குழு மட்டும் கூட்டத்திற்கு வந்திருக்கும். காலை நடைபெறும் முன்னுரைநிகழ்ச்சிக்கோ பிற்பகலில் நடைபெறும் சிறு குழு கலந்துரையாடலில் கலந்து கொள்வதோ உங்கள் விருப்பம். அல்லது ஒரு நாளில் பாதி நேரத்தை அந்நாளின் ஆய்வுப் பொருள் விளக்கத்தில் கலந்து கொள்வதும் மீதிநேரத்தை உடல் வேலைக்கு செலவிடுவதும் உங்கள் விருப்பம். அல்லது ஒ��ு வாரம் முழுவதையும் மௌனமாக தியானத்தில் செலவிடலாம். தனிப்பட்ட சிந்தனை செபம் முதலியவற்றிற்கு இதில் நிறைய நேரம் கிடைக்கும். மேற்கொண்ட விவரங்களுக்கு: கிளிக்.\n25 முதல் 35 வயதுவரை உள்ளவர்களுக்கு\nசில வாரங்களில் இந்த வயதினரை வழி நடத்த சில குறிப்பிட்ட குழக்கள் இங்கு இருக்கிறார்கள்.\n15 மதல் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு\nஇவ்வயதினோர் இக் கூட்டங்களுக்கு வரலாம். போதுமான தலைவர்களுடன் வர வேண்டும். கூட்டங்களின் தன்மையை சரியாக புரிந்து கொண்டு வரவேண்டும். ஒரு வாரமோ அல்லது வார இறுதி நாட்களிலொ (வியாழன் அல்லது வெள்ளி முதல் ஞாயிறு) வந்து கலந்து கொள்ளலாம்.\nஓவ்வொரு நாட் காலையிலும் ஒரு சகோதரர்அந்நாளைய ஆய்வுப் பொருள்பற்றி விளக்குவார். புpற்பகலில் சிறு குழு கலந்துரையாடல், விவிலிய வாசக பகுதியை நடித்துக் காட்டல் போன்றவை நடைபெறும்.\nஓவ்வொரு குழவினரையும் இரவில் கண்காணிக்கவும், பகலில் அவர்களை வழி நடத்தவும் எத்தனை தலைவவாகள் தேவை என்னும் விவரங்கள் அறிவதற்கு: கிளிக்:.\nமுப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக ஒரு தனிப்பட்ட குழு உள்ளது. ஒரு வருடத்தில் ஒரு வாரம் இந்த வயதுடையொர் வந்து பயனடையலாம். ஓவ்வொரு நாளும் விவிலிய வாசக சிந்தனையும் சிறு குழு பகிர்வும் இடம் பெறும். ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் மௌன தியானத்தில் வாரம் முழுவதையும் செலவிட விரும்புவொர் இம் மாதங்களில் வரலாம். வயது வந்தவர்களுக்கான கூட்டங்களில் நீங்கள் கலந்து கொள்ள விரும்பினால் : கிளிக்: அதில் உள்ள விவரங்களை கவனமாக வாசிக்கவும். இணையதளத்தில் நீங்கள் முன் பதிவுசெய்யலாம். ஆனால் எங்கள் பதில் வந்த பிறகு மட்டும் பயண எற்பாடுகளை தொடங்குங்கள்.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்ட: 19 ஐனவரி 2019\nவேறு இடங்களில் வாழும் சகோதரர்கள்\nகூட்டு ஒருமைப்பாடு: ஆபரேஷன் நம்பிக்கை:\n[ மேலே செல்க | தளம்வரைபடம் | தேசே முகப்பு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/05/thaamarai-kannangal-ethir-neechal.html", "date_download": "2021-04-13T22:08:43Z", "digest": "sha1:UE6P3TTW4S2U2KCBTZ2HLTAB4RLX2IDJ", "length": 9406, "nlines": 264, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Thaamarai Kannangal - Ethir Neechal", "raw_content": "\nஆ ஆ ம்ம் ம்ம்ம்ம்\nஆ ஆ ம்ம் ம்ம்ம்ம்\nM - தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்\nதாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்\nஎத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது\nF - மாலையில் சந்���ித்தேன் மய்யலில் சிந்தித்தேன்\nமாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்\nகாதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்\nM - கொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ\nM- முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ\nM - கொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ\nM - முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ\nF - துயில் கொண்ட வேளையிலே குளிர் கண்ட மேனியிலே\nதுணை வந்து சேரும்போது சொல்லவோ இன்பங்கள்\nF- மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்\nமாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்\nகாதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்\nF - ஆலிலை மேலொரு கண்ணனைப்போல் இவன் வந்தவனோ\nநூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ\nஆலிலை மேலொரு கண்ணனைப்போல் இவன் வந்தவனோ\nநூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ\nM - சுமை கொண்ட பூங்கொடியின் சுவை கொண்ட தேன் கனியை\nஉடை கொண்டு மூடும்போது ..\nதாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்\nஎத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது\nF - மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்\nமாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்\nகாதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்\nபடம் : எதிர் நீச்சல் (1968)\nபாடகர்கள் : பி.பி.ஸ்ரீனிவாஸ் , பி.சுஷீலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/01/10.html", "date_download": "2021-04-13T23:06:16Z", "digest": "sha1:XZSUJ6BMH3BYAF3M5C4UVVKUJMG4YAVD", "length": 9211, "nlines": 34, "source_domain": "www.viduthalai.page", "title": "பொள்ளாச்சி சம்பவத்தில் முக்கியமானவர்களை கைது செய்யக்கோரி மக்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையில் 10-ஆம் தேதி ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியார் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nபொள்ளாச்சி சம்பவத்தில் முக்கியமானவர்களை கைது செய்யக்கோரி மக்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையில் 10-ஆம் தேதி ஆர்ப்பாட்டம்\nசென்னை,ஜன.8- தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-\nபொள்ளாச்சி பாலியல் வன் கொடுமை வழக்கில் 250-க்கும் மேற் பட்ட இளம்பெண்களின் வாழ்க் கையைச்சீரழித்த காமக் கொடூரர் களைக் காப்பாற்றிய ஆட்சி. அ.தி.மு.க. ஆட்சி. இதில் சம்பந்தப் பட்டுள்ள அ.தி.மு.க.வின் மாணவ ரணி ந���ர்வாகியைப் பாதுகாத்து வந்தது அ.தி.மு.க. ஆட்சி. இப் போதுதான், அதுவும் இந்தப் பாலியல் வன்கொடுமை வழக்கு வெளிச்சத்திற்கு வந்து ஏறக்குறைய இரு ஆண்டுகள் முடியப் போகின்ற நேரத்தில், வேறு வழியின்றி, கைது செய்யப்பட்டுள்ளார். சி.பி.அய். அமைப்புதான் அ.தி.மு.க. நிர்வா கியையே கைது செய்துள்ளது\nகைது செய்யப்பட்ட நபர் யாருடன் இருந்தார் எந்த அமைச் சருடன் இருந்தார் எந்த அமைச் சருடன் இருந்தார் அப்பகுதியில் உள்ள எந்த முன்னணி அ.தி.மு.க. பிரமுகருடன் இருந்தார் என்பது பற்றிய நிழல் படங்கள் சமூக வலைதளங்களில் மீண்டும் வெளி வரத் தொடங்கியுள்ளன.\nஎனவே, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களையும் தாண்டி - அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகள் உள்ளார்கள் என்பது தெள்ளத் தெளிவாகிறது. இரு ஆண்டுகளாகக் கட்சியில் பாது காப்புடன் வைத்திருந்த அருளானந் தம் என்ற மாணவரணிச் செயலா ளரை இப்போது நீக்கியிருந்தாலும் - இந்தக் கொடுங்குற்றத்தில் பங்குள்ள பல முக்கியப் புள்ளிகள் இன்னும் அ.தி.மு.க.வில் மறைந்து இருக்கிறார்கள்.\nஇந்த வழக்கில் குற்றஞ்சாட் டப்பட்ட திருநாவுக்கரசு, “முக்கியப் புள்ளிகள் இதில் இருக்கிறார்கள். அந்த முக்கியப் புள்ளிகளைத் தப்ப விட நாங்கள் பலிகடா ஆக்கப்படு கிறோம்'' என்று வெளியிட்ட வாக்குமூலம் அடங்கிய காணொலி காட்சிகள் இன்னும் சமூக வலைதளங்களில் அப்படியேதான் இருக்கின்றன. அந்த காணொலியை வெளியிட்ட 48 மணி நேரத்தில் திருநாவுக்கரசை அப்போது கைது செய்ததும் அ.தி.மு.க. ஆட்சியே\nஇந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கீழ்மட்ட அ.தி.மு.க. நிர்வாகியுடன் பெண்ணி னத்தைச் சீர்குலைத்த இந்த வழக்கை முடித்து வைத்து விடாமல் - இக்குற்றத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளி களையும் - மேலும் யாருக்கும் தெரி யாமல் ஒளித்து வைக்கப்பட்டிருக் கும் அ.தி.மு.க.வின் முன்னணிப் புள்ளிகளையும் உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று வலி யுறுத்தி, தி.மு.க. மகளிரணி மாநிலச் செயலாளர் மக்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையில் 10-ஆம் தேதி காலை 10 மணிக்கு பொள் ளாச்சியில் மாபெரும் ஆர்ப்பாட் டம் நடைபெறும்.\nபாலியல் வன்கொடுமைக்கு காரணமான அ.தி.மு.க.வின் முக்கி யப் புள்ளிகள் கை��ு செய்யப்பட்டு - சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படும் வரை தி.மு.க.வின் நியாயம் கேட்கும் போராட்டம் ஓயாது - தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தளபதி மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்\nசாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்\nஎங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்\nதிராவிடம் வெல்லும் - தி.மு.க. அரியணையில் அமரும் - வெற்றிப் பயணம்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/02/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-4/", "date_download": "2021-04-13T22:23:35Z", "digest": "sha1:KXF2SGDT7YB4UMYV7WWATLVBOZUUBZPS", "length": 40232, "nlines": 194, "source_domain": "chittarkottai.com", "title": "தேன்கூடு -4 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nவாயுப் பிரச்சனைகள் (கேஸ் டிரபுள்)\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,977 முறை படிக்கப்ப��்டுள்ளது\nபொதுவாக இவ்வுலகில் எந்த உயரினத்தை எடுத்துக்கொண்டாலும் ஆண்/பெண் இவற்றில் வலிய பாலினம் எதுவோ அது தன் எளிய பாலினத்தை உணவு, உறைவிடம், கொடுத்து பாதுகாக்கிறது. மனிதன் என்றால் கூடுதலாக உடையும் கொடுக்கிறான். (அந்தக்காலத்தில் வலிய கணவன் எனில், மனைவியின் உடை என்பது புலித்தோல்தானே.. இல்லையேல்… இலை தழை தானே ஆடை.. இல்லையேல்… இலை தழை தானே ஆடை..) ஆக, ‘வலியது’ கையில்தான் குடும்ப நிர்வாகம் இருக்கிறது. இந்த வலிமை… தோல், கொம்பு, தந்தம், தோகை… இப்படியாக… மனிதனில் புஜவலிமை என்றாகி நிற்கிறது.\nபொதுவாக உலகில், வலியது ஆணாக இருக்க, நம் தேன்கூட்டிலோ வலியது பெண்.. இதற்கு காரணம் பெண்ணின் stings எனும் கொட்டுருப்பு மட்டுமல்ல.. இதற்கு காரணம் பெண்ணின் stings எனும் கொட்டுருப்பு மட்டுமல்ல.. உணவு உறைவிடம் பாதுகாப்பு இவற்றுக்கு ஆண் தேனீ, பெண்ணை சார்ந்தே வாழ்ந்தாக வேண்டிய நிலை என்பதும் முக்கிய காரணம். மற்ற இடங்களில் நிர்வாகம் ஆணின் வசம் இருக்க, இங்கே பெண் வசம் இருக்கிறது.. உணவு உறைவிடம் பாதுகாப்பு இவற்றுக்கு ஆண் தேனீ, பெண்ணை சார்ந்தே வாழ்ந்தாக வேண்டிய நிலை என்பதும் முக்கிய காரணம். மற்ற இடங்களில் நிர்வாகம் ஆணின் வசம் இருக்க, இங்கே பெண் வசம் இருக்கிறது.. ஏனெனில் இங்கே ஆணை விட பெண்ணே பலவற்றுள் உயர்வாக படைக்கப்பட்டு இருப்பதை காணலாம்.. ஏனெனில் இங்கே ஆணை விட பெண்ணே பலவற்றுள் உயர்வாக படைக்கப்பட்டு இருப்பதை காணலாம்.. அவற்றை நாம் கடந்த மூன்று கட்டுரைகளில் விரிவாக கண்டோம் அல்லவா சகோ..\nஇனி… இப்பதிவில் தேனீக்கள் பற்றி குர்ஆனில் இறைவன் கூறியவற்றை காணுவோம், சகோ.. பொதுவாக, இறைமைறையில் சமுதாயத்துக்கு ஒன்றை அறிவித்து மக்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பை பொதுவாக எதிர்ப்பை சமாளிக்கும் புஜவலிமை மிக்க ஆண்வசம் ஒப்படைத்து அவர்களுக்கே இறைக்கட்டளைகள் வருவது நாம் அறிந்த ஒன்றே. இங்கே, தேனீக்களில் அப்படி வலிமை மிக்கது பெண்கள் அல்லவா..\nகுர்ஆனில் “தேனீக்கள்” என்றோர் (16-வது) அத்தியாயம் உள்ளது. அதில்… இரண்டு வசனங்கள் (68 & 69) என்ன சொல்கின்றன என்றால்…\nஇதன் ஆங்கில மொழியாக்கம் : (Mr.Muhammad Habib Shakir)\nஇதன் தமிழ் மொழியாக்கம் : (மவுலவி. பீ. ஜைனுல் ஆபிதீன் [உலவி])\n“மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக்கொள்.. பின்னர் ஒவ்வொரு கனிகளிலி��ுந்தும் சாப்பிடு.. பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு.. உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச்செல்.. உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச்செல்..” என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.\nமேலே உள்ள வசனங்களில் நான் வண்ணமிட்டுள்ள வார்த்தைகளை சற்று ஆழமாக பொருள் கொள்ள வேண்டியுள்ளது. இதில் நஹ்லி என்று தேனீக்களை பொதுவாக பன்மையில் விளித்து இருப்பதை காணலாம். (நஹ்லா எனபது ஒருமை) ஆனால், அதன் பின்னர் வரும் ஏவல் வாக்கியங்கள் ஆண்-பெண் இருபாலருக்கும் பொதுவானவை அல்ல.\nஅரபியில், பெண்பாலுக்குரிய விகுதியை கொண்டு தான் அந்த வார்த்தைகள் முடிகின்றன. மேலும், நான் இதுவரை எழுதிய இத்தொடரில் கூறியுள்ளதன் அடிப்படையில், இறைவன் மேற்படி அறிவுரைகளை பெண்பால் தேனீக்களை நோக்கித்தானே கூறி இருக்க இயலும்.. இந்த ஏவல்களை ஏற்று நடப்பவை… உழைப்பாளி தேனீக்கள் எனும் பெண் தேனீக்கள்தானே.. இந்த ஏவல்களை ஏற்று நடப்பவை… உழைப்பாளி தேனீக்கள் எனும் பெண் தேனீக்கள்தானே.. இந்த கட்டளைகளை ஏற்று செயல்படுத்தும் தகவமைப்போ உடலமைப்போ ஆண் தேனீயிடம் உள்ளதா.. இந்த கட்டளைகளை ஏற்று செயல்படுத்தும் தகவமைப்போ உடலமைப்போ ஆண் தேனீயிடம் உள்ளதா.. பெண்ணிடம்தானே அனைத்தும் உள்ளன..\nமேலும், இறைவன் உபயோகப்படுத்தி இருக்கும் வார்த்தைகள் اتَّخِذِي , كُلِي , فَاسْلُكِي போன்றன எல்லாமே பெண்பாலுக்குரிய ஏவல் விகுதிகளை கொண்டேதான் முடிகின்றன. எப்படியெனில் ‘அமைத்துக்கொள்ளுடி’, ‘சாப்பிடுடி’, ‘செல்லுடி’….. இப்படியாக..\nஇம்மூன்றில், “குலீய்” كُلِي “eat” என்ற வார்த்தையை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். ஆங்கில மொழியாக்கங்களில் இவார்த்தையினுள் பொதிந்து இருக்கும் பாலினத்துக்கு உரிய பொருளைத்தர சாத்தியமில்லை. காரணம் ஆங்கிலத்தில் ‘you eat’ என்றுதான் சொல்ல முடியும். இதில் ‘வினை செய்ய ஏவப்பட்டவர்’ ஆண்பாலா பெண்பாலா என்று அறிய அந்த மொழியில் வாய்ப்பில்லை.\nஆனால், தமிழில் “சாப்பிடுடி” என்று ஏவப்பட்டவரின் பாலினத்தை தெளிவாக சொல்ல வாய்ப்பிருந்தும், எனக்குத்தெரிந்து அப்படி யாரும் தம் குர்ஆன் மொழிபெயர்ப்பில் எழுதவில்லை. நம் ம���ழியில் மனிதர் அல்லாத பிற உயிரினத்தை நாம் ‘அது…’ ‘இது…’ ‘வருது..’ ‘போகுது..’ என்றுதான் பேசிக்கொள்வோம். ‘அவள்’ ‘இவன்’ என்று பால் இன விகுதிகளைக்கொண்டு சுட்டுவதில்லை என்பது ஒருவேளை இதற்கு காரணமாக இருக்கலாம்.. ஆனால், இலக்கணத்தைவிட இங்கே உணர்த்தப்படும் விஷயம்தான் முக்கியம்.\nஆனால்…. அரபி இலக்கணத்தில் அப்படியல்ல… உயிரற்ற அஃறினை பொருட்களுக்கும் கூட ‘பால்’ உண்டு.. உயிரற்ற அஃறினை பொருட்களுக்கும் கூட ‘பால்’ உண்டு.. அரபி இலக்கணத்தில்… இன்னொரு அதிரடி விஷயம் யாதெனில், ஒரு பெரிய பெண்கள் கூட்டத்தில் ஒரே ஓர் ஆண் இருந்தால் கூட போதும்… அந்த ‘கூட்டம்’ (எனும் அஃறிணை) ஆண்பால் விகுதியை பெற்றுவிடும்..\nஇன்னும் சற்று ஆதாரபூர்வமாக இதனை குர்ஆனைக்கொண்டே நாம் அறிந்து தெளிவு பெற்றுக்கொள்ளலாம்.\nஉதாரணமாக, 2:35-இல், ‘ஆண்’ ஆன நபி ஆதம் (அலை) அவர்களை இறைவன் அழைத்து, ‘eat-சாப்பிடு’ என்பதற்கு அங்கே كُلِي என்ற வார்த்தைக்கு பதில், كُلَا என்ற ஆண்பாலுக்குரிய வார்த்தையை உபயோகப்படுத்துவதை பார்க்கலாம்.\nமேலும், குர்ஆனில், ஒரு கூட்டத்தாரை ‘eat-சாப்பிட’க்கூறும் போது كُلِي என்ற வார்த்தைக்கு பதிலாக كُلُوا என்ற பலர்பாலுக்கு உரிய வார்த்தையை கூறுவதை காணலாம். இதை… 2:60-இல், நபி மூஸா(அலை) அவர்களின் கூட்டத்தினரை நோக்கியும்…, 2:168-இல், ஓ.. மனிதர்களே.. என்று உலக மக்களிடமும்…, 2:172-இல், ஓ.. இறைநம்பிக்கையாளர்களே.. என்று முஸ்லிம்களிடமும்…, என இப்படி நிறைய… காணலாம்..\nஆனால், 19:26-இல், நபி ஈசா(அலை) அவர்களின் அன்னை மர்யம்(அலை) அவர்களிடம் இறைவன் ‘eat-சாப்பிடு’ என கூறும்போது தேனீக்களுக்கு பயன்படுத்திய அதே பெண்பால் வார்த்தையான كُلِي-ஐ பயன் படுத்துவதை காணலாம்..\nஆக, இந்த كُلِي-என்ற வார்த்தை பெண்பாலுக்குரிய வார்த்தை என்று விளங்கி விட்டோம். இதேபோலத்தான்… மற்ற இருவார்த்தைகளும் ي–எனும் பெண்பாலுக்குரிய ஏவல் வினை முற்று விகுதிகளுடன் முடிபவை..\nஇறைவன் சொன்ன இடங்களில் எல்லாம்… தேனீக்கள் கூடுகள் கட்டுவது நமக்கு நன்கு தெரிந்த செய்திதான். ஆனால், முக்கியமான விஷயம் இந்த கூடு கட்டுவதற்கான அடிப்படை கட்டுமானப்பொருளான beeswax-எனும் மெழுகுப்பொருள் இந்த உழைப்பாளித்தேனீக்கள் எனும் பெண் தேனீக்களிடம் மட்டும் சுரப்பவை என்பதை மறக்க வேண்டாம். எனவேதான் பெண்பாலுக்குரிய விகுதி இறைவசனத்தில் உள்ளது. இல்லையேல், ஒரு மனித ஆணை பார்த்து, “ஓ.. ஆணே.. பத்து மாசம் கருவறையில் சுமந்து, வலி வந்து பெத்து, பாலூட்டுடா..” என்றால்… இது எப்படி அபத்தமான தவறாகுமோ… அதுபோல அது ஆகி விடுமே..\nஅடுத்து, ‘ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு’ என்ற விஷயம் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது. தேனீ பூக்களிலிருந்து மகரந்தம் சேகரிக்கிறது. அதையே தன் முன்னணி உணவாக சாப்பிடுகிறது. பின்னர் பூக்களில் உள்ள நெக்டாரை உறிஞ்சி எடுத்துக்கொண்டாலும் அதை உடனே சாப்பிடுவதில்லை என்றுதான் பார்த்தோம். அதை தேனாக தம் வயிற்றில் உள்ள honey stomach-ல் மாற்றி தேன்கூட்டு அறையில் சேமிக்கின்றன. இந்த honey stomach பெண் தேனீக்களிடம் மட்டுமே உள்ளன. இதைக்கூட அந்த இறைவசனம் இப்படி சொல்லி விடுகிறது.. அதாவது, بُطُونِهَا என “பெண்பால் வயிறு” என்று.. அதாவது, بُطُونِهَا என “பெண்பால் வயிறு” என்று.. காரணம், “ஆண்பால் வயிற்றுக்கு” வேறு பெயர், بُطُونِهم என்று அரபியில் இருக்கிறது.. காரணம், “ஆண்பால் வயிற்றுக்கு” வேறு பெயர், بُطُونِهم என்று அரபியில் இருக்கிறது.. ஆனால், இறைவன் அதை பயன்படுத்தவில்லை.. ஆனால், இறைவன் அதை பயன்படுத்தவில்லை..\nபூக்கள் மலரும் சீசன் முடிந்தவுடன் பூக்களின் மகரந்தம் கிடைக்காத நாட்களில் சேமிக்கப்பட்ட தேனை உண்ணுகின்றன. அப்போது, ‘கஷ்டப்பட்டு சேமித்த தேனை இவை தண்டமாக காலி பண்ணுகின்றன’ என்று அக்குளிர்கால சீசனில் பெரும்பாலான ஆண்தேனீக்களை கொன்றும் விடுகின்றன.. இவ்வளவுக்கும் தேனுக்கு தேன்கூட்டில் தட்டுப்பாடு இல்லை. இவை தேனை நமக்காகவே சேமித்துக்கொடுக்கின்றன. அவற்றின் தேவைக்குப்போக பல மடங்கு சேமிக்கின்றனவே..\nஒருமுறை குளிர் காலம் முடிந்து அடுத்த கோடை காலத்துக்கு செல்லும்போது கனடாவின் தேன்பண்ணையில், ஒரே ஒரு தேன்கூட்டில், 220 pounds அதாவது சுமார் 100 கிலோ மேலதிக தேன் இருந்ததாம்… இதேபோல சுமார் 150 கிலோ மேலதிக தேன் ஆஸ்திரேலிய தேன்பன்னையிலும் இருந்ததாம்–இதுவரை இவைதான் ஒரு அன்-ப்ரோக்கன் ரெக்கார்ட்..\nஇப்போது மேலும் ஒரு கேள்வி நமக்கு உதிக்கின்றது. மகரந்தம் கிடைக்காத நாட்கள் எனில் பூக்கள் கனியாகி விட்ட காலம் அன்றோ.. எனில், தேனிக்கள் கனிகளை சாப்பிட்டால்… தேன் இன்னும் மிச்சமாகுமே.. எனில், தேனிக்கள் கனிகளை சாப்பிட்டால்… தேன் இன்னும் மிச்சமாகுமே.. (என்னே ஒரு சுயநலம் – அல்பபுத்தி என்கிறீ��்களா.. (என்னே ஒரு சுயநலம் – அல்பபுத்தி என்கிறீர்களா..\nஇறைவன் தேனீக்களை தேன் சேகரிக்க சொன்னதற்கு காரணம்… அது நோய் நிவாரணம் அளிக்கும் மருந்தாக மனிதனுக்கு பயன்படவேண்டும் என்றுதானே.. அந்த நோக்கம் நிறைவேற வேண்டும் எனில், தேனிக்களுக்கு மகரந்தம் கிடைக்காத நாட்களில் மாற்று உணவு அவசியம் அல்லவா.. அந்த நோக்கம் நிறைவேற வேண்டும் எனில், தேனிக்களுக்கு மகரந்தம் கிடைக்காத நாட்களில் மாற்று உணவு அவசியம் அல்லவா.. அது ஏன் பழங்களாக இருக்கக்கூடாது..\nஎன்னமோ ‘தேனீக்கள் பழங்களே சாப்பிடாது’ என்று சிலர் அண்ட புளுகு புளுகுவார்கள். அவர்கள், அருகில் இருக்கும் ஏதாவது பழக்கடைக்கோ அல்லது பழச்சாறு போட்டு விற்பனை செய்யும் ஜூஸ் ஸ்டால்களுக்கோ சென்று பார்க்கட்டும். ‘எத்தனை தேனிக்கள் அங்கே இருக்கின்றன’ என்று எண்ணி வந்து பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். இல்லை, அந்த பழக்கடைக்காரர் மற்றும் அந்த ஜூஸ் போடுபவர் தேனீக்களிடம் எத்தனை முறை கொட்டு-கடி வாங்கி இருக்கிறார் என்றாவது கேட்டு வரலாம். ‘அதுவும் மாட்டேன்’ என்றால்… கீழ்க்காணும் படங்களையாவது கண்ணை திறந்து பார்க்கலாம்..\nசப்பிப்போட்ட மாம்பழத்தில் கூட மிச்சம் மீதியை உண்ணும் உழைப்பாளித்தேனீக்கள்\nதேனில் உள்ள சத்துக்கள் இவை அனைத்தும்…\nதேன் ஒரு சிறந்த நோய் நிவாரணி என்கிறது குர்ஆன். அல்லோபதி தவிர்த்து மற்ற மருத்துவங்களை நாடினால் பல நோய்களுக்கு, “அதை அரைத்து… இதை பொடி செய்து…” என்றெல்லாம் சொல்லி, இறுதியில், “…இந்த கலவையை தேனில் குழைத்து சாப்பிடவும்..” என்று முடிப்பார்கள். அந்த அளவுக்கு தேன் மருத்துவ குணம் கொண்டது என்பது மருத்துவ ரீதியாக நாம் அறிந்த ஒன்றே. தேனின் மருத்துவ குணம் என்று இணையத்தில் தேடினால் எக்கச்சக்கமாக கிடைக்கிறது.\nசரி… அதென்ன… ‘இறைவனின் பாதைகளில் எளிதாக பின்பற்றி செல்’ எனும் கட்டளை.. 1973 -இல் Karl von Frisch என்ற ஜெர்மன் விஞ்ஞானிதான் முதன் முதலில் ‘இந்த தேனிக்கள் தமக்குள் நடனம் மூலம் பூக்கள் இருக்கும் பாதைகளை பகிர்ந்து கொள்கின்றன’ என்று தன் 25 வருட ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டுபிடித்து உலகிற்கு சொல்லி அதற்கான வெகுமதியாக நோபல் பரிசையும் பெற்றுக்கொண்டார்.\nதேனீக்களின் கூடு கட்டும் நிலைகள், கூட்டினை இடம்பெயர்த்தல், உணவு இருக்கும் இடத்தை, பூக்கள் இருக்கும�� இடத்தை சக தேனிக்களிடம் அறிவித்தல்… ஆகிற இவற்றை தேனீக்கள் தங்கள் நடனம் மூலம் தங்களுக்குள் கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்கின்றன.\n“வெக்டார் கால்குலஸ் அடிப்படையிலான அந்த தேனீக்கள் நடனத்தை” அது நடனம் ஆடும் பாதையை… (waggle dance of honey bee)… இந்த யு ட்யூப் வீடியோவில் (55 seconds only) காணுங்கள் சகோ.. (இதற்கு ’embedded code’ தரமாட்டார்களாம் சகோ.. (இதற்கு ’embedded code’ தரமாட்டார்களாம் சகோ.. அதனால் வீடியோவை இங்கே பகிரவில்லை.)\nசென்ற நூற்றாண்டு கண்டுபிடிப்புகள் ஆன மேற்படி விஷயங்களை எல்லாம் மிகத்தெளிவாக மனிதர்களுக்கு சுமார் 1425 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்துக்கொடுத்து விட்டது குர்ஆன். இது அறியாமல், இந்த நூற்றாண்டிலும் கூட நம்முடைய தமிழ் கவியரசுகள்/கவியரசர்கள் எல்லாம் பூவில்தான் தேன் இருப்பதாக கவிதை புனைந்து வரும் நிலையில், தேனீக்களின் வயிற்றில் இருந்து தேன் வருவதாக சுமார் 1425 வருடங்களாக குர்ஆனில் இருந்து வருவது எப்படி சாத்தியம் என்று நாம் ஆராய கடமைப்பட்டுள்ளோம் சகோ..\nஎதற்காக தன் இனத்தைக்கூட கொன்றுவிட்டு, தன் தேவைக்கு மேலதிகமாக இவ்வளவு தேனை தேனீக்கள் சேமிக்க வேண்டும்.. இது யார் இட்ட கட்டளையினால்.. இது யார் இட்ட கட்டளையினால்.. சந்தேகமே இன்றி, நிச்சயமாக இது நமக்கான இறைவனின் அருட்கொடைதான் அல்லவா..\nஆனால், இன்னும் சிலர், ‘இவை இறைவனின் வார்த்தைகள் அல்ல’ என்றும் ‘இவை ஒரு மனிதரின் (முஹம்மத் நபி ஸல்…) வார்த்தைகள்’ என்றும் சொல்லிக்கொண்டு இருப்பது வேதனை கலந்த ஆச்சரியமாகவே இருக்கின்றது எனக்கு.\nஇவர்கள் தங்கள் கூற்றில் உண்மையாளர்கள் எனில், தேனீக்கள் சம்பந்தப்பட்ட கடந்த மற்றும் இந்த நூற்றாண்டு கண்டுபிடிப்புகளின் அனைத்து வெகுமதிகளையும் -நோபல் பரிசு உட்பட- அந்த மனிதரின் (முஹம்மத் நபி ஸல்…) பெயரில் அறிவித்து விடுவார்களா..\nஅப்படியென்றால், இவை வேறு யாருடைய வார்த்தைகளாம்..\nஇரண்டில், ஏதாவது ஒரு நிலைக்கு வந்து விட வேண்டியதுதானே சகோ.. அதுதானே நியாயம்.. “இவை இறைவனின் வார்த்தைகள்தான்” என்று ஏற்றுக்கொள்ளலாமே சகோ.. இப்படி ஏற்றுக்கொள்ள மாற்றுக்கொள்கை சகோதரர்களை அன்போடு நான் அழைக்கிறேன்..\n“…சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது..\nமாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமாலத்தீவு எனும் நீலத��தீவு – பயண கட்டுரை\nஇந்தியாவில் இஸ்லாம் – 6\nஅழகு சாதனங்களின் வழியாக உடலில் நுழையும் ரசாயனங்கள்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\nஉலகின் மிகப் பெரிய குடும்பஸ்தன்\nஅட்டகாசமான சுவையில் 30 மசாலா குருமா – 2\nகால எந்திரம் என்னும் அதிசயம்\nகுமரனின் (வெற்றிப்) தன்னம்பிக்கை பயணம்\nகுவியும் குப்பைகள், காத்திருக்கும் தலை வலி\nஉங்கள் வீட்டிலேயே இலவச கியாஸ் மற்றும் மின்சாரம் \nஅகிலம் காணா அதிசய மனிதர்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/6-constituencies-for-the-marxist-communist-party-in-the-dmk-alliance/", "date_download": "2021-04-13T21:52:27Z", "digest": "sha1:USTYSYVXUA4S2EL6BMUPYWUVZ27DSITH", "length": 11058, "nlines": 101, "source_domain": "mayilaiguru.com", "title": "திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் - Mayilai Guru", "raw_content": "\nதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.\nதமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் சார்பில் முக்கியக் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடர்ந்து பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை இன்று முடிவு செய்யப்பட்டு, 6 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.\nஇந்த ஒப்பந்தத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதன் மூலம் ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வந்த தொகுதிப் பங்கீடுப் பேச்சுவார்த்தை, இன்று முடிவுக்கு வந்தது.\nதிமுக கூட்டணியில் இதுவரை 7 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள், முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nமாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவாா்த்தை தொடா்ந்து இழுபறியில் இருந்து வந்த நிலையில், இன்று தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nதிமுக கூட்டணியில் இன்னமும் தமிழக வாழ்வுரிமை மற்றும் கொமதே கட்சிகளுக்கு மட்டும் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். திமுக கட்சியிடம் தற்போது 180 தொகுதிகள் கைவசம் உள்ளது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பம் என்ற உத்தேசப் பட்டியல் நாளை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\nஅன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி \nஇன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் \nநகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..\nஇந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் \nபிளஸ் டூ தேர்வில் மாற்றம்\nPrevious பாஸ்டேக் ஸ்டிக்கர்களை ஆன்லைன் மூலம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்” – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவுறுத்தல்\nNext சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\nமயிலாடுதுறை மாவ��்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/health/ultra-processed-foods-are-hurting-your-heart", "date_download": "2021-04-13T23:11:23Z", "digest": "sha1:V4AZFWF7FWU6RCA3JB2IC2TVLM33PNPS", "length": 14759, "nlines": 159, "source_domain": "tamilgod.org", "title": " தீவிரமாக‌ பதப்படுத்தப்பட்ட உணவுகள் உங்கள் இதயத்தை காயப்படுத்துகின்றன ? | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n2,500 ஆண்டுகள் பழமையான சுவரோவியம் உப்பு பரிமாற்றத்தை (பண்டம் மாற்றுமுறையை) சித்தரிக்கிறது\n20 மில்லியன் ஆண்டு பழைமையான மரப்படிமம் கிரேக்க விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nHome » Health » தீவிரமாக‌ பதப்படுத்தப்பட்ட உணவுகள் உங்கள் இதயத்தை காயப்படுத்தும் \nதீவிரமாக‌ பதப்படுத்தப்பட்ட உணவுகள் உங்கள் இதயத்தை காயப்படுத்தும் \nவெளியிட்ட தேதி : 23.03.2021\nதீவிரமாக‌ பதப்படுத்தப்பட்ட உணவுகள் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் உள்ளன: விற்பனை இயந்திரங்கள், துரித உணவு உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் மற்றும் சூப்பர் மார்கட்களில்.\nஒரு புதிய ஆய்வின்படி, முக்கியமாக தீவிரமாக‌ பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்வது இருதய நோயினை மேலோங்கச் செய்யும் மற்றும் இறப்பு அபாயத்துடன் தொடர்புடையது. சராசரி அமெரிக்கர்கள் அவர்களின் அன்றாட கலோரிகளில் பாதியை அதி-பதப்படுத்தப்பட்ட உணவில் இருந்து பெறுகிறார்கள், இதில் புரோட்டீன் பார்கள், காலை உணவு தானியங்கள் மற்றும் தொழில்துறை ரீதியாக உற்பத்தி செய்யப்படும் ரொட்டிகள் அடங்கும். இவற்றுள�� பல‌ ஆரோக்கியமானவை என மக்களிடம் சந்தைப்படுத்தப்படும் பல உணவுகள் அடங்கும். ஆரோக்கியமான‌வை எனும் அறிவிப்பு விற்பனைக்காக‌ மட்டும் தான். உண்மையில் அவை என்ன‌ செயும் \nசர்வதேச உணவு தகவல் கவுன்சிலின் (International Food Information Council) கூற்றுப்படி, “ஒரு உணவை நாம் சாப்பிடத் தயாராகும் முன்பே கருதலுடன் மெருகேற்றப்பட்ட‌ எந்தவொரு மாற்றமும்” அதை ‘பதப்படுத்தப்பட்ட உணவு’ (Ultra-processed foods) ஆக்குகிறது. அல்ட்ரா பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்பது \"ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களுடன் உண்டாக்கப்படும் தொழில்துறை சூத்திரங்கள்\" என்று வரையறுக்கப்படுகின்றன.\n‘அதி-பதப்படுத்தப்பட்ட உணவுகள்’ என்ற சொல் முதன்முதலில் பிரேசிலிய ஊட்டச்சத்து நிபுணர்களின் குழுவால் உருவாக்கப்பட்டது, இது 2016 ஆம் ஆண்டு ஆய்வில், இந்த வகை உணவுகள் புற்றுநோயுடன் தொடர்புடையவை என‌ சர்வதேச அளவில் அலைகளை உருவாக்கியது.\nபிரேசிலில் இருந்து அசல் 2016 ஆய்வில் சேர்க்கப்பட்ட அதி-பதப்படுத்தப்பட்ட உணவுகளின் சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:\nமென் பானங்கள் (Soft drinks)\nபொதியிடப்பட்ட‌ ரொட்டி மற்றும் பன் (Packaged bread and buns)\nகடையில் வாங்கிய ஐஸ்கிரீம் (Store-bought ice cream)\nபெட்டி கேக் கலவை (Boxed cake mix)\nஉடனடி நூடுல்ஸ் (Instant noodles)\nகுழந்தை உணவுகள் (Infant formula)\nகாலை உணவு தானியங்கள் (Breakfast cereal)\nஆற்றல் பார்கள் (Energy bars)\nசுவையூட்டப்பட்ட‌ தயிர் (Flavored yogurt)\nசிக்கன் நக்கட்ஸ் (Chicken nuggets)\nதுரித உணவு பர்கர்கள் (Fast food burgers)\nஹாட் டாக்ஸ் (Hot dogs)\nபுற்றுநோயைத் தவிர, தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், வளர்சிதை மாற்ற நோய்க்குறி, வகை 2 நீரிழிவு நோய், இப்போது இருதய நோய் ஆகியவற்றுடன் தொடர்புடையது. அதி-பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிக அளவில் உட்கொண்டவர்களுக்கு இருதய நோய் (சி.வி.டி/ CVD) அதிக விகிதமும் ஆய்வில் இருந்தது. தீவிர பதப்படுத்தப்பட்ட உணவின் ஒவ்வொரு தினசரி உட்கொள்ளுதலும் கடினமான சி.வி.டி (CVD)அபாயத்தில் 7% அதிகரிப்பு, கடினமான கரோனரி இதய நோய்களின் ஆபத்தில் 9% அதிகரிப்பு (சி.எச்.டி, ஒட்டுமொத்த சி.வி.டி யில் 5% அதிகரிப்பு மற்றும் 9% அதிகரித்த இருதய நோய் இறப்பு ஆபத்து ஆகியவற்றுடன் தொடர்புடையது).\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்���ுக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\n2,500 ஆண்டுகள் பழமையான சுவரோவியம் உப்பு பரிமாற்றத்தை (பண்டம் மாற்றுமுறையை) சித்தரிக்கிறது\nபழைய காருக்கு குட் பை சொல்பவர்களுக்கு 5% தள்ளுபடியுடன் புதிய கார் வாங்கலாம் \nவோக்ஸ்வாகன் அதன் ஈ.வி பேட்டரிகளை எப்படி மறுசுழற்சி செய்கிறது \nஆன்லைன் மூலம் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் திடீரென தோன்றிய 'பூனை' : நான் 'பூனை அல்ல' என‌ கூறிய‌ வழக்கறிஞர்\n20 மில்லியன் ஆண்டு பழைமையான மரப்படிமம் கிரேக்க விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு\nசுவிக்கி (Swiggy) உணவு டெலிவரியின்போது \"சர்ஜ் ஃபீ\" வசூலிப்பது எதற்காக‌ \nவயிற்றுப்புண்களை சரிசெய்யும் சிறு ரோபோக்கள்\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-13T22:05:34Z", "digest": "sha1:XK5L2EZRGCZW6VKTHRDQY2PWMUS6QAIN", "length": 5572, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "இரத்த சிவப்பணுக்கள் |", "raw_content": "\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத்தொடர வேண்டும்\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோம்\nமுருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சம்மந்தமான அனைத்து நோய்களும் சரியாகும் . இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகமாகும். முருங்கை பிஞ்சில் அதிக அளவு ......[Read More…]\nFebruary,24,11, —\t—\tஅதிகமாகும், அனைத்து நோய், இரத்த சிவப்பணுக்கள், இரத்தம் சம்மந்தமான, எண்ணிக்கை, சாப்பிட்டு, நெய்யில் வதக்கி, பிஞ்சை, முருங்கை, முருங்கை பிஞ்சு\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nஜப்பானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பத ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்த� ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்� ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nசீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் ...\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2021/01/blog-post_30.html", "date_download": "2021-04-13T23:03:26Z", "digest": "sha1:SHF36HKDKHHM4C5ALPETJVGXDMZZ4ENF", "length": 10967, "nlines": 180, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com | ThirdEyeReports: மார்கழித் திங்கள்", "raw_content": "\nதென்னிந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை இன்றைய இளைய சமுதாயத்திற்க்கு மறு அறிமுகம் செய்யும் முயற்சி இந்த திருப்பாவையின் முதல் பாசுரம் போன வருடம் ரவி வர்மாவின் ஓவியங்களை நம் தென்னிந்திய பெண்களுடைய படங்களுடன் உருவாக்கியதைப் போலவே இந்த வருடம் தொழில் ரீதி பாடகர்கள் அல்லாத நாங்கள் 8 நடிகர்கள் எங்கள் சொந்தக் குரலில்\nமார்கழித் திங்கள் என்ற திருப்பாவை முதல் பாசுரத்தை பாடியிருக்கிறோம்\nபாடியவர்கள் உமா பத்மனாபன் ,ரேவதி , நித்ய மேனன், ரெம்யா நம்பீசன் , அனு ஹாசன் , கனிஹா, ஜெயஶ்ரீ, சுஹாஸினி …. ஷோபனாவின் அபிநயம் பாடலுக்கு மணிமகுடம் .\nஇந்த பாடலை பெரும்பாலோர் எங்கள் தொலைபேசியிலேயே பாடி பதிவு செய்தோம். இவற்றை அற்புதமாக அமைத்து தொகுத்தவர் சுபஶ்ரீ தணிகாசலம்\nஒளிப்பதிவு பகத் மற்றும் பாடகிகளும் தங்கள் தொலைபேசியிலேயே ஒளிப்பதிவு செய்தனர்\nதொகுப்பு கெவின் தாஸ் …கத்தார் நாட்டிலிருந்து தொலை தொடர்பு\nநிர்வாகத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த பாடல் இந்த வருடம் மட்டுமல்லாமல் அடுத்த வருடமும் மார்கழி மாதம் ஒரு பாசுரத்துடன் உங்களை மகிழ்விப்பது எங்கள் நோக்கம் சுஹாஸினி மணிரத்னம்\nதயாராகும் 'என் ராசாவின் மனசிலே\nசூர்யாவின் 2டி நிறுவனத்தின் 14-வது\nதன்னைக் கைது செய்த போலீஸை\nபிப்ரவரி 5 ஆம் தேதி வெளியீட்டிற்கு\nநடிகர் திலகம் சிவாஜி வழியில் உருவாகும் அடுத்த வாரிசு\nதெலுங்கு பம்பர் ஹிட் “க்ராக்” - தமிழில் மற்றும் ம...\n“குச்சி ஐஸ்” விற்கும் சமுத்திரகனி \nதமிழில் ரீமேக் ஆகிறது 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்\n‘வாய்தா’ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டரை\nசென்னை நாவலூரில் கார் கேர்\n“சைக்கோ” முதல் வருட கொண்டாட்டம் \nல��கா புரடக்‌சன்ஸ் சுபாஸ்கரன் அல்லிராஜா வழங்கும்\nஜனவரி 29 அன்று ஆக்‌ஷன் த்ரில்லர் தமிழ் திரைப்படமான\nஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் சூர்யாவின் 'சூரரைப் ...\nநடிகர் அருண் விஜய் தனது மகன் அர்னவ்வுடன்\nஉலக தமிழர்களை தன்வசபடுத்தி தனக்கென தனி\nநகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர் ஜித்தன் ரமேஷ்\nநடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்\nMIK Productions (P) Ltd சார்பில் விமல் மற்றும் குட...\nநீட் தேர்வின் பின்னணியில் உள்ள\nஇந்தியாவெங்கும் ஆவலாக எதிர்பார்க்கப்படும், நட்சத்த...\nவட சென்னை தெற்கு மாவட்ட தலைவர்\nசைக்கோ” முதல் வருட கொண்டாட்டம்\nசென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர்\nஇயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில்\nஉலக தமிழர்களை தன்வசபடுத்தி தனக்கென தனி ரசிகர்களை உ...\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் 'பானு ஸ்ரீ ரெட்டி' நடித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilulagacinema.com/lyrics/musicdirectors/index.html", "date_download": "2021-04-13T21:55:55Z", "digest": "sha1:HKGE2EKQBZS27JCG2N2NLE5M3VLZBOBY", "length": 2469, "nlines": 32, "source_domain": "www.tamilulagacinema.com", "title": "tamilulagacinema.com - தமிழ்உலகசினிமா.காம் - News - இசையமைப்பாளர்கள்", "raw_content": "\nமுகப்பு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nதமிழ் உலக சினிமா செய்திகள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு பல்வேறு காரணங்கள் - மத்திய அமைச்சர்\nகுட்கா ஊழல் நடந்த பொழுது நான் கமிஷனர் கிடையாது - ஜார்ஜ்\nசோபியா விவகாரத்தில் தமிழிசை கேள்வி\nபேரணியின் நோக்கம் அஞ்சலி செலுத்துவதே - அழகிரி\nஓரின சேர்க்கை குற்றமில்லை - சுப்ரீம் கோர்ட்\nராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் - சுப்ரீம் கோர்ட்\nஉச்சத்தைத் தொட்டது பெட்ரோல் விலை - லிட்டர் ரூ.82.24\nதாமத மேல்முறையீடு - சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்\n© 2021 தமிழ்உலகசினிமா.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/arrear-exam-cancellation-unacceptable-chennai-hc/", "date_download": "2021-04-13T23:07:27Z", "digest": "sha1:YQSDFBQVNUABXNF6I4EYPTRLU6AB7PNM", "length": 6162, "nlines": 127, "source_domain": "dinasuvadu.com", "title": "அரியர் தேர்வு ரத்தை ஏற்க இயலாது!", "raw_content": "\n#Breaking: “ஆல் பாஸ் என அரசு அறிவித்ததை ஏற்க இயலாது”- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nஅரியர் தேர்வு ரத்து செய்து “ஆல் பாஸ்” என அறிவித்து, பிறப்பித்த அரசின் உத்தரவை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. தற்பொழுது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் அனைத்து பட்டப் படிப்புக்களுக்கு இறுதிப் பருவத்தேர்வு தவிர, மற்ற பருவ தேர்வுகள் ரத்து செய்வதாகவும், அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு பல தரப்பில் ஆஹாராவும், சில தரப்பில் எதிர்ப்புகளும் கிளம்பியது.\nஇதனை எதிர்த்து கடந்த அக்டோபர் மாதம் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்பட 2 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அரியர் தேர்வு ரத்து செய்து “ஆல் பாஸ்” என அறிவித்து, பிறப்பித்த அரசின் உத்தரவை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.\nமேலும், அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும், கல்வி புனிதத்தில் சமரசம் செய்து கொள்ளாமல், தேர்வு நடத்துவதில் யூ.ஜி.சி., தமிழக அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள்.\nஅமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசி க்கு தற்காலிக தடை\nமஹாராஷ்டிராவில்15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.\nவிவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்-சத்குரு\nகொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி..\nஅமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசி க்கு தற்காலிக தடை\nமஹாராஷ்டிராவில்15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.\nவிவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்-சத்குரு\nகொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyarkkai.com/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF/", "date_download": "2021-04-13T22:39:09Z", "digest": "sha1:R6ADIOTK54F5M7ERT4KA7DWC5VVJ5M4P", "length": 12775, "nlines": 101, "source_domain": "iyarkkai.com", "title": "மணிலா சாகுபடியில் ஊடு பயிராக கேழ்வரகு – இயற்கை", "raw_content": "\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயர���ம்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nHome»வேளாண்மை உத்திகள்»ஊடுபயிர்»மணிலா சாகுபடியில் ஊடு பயிராக கேழ்வரகு\nமணிலா சாகுபடியில் ஊடு பயிராக கேழ்வரகு\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதமிழக விவசாயிகள் அதிக பரப்பளவில் மணிலா பயிரை சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக மழை வளம் குறைந்த நிலத்திலும், நீர்ப்பாசனம் இல்லாத மானாவாரி நிலங்களிலும் அதிகளவில் பயிரிடப்பட்டு மணிலா ஒரு தனிப்பயிராகவே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.\nஇத்தகைய நடைமுறைச் சூழலில் கர்நாடக மாநில விவசாயிகள் புதிய வேளாண் ஊடுபயிர் முயற்சியாக மணிலாவுடன் கேழ்வரகு சாகுபடி செய்து அதிகளவு லாபம், கால்நடைத் தீவனம், மண்ணின் வளம் பெருக்கம் போன்ற ஆக்கப்பூர்வமான பயன்களைப் பெற்று வருகின்றனர்.\nஇதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது:\nகர்நாடக மாநிலத்தில் பெல்லாரி மாவட்டம் குறைந்தளவு மழை வளம் மற்றும் நீர்பாசனம் கொண்டது. கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக மணிலாவே சாகுபடி செய்யப்பட்டு வந்தது.\nஇத்தகைய நடைமுறையில் சில வேளாண் தன்னார்வ தொண்டு நிறுவங்களின் ஆலோசனை மற்றும் விரிவாக்க முயற்சிகள் காரணமாக மணிலா சாகுபடியுடன் சிறு மற்றும் குறு விவசாயிகள் பட்டை ஊடு பயிராக கேழ்வரகு சாகுபடியை இணைத்து சாகுபடி செய்தனர்.\nஇப்புதிய வேளாண் சாகுபடி முறையில் விவசாயிகள் மணிலா பயிரை 9 வரிசையாகவும், கேழ்வரகை 6 வரிசையாகவும் தொடர்ந்து பயிர் செய்தனர்.\nவிதையின் அளவு, நிலத்தின் தன்மைக்கேற்ப ஆழத்தில் கேழ்வரகை நடவு செய்ய வேண்டும்.\nபுதிய பட்டை ஊடுபயிர் சாகுபடி வாயிலாக சாறு உறிஞ்சும் பூச்சிகளின் செயல்பாடுகள் தடுக்கப்படுகின்றன.\nகேழ்வரகு ஒரு இயற்கை அரணாக இருந்து பூச்சி மற்றும் வைரஸ் நோய் தாக்குதலில் இருந்து மணிலா பயிரை பாதுகாக்கிறது.\nமேலும் மண்ணில் உள்ள நோய் காரணிகளும் ஊடுபயிர் வளர்ப்பு காரணமாக குறைந்தே காணப்படுகிறது.இவ்வாறு சாகுபடிப் பணிகளை மேற்கொண்ட விவசாயிகள் அதிக லாபத்தை பெற்றுள்ளனர்.\nஇவ்வாறு பட்டை ஊடுபயிர் வாயிலாக அதிகளவு கால்நடைத் தீவனம் மற்றும் ஆண்டு முழுவதும் ஒரு விவசாய குடும்பத்துக்குத் தேவையான உணவு தானியம் மிகக் குறைந்த செலவில் கிடைப்பதைக் காணலாம்.\nஇதுதவிர ஊடுபயிரான கேழ்வரகு நிலத்தில் தழைச்சத்தை நிலை நிறுத்தியும் அதிகளவு வேளாண் கழிவுகள் வாயிலாக நிலத்தை இயற்கை முறையில் வளப்படுத்தவும் உதவுகிறது.\nஇவ்வாறு தொடர்ச்சியாக வேளாண் சாகுபடிப் பணிகளை மேற்கொள்ளும்போது நிலத்தின் வளம், இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் கட்டுப்பாடு ஏற்படுவதுடன் வறட்சியான காலக்கட்டத்தில் கூட மானாவாரி நிலங்களில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளின் பொருளாதார நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன.\nமணிலா மற்றும் கேழ்வரகு சாகுபடியில், மணிலா அறுவடைக்கு பின்பு பாதுகாக்கப்படும்போது கேழ்வரகு தழைகளைக் கொண்டு பாதுகாக்கப்படுவதால் பாதுகாப்பு செலவீனம் வெகுவாக குறைகிறது, மணிலா வேருடன் அறுவடை செய்யப்படுகிறது.\nநிலத்தில் உள்ள கேழ்வரகு தழைகள் நுண்ணுயிர்களுக்கு உணவாகவும், உறைவிடமாகவும் இருந்து மண்ணின் வளத்தை பாதுக்காக்கிறது.\nஎனவே தமிழக மணிலா சாகுபடி விவசாயிகள் கர்நாடக மாநில விவசாயிகளைப் பின்பற்றி மணிலாவுடன் பட்டை ஊடுபயிராக கேழ்வரகை சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம்.\nPrevious மானாவாரி மணிலா சாகுபடி டிப்ஸ்\nNext மணிலாவில் ஒருங்கிணைந்த நோய் நிர்வாகம்\nவாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி\nகோபி பகுதியில் வாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி செய்வது அதிகரித்துள்ளது. ஊடுபயிர் மூலம் ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை …\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nvasudevan. g: நலல ஆலோசனைகள் நன்றி...\nஇணையதள வடிவமைப்பு & மேலாண்மை ETS", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/world/2021/mar/01/brazil-reports-34027-new-covid-cases-3572409.amp", "date_download": "2021-04-13T23:03:42Z", "digest": "sha1:ZHGDY56EXJQWPDDXNJKR73F7J7G7LXUZ", "length": 4268, "nlines": 36, "source_domain": "m.dinamani.com", "title": "பிரேசிலில் புதிதாக 34,027 பேருக்கு கரோனா: பலி 721 | Dinamani", "raw_content": "\nபிரேசிலில் புதிதாக 34,027 பேருக்கு கரோனா: பலி 721\nபிரேசிலில் இன்று காலை நிலவரப்படி 34,027 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.\nகரோனா வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கடந்த 24 மணி நேர நிலவரத்தை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.\nஅதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 34,027 பேருக்குத் தொற்று பரவியுள்ளதையடுத்து, மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,55,1,259 ஆக உயர்ந்துள்ளது.\nகரோனா தொற்றால் புதிதாக 721 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,54,942-ஆக அதிகரித்துள்ளது.\nஅமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கரோனா பலி எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் பிரேசில் உள்ளது. நாட்டில் சாவ் பாலோ மாநிலம் கரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்த பாதிப்பு 2,04,1,628 ஆகவும், பலி 59,493 ஆகவும் பதிவாகியுள்ளது.\nசெப்.11-க்குள் ஆப்கனில் உள்ள அனைத்து அமெரிக்க படையினரும் வாபஸ்\nஹாங்காங் பேரவைக்கு டிசம்பரில் தோ்தல்\nகரோனா: ஆஸ்திரிய சுகாதார அமைச்சா் பதவி விலகல்\nஜிபூட்டி: படகு விபத்தில் 42 அகதிகள் பலி\n‘நடான்ஸ் தாக்குதல் அணுசக்தி பேச்சுவாா்த்தையை பாதிக்கும்’\n‘கரோனா நெருக்கடி தீர நீண்ட காலம் பிடிக்கும்’\nரஷியாவிடம் இந்தியா ஏவுகணை எதிா்ப்பு அமைப்பு கொள்முதல்: தடை விதிக்க அமெரிக்க எம்.பி. எதிா்ப்பு\nநிரந்தர குடியுரிமை விவகாரம்: இந்திய-அமெரிக்க சுகாதாரப் பணியாளா்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra-quanto/car-price-in-new-delhi.htm", "date_download": "2021-04-13T22:21:39Z", "digest": "sha1:FQYAKK74SJICC32QRC3KPMG34WFS6ONK", "length": 8309, "nlines": 205, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா குவான்டோ புது டெல்லி விலை: குவான்டோ காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா குவான்டோ\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராகுவான்டோroad price புது டெல்லி ஒன\nமஹிந்திரா குவான்டோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா குவான்டோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா குவான்டோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள மஹிந்திரா கார் டீலர்கள்\nரோஹ்டாக் road தொழிற்சாலை பகுதி புது டெல்லி 110041\nவஜீர்பூர் தொழில்துறை பகுதி புது டெல்லி 110052\nஅசோக் நகர் புது டெல்லி 110094\nமஹிந்திரா car dealers புது டெல்லி\nமஹிந்திரா dealer புது டெல்லி\nSecond Hand மஹிந்திரா குவான்டோ கார்கள் in\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vamsibooks.com/books/books/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-04-13T23:34:12Z", "digest": "sha1:DZQGSH5EOVQ3ZUQZ6MCYLSTENAFNQTC5", "length": 31167, "nlines": 644, "source_domain": "vamsibooks.com", "title": "மேகங்களே நிலாவை நகர்த்துகின்றன – Vamsibooks", "raw_content": "\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\n’நிலவியலின் துயரம்’ – தமிழில். எம். ரிஷான் செரீப்\nதிமில் – தெரிசை சிவா\nஅரூ அறிவியல் சிறுகதைகள் – அருவியல் தொகுப்பு\nகல் கிழவி – போப்பு\nகடல் நிச்சயம் திரும்ப வரும் – சித்துராஜ் பொன்ராஜ்\nநூறு நாற்காலிகள் தனிக்கதை – ஜெயமோகன்\nஅறம் (தனிக்கதை) – ஜெயமோகன்\nஅயல் பெண்களின் கதைகள் – எம். ரிஷான் செரீப்\nமரயானை – சித்துராஜ் பொன்ராஜ்\n’நிலவியலின் துயரம்’ – தமிழில். எம். ரிஷான் செரீப்\nஇரவுக்கு அப்பால் ஒரு துண்டு பகல் – செந்தில் பாலா\nமெல்லச் சிறகசைத்து… – சசி.எஸ்.குமார்\nஉருவமற்ற என் முதல் ஆண் – கே.வி. ஷைலஜா\nதமிழ் மண்ணே வணக்கம் – தொகுப்பு. தா.செ. ஞானவேல்\nமறக்கவே நினைக்கிறேன் – மாரிசெல்வாஜ்\nடூரிங் டாக்கிஸ் – சேரன்\nஇவன்தான் பாலா – பாலா\nசொல்லாததும் உண்மை – பிரகாஷ் ராஜ்\nதிரும்பி பார்க்கையில் – ஷாஜி\nஅழியாத கோலங்கள் – பாலுமகேந்திரா\nபஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக்கூடியதல்ல\nஎன் தேசத்தை மீளப் பெறுகிறேன்\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை\nசிறுவர் சினிமா பாகம் 2\nசிறுவர் சினிமா பாகம் 1\nஅன்று அதிசயமாய் மஞ்சள் வெயில் காய்ந்தது\nசில பொய்களும் சில உண்மைகளும்\nசரியும் மரத்திடீருந்து வெளியேறும் குருவிகள்\nஅத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய்த்தான் இருக்கின்றன\nதமிழில் அச்சுப் பண்பாடு : சீர்திருத்தக் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும்\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nஜெயந்தன் நாடகங்கள் முழுத் தொகுப்பு\nபஷீரின் அறையின் அத்தனை எளிதில் திறக்க்ககூடியதல்ல\nபச்சை இருளனின் சகா பொந்தன்மாடன்\nநூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது\nஅல்ஃபோன்ஸம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்\nஎஸ். லட்சுமணப் பெருமாள் கதைகள்\nகாற்றடிக்கிற திசையில் இல்லை ஊர்\nகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை\nமெல்லச் சிறகசைத்து… – சசி.எஸ்.குமார்\nஉருவமற்ற என் முதல் ஆண் – கே.வி. ஷைலஜா\nதமிழ் மண்ணே வணக்கம் – தொகுப்பு. தா.செ. ஞானவேல்\nமறக்கவே நினைக்கிறேன் – மாரிசெல்வாஜ்\nடூரிங் டாக்கிஸ் – சேரன்\nஇவன்தான் பாலா – பாலா\nசொல்லாததும் உண்மை – பிரகாஷ் ராஜ்\nதிரும்பி பார்க்கையில் – ஷாஜி\nஅழியாத கோலங்கள் – பாலுமகேந்திரா\nபஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக்கூடியதல்ல\nஅத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய்த்தான் இருக்கின்றன\nதமிழில் அச்சுப் பண்பாடு : சீர்திருத்தக் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும்\nபஷீரின் அறையின் அத்தனை எளிதில் திறக்க்ககூடியதல்ல\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை\nஇரவுக்கு அப்பால் ஒரு துண்டு பகல் – செந்தில் பாலா\nஅன்று அதிசயமாய் மஞ்சள் வெயில் காய்ந்தது\nசில பொய்களும் சில உண்மைகளும்\nசரியும் மரத்திடீருந்து வெளியேறும் குருவிகள்\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை\nசிறுவர் சினிமா பாகம் 2\nசிறுவர் சினிமா பாகம் 1\nதிமில் – தெரிசை சிவா\nஅரூ அறிவியல் சிறுகதைகள் – அருவியல் தொகுப்பு\nகல் கிழவி – போப்பு\nகடல் நிச்சயம் திரும்ப வரும் – சித்துராஜ் பொன்ராஜ்\nநூறு நாற்காலிகள் தனிக்கதை – ஜெயமோகன்\nஅறம் (தனிக்கதை) – ஜெயமோகன்\nஅயல் பெண்களின் கதைகள் – எம். ரிஷான் செரீப்\nபச்சை இருளனின் சகா பொந்தன்மாடன்\nநூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது\nஎஸ். லட்சுமணப் பெருமாள் கதைகள்\nகாற்றடிக்கிற திசையில் இல்லை ஊர்\nஜெயந்தன் நாடகங்கள் முழுத் தொகுப்பு\nமரயானை – சித்துராஜ் பொன்ராஜ்\n’நிலவியலின் துயரம்’ – தமிழில். எம். ரிஷான் செரீப்\nகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்\nஎன் தேசத்தை மீளப் பெறுகிறேன்\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nஅல்ஃபோன்ஸம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nஅயல் பெண்களின் கதைகள் – எம். ரிஷான் செரீப்\nஅறம் (தனிக்கதை) - ஜெயமோகன்\nநூறு நாற்காலிகள் தனிக்கதை - ஜெயமோக��்\nகடல் நிச்சயம் திரும்ப வரும் – சித்துராஜ் பொன்ராஜ்\nகல் கிழவி - போப்பு\nஅரூ அறிவியல் சிறுகதைகள் – அருவியல் தொகுப்பு\nதிமில் – தெரிசை சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.moh.gov.sg/covid-19/covid-19-positive-result-message/covid-19-positive-result-message-(what-to-do-next)---%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4", "date_download": "2021-04-13T21:58:00Z", "digest": "sha1:LDZKAEFULXMSVQCTN34QLDTFC77INHRD", "length": 27467, "nlines": 170, "source_domain": "www.moh.gov.sg", "title": "MOH | COVID-19 Positive Result Message (What to do next) - தமிழ்", "raw_content": "\nஉங்களுக்கு கொவிட்-19 இருப்பதாகப் பரிசோதனை முடிவு காட்டினால் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.\n1) கொவிட் பரிசோதனை முடிவின்படி எனக்குக் கிருமித்தொற்று இருப்பதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு என்ன அர்த்தம்\nமேல்விவரம் அறிய இங்கே அழுத்துங்கள்\nஉங்களுக்கு கொவிட்-19 நோய்க்கிருமி பரவியிருப்பதாகப் பரிசோதனை முடிவு காட்டுகிறது. சுகாதாரப் பராமரிப்பு வழங்குநரும் சுகாதார அமைச்சும் உங்களுடன் தொடர்புகொண்டு, உங்களைச் சுகாதாரப் பராமரிப்பு வசதிக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்வார்கள்.\n2) கொவிட் பரிசோதனை முடிவின்படி எனக்குக் கிருமித்தொற்று இருப்பதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. நான் என்ன செய்யவேண்டும்\nமேல்விவரம் அறிய இங்கே அழுத்துங்கள்\nநீங்கள் மற்றவர்களை கொவிட்-19 கிருமிப்பரவலில் இருந்து பாதுகாக்க, பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம்:\na) நீங்கள் உடனடியாக முகக்கவசம் அணிந்துகொண்டு, ஒரு தனி அறையில் உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். அந்த அறையில் குளியலறை இணைக்கப்பட்டிருந்தால் நல்லது. வீட்டிலுள்ள மற்றவர்களுடன், குறிப்பாக முதியோருடன், தொடர்பிலிருப்பதை முடிந்தவரை குறைப்பதற்கு இது உதவியாக இருக்கும். நீங்கள் மற்றவர்களுடன் குளியலறையைப் பகிர்ந்து கொண்டால், ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும், நீங்கள் தொட்ட மேற்பரப்புகளை எல்லாம் கிருமிநாசினி அல்லது வெளுப்புமருந்து பயன்படுத்தி துடைக்கவேண்டும். இதன் தொடர்பில் மேல்விவரம் அறிய, தேசிய சுற்றுப்புற அமைப்பு வெளியிட்ட வழிகாட்டிகளைப் பார்க்கவும்.1\nb) நல்ல தனிப்பட்ட சுகாதாரப் பழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் கைகளை சவர்க்காரமும் தண்ணீரும் கொண்டு அடிக்கடி கழுவுதல் இதில் உள்ளடங்கும்;\nc) உணவு, கரண்���ி, தட்டு, மற்ற சுய சுகாதாரப் பொருட்கள் எதையும் மற்றவர்களுடன் பகிரக்கூடாது; அதோடு\nd) தொடர்ந்து உடல்வெப்பப் பரிசோதனை செய்து, அறிகுறிகளைக் கண்காணிக்கவும். அறிகுறிகள் மோசமடைந்தால், தயவுசெய்து உங்களது சுகாதாரப் பராமரிப்பு நிபுணருடன் தொடர்பு கொள்ளவும். நெஞ்சு வலி, இதயப் படபடப்பு, மூச்சுத்திணறல் போன்ற அவசர நிலைகளில், அவசர மருத்துவ வாகனத்தை வரவழைக்க 995 அழைக்கவும். உங்களுக்கு கொவிட் கிருமித்தொற்று இருப்பதை அவர்களிடம் தவறாமல் தெரிவிக்கவும்.\nசுகாதார அமைச்சு உங்களுடன் தொடர்புகொண்டு உங்கள் வீட்டு முகவரியை உறுதிப்படுத்தும். அதோடு, தொடர் கவனிப்புக்காக உங்களைச் சுகாதாரப் பராமரிப்பு வசதிக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யும். போக்குவரத்து வரும் வரை, தயவுசெய்து தொடர்ந்து தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.\nகிருமித்தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண, தொடர்புகளின் தடங்கள் கண்டறியப்படும். நீங்கள் TraceTogether செயலியைப் பயன்படுத்தினால், உங்களது TraceTogether ஊடலை அருகாமை தரவைப் பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்ட உடனே அதனைச் செய்யவும். நீங்கள் TraceTogether சாதனத்தைப் பயன்படுத்தினால், தயவுசெய்து சுகாதாரப் பராமரிப்பு நிலையத்திற்கு அதனை எடுத்துச் செல்லவும்.\n1தேசிய சுற்றுப்புற அமைப்பு, 29 ஏப்ரல்\n3) நான் தங்கும் விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர். கொவிட் பரிசோதனை முடிவின்படி எனக்குக் கிருமித்தொற்று இருப்பதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. நான் என்ன செய்யவேண்டும்\nமேல்விவரம் அறிய இங்கே அழுத்துங்கள்\nநீங்கள் மற்றவர்களை கொவிட்-19 கிருமிப்பரவலில் இருந்து பாதுகாக்க, பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம்\na) நீங்கள் உடனடியாக முகக்கவசம் அணிந்துகொண்டு, மற்றவர்களுடனான தொடர்பைத் தவிர்க்கவேண்டும். உங்கள் முதலாளியையும் தங்கும் விடுதி நடத்துநரையும் தொலைபேசியில் அழைத்து, பரிசோதனையின் முடிவை அவர்களிடம் தெரிவிக்கவேண்டும்.\nb) நல்ல தனிப்பட்ட சுகாதாரப் பழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் கைகளை சவர்க்காரமும் தண்ணீரும் கொண்டு அடிக்கடி கழுவுதல் இதில் உள்ளடங்கும்;\nc) உணவு, கரண்டி, தட்டு, மற்ற சுய சுகாதாரப் பொருட்கள் எதையும் மற்றவர்களுடன் பகிரக்கூடாது; அதோடு\nd) தொடர்ந்து உடல்வெப்பப் பரிசோதனை செய்து, அறிகுறிகளைக் கண்காணிக்கவும். அறிகுறிகள் மோசமடைந்தால், அல்லது நெஞ்சு வலி, இதயப் படபடப்பு, மூச்சுத்திணறல் போன்றவை ஏற்பட்டால், தயவுசெய்து தங்கும் விடுதி நடத்துநரிடம் அல்லது முதலாளியிடம் தெரியப்படுத்தி, மருத்துவ ஆலோசனை நாடவும். அவசர நிலைகளில், அவசர மருத்துவ வாகனத்தை வரவழைக்க 995 அழைக்கவும். உங்களுக்கு கொவிட் கிருமித்தொற்று இருப்பதை அவர்களிடம் தவறாமல் தெரிவிக்கவும்.\nசுகாதார அமைச்சு உங்கள் முதலாளியுடன் அல்லது தங்கும் விடுதி நடத்துநருடன் தொடர்புகொண்டு உங்கள் வீட்டு முகவரியை உறுதிப்படுத்தும். அதோடு, தொடர் கவனிப்புக்காக உங்களைச் சுகாதாரப் பராமரிப்பு வசதிக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யும். போக்குவரத்து வரும் வரை, தயவுசெய்து தொடர்ந்து தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.\nகிருமித்தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண, தொடர்புகளின் தடங்கள் கண்டறியப்படும். நீங்கள் TraceTogether செயலியைப் பயன்படுத்தினால், உங்களது TraceTogether2 ஊடலை அருகாமை தரவைப் பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்ட உடனே அதனைச் செய்யவும். நீங்கள் TraceTogether சாதனத்தைப் பயன்படுத்தினால், தயவுசெய்து சுகாதாரப் பராமரிப்பு நிலையத்திற்கு அதனை எடுத்துச் செல்லவும்.\n2 TraceTogether என்பது கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவரிடமிருந்து கிருமி பரவியிருக்கக்கூடிய காலகட்டத்தில் அவருடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண உதவும் ஒரு செயலியாகும். நேரடித் தொடர்பில் இருந்தவர்களைத் தடைக்காப்பில் வைப்பது போன்ற அவசியமான பொதுச் சுகாதார நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு விரைவாக மேற்கொள்ள இச்செயலி துணை புரிகிறது.\n4) கொவிட் பரிசோதனை முடிவின்படி எனக்குக் கிருமித்தொற்று இருப்பதாக என்னிடம் தெரிவிக்கப்படும்போது நான் வேலையிடத்தில் அல்லது வீட்டுக்கு வெளியில் இருந்தால் என்ன செய்வது\nமேல்விவரம் அறிய இங்கே அழுத்துங்கள்\nநீங்கள் உடனடியாக முகக்கவசம் அணியவேண்டும். நீங்கள் வேலையிடத்தில் இருந்தால், தயவுசெய்து உங்கள் முதலாளியிடம் தெரியப்படுத்தவும். அதோடு, சக ஊழியர்களிடமிருந்து குறைந்துத 2 மீட்டர் தூர இடைவெளி��ைக் கடைப்பிடிக்கவும். சாத்தியப்பட்டால், சுகாதாரப் பராமரிப்பு வசதிக்கு அழைத்துச்செல்லும் போக்குவரத்துக்காகக் காத்திருக்கையில், மற்றவர்களுடனான தொடர்பைக் குறைக்க, தனி அறையில் இருக்கவும்.\nசுகாதார அமைச்சு உங்களுடன் தொடர்புகொண்டு உங்கள் முகவரியை உறுதிப்படுத்தும். அதோடு, தொடர் கவனிப்புக்காக உங்களைச் சுகாதாரப் பராமரிப்பு வசதிக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யும். போக்குவரத்து வரும் வரை, தயவுசெய்து தொடர்ந்து தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.\nதொடர்ந்து உடல்வெப்பப் பரிசோதனை செய்து, அறிகுறிகளைக் கண்காணிக்கவும். அறிகுறிகள் மோசமடைந்தால், தயவுசெய்து உங்களது சுகாதாரப் பராமரிப்பு நிபுணருடன் தொடர்பு கொள்ளவும். நெஞ்சு வலி, இதயப் படபடப்பு, மூச்சுத்திணறல் போன்ற அவசர நிலைகளில், அவசர மருத்துவ வாகனத்தை வரவழைக்க 995 அழைக்கவும். உங்களுக்கு கொவிட் கிருமித்தொற்று இருப்பதை அவர்களிடம் தவறாமல் தெரிவிக்கவும்.\nகிருமித்தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண, தொடர்புகளின் தடங்கள் கண்டறியப்படும். நீங்கள் TraceTogether செயலியைப் பயன்படுத்தினால், உங்களது TraceTogether ஊடலை அருகாமை தரவைப் பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்ட உடனே அதனைச் செய்யவும். நீங்கள் TraceTogether சாதனத்தைப் பயன்படுத்தினால், தயவுசெய்து சுகாதாரப் பராமரிப்பு நிலையத்திற்கு அதனை எடுத்துச் செல்லவும்.\n2 TraceTogether என்பது கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவரிடமிருந்து கிருமி பரவியிருக்கக்கூடிய காலகட்டத்தில் அவருடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண உதவும் ஒரு செயலியாகும். நேரடித் தொடர்பில் இருந்தவர்களைத் தடைக்காப்பில் வைப்பது போன்ற அவசியமான பொதுச் சுகாதார நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு விரைவாக மேற்கொள்ள இச்செயலி துணை புரிகிறது.\n5) சுகாதாரப் பராமரிப்பு வசதிக்கு நான் எதையெல்லாம் எடுத்துச்செல்ல வேண்டும்\nமேல்விவரம் அறிய இங்கே அழுத்துங்கள்\nநீங்கள் பின்வருபவற்றை எடுத்துச்செல்ல வேண்டும்:\na) அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு\nb) கைப்பேசி - உங்களது TraceTogether ஊடலை அருகாமை தரவைப் பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்ட உடனே அதனைப் பதிவேற்றம் செய்துவிட்டதை உறுதிப்படுத்தவும்.\nc) TT சாதனம் (உங்களிடம் இருந்தால்)\nd) தேவையான மின்னியல் சாதனங்கள். எ.கா. மடிகணினி, அதற்குரிய மின்னேற்றி\ne) இரண்டு மாற்று ஆடைகள்\nf) தனிப்பட்ட சுகாதாரப் பொருட்கள்\ng) நீங்கள் தற்போது உட்கொள்ளும் மருந்துகள் (நாட்பட்ட நோய்க்கு சுமார் 1 மாதத்திற்குத் தேவையான மருந்துகள்)\n6) எனது TraceTogether தரவை நான் எப்படி பதிவேற்றம் செய்வது\nமேல்விவரம் அறிய இங்கே அழுத்துங்கள்\nநேரடித் தொடர்பில் இருந்தவர்களைத் தடைக்காப்பில் வைப்பது போன்ற அவசியமான பொதுச் சுகாதார நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு விரைவாக மேற்கொள்ள, தயவுசெய்து உங்களது TraceTogether ஊடலை அருகாமை தரவைப் பதிவேற்றம் செய்யவும்.\na) TraceTogether செயலியைத் திறந்து, திரையின் அடியில் காணப்படும் “UPLOAD” விசையைத் தட்டவும்.\nc) குறுந்தகவல்வழி அல்லது அதிகாரம்பெற்ற சுகாதார அமைச்சு அதிகாரி அனுப்பிவைக்கும் 6-இலக்க பதிவேற்றக் குறியீட்டை உள்ளிட்டு, “Upload Data” மீது தட்டவும்.\nd) செய்முறையின் படிப்படியான வழிகாட்டிகளை இணைத்திருக்கிறோம். இது வங்காள மொழி বাংলা, சீன மொழி 中文, ஆங்கில மொழி, ஹிந்தி மொழி हिन्दी, மலாய் மொழி, தமிழ் மொழி ஆகியவற்றில் கிடைக்கும்.\ne) நீங்கள் TraceTogether சாதனத்தைப் பயன்படுத்தினால், தயவுசெய்து சுகாதாரப் பராமரிப்பு நிலையத்திற்கு அதனை எடுத்துச் செல்லவும். அங்குள்ள அதிகாரிகள் சாதனத்திலுள்ள தரவைப் பதிவேற்றம் செய்வதற்கு உதவுவார்கள்.\nஉங்களது TraceTogether தகவல்களைப் பதிவேற்றும் முறை [PDF, 3.1mb]\n7) நோய்ப்பரவல் நிலவரம் பற்றிய அண்மைத் தகவல்களை எங்கே பெறுவது\nநோய்ப்பரவல் நிலவரம் பற்றிய அண்மைத் தகவல்களை சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் www.moh.gov.sg இணையத்தளத்தில் பெறலாம். உலகளாவிய நோய்ப்பரவல் நிலவரம் பற்றிய அண்மைத் தகவல்களுக்கு, நீங்கள் உலகச் சுகாதார நிறுவனத்தின் www.who.int இணையத்தளத்தைப் பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/05/vaanathaiye-etti-pudipen-vazhakku-en-189.html", "date_download": "2021-04-13T23:13:12Z", "digest": "sha1:GCCZXOGYQOTP4MLFPWNSVUURU3GZUCKF", "length": 8279, "nlines": 266, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Vaanathaiye Etti Pudipen - Vazhakku En 18/9", "raw_content": "\nஉன் கண்ணு குழி அழகினில் தான்\nஎன் கற்பனைய நான் வளர்த்தேன்\nஉன் நெஞ்சுக் குழி மீது தாண்டி\nஎன் நிம்மதிய நான் பொதச்சேன்\nஅடி பெண்ணே நீயும் பெண்தானோ\nஇல்ல பிரம்மன் செய்த சிலைதானோ\nஅடி பெண்னே நீயும் பெண்தானோ\nஇல்ல பிரம்மன் செய்த சிலைதானோ\nமணலில் கட்டி வைத்த கோட்டை\nஅதை மழை வந்து கரைத்ததென்ன\nஎனக்குள் கட்டி வைத்த கோட்டை\nஅதை நீ வந்து உடைத்ததென்ன\nஐயோ உன் பெயரை சொல்லுகிறதே\nஎன்னை விட்டு உயிர் போகும்\nஅந்த உயிர் வந்து உன்னைச் சேரும்\nஉன் உதடுகள் பொய் சொல்லலாம்\nபுள்ளி வைத்து கோலம் போட்டால்\nபடம் : வழக்கு எண் 18/9 (2012)\nவரிகள் : நா முத்துக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-13T22:01:48Z", "digest": "sha1:RXXAISVBDUFRT35J274CYSQKLCJYEDGU", "length": 10584, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இளைஞர் | Virakesari.lk", "raw_content": "\nஇயற்கையுடன் இணக்கமாக வாழ்வதற்கான மதிப்பை எடுத்துக்காட்டும் புத்தாண்டு - வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர்\nநாட்டின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றுபட பிரார்த்திப்போம் - புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் சபாநாயகர்\nஇலங்கையர்கள் அனைவரினதும் புதிய எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர்\nஅனைவரும் எந்தவித பேதங்களும் இன்றி அமைதி, நேர்மையான எண்ணங்களுடன் புத்தாண்டில் இணைவோம் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி\nஉலக வங்கியிடம் இருந்து 1.3பில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது பாகிஸ்தான்\nஹட்டனில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலி - பெண் படுகாயம்\n500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் சீனாவுடன் இலங்கை கைச்சாத்து\nகொரோனாவால் 2 பேர் பலி 95 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஜா-எல யில் தீ விபத்து\nமஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் காலமானார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் படத்தை தொலைபேசியில் வைத்திருந்த இளைஞர் கைது\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படத்தை தொலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்ய...\nவவுனியாவில் கஞ்சாவுடன் இளைஞர் கைது\nவவுனியா தாண்டிக்குளம் பகுதியில் கேரள கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவரை வவுனியா பொலிஸார் இன்று (24) கைது செய்...\nசாதாரண தரபரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்த மற்றுமொருவரும் கைது\nகல்வி பொதுதராதர சாதாரண தரபரீட்சையில் ரஷ்ய மொழி பாடத்திற்கான பரீட்சையின் போது ஆள்மாறாட்டம் செய்ததாக இளைஞர் ஒருவர் கைது ச...\nவவுனியா இளைஞன் ம��ல்லைத்தீவு கடலில் சடலமாக மீட்பு\nகாணாமல் போனவரை தேடும் பணி சுமார் மூன்று மணிநேரம் முன்னெடுக்கப்பட்ட போது கடலில் இருந்து காணாமல் போனவரினுடைய சடலம் மீட்கப்...\nவைத்தியசாலையின் பத்தாவது மாடியிலிருந்து குதித்து இளைஞர் தற்கொலை\nகொழும்பு, கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள ஒரு முன்னணி தனியார் வைத்தியசாலையின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து ஒருவர் நே...\n: 'காதலர் தினத்தால் இணையவழி மோசடிகள் அதிகரிக்கலாம்' - அஜித்ரோஹண\nகாதலர் தினத்தை முன்னிட்டு இணையவழி மோசடிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர்...\nகொலை செய்யப்பட்ட இளைஞனின் கையை துண்டித்து வேறு இடத்தில் வீசி சென்ற கொலையாளிகள்..\nமிடியாகொட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமதுபானம் என நினைத்து திரவத்தை குடித்த இளைஞர் உயிரிழப்பு - யாழில் பரிதாபம்\nயாழ்ப்பாணம், நாவற்குழி 300 வீட்டுத் திட்டப் பகுதியில் புதன்கிழமை மதுபானம் என நினைத்து ரின்னரை குடித்த இளைஞர் ஒருவர் உயிர...\nவிபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற இளைஞர் கைது\nவவுனியா இறம்பைக்குளம் பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி விபத்தினை ஏற்ப்படுத்திய இளைஞரை வவுனியா போக்குவரத்...\nசட்டவிரோத மின் இணைப்பில் சிக்கிய இளைஞர் பலி\nமொரவெவ பகுதியில் மிருக வேட்டைக்காக இணைக்கப்பட்டிருந்த சட்டவிரோதமான மின் இணைப்பில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்...\nஇயற்கையுடன் இணக்கமாக வாழ்வதற்கான மதிப்பை எடுத்துக்காட்டும் புத்தாண்டு - வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர்\nஅனைவரும் எந்தவித பேதங்களும் இன்றி அமைதி, நேர்மையான எண்ணங்களுடன் புத்தாண்டில் இணைவோம் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/International-Flights", "date_download": "2021-04-14T00:05:59Z", "digest": "sha1:L7ANCA33GH4KRP472XA4RVB3SRWPINLU", "length": 11880, "nlines": 110, "source_domain": "zeenews.india.com", "title": "International Flights News in Tamil, Latest International Flights news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nEC தடையை எதிர்த்து தர்ணாவில் அமர��ந்தார் மம்தா பானர்ஜி: தொடரும் அரசியல் நாடகம்\nபிரபல நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா\nBreaking: மங்களூரு அருகே படகு விபத்து: படகில் இருந்த தமிழக மீனவர்களின் நிலை என்ன\nGold Rates Today: மெல்ல மெல்ல உயரும் தங்க விலை: விரைவில் வாங்கினால் லாபம் காணலாம்\nCOVID-19 Update: 2 வது நாளாக 1.60 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு, உச்சத்தில் அச்சம்\n 41 வயதில் கெய்ல் மிகப்பெரிய சாதனை, மிரண்டு போன மற்ற போட்டியாளர்கள்\nSputnik-V தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல்\nIPL 2021 SRH vs KKR: கொல்கத்தா 10 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தியது\nஇந்த நாடுகளுக்கான விமானங்களை Air India அறிவிப்பு | முழு அட்டவணையை இங்கே பாருங்கள்\nவிமானத்தின் கால அட்டவணையின்படி, அக்டோபர் 29 முதல் நவம்பர் 30 வரை தொடங்கும் வந்தே பாரத் மிஷனின் 7 ஆம் கட்டத்தின் கீழ் 122 விமானங்களை ஏர் இந்தியா இயக்கும்.\nஉலகம் சுற்றும் வாலிபரா நீங்கள்\nசிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்களை இயக்குவதற்காக சில நாடுகளுடன் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஒரு தனி இருதரப்பு குமிழி ஏற்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவின் முதல் WiFi விமானத்தை அறிமுகம் செய்த விஸ்டாரா...\nஇந்திய விமான சேவையான விஸ்டாரா தனது பயணிகளுக்கு விமானத்தில் வைஃபை வழங்க உள்ளதாக கூறியுள்ளது.\nஉள்ளூர், சர்வதேச விமானங்களில் உணவு பரிமாறலாம்: SOP அளித்தது மத்திய அரசு\nமார்ச் 24 ம் தேதி விதிக்கப்பட்ட நாடு தழுவிய லாக்டௌனுக்குப் பிறகு மூன்று மாதங்களுக்கு வான்வெளி போக்குவரத்து மூடப்பட்டு விமான போக்குவரத்து முற்றிலுமாக நின்றது.\nசெப்டம்பர் 1 முதல் 4 பெரிய மாற்றங்கள்.. என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்\nUnlock-4 செப்டம்பர் 2020 முதல் தொடங்கப் போகிறது. ஊரடங்கு செய்யப்பட்ட பிறகு, மத்திய அரசு மெதுவாக இடங்களைத் திறக்கத் தொடங்கியது\nAir Bubbles: மேலும் 13 நாடுகளுடன் இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் பேச்சு வார்த்தை..\nஅமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுடன் ஏற்கனவே விமான பயண ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nநீண்ட நாள் காத்திருப்பு....இனி SpiceJet விமானம் இந்த நாட்டில் பறக்க அனுமதி\nஸ்பைஸ்ஜெட் தனது முதல் நீண்ட பயணத்தை ஆம்ஸ்டர்டாமில் இருந்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கும்.\nஜூலை 15 வரை சர்வதேச விமானங்கள் இயங்காது.. ஆனால் சில பாதைகளில் அரசு அனுமதிக்கலாம்\nஜூலை 15 ஆம் தேதி வரை நாட்டில் சர்வதேச விமான நடவடிக்கைகளை நிறுத்த சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.\nவிரைவில் சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவு: ஹர்தீப் சிங் பூரி\nவரும் மாதத்தில் சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவு செய்யும் என ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்\nசர்வதேச விமான சேவை எப்போது திறக்கப்படும்; மத்திய அமைச்சரின் பதில்...\nவெளிநாட்டினருக்குள் நுழைவதற்கான தடைகளை நாடுகள் தளர்த்தியவுடன் வழக்கமான சர்வதேச நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.\nரூ.957-க்கு விமான டிக்கெட்;... அசத்தும் Go Air விமான சேவை நிறுவனம்\nபட்ஜெட் விமான நிறுவனமான Go Air மீண்டும் விமான டிக்கெட்டுகளை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.\nகலெக்‌ஷனில் கலக்கும் கர்ணன்: Box Office-ஐ மிரள வைத்த 3 நாள் கலெக்‌ஷன் தொகை\n 41 வயதில் கெய்ல் மிகப்பெரிய சாதனை, மிரண்டு போன மற்ற போட்டியாளர்கள்\nஅதிகரிக்கும் கொரோனா; இரவு நேர ஊரடங்கை அமல், முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை\nதேர்தல் ஆணையம் தடையை எதிர்த்து தர்ணாவில் அமர்ந்தார் மம்தா பானர்ஜி\n கொரோனா ஆட்டம், ஆபத்தில் இந்த 16 மாநிலங்கள்\nஊழியர்களுக்கு குளு குளு செய்தி, ஜூலை 1 முதல் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்\nBank Holidays: வரிசையாக பல நாட்களுக்கு வங்கி விடுமுறை, பணிகளை இப்போதே முடித்துக்கொள்ளுங்கள்\nElection Commission: தேர்தல் பிரசாரம் செய்ய மம்தா பானர்ஜிக்கு 24 மணி நேரத் தடை\nIPL 2021: 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி, சஞ்சு சாம்சன் செஞ்சுரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/fishermen-protest-in-cuddalore/", "date_download": "2021-04-13T23:09:44Z", "digest": "sha1:33HWYLVJTGYYLOIJUEKFLJEKZLLL3PLO", "length": 12985, "nlines": 99, "source_domain": "mayilaiguru.com", "title": "கடலூர்: சுருக்குமடி வலையைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி மீனவர்கள் போராட்டம் - Mayilai Guru", "raw_content": "\nகடலூர்: சுருக்குமடி வலையைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி மீனவர்கள் போராட்டம்\nகடலூர் மாவட்டத்தில் உள்ள சில மீனவர்கள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்���னர். சுருக்கு மடி வலை பயன்படுத்தத் தடை உள்ளதால் சக கிராம மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த சில தினங்களாக இருதரப்பு மீனவர்களும் தனித்தனியே போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதைத் தடை செய்யக் கோரியும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 32 கிராம மீனவர்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர்.\nசிதம்பரம் அருகே உள்ள சாமியார்பேட்டை கிராமத்திற்கு மீனவர்கள் படகுகள் மற்றும் வாகனங்களில் வந்தனர். பின்னர் படகுகளில் கறுப்புக் கொடி கட்டியும், கடற்கரையில் கருப்புக்கொடி ஏந்தியும் சுருக்கு வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சில மீனவர்கள் படகிலேயே கருப்புக் கொடி கட்டி கடலில் நின்றபடி போராட்டம் நடத்தினர்.கடலூர் மாவட்டத்தில் உள்ள 32 மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் 500 படகுகளில் வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். சுருக்கு மடி வலைகளை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர் சங்க நிர்வாகிகள் பேசினர். பின்னர் 32 மீனவ கிராம நிர்வாகிகளும் ஒன்று சேர்ந்து ஆலோசனை நடத்தி சுருக்குமடி வலையை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 5 தீர்மானங்களை நிறைவேற்றினர்.\nபின்னர் அவர்களிடம் கடலூர் மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபிநவ், சிதம்பரம் சப் கலெக்டர் விசுமகாஜன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் தீர்மான நகலும், மனுவும் கொடுக்கப்பட்டது.அப்போது சுருக்கு வலைகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என சில மீனவர்கள் கூறியதால் அதிகாரிகளுக்கும், மீனவர்களுக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் மனுவை வாங்கிக் கொண்டு சென்றனர். இதனால் சுமார் நான்கு மணி நேரமாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்ததால் மீனவர்கள் கலைந்து சென்றனர்.பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய மீனவர் சங்க நிர்வாகி முருகன்,சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கிராம மக்களும் ஒன்றிணைந்து இந்த கருப்புக் கொடி போராட்டத்தை நடத்தி உள்ளோம். சுருக்குமடி வலைகளை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் ந���றைவேற்றி அதிகாரிகளிடம் கொடுத்துள்ளோம். இதன் பிறகும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் விரைவில் இன்னும் பெரிய அளவில் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்த உள்ளோம் எனக் கூறினார்.மீனவர்கள் போராட்டத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் தடுக்கும் வகையில் கடலூர் மாவட்ட எஸ்பி ஶ்ரீ அபிநவ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\nஅன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி \nஇன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் \nநகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..\nஇந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் \nபிளஸ் டூ தேர்வில் மாற்றம்\nPrevious கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பம்\nNext மயிலாடுதுறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/padi/", "date_download": "2021-04-13T22:41:42Z", "digest": "sha1:53I3TD4TSC7DJJHIOO37Q4RXDE7RETPT", "length": 2638, "nlines": 69, "source_domain": "www.indiatempletour.com", "title": "Padi | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ திருவல்லீஸ்வரர் திருக்கோவில், திருவலிதாயம், பாடி (சென்னை) சென்னையில் உள்ள நவகிரஹ தலங்களில் குரு தலங்கள் இரண்டு உண்டு அவைகள் 1 . ஸ்ரீ ராமநாதீஸ்வரர் கோயில் , போரூர் .2 . திருவாலீஸ்வரர் கோயில் ,பாடி இறைவன்: வலிதாய நாதர், வல்லீஸ்வரர். இறைவி: ஜகதாம்பாள், தாயம்மை. தல விருட்சம்: பாதிரி மரம், கொன்றை. தல தீர்த்தம்: பரத்வாஜ் தீர்த்தம். ஆகமம்: காமீகம். ஆலயப் பழமை: 2000 ஆண்டுகள் முற்பட்டது தேவாரம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர். திருவிழாக்கள்: சித்திரையில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://cybertamil.com/vadivelu-sri-bannari-amman-full-movie-comedy-vadivelu-bannari-amman-comedy-vijayashanthi/", "date_download": "2021-04-13T21:56:45Z", "digest": "sha1:PWQ2AYI7MEKRDWWUPWIRQLAKANKPGOQO", "length": 3521, "nlines": 56, "source_domain": "cybertamil.com", "title": "Vadivelu Sri Bannari Amman Full Movie Comedy | Vadivelu Bannari Amman Comedy | Vijayashanthi - Cyber Tamil", "raw_content": "\nஇந்த border தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன் – Vadivelu Comedy Scene | Winner Comedy\nஇவன அடிச்சும் பாத்தாச்சு அவுத்தும் பாத்தாச்சு \nதம்பி போங்க தம்பி நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது \nஊறாயா இது எவனை பாத்தாலும் கொலைகார பயன் மாதிரி தெரியுது – Vadivelu Comedy Scene | Winner Comedy\nவிநாயக பெருமானே வெற்றி தரும் விநாயகர் சிறப்பு பாடல்\nவெள்ளிக்கிழமை பக்தி பரவசமூட்டும் அம்மன் பாடல் – காக்கும் தெய்வம் கருமாரி\nமிகவும் சக்திவாய்ந்த அம்மன் கவசம் Amman Kavasam\nஅம்மன் சிறப்பு பாடல்கள் – குங்கும அர்ச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/2173-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2021-04-13T23:04:05Z", "digest": "sha1:AITFSZGMHGB4N4GGE4435FIGFDG5FHQC", "length": 15563, "nlines": 170, "source_domain": "dailytamilnews.in", "title": "பிரதமர் மோடி பிறந்த நாள் – Daily Tamil News", "raw_content": "\nபிரதமர் மோடி பிறந்த நாள்\nபிரதமர் மோடி பிறந்த நாள்\nபாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த தின விழா பாஜக விவச���ய அணி சார்பாக மரக்கன்று நட்டு இனிப்பு வழங்கினர்\nமதுரை புறநகர் மாவட்ட பாஜக விவசாய அணி சார்பாக பாரதப் பிரதமர் மோடி எழுபதாவது பிறந்த தின விழா சிறப்பாக கொண்டாடினார்கள் இவ்விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட்டு இனிப்புகள் வழங்கினார்கள் கூடல் நகர் பகுதியில் பிரதமர் மோடி எழுபதாவது பிறந்த தின நாளை முன்னிட்டு 70 மரக்கன்றுகள் இப்பகுதியில் நட்டனர் இதில் பாஜக புறநகர் மாவட்ட விவசாய அணி மாவட்ட செயலாளர் ஆதிசங்கர் துணைத் தலைவர் இன்ஜினியர் ராமசாமி மகளிரணி நிர்வாகிகள் அன்னை கஸ்தூரி ராஜலட்சுமி ராஜேஸ்வரி இளைஞரணி வீரமணி அலெக்ஸ் செல்வா பிரபா கருப்பையா திருப்பதி அஸ்வின் ஆனந்தன் வீரா உள்பட பலர் கலந்து கொண்டனர்\nநீட் தேர்வை எதிர்த்து போராட்டம்..கைது..\nநீதிமன்ற அனுமதியால் விநாயகர்சிலை கரைப்ப ு\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nவிழா நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மனு:\nமதுரையில் ஆலய திருவிழாவை நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மாவட்டத் தலைவர் அழகர்சாமி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனு அளித்தனர்.\nகொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் டீக் க டைக்காரர்…\nதிருப்பரங்குன்றம் அருகே கொரான இரண்டாவது அலைக்காக சோளங்குருணி கிராமத்தில் போராடும் தனி ஒருவர்:\nமுக கவசம், கப சுரக்குடி நீர் வழங்கி வரும் தன்னார்வலர்\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங்குருணி கிராமத்தில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 54) இவர் டீக்கடை தொழில் நடத்தி வருகிறார்.\nதற்போது வேகமாக பரவிவரும் கொரானா தொற்று இரண்டாவது பரவலை தடுக்கும். விதமாக தன்னார்வலராக ரவிச்சந்திரன் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.\nசோளங்குருணி கிராமத்தில் மட்டுமல்லாமல் சுற்றுப்புறங்களில் செல்லும் பேருந்துகளில் ஏறி பொதுமக்கள் அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் கப சுர குடிநீர் வழங்கி தன்னார்வலராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.\nரவிசந்திரன் ஏற்கனவே கடந்த வருடம் கொரான தொடருக்கு தனது மாருதி ஆம்னி வேனில் ஸ்பீக்கர் மைக்செட் மூலம் விழிப்புணர்வு செய்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்காக திருமங்கலம் காவல் உதவி கண்காணிப்பாளர் (டிஎஸ்ப��� ) வினோதினியிடம் பாராட்டு சான்றிதழ் , மற்றும் கேடயம் பரிசு பெற்றவர் என்பது பாராட்டுக்குரிய விஷயம்.\n*மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்க கோரி பொதுமக்கள் போராட்டம்.\nமதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும்,கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விழாவானது பக்தர்கள் அனுமதியின்றி ஆகமவிதிப்படி நடத்தப்பட்டது, இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்தநிலையில் கோவில்களில் வழிபட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் இந்த ஆண்டு நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவினை பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சித்திரை திருவிழா எப்போதும் போல பக்தர்கள் அனுமதியோடு நடத்தகோரியும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்,இதில் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிவருகின்றனர், போராட்டத்தால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர், கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு காரணத்தால் காவல்துறையினர் அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்ய இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டுகட்டாக கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nகுஷ்பூ வின் கணவருக்கு கொரோனா\n கேட்டவருக்கு மட்டுமின்றி ஆண்களுக்கே சவுக்கடி பதில் கொடுத்த நடிகை\n உங்கள் கைக் கூறுவது என்ன\nஉயர்ந்த ரேகைகள்உள்ளங்கையில் உள்ள அனைத்து ரேகைகளும் சற்று உயர்ந்து இருப்பதோடு, அவற்றின் வரிகள் சுத்தமானவையாகவும், நடுவில் உடைக்கப்படாமலும் இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமாக இருப்பார்கள்… [...]\nஏப்.13: தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா; 18 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஏப்.13: தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா; 18 பேர் உயிரிழப்பு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nபண்டிகை நாட்களில் கூடுதல் கட்டணத்துடன் பத்திரப் பதிவு\nமங்களகரமான நாள்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்து வைக்க வேண்டும். பண்டிகை நாட்களில் கூடுதல் கட்டணத்துடன் பத்திரப் பதிவு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\n15 சிறுமிக்கு பாலியல் தொல்லை பாதிரியார் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு\nகீழ்பாக்கத்தைச் சேர்ந்த பாதிரியார் ஹென்றி உட்பட நான்கு பேர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 15 சிறுமிக்கு பாலியல் தொல்லை\n அநியாயமாய் போன பேராசிரியை உயிர்\nஆக்ஸிஜன் அளவு மிகவும் ஆபத்தான நிலையில் 60 சதவீதமாக குறைந்தது. மருத்துவமனைகளின் அலட்சியம், அலைக்கழிப்பு அநியாயமாய் போன பேராசிரியை உயிர் அநியாயமாய் போன பேராசிரியை உயிர் முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான… [...]\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 40. ஆதித்யனே பிரம்மம்\nமஞ்சளுக்கு போதிய விலை இல்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/latest-news/2021/mar/03/sasikala-reports-that-he-is-stepping-down-from-politics-3573801.amp", "date_download": "2021-04-13T21:49:48Z", "digest": "sha1:DYJUITITAO2AYR3FOPPYZOAVCQM3GTW7", "length": 5814, "nlines": 41, "source_domain": "m.dinamani.com", "title": "அரசியலைவிட்டே ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை | Dinamani", "raw_content": "\nஅரசியலைவிட்டே ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை\nஅரசியலை விட்டே ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nசிறையில் இருந்து கடந்த மாதம் வெளிவந்த சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவேன் எனக் கூறியிருந்த நிலையில், அரசியலை விட்டே விலகுவதாக தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா அவர்கள் கூறியபடி இன்னும் நூற்றாண்டுகளுக்கு மேலாக, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சித் தொடர தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.\nநம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று ஜெயலலிதா நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட தொண்டர்கள் பாடுபடவேண்டும்.\nஎன்மீது அன்பும், அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்��மான நன்றிகள்.\nஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன்.\nநான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்புத் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.\nநான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்த அறிக்கை தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதோல்வியின் பிடியிலிருந்து வெற்றியைப் பறித்த மும்பை: கடைசி ஓவரில் கொல்கத்தா தோல்வி\nமகாராஷ்டிரத்தில் 60 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய கரோனா\nவேளச்சேரி வாக்குச் சாவடிக்கு மறுவாக்குப் பதிவு\nமகாராஷ்டிரத்தில் 144 தடை உத்தரவு: அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி\nரஸல் 5 விக்கெட்டுகள்: 152 ரன்களுக்கு மும்பை ஆட்டமிழப்பு\nதில்லியில் புதிதாக 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா\nஉ.பி.யில் புதிய உச்சம்: ஒரேநாளில் 18,021 பேருக்கு கரோனா\nஉ.பி. முதல்வர் அலுவலக பணியாளர்களுக்கு கரோனா: தனிமைப்படுத்திக்கொண்டார் யோகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/11/Mahabharatha-Santi-Parva-Section-18.html", "date_download": "2021-04-13T23:11:49Z", "digest": "sha1:35U6CFOOMQWAXKTC5KUSQQLMCXTIJZ33", "length": 49677, "nlines": 112, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஜனகனின் மனைவி! - சாந்திபர்வம் பகுதி – 18", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 18\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 18)\nபதிவின் சுருக்கம் : ஜனகனின் மனைவியான சுநைனா, சந்நியாசம் செல்ல விரும்பிய ஜனகனிடம் கேட்ட கேள்விகளை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன அர்ஜுனன்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"யுதிஷ்டிரன் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அமைதியடைந்தபோது, மன்னனின் அப்பேச்சால் பீடிக்கப்பட்ட அர்ஜுனன், சோகத்தாலும், துயராலும் எரிந்து மீண்டும் தன் அண்ணனிடம்,(1) \"ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, விதேஹர்களின் ஆட்சியாளனுக்கும் {ஜனகனுக்கும்}, அவனத�� ராணிக்குமிடையில் {சுநைனாவுக்கும் இடையில்} நடைபெற்ற உரையாடல் அடங்கிய இந்தப் பழைய வரலாற்றை மக்கள் உரைக்கின்றனர்.(2) விதேஹர்களின் ஆட்சியாளன் {ஜனகன்} தன் நாட்டைத் துறந்து, பிச்சாடன வாழ்வை நோற்கத் தீர்மானித்த போது, அவனுடைய மனைவி துயரால் பீடிக்கப்பட்டுச் சொன்ன வார்த்தைகளின் குறிப்பு அவ்வரலாற்றில் இருக்கிறது.(3) மன்னன் ஜனகன், தனது செல்வம், பிள்ளைகள், மனைவியர், பல்வேறு வகை உடைமைகள், அறத்தகுதியையும், நெருப்பையும் அடைய நிறுவப்பட்ட வழி ஆகியவற்றைத் துறந்து, தன் தலையைச் சிரைத்துக் கொண்டான் (பிச்சைக்காரத் தோற்றத்தை {துறவியின் வடிவை} ஏற்றுக் கொண்டான்). அவனது துணைவியானவள் {சுநைனா}, செல்வத்தை இழந்தவனாக, பிச்சைக்கார நோன்பை நோற்பதில் நிறுவப்பட்டவனாக, எந்த வகைத் தீங்கையும் பிறருக்கு இழைப்பதில் இருந்து விலகும் தீர்மானத்துடன் கூடியவனாக, அனைத்து வகைப் போலித்தனங்களையும் கைவிட்டவனாக, தண்டில் இருந்து விழுந்தவையும், (வயலின் பிளவுகளில் இருக்கும் தானியங்களைப் பொறுக்கிப் பெறப்பட்ட) கைநிறைந்தவையுமான தானியங்களை உண்டு வாழத் தயாராக இருப்பவனாகவும் அவனைக் கண்டாள்.(5)\nதன் தலைவனுடன் யாருமற்ற வேளையில் அவனை {ஜனகனை} அணுகிய ராணி {சுநைனா}, பெரும் மனோ பலத்துடனும், அச்சமற்ற வகையிலும், கோபத்துடனும், அறிவு நிறைந்த இவ்வார்த்தைகளை அவனிடம் சொன்னாள்:(6) \"செல்வமும், தானியமும் நிறைந்த உமது நட்டைக் கைவிட்டு, பிச்சைக்கார வாழ்வை ஏன் நோற்கிறீர் கைநிறைந்தவையும், வீழ்ந்தவையுமான {உதிர்ந்தவையுமான} தானியங்கள் உமக்குப் போதுமானவையல்ல.(7) ஓ கைநிறைந்தவையும், வீழ்ந்தவையுமான {உதிர்ந்தவையுமான} தானியங்கள் உமக்குப் போதுமானவையல்ல.(7) ஓ மன்னா, உமது பெரும் நாட்டைக் கைவிட்டு, கைப்பிடி தானியதை விரும்புகிறீராதலால், உமது தீர்மானமும், உமது செயல்களும் பொருந்தவில்லை.(8) ஓ மன்னா, உமது பெரும் நாட்டைக் கைவிட்டு, கைப்பிடி தானியதை விரும்புகிறீராதலால், உமது தீர்மானமும், உமது செயல்களும் பொருந்தவில்லை.(8) ஓ மன்னா, இந்தக் கைப்பிடி தானியத்தைக் கொண்டு, உம்மால் உமது விருந்தினர்களையும், தேவர்களையும், முனிவர்களையும், பித்ருக்களையும் நிறைவு செய்ய முடியுமா மன்னா, இந்தக் கைப்பிடி தானியத்தைக் கொண்டு, உம்மால் உமது விருந்தினர்களையும், தேவர்களையும், முனிவர்களையும���, பித்ருக்களையும் நிறைவு செய்ய முடியுமா எனவே, இந்த உமது முயற்சி புதைமிதியற்றதாகும் {வீணானதாகும்}.(9) ஐயோ, தேவர்கள், விருந்தினர்கள் மற்றும் பித்ருக்கள் ஆகியோர் அனைவராலும் கைவிடப்பட்டு, செயல்பாடு அனைத்தையும் கைவிட்டுத் திரியும் பிச்சாடன வாழ்வை நோற்கப் போகிறீர்.(10)\nமுன்பு நீர் மூன்று வேதங்களை அறிந்த ஆயிரக்கணக்கான பிராமணர்களையும், இன்னும் பலரையும் ஆதரித்து வந்தீர். இன்று உமது உணவுக்காக அவர்களிடம் நீர் எவ்வாறு பிச்சை எடுப்பீர்(11) இந்தச் சுடர்மிகு செழிப்பைக் கைவிட்டு, ஒரு நாயைப் போல (உணவுக்காகச்) சுற்றிலும் கண்களைச் சுழல விடப்போகிறீர். இப்போது இந்த உமது தாய் உம்மால் மகனற்றவளானால், உமது மனைவியான கோசல இளவரசியோ ஒரு விதவையானாள் {சுநைனா ஆகிய நானோ இப்போது கணவனற்ற விதவையானேன்}.(12) இந்த ஆதரவற்ற க்ஷத்திரியர்கள், கனியையும், அறத்தகுதியையும் எதிர்பார்த்து, தங்கள் நம்பிக்கைகள் அனைத்தையும் உம் மேல் கொண்டு உமக்காகக் காத்திருக்கின்றனர்.(13) ஓ(11) இந்தச் சுடர்மிகு செழிப்பைக் கைவிட்டு, ஒரு நாயைப் போல (உணவுக்காகச்) சுற்றிலும் கண்களைச் சுழல விடப்போகிறீர். இப்போது இந்த உமது தாய் உம்மால் மகனற்றவளானால், உமது மனைவியான கோசல இளவரசியோ ஒரு விதவையானாள் {சுநைனா ஆகிய நானோ இப்போது கணவனற்ற விதவையானேன்}.(12) இந்த ஆதரவற்ற க்ஷத்திரியர்கள், கனியையும், அறத்தகுதியையும் எதிர்பார்த்து, தங்கள் நம்பிக்கைகள் அனைத்தையும் உம் மேல் கொண்டு உமக்காகக் காத்திருக்கின்றனர்.(13) ஓ மன்னா, அவர்களது அந்த நம்பிக்கைகளைக் கொன்றுவிட்டு, நீர் எந்த உலகத்திற்குச் செல்லப் போகிறீர் மன்னா, அவர்களது அந்த நம்பிக்கைகளைக் கொன்றுவிட்டு, நீர் எந்த உலகத்திற்குச் செல்லப் போகிறீர் அதிலும் குறிப்பாக விடுதலை {முக்தியானது} ஐயம் நிறைந்தது, உயிரினங்கள் அனைத்தும் செயல்பாடுகளைச் சார்ந்தே இருக்கின்றன எனும்போது நீர் எங்குச் செல்லப் போகிறீர் அதிலும் குறிப்பாக விடுதலை {முக்தியானது} ஐயம் நிறைந்தது, உயிரினங்கள் அனைத்தும் செயல்பாடுகளைச் சார்ந்தே இருக்கின்றன எனும்போது நீர் எங்குச் செல்லப் போகிறீர்[1](14) நீர் மணந்து கொண்ட மனைவியைக் கைவிட்டு வாழ விரும்புவதால், பாவம் நிறைந்த உமக்கு இம்மையோ மறுமையோ கிடையாது[2].(15)\n[1] \"இங்கே கையாளப்பட்டிருக்கும் Paratantreshu பரதந்திரேஷு என்ற ��ார்த்தையை நீலகண்டர், ‘விதியைச் சார்ந்தது’ என்று பொருள் கொள்கிறார். இஃது ஒருவனுடைய தற்போதைய வாழ்வையும், முந்தைய வாழ்வையும் இணைக்கும் விதி என்றானால், இந்த விளக்கம் தவறானதாக இருக்கும். எனினும், இதன் வெளிப்படையான பொருளானது, \"செயலைச் சார்ந்தது\" என்பதேயாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"பராதீனர்களாயிருக்கும் மனிதர்களுக்கு மோக்ஷம் ஸந்தேஹப்படக்கூடியதே. ஆகையால், இவ்விதமான பாவஞ்செய்யும் உமக்கு மேலுகமுமில்லை; கீழுலகமுமில்லை\" என்றிருக்கிறது.\n[2] \"ஒருவன் மணந்து கொண்ட மனைவியானவள், அவனது அறச் செயல்கள் அனைத்திலும் துணைவியாக இருப்பவளாவாள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஉண்மையில், பல்வேறு வகையான மாலைகள், நறுமணப்பொருட்கள், ஆபரணங்கள், ஆடைகள் ஆகியவற்றைத் தவிர்த்து, நீர் ஏன் பிச்சாடனராகத் திரியப் போகிறீர்(16) அனைத்து உயிரினங்களுக்கும் ஒரு பரந்த புனிதமான தடாகத்தைப் போல இருந்துவிட்டு, (அனைவருக்கும் உறைவிடத்தைத் தரும்) புகழத்தக்க ஒரு பெரும் மரமாக இருந்துவிட்டு, எவ்வாறு உம்மால் மற்றவர்களுக்காகக் காத்திருக்கவும், அவர்களை வழிபடவும் முடியும்(16) அனைத்து உயிரினங்களுக்கும் ஒரு பரந்த புனிதமான தடாகத்தைப் போல இருந்துவிட்டு, (அனைவருக்கும் உறைவிடத்தைத் தரும்) புகழத்தக்க ஒரு பெரும் மரமாக இருந்துவிட்டு, எவ்வாறு உம்மால் மற்றவர்களுக்காகக் காத்திருக்கவும், அவர்களை வழிபடவும் முடியும்(17) ஒரு யானையானது தனது வேலைகள் அனைத்தையும் தவிர்த்தால், கூட்டமாக வரும் ஊனுண்ணும் விலங்குகளும், எண்ணற்ற புழுக்களும் அஃதை உண்டுவிடும். அவ்வாறிருக்கையில், சக்தியற்றவரான உம்மைக் குறித்து என்ன சொல்வது(17) ஒரு யானையானது தனது வேலைகள் அனைத்தையும் தவிர்த்தால், கூட்டமாக வரும் ஊனுண்ணும் விலங்குகளும், எண்ணற்ற புழுக்களும் அஃதை உண்டுவிடும். அவ்வாறிருக்கையில், சக்தியற்றவரான உம்மைக் குறித்து என்ன சொல்வது[3](18) மண்குடத்தையும், மூன்றுதலை கொண்ட தண்டத்தையும் பரிந்துரைப்பதும், தன் ஆடைகளையே கைவிடச் சொல்வதும்,(19) அனைத்தையும் துறந்த பிறகு கைப்பிடி தானியத்தை மட்டுமே ஏற்க அனுமதிப்பதுமான இந்த வாழ்வுமுறையில் உமது இதயம் எவ்வாறு நிலைக்கலாம்[3](18) மண்குடத்தையும், மூன்றுதலை கொண்ட தண்டத்தையும் பரிந்துரைப்பதும், தன் ஆடைகளையே கைவிடச் சொல்வதும்,(19) அனைத்தையும் துறந்த பிறகு கைப்பிடி தானியத்தை மட்டுமே ஏற்க அனுமதிப்பதுமான இந்த வாழ்வுமுறையில் உமது இதயம் எவ்வாறு நிலைக்கலாம் மேலும், நாடும், கைப்பிடி தானியமும் ஒன்றேயென நீர் சொல்வீரானால், முன்னதை {நாட்டை} நீர் ஏன் கைவிடவேண்டும் மேலும், நாடும், கைப்பிடி தானியமும் ஒன்றேயென நீர் சொல்வீரானால், முன்னதை {நாட்டை} நீர் ஏன் கைவிடவேண்டும்\n[3] \"எனவே நீர் செயலைக் கைவிடக்கூடாது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[4] மன்மதநாததத்தரின் பதிப்பிலும் கங்குலியில் உள்ளது போல மேற்கண்டவாறே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், \"ஒருவன் இந்தக் கடத்தையுடையத்தாலும், மூன்றாகச் சேர்ந்த இந்தத் தண்டத்தையும், உமது காஷாயத்தையும் பிடுங்கினாலும், உமது மனம் அவன் மீது எங்ஙனமிருக்கும் யாவற்றையும் விட்ட உமக்கு இப்படி அரிசியில் என்ன ஆசை வேண்டியிருக்கிறது யாவற்றையும் விட்ட உமக்கு இப்படி அரிசியில் என்ன ஆசை வேண்டியிருக்கிறது இந்த அரிசிக்குச் செய்யும் வேலையும், ராஜ்ய முழுமவதற்குஞ் செய்யும் வேலையும் ஒன்றன்றோ இந்த அரிசிக்குச் செய்யும் வேலையும், ராஜ்ய முழுமவதற்குஞ் செய்யும் வேலையும் ஒன்றன்றோ அங்ஙனமிருக்கையில் இதனை எதற்காக நிச்சயித்தீர் அங்ஙனமிருக்கையில் இதனை எதற்காக நிச்சயித்தீர்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கும்பகோணம் பதிப்பில் உள்ளதைப் போலவே இருக்கிறது.\nமேலும், கைப்பிடி தானியமானது பற்றுக்கான பொருள் ஆகுமென்றால், (அனைத்தையும் கைவிட்ட) உமது உண்மை தீர்மானம் தரையில் விழுந்துவிடும். அனைத்தையும் கைவிடும் உமது தீர்மானத்தின்படி நீர் செயல்பட்டால், உமக்கு நான் யார் எனக்கு நீர் யார் நீர் என்னிடம் கொண்டுள்ள அருள் என்னவாக இருக்க முடியும்(21) நீர் அருளைக் கொள்ள விரும்பினால், இந்தப் பூமியை ஆள்வீராக. வறுமை நிறைந்த ஏழையாக, நண்பர்களால் கைவிடப்பட்டவர்களாக இருப்பவர்கள், மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் துறவை பின்பற்றலாம்.(22) அரண்மனை போன்ற மாளிகைகளையும், படுக்கைகளையும், வாகனங்களையும், ஆடைகளையும், ஆபரணங்களையும் கைவிடுவதாக நடிக்கும் மனிதர்கள் உண்மையில் முறையற்றே செயல்படுகிறார்கள்.(23) ஒருவன் எப்போதும் பிறரால் கொடுக்கப்படும் கொடைகளை ஏற்கிறான்; மற்றொருவன் எப்போதும் கொடைகள��� அளிக்கிறான். இந்த இருவருக்குள்ளும் உள்ள வேறுபாடுகளை நீர் அறிவீர். உண்மையில் இவர்கள் இருவரில் எவர் மேன்மையாக மதிக்கப்பட வேண்டும்(21) நீர் அருளைக் கொள்ள விரும்பினால், இந்தப் பூமியை ஆள்வீராக. வறுமை நிறைந்த ஏழையாக, நண்பர்களால் கைவிடப்பட்டவர்களாக இருப்பவர்கள், மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் துறவை பின்பற்றலாம்.(22) அரண்மனை போன்ற மாளிகைகளையும், படுக்கைகளையும், வாகனங்களையும், ஆடைகளையும், ஆபரணங்களையும் கைவிடுவதாக நடிக்கும் மனிதர்கள் உண்மையில் முறையற்றே செயல்படுகிறார்கள்.(23) ஒருவன் எப்போதும் பிறரால் கொடுக்கப்படும் கொடைகளை ஏற்கிறான்; மற்றொருவன் எப்போதும் கொடைகளை அளிக்கிறான். இந்த இருவருக்குள்ளும் உள்ள வேறுபாடுகளை நீர் அறிவீர். உண்மையில் இவர்கள் இருவரில் எவர் மேன்மையாக மதிக்கப்பட வேண்டும்(24) எப்போதும் கொடைகளை ஏற்பவர்களுக்கோ, செருக்குடையவனுக்கோ ஒரு கொடை கொடுக்கப்படுமாயின், அந்தக் கொடையானது காட்டு நெருப்பில் ஊற்றப்பட்ட தெளிந்த நெய்யைப் போல வீணாகவே ஆகும்.(25)\n மன்னா {ஜனகரே}, தனக்குள் வீசப்படும் அனைத்தையும் எரிக்காமல் அடங்காத நெருப்பைப் போல, நன்கொடையைப் பெறாமல் ஒருபோதும் ஒரு பிச்சைக்காரன் {யாசகன்} அமைதியடையமாட்டான்.(26) இவ்வுலகில், ஈகையாளன் ஒருவனால் கொடுக்கப்படும் உணவே, நிச்சயம் பக்திமான்களை ஆதரிக்கும். எனவே, ஒரு மன்னன் (உணவைக்) கொடுக்கவில்லையெனில், முக்தியை விரும்பும் பக்திமான்கள் எங்கே செல்வார்கள்(27) (தங்கள் இல்லங்களில்) உணவைக் கொண்டிருப்போர் இல்லறவாசிகளாவர். அவர்களே பிச்சைக்காரர்களை {சந்நியாசிகளை} ஆதரிக்கிறார்கள். உணவிலிருந்தே உயிர் பாய்கிறது. எனவே, உணவைக் கொடுப்பவன், உயிரைக் கொடுப்பவனாவான்.(28) இல்லற வாழ்வை நோற்போரிடம் இருந்து வெளியேறும் துறவிகள் {பிச்சைக்காரர்கள்}, அவர்கள் எங்கிருந்து {எவர்களிடமிருந்து} வந்தனரோ அவர்களைச் சார்ந்தே இருக்கிறார்கள். தன்னடக்கம் கொண்ட மனிதர்கள் இதைச் செய்வதால் புகழையும், பலத்தையும் அடைந்து இன்புறுகிறார்கள்.(29) தன் உடைமைகளை மட்டுமே துறப்பதாலோ, பிச்சையேற்கும் வாழ்வை நோற்க ஆயத்தமடைவதாலோ ஒருவன் துறவி என்றழைக்கப்பட மாட்டான். உண்மையான மனநிலையுடன் தன் உடைமைளையும், இவ்வுலக இன்பங்களையும் துறப்பவனே உண்மையான துறவியாகக் கருதத்தக்கவனாவான்.(30) வெள���ப்பார்வையில் பற்றுடன் இருப்பதாகத் தெரிந்தாலும், இதயத்தில் பற்றற்றவனாகவும், உலகத்தில் இருந்து தனித்து நிற்பவனாகவும், பற்றுகள் அனைத்தையும் உடைத்தெறிந்தவனாகவும், நண்பனையும், எதிரியையும் சமமாகக் கருதுபவனாகவும் இருக்கும் மனிதனே உண்மையில் துறவியாகக் கருதத்தக்கவனாவான்.(31)\nபல்வேறு பற்றுகளில் கட்டப்பட்டவர்களாக, வீணாகப் போகும் செல்வத்தைத் தேடுபவர்களாக இருந்தாலும், தங்கள் தலைகளைச் சிரைத்துக் கொண்டு, காவியுடை உடுத்திக் கொண்டு துறவியாகத் திரியும் மனிதர்களை நாம் காணலாம்.(32) மூன்று வேதங்களையும், தங்கள் வழக்கமான தொழில்களையும், பிள்ளைகளையும் கைவிட்டு மூன்று தலை தண்டத்தை எடுத்துக் கொண்டு, காவி உடை உடுத்திக் கொண்டு, துறவு வாழ்வைப் பின்பற்றுபவர்களான அவர்கள் உண்மையில் சிறுமதி கொண்ட மனிதர்களே.(33) ஓ மன்னா {ஜனகரே}, கோபத்தையும், பிற குற்றங்களையும் கைவிடாத அவர்கள், வாழ்வாதாரத்தை ஈட்டும் விருப்பத்தால் மட்டுமே காவி உடை உடுத்தியவர்கள் என்பதை அறிவீராக. முற்றாக மழிக்கப்பட்ட தலைகளுடன் அறக்கொடியை நிறுவும் அவர்கள், இதை (வாழ்வாதாரத்தை அடைவதை) மட்டுமே தங்கள் வாழ்வின் நோக்கமாகக் கொண்டவர்களாவர்.(34) எனவே, ஓ மன்னா {ஜனகரே}, கோபத்தையும், பிற குற்றங்களையும் கைவிடாத அவர்கள், வாழ்வாதாரத்தை ஈட்டும் விருப்பத்தால் மட்டுமே காவி உடை உடுத்தியவர்கள் என்பதை அறிவீராக. முற்றாக மழிக்கப்பட்ட தலைகளுடன் அறக்கொடியை நிறுவும் அவர்கள், இதை (வாழ்வாதாரத்தை அடைவதை) மட்டுமே தங்கள் வாழ்வின் நோக்கமாகக் கொண்டவர்களாவர்.(34) எனவே, ஓ மன்னா {ஜனகரே}, சடாமுடி தரித்தோ, முற்றாக மழிக்கப்பட்ட தலைகளுடனோ, மரவுரி தரித்தோ, தோலாடை தரித்தோ, காவி உடை தரித்தோ இருக்கும் உண்மையான பக்திமான்களை ஆதரித்து, உமது ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, மறுமையில் அருள் உலகங்களை வெல்வீராக.(35) தன் புனித நெருப்பைப் பராமரிப்பவனும், விலங்குகளையும், தக்ஷிணைகளையும் கொடுத்து வேள்விகள் செய்பவனும், பகலும் இரவும் ஈகையில் ஈடுபடுபவனுமான ஒருவனை {ஒரு நல்ல மன்னனை} விட மேம்பட்ட அறவோன் வேறு எவன் இருக்க முடியும்மன்னா {ஜனகரே}, சடாமுடி தரித்தோ, முற்றாக மழிக்கப்பட்ட தலைகளுடனோ, மரவுரி தரித்தோ, தோலாடை தரித்தோ, காவி உடை தரித்தோ இருக்கும் உண்மையான பக்திமான்களை ஆதரித்து, உமது ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, மறுமையில் அருள் உலகங்களை வெல்வீராக.(35) தன் புனித நெருப்பைப் பராமரிப்பவனும், விலங்குகளையும், தக்ஷிணைகளையும் கொடுத்து வேள்விகள் செய்பவனும், பகலும் இரவும் ஈகையில் ஈடுபடுபவனுமான ஒருவனை {ஒரு நல்ல மன்னனை} விட மேம்பட்ட அறவோன் வேறு எவன் இருக்க முடியும்\" என்று கேட்டாள் {ஜனகனின் மனைவி சுநைனா}\".(36)\nஅர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், \"மன்னன் ஜனகன் இவ்வுலகில் உண்மையறிந்த மனிதனாகக் கருதப்படுகிறான். அவனே கூட (கடமையை உறுதி செய்யும்) இக்காரியத்தில் திகைப்படைந்தான். {அவனைப் போலவே} நீர் திகைப்படையாதீர்.(37) இவ்வாறே இல்லறத்தின் கடமைகளை ஈகையாளர்கள் நோற்கின்றனர். அனைத்து வகைகளிலான தீங்குகளையும் தவிர்த்து, ஆசை மற்றும் கோபத்தைக் கைவிட்டு,(38) அனைத்து உயிரினங்களையும் காப்பதில் ஈடுபட்டு, பெரியோரையும், வயதால் முதிர்ந்தோரையும் பேணியபிறகு, இறுதியாக நாம் அடைய விரும்பும் அருள் உலகங்களை அடைவதில் வெல்வோம்.(39) தேவர்கள், விருந்தினர்கள் மற்றும் உயிரினங்கள் அனைத்தையும் முறையாக நிறைவு கொள்ளச் செய்து, பிராமணர்களை வழிபட்டு, பேச்சில் உண்மையுடன் நாம் நிச்சயம் விரும்பத்தக்க அருள் உலகங்களை அடைவோம்\" {என்றான் அர்ஜுனன்}.(40)\nசாந்திபர்வம் பகுதி – 18 ல் உள்ள சுலோகங்கள் : 40\nஆங்கிலத்தில் | In English\nLabels: அர்ஜுனன், சாந்தி பர்வம், யுதிஷ்டிரன், ராஜதர்மாநுசாஸன பர்வம், ஜனகன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான���} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் ச���ரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dhinaindia.com/gayathri-raguram-criticise-actor-surya-in-neet-exam-issue/", "date_download": "2021-04-13T23:28:23Z", "digest": "sha1:GPRGK2H4YD54K2U34XXHAWL5SR4UEYHJ", "length": 11673, "nlines": 98, "source_domain": "www.dhinaindia.com", "title": "பேனர்கள் விழுந்து ரசிகர்கள் உயிரிழப்பதால் சினிமாவை தடை செய்ய முடியுமா? சூர்யாவுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி - Dhina India-Tamil News Online Live Today | Breaking News | National News | Political News | Sports News | Cinema News | World News | Business News", "raw_content": "\nபேனர்கள் விழுந்து ரசிகர்கள் உயிரிழப்பதால் சினிமாவை தடை செய்ய முடியுமா சூர்யாவுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி\nபேனர்கள் விழுந்து ரசிகர்கள் உயிரிழப்பதால் சினிமாவை தடை செய்ய முடியுமா சூர்யாவுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி\nகடந்த சில தினங்களாக நீட் தேர்விற்கு தயாராகி வந்த மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது. குறிப்பாக ஒரே நாளில் நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் மாணவர்களின் தற்கொலைக்கு காரணமாக அமைந்த இந்த நீட் தேர்விற்கு எதிராகவும்,கொரோனா காலத்திலும் இந்த தேர்வை நடத்த முயற்சித்த மத்திய அரசிற்கு எதிராகவும் கண்டன குரல்கள் எழுந்த வண்ணமேயுள்ளது.\nஇந்நிலையில் தான் நடிகர் சூர்யா நீட் தேர்வை எதிர்த்து மாணவர்களுக்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.\nநடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நீட்‌ தேர்வு பயத்‌தில்‌ ஒரே நாளில்‌ மூன்று மாணவர்கள்‌ தற்கொலை செய்துகொண்டது மனசாட்‌சியை உலுக்குகிறது. கொரோனா அச்சத்தால்‌ உயிருக்கு பயந்து ‘வீடியோ கான்பிரன்ஸிங்‌’ மூலம்‌ நீதி வழங்கும்‌ நீதிமன்றம்‌, மாணவர்களை அச்சமில்லாமல்‌ போய்‌ தேர்வு எழுத வேண்டும்‌ என்று உத்தரவிடுகிறது.\nஒரே நாளில்‌ ‘நீட்‌ தேர்வு’ மூன்று மாணவர்களைக்‌ கொன்று இருக்கிறது. இன்று நடந்ததே நேற்றும்‌ நடந்தது. இனி நாளையும்‌ நடக்கும்‌. நாம்‌ விழிப்புடன்‌ இல்லாமல்‌ போனால்‌ மீண்டும்‌ மீண்டும்‌ நடந்து கொண்டே இருக்கும்‌. அப்பாவி மாணவர்களின்‌\nமரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது. சாதரண குடும்பத்து பிள்ளைகளின்‌ மருத்துவர்‌ கனவில்‌ தீ வைக்கிற ‘நீட்‌ தேர்வுக்கு’ எதிராக ஒரு சமூகமாக நாம்‌ ஒன்றிணைந்து குரல்‌ எழுப்புவோம்‌, எனவும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில் அவரது அறிக்கைக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் தொடர்ந்து வந்த வண்ணமேயுள்ளது. இதில் நடிகையும் பாஜக ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் நடிகர் சூர்யாவை விமர்சனம் செய்துள்ளார்.\nஇதில் நடிகர்களின் திரைப்பட பேனர்கள் விழுந்து ரசிர்கள் உயிரிழப்பதால், சினிமாவை தடை செய்ய முடியுமா.. என நடிகர் சூர்யாவிற்கு எதிராக காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇது குறித்து நடிகையும், பா.ஜ.க.வைச் ஆதரவளருமான, காயத்ரி ரகுராம் பதிலளித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, பிடித்த நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது, ரசிகர்கள் பேனர்கள் வைத்து கொண்டாடுகிறார்கள். அப்போது, பேனர்கள் சரிந்து விழுந்து ரசிகர்கள் உயிரிழக்கும் சம்பங்கள் அரங்கேறி வருகின்றன. ரசிகர் மன்றத்தில் பணத்தை செலவு செய்து விட்டு, உயிரிழந்து விடுகின்றனர். இதற்கான சினிமாவை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்க முடியுமா.. இதில், எந்தவொரு லாஜிக்குமே இல்லை தானே..\nஎனவே, தேர்வுகளை எழுத மாணவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள். நோயாளிகளை சந்திக்கும் ஒவ்வொரு மருத்துவர்களுக்கும், நாள்தோறும் தேர்வு எழுதுவது போன்றுதான், என்று அவர் கூறியுள்ளார்.\nஇந்நிலையில் நீட் தேர்வை எதிர்த்து அறிக்கை வெளியிட்ட சூர்யாவின் கருத்திற்கு பதிலளித்து நீட் தேர்விற்கு ஆதரவாக ���ாயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கைக்கு பலர் எதிர்ப்பாகவும், ஆதரவாகவும் தொடர்ந்து பதில் அளித்து வருகின்றனர்.\nபள்ளிகள் திறப்பு தேதி குறித்து முக்கிய அறிவிப்பு\nமுன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவு\nவன்னியர் இட ஒதுக்கீடுச் சட்டம் நிரந்தரமானது: அதை நீக்க முடியாது\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம் ஏற்படுத்த திட்டம்\nஇன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய திட்டம்:\nராமகோபாலன் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nசி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறதுஆனால் நீதி வழங்கவில்லை: கே.எஸ்.அழகிரி குற்றசாட்டு\nவன்னியர் இட ஒதுக்கீடுச் சட்டம் நிரந்தரமானது: அதை நீக்க முடியாது\nசி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறதுஆனால் நீதி வழங்கவில்லை: கே.எஸ்.அழகிரி குற்றசாட்டு\nவேலையின்றி வாடும் உழவர்கள்களுக்கு உதவும் வகையில் ஊரக வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள்\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் யார் ஓ.பி.எஸ்க்கு பெருகும் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/03/07102616/2417933/Tamil-News-TN-Assembly-Election-2021-KS-Alagiri-indictment.vpf", "date_download": "2021-04-13T23:39:07Z", "digest": "sha1:RVGAVHDU3GXMFDAYUAYZU5V4KGAZL7DN", "length": 16542, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம்- கே.எஸ்.அழகிரி || Tamil News TN Assembly Election 2021 KS Alagiri indictment BJP", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 14-04-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nவருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம்- கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தில் பாஜக கால்பதிக்க கூடாது, அதிமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்ற நோக்கத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் பாஜக கால்பதிக்க கூடாது, அதிமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்ற நோக்கத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nதி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஇதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-\n* மதச்சார்பின்மை வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தீவிரமாக செயல்படுகிறோம்.\n* சமூகநீதிக்கு எதிராக இருக்கும் சக்திகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே இலக்கு.\n* தி.மு.க.வுடனான தொகுதி உடன்பாடு மகிழ்ச்சியையும், எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.\n* கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல் தொகுதியும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\n* அரசியலில் ஏற்ற, இறக்கங்கள் என்பது இயல்பு.\n* இந்தியாவில் மிகப்பெரிய நோயாக பாஜக வளர்ந்து வருகிறது.\n* தமிழகத்தில் பாஜக கால்பதிக்க கூடாது, அதிமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்ற நோக்கத்தில் திமுகவுடன் கூட்டணி.\n* பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ் கட்சி மட்டுமே.\n* வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம்.\nதிமுகவுடான தொகுதி பங்கீடு உடன்பாடு முழு திருப்தி அளிக்கிறது. திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி இத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெறும் என காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.\nஐபிஎல் 2021 - கொல்கத்தாவை 10 ரன்களில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு 153 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nஅனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nமராட்டியத்தில் கிராம விருந்தில் கலந்துகொண்ட 93 பேருக்கு கொரோனா\nகடந்த 10 ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு என்ன செய்தீர்கள் - திரிணாமுல் காங்கிரசுக்கு அசாதுதீன் ஓவைசி கேள்வி\nசி.பி.எஸ்.இ. தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் - மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள்\nரஷிய தடுப்பூசி விலை ரூ.750 - ஆண்டுக்கு 85 கோடி உற்பத்திக்கு நடவடிக்கை\nஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர்தான் போட்டியிடுவார் - கேஎஸ் அழகிரி\nமத்திய அரசு உரங்களின் விலையை குறைக்க வேண்டும்- கேஎஸ் அழகிரி வலியுறுத்தல்\nபாஜக ஆட்சி அமைந்த பிறகு தான் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனது- கேஎஸ் அழகிரி\nஆட்சி மாற்றத்தின் மூலமே தமிழகத்துக்கு விடிவுகாலம்- கேஎஸ் அழகிரி அறி��்கை\nதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்- கேஎஸ் அழகிரி\nஇரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா- அதிகாரிகளிடம் கருத்து கேட்ட முதல்வர்\nசிஎஸ்கே-வுக்கு பெரிய இழப்பு: இருவரும் அடுத்த போட்டிக்கும் தயாராகமாட்டார்கள்- ஸ்டீபன் பிளமிங்\nபிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் - வைரலாகும் வீடியோ\nசினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - வீரப்பனின் மகள் விஜயலட்சுமி\nசக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி\nபுது கார் வாங்கிய குட்டி ‘பவானி’.... நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி\nமீண்டும் அதிவேகமாக பரவும் கொரோனா- சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்லும் வட மாநில தொழிலாளர்கள்\nகடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி\nஎன்ன திட்டாதீங்க எப்போவ் - கர்ணன் பட நடிகர் நட்டி நட்ராஜ் டுவிட்\nகன மழைக்கு வாய்ப்புள்ள 3 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/space/mars-ice-crater-marsquakes-snow-red-planet-korolev-crater-sergei-korolev/", "date_download": "2021-04-13T23:08:58Z", "digest": "sha1:N3HPNLOVKI63GMD4DOKFMQHEFLF34LBO", "length": 18739, "nlines": 191, "source_domain": "www.neotamil.com", "title": "முடிவிற்கு வந்தது 60 ஆண்டு சந்தேகம் - செவ்வாய் கிரகத்தில் பனிப்பாறைகள் கண்டுபிடிப்பு", "raw_content": "\nபோலந்தில் 5,000 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் கண்டுபிடிப்பு\nமத்திய ஐரோப்பா நாடுகளில் ஒன்றான போலந்தில், அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் 5000 ஆண்டுகள் பழமையான கல்லறைகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிராக்கோவிலிருந்து வடகிழக்கில் சுமார் 30 மைல் (50 கிலோமீட்டர்)...\n17,300 ஆண்டு பழமையான கங்காரு ஓவியம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு\nஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ள பாறை ஓவியங்களிலேயே மிகவும் பழமையான, கங்காரு ஓவியம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிட்டத்தட்ட 7 அடி (2 மீட்டர்) வரை வரையப்பட்டுள்ள இந்த கங்காரு ஓவியம், மேற்கு ஆஸ்திரேலியாவின்...\nகர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கர்ப்பிணி பெண்களை பாதிக்குமா எ��்ற கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உலவி வருகின்றன. இருப்பினும், நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கு பிறகு கர்ப்பத்திற்கு முயற்சி செய்பவராக இருந்தால்...\nஉங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க சிறந்த 6 வழிகள்\nஇயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. மூளையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மிக நுண்ணியதாகவும், தெளிவாகவும் இருக்கின்றன. ஐந்து அறிவு கொண்ட...\nகணினியால் ஏற்படும் கண் பாதிப்புகள்: கண்களை பாதுகாப்பது எப்படி\nஇன்றைய நவீன காலத்தில், மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒரு பொருள் கணினி எனலாம். இணையத்தின் மூலம் எத்தகைய தகவலையும் நம்முடைய விரல் நுனியில் வைத்துக் கொள்ள முடியும். அலுவலகங்கள் முதல் வீடுகள் வரை...\nஆன்லைன் வகுப்பு: குழந்தைகள் பாதுகாப்பான முறையில் செல்போன்களை பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய உலகில் இணையம் ஒரு 'உயிர் நாடி'யாக இருந்து வருகிறது. கடந்த 12 மாதங்களில் கொரோனா என்கின்ற கொடிய நோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, வீட்டில் இருப்போரின் ஆன்லைன் பயன்பாடு வெகுவாக அதிகரித்து...\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், நீங்கள் விரைவாகச் செயல்படவே விரும்புவீர்கள். அதுவும், நாம் செய்யும் அனைத்தும் நம் கைக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற எண்ணமே அதிகம் இருக்கிறது. இதில் பணப் பரிமாற்றம் என்பதும், விதிவிலக்கல்ல. நம்...\nOnline Interview – க்கு நம்மை தயார்படுத்துவது எப்படி\nகொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளை வீழ்ச்சியடைய செய்துள்ளது. உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதன் மூலம், பெரும்பாலான நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இனி வரும்...\nHome விண்வெளி முடிவிற்கு வந்தது 60 ஆண்டு சந்தேகம் - செவ்வாய் கிரகத்தில் பனிப்பாறைகள் கண்டுபிடிப்பு\nமுடிவிற்கு வந்தது 60 ஆண்டு சந்தேகம் – செவ்வாய் கிரகத்தில் பனிப்பாறைகள் கண்டுபிடிப்பு\nசெவ்வாய் கிரகம் பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் இன்றும் நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றன. அங்குள்ள நில அமைப்பு, நீர் இருப்பு, வீசும் காற்று என ஓயாமல் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. செவ்வ��யில் தண்ணீர் இருந்ததற்கான பல நம்பத்தகுந்த சாட்சிகள் கிடைத்திருந்தாலும், ” இப்போது இருக்கிறதா என்ற கேள்விக்கு பல ஆராய்ச்சியாளர்களிடத்தில் பதிலில்லை. ஆனால் தற்போது செவ்வாய் கிரகத்தில் இருந்து கிடைத்திருக்கும் புகைப்படங்கள் அவர்களை துள்ளிக் குதிக்கவைத்திருக்கிறது. ஆமாம். செவ்வாய் கிரகத்தின் வட துருவத்தில் மிகப்பெரிய பனிப்பள்ளம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n1 செவ்வாய் கிரகத்தில் பனிப்பாறை\n2 15 ஆம் ஆண்டு நிறைவு\nஐரோப்பாவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் செவ்வாய் கிரக ஆராய்ச்சியின்போது இந்த பனிப்பாறை கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் வடதுருவத்தில் தனது ஆய்வினை மேற்கொள்ளும் போது இந்த பனிப்பாறையானது இதன் கேமராவில் சிக்கியிருக்கிறது.\nவட துருவத்தில் சுமார் 50.1 மைல் நீளமும் 1.2 மைல் அகலமும் உள்ள மிகப்பெரிய பள்ளத்தாக்கு ஒன்று அமைந்திருக்கிறது. இதற்கு கொரோலோவ் (Korolev crater) பள்ளத்தாக்கு என்று பெயரிடப்பட்டிருக்கிறது. புகழ்பெற்ற விண்வெளித்துறை பொறியாளரான Sergei Korolev வின் நினைவாக இந்தப்பெயர் சூட்டப்பட்டது. ஸ்புட்னிக், வோஸ்டாக் போன்ற விண்வெளி ஆராய்ச்சித்துறையில் மைல்கல் பதித்த திட்டங்களில் தலைமை ராக்கெட் ஏவுதளப் பொறியாளராகப் பணியாற்றியவர் கொரோலோவ்.\n15 ஆம் ஆண்டு நிறைவு\nMars Express mission தொடங்கி இன்றோடு 15 ஆண்டுகள் ஆகின்றன. செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் தடம் பதித்த குறிப்பிட்ட சில முயற்சிகளில் Mars Express mission ம் ஒன்றாகும். கடந்த ஜூன் 2003 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலம் டிசம்பர் மாதத்தில் செவ்வாய் கிரகத்தை அடைந்தது.\nதற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த பனிப்பள்ளத்தில் 5,905 அடி தடிமன் உள்ள பிரம்மாண்ட ஐஸ்பாறைகளைச் சுற்றி தண்ணீரும் உள்ளது. Mars Express High Resolution Stereo Camera மூலம் எடுக்கப்பட்ட இதன் புகைப்படம் மனிதகுல வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பதிவு செய்யவேண்டிய சாதனைகளுள் ஒன்றாகும்.\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleசைக்கிள் வாங்குவதற்கு லோன் தரும் நாடு இது\nNext articleஇந்தியக் கடல் பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பு\nசெவ்வாய் கோளில் முதல் முறையாக பறக்கும் ஹெலிகாப்டர் பற்றிய 6 முக்கியத் தகவல்கள்\nபூமி அல்லாத வேறொரு கிரகத்தில் பறக்க முயற்சிக்கும் முதல் ஹெலிகாப்டர். ஆம் அறிவியலின் அற்புதம். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. செவ்வாய்...\nஉடும்பு பற்றிய வியக்கவைக்கும் 10 தகவல்கள்\nகிர்ணி பழம் நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்\n‘அடக்கமுடைமையே எல்லா நன்மைகளுக்கும் நற்பாதை வகுக்கிறது’ நபிகள் நாயகம் கூறிய சிறந்த 28 பொன்மொழிகள்\nசூரியனைப்போல் 30,000 மடங்கு அடர்த்தியான கருந்துளை – விஞ்ஞானிகள் குழப்பம்\nபிரபஞ்சத்தின் மிகப்பெரிய மோதல் – உறுதிசெய்த விஞ்ஞானிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/952949.html", "date_download": "2021-04-13T22:18:50Z", "digest": "sha1:YGIBVHKZ54W2YOLXBJY5VYHM7HPRLT53", "length": 7002, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 6பேர் பலி!", "raw_content": "\nஅமெரிக்காவில் துப்பாக்கி சூடு 6பேர் பலி\nMarch 23rd, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஅமெரிக்காவின் கொலராடோவில் சந்தேக நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரி உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகொலராடோவின் போல்டரில் உள்ள கிங் சூப்பர்ஸ் மளிகை கடையில் அந் நாட்டு நேரப்படி திங்கட்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nசம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிப் பிரயோகத்தின்போது அவர் காயமடைந்துள்ளதாகவும் போல்டர் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nடென்வரில் உள்ள ஏ.பி.சி. செய்திச் சேவை, பல சட்ட அமலாக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்து அந்தப்பகுதி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தது.\nஎனினும் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற ஒரு செய்தி மாநாட்டின் போது காவல்துறை அத���காரிகள் இறந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தவில்லை. துப்பாக்கி சூட்டிற்கான சாத்தியமான நோக்கம் பற்றிய தகவல்களையும் அவர்கள் வெளியிடவில்லை.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா\nஅசைவ பீட்ஸாவை டெலிவரி செய்த நிறுவனத்திடம் ஒரு கோடி நஷ்டஈடு கேட்கும் பெண்\nபாப்பரசர்பிரான்சிஸ் அடிகளார் ஈராக் நாட்டுக்கு விஜயம்\nஹஜ் பயணம் வருபவர்களுக்கு கொரேனா தடுப்பூசி சான்று கட்டாயம் – சவூதி அரசு அறிவிப்பு\nகாலநிலை மாற்றம் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்கு 14 வயது சிறுமியின் ஆலோசனையை நாடினார் அமெரிக்க ஜனாதிபதி\nfacebook மற்றும் google செய்திகளை பகிர கட்டணம் செலுத்தும் சட்டம் ஆஸ்திரேலியாவில் நிறைவேற்றம்\nபாகிஸ்தான் பிரதமர் இந்திய வான்பரப்பினூடாக பயணிப்பதற்கு அனுமதி\nதுபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு பூட்டு\nஐ.நா சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் நாளை ஜெனீவாவில் ஆரம்பம்\nஅம்பாரை மாவட்டதில் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு – தவராசா கலையரசன் (பா.உ)\nதூபியை உடைப்பதானது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு விழுந்திருக்கிற அடியாகும்-காரைதீவு பிரதேச சபை தவிசாளர்\nகொரோனா பயத்தால் விமானத்தின் முழு டிக்கெட்களையும் வாங்கி தன் மனைவியுடன் தனி ஆளாக பயணித்த கோடீஸ்வரர்..\nஇவ்வளவு பெரிய வாழ்த்து அட்டையா துபாயில் கின்னஸ் செய்து மாஸ் காட்டும் தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/06/33.html", "date_download": "2021-04-13T23:39:05Z", "digest": "sha1:DX4RHIPDNYSIC4Y2RTVDRHNFKWIWGZUN", "length": 4144, "nlines": 56, "source_domain": "www.thaitv.lk", "title": "நாட்டில் கொரோனா தொற்று – 33 பேர் குறித்து வெளியான தகவல்…! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS நாட்டில் கொரோனா தொற்று – 33 பேர் குறித்து வெளியான தகவல்…\nநாட்டில் கொரோனா தொற்று – 33 பேர் குறித்து வெளியான தகவல்…\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 33 பேர் குணமடைந்துள்ளனர்.\nசுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.\nதொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் சிகிச்சைப்பெற்றுவந்த குறித்த 33 பேரும் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.\nஇதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 891 ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 801 ஆக காணப்படுவதோடு, 899 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/03/blog-post_263.html", "date_download": "2021-04-13T21:58:52Z", "digest": "sha1:FO52EXG67PK7ZPNTZLQQLARCBDNDXMKZ", "length": 15347, "nlines": 46, "source_domain": "www.viduthalai.page", "title": "இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக செயல்பட்டால் அண்ணா பல்கலைக்கழகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியார் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nஇட ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக செயல்பட்டால் அண்ணா பல்கலைக்கழகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்\nசென்னை, மார்ச் 13- சென்னை அண்ணா பல்கலைக்கழகம், இட ஒதுக்கீடு பிரச்சினையின் காரண மாக நடப்புக் கல்வியாண்டில், எம்.டெக். பயோ டெக்னாலஜி, எம்.டெக். கம்ப்யூடேஷனல் டெக் னாலஜி ஆகிய படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது. இதை எதிர்த்து சித்ரா என்ற மாணவி உள்பட பலர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி, இந்த இரு படிப்பு களுக்கும் மாணவர்களை சேர்க்க உத்தரவிட்டார்.\nஇந்த படிப்புகளுக்கு கடந்த காலங்களை போல மத்திய அரசின் இடஒதுக்கீடான 49.5 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மாணவர்களை சேர்க்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.\nஆனால், அண்ணா பல்கலைக் கழகம், பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பின ருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி மாணவர்களை சேர்ப்ப தாகவும், இது தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிரானது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தியிடம், தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் முறையிட்டார்.\nஅப்போது, ‘‘தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறைதான் பின்பற்றப்படுகிறது. பொருளா தாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப் பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை தமிழகத்தில் அமல்படுத்த முடியாது என்��ு தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அரசின் முடிவை மீறி, அண்ணா பல்கலைக்கழகம் செயல்படுகிறது’’ என்று அவர் கூறினார்.\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி உத்தர விட்டு இருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்பு நேற்று (12.3.2021) மீண்டும் விசா ரணைக்கு வந்தது.\nஅப்போது, தமிழக அரசு தரப் பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாரா யண், சிறப்பு அரசு பிளீடர் எஸ்.மனோ கரன் ஆஜராகி வாதிட் டனர்.\nஅண்ணா பல்கலைக்கழகம் சார் பில் ஆஜரான வழக்குரைஞர் விஜயக் குமார், ‘‘பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பின ருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தப்படவில்லை’’ என்று கூறி னார். பின்னர், அண்ணா பல்கலைக் கழகத்தின் பதிவாளர் எல்.கருணா மூர்த்தி பெயரில் தயாரிக்கப்பட்ட பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-\nஎம்.டெக். படிப்புகளுக்கு பொரு ளாதாரத்தில் பின்தங்கிய முன் னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையின் அடிப் படையில் மாணவர்களிடம் விண் ணப்பம் பெறவில்லை. இந்த படிப்பு களுக்கான தேர்வு செய்யப்பட் டோரின் பட் டியல் இன்னும் இறுதி செய்யவில்லை. இடஒதுக்கீடு அடிப் படையில் தேர்ச்சிப் பெறக்கூடிய வர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த படிப்புக்கு பொரு ளாதாரத்தில் பின் தங்கிய முன் னேறிய வகுப்பினர், பொதுப்பிரிவின் கீழ் மட்டுமே விண்ணப்பம் செய்துள்ளனர்.\nஇந்த எம்.டெக். படிப்பு களுக்கான மாணவர்கள் சேர்க்கை பட்டியலை கடந்த 5ஆம் தேதி மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்த பட்டியல் மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறை யின்படி தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பட் டியல் அப்படியே பல்கலைக் கழ கத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில், பொருளா தாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக் கீட்டின் கீழ் 12 இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளதாக கூறப்பட்டு இருந் தது. ஆனால், இந்த பிரிவின் கீழ் எந்த ஒரு மாணவர்களும் கல்விக் கட்டணத்தை இதுவரை செலுத்த வில்லை. பிற பிரிவின் கீழ் இரு படிப்புகளுக்கும் 11 மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்தியுள் ளனர். மேலும், ஆன்-லைன் வாயிலாக சான்றிதழ் சரி பார்��்கப்பட்ட பின்னரே மாணவர்கள் சேர்க்கப் படுவார்கள். இந்த மாணவர்கள் சேர்க்கை குறித்து இந்த உயர்நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவை அண்ணா பல்கலைக்கழகம் தீவிர மாக பின்பற்றும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.\nஇதை பதிவு செய்துக்கொண்ட நீதிபதி பி.புகழேந்தி, ‘‘இந்த படிப்பு களுக்கு முந்தைய ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட இடஒதுக்கீட்டு முறையைத்தான் அண்ணா பல் கலைக்கழகம் பின்பற்றவேண்டும். அதாவது மத்திய அரசின் 49.5 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப் படையில் மாணவர்களை சேர்க்கவேண்டும். இடஒதுக்கீட்டு முறையில் மாநில அரசின் முடிவுக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகம் செயல்படக் கூடாது’’ என்று உத்தரவிட்டார்.\nஅப்போது அண்ணா பல் கலைக்கழகத்தின் வழக்குரைஞர், ‘‘இந்த 10 சதவீத இடஒதுக்கீடு மாணவர்கள் இல்லாமல், புதிய தேர்ச்சி பட்டியலை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.\nஇதை ஏற்க மறுத்த நீதிபதி, ‘‘49.5 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப் படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தவேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதால், மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை’’ என்று கூறினார். மேலும், ‘‘மாநில அரசின் இடஒதுக்கீட்டு கொள்கை முடிவுக்கு எதிராக செயல் பட்டால், அண்ணா பல்கலைக்கழகம் மீது சட்டப்படி தமிழக அரசு நடவ டிக்கை எடுக்கலாம்’’ என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.\nஅப்போது மாணவர்கள் தரப் பில் ஆஜரான வழக்குரைஞர் ஏ.சர வணன், ‘‘மாநில அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக ஏற்கெனவே, தமிழகத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மேலும் ஒரு பல்கலைக்கழகம் என்று 3 பல்கலைக்கழகங்கள் பொரு ளாதாரத்தில் பின்தங்கிய முன் னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை அமல் படுத்தி மாணவர் களை சேர்த் துள்ளன’’ என்று கூறினார்.\nஅதற்கு நீதிபதி, எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், இதுகுறித்து விவாதிக்க முடியாது என்று பதில் அளித்தார்.\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்\nசாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்\nஎங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் தி��ுவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்\nதிராவிடம் வெல்லும் - தி.மு.க. அரியணையில் அமரும் - வெற்றிப் பயணம்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/women/nanayam-vikatan-business-star-awards", "date_download": "2021-04-14T00:01:17Z", "digest": "sha1:3FC3K34KTJHCNVIWGFJEWFPZWJUSM6SS", "length": 8281, "nlines": 201, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 24 December 2019 - லீமாவை இப்படித்தான் ஜெயிக்க வைத்தோம்! - nanayam vikatan business star awards - Vikatan", "raw_content": "\nபாலைவனச் சோலையைச் சாத்தியமாக்கியிருக்கும் பசுமைப் பெண்\nலீமாவை இப்படித்தான் ஜெயிக்க வைத்தோம்\nஅம்மாவுக்கு என்னால ஒண்ணும் செய்ய முடியலையே\nவீட்டு வேலைகளில் குழந்தைகளை அவசியம் ஈடுபடுத்துங்கள்\nமுதல் பெண்கள்: ராஜம் கிருஷ்ணன்\nபுத்துயிர்ப்பு: பெண் கிருமி பெண் எலும்பு பெண் நோய்\nநாம் நினைக்கிற மாதிரி வாழ்க்கை அமையாது\nமேக்கப் ஆர்டிஸ்ட்... இது அழகுக்கலைஞர்களின் வெர்ஷன் 2.0\nஸ்டார்ட்அப்... சக்சஸ் - பெண்களுக்கு இயற்கையிலேயே ஸ்டார்ட்அப் திறன் உண்டு\nஅழகு... ஆர்மீனியா... பயணம்: கேபிள் காரில் திடுக் பயணம்\nகுப்பை அகற்றி ஆரோக்கியம் கூட்டும் அழகான உடற்பயிற்சி\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\nஅப்சைக்கிள் தொழில்... பூமியின் புதிய நண்பன்\nஸ்டார்ட் அப் ஏ டு இசட் தகவல்கள்\nபெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுங்கள்\nவெங்காயம் என்பது வெங்காயம் மட்டுமல்ல\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 24 - தனிமை எனக்கு ரொம்பப் பிடிக்கும்\nஎன் பிசினஸ் கதை - 6: ‘அலிபாபா’ கொடுத்த நம்பிக்கை... டர்ன் ஓவர் ரூ. 5 கோடி\nசட்டம் பெண் கையில்... விவாகரத்துக்குப் பின் குழந்தையைப் பராமரிக்கும் உரிமை யாருக்கு\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: மீண்டும் எடை கூடுதே... என்னதான் செய்வது\nலீமாவை இப்படித்தான் ஜெயிக்க வைத்தோம்\nநாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2019\nஎளிய மக்களின் வாழ்வியலை எழுத்துக்களில் விளக்க முயற்சி செய்பவள்.கடல் காதலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weekendpopcorn.com/nayantharas-role-in-airaa/", "date_download": "2021-04-13T23:25:00Z", "digest": "sha1:VR4ORAPK663Y5MU5B5SKY4NZS4EIIXLI", "length": 4651, "nlines": 67, "source_domain": "www.weekendpopcorn.com", "title": "நயன்தாரா இரட்டைவேடம் குறித்து தகவல் வெளிவந்தது.", "raw_content": "\nYou are here: Home / Tamil Movie News / நயன��தாரா இரட்டைவேடம் குறித்து தகவல் வெளிவந்தது.\nநயன்தாரா இரட்டைவேடம் குறித்து தகவல் வெளிவந்தது.\nநயன்தாரா தற்போது நடித்து கொண்டிருக்கும் ஐரா படம் இந்த மாதம் 28 ஆம் தேதி திரையில் வெளிவர உள்ளது. இப்படத்தினை இயக்குனர் சர்ஜுன் இயக்குகிறார்.\nஇந்நிலையில் படத்தில் நயன்தாரா கதாபாத்திரம் குறித்து முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. படத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிப்பது அனைவரும் அறிந்தது. இது இவருடைய சினிமா பாதையில் இரட்டைவேடத்தில் நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு கதாபாத்திரம் அறம் மற்றும் இமைக்கா நொடிகள் படத்தில் தோன்றியது போல் மிக துணிச்சலான ரிப்போர்ட்டர் ஆகவும் மற்றொரு கதாபாத்திரம் மிகவும் பயந்த சுபாவமாகவும் ஏற்று நடித்துள்ளார். அதில் அவர் உடல் முழுக்க கருப்பு மேக்கப் போட்டு வித்தியாசமாக நடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.\nஇந்தியன் 2க்கு பிறகு பிரியா பவானி ஷங்கர் முன்னணி நடன…\nகாப்பான் படத்தின் சுவாரஸ்யமான தகவல்.\nசூப்பர்ஸ்டாரின் தர்பார் படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா\nOTT இல் வெளியாகவுள்ள கீர்த்தி சுரேஷின் பெண்குயின் பட டீசரை வெளியிட்டனர் நான்கு நாயகிகள்\nகார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிகை கீர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/volvo", "date_download": "2021-04-13T22:21:43Z", "digest": "sha1:4X7IWS4XQU2ITBGZKI7AZ2WMEW2TMPG4", "length": 8759, "nlines": 142, "source_domain": "tamilgod.org", "title": " Volvo | www.tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n2,500 ஆண்டுகள் பழமையான சுவரோவியம் உப்பு பரிமாற்றத்தை (பண்டம் மாற்றுமுறையை) சித்தரிக்கிறது\n20 மில்லியன் ஆண்டு பழைமையான மரப்படிமம் கிரேக்க விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nவால்வோ 2030 க்குள் அனைத்து வாகனங்களையும் எலக்ட்ரிக் மயமாக்க‌ 'ஆல்-எலக்ட்ரிக்’ உறுதியெடுத்துள்ளது\nவால்வோ 2030 க்குள் அனைத்து வாகனங்களையும் எலக்ட்ரிக் மயமாக்க‌ 'ஆல்-எலக்ட்ரிக்’ உறுதியெடுத்துள்ளது\nவால்வோ (Volvo) மற்ற வாகன‌ உற்பத்தியாளர்களைப் போல‌ ‘2030 க்குள் அனைத்து வாகனங்களையும் எலக்ட்ரிக் மயமாக்க...\nகைபேசியில் டிஜிட்டல் வாக்காளர் அடையா�� அட்டையை எப்படி பதிவிறக்கம் செய்வது \nநடைபெறவிருக்கும் அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய‌ ஐந்து...\nட்விட்டர் நிறுவனர் ஜாக் டோர்சியின் முதல் ட்வீட் 2.9 மில்லயன் அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டுள்ளது\nட்விட்டர் நிறுவனர் ஜாக் டோர்சியின் (Twitter founder Jack Dorsey) முதல் ட்வீட் மலேசியாவைச்...\n130 கோடி போலி கணக்குகளை நீக்கியது பேஸ்புக்\nஃபேஸ்புக் நிறுவனம் தனது தளத்தில் இருந்து சுமார் 130 கோடி போலியான‌ கணக்குகளை நீக்கியுள்ளது...\nஇனி காத்திருக்க‌ வேண்டியதில்லை ; வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் ஃபாஸ்ட் ஃபார்வேட் அம்சம் ||\nவாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ச்சியாக‌ புதிய‌ பயனுள்ள அம்சங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது....\n2,500 ஆண்டுகள் பழமையான சுவரோவியம் உப்பு பரிமாற்றத்தை (பண்டம் மாற்றுமுறையை) சித்தரிக்கிறது\nமெக்ஸிகோவின் யுகடன் தீபகற்பத்தில் ( Mexico’s Yucatan Peninsula) உள்ள காலக்முலின் பண்டைய...\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cybertamil.com/category/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-13T22:50:08Z", "digest": "sha1:RJXPDQIN2ZYTDYGPA6P6CHZ2D2H3JHWG", "length": 4003, "nlines": 28, "source_domain": "cybertamil.com", "title": "பெருமாள் பாடல் - Cyber Tamil", "raw_content": "\nஏகாதசி பெருமாள் பாடல்கள் – திருமாலே பெருமாளே\nMarch 12, 2021\tபக்தி பாடல்கள், பெருமாள் பாடல் 0\nஏகாதசி பெருமாள் பாடல்கள் – திருமாலே பெருமாளே ஏகாதசி அன்று அவசியம் கேட்கும் பெருமாள் பாடல்கள் | திருமாலே பெருமாளே | பாடியவர்: சூலமங்கலம் சகோதரிகள், வீரமணிதாசன், பாம்பே சகோதரிகள், ஸ்ரீஹரி, ஹரிணி இசை: மாணிக்க விநாயகம், அரவிந்த், எல்.கிருஷ்ணன், பிரதீப், ஆர்.குரு மஹேஸ்வர், கண்மணிராஜா பாடல் : தஞ்சை கல்யாணசுந்தரம், ஸ்ரீராம் சர்மா, குருநாத சித்தர், வி.ஆர்.வரதராஜன், உளுந்தூர்பேட்டை சண்முகம், தயாரிப்பு மேற்பார்வை: ஸ்ரீஹரி தயாரிப்பு: சிம்போனி ரிகார்டிங் …\nவேங்கட மலையானே பெருமாளே – பெருமாள் பாடல்\nMarch 12, 2021\tபக்தி பாடல்கள், பெருமாள் பாடல் 0\nவேங்கட மலையானே பெருமாளே – பெருமாள் பாடல் #perumalsongs​ #பெருமாள்பாடல்​ சனிக்கிழமை செலவங்கள் அள்ளிக்கொடுக்கும் பெருமாள் பாடல் | வேங்கட மலையானே பெருமாளே பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், சூலமங்கலம் சகோதரிகள், பம்பாய் சகோதரிகள், பிரசன்னா, உன்னிகி��ுஷ்ணன், கே.வீரமணி, ஹரிணி, ராகவாச்சாரியார் குழுவினர் இசை: அரவிந்த், மாணிக்க விநாயகம், எல்.கிருஷ்ணன், பிரதீப், குரு மகேஸ்வர பாடல்கள்: காரைக்குடி ராமநாதன், தஞ்சை கலயாணசுந்தரம், குருநாத சித்தர், டாக்டர் கிருதியா, வி.ஆர்.வரதராஜன், உளுந்தூர்பேட்டை சண்முகம் தயாரிப்பு …\nவிநாயக பெருமானே வெற்றி தரும் விநாயகர் சிறப்பு பாடல்\nவெள்ளிக்கிழமை பக்தி பரவசமூட்டும் அம்மன் பாடல் – காக்கும் தெய்வம் கருமாரி\nமிகவும் சக்திவாய்ந்த அம்மன் கவசம் Amman Kavasam\nஅம்மன் சிறப்பு பாடல்கள் – குங்கும அர்ச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/president-and-minister-presenting-gift-to-ishant-sharma/", "date_download": "2021-04-13T21:39:53Z", "digest": "sha1:SEZ2DN6PWMAALNZ7JGTH4C3PAJEJTYR2", "length": 6332, "nlines": 127, "source_domain": "dinasuvadu.com", "title": "இஷாந்த் சர்மாக்கு பரிசு வழங்கிய குடியரசுத்தலைவர்!", "raw_content": "\nமைதானத்தில் இஷாந்த் சர்மாக்கு பரிசு வழங்கிய குடியரசுத்தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்\nஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, தனது 100-வது டெஸ்ட் போட்டியினை விளையாடி வரும் நிலையில், அவருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா நினைவுப்பரிசினை வழங்கினார்கள்.\nஇந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது பகல்-இரவு டெஸ்ட் போட்டி, அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பகல் – இரவு போட்டியாக நடைபெற்று வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய மைதானமான இதில் 1,10,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டியை காணலாம். இந்த போட்டியை காண 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதில் இந்திய அணியின் பந்துவீச்சை தாங்காமல் இங்கிலாந்து அணி, 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 112 ரன்கள் மட்டுமே அடித்தது. தற்பொழுது இந்திய அணி, தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.\nஇந்த போட்டியை காண குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மைதானத்திற்கு வருகை தந்தனர். இந்த போட்டி, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும். இதன்காரணமாக போட்டி தொடங்குவதற்கு முன் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா இஷாந்த் சர்மாக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர்.\nஅமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசி க்கு தற்காலிக தடை\nமஹாராஷ்டிராவில்15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.\nவிவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்-சத்குரு\nகொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி..\nஅமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசி க்கு தற்காலிக தடை\nமஹாராஷ்டிராவில்15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.\nவிவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்-சத்குரு\nகொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://idaikkadutrust.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-04-13T23:13:03Z", "digest": "sha1:CMCYAVYPDXCH3AYMUCNSFBKXUHK5YWBV", "length": 3798, "nlines": 68, "source_domain": "idaikkadutrust.com", "title": "நிதி அன்பளிப்பு - இடைக்காடு நம்பிக்கை நிதியம்", "raw_content": "\nகொள்கை விளக்கம் மற்றும் செயற்பாடுகள்\nby இடைக்காடு நம்பிக்கை நிதியம் · September 6, 2016\nஇடைக்காடு நம்பிக்கை நிதியத்தின் செயற்பாடுகளிற்காக எமது ஊர் புலம்பெயர் குடும்பங்களை சேர்ந்த மேலும் ஐந்து கனடிய நலன்விரும்பிகள் தலா 1000 Canadian dollar (இலங்கை ரூபா.114,000/=) மற்றும் ஐக்கியராச்சிய நலன்விரும்பி ஓருவர் இலங்கை ரூபா.100,000/= (மரநடுகை திட்டத்திற்கு) எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.\nமேற்படி ரூபா.670,000/= (ரூபா. ஆறு இலட்சத்து எழுபதினாயிரம்) நிதியினை எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கிய புலம்பெயர் நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது நிதியத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.\nNext story அம்மன் கோவிலுக்கான பாதை\nPrevious story கரப்பந்தாட்ட மைதான திறப்பு விழா\nஇடைக்காடு நம்பிக்கை நிதியம் © 2021. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/seek-and-walk/page/7/", "date_download": "2021-04-13T22:56:20Z", "digest": "sha1:ZJ6JDAMBIOY3AAEAMEREQKRL7FMTPZ4R", "length": 8177, "nlines": 110, "source_domain": "makkalkural.net", "title": " நாடும் நடப்பும் – Page 7 – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் அதாவது பிரிட்டிஸ் ஏகாதிபத்திய பேரரசின் கீழ் இருந்த 54 நாடுகள் தற்போது காமன்வெல்த் என்ற அமைப்பின் அங்கத்தினர்களாக…\n2020 விடைபெறுகிறது: 2021 மலர்கிறது\n* அரசியலில் புது சிந்தனைகள் கண்டோம் * மனிதத்துவம் மேம்பட்டதை உணர்ந்தோம் * தலைவர்களின் தன்னிகரில்லா சேவையை பாராட்டுவோம் சாமானியர்களின்…\nதமிழகம் கல்வியில் சாதனை: சபாஷ் பழனிசாமி\nதமிழகம் பல்வேறு முற்போக்கு நடவடிக்கைகளால் நாட்டிற்கே நல்ல முன்னுதாரணமாக இருப்பது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் உன்னத நடப்பாகும். பல்வேறு துறைகள்…\nஇயற்கை நாசமே சர்வ நாசம் 2020 சுட்டிக் காட்டும் பாடம்\n2020–ன் இறுதி நாட்கள் வந்துவிட்டது, நடப்பு நூற்றாண்டில் 20 சதவிகித வருடங்களை தாண்டிவிட்டோம் கடந்த நூற்றாண்டின் சாதனை கண்டுபிடிப்புகளான புகைப்பட…\nகாஞ்சீபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பூக்கடை ஆர்.டி.சேகர் மணி விழா\nகாஞ்சீபுரம், டிச.28–- தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது நல்வாழ்த்துக்களுடன் காஞ்சீபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற…\nகொரோனாவின் புதிய பாதிப்பு உஷார்\nகொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் அதன் புதுப்பிக்கப்பட்ட வெளியீடாக ‘பிறழ்ந்த’ அதாவது Mutated…\nதமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் தயார்\nதமிழகத்தில் தேர்தல்களம் பரபரப்பாக மாறி வரும் சூழ்நிலையில் தேர்தல் ஆணையம் கொரோனா மகா தொற்று காரணமாக நடைமுறைப்படுத்த வேண்டிய பல்வேறு…\nமக்கள் நலன் காக்க பழனிசாமியின் உறுதி பாரீர்\nசமீபமாக நாடெங்கும் கொரோனா வைரஸ் தொற்று நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் பேருக்கும் குறைவாகவே பாதிப்பு இருப்பதால் நாம் இறுக்கமாக…\nவெளியேறும் டிரம்பின் சதி அரசியல் ஆபத்து\nதோல்வியைக் கண்ட அமெரிக்க ஜனாதிபதி விடை பெற்றாக வேண்டிய நாளுக்கு இன்னும் மூன்று வாரங்களே இருக்கிறது. அதனால் அவரால் அரசு…\n50,000 புள்ளிகளை எட்ட தயாராகி விட்ட பங்கு மார்க்கெட்\nஇந்திய பொருளாதாரம் சந்தித்த பின்னடைவு கொரோனா மகாதொற்று எற்படுத்திய கோர தாண்டவத்தை உலகமே பார்த்துக் கொண்டு இருக்கிறது. உற்பத்தி துறையில்…\nமுகக்கவசம் அணிந்தால் மட்டுமே இனி ரேஷன் பொருட்கள்\nகொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தகவல்\nஒடிசாவில் 15 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்பு\nதமிழகத்தில் 17 ந்தேதி வரை இடி மழை: வானிலை மையம்\nதமிழ் புத்தாண்டு: மெட்ரோ ரெயிலில் 50% கட்டணம் தள்ளுபடி\nமுகக்கவசம் அணிந்தால் மட்டுமே இனி ரேஷன் பொருட்கள்\nகொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தகவல்\nஒடிசாவில் 15 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/explainers/assembly-election-2021-thiruppumunai-about-thongusattasabhai-in-chennai-video-vai-410323.html", "date_download": "2021-04-13T23:09:50Z", "digest": "sha1:PYFK6GFCS65I6VGDDIS3D2UZIJZGH4XB", "length": 13789, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "திருப்புமுனை: சென்னை மாகாணத்தின் முதல் தொங்கு சட்டசபையின் பின்னணி | assembly election 2021 thiruppumunai about thongusattasabhai in chennai video– News18 Tamil", "raw_content": "\nதிருப்புமுனை: சென்னை மாகாணத்தின் முதல் தொங்கு சட்டசபையின் பின்னணி\nநாடு விடுதலை அடைந்த பின் 1951-52ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழக மற்றும் தென்மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தில் முதல் தொங்கு சட்டசபை ஏற்பட்டது. அதன் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம்.\nவடமாநிலங்கள் மற்றும் கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் தொங்கு சட்டசபை என்பது தொடர் நிகழ்வாக இருந்தாலும், தமிழக வாக்காளர்கள் பெரும்பாலான சமயங்களில் வெற்றியாளர்களை அறுதியிட்டு உறுதி செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் நாடு சுதந்திரமடைந்த பின் நடந்த முதல் பொதுத் தேர்தலில் முதல் முறையாக தமிழகத்தை உள்ளடக்கிய மெட்ராஸ் மாகாணத்தில், தொங்கு சட்டசபை உருவானது. அப்போது, மெட்ராஸ் மாகாணம், தமிழ்நாடு, கேரளாவின் வடக்குப் பகுதியான மலபார், கர்நாடகாவில் மங்களூரு, பெல்லாரி பகுதிகள் மற்றும் தற்போதைய ஆந்திராவை உள்ளடக்கியதாக இருந்தது.\n1951-1952ல் நடந்த பொதுத் தேர்தலின்போது நாடு முழுவதும் வலுவான கட்சியாக காங்கிரஸ் திகழ்ந்தது. அடுத்த பெரிய கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் அவ்வளவு வலுவாக இல்லை, கம்யூனிஸ்ட் கட்சிக்கு திராவிடர் கழகம் ஆதரவளித்தது. அதே நேரத்தில், தேர்தலில் பங்கெடுக்காத திமுக, வன்னியர் சமுதாயத்தினர் நடத்திய உழைப்பாளர் கட்சி மற்றும் காமன் வீல் கட்சிகளுக்கு ஆதரவளித்தது. மறுபுறம் காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்ட, 1947 வரை மாகாண முதல்வராக இருந்த தெலுங்கரான பிரகாசம், கிசான் மஸ்தூர் பிரஜா கட்சியை தொடங்கியிருந்தார். அவர் கட்சியில் இருந்து வெளியேறியது முதல் தனி ஆந்திரா முழக்கம் வலுவடைந்தது. பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடந்தன. ஆனால் பாகிஸ்தான் பிரிவினை ஏற்படுத்தியிருந்த வடு மாறாத நிலையில் மாநில பிரிவினையை கூட பிரதமர் நேரு விரும்பவில்லை.\nதேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. மொத்தத்தில், 375 தொகுதிகளில் 152ல் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் மாகாணத் தலைவர் காமராஜரின் ஆதரவாளர்களான முதல்வர் குமாரசாமி ராஜா மற்றும் பக்தவச்சலம் உள்ளிட்ட அமைச்சர்கள் தோல்வி கண்டனர். காங்கிரஸுக்கு அடுத்தபடியாக கம்யூனிஸ்ட் 62 இடங்களில் வென்றிருந்தது.\nமேலும் படிக்க...திருப்புமுனை: மாற்று அணியாக உருவான மக்கள் நலக்கூட்டணி\nஎதிர்பார்த்ததைப் போலவே தனி ஆந்திரா விவகாரம் தேர்தலில் எதிரொலித்தது. காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரகாசம், தோல்வியடைந்தாலும் அவரது கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி 35 இடங்களில் வென்றிருந்தது. எதிர்பார்த்தபடியே ஆந்திர பகுதியில் 143 இடங்களில் 100 இடங்களில் காங்கிரஸ் தோற்றிருந்தது. இதனால் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களை பெற முடியாமல் போயிற்று. பல மாதங்கள் கழித்து தட்டுத் தடுமாறி காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோதிலும் நாடு முழுவதும் வென்றிருந்த அப்பேரியக்கம் சென்னை மாகாணத்தில் மட்டும் பெரும்பான்மை பெறாத அதிர்ச்சி நிகழ்வுக்கு ஆந்திர பிரிவினை கோரிக்கை முக்கிய காரணமாக அமைந்தது என்றால் மிகையாகாது.\nஇணையத்தை கலக்கும் நடிகை சரண்யா மோகன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nதிருமணத்திற்கு முன்பும், பின்பும் ஏன் ரிலேஷன்ஷிப் கவுன்சிலிங் அவசியம்\nபிக் பாஸ் மஹத் மனைவி பிராச்சி மிஸ்ராவின் கர்ப்பகால படங்கள்\nபோடியில் மண்மனம் மாறாத திருவிழா... மேலச்சொக்கநாதாபுரத்தில் உற்சாக அலை\nமும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஇன்றைய (ஏப்ரல் 13) தேனி மாவட்ட செய்திகள்\nஇன்றைய (ஏப்ரல் 13) கோவை மாவட்டத்தின் செய்தித் தொகுப்பு\nஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு மாரடைப்பு... நூலிழையில் தப்பிய பயணிகள்\nதிருப்புமுனை: சென்னை மாகாணத்தின் முதல் தொங்கு சட்டசபையின் பின்னணி\nExplainer: நிகர பூஜ்ஜிய உமிழ்வு என்றால் என்ன காலநிலை மாற்ற ஒப்பந்தத்திற்கு இந்தியா தெரிவிக்கும் ஆட்சேபனைகள் என்ன\nExplainer: கோவிட்-19 தொற்றுக்கு மத்தியில் பிரபலமாகும் Buy now, pay later திட்டம் - இதில் இருக்கும் சிக்கல் என்னென்ன\nExplainer: இந்த வருடம் நடக்கவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் பற்றிய தகவல்கள்\nExplainer: வெளிநாடுகளிலிருந்து வேலையிழந்து நாடு திரும்பிய இந்தியர்களுக்கு SWADES ஸ்கில் கார்டு எவ்வாறு உதவும்\nபோடியில் மண்மனம் மாறாத திருவிழா... மேலச்சொக்கநாதாபுரத்தில் உற்சாக அலை\nஐபிஎல் 2021: சுழலில் அசத்திய ராகுல் சாஹர் , க்ருணால் பாண்ட்யா - மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஇன்றைய (ஏப்ரல் 13) தேனி மாவட்ட செய்திகள்\nஇன்றைய (ஏப்ரல் 13) கோவை மாவட்டத்தின் செய்தித் தொகுப்பு\nஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு மாரடைப்பு... நூலிழையில் தப்பிய பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/neet-exam/news/page-9/", "date_download": "2021-04-13T21:41:45Z", "digest": "sha1:YQZ4NY24FXQI6XMKJCYIYFTKZYPE4ZMT", "length": 7654, "nlines": 147, "source_domain": "tamil.news18.com", "title": "neet exam News in Tamil| neet exam Latest News and Updates - News18 Tamil", "raw_content": "\nமாணவர்களின் கைரேகைகளை பெற உத்தரவு\nநீட் ஆள்மாறாட்டம் : ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த 5 மாணவர்கள் மோசடி\nஉதித் சூர்யாவை அடுத்து சிக்கிய 4 மாணவர்கள்\nநடப்பு ஆண்டில் 6 பேர் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியுள்ளனர்\nஉதித் சூர்யா வருகைப் பதிவேட்டில் திருத்தம்\nஉதித் சூர்யா குடும்பத்தினர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் உதித் சூர்யா முன் ஜாமின் மனு\nநீட் தேர்வில் ஆள்மாறட்டம் நடந்த விவகாரத்தில் புதிய திருப்பம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: சென்னையை சேர்ந்த மாணவர் மீது புகார்\nநீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வில் புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க வேண்டும்\nஒருவருக்கு கூட மருத்துவ சீட் கிடைக்கவில்லையா\n19 ஆயிரம் பேரில் ஒருவருக்கு கூட சீட் இல்லை\nசூர்யாவின் தைரியமான கருத்து வரவேற்கத்தக்கது\nகமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா\nஇணையத்தை கலக்கும் நடிகை சரண்யா மோகன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nதிருமணத்திற்கு முன்பும், பின்பும் ஏன் ரிலேஷன்ஷிப் கவுன்சிலிங் அவசியம்\nபிக் பாஸ் மஹத் மனைவி பிராச்சி மிஸ்ராவின் கர்ப்பகால படங்கள்\nமும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nவேளச்சேரி தொகுதி : வாக்குச்சாவடி எண் 92-ல் ஏப்ரல் 17 மறுவாக்குப்பதிவு\nபுதுச்சேரியில் ரெம்டெசிவர் தட்டுப்பாடு.. ஆளுநர் தமிழிசை உதவி\nதொலைபேசி எண் மூலம் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்படலாம்\nதமிழகத்தில் தொடர்ந்து உச்சம் தொட��ம் கொரோனா தொற்று... இன்றைய பாதிப்பு ந\nபோடியில் மண்மனம் மாறாத திருவிழா... மேலச்சொக்கநாதாபுரத்தில் உற்சாக அலை\nஐபிஎல் 2021: சுழலில் அசத்திய ராகுல் சாஹர் , க்ருணால் பாண்ட்யா - மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஇன்றைய (ஏப்ரல் 13) தேனி மாவட்ட செய்திகள்\nஇன்றைய (ஏப்ரல் 13) கோவை மாவட்டத்தின் செய்தித் தொகுப்பு\nஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு மாரடைப்பு... நூலிழையில் தப்பிய பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/pune/indian-government-to-buy-4-5-crore-doses-of-covishield-vaccine-at-rs-200-408693.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-04-13T23:51:54Z", "digest": "sha1:6NVIA6YVO376XHS7BIWIUCA4DJYXIKF3", "length": 19764, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "1 டோஸ் 200 ரூபாய்... 4.50 கோடி கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகளை ரூ.1,176 கோடிக்கு வாங்கும் மத்திய அரசு | Indian Government to Buy 4.5 Crore Doses of Covishield Vaccine at Rs 200 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nதிடுக் திருப்பங்கள், அடுத்தடுத்து புகார்கள்.. பாஜக வைக்கும் கோரிக்கை.. மராட்டிய துணை முதல்வர் பதிலடி\n''ஐயா..கேர்ள் பிரண்ட் லவ் பண்ண மாட்றா; நீங்கதான் ஹெல்ப் பண்ணனும்'' போலீஸ் கமிஷனரிடம் கூறிய இளைஞர்\nவிபரீத ஆசை.. ரூம் போட்டு மொத்தம் 16 பேரை.. இளம் பெண்ணின் \"டேட்டிங்\" துணிச்சல்.. ஷாக்கில் போலீஸ்\nபுனே -கோவிஷீல்டு தயாரிக்கும் சீரம் இந்தியா நிறுவனத்தில் தீ விபத்து... 5 பேர் உயிரிழப்பு எனத் தகவல்\n.. அதுவும் ஃப்ரீயா.. அப்ப \"இந்த\" ஹோட்டலுக்கு போங்க.. சாப்பிடுங்க.. புல்லட்டோடு வாங்க\nகோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சீரம் இன்ஸ்ட்டிடியூட் சிஇஓ அடர் பூனாவாலா\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புனே செய்தி\nபுனேவில் இருந்து 5.56 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன\nசீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து மாநிலங்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசிகள் விநியோகிக்கும் பணி தொடங்கியது\nகோவிட் 19: கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து வினியோகத்தை இன்று முதல் தொடங்குகிறது சீரம் நிறுவனம்\nகொரோனா தடுப்பூசியின் கோவிஷீல்டு 1 டோஸ் விலை ரூ. 200 - சீரம் நிறுவனம் ���கவல்\n டேட்டா வெளியிட 1 வாரம் டைம் கேட்கும் பாரத் பயோடெக் இயக்குநர்.. சர்ச்சை\nடி.ஆர்.பி முறைகேடு... பார்க்(BARC) அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அதிரடி கைது\nதூக்கிப் போடும் டயர்களால் காலணிகள்.. பெண் தொழில்முனைவோர் கூறும் மூன்று முத்தான காரணங்கள்\nஎங்களுக்கே முதலில் வாக்சின்.. அடித்துக் கொள்ளும் மகா. அரசியல்வாதிகள்.. கேவலம்\nஆக்ஸ்போர்டு தடுப்பூசி.. இந்தியாவில் 3வது கட்ட டிரையல் ஆரம்பம்.. 1600 பேருக்கு ஊசி போட்டாச்சு\nமுதலிரவு முடிந்தவுடன்தான் \"அது\" தெரிந்தது.. அதிர்ந்து போன புதுப் பெண்.. கடைசியில் நடந்த கொடுமை\nLifestyle இன்றைய ராசிப்பலன் 14.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பழைய கடனால் தொல்லை அதிகரிக்கும்…\nSports ரோகித் பத்தி மோசமான கமெண்ட்... பதிவை உடனடியாக நீக்கிய ஸ்விகி... குவியும் எதிர்ப்பு\nAutomobiles ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nFinance இந்திய பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்..\nMovies தளபதி65 படத்தில் நடிக்கிறேனா அது நடந்தா உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்… பவித்ரா லட்சுமி பதில் \nEducation பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 டோஸ் 200 ரூபாய்... 4.50 கோடி கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகளை ரூ.1,176 கோடிக்கு வாங்கும் மத்திய அரசு\nபுனே: சீரம் நிறுவனம் 1.10 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை மத்திய அரசுக்கு முதல் கட்டமாக வழங்கியுள்ள நிலையில், மேலும் 4.5 கோடி டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகளை சீரம் நிறுவனத்திடம் இருந்து ரூ.200 விலையில் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் கட்டமாக 1.10 கோடி டோஸ் கோவிஷீல்ட் மருந்துகள் ரூ.231 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளன. அடுத்ததாக வாங்கப்படும் 4.50 கோடி டோஸ் மருந்துகளையும் சேர்த்தால், ரூ.1,176 கோடிக்கு மருந்துகள் வாங்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகொரோனாவிற்கு இந்தியாவில் ஒரு கோடியே 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் வரும் 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.\nமுதல் கட்டமாக 3 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.\nஇதற்காக சீரம் மருந்து நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் மருந்து நிறுவனங்களிடம் இருந்து கொள்முதலுக்கான ஆர்டர்களை மத்திய அரசு நேற்று வழங்கியது.\nபுனேவில் உள்ள சீரம் மருந்து நிறுவனத்திலிருந்து குளிர்பதனவசதி செய்யப்பட்ட 3 டிரக்குகளில் முதல் கோவிஷீல்ட் மருந்து லோடு ஏற்பட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு விமான நிலையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டன.\nஇந்த மருந்துகள் அனைத்தும் விமானம் மூலம் டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, கர்னால், ஹைதராபாத், விஜயவாடா, குவஹாட்டி, லக்னோ, சண்டிகர், புவனேஷ்வர் ஆகிய நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.\nமுதல் கட்டமாக வாங்கப்பட்ட 1.10 கோடி டோஸ் கோவிஷீல்ட் மருந்துகளை மத்திய அரசுக்காக ரூ.200 விலையில், ஜிஎஸ்டி ரூ.10 சேர்த்து ரூ.210 விலையில் சீரம் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த மருந்துகள் அனைத்தையும் பொதுத்துறை நிறுவனமான ஹெச்எல்எல் லைஃப்கேர் நிறுவனம் கொள்முதல் செய்து வருகிறது.\nஇந்நிலையில் சீரம் நிறுவனத்திடம் இருந்து மேலும் 4.5 கோடி டோஸ் மருந்துகளை வாங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\n1கோடியே 10 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் மருந்துகள் ரூ.231 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளன. அடுத்ததாக வாங்கப்படும் 4 கோடியே 50 லட்சம் டோஸ் மருந்துகளையும் ரூ.1,176 கோடிக்கு மருந்துகள் வாங்கப்பட உள்ளன. இந்த மருந்துகள் அனைத்தும் வரும் ஏப்ரல் மாதத்துக்குள் வாங்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n55 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் கொள்முதல் - ஒரு தடுப்பூசி விலை ரூ. 295\nமத்திய அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலும், ஏழை எளிய மக்களுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும், முதல் 10 கோடி தடுப்பூசிகளுக்கு மட்டுமே ஒரு டோஸ் 200 ரூபாய் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு வெளி சந்தையில் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று பூனாவாலா தெரிவித்துள்ளார்.\nநாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க செய்வது தான் எங்களுக்கு சவாலானது . ஒரு மாதத்திற்கு 7 முதல் 8 கோடி வரை கோவிஷீல்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்படும். ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் தடுப்பூசிகளை வினியோகிக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் பூனாவாலா கூறியுள்ளார்.\nஇதனிடையே பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்ஸின் மருந்துகளும் 55 லட்சம் டோஸ்கள் வாங்க ஆர்டர் மத்திய அரசுத் தரப்பில் தரப்பட்டுள்ளன. இந்த 55 லட்சம் டோஸ் மருந்துகளும் ரூ.162 கோடிக்கு வாங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vamsibooks.com/books/books/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2021-04-13T22:59:44Z", "digest": "sha1:PNJ3N33X5JG4AKDOTFTO32OE4QVYAVN5", "length": 30850, "nlines": 641, "source_domain": "vamsibooks.com", "title": "சுமித்ரா – Vamsibooks", "raw_content": "\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nதிமில் – தெரிசை சிவா\nஅரூ அறிவியல் சிறுகதைகள் – அருவியல் தொகுப்பு\nகல் கிழவி – போப்பு\nகடல் நிச்சயம் திரும்ப வரும் – சித்துராஜ் பொன்ராஜ்\nநூறு நாற்காலிகள் தனிக்கதை – ஜெயமோகன்\nஅறம் (தனிக்கதை) – ஜெயமோகன்\nஅயல் பெண்களின் கதைகள் – எம். ரிஷான் செரீப்\nமரயானை – சித்துராஜ் பொன்ராஜ்\n’நிலவியலின் துயரம்’ – தமிழில். எம். ரிஷான் செரீப்\nஇரவுக்கு அப்பால் ஒரு துண்டு பகல் – செந்தில் பாலா\nமெல்லச் சிறகசைத்து… – சசி.எஸ்.குமார்\nஉருவமற்ற என் முதல் ஆண் – கே.வி. ஷைலஜா\nதமிழ் மண்ணே வணக்கம் – தொகுப்பு. தா.செ. ஞானவேல்\nமறக்கவே நினைக்கிறேன் – மாரிசெல்வாஜ்\nடூரிங் டாக்கிஸ் – சேரன்\nஇவன்தான் பாலா – பாலா\nசொல்லாததும் உண்மை – பிரகாஷ் ராஜ்\nதிரும்பி பார்க்கையில் – ஷாஜி\nஅழியாத கோலங்கள் – பாலுமகேந்திரா\nபஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக்கூடியதல்ல\nஎன் தேசத்தை மீளப் பெறுகிறேன்\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை\nசிறுவர் சினிமா பாகம் 2\nசிறுவர் சினிமா பாகம் 1\nஅன்று அதிசயமாய் மஞ்சள் வெயில் காய்ந்தது\nசில பொய்களும் சில உண்மைகளும்\nசரியும் மரத்திடீருந்து வெளியேறும் குருவிகள்\nஅத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய்த்தான் இருக்கின்றன\nதமிழில் அச்சுப் பண்பாடு : சீர்திருத்தக் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும்\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nஜெயந்தன் நாடகங்கள் முழுத் தொகுப்பு\nபஷீரின் அறையின் அத்தனை எளிதில் திறக்க்ககூடியதல்ல\nபச்சை இரு��னின் சகா பொந்தன்மாடன்\nநூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது\nஅல்ஃபோன்ஸம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்\nஎஸ். லட்சுமணப் பெருமாள் கதைகள்\nகாற்றடிக்கிற திசையில் இல்லை ஊர்\nகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை\nமெல்லச் சிறகசைத்து… – சசி.எஸ்.குமார்\nஉருவமற்ற என் முதல் ஆண் – கே.வி. ஷைலஜா\nதமிழ் மண்ணே வணக்கம் – தொகுப்பு. தா.செ. ஞானவேல்\nமறக்கவே நினைக்கிறேன் – மாரிசெல்வாஜ்\nடூரிங் டாக்கிஸ் – சேரன்\nஇவன்தான் பாலா – பாலா\nசொல்லாததும் உண்மை – பிரகாஷ் ராஜ்\nதிரும்பி பார்க்கையில் – ஷாஜி\nஅழியாத கோலங்கள் – பாலுமகேந்திரா\nபஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக்கூடியதல்ல\nஅத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய்த்தான் இருக்கின்றன\nதமிழில் அச்சுப் பண்பாடு : சீர்திருத்தக் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும்\nபஷீரின் அறையின் அத்தனை எளிதில் திறக்க்ககூடியதல்ல\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை\nஇரவுக்கு அப்பால் ஒரு துண்டு பகல் – செந்தில் பாலா\nஅன்று அதிசயமாய் மஞ்சள் வெயில் காய்ந்தது\nசில பொய்களும் சில உண்மைகளும்\nசரியும் மரத்திடீருந்து வெளியேறும் குருவிகள்\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை\nசிறுவர் சினிமா பாகம் 2\nசிறுவர் சினிமா பாகம் 1\nதிமில் – தெரிசை சிவா\nஅரூ அறிவியல் சிறுகதைகள் – அருவியல் தொகுப்பு\nகல் கிழவி – போப்பு\nகடல் நிச்சயம் திரும்ப வரும் – சித்துராஜ் பொன்ராஜ்\nநூறு நாற்காலிகள் தனிக்கதை – ஜெயமோகன்\nஅறம் (தனிக்கதை) – ஜெயமோகன்\nஅயல் பெண்களின் கதைகள் – எம். ரிஷான் செரீப்\nபச்சை இருளனின் சகா பொந்தன்மாடன்\nநூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது\nஎஸ். லட்சுமணப் பெருமாள் கதைகள்\nகாற்றடிக்கிற திசையில் இல்லை ஊர்\nஜெயந்தன் நாடகங்கள் முழுத் தொகுப்பு\nமரயானை – சித்துராஜ் பொன்ராஜ்\n’நிலவியலின் துயரம்’ – தமிழில். எம். ரிஷான் செரீப்\nகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்\nஎன் தேசத்தை மீளப் பெறுகிறேன்\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nஅல்ஃபோன்ஸம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nஅயல் பெண்களின் கதைகள் – எம். ரிஷான் செரீப்\nஅறம் (தனிக்கதை) - ஜெயமோகன்\nநூறு நாற்காலிகள் தனிக்கதை - ஜெயமோகன்\nகடல் நிச்சயம் திரும்ப வரும் – சித்துராஜ் பொன்ராஜ்\nகல் கிழவி - போப்பு\nஅரூ அறிவியல் சிறுகதைகள் – அருவியல் தொகுப்பு\nதிமில் – தெரிசை சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dhinaindia.com/tag/ramagopalan/", "date_download": "2021-04-13T22:31:45Z", "digest": "sha1:P3UHNIGT3GQA5PINQKIBYLAVAIU7VTAW", "length": 2971, "nlines": 67, "source_domain": "www.dhinaindia.com", "title": "Ramagopalan Archives - Dhina India-Tamil News Online Live Today | Breaking News | National News | Political News | Sports News | Cinema News | World News | Business News", "raw_content": "\nராமகோபாலன் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nஇந்து முன்னணி அமைப்பின் நிறுவன தலைவர் ராமகோபாலன். கடந்த 27 ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த…\nவன்னியர் இட ஒதுக்கீடுச் சட்டம் நிரந்தரமானது: அதை நீக்க முடியாது\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம் ஏற்படுத்த திட்டம்\nஇன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய திட்டம்:\nராமகோபாலன் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nசி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறதுஆனால் நீதி வழங்கவில்லை: கே.எஸ்.அழகிரி குற்றசாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/03/blog-post_474.html", "date_download": "2021-04-13T21:57:00Z", "digest": "sha1:JRZNPN5FJEOMFY5EZWCTG52WMMLNGK24", "length": 4328, "nlines": 55, "source_domain": "www.thaitv.lk", "title": "இன்று முதல் நாடு முழுவதும் விசேட ஆய்வு நடவடிக்கை ஆரம்பம்! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News இன்று முதல் நாடு முழுவதும் விசேட ஆய்வு நடவடிக்கை ஆரம்பம்\nஇன்று முதல் நாடு முழுவதும் விசேட ஆய்வு நடவடிக்கை ஆரம்பம்\nதினந்தோறும் இடம்பெறும் முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளி விபத்துக்களினால் 5-6 பேர் உயிரிழப்பதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nஇதனால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைத்துக்கொள்வதற்காக, இன்று முதல் நான்கு நாட்களுக்கு விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.\nஉந்துருளி மற்றும் முச்சக்கர வண்டிகளின் தரம் மற்றும் அவை இயங்கும் நிலை என்பவற்றை ஆராய்வதற்கே இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின��றன.\nஉந்துருளி மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதே இந்த சோதனையின் நோக்கமாகவுள்ளது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/01/blog-post_297.html", "date_download": "2021-04-13T23:47:52Z", "digest": "sha1:PJ2UUS7JSC4VU2R4AXAER5HQJ3UAJGCK", "length": 8455, "nlines": 34, "source_domain": "www.viduthalai.page", "title": "இலெமுரியா அறக்கட்டளை - கரோனா கால மனிதநேயப் பணிகள்: சிறப்பு மலர் வெளியீட்டு விழா", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியார் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nஇலெமுரியா அறக்கட்டளை - கரோனா கால மனிதநேயப் பணிகள்: சிறப்பு மலர் வெளியீட்டு விழா\nமும்பை, ஜன. 8- இலெமுரியா அறக்கட்டளையின் மனிதநேயப் பணிகளின் தொகுப்பாக கரோனா கால மனிதநேயப் பணிகளின் சிறப்புமலர் 2020 வெளியீட்டு விழா 3.-1.-2021 ஞாயிறு மதியம் 2:00 மணியளவில் மும்பை மாதுங்கா, கிங்ஸ்சர்க்கிள் பகுதியிலுள்ள மைசூர் அசோகியேசன் கலையரங்கில் நடைபெற்றது.\nஇவ்விழாவில் மகாராடமடிரா மாநில தொழில் மேம்பாட்டுக்கழக தலைமைச் செயல் அதிகாரி டாக் டர் பொன். அன்பழகன் அய்ஏஎஸ். அவர்களின் துணைவியார் கனி மொழி அன்பழகன் சிறப்பு விருந் தினராகக் கலந்துகொண்டு சிறப்பு மலர்- 2020அய் வெளியிட்டு வாழ்த் துரை வழங்கினார்.\n168 பக்கங்களில் வண்ணப் பதிப் பாக வெளிவந்துள்ள இந்த மலரில் மகாராட்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, மகாராட்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏக்நாத் சிந்தே ஆகியோரின் வாழ்த்துச் செய்திகள், கட்டுரைகள், பல்வேறு பகுதிகளில் இலெமுரியா அறக்கட்டளை வழங்கிய உணவுத் தொகுப்பு ஒளிப்படங்களும் இடம் பெற்றுள்ளன.\nஇலெமுரியா அறக்கட்டளை அறங்காவலர் நங்கை குமணராசன் வரவேற்புரையுடன் தொடங்கிய இவ்விழாவில் எழுத் தாளரும், பன்னாட்டு பெண்ணியக் குழுமம் ஊடறு என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான கவிதாயினி புதிய மாதவி தலைமை தாங்கி மலர் சிறப்புகள் குறித்து விரிவுரை யாற்றினார்.. சிறப்பு மலரின் முதல் இரண்டு பிரதிகளை சமூகச் சேவ கரும் வழக்குரைஞருமான மஞ்சுளா கதிர்���ேல் மற்றும் மகிழ்ச்சி மகளிர் பேரவை ஒருங்கிணைப்பாளர் சுமதி மதியழகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.\nதொடர்ந்து மும்பை தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் நெல் லைப் பைந்தமிழ் (டோம்பிவிலி தமிழ் மக்கள் சங்கம்), இராஜாபால், சித்தார்த்தன் (தானே தமிழ்ச் சங்கம்), இராமசாமி (வீரார்தமிழ்ச் சங்கம்), ம. ஜேசுராசு (கலைஞர் தமிழ்ச் சங்கம்) இரா. காந்தி (ஒர்லி தமிழர் நற்பணி மன்றம்) உ. பன் னீர்ச் செல்வம் (விழித்தெழு இயக் கம்) பெ. கணேசன் (திராவிடர் கழகம்) செந்தில்வேல் (ரேரோடு தமிழ்ச் அங்கம்) முத்தமிழ் தண்ட பாணி (முத்தமிழ் மன்றம் அம்பர் நாத்) கோ. சீனிவாசன் (மலாடு தமிழ்ச் சங்கம்) தன்சிங்ரங்கன் (ஆரே காலனி) அ. கண்ணன் (வாசி நாக்கா) மு.கோவிந்தசாமி (அந்தேரிதமிழ்ச் சங்கம்) ஜி.எஸ். மணி (புனே) வழக்குரைஞர் மஞ் சுளா, சுமதி மதியழகன் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.அ.ரவிச் சந்திரன் விழாவை நெறியாள்கை செய்தார்.\nஇறுதியாக அறக்கட்டளைத் தலைவர் சு.குமணராசன் நன்றியு ரையாற்றினார்.\nவிழாவிற்கு வருகை தந்திருந்த 200க்கும் மேற்பட்ட பார்வையா ளர்கள் அனவருக்கும் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி தைரோகேர் டெக்னாலஜிஸ்ட் நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்பட்டது.\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்\nசாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்\nஎங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்\nதிராவிடம் வெல்லும் - தி.மு.க. அரியணையில் அமரும் - வெற்றிப் பயணம்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/mamtha/", "date_download": "2021-04-13T22:44:32Z", "digest": "sha1:2T2JEM3A32NR2OAPM7JOQ7DWO7PDPZLP", "length": 76413, "nlines": 334, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Mamtha « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏ���்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்கிற பெயரில், ஏற்றுமதியை மட்டும் கருத்தில்கொண்டு தொடங்கப்படும் தொழிற்சாலைகளுக்கு சில சிறப்பு சலுகைகளை வழங்குவது என்கிற மத்திய வணிகம் மற்றும் தொழில்துறையின் முடிவுக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்புகள் இருந்து வந்தன. வரிச்சலுகை, குறைந்த கட்டணத்தில் மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகள், தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமான தொழிலாளர் நலச் சட்டங்கள் என்று பல்வேறு சலுகைகளை இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அளிப்பது தேவைதானா என்கிற கேள்வி பரவலாகவே காணப்பட்டது.\nஏதாவது ஒரு குறிப்பிட்ட தொழில் சார்ந்த அத்தனை தொழிற்சாலைகளும் ஒரே இடத்தில் நிறுவப்படுகிற ஏற்பாடுதான் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். அதாவது, ஜவுளித்துறை சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களில், பஞ்சில் தொடங்கி ரெடிமேட் ஆடைகள் வரை ஜவுளி சம்பந்தப்பட்ட எல்லா தொழிற்சாலைகளும் இருக்கும். இதனால், மதிப்புக் கூட்டுவரியிலிருந்து விலக்குக் கிடைக்கும். வரி பளு மற்றும் போக்குவரத்துச் செலவு இல்லாமல் இருப்பதால் தயாரிக்கப்படும் பொருள்களின் விலை குறைவாக இருக்கும்.\nசீனாவில் ஏற்றுமதியை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இந்தியாவில் வேறுவிதமாக உருவாக்கப்பட்டன. மொத்த நிலப்பரப்பில் நாற்பது சதவிகிதம் தொழிற்சாலைகளும், இருபது சதவிகிதம் சிறப்புப் பொருளாதார மண்டல ஊழியர்களின் வசதிக்காக அமைந்த வணிக வளாகங்களும் அமைவது பற்றி யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், மீதமுள்ள நாற்பது சதவிகித இடத்தில் அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டி விற்பனை செய்யும் திட்டம்தான் இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சந்தேகப்பட வைத்துவிட்டது.\nதனிநபரின் விளைநிலங்களையும், பரம்பரை பரம்பரையாக இருந்துவந்த இடங்களையும் குறைந்தவிலைக்கு அரசு கை��கப்படுத்தி, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் தனியாருக்குக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன ஏற்றுமதியின் மூலம் அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பார்களே என்பதுகூட வருத்தமான விஷயமல்ல. அப்பாவி மக்களின் விளைநிலங்களைக் குறைந்தவிலைக்கு வாங்கி, அடுக்குமாடி வீடுகள் கட்டி அதில் கொள்ளை லாபம் அடிக்க விரும்புகிறார்களே என்பதுதான் எதிர்ப்புக்கான அடிப்படைக் காரணம்.\nமேற்கு வங்கம் நந்திகிராமில் நடந்த கலவரமும் துப்பாக்கிச் சூடும் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பற்றி அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளியின் விளைவாக, ஒரு கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் உறுப்பினர்கள் இப்போது சில பரிந்துரைகளையும் செய்திருக்கின்றனர்.\nஅதன்படி, முன்பு திட்டமிட்டதுபோல வளர்ச்சித்துறை இயக்குநரின் முழுப்பொறுப்பில் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இயங்கும் என்றாலும், தொழிலாளர் நலச் சட்டங்களைப் பொருத்தவரை மாநில அரசின் தொழிலாளர் துறையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மட்டும்தான் எதையும் செய்ய முடியும்.\nநாடாளுமன்றக் கமிட்டியின் இன்னொரு பரிந்துரை உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பல்வேறு உயர் நீதிமன்றங்களில் சுமார் 1,254 சிறுதொழில்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுமார் எழுபது அரசு நிறுவனங்கள் பல்வேறு பிரச்னைகளால் மூடிக் கிடக்கின்றன. செயல்படாத பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும் இடங்களையும், தொழிற்பேட்டைகளையும் சிறப்புப் பொருளாதார மண்டலமாக மாற்றுவது குறித்துப் பரிசீலனை செய்ய விழைகிறது நாடாளுமன்றக் கமிட்டியின் பரிந்துரை.\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு இடமும் கிடைத்துவிட்டது. தொழிலாளர் நலச் சட்டங்களில் எந்தவித மாற்றங்களையும் செய்ய வேண்டாம். நந்திகிராமில் தங்களது உரிமைக்காகப் போராடியதன் விளைவுதான் இப்போது இந்தப் பிரச்னைக்கு நல்லதொரு முடிவைத் தந்திருக்கிறது. நிச்சயமாக, நன்றி நந்திகிராமத்து ஏழை விவசாயிகளுக்குத்தான்\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பொருத்தவரை, மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிலைப்பாட்டை, காங்கிரஸ் கட்சியிலேயே பலர் ஆதரிக்கத் தயாராக இல்லை என்பது தெரிகிற��ு. காங்கிரஸ் ஆட்சி செய்யும் கோவா மாநிலத்தின் தற்போதைய முதல்வரான திகம்பர் காமத், முந்தைய பிரதாப் சிங் ரானே தலைமையிலான காங்கிரஸ் அரசு அனுமதி அளித்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களைக் கலைப்பது என்று முடிவெடுத்திருப்பது அதைத் தெளிவுபடுத்துகிறது.\nகோவா மாநிலத்தில் 15 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டு, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் ஒத்துழைப்புடன் மூன்று மண்டலங்களில் பணிகளும் தொடங்கிவிட்டன. சுமார் 500 கோடி ரூபாய் மூலதனம் வர இருப்பதாக சம்பந்தப்பட்டவர்கள் கூறுகின்றனர். 12 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசின் அனுமதி இன்னும் பெறப்படவில்லை என்றாலும் இடம் ஒதுக்கப்பட்டு விட்டது.\nஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம், மருந்து தயாரிப்புக்காக உருவாக்கப்படுகிறது. இந்த மண்டலத்தில் சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளுக்கான அதிநவீன இயந்திரங்களையும் இறக்குமதி செய்து விட்டோம் என்று பரிதாபக் குரல் கொடுக்கின்றன. சட்டப்படி, அனுமதி பெற்ற மூன்று சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும் நிராகரிக்கும் உரிமை மாநில அரசுக்குக் கிடையாது என்கிறார்கள் இந்த உரிமையாளர்கள்.\nமேற்கு வங்கம், மகாராஷ்டிரம், கோவா என்று பல மாநிலங்களில் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகப் பொதுமக்களே போர்க்கொடி தூக்குகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. பெரிய அளவில் தனியாரிடம் இடங்களை வாங்கி இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவது என்பது இயலாத விஷயம். காரணம், ஒரே இடத்தில் 1000 ஏக்கர் இடம் கிடைப்பதில்லை. இந்த விஷயத்தில் அரசின் தலையீடு நிச்சயம் தேவைப்படுகிறது.\nஅதேநேரத்தில், தனியார் லாபம் சம்பாதிக்க ஏழை விவசாயிகள் தங்களது வாழ்வாதாரங்களை ஏன் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. அதுமட்டுமல்ல, இதற்கு ஏன் நிலத்தைக் குறைந்த விலைக்கு அரசு கையகப்படுத்திக் கொடுக்க வேண்டும் என்கிற கேள்வியும் எழுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இல்லாமல், சிறப்புச் சலுகைகள் பெறாமல், இந்தத் தயாரிப்பாளர்கள் ஏன் உலகச் சந்தையில் போட்டிபோட முடியாது என்கிற கேள்விக்கும் அவர்கள் தரப்பில் சரியான பதில் தரப்படுவதில்லை. சீனாவுடன் போட்டி போட வேண��டும் என்று பயமுறுத்துகிறார்களே தவிர அதற்குச் சரியான காரணங்கள் தருவதில்லை.\nபோதிய மகசூல் தராத விளைநிலங்களும், தண்ணீர் இல்லாத விவசாய நிலங்களும் தொழில் மண்டலங்களாக மாறுவது தவறு என்று சொல்லிவிட முடியாது. நமது உணவு உற்பத்தி பாதிக்கப்படாத வரையில், தன்னிறைவுக்குப் பங்கம் ஏற்படாதவகையில் இந்த விவசாயத்திற்குப் பயன்படாத நிலங்கள் தொழில் மண்டலங்களாகவோ, அறுபதுகளில் செய்ததுபோலத் தொழிற்பேட்டைகளாகவோ மாற்றப்படுவதில் தவறில்லை. ஆனால், அந்தத் தொழில் மண்டலங்கள் தனியாருடையதாக இல்லாமல், அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதும், அதில் தங்களது வாழ்வாதாரங்களை இழந்த நிலத்தின் சொந்தக்காரர்களுக்கும், அந்த நிலத்தை நம்பி வாழ்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் அங்கே நிறுவப்படும் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிப்பது அரசின் கடமை.\nதெளிவான கொள்கையோ, தொலைநோக்குப் பார்வையோ இல்லாத நிலைமை, சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பொருத்தவரை தொடர்வது நல்லதல்ல. ஆளும் கூட்டணிக்குள்ளும், காங்கிரஸ் கட்சிக்குள்ளும் காணப்படும் முரண்பாடும், தெளிவின்மையும் மக்கள் மத்தியில் குழப்பத்தையும், தேவையற்ற பயத்தையும் ஏற்படுத்துவதுதான் மிச்சம். தொழில் வளமும், பொருளாதார முன்னேற்றமும் அடிப்படை இந்தியனின் வயிற்றில் அடிப்பதாக அமைந்தால் அதனால் என்ன பயன்\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பொருத்தவரை, தேவை தெளிவும், தொலைநோக்குப் பார்வையும், மக்களின் உணர்வுகளை மதிக்கும் மனோபாவமும். அரசிடம் இவை காணப்படவில்லை என்பதற்கு உதாரணம்தான் கோவாவில் ஏற்பட்டிருக்கும் குழப்பம்\nமேற்கு வங்கத்தின் நந்திகிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பான பிரச்சினையில் வன்முறை ஏற்பட்டு போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் இறந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nஇடதுசாரி முன்னணியின் 29 ஆண்டுகால ஆட்சியில் இதற்கு முன் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்ததில்லை என்பதால் இது ஒரு கறுப்பு நாள் என்று மாநில அமைச்சர் ஒருவரே குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், மக்கள் போராட்டத்தை ஒடுக்க போலீûஸப் பயன்படுத்துவதற்கு தாங்கள் எதிரானவர்கள் என்று கூறிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, இச் சம்பவம் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தி உள்ளது.\nகோல்கத்தாவுக்கு தென்மேற்கில் 150 கிலோ மீட்டர் தொலைவில் நந்திகிராமம் உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் இந்தோனேசியாவின் சலீம் குழுமத்துக்கும் மாநில அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி அரசும், அந்த நிறுவனமும் தலா 50 சதவீத முதலீட்டில் 10 ஆயிரம் ஏக்கரில் ரசாயனத் தொழில் பூங்கா அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.\nஇதற்கான நிலத்தை நந்திகிராமம் பகுதியில் கையகப்படுத்தப்போவதாக கடந்த டிசம்பரில் தகவல் வெளியானது. இதையடுத்து பிரச்சினை உருவானது. எனினும், உள்ளூர் மக்கள் சம்மதம் தெரிவித்தாலன்றி எந்த நிலமும் கையகப்படுத்தப்படமாட்டாது என்று முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறிவந்தார். மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் இத் திட்டம் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.\nஇதற்கிடையே, விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்த முயற்சி மேற்கொள்வதாக தகவல் வெளியானதை அடுத்து அரசுக்கு எதிராக கடந்த ஜனவரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது 6 பேர் இறந்தனர்.\nஇந்த நிலையில் நந்திகிராமத்தின் முதல் பிளாக்கில் உள்ள 5 கிராமங்கள், நிர்வாகத்துடன் கடந்த இரண்டரை மாதங்களாக எவ்விதத் தொடர்பும் இன்றி இருந்தன. நிலம் கையகப்படுத்தப்படலாம் என்ற ஊகத்தில் அன்னியர் எவரும் கிராமப் பகுதியில் நுழைவதைத் தடுக்க சிலர் சாலைகளின் குறுக்கே பள்ளங்கள் தோண்டினர். பாலங்களை உடைத்தனர். நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று தெளிவுபடுத்தப்பட்ட பின்னரும் போலீஸôர் அல்லது அரசு ஊழியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.\nஎனவே சாலைகள், பாலங்களைச் சீரமைக்க புதன்கிழமை பெரும் எண்ணிக்கையில் அக் கிராமப்பகுதியில் போலீஸôர் நுழைந்தனர். அவர்கள் மீது கற்கள், கையெறிகுண்டுகள் சகிதம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாயிற்று என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.\nசர்வதேச அளவில் போட்டியிடும் தன்மையை உருவாக்கவும், ஏற்றுமதிக்குச் சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்தவும் நாட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க வகை செய்யும் கொள்கை 2000-ம் ஆண்டு ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த மண்டலங்களில் உற்பத்தியாகும் பொருள்கள் அனைத்தும் முழுக்க முழுக்��� அன்னியச் செலாவணிக்காகவும், ஏற்றுமதியை நோக்கமாகவும் கொண்டவை. ஆண்டுதோறும் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அன்னியச் செலாவணி பெருகி நாட்டின் பொருளாதாரம் மேம்பட இது உதவிகரமாக இருக்கலாம். ஆனால் அதற்காக விளை நிலங்களை அழித்து அதன் மீது தொழிற்சாலைகளை அமைக்கக்கூடாது. அது வேளாண் பொருள் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்தி, அவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கு வழி வகுத்துவிடுவதோடு மட்டுமன்றி அத் தொழிலை நம்பியுள்ள பல கோடி மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதை அரசுகள் நினைவில் கொள்ள வேண்டும்.\nமேலும் இதுபோன்ற முக்கியமான பிரச்சினைகளில் சம்பந்தப்பட்ட பகுதி மக்களுடன் ஆலோசனை செய்த பின்பே முடிவு எதையும் மேற்கொள்ள வேண்டும்.\nமேற்கு வங்க மாநிலம், மிதுனபுரியில் உள்ள ஏதோ ஓர் இடம் என்பதைவிட கூடுதல் அர்த்தத்தைப் பெற்றுவிட்டது நந்திகிராமம்.\nசிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக நிலத்தைக் கையகப்படுத்த எடுத்த நடவடிக்கைக்கு எதிரான “போராட்டத்தின் மறுபெயர்’ என்பதைவிட விரிவான அர்த்தத்தைப் பெற்றுவிட்டது நந்திகிராமம்.\nஇத்தகைய சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. 1984-ல், சீக்கியரான தனது பாதுகாவலராலேயே இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்களின் தூண்டுதலின்பேரில் அப்பாவி சீக்கியர்கள் மீது அராஜகக் கும்பல்கள் தாக்குதல் நடத்தியதுடன் அவர்களை உயிரோடு எரித்துக் கொன்றனர். மூன்று நாள்களாக இந்த அராஜகம் தொடர்ந்துகொண்டு இருந்தபோதிலும் அரசுகள் கண்டுகொள்ளாமல் இருந்தன.\n2002-ல் கோத்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த கரசேவகர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பழிதீர்க்கும் வகையில் குஜராத்தில் விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்க தளம், பாஜக ஆகிய அமைப்புகள் வன்முறையில் இறங்கின. இச்செயல்களுக்கு குஜராத் முதல்வரின் ஆதரவும் தூண்டுதலும் இருந்தன என்பது, அண்மையில் “தெஹல்கா’ பத்திரிகை நடத்திய புலனாய்விலிருந்து தெரியவந்துள்ளது.\nநந்திகிராமத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் தலைமையில் பல கிராமங்களை மீண்டும் கைப்பற்றச் சென்ற ஆயுதம் தாங்கிய குண்டர்கள் பல பெண்களைக் கற்பழித்ததுடன், அப்பாவி மக்களைக் கொலை செய்து, அவர்களது வீடுகளையும் தீயிட்டுக் கொளுத்தியிருக்கி��்றனர் என்பது அப் பகுதிக்குச் சென்று வந்த நிருபர்களின் செய்திகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nமேற்கண்ட மூன்று சம்பவங்களிலுமே “எதிர்ப் பிரிவினரு’க்குப் பாடம் புகட்டுவதற்காக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அரசும் துணைபோயிருக்கிறது அல்லது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அத் தாக்குதல்களுக்கு உதவி செய்திருக்கிறது.\nஆனால், நந்திகிராமத்தில் அரசு மேலும் ஒரு படி மேலே சென்றுவிட்டது. “”தார்மிக ரீதியில் சரியானது; நியாயமானது” என்று கூறி, அந்த வன்முறைத் தாக்குதல்களுக்குப் பகிரங்கமாக வக்காலத்து வாங்கியிருக்கிறது அரசு.\nஎதிர்க்கட்சியினருக்கு அவர்களது “”மொழியிலேயே பதிலடி” கொடுத்திருக்கின்றனர் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் என்று கூறியிருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா.\nஎந்தக் கட்சியையும் சாராதவரும், இடதுசாரிக் கட்சிகளின் ஒப்புதலுடன், அரசியல் சட்டப்படி நியமிக்கப்பட்ட நிர்வாகியுமான மேற்கு வங்க ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, “நந்திகிராமம் யுத்தகளமாகிவிட்டது’ என்று கூறிய பிறகும் மேற்கண்டவாறு பேசியிருக்கிறார் முதல்வர். மாநில உள்துறைச் செயலரும் ஆளுநரைப் போலவே கருத்துத் தெரிவித்திருக்கிறார்.\nநந்திகிராமத்தில் அப்புறப்படுத்தும் வேலைகள் நடந்துகொண்டு இருந்தபொழுது, எந்த நிருபரும் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. 1984-ல் தில்லியிலோ அல்லது 2002-ல் குஜராத்திலோ இந்த நிலை இருக்கவில்லை.\n“நந்திகிராமத்தில் உள்ள கிராமங்களின் கட்டுப்பாட்டை மாவோயிஸ்டுகள் தமது கைகளில் எடுத்துக்கொண்டுவிட்டனர்; ஒரு மாநிலத்துக்குள்ளேயே அப் பகுதியில் தனி அரசை அவர்கள் ஏற்படுத்தியிருந்தனர்; மார்ச் மாதம் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியினரை மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்ப அவர்கள் அனுமதிக்கவில்லை’ என்று கூறி, இப்போது நடந்திருக்கும் சம்பவங்களை மார்க்சிஸ்ட் தலைவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.\nநந்திகிராமத்தில் வேதியியல் தொழில்பேட்டையை அமைப்பதை எதிர்த்து முதன்முதலில் கட்சி ஆதரவாளர்களைத் திரட்டி போராட்டத்தைத் தொடங்கியது மார்க்சிஸ்ட் கட்சிதான். முதலில் மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு எதிரான மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டமாகத்தான் அது இருந்தது. பிறகுதான் மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ், ஜமாத்-இ-உலேமா ஹிந்த், எஸ்யுசிஐ மற்றும் மாவோயிஸ்டுகள் ஆகியோர் நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து போராடிக்கொண்டு இருந்தவர்களுடன் இணைந்தனர்.\nஒரு பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இரு குழுக்கள் மோதிக்கொண்டதல்ல இங்கு பிரச்னை. ஒரு ஜனநாயக அமைப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் ஓர் அரசு செயல்பட்டு இருப்பதுதான் இங்கு பிரச்னை. சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படுவதற்கு எதிரான போராட்டத்தை நசுக்க மார்ச் மாதம் மாநில போலீûஸ மார்க்சிஸ்ட் அரசு பயன்படுத்தியபோது, துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலியாயினர்; அது உயர் நீதிமன்றத்தால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது.\nஎனவே, இப்போது போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீஸýக்குப் பதிலாகத் தனது கட்சித் தொண்டர்களையும் சமூகவிரோத சக்திகளையும் ஈடுபடுத்திவிடலாம் என்று மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்துவிட்டதுபோலும். போலீஸ் அதில் நேரடியாக ஈடுபடவில்லையென்றபோதிலும், வன்முறைத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டவர்களுக்கு ஆதரவாக பகிரங்கமாக முதல்வரே பேசிய பிறகு, நிராயுதபாணியான அப்பாவி மக்களைக் காக்க வேண்டிய கடமையிலிருந்து முற்றிலுமாகத் தவறிவிட்டது போலீஸ்.\nஅடுத்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், தனது கட்டுப்பாட்டை அப் பகுதியில் மீண்டும் நிலைநாட்ட மார்க்சிஸ்ட் கட்சி நினைத்திருந்தாலும் சரி, கட்சிக்கு எதிராகச் சென்றால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை உணர்த்த நினைத்திருந்தாலும் சரி, அது இப்போது அக் கட்சிக்கு எதிர்விளைவை ஏற்படுத்திவிட்டுவிட்டது.\nநந்திகிராமத்தில் உள்ள கிராமங்களை மீண்டும் கைப்பற்றி, அங்கு மார்க்சிஸ்ட் கட்சி தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டிவிட்டால், இப்போதைக்கு அதற்கு எதிர்ப்புக் குரல் எழுந்தாலும், இறுதியில் யதார்த்த நிலையை அனைவரும் ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் என்று அக் கட்சி கருதியிருக்கக்கூடும்.\nநந்திகிராம வன்முறை குறித்து எதுவும் கூறாமல் மெüனமாக இருக்கிறது காங்கிரஸ். பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி போன்றவர்களின் வற்புறுத்தலால்தான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் இந்த வன்முறை குறித்து ஒரு தீர்மானம், அதுவும் மார்க்சிஸ்ட் பற்றி குறிப்பிட���மல் நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆதரவாளராக இடதுசாரிகள் இல்லாதிருந்திருந்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது தாக்குதல் தொடுப்பதற்குக் கிடைத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்தாமல் விட்டிருக்காது, மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ்.\nகோல்கத்தாவில் ஒரு லட்சம் பேர் நடத்திய மெüன ஊர்வலத்தில் எழுத்தாளர்களும் ஓவியர்களும் திரைப்பட நட்சத்திரங்களும் பங்கேற்று இருப்பதிலிருந்தே மக்களின் கோபம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை உணர முடியும்.\nஇடதுசாரி முன்னணியில் இருந்து விலகிவிடவில்லையெனினும், மார்க்சிஸ்ட் கட்சியின் கூட்டணிக் கட்சிகளேகூட அதன் நடவடிக்கையை விரும்பவில்லை. புரட்சிகர சோசலிஸ்ட் சிறிய கட்சியாக இருந்தபோதிலும், ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அமைச்சரவையில் இருந்து தனது அமைச்சர்களைத் திரும்பப் பெறப் போவதாக எச்சரித்தது.\nநந்திகிராம கறையைக் கழுவ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நீண்ட காலம் ஆகும். தேர்தலில் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். 30 ஆண்டுகளாகப் பதவியில் இருக்கிறது அக் கட்சி. ஆனால், அதற்கு எதிராக உருவாகிக்கொண்டு இருக்கும் எதிர்ப்புக்கு ஒரு புதிய கோணத்தைக் கொடுத்திருக்கிறது நந்திகிராமம்.\nஏழைகள், ஒடுக்கப்பட்டோர் மீது அக்கறை கொண்ட கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சி இனம் காணப்பட்டு இருந்தபோதிலும், அதுவும் தனது சொந்த குறுகிய நலனைக் கருத்தில் கொண்டு செயல்படக்கூடியதே என்பதைக் கடந்த இரு வாரங்களாக நடந்துவரும் சம்பவங்கள் காட்டிவிட்டன.\nஅணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் அக் கட்சி எடுத்த நிலையை இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையையும் முடிவெடுக்கும் இறையாண்மை அதிகாரத்தையும் உறுதி செய்வதற்கான போராட்டமாகப் பலர் கருதினர்; அது மக்களில் குறிப்பிட்ட பகுதியினரிடம் அக் கட்சிக்கு நற்பெயரையும் பெற்றுத் தந்திருக்கும் நேரத்தில் இச் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறது அக் கட்சி.\nதனது அதிகாரத்தை நிலைநாட்ட எந்த அளவுக்கு அக் கட்சி தரம்தாழ்ந்து செல்லும் என்பதை நந்திகிராம நடவடிக்கை காட்டிவிட்டது. அதைவிட முக்கியமாக, சட்டத்தின் ஆட்��ிக்கும் ஜனநாயக முறைகளுக்கும் அக் கட்சி என்ன மதிப்பு கொடுக்கிறது என்பதையும் அச் சம்பவம் அம்பலப்படுத்திவிட்டது.\nமம்தா பானர்ஜி 11 வது நாளாக தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.\nமேற்கு வங்கத்தில் ஹூப்ளி மாவட்டத்தில் சிங்குர் என்ற இடத்தில் டாடா நிறுவனம் தொடங்கவுள்ள சிறு கார் தொழிற்சாலைக்காக விவசாயிகளை மாநில அரசு கட்டாயப்படுத்தி நிலத்தைக் கையகப்படுத்துகிறது என்பது மம்தாவின் குற்றச்சாட்டு.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய அரசின் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது, அக்கட்சி ஆளும் மேற்கு வங்கத்தில் 12,000 விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி 1000 ஏக்கர் நிலத்தை வாங்குவது நியாயமா என்பது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கேள்வி.\nஇதனை மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ய மறுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் விரிவான “கட்டுரை-பதில்’ கொடுத்துள்ளார். “”மம்தாவின் குற்றச்சாட்டு உண்மையல்ல. அனைவரும் நிலத்தை விற்க ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளனர். சுமார் 9000 விவசாயிகள் ரூ.131 கோடி இழப்பீடு பெற்றுள்ளனர். இந்த நிலம் ஒரு போகம் விளையும் பூமிதான். சிங்குரில் விவசாய நிலங்கள் விற்கப்படுவது புதிதல்ல. கடந்த ஆண்டில் 572 பேர், 300 ஏக்கர் நிலத்தை விற்றிருக்கிறார்கள். சிங்குரில் நிலத்தை விற்க யாரும் விரும்பவில்லை, நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பது பொய்” என்று விரிவான ஆதாரங்களுடன், புள்ளிவிவரங்களுடன் பதில் கொடுத்துள்ளார். இனி, சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அனுமதிக்கப் போகும் மாநிலங்கள், பிருந்தா காரத்தின் பதில்களை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொண்டால் ஆச்சரியமில்லை.\nமாநில அரசுக்கு எதிரான போராட்டத்திலிருந்து இப்போது பிரச்சினை வர்த்தக திசைக்குப் பாய்ந்துள்ளது. டாடா பொருள்களைப் புறக்கணிப்போம் என்று கூறியுள்ளார் மம்தா.\nவிவசாயிகளுக்கு ஆதரவாக, மாநில அரசுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், ஒரு மாநிலத்தில் தொழில் தொடங்க வரும் நிறுவனத்துக்கு எதிரான போராட்டமாக மாறியிருப்பது யாரும் எதிர்பார்க்காதது. இந்த போராட்டத்துக்கு முன்பே, நிருபர்கள��டம் பேட்டி அளித்த மம்தா, தாங்கள் டாடா நிறுவனத்தையோ தொழில்மயமாக்கலையோ எதிர்க்கவில்லை என்றார்.\nடாடா நிறுவன பொருள்களைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, பாதிக்கப்படும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு டாடா கார் தொழிற்சாலையின் பங்குகளைத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் அது விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.\nசிங்குர் பகுதியில் நிலத்தை இழப்போர், வேலையிழக்கும் விவசாயத் தொழிலாளர்கள் என சுமார் 35000 பேர் வேறு இடங்களுக்குச் செல்ல நேரிடும். விவசாயத்தை மட்டுமே அறிந்த, வேறு தொழில் தெரியாத இந்த ஏழை மக்களின் கைகளில் இழப்பீட்டுத் தொகை வெகுசீக்கிரத்தில் கரைந்துவிடும். மீண்டும் வறுமையில் வாடுவார்கள்.\nடாடா நிறுவனம் பல தொழில்களில் முன்னணியில் உள்ள பெரிய நிறுவனம். இரும்புத் தொழிலை உலக அளவில் விரிவு செய்யவுள்ளது. நிலத்தை விற்கும் மற்றும் வேலைவாய்ப்பை இழக்கும் விவசாயிகளின் இழப்பீட்டுத் தொகையில் 75 சதவீதத்தை சம-பங்குகளாக டாடா நிறுவனம் வழங்க வலியுறுத்தினால், அது உண்ணாவிரதம், புறக்கணிப்பு இவற்றைவிட உண்மையான காந்தியமாக அமையும்.\n1000 ஏக்கரில் சிங்குர் கார் தொழிற்சாலை நில குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது டாடா நிறுவனம்\nகோல்கத்தா, மார்ச் 10: மேற்கு வங்க மாநிலம் சிங்குரில், ரூ. 1 லட்சம் சிறிய கார் தொழிற்சாலை அமைப்பதற்கான 997 ஏக்கர் நில குத்தகை ஒப்பந்தத்தில் டாடா நிறுவனம் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டது.\nஒப்பந்தத்தில் டாடா நிறுவனம் சார்பில் அதன் துணைத் தலைவர் (நிதி) ஆர்.எஸ். தாக்குர், மேற்கு வங்க தொழில் வளர்ச்சிக் கார்ப்பரேஷன் சார்பில் மாநில தொழில்துறைச் செயலர் சபியாசச்சி சென் ஆகியோர் கையெழுத்திட்டனர்.\nநிலக்குத்தகை ஒப்பந்த விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.\nஇந்தக் கார் தொழிற்சாலைத் திட்டத்துக்கு விவசாயிகளிடம் வலுக்கட்டாயமாக பயிர் செய்யும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாகக் கூறி திரிணமூல் காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, 25 நாள்களுக்கு மேல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.\nஉண்ணாவிரதத்தை மம்தா பானர்ஜி ஜனவரி 25-ம் தேதி கைவிட்ட ஒரு வாரத்தில், கார் தொழிற்சாலை அமைக்க நிலத்தை சமன்படுத்துதல் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுவதற்கும் டாடா நிறுவனத்தை மேற்கு வங்க அரசு அனுமதித்தது.\nதிரிணமூல் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளின் போராட்டம் படிப்படியாக வலுவிழந்த நிலையில், நில குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.\nகையகப்படுத்தப்பட்ட 997.11 ஏக்கர் நிலத்துக்காக ரூ. 120 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.\nஅடுத்த ஆண்டு மத்தியில் ரூ. 1 லட்சம் கார் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசினிமா – சிவப்பதிகாரம்- விமர்சனம்\nநம்மை அதிகாரம் செய்து ஆளும் அரசியல்வாதிகளுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பற்றிய ஆதங்கம்தான் “சிவப்பதிகாரம்‘.\nஅழிந்து வரும் நாட்டுப்புறப் பாடல்களை அடுத்து வரும் தலைமுறையினர் ஆராதிக்க வேண்டும் என்பதற்காக ஒரு புத்தகம் எழுத சொந்த கிராமத்துக்கு வருகிறார் பேராசிரியர் ரகுவரன்.\nஅவருடைய குறிப்பறிந்து குறிப்பெடுக்க உதவிக்கு வருகிறார் அவரிடம் படித்த மாணவர் விஷால். இதற்கிடையில் சட்டப் பேரவைக்குத் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்கிறார்கள். குருவின் உபதேசத்தோடும், குறு வாளின் உதவியோடும் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என பேதமுமில்லாமல் மூன்று வேட்பாளர்களை பொது இடங்களில் குத்திக் கொல்கிறார் விஷால். உயிர் பயம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெறுகிறார்கள்.\nதேர்தல் நிறுத்தி வைக்கப்படுகிறது. விஷால் வேட்பாளர்களை ஏன் கொல்கிறார்; இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.\nவிஷால் அமைதியாகவும், ஆக்ரோஷமாகவும் நடித்திருக்கிறார். நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. அறிமுக நாயகி மம்தா வழக்கமான கதாநாயகிகளைப் போல் காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் தன்னுடைய பங்களிப்பை ஆற்றியிருக்கிறார். கஞ்சா கருப்புவின் யதார்த்தமான காமெடியை ரசிக்கலாம். மணிவண்ணன், உபேந்திரா லிமாயே, ஸ்ரீகாந்த் ஆகியோர் யதார்த்தமான நடிப்பையும், சண்முகராஜன் சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவர்களைத் தவிர்த்து படம் நெடுகிலும் வரும் பல புதுமுகங்களின் நடிப்பு கதையோட்டத்துக்கும், காட்சிகளுக்கும் உறுதுணை புரிந்திருக்கிறது.\nநடிப்பில் அனைவரையும் முந்துபவர் ரகுவரன்தான். பேராசிரியர் பாத்திரத்தில் நிறைகுடம���ய் ஜொலிக்கிறார். தன்னைப் பிடிக்க வரும் போலீசாரிடமும், நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்களிடமும் இயல்பாய் பேசும் காட்சிகள் சிறப்பு.\nவிஷால் வைத்திருக்கும் கத்தி வேட்பாளர்களைக் கொல்கிறது என்றால், கத்தியை விடக் கூர்மையான கரு.பழனியப்பனின் வசனம் ரசிகர்களின் மனங்களை வெல்கிறது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் நாட்டுக்குத் தேவையான நல்ல கருத்துகளை சொல்ல முயன்றதற்காகப் பாராட்டலாம். படத்தில் இடம்பெறும் கல்லூரிக் காட்சிகளில், ஆசிரிய-மாணவ உரையாடல்களில் யதார்த்தம் மிளிர்கிறது. அனைவரிடமும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். படத்துக்கு இன்னொரு பலம் வித்யாசாகரின் இசை. பாடல்களிலும், பின்னணி இசையிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். கோபிநாத்தின் ஒளிப்பதிவு கிராமங்களை உயிர்ப்போடு படம்பிடித்திருக்கிறது. குறிப்பாக மதுரை சித்திரைத் திருவிழா காட்சிகள் படம்பிடிக்கப்பட்ட விதம் மிக அருமை.\nபடத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி விறுவிறுப்பாகச் செல்கிறது. திரைக்கதையின் வலுக்குறைவால் சில காட்சிகளோடு ரசிகர்கள் ஒன்றமுடியவில்லை என்பதை மறுப்பதற்கில்லை. மூன்று வேட்பாளர்கள் கொல்லப்பட்டவுடன் மாநிலத்திலுள்ள பல வேட்பாளர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெறுவதும், நாயகன் பொது இடங்களில் வேட்பாளர்களைக் கொன்றுவிட்டு மெதுவாக நடந்து வருவதும் ஏற்புடையதாக இல்லை.\n“சிவப்பதிகாரம்’ -சமுதாயத்துக்குத் தேவையான நல்ல கருத்துகளை முன் வைத்த படங்களின் பட்டியலில் இடம் பெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ca.tamilmicset.com/", "date_download": "2021-04-13T22:03:25Z", "digest": "sha1:R7K36W75W7L433AA2MGJ6V22SAWAMQB7", "length": 12912, "nlines": 194, "source_domain": "ca.tamilmicset.com", "title": "Home | Tamil Micset Canada", "raw_content": "\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமிழ் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\nஇந்த மாதிரியான சூழலில் கனடாவில் தேர்தல் தேவையில்லை – பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அதிரடி முடிவு\nகொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்தும் பணியில் கனடாவின் அபார முயற்சி\nகனடாவில் தடுப்பூசி மருந்துகள் விநியோகித்தலில் இனி சிக்கல் இருக்கப் போவதில்லை\nஇந்த சூழலில் கனடாவில் தேர்தல் நடத்தப்படுகிறதா பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nதமிழர் கைதுக்கு கனடாவில் மேயர்கள் ���ண்டனம் – தமிழினத்துக்கு ஆதரவாக ஒலிக்கும் குரல்\n கனடிய மோசடித் தடுப்பு மையம் பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள்\nமீறினால் 750 டாலர் அபராதம் செலுத்த வேண்டி வரும் – ஒன்ராறியோ மாகாணம்...\nமுதியோருக்கு ஒன்ராறியோ மாகாணம் கொடுக்கும் முன்னுரிமை\nகனடாவில் கொரோனா பாதிப்பு ஒரு மில்லியனை கடந்த நிலையில் தடுப்பூசி மருந்துகள் பற்றாக்குறை\nஇன்று கனடாவில் வாழ்கின்ற தமிழர்களுக்கென்றே சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்\nஇந்த மாதிரியான சூழலில் கனடாவில் தேர்தல் தேவையில்லை – பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அதிரடி முடிவு\nகொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்தும் பணியில் கனடாவின் அபார முயற்சி\nகனடாவில் தடுப்பூசி மருந்துகள் விநியோகித்தலில் இனி சிக்கல் இருக்கப் போவதில்லை\nஇந்த சூழலில் கனடாவில் தேர்தல் நடத்தப்படுகிறதா பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nதமிழர் கைதுக்கு கனடாவில் மேயர்கள் கண்டனம் – தமிழினத்துக்கு ஆதரவாக ஒலிக்கும் குரல்\n கனடிய மோசடித் தடுப்பு மையம் பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள்\nமீறினால் 750 டாலர் அபராதம் செலுத்த வேண்டி வரும் – ஒன்ராறியோ மாகாணம் பொதுமக்களுக்கு விடுத்த எச்சரிக்கை\nமுதியோருக்கு ஒன்ராறியோ மாகாணம் கொடுக்கும் முன்னுரிமை\nகனடாவில் கொரோனா பாதிப்பு ஒரு மில்லியனை கடந்த நிலையில் தடுப்பூசி மருந்துகள் பற்றாக்குறை\nஇன்று கனடாவில் வாழ்கின்ற தமிழர்களுக்கென்றே சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்\nகனடாவில் ஒரு மில்லியனை கடந்த கொரோனா தொற்று மாகாணம் தழுவிய அவசரகால தடுப்பு அமலுக்கு வந்த பகுதி\nகனடாவில் விற்கப்படும் முகக்கவசங்களில் கிராபென் நச்சு – ஹெல்த் கனடா வெளியிட்ட எச்சரிக்கை\nஆளும் கட்சியாக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் எந்தவித நடவடிக்கையையும் எடுக்காதது ஏன்\nஅடுத்த மூன்று வாரங்களுக்கு கனடாவின் பிரபல மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு\nபோலியான பிசிஆர் சான்றிதழ்களுடன் இனி கனடாவுக்குள் நுழைய முடியாது – கடுமையாக்கப்படும் நடவடிக்கை\n2,000 டாலர்கள் வரை அபராதம் செலுத்த வேண்டி இருக்கும் -கனடா எல்லையை கடக்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியது\nதடுப்பூசி போடப்படுவது அதிரடியாக இடைநிறுத்தம் கனடா முழுவதுக்கும் அமலுக்கு வரும் நடவடிக்கை\nஇரண்டு கனடியர்கள் 600க்கும் மேற்பட்ட நாட்களாக சிறை பிடித்து வைத்த சீனா\nமாகாணங்கள் அறிவிக்கும் ஊரடங்கு தளர்வுகள் ஒருபோதும் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க போவது கிடையாது – கனடா சுகாதார அதிகாரி அதிர்ச்சி தகவல்\nஒன்டாரியோவில் அதிகரிக்கும் தொற்று – பொது சுகாதார அதிகாரிகள் சிறப்பு கூட்டம்\nமனித உரிமை மீறலுக்கு எதிராக குரல் கொடுப்போம் கனடாவில் தமிழர்கள் பக்கம் நிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்\nதொற்று விரைவாக பரவி வருகின்ற போதிலும், கனடாவில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட துறைகள்\nடொரண்டோவில் இன்னும் பத்தாயிரம் தடுப்பூசி மருந்துகள் கையிருப்பு\nடொராண்டோ பள்ளியில் 12 மாணவர்களுக்கு வைரஸ் பாதிப்பு உறுதி நகர நிர்வாகம் அதிரடியாக பிறப்பித்த உத்தரவு\nகனடா செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ், டிப்ஸ் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமிழ் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2016/06/16/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-4/", "date_download": "2021-04-13T22:10:15Z", "digest": "sha1:ZHKPZLSEFMFXJDZ4BUOUGJ6VAYUDYJ3D", "length": 34581, "nlines": 293, "source_domain": "chollukireen.com", "title": "மயிலத்திலிருந்து திருவருணை—4 | சொல்லுகிறேன்", "raw_content": "\nஜூன் 16, 2016 at 8:41 முப 6 பின்னூட்டங்கள்\nபழைய வளவனூராக இல்லை. எவ்வளவோ மாற்றங்கள். முன்னேறியுள்ளது. இன்ஜினீயரிங் காலேஜ் முதலானது வந் துள்ளது. நல்லதும், அல்லாததும் சொல்லக் கேட்க முடிந்தது. குளங்களெல்லாம் தூர்ந்து போய்விட்டதாம். ஏரிக்கு வரும் ஆழங்கால் வாய்க்காலும் ஸரியில்லாமல் ஏரிக்குத் தண்ணீர் வருவதில்லையாம்.\nநாம் வந்திருப்பது கோவில். கோவிலைச் சுற்றி இருந்த நஞ்சை வயல் வெளிகளும், பெரிய பாசனக்கிணறும்,நீர் இறைக்க பம்ப் ஸெட்டும்,பெரிய தொட்டியும், பாசன வாய்க்கால்களும், நான்கைந்து பேராக நிறைய துணி மணிகளைக் கொண்டு வந்து தோய்த்து குளித்து விட்டு ஸந்தோஷமாக பேசிக்கொண்டு வீடு திரும்புவதான அக்காலம் கண் முன் வந்ததா அல்லது கற்பனையா கிணற்றைக்கூடவா அடைத்து விடுவார்கள். சிறிய சிறிய மனைகளாகப் பிரித்து நிறைய வீடுகள் . ஒரு குடி இருப்பாக மாறி இருக்கிறது.\nகோவில் மட்டும் இன்னும் பழமையடைந்து அப்படியே இருக்கிறது. நல்ல வெயில் எங்களுக்காகவே திறந்திருக்கிறது. ஒரு சுற்று சுற்றி வருவோம். முன்பெல்லாம் அடிப்பிரதக்ஷிணம் என்று அடிமேல் அடி வைத்து நடந்து பிரகாரத்தைச் சுற்றுவோம். இப்போது பார்க்கலாம் பிரகாரத்தை.\nஎங்கள் முந்தாதையர்கள் இக்கோவிலுக்காக ,உற்சவங்கள் நடப்பதற்காக ஏராளமான கைங்கர்யங்கள் செய்திருக்கிரார்கள் என்று சொல்லுவார்கள்.\nஅபிஷேகத்திற்கு பால்,தயிர்,இளநீர்,பஞ்சாமிருதம்,சந்தனம்,மஞ்சள்,குங்குமம், எல்லாம் தயார். மற்ற தெய்வங்கள் பிள்ளையார், காத்தவராயன் மற்றும் யாவரும் முதலிலேயே தரிசனம் ஆகிவிட்டது.\nபூஜாரி தெரிந்த அளவில் பேர், கோத்ரம் விசாரித்தார்.\nஅம்மன் சிலைவடிவில் உட்கார்ந்த நிலையில் கம்பீரமாகக் காட்சி தருவார். நல்ல புடவை ரவிக்கையுடன் பார்க்க பக்தி ஏற்படும்.\nஅபிஷேகத்திற்கான சிறிய உருவச்சிலை. பாதத்தில் இருக்கும். வரிசையாக அபிஷேகங்களைப் பார்ப்போம். ஸரியான வெளிச்சமில்லை.\nபிறகு புடவைசாற்றி கற்பூர ஹாரதி எதுவும் படமெடுக்கவில்லை. பிரஸாதம் வாங்கிக்கொண்டு மீதியை வினியோகம் செய்யச் சொல்லி விட்டு நண்பர் வீட்டிற்கு வந்தோம்.\nஅக்கிரஹாரம் நுழைந்தவுடனே யார்யார் வீடுகள் என்ற எண்ணம் ஓடியது எங்களுடயதாக இருந்த வீட்டையும் பார்த்துக் கொண்டே எண்ண அலைகளுடன் சினேகிதர் வீடு வந்து சேர்ந்தோம். வரும் வழியிலேயே எங்கள்\nபெருமாள் கோவில். கதவு திறக்க நேரம் இருப்பதால் அப்புறம் வரலாம் என்று பெருமாளை நினைத்தபடியே வந்தோம்.\nசிநேகிதரின் மனைவி,மாமியார்,அவர்களின் முன்னோர்கள் என்று யாவரும் பரிச்சயமான ஊர் உறவுக்காரர்கள். அங்கு போன வுடன் அவரும் மாப்பிள்ளையின் தாய்வழி உறவுக்காரர்கள் என்று தெரிந்தது. போன உடனே மனதைக் கவர்ந்தது அங்கு போடப்பட்டிருந்த ஊஞ்ஜல்.\nவாங்கோவாங்கோ என்ற வரவேற்பு. மாப்பிள்ளை,பெண் எல்லோரும்தான் போயிருக்கிறோம். போன உடனே ஊஞ்ஜலில் ஒரு ஓரம் உட்கார்ந்தேன். ஓ நீங்க காமாக்ஷி டீச்சரில்லையா\nஎங்களுக்கு கும்மி,கோலாட்டமெல்லாம் சொல்லிக் கொடுத்தது ஞாபகம் உள்ளது என்ற பேச்சோடே வார்த்தைகள் ஆரம்பமாகின. ஒரு இரண்டு வருஷம் பதினைந்து வயதிற்குள் டீச்சராக இருந்தது, டீச்சர் என்ற அடை மொழி ஒட்டிக்கொண்டு விட்டது.\nஊரைச்சுற்றி யாவரின் குடும்ப ஸமாசாரங்கள்,இப்பொழுதையநிலை, எப்படி முன்பெல்லாம் இருந்தது,என்ன ஏது என்று ஐம்பது அறுபது வருஷ விவகாரங்கள் பேச்சின் முக்கிய அம்சங்கள். அம்மா, இருந்து வந்து போனதால் எனக்கு அடுத்தடுத்த ஜெனரேஷன் பற்றியும் ஞாபகம் இருந்தது.\nதெரிந்த சிலரை வீட்டிற்கே கூப்பிட்டிருந்தனர். அன்று எங்கள் ஊர்க்காரர் வீட்டின் முக்கிய விவாகம் விழுப்புரத்தில். ஆதலால் யாவரும் அங்கு போயிருந்தனர். யாரையும் பார்க்க முடியவில்லை.பேச்சுபேச்சு எல்லாம் ஊஞ்ஜலிலேயே.\nதோட்டப்பக்கம் நானும் என் பெண்ணும் போய் இது அவர்கள் வீட்டு தோட்டம், அது சீதா மாமியாம் . எல்லாம் கைமாறி விட்டாலும் ஞாபகங்கள் கைமாறவில்லை. சுடச்சுட அரிசி உப்புமாவும்,சட்னியும் எல்லோருக்கும் கொடுத்தனர். நம் ஊர் அரிசி,அன்புடன் கொடுக்கப்பட்டது. சுவையோசுவை. நண்பர் வீட்டிற்கு வந்து விட்டு நம்முடைய பேச்சும்,பிரதாபமும்தான். மற்றவர்களை மறந்தே விட்டோம்.\nஅவர் இம்மாதிரி குலதெய்வங்களுக்கு ஆராதிக்க வருபவர்களுக்கு முன் கூட்டி தெரிவித்தால் , பொது ஸேவையாக ஸம்பந்தப் பட்டவர்களுக்குச் சொல்லி ,ஸுலபமாக நேர்த்திக் கடன்கள் செய்ய உதவுகிரார். அவருக்கு மிக்க நன்றி.\nகதைகள் முடிவுறாத நிலையிலேயே பெருமாளை தரிசிக்கப் போனோம்.\nபெருமாள் சிலாரூபமாகசங்கு சக்கரம் கொண்டு வீற்றிருந்த கோலத்தில்தனது இடது தொடையில் மஹாலக்ஷ்மியுடன் சேவை சாதிக்கிரார். வேதவல்லித் தாயாருக்குத் தனி ஸன்னிதி. அனுமார் பாலாலயத்தில்\nமராமத்துகள் முடிந்து கும்பாபிஷேகம் நடக்காமல் பெருமாள் மௌனம் ஸாதிக்கிரார். மற்றபடி எல்லோரும் பாலாலயத்தில் இருக்கிறார்கள். நந்தவனத்தில் ஒரு வேங்கடாசலபதி சிலை உருவம் நிறுவப்பட்டு ஸன்னிதி மூடிக் கிடக்கிறது. பெருமாளே சீக்கிரம் கும்பாபிஷேகம் செய்து கொண்டு, எப்போதும் போல் தரிசனம் கொடுங்கள் என்று வேண்டிக் கொண்டு, சினேகிதர் வீட்டிற்கு வந்து யாவரிடமும் பிரியா விடை பெற்றுக்கொண்டு, ரவிக்கைத்துண்டும்,தக்ஷிணையும்,தாம்பூலமும் பெற்றுக்கொண்டு அடுத்து இரண்டுமைல் தொலைவிலுள்ள கோலியனூர் நோக்கி விரைந்தோம். இதுவும் மாரிஅம்மன் கோவில்தான். ஐந்து ஆறு அடி உயரமுள்ள புற்றும், மாரியம்மனும் மூலஸ்தானம். புத்துவாயம்மன் என்ற பெயரில்தான் கோயில் அறியப்படுகிறது.\nகோவிலில் அர்ச்சனைகளை முடித்துக்கொண்டோம்.மிகவும் பிரபலமான கோவில். எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் கூட்டம் உண்டு. மிகவும் பிரஸித்திபெற்ற கோவில்.\nஆடி வெள்ளிக் கிழமை என்ற பதிவில் இதைப்பற்றி எழுதியுள்ளேன்.\nஉற்சவ விக்கிரஹம் பூச்சொரிதலின் போது.பழையபடம்\nதவிரவும் கோலியனூரில் ராவணனை வதைக்க வாலி பூஜைசெய்த சிவலிங்கம் வாலீசுவரரென்ற பெயரில் மேற்கு முகம் நோக்கி அருள்புரியும் புராதன சிவன் கோவில் உள்ளது.\nசனிபகவானின் பரிகாரஸ்தலமாக இருக்கிறது இது. இதை முன்பொருமுறை பார்த்துள்ளோம். இராவணனை அழிப்பதற்காக வாலி இந்த சனி பகவானையும் பிரதிஷ்டை செய்துள்ளான்.\nதெற்கு முகம் நோக்கி இருக்கும் சனி பகவானின் தனி ஸன்னிதி\nவாலீசுவரரின் லிங்க வடிவையும் தரிசியுங்கள்.\nஇப்படி முன்பு தரிசித்தவைகளையும் மனக்கண் முன் நிறுத்தி குறைகளுள்ளவர்கள் யாவருக்கும் , குறைகளை நீக்கி அருள்புரியுமாறி வேண்டிக்கொண்டு கார் திருவண்ணாமலையை நோக்கிப் பயணித்தது. வாருங்கள். சும்மா படங்கள் நிறைய போட ஒரு பதினைந்து நாள் அவகாசமுள்ளது. முடிந்ததைப் போடுகிறேன். நீங்களும் உடன் பயணிப்பதாகவே எண்ணிக் கொள்கிறேன். தொடருவோம்.\nEntry filed under: நான் விரும்பிய தரிசனங்கள்.\n6 பின்னூட்டங்கள் Add your own\n1. ஸ்ரீராம் | 12:44 முப இல் ஜூன் 17, 2016\nஊஞ்சலில் அமர்ந்து ஆடினால் எனக்குத் தலை சுற்றும். அலர்ஜி. அப்படியே அமர்ந்தாலும் நடுவில்தான் உட்காருவேன். ஓரமாக உட்கார்ந்தால் எதிர்முனைத் தூக்கிக்கொண்டு சாய்ந்துவிடும் மனப்பிராந்தி உண்டு.\n//எல்லாம் கைமாறி விட்டாலும் ஞாபகங்கள் கைமாறவில்லை.//\nஎனக்கான வயதில் நானும் ஊஞ்சல் ஆடமுடியுமா ஓரத்தில் உட்கார்ந்தால் பிடித்துக்கொள்ள சங்கிலி இருக்கும். தவிர பெரிய ஊஞ்சல் இல்லை. எங்கு உட்கார்ந்து கொண்டாலும் கை தானாகவே பக்கத்திலுள்ளதைப் பற்றிக்கொண்டு ஆதரவு தேடிக் கொள்கிறது.நிசமாகவே எனக்கிருக்கும் பற்றுதல் என்த விஷயத்திலும் மற்றவர்களுக்கு இல்லை என்று தோன்றுகிறது. இரண்டொரு பின்னூட்டங்களே மனதில் பதிந்து இன்பத்தைக் கொடுக்கிறது. மிகவும் நன்றி. அன்புடன்\nபதிவைப் படிக்கும்போது கூடவே ஒரு அமைதி வருகிறது. சொந்த ஊரைப் பார்த்த நிம்மதி உங்கள் முகத்தில் தெரிகிற‌து. எனக்குமே சில நினைவுகள். பொறுமையாக இவ்வளவையும் கோர்த்து எடுத்துக்கொடுத்ததில் மகிழ்ச்சிம்மா.\nஇதுமாதிரி உதவி செய்யும் மனம் உள்ளவர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்��ள்.\nஊஞ்சல் என்றால் கீழே இறங்கவேமாட்டேன். சாப்பாடு முதல் தூக்கம் வரை எல்லாமும் அதிலேதான் 🙂 அடுத்து அண்ணாமலையாரைப் பார்க்கவும் ரெடியாயிட்டேன், அன்புடன் சித்ரா.\nவாவா. அருமையான கட்டுரை இல்லா விட்டாலும் நாம் பார்த்த, அனுபவித்த ஊர்கள் இல்லையா அதுதான் விசேஷம். எங்கள் வீட்டில் பெரிய ஊஞ்சல் இருந்தது. பெரிய பீரோ நிறைய புத்தகங்கள் இருந்தது.\nஎல்லாம் யார் யாருக்கோ வேண்டியவர்களுக்குக் கொடுத்து விட்டார் என் அம்மா. என்கதை இது. உன்னுடயதும் அருமைதான். வாவா. அண்ணாமலைக்குப் போவோம். அன்புடன்\nஉங்கள் பாட்டியின் குடும்பத்தை நினைக்காமல் கோலியனூர் போகிறவர்கள் கிடையாது ஒரு காலத்தில். இப்போதும் அவ்விடம் அதை ஞாபகப் படுத்திக் கொண்டோம். இந்த வழி போனால் பக்கத்தில் வீடு. வாசலில் பின்ன மரம், காய்த்திருக்கும். நீ அப்படியானால் கோலியனூர் ஸிடிஸன் என்று சொல்லலாம். உங்கள் குடும்பத்திற்கு புத்லாயியம்மனின் பூரண கருணை உண்டு. ஸந்தோஷம். அன்புடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« மே ஜூலை »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.--GUDI PADWA\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybertamil.com/how-to-access-blocked-websites-without-vpn/", "date_download": "2021-04-13T22:40:42Z", "digest": "sha1:BRKZVVISEEX765QNQSM4NQN4H3VPEGLG", "length": 4168, "nlines": 51, "source_domain": "cybertamil.com", "title": "VPN இல்லாமல் தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட - Cyber Tamil", "raw_content": "\nVPN இல்லாமல் தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nVPN இல்லாமல் தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை எவ்வாறு பா��்வையிடலாம்.\nVPN இல்லாமல் தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட Proxy Server காணப்படுகின்றது. பல்வேறு நாடுகளில் பல்வேறு காரணங்களுக்காக சில இணையத்தளங்கள் அந்நாட்டு அரசாங்கத்தினால் முடக்கப்படுகின்றன அவ்வாறு முடக்கப்படும் இணையத்தளங்களை Proxy Server எனப்படும் இணையத்தளங்கள் மூலம் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கு ஏதாவது ஒரு Proxy இணையத்தளத்திற்கு சென்று நீங்கள் பார்வையிட வேண்டிய இணைய தளத்தின் முகவரியை கொடுப்பதன் மூலம் பார்வையிடலாம.\nஇதனை பயன்படுத்தும் போது பொழுதுபோக்கு அம்சங்களான facebook , youtube whatsapp போன்ற சமூக வலைத்தளங்களை பார்வையிடுவது சிறந்தது. இதனை பயன்படுத்தி இணையத்தளங்களில் வங்கி சேவைகள் மற்றும் கடனட்டை மூலம் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்வதை தவிர்க்கவும்\nPrevious மின்சார கட்டணத்தை பூச்சியமாக மாற்ற முடியுமா\nNext புகைப்படங்களை விற்பனை செய்யக்கூடிய இணையத்தளங்கள்\nமின்சார கட்டணத்தை பூச்சியமாக மாற்ற முடியுமா\nகணணியை வேகப்படுத்துவதற்கான இலகுவான வழிகள்\nவிநாயக பெருமானே வெற்றி தரும் விநாயகர் சிறப்பு பாடல்\nவெள்ளிக்கிழமை பக்தி பரவசமூட்டும் அம்மன் பாடல் – காக்கும் தெய்வம் கருமாரி\nமிகவும் சக்திவாய்ந்த அம்மன் கவசம் Amman Kavasam\nஅம்மன் சிறப்பு பாடல்கள் – குங்கும அர்ச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/breaking-suspension-of-actor-sarathkumar/", "date_download": "2021-04-13T23:33:01Z", "digest": "sha1:4Q2KRHX4BZW7LINQTC4V6D6D4GY7WCBV", "length": 5002, "nlines": 126, "source_domain": "dinasuvadu.com", "title": "#Breaking: Suspension of actor Sarathkumar ...!", "raw_content": "\n#Breaking : நடிகர் சரத்குமாருக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு…\nசரத்குமாருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மேல்முறையீடு செய்வதற்காக, சென்னை சிறப்பு நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.\nஇது என்ன மாயம் பட தயாரிப்புக்காக ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு ரூ. 1.5 கோடி மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் வாங்கியது. கடனை திருப்பியளிப்பதில் மேஜிக் பிரேம் நிறுவனம் செக் மோசடி செய்துள்ளது. அந்நிறுவனத்தின் பங்குதாரர்களாக சரத்குமார்,ராதிகா சரத்குமார் உள்ளனர்.\nஇந்நிலையில், இவர்கள் வங்கிக்கணக்கில் பணம் இல்லாததால் கடனுக்காக தந்த 7 காசோலைகள் திரும்பி வந்தன. மோசடி வழக்கில் சரத்குமாருக்கு 7 வழக்குகளில் தலா ஓராண்டு சிறை தண்டனை வி���ித்து சென்னை எம்பி எம்எல்ஏ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், சரத்குமார் இது தொடர்பாக மேல்முறையீடு செய்வதற்காக, சென்னை சிறப்பு நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.\nஅமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசி க்கு தற்காலிக தடை\nமஹாராஷ்டிராவில்15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.\nவிவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்-சத்குரு\nகொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி..\nஅமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசி க்கு தற்காலிக தடை\nமஹாராஷ்டிராவில்15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.\nவிவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்-சத்குரு\nகொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyarkkai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-04-13T23:13:31Z", "digest": "sha1:IFFWPZ25AGGO3YXPFB2SQIRMNEPRK5GA", "length": 18790, "nlines": 128, "source_domain": "iyarkkai.com", "title": "கால்நடைகளுக்கு சுத்தமான தண்ணீர் – இயற்கை", "raw_content": "\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nHome»கால்நடை & வளர்ப்பு முறைகள்»கோடைகால கால்நடை பராமரிப்பு»கால்நடைகளுக்கு சுத்தமான தண்ணீர்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\n“நீரின்றி அமையாது உலகு” – வள்ளுவர் வாக்கு. எந்த உயிரினமானாலும் நீரின்றி வாழ இயலாது. கால்நடைகள் மட்டும் இதற்கு விதிவிலக்கன்று. உயிரினங்கள் உயிர் வாழ காற்றும் உணவும் எவ்வளவு அவசியமோ, நீரும் அவ்வளவு அவசியமே. உணவின்றி கால்நடைகள் ஒரு மாதம் கூட உயிர் வாழ இயலும். ஆனால் நீரின்றி ஒரு வாரம் கூட உயிர் வாழ்வது அரிது.\nகறவை மாடுகளின் உடல் எடையில் 70% நீரும், பாலில் 87% நீரும் உள்ளது. உடம்பின் ஒவ்வொரு திசுக்களிலும் நீர் உள்ளது.\nநீரானது உடலின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் இரண்டையுமே சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.\nஉடலின் ஒவ்வொரு உறுப்பும் நல்ல முறையில் செயலாற்ற உதவுகிறது.\nநீரானது, உணவு உட்கொள்ளுதல் செரித்தல் மற்றும் செரித்த உணவிலிருந்து தேவையான சத்துப்ப���ருட்களை இரத்தத்தில் சேர்த்தல் போன்ற வேலைகளுக்கு மிகவும் அவசியமாகிறது.\nஅதேபோல் உடம்பிலுள்ள தேவையற்ற கழிவுப்பொருட்களை வெளியேற்றவும் மிகவும் உதவுகிறது.\nமேலும், உடம்பின் வெப்ப நிலையை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.\nஉடம்பின் செல்களில் உள் மற்றும் வெளியில் உள்ள திரவத்தின் [intra and extra cellular Fluids] pH அழுத்தம் மற்றும் முக்கியமான உப்புச் சத்துக்கள் ஆகியவற்றால் சீரான நிலையில் பராமரிக்கவும் உதவுகிறது.\nகால்நடைகள் உட்கொள்ளும் நீரானது, குடிநீர், தீவனத்தில் உள்ள நீர் மற்றும் உணவுப்பொருட்கள் ஆக்ஸிஜனேற்றம் அடையும்போது உண்டாகும் நீர் [Metabolic Water] என மூன்று வழிகளில் கிடைக்கிறது. பசுந்தீவனங்களில் 75-90% நீரும் வைக்கோல் போன்ற பொருட்களில் 10-15% நீரும் உள்ளது. 100 கிராம் புரதம் ஆக்சிஜனேற்றம் அடையும்போது 42 கிராம் நீரும், 100 கிராம் கொழுப்புச் சத்து ஆக்சிஜனேற்றம் அடையும்போது 100 கிராம் நீரும், 100 கிராம் கார்போஹைட்ரேட் ஆக்சிஜனேற்றம் அடையும்போது 60 கிராம் நீரும் கிடைக்கிறது.\nகால்நடைகளுக்கு தேவைப்படும் தினசரி தண்ணீர் அளவு [ஒரு நாளைக்கு லிட்டரில்]\nபசுக்கள் மற்றும் எருமைகள் 27-28 45-70 110\nஆடுகள் 18 – 18\nகுதிரைகள் 36 36 72\nநாய்கள் மற்றும் பூனைகள் 14 – 14\nகோழிகள் 0.25 – 100 கோழிகளுக்கு 20-30 லிட்டர்\nதண்ணீர் குறைவினால் ஏற்படும் விளைவுகள்:\nமேற்கண்ட அளவுகளை விட குறைவான அளவு நீர் உட்கொள்வது தொடர்ந்து நிறுத்தப்படுவதால் இரத்தம் மிகவும் கெட்டியாகிவிடுகிறது. இதனால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது. நீர் குறைவாக உட்கொள்ளுவதால் சோர்வும், தளர்ச்சியும் ஏற்படுவதுடன் சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது. நீர் உட்கொள்ளுதல் 20-22% ஆகக் குறையும் போது கால்நடைகள் இறக்கவும் நேரிடுகிறது. ஆனால் நீர் அதிகம் உட்கொள்ளுவதால் எந்தவித எதிரிர்விளைவுகளோ, பாதிப்போ ஏற்படுவதில்லை. நீர் எல்லா நேரங்களிலும் கிடைக்கும்படியாகச் செய்தல் அவசியம்.\nநீர் இழப்பு உட்கொள்ளும் நீரானது மூச்சுக்காற்றிலும், தோலின் மூலம் வியர்வையாகவும், மற்றும் சிறுநீர், சாணம் ஆகியவற்றுடனும் வெளியேற்றப்படுகிறது. சிறுநீரில் உள்ள யூரியாவானது நீரினால் ‘பாதிப்பு இல்லாத அளவிற்கு கரைக்கப்பட்டு பின் வெளியேற்றப்படுகிறது.\nஉட்கொள்ளும் நீரின் அளவு சீதோஷ்ண நிலை மற்றும் தீவனத்தின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து மாற��கிறது. கோடைக்காலத்தில் உட்கொள்ளும் நீரின் அளவு 20-30% அதிகமாக இருக்கும். அதேபோல் நார்ச்சத்து நிறைந்த பொருட்கள் மற்றும் புரதச்சத்து நிறைந்த பொருட்களை உட்கொள்ளும்போதும் நீரின் தேவை பசுவைவிட கன்றுகளில் அதிகமாகவும், பால் கொடுக்கும் பசுக்களில் இவை இரண்டையும் விட அதிகமாகவும் இருக்கும். தீவனத்தில் உள்ள உப்பின் அளவு மற்றும் அதிக புரதம் நிறைந்த உணவு ஆகியவை நீரின் தேவையை அதிகரிக்கின்றன.\nகால்நடைகளுக்கு அளிக்கப்படும் நீரானது, சுத்தமாகவும், கிருமிகள் இல்லாமலும், துர்நாற்றமில்லாமலும் இருத்தல் மிகவும் அவசியம்.\nஅசுத்தமான நீரின் மூலம் பல நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. அவை குடற்புழு நோய்கள், பாக்டீரியா எனும் நுண்ணுயிரி மூலம் உண்டாகும் அடைப்பான், தொண்டை அடைப்பான் போன்ற நோய்கள், நைட்ரேட், அம்மோனியா போன்ற தாது உப்புக்களினால் உண்டாகும் நோய்கள் போன்றவையாகும்.\nஇதுபோன்ற தாது உப்புக்களினால் உண்டாகும் நோய்கள் கோழிகளில் பேரிழப்பை உண்டாக்கக் கூடும்.\nகால்நடைகளுக்கு அளிக்கப்படும் நீரானது, சுத்தமாகவும், கிருமிகள் இல்லாமலும், துர்நாற்றமில்லாமலும் இருத்தல் மிகவும் அவசியம்.\nஅசுத்தமான நீரின் மூலம் பல நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. அவை குடற்புழு நோய்கள், பாக்டீரியா எனும் நுண்னுயிரி மூலம் உண்டாகும் அடைப்பான், தொண்டை அடைப்பான் போன்ற நோய்கள், நைட்ரேட், அம்மோனியா போன்ற தாது உப்புக்களினால் உண்டாகும் நோய்கள் போன்றவையாகும்.\nஇதுபோன்ற தாது உப்புக்களினால் உண்டாகும் நோய்கள் கோழிகளில் பேரிழப்பை உண்டாக்கக்கூடும்.\nகால்நடைகளுக்கு அளிக்கும் நீருடன் சாக்கடை அல்லது கழிவுநீர் கலக்காமல் பார்த்துக்கொள்ளுதல் மிகவும் அவசியம். இதனால் நோய் உண்டாக்கும் கிருமிகள் குடிநீருடன் கலந்து கால்நடைகள் மற்றும் கோழிகளீல் பெரும் சேதத்தை விளைவிக்கலாம்.\nகால்நடைகளுக்கு அளிக்கும் நீரை கீழ்க்கண்டவாறு சுத்தப்படுத்தி பின்பு உபயோகிக்கலாம்.\nகுளோரின், ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஆகியவற்றை கால்நடைகளுக்கு அளிக்கும் நீரில் கலந்து அளிப்பதால் நீரில் உள்ள நோய் உண்டாக்கும் கிருமிகள் அழிந்து நீர் சுத்தப்படுகிறது.\nபாலிபாஸ்பேட் எனும் இரசாயனப் பொருளை நீருடன் கலந்து உபயோகிப்பதால் கால்சியம் கார்பனேட் போன்ற உப்புகள் படியாமல் தடுக்கிறது.\nபுற ஊதாக்கதிர்களைக் கொண்டு நீரை சுத்தம் செய்யும் முறையும் வழக்கத்தில் உள்ளது.\nமேலும் விபரங்களை அருகில் உள்ள அரசு கால்நடை நிலையம் / மண்டல இணை இயக்குநர் / உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகவும்.\nதகவல்: தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை நீர்வள திட்டம்\nTags Agriculture Animals Water கால்நடை தண்ணீர் விவசாயம் வேளாண்மை\nNext பழவகை மரங்களுக்கு ஏற்ற தொழில் நுட்பங்கள்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nvasudevan. g: நலல ஆலோசனைகள் நன்றி...\nஇணையதள வடிவமைப்பு & மேலாண்மை ETS", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/mosque-eight-terrorist-killed-in-jammu-kashmir-last-24-hours-388803.html?ref_source=articlepage-Slot1-10&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-04-13T23:14:26Z", "digest": "sha1:UZAY24QUMSLBSFDRBCC6POCKWRQ5V4AX", "length": 17740, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "மசூதிக்குள் பதுங்கிய தீவிரவாதிகள்.. சுற்றி வளைத்து சுட்ட வீரர்கள்.. 24 மணி நேரத்தில் 8 பேர் பலி..! | mosque: eight terrorist killed in jammu kashmir last 24 hours - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nதேசியக்கொடி ஏற்றி துவங்கப்பட்ட அயோத்தி மசூதி கட்டும் பணி\nஅயோத்தி அருகே.. 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைகிறது மசூதி.. மரம் நடுதலுடன் ஜன.26ல் துவக்க விழா\nமதுரா: கிருஷ்ணஜென்மபூமி அருகே உள்ள மசூதியை அகற்ற கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம்\nதிருச்சியில் பள்ளிவாசல் முன் பகுதி இடிக்கபட்டதால் பதற்றம்... 3 மணி நேரம் சாலைமறியலால் பரபரப்பு..\nமசூதியில்.. மந்திரிக்க வந்த பெண்ணுடன் இளைஞருக்கு கள்ளகாதல்.. கழுத்தை அறுத்து ஏரியில் வீசிய கணவர்\nபள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி தயாரிக்க அனுமதி மறுப்பு... வீடுகளுக்கு பச்சரிசியை விநியோகிக்க முடிவு\nஅயோத்தியில் மசூதி.. 25 கிமீ தூரம் தள்ளி வழங்கப்பட்ட நிலத்தை ஏற்றது சன்னி வக்பு வாரிய��்\nபள்ளிவாசல் கட்ட சொந்த நிலத்தை தந்த சீக்கிய குடும்பம்... வேற்றுமையில் ஒற்றுமை\nஇறுதிக்கட்டத்தை நெருங்கும் அயோத்தி வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணை\nஅயோத்தியில் திடீர் 144 தடை.. காஷ்மீரை போலவே பாதுகாப்பு.. என்ன நடக்கிறது\n144 தடை.. சிஆர்பிஎப் குவிப்பு.. அயோத்தி வழக்கு முடியும் நிலையில் மத்திய அரசு அதிரடி.. பதற்றம்\nஏங்க.. இதைகூட செய்ய மாட்டோமா.. நம்ம பள்ளிவாசல் இருக்கே.. போஸ்ட்மார்ட்டம் செய்ய இடம் தந்த முஸ்லிம்கள்\nமுதல்ல சுப்பராயன்.. பிறகு செல்வம்.. அடுத்து ஜெகநாதன்.. கூடவே அய்யனார்.. பள்ளிவாசலே கலங்கி போச்சுபா\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்… இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\nமசூதிக்குள் புகுந்து சரமாரி தாக்குதல்.. லைவ் வீடியோ வெளியிட்டு நடந்த நியூசி. துப்பாக்கி சூடு\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கி சூடு.. மயிரிழையில் தப்பித்த வங்கதேச கிரிக்கெட் டீம்.. பரபரப்பு\nSports ரோகித் பத்தி மோசமான கமெண்ட்... பதிவை உடனடியாக நீக்கிய ஸ்விகி... குவியும் எதிர்ப்பு\nAutomobiles ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nFinance இந்திய பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்..\nMovies தளபதி65 படத்தில் நடிக்கிறேனா அது நடந்தா உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்… பவித்ரா லட்சுமி பதில் \nLifestyle சூரிய பெயர்ச்சி: மேஷம் செல்லும் சூரியனால் இந்த 7 ராசிக்கு அட்டகாசமான காலமா இருக்கப் போகுது...\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nmosque terrorist jammu kashmir மசூதி ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகள்\nமசூதிக்குள் பதுங்கிய தீவிரவாதிகள்.. சுற்றி வளைத்து சுட்ட வீரர்கள்.. 24 மணி நேரத்தில் 8 பேர் பலி..\nஸ்ரீநகர்: மசூதிக்குள் ஒளிந்து கொண்டிருந்திருக்கிறார்கள் 2 தீவிரவாதிகள்.. அவர்கள் உட்பட மொத்தம் 8 தீவிரவாதிகள் இந்த 24 மணி நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.. 24 மணி நேரத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 இடங்களில் என்கவுண்டர் செய்து 8 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர்\nஜம்மு காஷ்மீரில் சோபியான், புல்வாமா ஆகிய 2 மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் ந���ற்றில் இருந்து என்கவுன்ட்டரில் ஈடுபட்டனர்.. இதில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது.\nஇந்த சம்பவம் பற்றி பாதுகாப்பு படை அதிகாரிகள் சொன்னதாவது, \"தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் பாம்போர் பகுதியில் மீஜ் என்ற பகுதி உள்ளது.. இங்குதான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ஒரு தகவல் கிடைத்தது.. அதனால் நேற்று காலை அந்த பகுதி முழுவதையும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.\nலடாக் இல்லை.. பெங்களூர் எல்லைதான்.. கடும் கெடுபிடி.. நடந்து சென்றாலும் அடித்து விரட்டும் போலீஸ்\nஆனால் இந்த விஷயம் அறிந்த அந்த தீவிரவாதிகள், உடனே துப்பாக்கியால் சுட்டு தாக்குதலை நடத்த தொடங்கினர்... அதனால் நம் பாதுகாப்பு படையினரும் பதிலடி தந்தனர்.. அப்போது ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார்... இதை பார்த்ததும் மற்ற 2 தீவிரவாதிகள் அருகே இருந்த ஒரு மசூதிக்குள் ஒளிந்து கொண்டனர்.. எப்படியும் அவர்கள் வெளியே வந்துதான் ஆகவேண்டும் என்பதால், நேற்றிரவு முழுவதும் விடிய விடிய பாதுகாப்பு படையினர் அங்கேயே வெளியே பொறுமையாக காத்திருந்தனர்.\nஇன்று காலை மசூதியில் 2 தீவிரவாதிகளையும் வெளியே வர போலீசார் முடிவு செய்தனர்.. அதற்காக மசூதியிலிருந்து வெளியே வரவழைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.. இதை கண்ட 2 பேரும் அலறி அடித்து கொண்டு மசூதியை விட்டு வெளியே வந்தனர்... அந்த சமயத்தில் இருவருமே பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர்'' என தெரிவித்தனர்.\nஅதேசமயம், அவர்களை வெளியே கொண்டு வர கண்ணீர் புகைக்குண்டுகள் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டதே தவிர, துப்பாக்கிச் சூடு ஏதும் மசூதிக்குள் நடத்தப்படவில்லை... என்று விளக்கமும் தரப்பட்டுள்ளது. மசூதியின் புனிதத்தன்மை காக்கப்பட வேண்டும் என்பதில் பாதுகாப்புப் படையினர் மிக மிக உறுதியாக இருந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஅதேபோல, சோபியான் மாவட்டத்தில் முனாத் - பாந்த்பாவா என்ற பகுதியிலும் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக தகவல் கிடைக்கவும் அங்கேயும் பாதுகாப்பு படை வீரர்கள் களம் இறங்கினர்.. அப்போது பதுங்கியிருந்த அந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்த, பதிலுக்கு வீரர்களும் சுட்டனர். அப்போது 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம��� 8 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-04-13T23:58:02Z", "digest": "sha1:CULMUZWK7JVHAJBJIGDT6QMPWMA3S2XA", "length": 7661, "nlines": 92, "source_domain": "thetamiljournal.com", "title": "கனடாவில் காவல்துறையின் பங்கு என்ன? – The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா\nJapan’s radioactive Fukushima நீரை கடலில் கொட்ட ஜப்பானின் முடிவு\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nகனடாவில் காவல்துறையின் பங்கு என்ன\nபீல் நகர தலைமை பொலிஸ் அதிகாரியாக நிஷான் துரையப்பா மற்றும் ஹாலிஃபாக்ஸ், ஒட்டாவா சேர்ந்த காவல்துறைத் தலைவர்கள் கனடாவில் சட்ட அமலாக்கத்தின் பங்கு மற்றும் சிறுபான்மை சமூகங்களின் காவல்துறை குறித்து\n← Walk For Values 19 ஆம் ஆண்டு நடை பவனி பதிலாக இந்த வருடம் . 3 நிகழ்வுகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.\nகைது செய்ய வழிவகுக்கும் தகவல்களுக்கு க்ரைம் ஸ்டாப்பர்கள் வெகுமதியை, $75,000\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா\nஇன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு 7000 மேலாக உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nJapan’s radioactive Fukushima நீரை கடலில் கொட்ட ஜப்பானின் முடிவு\nகனடிய மத்திய அரசு Air Canadaவுக்கு $5.9B நிதி உதவி அறிவிக்கிறது\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nசமகால உலக ஒழுங்கில் சர்வதேச அரசியலை கணிப்பிட்டு செயல்படும் நாடுகளும் ஆட்சியாளரும் பாதுகாக்கப்படும் நிலையொன்று வளர்ந்து வருகிறது. அத்துடன் அத்தகைய அரசியலை உருவாக்கும் போது எதிரியின் பலவீனத்தை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\nArticles Nation கட்டுரை முனைவர் துரை.மணிகண்டன்\nகணித்தமிழும் வேலைவாய்ப்புகளும் – ஒரு பார்வை\nஎங்கிருந்தோ வந்தான் – By : கௌசி காணொளியில் கதை\nNaan yaar/ நான் யார�� – By :கௌசி காணொளியில் கதை\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2472955", "date_download": "2021-04-13T22:04:59Z", "digest": "sha1:LUYS3NUANEWJSYUX6EWOP77QL5GLO4JQ", "length": 30426, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "கோடி ரூபாய் இடம் தாரைவார்ப்பு! கொடிகட்டி பறக்கும் அதிகாரி டாப்பு| Dinamalar", "raw_content": "\nகொரோனா பலி அதிகரிப்பு: மயானங்களில் பிணக்குவியல்\n'வாட்ஸ் ஆப்' வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு\nதேவேந்திர குல வேளாளர் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்\nகோல்கட்டாவை வீழ்த்தி மும்பை முதல் வெற்றி\nஅணு உலை கழிவுகளை கடலில் விட ஜப்பான் அனுமதி: ...\nகடும் கட்டுப்பாடுகளால் திருமலையில் கூட்டம் குறைவு\nயாருக்கெல்லாம் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ...\nதே.ஜ., கூட்டணியில் இருந்து கோவா முன்னணி விலகல்\nஏப்.17ல் வேளச்சேரி தொகுதி வாக்குச்சாவடி எண் -92 ல் மறு ...\nமத்திய இணை அமைச்சர் சந்தோஷ் கங்வாருக்கு தொற்று\nசித்ரா... மித்ரா ( திருப்பூர்)\nகோடி ரூபாய் இடம் தாரைவார்ப்பு கொடிகட்டி பறக்கும் அதிகாரி 'டாப்பு'\nஒரு லட்சம் பேர் ஓட்டளிக்கவில்லை; சீமான் தொகுதியில் ... 70\nநாடு எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய பேரழிவு: ... 149\nஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு பிரச்னை தான்\nதிமுக பொதுச்செயலர் துரைமுருகனுக்கு கொரோனா 112\nநாடு எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய பேரழிவு: ... 149\nதிராவிடம்னா என்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங் 131\nதிமுக பொதுச்செயலர் துரைமுருகனுக்கு கொரோனா 112\nகல்லுாரிக்கு செல்லாமல் வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருந்தாள் மித்ரா. இதையறிந்த அவள் வீட்டுக்கு வந்த சித்ரா, ''ஏன்... மித்து, இன்னைக்கு காலேஜ்க்கு 'கட்' அடிச்சுட்டே...'' என்றாள்.''அலகுமலையில் ஜல்லிக்கட்டை, வெயிலில் உட்கார்ந்ததில், பயங்கர தலைவலி. அதான், லீவு எடுத்துட்டேன்,''டேபிள் மீதிருந்த செய்தித்தாளை புரட்டிய சித்ரா, ''பேசாம, கலெக்டரோட, சொந்தக்காரங்களாக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகல்லுாரிக்கு செல்லாமல் வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருந்தாள் மித்ரா. இதையறிந்த அவள் வீட்டுக்கு வந்த சித்ரா, ''ஏன்... மித்து, இன்னைக்கு காலேஜ்க்கு 'கட்' அடிச்சுட்டே...'' என்றாள்.\n''அலகுமலையில் ஜல்லிக்கட்டை, வெயிலில் உட்கார்ந்ததில், பயங்கர தலைவலி. அதான், லீவு எடுத்துட்டேன்,''\nடேபிள் மீதிருந்த செய்தித்தாளை புரட்டிய சித்ரா, ''பேசாம, கலெக்டரோட, சொந்தக்காரங்களாக இருந்திருக்கலாம்,'' என, ஆதங்கப்பட்டாள்.''என்னக்கா.. என்ன மேட்டர், இப்படி சலிச்சுக்கிறீங்க\n''ஆமான்டி, வேற என்ன பண்றது. திருப்பூர் சிட்டிக்குள்ளே, ஒரு நபருக்கே, 6.50 சென்ட் நிலத்துக்கு பட்டா கொடுத்திருக்காங்க,''\n''அடேங்கப்பா.. மதிப்பு கிட்டத்தட்ட, ஒரு கோடி இருக்குமே\n''யெஸ்... கரெக்ட். நார்த் தாலுகா லிமிட்டில், ராயபுரம் ஏரியாவுல, 'மாஜி' கலெக்டர் சொந்தக்காரருக்கு, 6.5 சென்ட் பட்டா போட்டு கொடுத்திட்டாங்க. இதுக்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு, ஏழு லட்சம் கை மாறிடுச்சாம்,''\n''இந்த விவகாரத்த தெரிஞ்சுகிட்ட, சிலர் தகவல் சேகரிச்சுட்டு இருக்காங்க. புகார் கொடுத்த வேலை நடக்காதுன்னு, நேரடியா கோர்ட்டுக்கே போயிடலாம்னு 'மூவ்' பண்றாங்களாம்,''\n''கரெக்ட்தாங்க. யாரா இருந்தா என்ன சட்டம் எல்லாருக்கும் பொதுதானே,'' என்று சொன்ன மித்ரா, சித்ராவுக்கு லெமன் டீ கொடுத்தாள்.\nஅதை பருகிக்கொண்டே சித்ரா, ''சிசிடிவி' கன்ட்ரோல் ரூம்னு கட்டினாங்க, இப்ப பழக்கடையா மாறிடுச்சு...'' என்றாள்.\n''அடடா... இப்படியும் ஒரு வருமானமா\n''திருப்பூர் தினசரி மார்க்கெட் வளாகத்துல, 'சிசிடிவி' கேமரா பொருத்தி, தொடர்ந்து கண்காணிக்கலாம்னு முடிவு பண்ணியிருந்தாங்க. அதுக்காக, மார்க்கெட் வளாகத்தில, கன்ட்ரோல் ரூம் கட்டினாங்க. 'சவுத்'தோட, தோஸ்த் ஒருத்தர், அந்த கடைகளை, வாடகைக்கு விட்டு, காசு பார்க்கிறாராம். இதுதான், கன்ட்ரோல் ரூம், பழக்கடையா மாறிய கதை'' என சிரித்தாள் சித்ரா.\n''அக்கா... தி.மு.க.,வினர், அரசியலில் ஆடு புலி ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாங்களாம்,\n'தி.மு.க., கட்சிய சேர்ந்த பஞ்., தலைவருங்க, இப்ப இருந்தே அரசியல் ஆட்டத்த துவக்கிட்டாங்க...'' என்றாள் மித்ரா.\n''அட... புரியற மாதிரி சொல்லுடி''\n''தி.மு.க., சார்பில், ஜெயிச்ச உள்ளாட்சி பிரதிநிதிகள், அவர்களின் ஏரியாவில், 'அ.தி.மு.க., ஆட்சியில, மோசமான நிர்வாகம் செஞ்சு, கடனில் மூழ்கிட்டு இருக்குது'னு, பிரசாரம் செய்றாங்களாம். ஆனா, மூன்றரை வருஷமா, அதிகாரிகள் ராஜ்ஜியமா இருந்தது, அவங்களுக்கு தெரியலையான்னு, ஆளுங்கட்சியினரும், பதிலடி கொடுக்கிறாங்களாம்,''''சபாஷ்... சரியான போட்டினு சொல்லு,'' என்ற சித்ரா, ''லாட்டரி வியாபாரிகள், டிரைவர்களோட தொடர்பில் இருக்காங்களாம் தெரியுமா\n''திருப்பூர் சிட்ட���யில், போலீஸ் அதிகாரிக்கு ஜீப் ஓட்டும் சிலர், லாட்டரி, கஞ்சா விற்கிற ஆட்களோடு 'டச்'சில் இருக்காங்களாம். இவங்கதான், மாமூல் வாங்கி, அதிகாரிகளுக்கு கொடுக்கிற வேலையை கனகச்சிதமா செய்றாங்களாம்,''\n''அப்படின்னா, இவங்களைத்தான் மொதல்ல களையெடுக்கணும்போல,'' கோபமாக மித்ரா,\n''இ-சலான் மெஷின் வந்தும்கூட, சளைக்காம வசூல் பண்ணிடறாங்களாம்,'' என, அடுத்த தகவலையும் கூறினாள்.\n''அதெப்படி பண்ண முடியும்,'' கேள்வி கேட்டாள் சித்ரா.\n''சொல்றேன் கேளுங்க. பல்லடம் ரோட்டில, போதையில் வந்த வாலிபர்களை பிடித்து 'பைன்' போட்டாங்க. அவங்க 6 ஆயிரம் பணம் கட்டியதும், அனுப்பி வச்சிட்டாங்களாம்,''\n''அட... மித்து. எவ்ளோ டெக்னாலஜி வந்தாலும், சுருட்றவங்க, எப்படியும் சுருட்டிட்டுத்தான் இருப்பாங்க. அவங்களா, திருந்தினால்தான் உண்டு,''\n''அது உண்மைதாங்க்கா. இதேமாதிரி, உடுமலையில் நிறைய இடங்களில், கஞ்சா பஞ்சமில்லா கிடைக்குதாம். அதிலயும், ஸ்கூல், காலேஜ் பக்கத்தில வைச்சு, ஸ்டூடண்ட்ஸ்க்கு ஓபனா சப்ளை செய்றாங்க,''\n''அடக்கொடுமையே, இது போலீசுக்கு தெரியாதா\n''எல்லாம் தெரியும்படி. செமத்தியா வாங்கிட்டுத்தான், விற்க விடறாங்களாம். ஐ.எஸ்., துவங்கி, அதிகாரி வரைக்கும், 'சலான்' போறதால, யாரும் கண்டுக்கறதில்லை. இதனால, நிறைய ஸ்டூடண்ட்ஸ் போதைக்கு அடிமையாயிட்டு வர்றாங்களாம்,''\n''ஆளுங்கட்சி கொடி கட்டாதது பாக்கி. சட்ட விரோதமா 'காசு' பார்த்திட்டு, 'டாப்'பில் இருக்கிற அதிகாரிகளை களை எடுத்தால் மட்டுமே சரியாயிருக்கும்,''ஆவேசமாக பேசினாள் மித்ரா.\n''அட... அந்த அதிகாரி எப்படியோ. இங்க பாரு. பொங்கலுார் மண் கடத்தல், வி.ஏ.ஓ.,வை, ஆர்.ஐ., மிரட்டிய ஆடியோ குறித்து, கலெக்டரின் கவனத்துக்கு போனதும், 'செம காண்டு' ஆயிட்டாராம். 'எந்த அடிப்படையில், மணல் கட\nத்தல் லாரிகளை, ஆர்.ஐ., ரிலீஸ் செஞ்சார். உடனே 'சஸ்பெண்ட்' பண்ணுங்க சொல்லி, பண்ணிட்டாங்க,''\n''ஆர்.டி.ஓ., என்கொயரியில், மணல் கடத்தல் விவகாரத்தில், தாசில்தார் வரை 'கவனிச்சது' தெரிஞ்சிருச்சு. இந்த மேட்டரில், புதுக்கோட்டையை சேர்ந்த ஆளுங்கட்சியின் முக்கியப்புள்ளிதான் காரணகர்த்தாவாம். இவர், ஸ்டேட் முழுக்க மண், மணல், எடுக்க 'டெண்டர்' எடுத்து, மணலை வச்சு பலப்பல கோடி சம்பாதிச்சுட்டாராம்,''\n''தமிழ்நாட்டில யாரும் மண் டெண்டர் எடுத்தாலும், இவருக்கு 'கப்பம்' கட்டியே ஆகோணுமாம். பல முக்கிய புள்ளிகளோட, ஆசீர்வாதத்தில், 'பணக்கோலமே' போடறாராம்,''\n''ஆமாமா... இந்த நெட்வொர்க் பல வருஷமா தொடருது. என்னதான், கோர்ட் கிடுக்கிப்பிடி போட்டாலும், தப்பு செய்றவங்க செஞ்சுட்டுத்தான் இருக்காங்க,'' என்ற சித்ரா தண்ணீர் குடித்து விட்டு, ''அங்கே மண்ணால் சிக்கல். இங்கே பெண்ணால் சிக்கல்,''\nசிரித்து கொண்டே சொன்னாள்.''என்னங்கா... விசு மாதிரி டயலாக் பேசறீங்க\n''இருடி, விளக்கமா சொல்றேன். மடத்துக்குளம் ஸ்டேஷன் பக்கத்தில, பாழடைஞ்ச போலீஸ் குடியிருப்பு உள்ளது. அதை தனது 'கெஸ்ட் ஹவுஸா' மாத்திட்டு, ஒரு குட்டி அதிகாரி ஜாலியாக இருந்திருக்கிறார். போன வாரம், ஒரு பெண்ணிடம் அத்துமீற முயற்சித்துள்ளார்,''\n''இதை தெரிஞ்சுகிட்டஎஸ்.பி., சம்பந்தப்பட்ட நபரை, ஏ.ஆர்., போலீசுக்கு மாத்திட்டாங்க. மண்ணானலும் சரி... பெண்ணானலும் சரி... ஒழுங்கா நடக்கலைன்னா, இப்படித்தான் ஆகும்,'' என்று சொன்ன மித்ரா, சித்ராவின், கைகளை குலுக்கியபடி ''சூப்பரா, அதுவும் ரொம்ப கரெக்டா சொன்னீங்க,''என, பாராட்டினாள்.\n''ஓ.கே., ஓ.கே., ரொம்ப ஐஸ் வைக்காதடி. குளிர் சீசனில், காய்ச்சல் வந்துடும்,'' என சிரித்தவாறே, ஹெல்மெட்டை கையில் எடுத்தாள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉள்ளடி வேலையில் கில்லாடி... குவாரிகளில் 'கல்லா' கட்டும் லேடி\nமண்ணும், மானும் மாயம்... வெளுக்குது அதிகாரிக சாயம்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉள்ளடி வேலையில் கில்லாடி... குவாரிகளில் 'கல்லா' கட்டும் லேடி\nமண்ணும், மானும் மாயம்... வெளுக்குது அதிகாரிக சாயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/science/researches/plastic-eating-micro-insects-can-reduce-the-plastic-pollution-in-the-sea/", "date_download": "2021-04-13T21:50:55Z", "digest": "sha1:CQYLULOYCCVXNPZJAGE5ETOO25M6GBPE", "length": 24110, "nlines": 200, "source_domain": "www.neotamil.com", "title": "பிளாஸ்டிக்கை உண்ணும் கடல் நுண்ணுயிர்கள் - மாசுபாட்டிற்கு தீர்வாக அமையுமா?", "raw_content": "\nபோலந்தில் 5,000 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் கண்டுபிடிப்பு\nமத்திய ஐரோப்பா நாடுகளில் ஒன்றான போலந்தில், அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் 5000 ஆண்டுகள் பழமையான கல்லறைகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிராக்கோவிலிருந்து வடகிழக்கில் சுமார் 30 மைல் (50 கிலோமீட்டர்)...\n17,300 ஆண்டு பழமையான கங்காரு ஓவியம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு\nஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ள பாறை ஓவியங்களிலேயே மிகவும் பழமையான, கங்காரு ஓவியம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிட்டத்தட்ட 7 அடி (2 மீட்டர்) வரை வரையப்பட்டுள்ள இந்த கங்காரு ஓவியம், மேற்கு ஆஸ்திரேலியாவின்...\nகர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கர்ப்பிணி பெண்களை பாதிக்குமா என்ற கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உலவி வருகின்றன. இருப்பினும், நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கு பிறகு கர்ப்பத்திற்கு முயற்சி செய்பவராக இருந்தால்...\nஉங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க சிறந்த 6 வழிகள்\nஇயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. மூளையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மிக நுண்ணியதாகவும், தெளிவாகவும் இருக்கின்றன. ஐந்து அறிவு கொண்ட...\nகணினியால் ஏற்படும் கண் பாதிப்புகள்: கண்களை பாதுகாப்பது எப்படி\nஇன்றைய நவீன காலத்தில், மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒரு பொருள் கணினி எனலாம். இணையத்தின் மூலம் எத்தகைய தகவலையும் நம்முடைய விரல் நுனியில் வைத்துக் கொள்ள முடியும். அலுவலகங்கள் முதல் வீடுகள் வரை...\nஆன்லைன் வகுப்பு: குழந்தைகள் பாதுகாப்பான முறையில் செல்போன்களை பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய உலகில் இணையம் ஒரு 'உயிர் நாடி'யாக இருந்து வருகிறது. கடந்த 12 மாதங்களில் கொரோனா என்கின்ற கொடிய நோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, வீட்டில் இருப்போரின் ஆன்லைன் பயன்பாடு வெகுவாக அதிகரித்து...\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், நீங்கள் விரைவாகச் செயல்படவே விரும்புவீர்கள். அதுவும், நாம் செய்யும் அனைத்தும் நம் கைக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற எண்ணமே அதிகம் இருக்கிறது. இதில் பணப் பரிமாற்றம் என்பதும், விதிவிலக்கல்ல. நம்...\nOnline Interview – க்கு நம்மை தயார்படுத்துவது எப்படி\nகொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளை வீழ்ச்சியடைய செய்துள்ளது. உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதன் மூலம், பெரும்பாலான நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இனி வரும்...\nHome அறிவியல் ஆராய்ச்சிகள் பிளாஸ்டிக்கை உண்ணும் கடல் நுண்ணுயிர்கள் - மாசுபாட்டிற்கு தீர்வாக அமையுமா\nபிளாஸ்டிக்கை உண்ணும் கடல் நுண்ணுயிர்கள் – மாசுபாட்டிற்கு தீர்வாக அமையுமா\nபிளாஸ்டிக் குப்பைகள் நமது பூமிக்கு பெரிய பிரச்சனையாக இருப்பது நமக்கு நன்றாக தெரிந்த விஷயம் தான். ஏனெனில் பிளாஸ்டிக்கின் மட்கும் காலம் அதன் தன்மையை பொறுத்து 50 முதல் 1000 ஆண்டுகள் என நீளும். இவை நிலத்தில் மட்டுமல்ல கடலிலும் கூட இருப்பதால் உலகின் மொத்த சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதற்கு ஒரு இயற்கையான தீர்வு தான் பிளாஸ்டிக்கை உண்ணும் கடல் நுண்ணுயிர்கள். ஆம் சில நுண்ணுயிர்களால் பிளாஸ்டிக்கை உண்ண முடியும்.\nஇந்த நுண்ணுயிர்கள் பிளாஸ்டிக்கை எப்படி கையாளுகின்றன என்பதையும் அவற்றை வேகப்படுத்தி அதன் மூலம் கடலில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தீர்வு காணவும் விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை மேற்கொண்டு அதில் நல்ல முடிவையும் பெற்றுள்ளனர்.\nபிளாஸ்டிக் பொருட்கள் சிக்கலான பாலிமர்களைக் கொண்டவை. அவை நீளமாகவும், தண்ணீரில் கரைக்க முடியாத மூலக்கூறுகளின் தொடர் சங்கிலிகளை கொண்டிருக்கும். இதனால் தான் இவை மட்க பல ஆண்டுகள் ஆகிறது.\nநுண்ணுயிரிகள் பிளாஸ்டிக்கின் மூலக்கூறு அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதால் பிளாஸ்டிக்கை எளிதில் சிதைக்கின்றன\nபொதுவாக பிளாஸ்டிக் அதிக நேரம் சூரிய ஒளியில் பட்டவுடன் அது எளிதில் உடைய கூடியதாக மாறி விடும். கடலில் ஒரு முறை பிளாஸ்டிக் சென்றவுடன் அங்கு உள்ள UV கதிர்வீச்சு, ஏற்ற இறக்க வெப்பநிலை, உப்பு மற்றும் கடல் நீரில் உள்ள சிராய்ப்பு விசைகள் போன்றவை அந்த பிளாஸ்டிக்கை சிறிய சிறிய துண்டுகளாக உடைக்கும்.\nபொதுவாக கடல் உயிரினங்கள் அவற்றின் செல்களின் உள்ளே மூலக்கூறுகளை கட்டமைக்க கார்பனை பயன்படுத்தும். அதனால் பிளாஸ்டிக்கை உண்ணும் நுண்ணியிரிகள் ஒரு வித நொதியை சுரந்து பிளாஸ்டிக்கின் வலிமையான இணைப்புகளை உடைத்து அதில் உள்ள கார்பனை உணவாக எடுத்துக் கொள்ளும். இது முற்றிலும் ஒரு இயற்கை உயிரியல் இயக்கம். இதனால் இது எந்த வித பாதிப்புகளும் இல்லாதது. ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால் இது மிகவும் மெதுவாக தான் நடக்கும்.\nஇந்த ��யற்கை உயிரியல் இயக்கத்தை வேகப்படுத்த முடியுமா என்பதை ஆராய, ஆராய்ச்சி குழு கிரீஸிலுள்ள இரு கடற்கரைகளில் இருந்து பொதுவாக மளிகை பைகள் மற்றும் ஷாம்பு பாட்டில்கள் என எல்லா பிளாஸ்டிக்கிலும் காணப்படும் பாலிஎத்திலீன் உள்ள பிளாஸ்டிக் பொருட்களையும், உணவு மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் வழங்கப்படும் பிளாஸ்டிக் பொருள்களில் உள்ள பாலிஸ்டைரின் எனப்படும் கடின பிளாஸ்டிக்கையும் தேர்வு செய்து எடுத்துள்ளனர். பின்னர் இந்த சேகரித்த பிளாஸ்டிக்கை கழுவி அதை சிறு சிறு துண்டுகளாக உடைத்து கடல் நீர் போல இருக்கும் உப்பு கரைசலில் போட்டு வைத்துள்ளனர்.\nஇறுதியாக இந்த துண்டுகள் கடலில் இயற்கையாக காணப்படும் இரண்டு வெவ்வேறு வகையான நுண்ணுயிர் வகைகளிடம் வைக்கப்பட்டன. அதே சமயம் பிளாஸ்டிக் மேற்பரப்பில் வலுவான ஒரு உயிரிபொருளை உருவாக்க, விஞ்ஞானிகளால் உயிரியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட நுண்ணுயிரிகள் உள்ள இடத்திலும் பிளாஸ்டிக் துண்டுகள் வைக்கப்பட்டன.\n5 மாதங்களுக்கு பின்பு இந்த பிளாஸ்டிக் துண்டுகளின் எடையை அளவிட்ட போது, பாலிஸ்டைரின் பிளாஸ்டிக்கின் எடை 11 சதவீதமும், பாலிஎத்திலீன் எடை 7 சதவீதமும் இந்த நுண்ணுயிரிகளால் குறைந்திருந்தது தெரியவந்தது.\nபிளாஸ்டிக்கை உண்ணும் நுண்ணுயிரிகள் பிளாஸ்டிக்கின் மூலக்கூறு அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதால் அவை பிளாஸ்டிக்கின் பரப்பில் சில இரசாயன மாற்றங்களை அதாவது கார்பனைல் குழுக்களை உருவாகி அவற்றை எளிதாக சிதைத்துள்ளன. அதுவும் ஐந்தே மாதத்தில். இது குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் என்கின்றனர் ஆராய்ச்சிக் குழுவினர்.\nஇந்த ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் தயாரித்த உயிரியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட நுண்ணுயிரிகள் முக்கிய பங்கு வகுத்துள்ளன. இவை பிளாஸ்டிக்கை அதிகம் சாப்பிடவில்லை என்றாலும், அதிக அளவில் உயிரி பொருளை உருவாக்கியுள்ளன என்பது மட்டும் தெரிய வந்துள்ளது. இந்த உயிரி பொருள் தான் இயற்கையான நுண்ணுயிரிகள் உண்ணும் வகையில் பிளாட்டிக்கிற்கு சுவையை தந்துள்ளன என்பதும் தெளிவாகியுள்ளது.\nபிளாஸ்டிக்கை உண்ணும் நுண்ணுயிரிகளைக் கொண்ட ஆராய்ச்சிகள் எவ்வளவோ நடந்தாலும் இந்த ஆராய்ச்சி முடிவு நல்ல பலனைத் தருவதால் இது குறித்த அடுத்த கட்ட ஆராய்ச்சிகள் நிச்சயம் பிளாஸ்டிக் பிரச்சன��களுக்குத் தீர்வாக அமையும் என்று நம்பிக்கை அளித்துள்ளனர் இந்த குழுவினர்.\nபிளாஸ்டிக் இயற்கைக்கு கெடுதல் என்றாலும் அதை முழுமையாக பயன்படுத்துவதை தடை செய்ய முடியவில்லை என்பதே உண்மை. அதனால் செயற்கை வழிமுறைகளை தவிர்த்து இது போன்ற இயற்கை முறைகள் மூலம் தீர்வு காண்பதே சிறந்த வழியாகும்\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleநாடாளுமன்ற தேர்தல் 2019: காங்கிரசின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் இதுதான்\nNext articleசீனாவில் இருந்து வெளியேறிய நச்சு வாயு – ஓசோன் படலத்திற்கு வந்த ஆபத்து\nசெவ்வாய் கோளில் முதல் முறையாக பறக்கும் ஹெலிகாப்டர் பற்றிய 6 முக்கியத் தகவல்கள்\nபூமி அல்லாத வேறொரு கிரகத்தில் பறக்க முயற்சிக்கும் முதல் ஹெலிகாப்டர். ஆம் அறிவியலின் அற்புதம். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. செவ்வாய்...\nஉடும்பு பற்றிய வியக்கவைக்கும் 10 தகவல்கள்\nகிர்ணி பழம் நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்\n‘அடக்கமுடைமையே எல்லா நன்மைகளுக்கும் நற்பாதை வகுக்கிறது’ நபிகள் நாயகம் கூறிய சிறந்த 28 பொன்மொழிகள்\nபிளாஸ்டிக் பாட்டில்களை பள்ளிகளில் கட்டணமாக வசூலிக்கும் வினோத நாடு\nஇனி மேல் தண்ணீரைக் கடித்து சாப்பிடலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/07/mun-paniya-nandha.html", "date_download": "2021-04-13T22:48:34Z", "digest": "sha1:3AL5HC6OIPWMYMY4A7ZV5M2XRBVUH45N", "length": 8940, "nlines": 271, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Mun Paniya-Nandha", "raw_content": "\nஆ : முன் பனியா முதல் மழையா\nஎன் மனதில் ஏதோ விழுகிறதே\nமுன் பனியா முதல் மழையா\nஎன் மனதில் ஏதோ விழுகிறதே\nபெ : மனசில் எதையோ மறைக்கும் கிளியே\nமனச தெறந்து சொல்லடி வெளியே\nகரைய கடந்து நீ வந்தது எதுக்கு\nகண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு\nமனச தெறந்து சொல்லடி வெளியே\nஆ : என் இதயத்தை என் இதயத்தை வழியில்\nஎங்கேயோ மறந்து தொலைத்து விட்டேன்\nஉன் விழிய��னில் உன் விழியினில் அதனை\nஇப்போது கண்டு பிடித்து விட்டேன்\nஇது வரை எனக்கில்லை முகவரிகள்\nஅதை நான் கண்டேன் உன் புன்னகையில்\nவாழ்கிறேன் நான் உன் மூச்சிலே\nமுன் பனியா முதல் மழையா\nஎன் மனதில் ஏதோ விழுகிறதே\nமுன் பனியா முதல் மழையா\nஎன் மனதில் ஏதோ விழுகிறதே\nபெ : சலங்க குலுங்க ஓடும் அலையே\nசங்கதி என்ன சொல்லடி வெளியே\nகரையில் வந்து நீ துள்ளுவதெதுக்கு\nநிலவ புடிச்சிக்க நெனப்பது எதுக்கு\nஆ : என் பாதைகள் என் பாதைகள் உனது\nவழி பார்த்து வந்து முடியுதடி\nஎன் இரவுகள் என் இரவுகள் உனது\nமுகம் பார்த்து விடிய ஏங்குதடி\nஇரவையும் பகலையும் மாற்றி விட்டாய்\nஎனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்\nமூழ்கினேன் நான் உன் கண்ணிலே\nமுன் பனியா முதல் மழையா\nஎன் மனதில் ஏதோ விழுகிறதே\nபடம் : நந்தா (2001)\nஇசை : யுவன் சங்கர் ராஜா\nவரிகள் : பழனி பாரதி\nபாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், மால்குடி சுபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/indian-army-third-largest-defence-budget/", "date_download": "2021-04-13T22:35:16Z", "digest": "sha1:4PIVIJJCGBL5R2S3WDSB3B3WUO4S5N6X", "length": 16236, "nlines": 102, "source_domain": "www.tnpscjob.com", "title": "Indian Army now Third-largest Defence Budget in the World", "raw_content": "\nஉலகளவில் அதிகரிக்கும் ராணுவ செலவுகள்… மூன்றாவது இடத்தில் இந்தியா\nஅமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா\n`Stockholm International Peace Research Institute’ என்கிற ஆய்வு நிறுவனம். உலகம் முழுவதும் ராணுவத்துக்கான செலவு செய்யப்படுகிற தொகையை ஆய்வு செய்து புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி உலகளவில் ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் சீனாவும் இந்தியாவும் முதல்முறையாக முதல் மூன்று இடங்களுக்குள் வந்துள்ளன.\n2019-ம் ஆண்டு மட்டும் உலக அளவில் 1,917 பில்லியன் அமெரிக்கா டாலர் ராணுவத்துக்காக மட்டும் செலவிடப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது 19,17,000 கோடி அமெரிக்க டாலர். 19,17,000 என்பதுடன் கோடிக்கான ஏழு இலக்கங்களைச் சேர்த்து. அந்தத் தொகையை அமெரிக்க டாலர் மதிப்புடன் பெருக்க வேண்டும். கணக்கிடுவதற்குள்ளே தலை சுற்றிவிடுவதை உணர முடிகிறது. ஊதியம், ஓய்வூதியம், ஆயுதங்கள், பராமரிப்புகள் என ராணுவம் தொடர்பாக செலவுகள் அனைத்தும் இதில் சேர்க்கப்பட்டுள்ள��\nசர்வதேச அளவில் ஆகும் ராணுவ செலவுகளில் 38% அமெரிக்கா மட்டுமே செய்கிறது. இதில் மற்ற நாடுகளுக்கு வழங்கப்படும் ஆயுதம், ராணுவ நிதியுதவிகளும் அடக்கம். டொனால்டு ட்ரம்ப் அதிபர் ஆனதிலிருந்தே தான் பயணம் செய்யும் நாடுகளுடன் எல்லாம் ராணுவ ஒப்பந்தங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். ட்ரம்ப்பின் இந்தியா வருகையின் போதும் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் கையொப்பமிடும் என அறிவிக்கப்பட்டது.\nசீனாவின் பொருளாதார வளர்ச்சியும் அதன் ராணுவ செலவுகளும் ஒரே சீராக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தென் சீனக் கடலில் தன்னுடைய அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்வதில் சீனா முழு வீச்சில் உள்ளது. இதனால் தென் சீனக் கடல் பகுதியில் உள்ள மற்ற நாடுகளுக்கும் சீனாவுக்குமான மோதல் அதிகரித்துள்ளது. தென் சீனக் கடல் தொடர்பான சர்வதேச தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும் சீனா முற்றிலுமாக நிராகரித்துள்ளது. சீனா போன்ற பொருளாதார மற்றும் ராணுவ வலு கொண்ட தேசத்தால் மட்டுமே சர்வதேச தீர்ப்புகள் சட்டை செய்யாமல் இருக்க முடியும். மேலும், சர்வதேச அரங்கில் அமெரிக்காவுக்குப் போட்டியாக சீனா தன்னை முன்னிறுத்தி வருகிறது. அமெரிக்காவின் அச்சுறுத்தல், தென் சீனக் கடலில் அதிகரித்து வரும் ஆதிக்கம் ஆகியவையே சீனாவின் செலவுகள் அதிகரித்து வருவதற்கான காரணமாகச் சொல்லப்படுகின்றன.\nஇந்தியாவின் ராணுவ செலவுகள் குறித்து பாதுகாப்பு நிபுணரும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியுமான ஹரிஹரனிடம் பேசினோம், “இந்திய அரசு நீண்ட நாள்களுக்குப் பிறகு தற்போது தான் ராணுவ தளவாடங்களை நவீனப்படுத்தி வருகிறது. மேலும், சீனாவும் பாகிஸ்தானும் தற்போது ஓர் உடன்படிக்கையில் வந்திருக்கின்றன. இனி இந்தியாவுக்கு பாகிஸ்தானுடன் எந்த அச்சுறுத்தல் என்றாலும் அதில் சீனாவின் பங்கும் கணிசமானதாக இருக்கும். அதனால் இந்தியா தன்னுடைய ராணுவ சேவைகளை மேம்படுத்தியாக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது. ராணுவ செலவுகள் அதிகரிப்பதற்கும் இதுவே காரணம். இறையாண்மை உள்ள எந்தவொரு நாடும் தன்னுடைய பாதுகாப்பை உறுதிசெய்து கொள்வது அவசியம். ராணுவ செலவுகள் உலகளவிலே அதிகரித்திருக்கிறது. இது இந்தியாவில் மட்டும் இல்லை” என்றார்.\nமுந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் சவுதி அரேபியாவின் ராணுவ செலவு��ளின் விகிதாசாரம் குறைந்திருந்தாலும் உலகளவில் அதிகம் செலவு செய்யும் நாடுகளில் ஒன்றாகவே இருந்து வருகிறது. சவுதி அரேபியா தன்னுடைய ராணுவ தேவைகளைப் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து வருகிறது. மேலும், ஏமன் நாட்டில் நடைபெற்று வருகிற உள்நாட்டுப் போரிலும் சவுதி அரேபியா, அமெரிக்கா உதவியுடன் நேரடியாகப் பங்கெடுத்து வருகிறது. இதுவும் சவுதி ராணுவ செலவுகளுக்கு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.\nஆனால், கொரோனா நெருக்கடியால் உலகம் முழுவதும் பொருளாதாரம் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், ராணுவத்துக்குச் செய்யப்படுகிற செலவுகள் குறையலாம் என்றும் அனுமானிக்கப்பட்டுள்ளது.\nராணுவத்துக்கு கோடிக் கணக்கில் செலவு செய்கிற நாடுகள் சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கும் கவனம் செலுத்த வேண்டும் என்கிற குரல்கள் வலுவாக எழத் தொடங்கியுள்ளன. இதற்கு அமெரிக்காவே மிகச் சிறந்த உதாரணம்.\nசுகாதாரத்துக்கும் அதிகம் செலவு செய்யும் நாடு\nராணுவத்துக்கு மட்டுமல்ல, சர்வதேச அளவில் சுகாதாரத்துக்கும் அதிகம் செலவு செய்யும் நாடும் அமெரிக்காதான். அமெரிக்கா தன்னுடைய ஜிடிபியில் 18% மருத்துவத்துக்குச் செலவு செய்கிறது. எங்களிடம் இல்லாத ஆயுதங்கள், தொழில்நுட்பங்கள் இல்லை என ட்ரம்ப் மார்தட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால், மருத்துவர்களுக்குத் தேவையான அடிப்படை உபகரணங்கள், மருந்துகளுக்குக்கூட பிற நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது. மற்ற எந்த நாடுகளை விடவும் சுகாதாரத்துக்கும் அதிகம் செலவு செய்யும் அமெரிக்கா ஏன் இத்தகைய பேரழிவை எதிர்கொண்டு வருகிறது என்கிற கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.\nமற்ற நாடுகளிடமிருந்து எத்தகைய அச்சுறுத்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டியது ஒரு இறையாண்மை உள்ள நாட்டின் கடமைதான். கொரோனா போன்ற நோய், சர்வதேச நெருக்கடி பேதமில்லாமல் அனைவரையும் பாதித்திருக்கிறது. ஆனால், அதற்கான விலையை சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களே அதிகம் கொடுக்க நேர்ந்துள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற நோய்த் தொற்றுகள் அதிகரிக்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். கொரோனா இன்னும் சில காலத��துக்கு நம்முடன்தான் இருக்கப்போகிறது என உலக சுகாதார நிறுவனமும் தெரிவித்துள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள நீண்ட கால நோக்கில் தயாராக வேண்டும் என உலக நாடுகளுக்கு WHO அறிவுறுத்தி வருகிறது. இத்தகைய நிலையில் உலக நாடுகள் சுகாதாரத்துக்கும் எதிர்வரக்கூடிய பருவநிலை மாற்றம் போன்றவற்றுக்கும் உரிய முக்கியத்துவம் அளித்து ஏற்றத்தாழ்வுகளைக் களைய முற்பட வேண்டும் என்கிற குரல்களும் எழுகின்றன.\n1 thought on “உலகளவில் அதிகரிக்கும் ராணுவ செலவுகள்… மூன்றாவது இடத்தில் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weekendpopcorn.com/suryas-next-film-direct-by-siva/", "date_download": "2021-04-13T22:32:04Z", "digest": "sha1:PPAZYLFUABLLRRPXGEKUCS4WY3Z65ZN2", "length": 4456, "nlines": 69, "source_domain": "www.weekendpopcorn.com", "title": "சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கும் சிவா", "raw_content": "\nYou are here: Home / Tamil Movie News / சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கும் சிவா\nசூர்யாவின் அடுத்த படத்தை இயக்கும் சிவா\n‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்‘, ‘விஸ்வாசம்‘ என வரிசையாக நான்கு வெற்றி படங்களை இயக்கிய சிவா தற்போது சூர்யாவை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமீண்டும் அஜித்துடன் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் சூர்யாவை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nNGK, காப்பான் படங்களை அடுத்து இப்படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது . உடல் எடையை குறைக்க சிகிச்சை எடுத்து வரும் சிவா, சிகிச்சைக்கு பிறகு இப்படத்தை இயக்குவார் என தெரிகிறது.\nசிங்கத்தை இயக்கும் சிறுத்தை என்ற அடைமொழியுடன் தகவல் வேகமாக ரசிகர்களிடம் பரவி வருகிறது.\nவிஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் சாட்டிலைட் உரிமையை…\nநடிகர் சிவகார்த்திகேயன் அடுத்த படம் தயாரிக்க தொடங்கினார்\nவிஜய் ஆண்டனியின் அடுத்த படம் காக்கி\nசிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த\n« தீர்ப்புகள் விற்கப்படும் ஃபர்ஸ்ட் லுக்\nOTT இல் வெளியாகவுள்ள கீர்த்தி சுரேஷின் பெண்குயின் பட டீசரை வெளியிட்டனர் நான்கு நாயகிகள்\nகார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிகை கீர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/11/07/", "date_download": "2021-04-13T22:53:20Z", "digest": "sha1:FSUVIOMJDK235LWTH56SXBK6CQFX44WK", "length": 12502, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2012 November 07 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசர்க்கரை நோயும��� சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\nநோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்றால் என்ன\nபரோட்டா அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும்\n80 % நோய்கள் தானாகவே குணமடையும்\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 9,905 முறை படிக்கப்பட்டுள்ளது\nஜிம்முக்குப் போகாமலே உடல் எடை குறைய வேண்டுமா\nமேல்தட்டு நடுத்தரக் குடும்பங்களையும், பணக்காரக் குடும்பங்களையும் சேர்ந்த இளைஞர்கள் ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்வது பரவலாய்க் காணப்பட்டு வருகிறது. ஆனால் வீட்டிலிருந்த படியே சில எளிய உடற்பயிற்சிகள் மூலம் உடல் எடையை வெகுவாக குறைக்க முடியும். குண்டு உடல் இளைப்பதற்கு மிக எளிய உடற்பயிற்சிகள் உள்ளன.\n கால்களை நெருக்கமாய் வைக்காமல் சற்றே இடைவெளி விட்டு நேராக நின்று கொண்டு மூச்சை உள்ளிழுத்த பிறகு, இரண்டு கைகளையும் உயரே தூக்கி, முதுகுப்புறமாய்ச் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகம்ப்யூட்டர் சிப் மூலம் அதிநவீன சிகிச்சைகள்\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\nஉள்ளம் மாசுபடுவதற்கான காரணம் என்ன\n5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்\nவீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று\nகரையான் புற்றுக்குள் எப்படி ஏர்கண்டிஷன்\nவீடுகளில் ரூ.1 1/2 லட்சம் செலவில் சூரிய ��ளி மின்சாரம்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.2\nகடற்பாசி எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nசோனி நிறுவனம் உருவான கதை\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://iyarkkai.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-04-13T23:48:57Z", "digest": "sha1:BM3KHJ7CNRRKTPFGPDOVMTEGVTTBZFDQ", "length": 17141, "nlines": 118, "source_domain": "iyarkkai.com", "title": "மரவள்ளியில் பூச்சி கட்டுப்பாடு – இயற்கை", "raw_content": "\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nHome»நோய் தடுப்பு»பூச்சி தடுப்பு»மரவள்ளியில் பூச்சி கட்டுப்பாடு\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nமரவள்ளிகளை தற்போதைய சூழ்நிலைகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் அதிகம் தாக்குகின்றன.\nஇவற்றை முறையான உயிர்ரக மருந்துகளை உபயோகித்து கட்டுப்படுத்தலாம்.\nமரவள்ளியை பொறுத்தவரை, பொதுவாக விவசாயிகள் முள்ளுவாடி மற்றும் கேரளா ரோஸ் வகைகளையே பயிர் செய்கின்றனர். இந்த மரவள்ளி கிழங்கு வகைகள் சமைப்பதற்கு மட்டுமல்லாமல் தொழிற்சாலைகளில் ஜவ்வரிசி மற்றும் சேமியா தயாரிக்கவும் பயன்படுகிறது.\nமரவள்ளிப் பயிர்களில், தற்போது சாறு உறுஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈ, மாவுப் பூச்சி மற்றும் செஞ்சிலந்திகளின் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது.இந்தப் பூச்சிகள், இலை மற்றும் தண்டுப் பகுதிகளில் உள்ள சாற்றினை உறிஞ்சுவதால் இலையின் நிறம் மஞ்சள் நிறமாக மாறுவதோடு இலைகளில் நடைபெறும் ஒளிச்சேர்க்கையும் பாதிக்கப்படுகிறது. இதனால் மகசூல் குறையும் நிலை ஏற்படுகிறது.\nஇந்த சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து புதுச்சேரி பெருந்தலைவர் காமராஜர் அறிவியல் வேளாண்மை நிலையத்தின் பூச்சியியல் துறை வல்லுநர் நி.விஜயகுமார் கூறியது:\nமரவள்ளி செடிகளில் ப���துவாக முதல் நான்கு இலைகளில் வெள்ளை ஈக்களின் தாக்குதல் காணப்படும்.\nவெள்ளை ஈ, வெள்ளை நிறத்தில் சிறிய ஈ போன்று இருக்கும்.\nஇந்த பூச்சிகளுக்கு இறக்கை இருப்பதால் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு பறந்து சென்று “மொசைக்’ என்ற வைரஸ் நச்சுயிரி நோயினைப் பரப்பும். இதனால் இலைகளில் உள்ள பச்சையம் குறைந்து மஞ்சள் நிறமாக மாறுகிறது.\nஇந் நோய் தாக்கிய மரவள்ளிச் செடிகளை பிடுங்கி எடுத்துவிட வேண்டும். துத்தி செடிகளையும், மற்ற களைச் செடிகளையும் வரப்பு மற்றும் வயல்வெளிகளிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.\nவெள்ளை ஈ தாக்குதல் உள்ள வயல்களில் மணத்தக்காளி செடிகளை ஆங்காங்கே பயிர் செய்வதால், மணத்தக்காளி செடிகளில் வெள்ளை ஈக்கள் தாக்குதலை ஏற்படுத்தும்.\nமஞ்சள் வண்ண ஒட்டுப்பொறிகளை, ஒரு ஏக்கருக்கு 5 என்ற அளவில் மரவள்ளிச் செடிகளை நோக்கி இருக்குமாறு காலை 4 மணி முதல் 6 மணி வரை அமைப்பதால் மஞ்சள் வண்ணத்தை நோக்கி வெள்ளை ஈக்கள் கவரப்படும்.\nஅதிகமான தழைச்சத்து உரங்களையும், தேவைக்கு அதிகமான நீர் பாசனங்களையும் பயிர்களுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.\nமாவுப் பூச்சியானது வெள்ளை ஈ போல் ஒரு இடம் விட்டு ஒரு இடம் நகராமல் இலையின் கீழ்ப்பரப்பில் அடைபோல் வெண்மை நிற படலமாக ஒட்டிக்கொண்டு இலையின் சாற்றினை உறிஞ்சும்.\nமரவள்ளி செடியில் பொதுவாக ஐந்தாவது இலைகளிலிருந்து மாவுப்பூச்சியின் தாக்குதல் தென்படும்.\nமாவுப்பூச்சி தாக்குதல் உள்ள இலைகளையும், செடியின் கீழ் பாகத்தில் உள்ள இலைகளையும் ஒடித்து விட வேண்டும்.\nபொதுவாக 33 சதம் ஸ்டார்ச் உள்ள மரங்களில் உள்ள விதை கரணைகளையே பயன்படுத்த வேண்டும்.\nசாய்வு முறையில் நடவுச் செய்வதால் இப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.\nமுசுக்கொட்டை செடிகள் (மல்பெரி செடிகள்), நெய்வேலி காட்டாமணக்கு போன்ற செடிகளை வரப்பு ஓரங்களில் பயிர் செய்து இதன் தாக்குதலை குறைக்கலாம்.\nதிறன்மிகு ஒட்டுண்ணியான “அசிரோபேகஸ் பப்பையே’ என்ற ஒட்டுண்ணியை செடிகளில் ஏவி விட வேண்டும்.\nஇரை விழுங்கிகளான “கிரிப்டோலீமஸ் மான்ட்ரோசூரி’ என்ற ஆஸ்திரேலிய பொறி வண்டுகளை ஒரு ஏக்கருக்கு 500 என்ற எண்ணிக்கையில் ஏவி விட வேண்டும்.\nஒரு லிட்டர் நீருக்கு 4 கிராம் என்ற அளவில் “வெர்டிசிலியம் லீக்கானி’ என்ற உயிரக பூஞ்சாணத்தை தெளிப்பதால் மாவுப்பூச்சியின் மீது நோய் உருவாகி அதனை இறக்கச் செய்யும்.\nதாக்குதல் மத்திமமாக இருப்பின் 3 சத வேப்ப எண்ணெய்யை ஒரு லிட்டர் நீருக்கு 25 மி.லி. அல்லது மீன் எண்ணை சோப்பு ஒரு லிட்டர் நீருக்கு 40 கிராம் கலந்து இலைகள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும்.\nதாக்குதல் அதிகமாக இருப்பின் ரசாயண பூச்சிக்கொல்லியான “புரபனோபாஸ்’ ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. கலந்து இலைகள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும்.\nசெஞ்சிலந்திகள் மஞ்சள் வண்ணத்தில் மிகவும் சிறியதாகவும் கூட்டமாகவும் மரவள்ளி இலைப்பரப்பின் மத்தியில் இருந்துகொண்டு சாற்றினை உறிஞ்சும். இதனால் மரவள்ளி இலைகளில் வரிக்கோடுகள் காணப்படும்.\nசெஞ்சிலந்திகளை பொதுவாக நம் கண்களால் காண இயலாது. உருப்பெருக்கி அல்லது நுண்ணோக்கி மூலம் இவைகளை காண முடியும். இதனால் இலைகளில் பச்சையம் குறைந்து மஞ்சள் நிறமாக மாறிவிடும்.\nதாக்குதல் மத்திமமாக இருப்பின் ஒரு சத புங்கம் எண்ணெய் ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. என்ற அளவில் கலந்து இலைகளின் நடுப்பகுதி நனையும்படி தெளிக்க வேண்டும்.\nதாக்குதல் அதிகமாக இருப்பின் ரசாயன பூச்சிக்கொல்லிகளான “டெகாசஸ் 3.5 இசி’ ஒரு லிட்டர் நீருக்கு 2.5 மி.லி. அல்லது “புராப்பர்கைட் 5 இசி’ ஒரு லிட்டருக்கு நீருக்கு 1.5 கிராம் என்ற அளவிலும், கார்பன்டஸிம் ஒரு லிட்டருக்கு நீருக்கு 2 கிராம் என்ற அளவிலும் கலந்து இலைகளின் நடுப்பகுதி நனையும்படி தெளிக்க வேண்டும் என்றார் அவர்.\nPrevious தக்காளி சாகுபடியில் உயர் விளைச்சல் தொழில்நுட்பங்கள்\nNext தக்காளி இலை துளைப்பான் கட்டுபடுத்தும் முறைகள்\nகத்தரியில் காய்ப்புழுவைத் தடுக்கும் முறைகள்\nதற்போதைய சூழ்நிலையில் கத்தரி தோட்டங்களை தண்டு மற்றும் காய்த்துளைப்பான் தாக்குதல் பரவலாக தென்பட்டு மகசூல் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட குருத்துப் …\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nvasudevan. g: நலல ஆலோசனைகள் நன்றி...\nஇணையதள வடிவமைப்பு & மேலாண்மை ETS", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/minister-distributes-free-home-land-patta-for-beneficiers/", "date_download": "2021-04-13T23:46:19Z", "digest": "sha1:KR7WOQ6QDPXJXO7QHP62EKZJUDBJU7AS", "length": 13352, "nlines": 106, "source_domain": "makkalkural.net", "title": " 456 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி இலவச வீட்டுமனைப் பட்டா – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\n456 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி இலவச வீட்டுமனைப் பட்டா\nஅமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்\n456 பயனாளிகளுக்கு ரூ.2.01 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.\nதிருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ஆரணி, வந்தவாசி, சேத்பட் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 456 பயனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சிறப்பு வரன்முறைத் திட்டத்தின் கீழ் ரூ.2.01 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா, 964 பயனாளிகளுக்கு ரூ.2.85 கோடி மதிப்பில் முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் உத்தரவு ஆணை, உழவர் பாதுகாப்பு திட்ட உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டோர், விதவை, முதியோர், முதிர்கன்னி ஆகியோருக்கு மாதாந்திர உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயலாமை உதவித்தொகை, ஆகிய அரசு நலத்திட்ட உதவிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் வழங்கினார்.\nஅப்போது அவர் பேசுகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றுள்ள 16.43 லட்சம் விவசாயிகளின் ரூ.12,110 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்து, அவர்களின் வாழ்வாதாரம் உயர வழிவகை ஏற்படுத்தி தந்துள்ளார். மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வரும் அம்மாவின் அரசுக்கு நீங்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பேசினார்.\nஇந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி கே. மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. முத்துக்குமரசாமி, ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் ஜெயராமன், வட்டாட்சியர் செந்தில்குமார், அசோக்குமார், பாரி.பி. பாபு, பி.ஆர்.ஜி.சேகர், அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nதி.மு.க.வை 10 ஆண்டு காலம் வன���ாசம் அனுப்பியும் இன்னும் திருந்தவில்லையே\nகுலாம் நபி ஆசாத் மிகச் சிறந்த மனிதர்: மாநிலங்களவை எம்.பி. பிரிவு உபச்சார விழாவில் பிரதமர் மோடி நெகிழ...\nமேல்மலையனூரில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்\nTagged @OfficeofminSSR, அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், ஆரணி, இலவச வீட்டுமனைப் பட்டா, கலெக்டர் சந்தீப் நந்தூரி\nதமிழக தேர்தல்: 1 லட்சத்து 22 ஆயிரம் பேர் சொந்த ஊர் பயணம்\nசென்னை, ஏப். 2– சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று முதல் 5 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் இன்று காலை வரை இயக்கப்பட்ட 3,065 பேருந்துகளில் 1 லட்சத்து 22 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 6 ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், மக்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்கும் வண்ணம், தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்பட்டு […]\nபால்வெளிமண்டலத்தில் 180 கோடி நட்சத்திரங்கள்\nலண்டன், டிச. 16- பால்வெளி மண்டலத்தில் நமது சூரியனைப்போன்ற 180 கோடி நட்சத்திரங்கள் உள்ளதாக கயா தொலைநோக்கி கணக்கிட்டுள்ளது. ஐரோப்பிய விண்வெளி முகமையின் கயா டெலஸ்கோப் என்ற தொலைநோக்கியின் உதவியோடு தயாரித்து விரிவாக்கப்படும் இத்தகைய ஒரு நட்சத்திரப் பட்டியலில் இதுவரை நமது பால்வெளி மண்டலத்தில் 180 கோடி விண்மீன்கள் எண்ணி அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்ட சமீபத்திய செய்தி இத்தகவலைத் தெரிவிக்கிறது. விண்வெளியில் நட்சத்திரங்கள் எல்லாம் கண்மூடித்தனமாக கொட்டிக் கிடக்கவில்லை. நம்முடைய சூரியக் குடும்பத்தில் […]\nதமிழகத்தில் 867 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\nசென்னை, மார்ச்.17- தமிழகத்தில் நேற்று 867 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 5 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 64 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 498 ஆண்கள், 369 பெண்கள் என மொத்தம் 867 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 352 பேரும், செங்கல்பட்டில் 86 பேரும், கோவையில் 81 பேரும், குறைந்தபட்சமாக […]\nதமிழகத்தில் இதுவரை 8.31 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணம்\nஅம்மா மினி கிளினிக்குகளில் நியமிக்கப்பட்ட 26 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை\nமுகக்கவசம் அணிந்தால் மட்டுமே இனி ரேஷன் பொருட்கள்\nகொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தகவல்\nஒடிசாவில் 15 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்பு\nதமிழகத்தில் 17 ந்தேதி வரை இடி மழை: வானிலை மையம்\nதமிழ் புத்தாண்டு: மெட்ரோ ரெயிலில் 50% கட்டணம் தள்ளுபடி\nமுகக்கவசம் அணிந்தால் மட்டுமே இனி ரேஷன் பொருட்கள்\nகொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தகவல்\nஒடிசாவில் 15 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-04-14T00:09:18Z", "digest": "sha1:FOR62KHVL6O2RZHV5HJC4MX5SLARCDQL", "length": 4707, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மின்சார கனவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமின்சார கனவு, 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி, பிரபு தேவா, கஜோல் மற்றும் பலர் நடித்திருந்தனர்.\n1997 தேசிய திரைப்பட விருது (இந்தியா)\nவென்ற விருதுகள் - வெண் தாமரை விருது- சிறந்த இசையமைப்பாளர்- ஏ.ஆர்.ரஹ்மான்\nவென்ற விருதுகள் - வெண் தாமரை விருது - சிறந்த நடன இயக்குனர்- பிரபு தேவா\nவென்ற விருதுகள் - வெண் தாமரை விருது- சிறந்த ஆண் பாடகர்- எஸ்.பி பாலசுப்பிரமணியம்\nவென்ற விருதுகள் - வெண் தாமரை விருது- சிறந்த பெண் பாடகர்- கே.எஸ் சித்ரா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2021, 15:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ithazhtntr.media/news-25-03-2021%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-13T22:05:54Z", "digest": "sha1:AA6S3OQAXILO5YOVF6IPLX2W7BAXELGA", "length": 7869, "nlines": 221, "source_domain": "www.ithazhtntr.media", "title": "News | 25.03.2021(இரவுச்செய்திகள்) | Ithazh TNTR", "raw_content": "\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள் | 20/03/2021 (வாரச்செய்திகளின் தொகுப்பு)\nஇதழ் TNTR காலை நேர செய்தித்துளிகள்| 01/04/2021\nNews | 25.03.2021 (இரவுச்செய்திகள்)\nதகவல் திரட்டு – ஊடக செய்திப்பிரிவு.\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.| 12/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 12/04/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.| 10/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 09/04/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\nஇதழ் TNTR மதிய நேர செய்தித்துளிகள்.| 09/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 08/04/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\nவாழ்வது வரம்|EP – 4\nஅதிதியும் 5 கேள்விகளும்|EP – 1\nபோகிற போக்கில் | EP – 2\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.| 12/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 12/04/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.| 10/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 09/04/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\n09/04/2021 இதழ் TNTR வழங்கும் “நம்மவர் ஆற்றுகை”\nஇதழ் TNTR மதிய நேர செய்தித்துளிகள்.| 09/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 08/04/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\n08/04/2021 இதழ் TNTR வழங்கும் “நம்மவர் ஆற்றுகை”\nஇதழ் TNTR மதிய நேர செய்தித்துளிகள்.| 08/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 07/04/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள் | 07/04/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்திகள்”| 06/04/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்திகள்”| 05/04/2021\nஇதழ் TNTR மதிய நேர செய்தித்துளிகள்| 05/04/2021\nஐரோப்பாவிலிருந்து உலகத்தமிழர்களுக்கான பலமான ஊடக சக்தியொன்றை நாமே உருவாக்குவோம் ,கட்டியெழுப்புவோம். உரிமையோடு தமிழராய் உறவாடுவோம். எமக்கான ஊடகம் இதுவென நம்பிக்கையுடன் கைகோர்ப்போம்.\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.| 12/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 12/04/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.| 10/04/2021\nஎன் வெற்றி என் கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.ithazhtntr.media/suwaiyo-suwai-ep-11/", "date_download": "2021-04-13T21:42:54Z", "digest": "sha1:WNGNIYBMEECPAFVZRE3QT6LWSSALTHNT", "length": 7945, "nlines": 261, "source_domain": "www.ithazhtntr.media", "title": "சுவையோ சுவை(quick mango pudding)|EP - 11 | Ithazh TNTR", "raw_content": "\nசுவையோ சுவை(நத்தார் பண்டிகை விசேட உணவுவகைகள் – Part-2)|EP – 6\nசுவையோ சுவை(நத்தார் பண்டிகை விசேட உணவுவ��ைகள் – Part-3)|EP – 7\nசுவையோ சுவை|EP – 12\nசுவையோ சுவை|EP – 13\nசுவையோ சுவை|EP – 14\nசுவையோ சுவை|EP – 15\nவிருந்துணவில் இன்று சேரும் பதார்த்தம் எது\nசுவையோ சுவை|EP – 12\nசுவையோ சுவை | EP – 36\nசுவையோ சுவை | EP – 35\nசுவையோ சுவை | EP – 34\nசுவையோ சுவை | EP – 33\nசுவையோ சுவை | EP – 32\nசுவையோ சுவை | EP – 31\nசுவையோ சுவை | EP – 30\nசுவையோ சுவை | EP – 29\nஎன் வெற்றி என் கையில் | EP – 3\nசுவையோ சுவை|EP – 23\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.| 12/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 12/04/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.| 10/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 09/04/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\n09/04/2021 இதழ் TNTR வழங்கும் “நம்மவர் ஆற்றுகை”\nஇதழ் TNTR மதிய நேர செய்தித்துளிகள்.| 09/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 08/04/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\n08/04/2021 இதழ் TNTR வழங்கும் “நம்மவர் ஆற்றுகை”\nஇதழ் TNTR மதிய நேர செய்தித்துளிகள்.| 08/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 07/04/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள் | 07/04/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்திகள்”| 06/04/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்திகள்”| 05/04/2021\nஇதழ் TNTR மதிய நேர செய்தித்துளிகள்| 05/04/2021\nஐரோப்பாவிலிருந்து உலகத்தமிழர்களுக்கான பலமான ஊடக சக்தியொன்றை நாமே உருவாக்குவோம் ,கட்டியெழுப்புவோம். உரிமையோடு தமிழராய் உறவாடுவோம். எமக்கான ஊடகம் இதுவென நம்பிக்கையுடன் கைகோர்ப்போம்.\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.| 12/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 12/04/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.| 10/04/2021\nஎன் வெற்றி என் கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/social-media-hot-shares-31st-march-2021", "date_download": "2021-04-14T00:14:42Z", "digest": "sha1:6SKGEAAZCLH6RFTJDYJHUW6POFGBGSX7", "length": 7728, "nlines": 205, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 31 March 2021 - வலைபாயுதே | social media hot shares 31st march 2021 - Vikatan", "raw_content": "\n2021 வாசகர் மெகா தேர்தல் போட்டி மொத்தப் பரிசு ரூ. 3,00,000\n“ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் துணையில்லாமல் அரசியல்வாதிகள் ஊழல் செய்ய முடியாது\nஅவதூறு வழக்கு எனும் அபத்த ஆயுதம்\nஇல்லத்தரசிகளுக்கு ஊதியம் ‘இலவச’ விளையாட்டு\n“மக்களின் வலியே என் பாடுபொருள்\nமிதாலிராஜ் மூன்று தலைமுறையின் வெளிச்சம்\nஇருள் கிராமங்களின் துயரம்... ரோடு போடாத அரசாங்கம் ஓட்டு போடச் சொல்லுது\n - கனவுகளைக் கருக்கும் தேர்வுகள்\n” - தனலட்சுமி என்னும் தைரியலட்சுமி\n“தெலுங்குப் பாட்���ையும் தமிழில்தான் யோசிப்பேன்\n“ரஜினி பற்றி கருத்துக்கணிப்பைத் திணித்தார்கள்\n“எடப்பாடி சாதுர்யத்துடன் இருந்திருந்தால் கூட்டணி உடைந்திருக்காது\n“யோகிபாபுவைக் கலாய்க்கிறதுதான் எங்க பொழுதுபோக்கு\nவிகடன் TV: ரிமோட் பட்டன்\nவிகடன் TV: பத்து வருடங்களுக்குப் பிறகு அதே ஜோடி\n“எந்தக் கிசுகிசுவிலும் சிக்க மாட்டேன்\nதமிழ்த் திரையுலகத்துக்கு இது திருவிழாக் காலம்\nதேன் - சினிமா விமர்சனம்\nவாசகர் மேடை: விருமாண்டியும் சாமுண்டியும்\nஏழு கடல்... ஏழு மலை... - 33\nசாதியை சட்டத்தால் ஒழிக்க முடியாது. இட ஒதுக்கீடு அதற்காகக் கொண்டு வரப்பட்டதும் அல்ல. மக்களால் மட்டுமே சாதியை ஒழிக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/literature/7502--2", "date_download": "2021-04-13T23:09:04Z", "digest": "sha1:AOMR7U4HYZHJ2JVJONNSC2JBYG7XUZO5", "length": 10132, "nlines": 262, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 12 July 2011 - புத்தக விமரிசனம் | devotional books review. - Vikatan", "raw_content": "\nகுகை தரிசனம் கோடி புண்ணியம்\nதிருவாசகம் பாடுவோம்... மாணிக்கவாசகரை பணிவோம்\n''தூய மனமே கடவுள் துயிலும் இடம்'' - பேராசிரியர் சாலமன் பாப்பையா\n'எங்க அக்காவை மிஸ் பண்ணிட்டேன்; அண்ணனுக்கு மெசேஜ் அனுப்பனும்\nஜெகம் புகழும் ஸ்ரீமத் ராமாயணம்\nகுடலை இட்லி... கோரைக்கிழங்கு பிரசாதம்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\n'அருளோசை' - டாக்டர் எம்.ஏ.வேங்கடகிருஷ்ணன்\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/227032/news/227032.html", "date_download": "2021-04-13T23:10:22Z", "digest": "sha1:OJGAD2OS4ZVWEF344CYCGAKU4ZC4U6AX", "length": 10536, "nlines": 101, "source_domain": "www.nitharsanam.net", "title": "எப்போதும் காப்போம் சிறுநீரகம்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nசிறுநீரகம் என்றதும் ஒரு மிகப்பெரிய வடிகட்டி என இதை நினைக்க வேண்டாம். ஒவ்வொரு சிறுநீரகத்திலும், ரத்தத்தை சுத்தம் செய்யும் அமைப்பான நெஃப்ரான்கள் தலா 10 லட்சம் உள்ளன. இந்த நெஃப்ரான்களில்தான், ரத்தக் குழாய் போன்ற வடிகட்டி உள்ளது. சிறுநீரகத்தினுள் ரத்தம் நுழைந்ததும் நெஃப்ரான்கள் இரண்டு கட்ட செயல்பாட்டின் மூலம் ரத்தத்தில் உள்ள தாதுஉப்புக்கள் உள்ளிட் டவற்றைப் பிரிக்கின்றன. பிரிக்கப்பட்ட கழிவுகள் மீண்டும் மற்றொரு குழாய் வழியே பயணிக்கின்றன. அங்கே, உடலுக்குத் தேவையான தாது உப்புகள் மீண்டும் கிரகிக்கப்பட்டு, சிறுநீர் மட்டும் வெளியேற்றப்படுகிறது.\nசிறுநீரகங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 190 – 200 லிட்டர் ரத்தத்தைச் சுத்தம் செய்கின்றன. இதில், கிட்டத்தட்ட 1.8 லிட்டர் சிறுநீராக வெளியேறுகிறது. மீதம் உள்ளவை மீண்டும் உடலுக்குள் செலுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இப்படிப் பிரிக்கப்படும் சிறுநீரானது சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்படுகிறது.\nகழிவுகள், நச்சுக்களை அகற்றி ரத்தத்தைச் சுத்தம் செய்கின்றன.\nசிறுநீரகங்கள், ரத்தத்தில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற எலெக்ட்ரோலைட் அளவைப் பராமரிக்கின்றன.\nரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைக்க உதவுகின்றன.\nஎரித்ரோபோய்டின் என்கிற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இந்த எரித்ரோபோய்டின்தான் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியைத் தூண்டுகின்றன.\nவைட்டமின் டி-யைச் செரிவானதாக்கி, எலும்புகள் பயன்படுத்த உதவுகிறது.\nஉடலில் நீரின் அளவை சமநிலையில் வைத்திருக்கிறது.\nரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவுகிறது.\nசிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டால், நச்சுக்கள் உடலிலேயே தங்கிவிடுகின்றன. இதனால், கால் வீக்கம், வாந்தி, குமட்டல், தூக்கமின்மை, சுவாசித்தலில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. பிரச்னையைக் கண்டறிந்து சிகிச்சை பெறவில்லை எனில், சிறுநீரகங்கள் முற்றிலுமாகச் செயலிழந்துவிடுகின்றன. இதனால், உயிரிழப்புகூட ஏற்படலாம்.\nசிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்பை உடனடிச் சிறுநீரகப் பாதிப்பு (Acute Kidney Injury) மற்றும் நாட்பட்ட நோய் (Chronic Kidney Disease) என இரண்டாகப் பிரிக்கலாம். உடனடி சிறுநீரகப் பாதிப்பு ஏற்படக் காரணங்கள்\n1 சிறுநீரகத்துக்குப் போதுமான ரத்த ஓட்டம் தடைப்படுதல்.\n2 சிறுநீரகங்கள் சேதம் அடைதல்.\n3 சிறுநீரகங்களில் சிறுநீர் வெளியேறுவதில் தடைகள் ஏற்படுதல்.\n1 விபத்து காரணமாக ரத்த இழப்பு.\n2 உடலில் நீரிழப்பு ஏற்படுதல்.\n3 செப்சிஸ் (Sepsis) நோய்த்தொற்று.\n4 சில மருந்துகள் எடுத்துக்கொள்ளுதல்.\n5 பிரசவத்தில் சிக்கல் ஏற்படுதல்.\nஓட்டப்பந்தய வீரர்களுக்கு அக்யூட்’ என்கிற உடனடி சிறுநீரகப் பாதிப்பு ஏற்படலாம். இவர்கள் நீண்ட தூரம் ஓடும்போது, போதுமான அளவு நீர் அருந்துவது இல்லை. இதனால், திசுக்கள் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து புரதம் வெளிப்படும். அதிக அளவில் புரதம் வெளியேறி ரத்தத்தில் கலக்கும்போது, மயோகுளோபின்’ (Myoglobin) எனும் பிரச்னை ஏற்படும். இது சிறுநீரகச் செயலிழப்புக்கு வழிவகுக்கும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nநீ என்ன Aishwarya Rai யா என்று கேலி செய்தார்கள்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறுகள்\nதிருமண பந்தத்தில் உள்ள கடினமான விஷயங்கள்\n“நான் ரத்தம் வடிய வடிய..” கதறும் FRIENDS பட நடிகை\nநடிகை Vijayalakshmi-க்கு சீமான் பளீர் பதில்\nசீமான் போல் பேசி கலக்கும் பெண்கள்\nபெற்றோரிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nசந்தோஷமாக வாழ சண்டையும் போடுங்கள்\n அவரை பார்த்ததும் கணவரை மறக்கிறேன்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_29.html", "date_download": "2021-04-13T23:04:05Z", "digest": "sha1:ZO6AX3KBVOPVKVAKV3B2YXSFRZCC5JUY", "length": 7114, "nlines": 54, "source_domain": "www.uktamil.co.uk", "title": "அரையிறுதியில் அஸ்வினுக்கு இடமுண்டு: விராட் கோலி சூசக தகவல் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » விளையாட்டுச் செய்திகள் » அரையிறுதியில் அஸ்வினுக்கு இடமுண்டு: விராட் கோலி சூசக தகவல்\nஅரையிறுதியில் அஸ்வினுக்கு இடமுண்டு: விராட் கோலி சூசக தகவல்\nசாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மூன்று லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெற்று ‘பி’ பிரிவில் இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது.\nபாகிஸ்தான், இலங்கை ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிரான போட்டியில் அஸ்வின் களம் இறக்கப்படவில்லை. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் களம் இறங்கினார். அதில் அம்லா விக்கெட்டை வீழ்த்தி தென்ஆப்பிரிக்காவின் ரன் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.\nநாளைய அரையிறுதிப் போட்டியில் இந்தியா வங்காள தேசத்தை எதிர்கொள்கிறது. இதில் அஸ்வின் இடம்பெறுவாரா\nஇந்நிலையில் நாளைய போட்டிக்கான பத்திரிகையாளர் சந்திப்பில், ‘‘கடந்த போட்டியில் அஸ்வின் அபாரமாக பந்து வீசினார். இந்திய அணி சிறப்பாக விளையாடியது. அணியில் மாற்றம் செய்வதற்கான சிறந்த காரணம் ஏதும் இல்லை’’ என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். இதனால் நாளைய போட்டியில் அஸ்வின் களம் இறக்கப்படுவார் என்பதை விரா் கோலி சூசகமாக தெரிவித்துள்ளார்.\nமேலும், ‘‘ரோகித் சர்மாவிற்கு எந்தவித காயமும் இல்லை. விளையாடும் நிலையில் உள்ளார்’’ என்று தெரிவித்துள்ளார்.\nஇது தான் ஓவியா மனசு- ஜுலிக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் மிகவும் பிரபலமடைந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கில் மக்கள் பார்த்துள்ளதாக அவர்களே தெரிவித்துள்ளனர...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்\nஇதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழரசு கட்சி 9 தொக...\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nதேர்தல் விளம்பரத்திற்கு கட்டணம் செலுத்தாத மகிந்த ராஜபக்ச\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச மற்றும் மேலும் சில வேட்பாளர்களின் தேர்தல் பிரசார விளம்பரங்களை ஒளிப்பரப்பியத்தில் நடந்த சுமார் 1...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/vellimani/2021/feb/26/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88-3570620.amp", "date_download": "2021-04-13T23:04:25Z", "digest": "sha1:MJF36CAPNXQS7PN54CZRHCF2VR65EHBW", "length": 7774, "nlines": 41, "source_domain": "m.dinamani.com", "title": "தாய்க்குப் பணிவிடை பிள்ளையின் கடமை | Dinamani", "raw_content": "\nதாய்க்குப் பணிவிடை பிள்ளையின் கடமை\nஇவ்வுலகில் பெண்தான் வயிற்றில் குழந்தையை பத்து மாதங்கள் சுமந்து, சிரமத்துடன் பெற்று, வளர்த்து ஆளாக்குகிறாள். இப்படிப்பட்ட அன்னைக்கு விருப்பமுடன் பணிவிடை செய்ய வேண்டியது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமையாகும்.\n\"தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது' என்கிற நபி மொழியை ஒவ்வொரு பிள்ளைகளும் உணர்ந்து அதன்படி நடக்க வேண்டும். பிள்ளைகள் தனது தாய்க்கு எவ்வாறு பணிவிடை செய்தனர் என்பதை இருவரது வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களின் மூலம் காண்போம்.\nஇறைநேசச் செல்வர் \"பாஎஸீது பிஸ்தாமி' சிறுவராக இருந்தபோது, உடல்நலமின்றி இருந்த அவரது தாயார் ஓர் நாள் இரவு மகனிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டார்.\nஇறைநேசச் செல்வர் தனது இல்லத்தில் தண்ணீரைத் தேடினார். ஒரு சொட்டு தண்ணீர்கூட வீட்டில் இல்லை. எனவே, வெகுதூரம் சென்று, ஒரு கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதற்குள் தாயார் ஆழ்ந்து உறங்கி விட்டார்.\nஉடல்நலம் குன்றியிருக்கும் தாயாரை எழுப்பாது, தண்ணீர் கோப்பையை கையில் ஏந்தியபடி நின்று கொண்டிருந்தார். தாயார் \"தஹஜ்ஜத்' (நள்ளிரவில் வணங்குதல்) தொழும் வழக்கமுடையவர். அவ்வாறு தொழுவதற்கு எழும்போது, தனது மகன் கையில் தண்ணீர் கோப்பையுடன் நிற்பதைப் பார்த்த போதுதான், அவர்களுக்கு தண்ணீர் கேட்டது நினைவு வருகிறது.\nஇதேபோன்ற நிகழ்வு (மர்ஹதிம்) காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் சாஹிப் அவர்களது வாழ்விலும் நிகழ்ந்துள்ளது. காயிதே மில்லத் அவர்களுக்கு, அப்பொழுது வயது ஐம்பதுக்கும் மேல் இருக்கலாம்.\nஒருநாள் இரவு உணவு உண்டபின் தாயார் மகனிடம், \"\"தம்பி கொஞ்சம் எனது காலைப் பிடித்து விடுப்பா கொஞ்சம் எனது காலைப் பிடித்து விடுப்பா\nமகனார் அவர்கள், தனது தாயாரின் காலைப் பிடித்து விடுகிறார்கள். தனது பிள்ளை பிடித்துவிட்ட சுகத்தில் உறங்கியும் விட்டார்கள் அன்னை. தாயார் உறங்கி விட்டார்களே என்று, தானும் உறங்காது, தாயாரின் காலைத் தொடர்ந்து பிடித்துக் கொண்டே இருந்தார் காயிதே மில்லத் அவர்கள்.\nதாயார், \"தஹஜ்ஜத்' தொழ எழுந்தார். மகனைப் பார்த்து \"நீ இன்னும் தொழவில்லையா தொழுதுவிட்டு உறங்கு'' என்றார். மேற்கண்ட இரண்டு உண்மைச் சம்பவங்களைப் படிக்கும் பிள்ளைகள் தாயார் சொல் கேட்டு நடப்பார்கள், நடக்க வேண்டும். தாயார் நம்மை சிரமத்துடன் பெற்று வளர்த்து, ஆளாக்க எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருப்பார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்.\nநாம் என்னதான் அவர்களுக்குப் பணிவிடை செய்தாலும், அவர்கள் நமக்காகப் பட்டபாட்டுக்கு ஈடு இணையே கிடையாது எனலாம். \"அல்லாஹ்வுக்கு பணிந்து நடப்பதும், நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய அன்னைக்குப் பணிவிடை செய்வதும் ஒரே பலனை அளிக்க வல்லது' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.\n- ஹாஜி முகம்மது அன்வர் தீன்\nஸ்ரீவிஜய கோதண்ட ராமச்சந்திர சுவாமி கோயிலில் ஸ்ரீராம நவமி உற்சவம்\nஉயிரைக் காத்த ���ுளசி இலை\nதேவின் திருத்தலங்கள் 18 - காளையார்கோவில் சொர்ணவல்லி அம்மன்\nஏக நட்சத்திர திருமணப் பொருத்தம் - ஒரு விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/diwali-tips-to-celebrate-safely-amid-worries-of-covid-19-pandemic-esr-ghta-369751.html", "date_download": "2021-04-13T22:56:22Z", "digest": "sha1:MRN6P3O6LQVYHCGZQG74UJTNNPVJY5KD", "length": 16100, "nlines": 148, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட சில டிப்ஸ்! Diwali tips to celebrate safely amid worries of covid 19 pandemic– News18 Tamil", "raw_content": "\nகொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட சில டிப்ஸ்..\nபல சுகாதார வல்லுநர்கள் மக்களை வீட்டுக்குள்ளேயே தங்கி விழாவைக் கொண்டாடுமாறு அறிவுறுத்தியுள்ளனர். எனவே, ஒளியின் பண்டிகையை பாதுகாப்போடு கொண்டாட சில குறிப்புகள் குறித்து காண்போம்.\nதீபாவளி என்றாலே உற்சாகம் தான். பட்டாசுகள், புத்தாடைகள், இனிப்புகள், விருந்தோம்பல் என அந்த நாள் மகிழ்ச்சி உற்சாகத்தில் களைகட்டும். தீபாவளி என்பது இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பண்டிகைகளில் ஒன்றாகும். இது இருளின் மீது ஒளியின் வெற்றியைக் பிரதிபலிப்பதற்காக கொண்டாடப்படுகிறது.\nஒவ்வொரு ஆண்டும், இந்த பருவத்தில் மக்கள் பிஸியாக ஷாப்பிங் செய்வார்கள். வீடுகளை அலங்கரிப்பது, பலகாரங்கள் செய்வது என தீபாவளி வருகைக்காக ஆயத்தம் ஆவார்கள். இருப்பினும், கொரோனா தொற்றுநோய் இந்த ஆண்டு இந்த பண்டிகையை கொண்டாடும் மக்களின் உற்சாகத்தை ஓரளவு குறைத்துள்ளது. இருப்பினும் பல மாதங்களாக முடங்கி இருந்த வணிகம் சமீபத்தில் மீண்டும் தொடங்க ஆரம்பித்துள்ளது.\nஇந்த நிலையில் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், அரசாங்கத்தின் விதிமுறைகளின்படி வைரஸ் பரவுவதைத் தடுக்க பல பெரிய நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல சுகாதார வல்லுநர்கள் மக்களை வீட்டுக்குள்ளேயே தங்கி விழாவைக் கொண்டாடுமாறு அறிவுறுத்தியுள்ளனர். எனவே, ஒளியின் பண்டிகையை பாதுகாப்போடு கொண்டாட சில குறிப்புகள் குறித்து காண்போம்.\n1. முகக்கவசங்களை அணியுங்கள்: நீங்கள் வெளியே செல்லும்போதும் அல்லது நண்பர்களை வீட்டிற்கு அழைக்கும் போதும் முகக்கவசங்களை அணிய மறக்காதீர்கள்.\n2. விளக்குகளை ஏற்றுவதற்கு முன் சானிடைசர் பயன்படுத்த வேண்��ாம்: அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள். விளக்கு, மெழுகுவர்த்திகளை ஒளிரச் செய்வதற்கு முன் மற்றும் பட்டாசுகளுடன் விளையாடுவதற்கு முன்பு சானிடைசர்களைப் பயன்படுத்த வேண்டாம். அவற்றில் ஆல்கஹால் இருப்பதால் எளிதில் தீ பிடிக்கலாம். எனவே, சுத்திகரிப்பாளர்களை தீ அல்லது விளக்குகளிலிருந்து விலக்கி வைப்பது நல்லது.\n3. பரிசுகளை பரிமாறிக்கொள்வதற்கு முன்னும் பின்னும் சானிடைசரைப் பயன்படுத்துங்கள்: உங்கள் சானிட்டைசரை உங்கள் பைகளில் அல்லது பாதுகாப்பான இடத்தில் வைத்து பரிசுகளை பரிமாறிக்கொள்வதற்கு முன்பும் பின்பும் அதைப் பயன்படுத்தவும்.\n4. சானிட்டைசருக்குப் பதிலாக தண்ணீர் மற்றும் சோப்புகளைப் பயன்படுத்துங்கள்: தேவையற்ற சம்பவத்தைத் தவிர்ப்பதற்கு நீங்கள் சானிடைசர்களுக்கு பதிலாக தண்ணீர் மற்றும் சோப்புகளைக் கொண்டு கைகளை கழுவலாம்.\n5. பட்டாசுகளை எரிப்பதைத் தவிர்க்கவும்: உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அடிப்படை உடல்நிலை இருந்தால், பட்டாசுகளை எரிப்பதைத் தவிர்த்து, பாதுகாப்பான திருவிழாவைக் கொண்டாடுங்கள்.\n6. குழந்தைகள் மற்றும் பெரியவர்களை வீட்டுக்குள்ளேயே இருக்கச் செய்யுங்கள்: குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் தொற்றுநோய் ஏற்பட அதிக ஆபத்து இருப்பதால், அவர்களுடன் வீட்டுக்குள்ளேயே தீபாவளியை கொண்டாடுங்கள். விர்ச்சுவல் வியூமூலம் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை சந்திக்க முயற்சிக்கவும்.\n7. விர்ச்சுவல் மூலம் சந்திக்கவும்: இந்த ஆண்டு திருவிழாவை உங்கள் அன்புக்குரியவர்களுடன் ஒரு விர்ச்சுவல் ஊடகம் மூலம் கொண்டாடுங்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடன் இணைக்க வீடியோ அழைப்பு ஆதரவு பயன்பாடுகளைப் பயன்படுத்தவும்.\n8. வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்: இந்த ஆண்டு வீட்டில் சமைத்த உணவை உண்ணுங்கள். உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து சிறப்பு உணவுகளை நீங்கள் செய்யலாம்.\n9. வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்: உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி, ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற உயர் ஊட்டச்சத்து உணவுகளைக் கொண்ட நிறைய உணவை நீங்கள் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\n10. வாழ்த்துகளை சொல்ல அரவணைப்பு மற்றும் கைகுலுக்கலைத் தவிர்க்கவும்: கோவிட் -19 ஐப் பரப்புவதைத் தவிர்ப்பதற்கு வாழ்த்துச் சொல்லும் சிறந்த வழி கைகூப்பி ‘வணக்கம்’ சொல்லுவது.\n11. சமூக விலகலை கடைபிடிக்கவும்: இந்த ஆண்டு வீட்டிலேயே தீபாவளியை கொண்டாட அறிவுறுத்தப்பட்டிருந்தாலும் நீங்கள் உங்கள் உறவினரை சந்திக்கிறீர்கள் என்றால், ஒருவருக்கொருவர் சரியான இடைவெளி பராமரிக்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்\nஐபிஎல் 2021: சுழலில் அசத்திய ராகுல் சாஹர் , க்ருணால் பாண்ட்யா - மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு மாரடைப்பு... நூலிழையில் தப்பிய பயணிகள்\nரூ.10 லட்சம் பணத்திற்காக மகளை விற்ற தாய்... வெளியான ஆடியோவால் அதிர்ச்சி\nகொரோனாவால் முடங்கியது புதுச்சேரியின் புகழ்பெற்ற மதகடிப்பட்டு வார சந்தை ..வியாபாரிகள் வேதனை\nமும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nவேளச்சேரி தொகுதி : வாக்குச்சாவடி எண் 92-ல் ஏப்ரல் 17 மறுவாக்குப்பதிவு\nபுதுச்சேரியில் ரெம்டெசிவர் தட்டுப்பாடு.. ஆளுநர் தமிழிசை உதவி\nதொலைபேசி எண் மூலம் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்படலாம்\nதமிழகத்தில் தொடர்ந்து உச்சம் தொடும் கொரோனா தொற்று... இன்றைய பாதிப்பு ந\nபோடியில் மண்மனம் மாறாத திருவிழா... மேலச்சொக்கநாதாபுரத்தில் உற்சாக அலை\nஐபிஎல் 2021: சுழலில் அசத்திய ராகுல் சாஹர் , க்ருணால் பாண்ட்யா - மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஇன்றைய (ஏப்ரல் 13) தேனி மாவட்ட செய்திகள்\nஇன்றைய (ஏப்ரல் 13) கோவை மாவட்டத்தின் செய்தித் தொகுப்பு\nஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு மாரடைப்பு... நூலிழையில் தப்பிய பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tractorguru.com/ta/buy-used-tractors/mahindra/475-di-32284/", "date_download": "2021-04-13T23:11:57Z", "digest": "sha1:7QZYNKGPIXT3S3C5MODDYK2RPQ5I3IBW", "length": 19479, "nlines": 172, "source_domain": "tractorguru.com", "title": "பயன்படுத்தப்பட்டது மஹிந்திரா 475 DI டிராக்டர், 37822, 475 DI விற்பனைக்கு செகண்ட் ஹேண்ட் டிராக்டர்", "raw_content": "\nவீடு பயன்படுத்திய டிராக்டர்கள் பழையது மஹிந்திரா டிராக்டர்கள் 475 DI\nபயன்படுத்திய மஹிந்திரா 475 DI\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத���தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nஇரண்டாவது கை மஹிந்திரா 475 DI கண்ணோட்டம்\nஇரண்டாவது கை மஹிந்திரா 475 DI விவரக்குறிப்பு\nடயர் கான்டிடான்ஸ் 26-50% (நிரலளவு)\nஇயந்திர நிபந்தனைகள் 51-75% (நல்லது)\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி no\nஇரண்டாவது கை வாங்க மஹிந்திரா 475 DI @ ரூ. 270000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டில் வாங்கிய ஆண்டு 2010, ராமநாதபுரம், தமிழ்நாடு. பயன்படுத்திய டிராக்டர்களில் நிதி கிடைக்கிறது.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் Agromaxx 50 E\nநியூ ஹாலந்து 3230 TX Super\nபயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல். டிராக்டர் குரு விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும் உதவவும் பயன்படுத்திய டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளார். விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்கோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்கோ டிராக்டர் குரு பொறுப்பு அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் குருவைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nவிற்பனையாளர் பெயர்: MUTHUKUMAR M\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nமஹிந்திரா 275 DI TU ஸ்வ���ாஜ் 744 ஸ்வராஜ் 855 பார்ம் ட்ராக் 60 ஸ்வராஜ் 735 ஜான் டீரெ 5310 பார்ம் ட்ராக் 45 நியூ ஹாலந்து எக்செல் 4710\nமஹிந்திரா டிராக்டர் சோனாலிகா டிராக்டர் ஜான் டீரெ டிராக்டர் ஸ்வராஜ் டிராக்டர் குபோடா டிராக்டர் பார்ம் ட்ராக் டிராக்டர் பவர்டிராக் டிராக்டர் ஐச்சர் டிராக்டர்\nபிரபலமான பயன்படுத்திய டிராக்டர் பிராண்டுகள்\nமஹிந்திரா பயன்படுத்திய டிராக்டர் சோனாலிகா பயன்படுத்திய டிராக்டர் ஜான் டீரெ பயன்படுத்திய டிராக்டர் ஸ்வராஜ் பயன்படுத்திய டிராக்டர் குபோடா பயன்படுத்திய டிராக்டர் பார்ம் ட்ராக் பயன்படுத்திய டிராக்டர் பவர்டிராக் பயன்படுத்திய டிராக்டர் ஐச்சர் பயன்படுத்திய டிராக்டர்\nபுதிய டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் பயன்படுத்திய டிராக்டர்கள் டிராக்டர்களை ஒப்பிடுக சாலை விலையில்\nஎங்களை பற்றி தொழில எங்களை தொடர்பு கொள்ள தனியுரிமைக் கொள்கை எங்களுடன் விளம்பரம் செய்யுங்கள்\n© 2021 டிராக்டர் குரு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/featured/world-cup-2019-india-vs-england-match-bermingam-england-won-india-by-31-runs/", "date_download": "2021-04-13T21:45:28Z", "digest": "sha1:PEAERQAKM56GL7YJJU6G4IV54MCE6PZ5", "length": 21672, "nlines": 188, "source_domain": "www.neotamil.com", "title": "உலககோப்பைத் தொடரில் முதல் தோல்வியைப் பெற்ற இந்தியா - பாகிஸ்தானிற்கு நடந்த சோகம்!", "raw_content": "\nபோலந்தில் 5,000 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் கண்டுபிடிப்பு\nமத்திய ஐரோப்பா நாடுகளில் ஒன்றான போலந்தில், அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் 5000 ஆண்டுகள் பழமையான கல்லறைகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிராக்கோவிலிருந்து வடகிழக்கில் சுமார் 30 மைல் (50 கிலோமீட்டர்)...\n17,300 ஆண்டு பழமையான கங்காரு ஓவியம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு\nஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ள பாறை ஓவியங்களிலேயே மிகவும் பழமையான, கங்காரு ஓவியம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிட்டத்தட்ட 7 அடி (2 மீட்டர்) வரை வரையப்பட்டுள்ள இந்த கங்காரு ஓவியம், மேற்கு ஆஸ்திரேலியாவின்...\nகர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கர்ப்பிணி பெண்களை பாதிக்குமா என்ற கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உலவி வருகின்றன. இருப்பினும், நீங்கள் கொரோ���ா தடுப்பூசி போட்டதற்கு பிறகு கர்ப்பத்திற்கு முயற்சி செய்பவராக இருந்தால்...\nஉங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க சிறந்த 6 வழிகள்\nஇயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. மூளையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மிக நுண்ணியதாகவும், தெளிவாகவும் இருக்கின்றன. ஐந்து அறிவு கொண்ட...\nகணினியால் ஏற்படும் கண் பாதிப்புகள்: கண்களை பாதுகாப்பது எப்படி\nஇன்றைய நவீன காலத்தில், மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒரு பொருள் கணினி எனலாம். இணையத்தின் மூலம் எத்தகைய தகவலையும் நம்முடைய விரல் நுனியில் வைத்துக் கொள்ள முடியும். அலுவலகங்கள் முதல் வீடுகள் வரை...\nஆன்லைன் வகுப்பு: குழந்தைகள் பாதுகாப்பான முறையில் செல்போன்களை பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய உலகில் இணையம் ஒரு 'உயிர் நாடி'யாக இருந்து வருகிறது. கடந்த 12 மாதங்களில் கொரோனா என்கின்ற கொடிய நோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, வீட்டில் இருப்போரின் ஆன்லைன் பயன்பாடு வெகுவாக அதிகரித்து...\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், நீங்கள் விரைவாகச் செயல்படவே விரும்புவீர்கள். அதுவும், நாம் செய்யும் அனைத்தும் நம் கைக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற எண்ணமே அதிகம் இருக்கிறது. இதில் பணப் பரிமாற்றம் என்பதும், விதிவிலக்கல்ல. நம்...\nOnline Interview – க்கு நம்மை தயார்படுத்துவது எப்படி\nகொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளை வீழ்ச்சியடைய செய்துள்ளது. உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதன் மூலம், பெரும்பாலான நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இனி வரும்...\nHome விளையாட்டு கிரிக்கெட் உலககோப்பைத் தொடரில் முதல் தோல்வியைப் பெற்ற இந்தியா - பாகிஸ்தானிற்கு நடந்த சோகம்\nஉலககோப்பைத் தொடரில் முதல் தோல்வியைப் பெற்ற இந்தியா – பாகிஸ்தானிற்கு நடந்த சோகம்\nநடப்பு உலகக்கோப்பைத் தொடரின் மிக முக்கியமான ஆட்டமான இந்தியா – இங்கிலாந்து போட்டி நேற்று பெர்மிங்கமில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளின் அரையிறுதி வாய்ப்பு இன்னும் பிராகாசிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்தியா தோற்று மெயினையே ஆப் செய்துவிட்டது. இதனால் இங்கிலாந்து தரவரிசைப்பட்டியலில் நான்காம் இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்தின் இந்த வெற்றி பாக். மற்றும் வங்கதேச அணிகளை உலககோப்பை தொடரை விட்டே வெளியேற்றியிருக்கிறது.\nமுன்னதாக போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் விஜய் சங்கருக்குப் பதிலாக அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்டிற்கு இப்போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து களமிறங்கிய ஜேசன் ராயும், ஜானி பேர்ஸ்டோவும் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர். முதல் விக்கெட் பாட்னர்ஷிப்பிற்கு இந்த இணை 160 ரன்கள் குவித்தது. குல்தீப் யாதவின் பந்தில் ராய் 66 ரன்களில் வெளியேறினாலும் அந்த அணிக்கு சிறந்த துவக்கத்தை கொடுத்தார். பின்னர் பேர்ஸ்டோவும் ஜோ ரூட்டும் கைகோர்த்தனர். சிறப்பாக ஆடிய பேர்ஸ்டோ சதமடித்தார். இவரது விக்கெட்டை ஷமி எடுத்து அசத்தினார். கிரீசுக்கு வந்த மார்கன் ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார். ஆனால் பென் ஸ்டோக்ஸ் வந்தது முதலே இந்திய பந்துவீச்சாளர்களை சிதறடித்தார். மறுமுனையில் நன்றாக விளையாடிக்கொண்டிருந்த ரூட் 44 ரன்களில் நடையைக்கட்டினார். இதனால் அந்த அணியின் ரன்குவிப்பு வேகம் குறைந்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்களைக் குவித்தது.\n338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தனர். கேஎல் ராகுல் டக்கில் வெளியேறினார். இதன்பின்னர் கோலி – ரோஹித் ஜோடி நிதானமாக ஆடியது. இது இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் விதமாக இருந்தாலும் கோலியின் அவுட் (66) அணியின் சரிவைத் துவங்கி வைத்தது. தொடர்ந்து தனது முதல் உலககோப்பை போட்டியில் பேட்டிங் செய்ய பண்ட் வந்தார். மறுமுனையில் நிதானம் காட்டிய ரோஹித் இந்த தொடரில் மூன்றாவது சதம் எடுத்தார். ஆனால் சதமடித்த சிறிது நேரத்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். பாண்டியாவும் – பண்டும் சிறிது நேரம் தாக்குப்பிடித்தனர். 32 ரன்களில் பண்ட் கேட்ச் ஆகி வெளியேற, தோனி உள்ளே வந்தார். இந்த இணை களத்தில் இருக்கும்வரை இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை இருந்தது. பாண்டியா அதிரடியாக ஆடி ரன்குவிப்பில் ஈடுப��்டார். ஒருபுறம் தேவைப்படும் ரன் ரேட் பத்தை நெருங்கியது.\nஆனால் பாண்டியா 45 ரன்னில் இருந்தபோது வின்சியிடம் கேட்ச் ஆகி வெளியேறவே ஆட்டம் இங்கிலாந்தின் கைவசம் போனது. தோனியும் எந்தவித பரபரப்பும் காட்டாமல் ஆடி ரசிகர்களை கடுப்பேற்றினார். வந்த கேதார் ஜாதவ் சிங்கிள் எடுத்தால் போதும் என்ற மன நிலையில் ஆட இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து 31 ரங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.\nஇந்தப்போட்டியில் தோற்றாலும் இந்தியாவிற்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ளன. இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்தியா ஒரு போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் எளிதாக அரையிறுதி சுற்றுக்குள் இந்தியா நுழையும்.\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleதென்னாப்பிரிக்காவின் வேகத்தில் வீழ்ந்தது இலங்கை\nNext articleஒரே நாளில் 200 கோடி டன் எடையுள்ள பனிப்பாறை உருகியது- பதற்றத்தில் ஆராய்ச்சியாளர்கள்\nசெவ்வாய் கோளில் முதல் முறையாக பறக்கும் ஹெலிகாப்டர் பற்றிய 6 முக்கியத் தகவல்கள்\nபூமி அல்லாத வேறொரு கிரகத்தில் பறக்க முயற்சிக்கும் முதல் ஹெலிகாப்டர். ஆம் அறிவியலின் அற்புதம். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. செவ்வாய்...\nஉடும்பு பற்றிய வியக்கவைக்கும் 10 தகவல்கள்\nகிர்ணி பழம் நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்\n‘அடக்கமுடைமையே எல்லா நன்மைகளுக்கும் நற்பாதை வகுக்கிறது’ நபிகள் நாயகம் கூறிய சிறந்த 28 பொன்மொழிகள்\nகாஷ்மீர் பிரச்சினைக்கு காரணமான 35A சட்டத்தில் என்னதான் இருக்கிறது\nஇந்தியா – மே. இந்தியத்தீவுகள் நாளை பலப்பரீட்சை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/6122", "date_download": "2021-04-13T21:40:43Z", "digest": "sha1:QHDDI6I7JJJK2QV5JJPQUIGE7LGFYPDM", "length": 31014, "nlines": 79, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ஏக்… தோ…டீன்! புரிதலும் பார்வையும் | Thinappuyalnews", "raw_content": "\nடீன் ஏஜ் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதற்குள் ‘போதும் போதும்’ என்றாகி விடுகிறது பெற்றோருக்கு. அந்தப் பருவம் ஏன் அத்தனை குழப்பமானதாக இருக்கிறது பிள்ளைகளைப் பொறுத்த வரை அந்த வயது, எல்லா பிடிகளையும் உடைத்துத் தகர்த்து சுதந்திரமாவதற்கு உந்துகிறது. பெற்றோருக்கோ, அது இழுத்துப் பிடித்துக் கட்டுக்குள் வைக்கத் தூண்டுகிறது. பிள்ளைகளை எப்போதும் முந்தானையில் முடிந்து வைத்துக் கொள்ள முடியாது. நீங்களோ, நானோ – அந்த பருவத்தில் நம் பெற்றோர் நம்மை முந்தானையில் முடிந்து வைத்துக் கொள்வதை விரும்பினோமா\nவளர்ச்சி என்பது, யாருடைய தயவும் – குறிப்பாக பெற்றோரின் சார்பு இல்லாமல் வளரப் பழகும் ஒரு விஷயமும்கூட. அந்த முயற்சியில் அவர்கள் புதிய விஷயங்களை மேற்கொள்ளும் போது, பெற்றோராகிய நமக்கோ, அது நம்மை எதிர்க்கும் செயலாகத் தெரிகிறது. இதில் பெரிய சோகம் என்ன தெரியுமா பெற்றோரின் அருகாமையின்றி வாழ அவர்கள் நினைப்பதும், எதற்கெடுத்தாலும் நம்மை நாட வேண்டும் என நாம் நினைப்பதும்தான். நாம் நெருங்கிச் செல்வதும், அவர்கள் விலகியிருக்க விரும்புவதும் இந்தப் பருவத்தில் தவிர்க்க முடியாதது.\nஇவற்றின் காரணமாக டீன் ஏஜ் பிள்ளைகள் இருக்கிற எல்லா வீடுகளிலும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே சச்சரவுகள் தவிர்க்க முடியாமலிருக்கின்றன. இந்தச் சச்சரவுகள் ஒரு விதத்தில் ஆரோக்கியமானவை. ஏனென்றால், இந்த சச்சரவுகளின் மூலம் மனத்தெளிவும் முதிர்ச்சியும் உருவாகும். டீன் ஏஜ் பிள்ளைகளுடன் வாழ்வதென்பது கிட்டத்தட்ட ரோலர் கோஸ்டரில் பயணம் செய்வதற்குச் சமமானது. அத்தனை நாள் உங்களுடனேயே வளர்ந்த உங்கள் பிள்ளைகள்தான்… டீன் ஏஜில் அடியெடுத்து வைத்ததும் தமது நடவடிக்கைகளின் மூலம் உங்களை புதை குழிக்குள் இழுப்பார்கள்.\nஅப்படியொரு ஆழத்தை அதுவரை நீங்கள் கற்பனைகூட செய்திருக்க மாட்டீர்கள். உங்கள் மகனோ, மகளோ நீங்கள் அதுவரை நினைத்துப் பார்க்காத அளவுக்கு உங்கள் கோபத்தை உச்சத்துக்குக் கொண்டு போவார்கள். உங்களை இனம்புரியாத மன அழுத்தத்தில் தள்ளுவார்கள். அத்தனை நாள் உங்களுக்குள் இருந்த நம்பிக்கைகள��� எல்லாம் சிதைத்து உங்களை விரக்தியின் விளிம்புக்குக் கொண்டு செல்வார்கள்.கஷ்டத்தை சொல்லும் போது நன்மையை யும் பேசித்தானே ஆக வேண்டும்\nடீன் ஏஜ் பிள்ளை வளர்ப்பு கடினமான ஒன்றுதான். அப்படி இல்லை என்று கூறுபவர்கள், ஒன்று உண்மையை மறைக்கிறவர்களாக இருப்பார்கள் அல்லது அவர்கள் பிள்ளைகள் என்ன செய்தாலும் பரவாயில்லை என்ற அலட்சியப்போக்குடன் இருப்பவர்களாக இருப்பார்கள். இதில் உண்மை என்னவென்றால், பிள்ளைகளால் நாம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் டீன் ஏஜ் பிள்ளைகளிடமிருந்து நாம் அடைகின்ற மகிழ்ச்சியும் சிரிப்பும் கும்மாளமும் நிறைவும் வேறு எதிலும் கிடைப்பதில்லை.\nஇன்றைய விடலைப் பருவத்தினர், பல விஷயங்களில் நாம் வியக்கும் அளவுக்குப் பிரமாதமாகவே நடந்து கொள்கிறார்கள். அவர்களிடம் விளையாட்டாகக் கேட்டுப் பாருங்களேன்… ‘என் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் என எல்லோரும் எப்போதும் என் வாழ்க்கையில் என்னுடன் இருக்க வேண்டும்’ என்றே விருப்பம் தெரிவிப்பார்கள். டீன் ஏஜ் பிள்ளைகளைப் பொறுத்த வரை அவர்கள் அந்த வயதில் திடீரென உருவாகிற பக்குவம் என்கிற பள்ளத்தைக் கடக்க, யாரோ ஒரு பெரியவரின் உதவியை எதிர்பார்க்கவே செய்கிறார்கள்.\nதாம் குழந்தைகளைப் போல அல்லாமல் பெரியவர்களாக நடத்தப்பட வேண்டும் என்றும், தமக்காகவும் மற்றவருக்காகவும் பொறுப்புகளை சுமக்கவும் விரும்புகிறார்கள். அவர்களைக் கொஞ்சம் நெருக்கத்தில் அணுகிப் பார்த்தீர்களானால் சில விஷயங்கள் உங்களுக்குத் தெளிவாகும். ‘எனக்கு என் குடும்பத்துடன் இணைந்திருக்கவே பிடிக்கும்’ என்பார்கள். அதில் பெற்றோர்தான் பிரதானம். அதை அவர்கள் வெளிப்படையாக வெளியே சொல்லிக் கொள்ள மாட்டார்கள். ஆனாலும், சுதந்திரத்தை நோக்கிய அவர்களது விடுதலைப் போராட்டத்தில் பெற்றோரின் தேவையை அறிந்தே நடந்து கொள்வார்கள்.\n‘என்னுடைய செயல்களுக்கு நானே பொறுப்பு’ என்பார்கள். டீன் ஏஜ் பிள்ளைகள் பெரியவர்களாக நடத்தப்படுவதையே விரும்புகிறார்கள். அப்படி பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படைக்கிற போது அவர்களுக்குத் தாமும் கவனிக்கப்படுகிறோம் என்கிற உணர்வு வரும்.‘என்னால் முடிந்த பங்களிப்பைச் செய்ய விரும்புகிறேன்’ என்பார்கள். தனது சமூகத்தில் தனது பங்களிப்பை, மற்றவர்கள் க��னிக்கும் வகையில் செய்ய அவர்களுக்கு விருப்பமிருக்கும். ‘நான் என்னுடைய சக வயதினருடன் இணைந்திருக்க விரும்புகிறேன்.\nஅது உங்களுக்குப் புரியாம லிருக்கலாம்’ என்பார்கள். டீன் ஏஜில் அவர்கள் செல்போனிலோ, சாட்டிங்கிலோ செலவிடுகிற எல்லா நேரமுமே கெடுதல் என அர்த்தமில்லை. பெற்றோராகிய உங்கள் கண்காணிப்பும் கவனிப்பும் இருக்கிற வரை அவர்கள் உங்களை மீறித் தவறு செய்யும் வாய்ப்புகள் குறைவு.‘விதவிதமான மக்களுடன் நான் பிணைந்திருப்பதே எனது விருப்பம்’ என்பார்கள். மனித அனுபவத்தின் பரந்த நிலையைப் பற்றியும், பல்வேறு கலாசாரங்களைப் பற்றிய நுண்ணறிவும் தம் முந்தைய தலைமுறையினரை விடவும் இக்கால விடலைப்பருவத்தினர் அதிகமாக கைக்கொண்டிருப்பார்கள்.\nஅதனால் இப்பிள்ளைகள் சாதி, மத, இன, திறன், பாலின பேதங்களின்றி எல்லோரையும் ஒரு கண்ணோட்டத்துடன் ஏற்றுக்கொள்வார்கள்.டீன் ஏஜ் பிள்ளைகளைப் பொறுத்த வரை அவர்கள் குடும்பம், நண்பர்கள், பள்ளித் தோழமை என எல்லோருடனும் இணைந்திருக்கவே விரும்புகிறார்கள். பெற்றோர் மற்றும் காப்பாளர்கள் தரப்பிலிருந்து சின்ன முனைப்பு இருந்தாலும், டீன் ஏஜ் பிள்ளைகள் மிகப் பெரிய பங்களிப்பைத் தருவார்கள் என்கின்றன இது பற்றிய ஆய்வுகள்.அவர்கள் ‘மற்றவர்களுக்கு உதவி செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா… என் திறமைகளை வெளிப்படுத்த ஒரு மேடை கிடைக்காதா…’ என்ற தவிப்புக்கு உள்ளாகிக் கொண்டிருப்பவர்கள்.\nஅதற்கு நாம் வகை செய்ய முயற்சிக்க வேண்டும். மிகவும் விறைப்பான பிள்ளை கூட பெற்றோரின் அரவணைப்புக்கு ஏங்கும். ‘நீ எனக்கு முக்கியம்’ என்று கூறும் உங்கள் பார்வையையும் செயலையும் அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.டீன் ஏஜ் பிள்ளைகளைப் பற்றிய நமது தவறான புரிதலும் பார்வையும்தான் பல பிரச்னைகளுக்கும் காரணம். பெற்றோருக்கும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்குமிடையே பிரச்னைகள் வர சில பிரதான காரணங்களை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.\n1. பாலியல் சிந்தனைகள் என்பது பதின்ம வயதுப் பிள்ளைகளின் வாழ்க்கையில் உடலளவிலும் உள்ளத்தளவிலும் கிளர்ச்சியைத் தூண்டக்கூடிய ஒரு சாதாரண விஷயம். டீன் ஏஜின் தொடக்கத்தில் ஆண், பெண் என இருவருக்கும் உடலளவில் உண்டாகும் மாற்றங்கள், அவர்களுக்கு அவர்களது உடல் மீதும், எதிர்பாலினத்தார் மீ���ும் இனம் புரியாத கவர்ச்சியை உண்டாக்கும். உடலளவில் தயார் என்றாலும், மனதளவில் செக்ஸ் அனுபவங்களுக்கு முயற்சி செய்யவோ, விளைவுகளை சந்திக்கவோ பக்குவமற்றே இருப்பார்கள். வயதுக் கோளாறில், உணர்ச்சிவயப்பட்டு செய்கிற தவறுகளின் விளைவுகளால் தேவையற்ற கர்ப்பம், பால்வினை நோய்கள் போன்றவற்றை சந்திக்க நேருமோ என பெற்றோர் பயப்படலாம். ஆனால், பெற்றோர் டீன் ஏஜில் இருந்ததைவிட, இன்றைய பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு அதிகமாகவே இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.\n2. பெற்றோரின் அடுத்த கவலை, பிள்ளைகளின் குற்றச்செயல் ஈடுபாடு. பெரும்பாலான குற்றங்களில் ஈடுபடுகிற டீன் ஏஜ் பிள்ளைகள் ஒரு சிறிய பிரிவைச் சேர்ந்தவர்கள்தான். சில குடும்பங்களில் வன்முறைச் சூழலில்தான் பிள்ளைகள் வளர வேண்டியிருக்கும். அவர்களில் சிலர் குற்றப் பின்னணி உள்ள கூட்டத்துடன் ஐக்கியமாகலாம். படிப்பும், அதைத் தொடர்ந்த நல்ல வேலையும்தான் எதிர்காலம் என்கிற சிந்தனையுடன் வளர்கிற பிள்ளைகள் இது போன்ற தவறான வழிகளுக்குப் போவதில்லை. டீன் ஏஜ் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பள்ளிக்கூடங்களிலும் வீடுகளிலும் குற்றங்கள் புரிந்து கையும், களவுமாகப் பிடிபடும் டீன் ஏஜ் பிள்ளைகளையும் அடிக்கடி செய்திகளில் பார்க்கிறோம். ஆமாம்… ஒரு காலத்தில் இவை குற்றங்களாகவே கருதப்படாததும், அப்படியே குற்றங்களாகப் பார்க்கப்பட்டாலும் பெற்றோராலும் ஆசிரியர்களாலுமே அணுகி, சரி செய்யப்பட்டதும்தான் காரணம்.\n3. அடுத்து இந்த வயதில் பிள்ளைகள் குடி, போதை போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகிற அபாயங்கள் அதிகம். குடிக்கப் பழகுவது என்பது, தான் பெரியவனாகிற பயணத்தில் தவிர்க்க முடியாத நிகழ்வு என்ற எண்ணமும் பலருக்கு இருக்கிறது.\nடீன் ஏஜ் பிள்ளைகளின் பெற்றோராக உங்கள் பங்குதான் என்ன\nமூளையின் அடிப்பகுதியில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியானது ஹார்மோன்களை சுரக்கத் தொடங்கும் போது, குழந்தையின் உடலில் மாற்றங்கள் ஆரம்பமாகின்றன. பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜெனும், ஆண்களின் உடலில் சுரக்கும் டெஸ்டோ ஸ்டீரோனும் அவர்களது உடலில் உண்டாகிற பருவ வயது மாற்றங்களுக்குக் காரணங்கள். உடலில் அடுத்தடுத்து உண்டாகிற மாற்றங்களைப் பார்க்கிற அவர்களுக்கு, அவர்களது த��ற்றத்தின் மீதான ஆர்வமும் அதிகரிப்பது இயல்பே.\nஅவர்களது உடலில் உண்டாகிற மாற்றங்கள் வேகமாக நடந்தாலும், மெதுவாக நடந்தாலும், அது அவர்கள் முழுமையாகப் பக்குவப்பட்டதற்கான அடையாளமல்ல என்பதை உணரச் செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை. அவர்கள் எப்படியிருக்கிறார்களோ, அப்படியே ஏற்றுக் கொள்ளச் சொல்லி, அவர்களுக்குள் காணப்படுகிற அத்தனை பாசிட்டிவான விஷயங் களையும் நினைத்துப் பெருமை கொள்ளச் சொல்ல வேண்டியதும் பெற்றோரின் கடமை.\nடீன் ஏஜில் அவர்களது முன்மண்டை மூளைப்பகுதியில் உள்ள நியூரான் படிவங்களின் வளர்ச்சியும் அதிகரிக்கும். எதிர்காலத்தைக் கையாளும் முடிவெடுக்கும் திறன் மற்றும் மதிப்பீட்டுத்திறன் ஆகியவை உருப்பெறுகின்ற பாகம் இது. இந்த பாகத்தில் நரம்புக்கோள்களின் இணைப்புகள் வெகுவாக வளர்ச்சி அடைந்த பிள்ளைகளிடம் வயதுக்கு மீறிய சிந்தனையைக் காணலாம். இந்த வயதில்தான் அவர்கள் தமது மனநிலையில் உண்டாகிற மன அழுத்தம், சோர்வு, படபடப்பு போன்றவற்றையும் வெளிப்படுத்த முயற்சிப்பார்கள்.\nடீன் ஏஜில் பெண்களும் ஆண்களும் கோட்பாடுகளில் வித்தியாசப்படுவர். பெண்கள் உறவுகளின் அடிப்படையில் சிந்திப்பர். ஆண்களோ காரண காரியங்களின் அடிப்படையில் சிந்திப்பர். எப்படி இருப்பினும் டீன் ஏஜ் பிள்ளைகள் வளர வளர அவர்களின் கொள்கைப்பற்றும் சேர்ந்தே வளரும். அதனால் அவர்கள் மறுப்புக்கு இடமற்ற நம்பிக்கைகளை கைப்பற்றுவது மட்டுமல்லாமல், மற்றவர்களும் அதே போல சிந்திக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். இக்கொள்கைகள் பெரும்பாலும் சுற்றியுள்ளவர்களின் கலாசாரத்தையும் கோட்பாடுகளையும் பிரதிபலிக்கும்.\nஉடலுக்கும் உள்ளத்துக்குமான குழப்பப் போராட்டத்தில், ‘எனக்கு எது நல்லது’ என்கிற கேள்வி அவர்களுக்கு எழும். தன்னுடைய சமூகத்தில் முறையான, முறையற்ற நடத்தை எது என்கிற கேள்வி வரும். தான் வளர்ந்த சூழலைச் சார்ந்த நம்பிக்கைகளையும் கொள்கைகளையும் வளர்த்துக் கொள்வார்கள். அதன் அடிப்படையிலேயே அவர்களது செயல்களும் இருக்கும்.கடவுளைப் பற்றி, உண்மையைப் பற்றி, கல்வியின் மதிப்பு பற்றியெல்லாம் அவர்களது சிந்தனைகள் விரியும். அவர்களது சிந்தனைகளுக்கும், பெற்றோரின் சிந்தனைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும்.\nஇந்த நேரத்தில்தான் பெற்றோர், தம் டீன் ஏஜ் பிள்ளைகளின் நம்பிக்கைகள் பற்றித் தம்மைத் தாமே கேள்விகள் கேட்கப் பழக்க வேண்டும். மற்றவர்களின் கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் கண்மூடித்தனமாக அப்படியே பின்பற்றுவதற்குப் பதில், அவற்றை வேறு விதமாகப் பார்க்க, யோசிக்க ஊக்கப்படுத்த வேண்டும். ஆரோக்கியமான உறவுகளின் மூலம்தான் குழந்தைகள் மத்தியில் நல்ல மதிப்புகளைப் பதியச் செய்ய முடியும். இளைய சமுதாயத்துக்கு, அவர்கள் பார்க்கிற, பழகுகிற பெரியவர்களே ரோல் மாடல்கள்.\nஅவர்கள் சிந்திக்கும், அக்கறை கொண்ட மனிதர்களாக உண்டாவதற்கு நம்முடன் அவர்கள் கொள்ளும் உறவு பெரிதும் ஊக்கப்படுத்துகிறது.\n இது டீன் ஏஜ். பிள்ளைகளுக்கும் நமக்கும் இனி போராட்டம்தான்’ என்று பதற வேண்டியதில்லை. உண்மை என்னவென்றால், பெரும்பாலான பிள்ளைகள் பதின்ம வயதை எளிதாகவே கடப்பார்கள். அவர்கள் பெற்றோரின் உறவை மதித்து பெற்றோரின் வழிகாட்டுதலை நாடுவார்கள். இதை மீறி எதிர்மறையாக நடந்து கொள்ளும் பிள்ளைகளின் போராட்டமானது உண்மையிலேயே அவர்கள் சிந்திக்கும் திறனை வளர்க்கும் ஆரோக்கியமான வழி என்பதை நாம் புரிந்து கொண்டால், அனாவசிய கவலைகளையும் கொந்தளிப்புகளையும் தவிர்க்கலாம்.\nஅதே நேரம் எல்லா டீன் ஏஜ் பிள்ளைகளும் ஓரளவுக்கு உணர்வு கொந்தளிப்பு இடர்பாடுகளை கடக்கவே நேரிடும். காரணம், அவர்களின் உடலிலும் மூளையிலும் கோட்பாடுகளிலும் உண்டாகும் மாற்றங்கள்தான் என்று தெளிவாக நாம் புரிந்துகொண்டு அதற்குத் தகுந்தபடி செயல்பட்டால் எளிதாகக் கையாளலாம். இதை எல்லாம் மீறி நிலைமை கட்டுக்கடங்காமல் போனால் இருக்கவே இருக்கிறார் மனநல மருத்துவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2015/02/2.html", "date_download": "2021-04-13T22:46:18Z", "digest": "sha1:OHZ4YLF3TN2DTT6NRHDE2A7I6ZG6OABA", "length": 9343, "nlines": 181, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: ரயில் பயணங்களில்- 2", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nரயில் பயணத்தில் அந்த பெரியவர் அனைவருடனும் இயல்பாக பேசினார்.\nவழக்கமாக பெரியவர்கள் அட்வைஸ் கொடுப்பார்கள்... இவர் அப்படி இல்லை.. ஒவ்வொருவரிடம் இருந்தும் ஏதேனும் தெரிந்து கொள்ள முயன்றார்... முக நூல் என்றால் என்ன , வாட்சப் , இன்டர்னெட் , ரயில்வே ஆன்லைன் புக்கிங்க் என என்ன பேசினாலும் ஆர்வமாக கேட்டார்.\n��ின் நவீனத்துவம் , இலக்கியம் என மொக்கை போட்டாலும் கேட்டார்.. அனேகன் பற்றி பேசினாலும் கேட்டார்...\nஒரு வேளை , எல்லாம் தெரிந்து கொண்டு சும்மா கின்டலுக்காக கேட்கிறாரோ என தோன்றினாலும் அவர் அலட்டிக்கொள்ளாமல் , மெல்லிய புன்னகையுடன் சிரித்த முகத்துடன் நிதானத்துடன் பேசி வந்தார்..\nநானும் அவரும் ஆளுக்கொரு கடலை பாக்கெட்ட் வாங்கி கொறித்தபடி பேசிக்கொண்டு இருந்தோம்...\nஅப்போது டி டி ஆர் செக்கிங்க் வந்தார்,,.. அதிர்ச்சி..\nஅவரிடம் ஐடி ப்ரூஃப் இல்லை... அபராதம் கட்ட பணமும் இல்லை..தனது கடலை பாக்கெட்டை என்னிடம் கொடுத்து விட்டு தேடிப்பார்த்தார்,,பயன் இல்லை..\nநான் உதவ எத்தனித்தேன்... நான் பார்த்துக்கொள்கிறேன் என அவருக்கே உரிய புன்னகையுடன் சொன்னார்...\nஅபராதம் கட்டாதவர்கள் கீழே இறங்குங்க்கள் என சொல்லி , டிடி ஆர் அனைவரையும் அழைத்தார்.\nதம்பி,,,,அந்த கடலையை கொடுங்க்க என அலட்டிக்கொள்ளாமல் என்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டு டிடி ஆரை பின் தொடர்ந்தார்,..\nதக்காளி...இவ்வளவு பிரச்சனையில் மிக்சர் தேவையா என நினைத்துக்கொண்டேன்..\nகொஞ்ச நேரத்தில் தன் சீட்டுக்கு வந்தார்... கூட போனவர்கள் சிலர் அபராதம் கட்டினார்களாம்... சிலர் இறங்க்கி விட்டனர்,,,, இவரோ அபராதம் கட்டாமல் எப்படியோ சமாளித்து விட்டார்...\nசெம கேரக்டர் என நினைத்துக்கொன்டேன்..\nஇந்த பிரச்சனைகளுக்கு இடையே ஊர் வந்து விட்டது...\nகடைசி நிமிடத்தில் ஃபாமிலி ஃப்ளாஷ் பேக் சொன்னார்..\nஅடச்சே,,,இவ்வளவு நேரம் கேட்காமல் போனேனே என நினைக்கும் அளவுக்கு செம..\nபோன் நம்பர் வாங்கிக்கொண்டு , அடுத்த நாள் பேசினேன்..\nசில ரயில் நட்புகள் , ரயிலுடன் முடிவதில்லை\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஅவசியம் பார்க்க வேண்டிய சஸ்பென்ஸ் த்ரில்லர் - நடு ...\nவிறுவிறுப்பற்ற உலக கோப்பையும் ஒலவையாரும்\nஇந்தியன் படத்தின் மூலக்கதை இயக்குனர் மறைவு\nசூப்பர் ஸ்டார் அஜித்... ஆன்மிக விழாவில் விவேக் பரப...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/do-you-know/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-13T22:57:05Z", "digest": "sha1:E5IZX5K2VE4P46WSOT2WMALNFKUGO4XC", "length": 8159, "nlines": 190, "source_domain": "www.topelearn.com", "title": "பொது அறிவு வினா/விடைகள்", "raw_content": "\nஆவாரைப் பூத்திருக்க… சாவாரைக் கண்டதுண்டோ\nமூக்கு கண் மற்றும் கருப்பா இருக்கு என்ன செய்யலாம்\nஎமது பகுதியில் நிகழும் நிலநடுக்கம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு 6 minutes ago\nபொதுநலவாய விளையாட்டு விழாவின் இலக்குகளை அடைய நடவடிக்கை எடுப்பதாக தயாசிறி தெரிவிப்பு 7 minutes ago\nஇனி குரல்வழி குறுஞ்செய்திகளை இன்ஸ்டாகிராமில் அனுப்பலாம்\nபேஸ்புக் மெசஞ்சர் புதிய வடிவமைப்பில்\nபேஸ்புக் அப்பிளிக்கேஷனில் Dark Mode வசதி அறிமுகம்\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/england-stumble-after-losing-6-wickets/", "date_download": "2021-04-13T22:28:13Z", "digest": "sha1:D7UL4KOG6E56K7CT6N3DAZN5RACEHAT7", "length": 5937, "nlines": 127, "source_domain": "dinasuvadu.com", "title": "6 விக்கெட்களை இழந்து தடுமாறும் இங்கிலாந்து அணி..!", "raw_content": "\n6 விக்கெட்களை இழந்து தடுமாறும் இங்கிலாந்து அணி..\nஇங்கிலாந்து அணி 6 விக்கெட்களை இழந்து 66 ரன்களுடன் தடுமாறி விளையாடி வருகிறது.\nஇந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு போட்டியாக அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் இறங்கிய இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.\nஇந்திய அணியின் பந்து வீச்சில் அக்சர் படேல் 6 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டை வீழ்த்தினார்கள். பின் இறங்கிய இங்கிலாந்து அணியின் சுழல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். இதனால் இந்திய அணி இங்கிலாந்து அணியை விட 33 ரன்கள் முன்னிலையில் இருந்தது.\nஇங்கிலாந்து அணியில் கேப்டன் ரூட் 5 விக்கெட்டுகளையும், ஜாக் லீச் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் பின் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்க ஜாக் கிராலி முதல் பந்திலே தனது விக்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து, இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க இங்கிலாந்து அணி 6 விக்கெட்களை இழந்து 66 ரன்களுடன் தடுமாறி விளையாடி வருகிறது.\nதற்போது களத்தில் பென் போக்ஸ் 1, ஜோஃப்ரா ஆர்ச்சர் ரன் எடுக்காமல் விளையாடி வருகின்றனர். இந்திய அணியில் அக்சர் படேல் 4 , அஸ்வின் 2 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.\nஅமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசி க்கு தற்காலிக தடை\nமஹாராஷ்டிராவில்15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.\nவிவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்-சத்குரு\nகொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி..\nஅமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசி க்கு தற்காலிக தடை\nமஹாராஷ்டிராவில்15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.\nவிவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்-சத்குரு\nகொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyarkkai.com/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-04-13T23:46:07Z", "digest": "sha1:ZYSLJGRN2U6XSD5PKHTQ27BYOPLRP7XG", "length": 11007, "nlines": 96, "source_domain": "iyarkkai.com", "title": "உரம், விதை விதைக்கும் கருவி – இயற்கை", "raw_content": "\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nHome»தொழில்நுட்பம்»நவீன சாதனம்»உரம், விதை விதைக்கும் கருவி\nஉரம், விதை விதைக்கும் கருவி\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதமிழகத்தில் உள்ள சாகுபடி நிலப் பரப்பில் 70 சதவீதம் மானாவாரி நிலப் பரப்பாகும். இதில் 25 சதவீதம் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு மானாவாரியில் பயிரிடப்படும் நிலக்கடலை, மக்காச்சோளம், சோளம் மற்றும் பிற பயறு வகைககளைக் குறித்த காலத்திற்குள், அதாவது மண்ணில் ஈரப்பதம் குறைவதற்கு முன்பாகவே விதைக்க வேண்டும்.\nகுறிப்பாக நிலக்கடலையைப் பொருத்த வரையில் மண்ணில் ஈரப்பதம் குறைவதற்குள் கலப்பையின் பின்னால் சால்விட்டு விதைக்கப்படுகிறது. தற்சமயம் விதை விதைக்கும் பட்டத்தில் போதிய ஏர், ஆள்கள் பற்றாக்குறை காரணமாக மண் ஈரம் இருக்கும் போதே விதைக்க முடிவதில்லை.\nஇந்தப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில், நிலத்தை உழும்போது விதை விதைப்பதற்கு ஏற்றவாறு டிராக்டரால் இழுக்கப்படும் உரம், விதை விதைக்கும் கருவி பயன்படுத்தப்படுகிறது.\nஇந்தக் கருவியின் சிறம்பம்சம், இயல்புகள் குறித்து கிருஷ்ணகிரி டாக்டர் பெருமாள் வேளாண் அறிவியல் மையம் கூறியது:\nஇந்தக் கருவி விதைப் பெட்டி, விதைகளைத் தள்ளி விடுவதற்கு பல் சக்கரம் போன்ற அமைப்புகளைக் கொண்டுள்ளது.\nமேலும், உரப் பெட்டி, விதையும், உரமும் தேவையான அளவில் விதைப்பதற்கு உண்டான மீட்டரிங் உபகரணங்கள், மண்ணில் தேவையான ஆழத்தில் விதைப்பதற்கு 11 வரிசை கொத்துக் கலப்பைகள், மேலும் சால்களில் வேண்டிய ஆழத்தில் விதை விழுந்தவுடன் அதை மண்ணால் மூடுவதற்கு ஏற்ற அமைப்புகளைக் கொண்டுள்ளது.\nவரிசைகளின் இடைவெளியையும், விதைக்கு-விதை உள்ள இடைவெளியையும் வேண்டியவாறு மாற்றிக் கொள்ளலாம். ஒரு மணி நேரத்தில் சுமார் 1 முதல் 1.25 ஏக்கர் வரை விதைகளை விதைக்கலாம்.\nஒரு ஹெக்டர் நிலத்தில் விதைகளை விதைப்பதற்கு ரூ.1,000 செலவாகும்.\nஇதனால், நிலத்தின் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. தற்போதுள்ள முறைகளின்படி, கலப்பைக்குப் பின் சால்விட்டு விதைப்பதற்கு மட்டுமே ஒரு ஹெக்டேருக்கு சுமார் ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை செலவாகிறது.\nஇந்தக் கருவியைப் பயன்படுத்துவதன் மூலம் சுமார் 80 முதல் 90 சதவீத மனித நேரம் மீதமாகிறது.\nஒரே சீரான ஆழத்தில் விதைப்பதால் பறவைகள், எறும்புகள் மற்றும் காய்ந்து போதல் போன்ற காரணங்களால் ஏற்படும் இழப்பு முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. வரிசைக்கு வரிசை ஒரே மாதிரியான இடைவெளி பராமரிக்கப்படுவதால் களை எடுத்தல்,உரமிடுதல் ஆகியவை எளிதாகின்றன.\nPrevious பாக்குத் தோப்பில் ஊடு பயிராக காஃபி செடி\nNext தரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை\nகாஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் நிலத்தை உழுவதற்கு, பவர்டில்லர் மற்றும் சாதாரண ஏர் கலப்பைகளைப் பயன்படுத்துவது குறைந்து வருகிறது. புதிதாக …\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) ��ளர்ப்பு\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nvasudevan. g: நலல ஆலோசனைகள் நன்றி...\nஇணையதள வடிவமைப்பு & மேலாண்மை ETS", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/04/Mahabharatha-Santi-Parva-Section-133.html", "date_download": "2021-04-13T22:28:17Z", "digest": "sha1:COMPQIKZUKJ7IECY55DYV4Y7XSY72FLH", "length": 43247, "nlines": 109, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கருவூலமும், களவும்! - சாந்திபர்வம் பகுதி – 133", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 133\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 03)\nபதிவின் சுருக்கம் : கருவூலத்தின் அவசியம்; அதைப் பாதுகாப்பதன் அவசியம்; களவு; கள்வர்கள்; கள்வர்களைத் தண்டிக்கும் முறை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மன்னன், தன் நாட்டில் இருந்தும், பகைவரின் நாடுகளில் இருந்தும் செல்வத்தைக் கவர்ந்து, தன் கருவூலத்தை நிரப்பிக் கொள்ள வேண்டும். அந்தக் கருவூலத்தில் இருந்தே அவனது அறத்தகுதி எழுகிறது. ஓ குந்தியின் மகனே, கருவூலத்தின் விளைவாலேயே அவனுடைய நாட்டின் வேர்கள் விரிவடைகின்றன.(1) இந்தக் காரணங்களால் கருவூலம் நிரப்பப்பட வேண்டும்; நிரப்பப்பட்டதும், (பயனில்லா செலவினங்களை நிறுதி) அதைக் கவனமாகப் பாதுகாத்துப் பெருக்க வேண்டும். இதுவே நித்திய கடமையாகும்.(2) தூய்மை மற்றும் நியாயமான செயல்பாட்டாலோ, இதயமற்ற கொடூர செயல்பாட்டாலோ கருவூலத்தை நிரப்ப முடியாது. {இவற்றுக்கிடையில் உள்ள} நடுப்பாதையைப் பின்பற்றி அது நிரப்பப்பட வேண்டும்.(3) பலவீனமான மன்னன் எவ்வாறு கருவூலத்தை வைத்துக் கொள்ள முடியும் குந்தியின் மகனே, கருவூலத்தின் விளைவாலேயே அவனுடைய நாட்டின் வேர்கள் விரிவடைகின்றன.(1) இந்தக் காரணங்களால் கருவூலம் நிரப்பப்பட வேண்டும்; நிரப்பப்பட்டதும், (பயனில்லா செலவினங்களை நிறுதி) அதைக் கவனமாகப் பாதுகாத்துப் பெருக்க வேண்டும். இதுவே நித்திய கடமையாகும்.(2) தூய்மை மற்றும் நியாயமான செயல்பாட்டாலோ, இதயமற்ற கொடூர செயல்பாட்டாலோ கருவூலத்தை நிரப்ப முடியாது. {இவற்றுக்கிடையில் உள்ள} நடுப்பாதையைப் பின்பற்��ி அது நிரப்பப்பட வேண்டும்.(3) பலவீனமான மன்னன் எவ்வாறு கருவூலத்தை வைத்துக் கொள்ள முடியும் பலவீனமான மனிதன் எவ்வாறு ஒரு நாட்டை வைத்துக் கொள்ள முடியும் பலவீனமான மனிதன் எவ்வாறு ஒரு நாட்டை வைத்துக் கொள்ள முடியும் நாடில்லாமல் ஒருவன் எங்கிருந்து செழிப்பை அடைவான் நாடில்லாமல் ஒருவன் எங்கிருந்து செழிப்பை அடைவான்(4) உயர்ந்த அணிவரிசையில் உள்ள ஒரு மனிதனுக்கு ஆபத்து மரணத்தைப் போன்றதாகும். இதன் காரணமாக மன்னன், தன் கருவூலம், படை, கூட்டாளிகள் மற்றும் நண்பர்களை எப்போதும் பெருக்கிக் கொள்ள வேண்டும்.(5)\nவெற்றுக் கருவூலத்தைக் கொண்ட மன்னனை மனிதர்கள் அனைவரும் அலட்சியம் செய்வார்கள். அத்தகு மன்னன் கொடுக்கும் சொற்பமானவற்றால் நிறைவடையாத அவனுடைய பணியாட்கள், ஒருபோதும் அவனுடைய தொழிலில் எந்த ஆர்வத்தையும் வெளிப்படுத்த மாட்டார்கள்.(6) மன்னன் தன் செழிப்பின் விளைவாலேயே பெரும் கௌரவங்களை அடைகிறான். உண்மையில், பார்வைக்கு வெளிப்படுத்தக்கூடாத பெண்வடிவ மறைவங்கங்களை மறைக்கும் ஆடைகளைப் போலச் செல்வமானது அவனுடைய பாவங்களை மறைக்கிறது.(7) மன்னன் முன்பு யாரோடெல்லாம் சச்சரவில் ஈடுபட்டிருந்தானோ, அவர்கள் அவனது புதிய செழிப்பைக் கண்டு துயரால் நிறைவார்கள். அவர்கள் அவனைக் கொல்லும் வாய்ப்புக்காக மட்டுமே காத்திருப்பவர்களாக இருப்பினும், நாய்களைப் போல மீண்டும் அவனுக்குப் பணி செய்வார்கள், அவனும் ஏதும் நடக்காததைப் போல அவர்களை ஏற்றுக் கொள்வான்.(8) ஓ மன்னா, அத்தகு மன்னனால் எவ்வாறு மகிழ்ச்சியடைய முடியும் மன்னா, அத்தகு மன்னனால் எவ்வாறு மகிழ்ச்சியடைய முடியும் மன்னன் எப்போதும் பெருமையை அடையவே முயற்சிக்க வேண்டும்.(9) அவன் ஒருபோதும் பணிவாக வணங்கியிருக்கக்கூடாது. உழைப்பே {முயற்சியே} ஆண்மையாகும். சாதகமற்ற தருணத்தில் அவன் எவருக்கும் முன் வளைவதைவிட உடைந்தே போகலாம். அதற்குப் பதில் அவன் காட்டுக்குச் சென்று காட்டு விலங்குகளுடன் வாழலாம்.(10)\nஆனால் அவன், கள்வர்களைப் போல அனைத்துக் கட்டுப்பாடுகளையும் உடைக்கும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் மத்தியில் வாழவே கூடாது. ஓ பாரதா {யுதிஷ்டிரா}, காட்டைச் சார்ந்த கள்வர்களே கூடக் கடுஞ்செயல்களை நிறைவேற்ற பெரும் எண்ணிக்கையிலான படைவீரர்களைக் கொடுக்கலாம்.(11) நலன்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையு���் மன்னனே மீறினால், மக்கள் அனைவரும் அச்சத்தால் நிறைவார்கள். கருணையே அறியாத கள்வர்களே கூட இத்தகு மன்னனைக் கண்டு அஞ்சுவார்கள்[1].(12) இதன் காரணமாக, மன்னன் தன் மக்களின் இதயங்களை மகிழ்வுறச் செய்வதற்காக விதிகளையும் கட்டுப்பாடுகளையும் நிறுவவேண்டும். சின்னஞ்சிறு காரியங்களுக்கு விதிக்கப்படும் விதிகளைக்கூட மக்கள் மகிழ்ச்சியுடன் போற்றுவார்கள்.(13) இந்த உலகம் ஒன்றுமில்லாதது, எதிர்காலமும் தொன்மமே {இம்மையும், மறுமையும் கட்டுக்கதை} என்று நினைக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள். அத்தகையவன் ரகசிய அச்சங்களால் இதயம் கலங்கடிக்கப்பட்டவனாக இருப்பினும், இவ்வகை நாத்திகனை ஒருவன் ஒருபோதும் நம்பக்கூடாது[2].(14) காட்டில் உள்ள கள்வர்கள், பிற அறங்களைப் பின்பற்றி, உடைமகளை மட்டும் களவு செய்பவர்களாக இருந்தால், அந்தக் கொள்ளைகளைத் தீங்கற்றவையாகக் கருதலாம். கள்வர்கள் அத்தகு கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதன் விளைவால் பல்லாயிரம் உயிரினங்களின் உயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன.(15)\n[1] “இலக்கண ரீதியில் பார்த்தால், இந்தக் கடைசி வரியானது, ‘கருணையற்ற மன்னனைக் கண்டு கள்வர்களே கூட அஞ்சுவார்கள்’ என்றும் பொருள் கொள்ளலாம்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், “அரண்யஞ்சென்று மிருகக் கூட்டங்களுடன் சேர்ந்து ஸஞ்சரித்துக் கொண்டும் இருக்கலாம். மர்யாதையை விட்டவர்களும், திருடர்கள் போன்றவர்களுமான மந்திரிகளுடன் சேர்ந்து ஸஞ்சரிக்கவே கூடாது. ஓ பாரத திருதர்களுக்குக் கொடுமையான கார்யங்களைச் செய்யச் சேனை கிடைப்பது எளிது. மர்யாதையற்ற மனிதனிடமிருந்து எல்லா ஜனங்களும் நிச்சயம் நடுக்கமடைவார்கள். தயையின்றிச் செய்யும் திருடர்களும் மர்யாதையற்றவனிடம் ஸந்தேகப்படுவார்கள்” என்றிருக்கிறது.\n[2] கும்பகோணம் பதிப்பில், “சிறிதாயிருப்பினும் கார்யங்களிலுள்ள மரியாதை உலகத்தில் பூஜிக்கப்படுவதாகும். ‘இவ்வுலகமுமில்லை; மேலுலகமுமில்லை’ என்ற எண்ணமுள்ள விவேகமில்லாத உலகமானது நாஸ்திகத் தன்மையாலும் பயத்தாலும் ஸந்தேகத்தாலும் நம்பிக்கையடையத் தக்கதாயிராது” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “சிறு கட்டுப்பாடும் மக்களால் மதிக்கப்படுகிறது. இம்மையும், மறுமையும் இல்லை என்று சில மக்கள் தீர்மானித்திருக்கிறார்கள். ஒ��ுவன் இத்தகு நாத்திகனை நம்பக்கூடாது. அவன் ஐயத்தாலும், அச்சத்தாலும் செலுத்தப்படுகிறான்.\nபோரில் இருந்து தப்பி ஓடும் எதிரியைக் கொல்வது, {பிறன்} மனைவியரைக் கற்பழிப்பது, நன்றியின்மை, ஒரு பிராமணனின் உடைமையைச் சூறையாடுவது, ஒரு மனிதனின் மொத்த உடைமைகளையும் பறிப்பது,(16) கன்னியரைக் கெடுத்தல், கிராமங்கள் மற்றும் நகரங்களின் சட்டப்பூர்வமான தலைவர்களாகத் தொடர்ந்து நீடித்தல், பிறன் மனைவியருடன் ஒழுங்கங்கெட்ட கலவி ஆகியவற்றைக் கள்வர்களே கூடத் தீச்செயல்களாகக் கருதுகிறார்கள். கள்வர்கள் அவற்றை எப்போதும் தவிர்க்க வேண்டும்.(17) மேலும் மன்னர்கள், ({கள்வர்களுடன்} அமைதியை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம்) கள்வர்களுடைய இதயங்களில் நம்பிக்கை ஏற்படுத்த முயன்று, அவர்களுடைய போக்குவரத்துகள் அனைத்தையும் கண்காணித்த பிறகு, அவர்களை அழிப்பதில் வெல்வார்கள் என்பது நிச்சயம்.(18) இந்தக் காரணத்தால், கள்வர்களைக் கையாளும் காரியத்தில் அவர்களை உடனே {ஒரேயடியாக} அழிக்கும் தேவையில்லை[3]. அவர்களை மன்னனின் ஆளுகைக்குள் கொண்டு வர முயல வேண்டும். மன்னன், தானே அவர்களைவிடப் பலமிக்கவன் என்று கருதிக் கொண்டு, அவர்களிடம் ஒருபோதும் கொடுமையாக நடந்து கொள்ளக் கூடாது.(19) அவர்களை ஒரேயடியாக அழிக்காத மன்னர்களுக்குத் தாங்கள் அழிந்து விடுவோம் என்ற அச்சமில்லை. எனினும், அவர்களை {கள்வர்களை} அழித்தவர்கள், அந்தச் செயலின் விளைவால் எப்போதும் அச்சத்துடன் வாழ வேண்டியிருக்கும்” என்றார் {பீஷ்மர்}[4].(20)\n[3] “அஃதாவது, அவர்களுடைய மனைவியர், பிள்ளைகள் காக்கப்பட வேண்டும். அவர்களுடைய வசிப்பிடங்களும், உடைகளும், வீட்டுக்குரிய பொருட்களும் அழிக்கப்படக்கூடாது என்று பொருள் கொள்ள வேண்டும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[4] கங்குலியில் சுலோகம் 18 முதல் 20 வரை உள்ள பகுதிகள் கும்பகோணம் பதிப்பில், “ஆகையால் திருடன் இவைகளை விலக்க வேண்டும். ஓ பாரதா, மிச்சமின்றித் திருடினால், இந்தத் திருடனை அடுத்துக் கொல்ல வேண்டி (இவனுக்கு ஸ்நேஹமுண்டாகும்படி செய்துகொள்ள)க் கருதுகிறார்கள். பிறகு, இவனுடைய இடமுதலியவற்றைத் தெரிந்து கொண்டு இவனுடைய பொருளையும் மிச்சமில்லாமல் செய்துவிடுவார்கள் என்பது நிச்சயம். ஆகையால் திருடர்கள் தம்மிஷ்டப்படி செய்யத்தக்க பொருளையும் மிச்சமுள்ளதாகச் செய்ய ��ேண்டும். “நான் பலமுள்ளவனாயிருக்கிறேன்” என்று தீங்குகளைச் செய்யக்கூடாது. மிச்சமுள்ளதாகச் செய்யுந்திருடர்கள் எல்லாவிதத்தாலும் (தமக்கும்) மிச்சமிருப்பதைக் காண்பார்கள். மிச்சமின்றிச் செய்பவனுக்கு எப்பொழுதும் மிச்சமின்றிச் செய்வதால் பயமுண்டு” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “ஓ பாரதக் குலத்தோனே, அவர்கள் இவற்றை {சில தீமைகளைத்} தவிர்ப்பதால், ஒருவன் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டால், அவர்களை அவன் முற்றாக அழிக்கக்கூடாது. அது தீர்மானிக்கப்பட்டதாகும். அவர்களை முற்றாக அழிப்பதற்குப் பதிலாக, அவர்கள் அவனுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். அவன் பலவானாக இருந்தால், அவன் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளலாம். ஓ மகனே, அவர்களை அழிப்பவர்கள், தங்கள் அழிவையே அனைத்துத் திசையிலும் காண்பார்கள். அழிப்பவர்கள் எப்போதும், அழித்த அச்செயலின் விளைவால் அச்சத்துடன் வாழ வேண்டும்” என்றிருக்கிறது.\nசாந்திபர்வம் பகுதி – 133ல் உள்ள சுலோகங்கள் : 20\nஆங்கிலத்தில் | In English\nLabels: ஆபத்தர்மாநுசாஸன பர்வம், சாந்தி பர்வம், பீஷ்மர், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவ�� மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிப��்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2021-04-13T23:32:24Z", "digest": "sha1:7NXOZ6KMAOR4MKBUUWJIYDOB3ZEP7YF6", "length": 12467, "nlines": 108, "source_domain": "makkalkural.net", "title": " எட்டு மணிநேரம் தூங்கினால் முகம் அழகாக மாறும் – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nஎட்டு மணிநேரம் தூங்கினால் முகம் அழகாக மாறும்\nநல்ல அழகான பொலிவான சருமம் என்பது அனைவரும் விரும்பவது.\nஇது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும்.\nநம் சருமத்தில் பல பிரச்சனைகள் உள்ளன. பொதுவாக பெண்களின் சருமம் என்பது மென்மையானது. எவ்வித குறைகளும் இல்லாமல், ஒரு குறைபாடற்ற முகம் ஒவ்வொரு பெண்ணின் கனவு.\nஆனால் அதை அடைவது அவ்வளவு எளிதானது அல்ல. உங்கள் முகத்தை நீங்கள் வழக்கமாக கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் அதைப் பராமரிக்க கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும்.\nகையுறை இல்லாமல் வெளியேற வேண்டாம். இது உங்கள் சருமத்தை கடுமையான சூரிய கதிர்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் நிறமியைத் தடுக்கிறது. ஒரு வெயில் நாளில் வெளியில் செல்லும்போது பொதுவாக அதை வெளியே இழுக்கிறோம். ஆனால் வல்லுநர்கள் தினமும் காலையில் இதைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறார்கள். இது மேகமூட்டமான நாளாக இருந்தாலும் அல்லது நீங்கள் வீட்டிற்குள் தங்க திட்டமிட்டிருந்தாலும் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திலும் அதை மீண்டும் பயன்படுத்த வேண்டும்.\nஉங்க முகம் குண்டாக அசிங்கமாக இருந்தால் ஒல்லியாக அழகாக உங்கள் தூக்க நேரத்தை சரிபார்க்கவும். ஒரு நாள் இரவில் குறைந்தது எட்டு மணிநேர உறக்கநிலை நேரம் இருப்பது மிகவும் முக்கியம். இது ஈடுசெய்ய முடியாதது.\nசேதமடைந்த செல்களை சரிசெய்யும். அ��கும் பொலிவும் கூடும் என்று அழகுக்கலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்..\nஊத்துக்குளி வெற்றி வேலாயுதசுவாமி கோயில்\nரத்த சோகையை குணப்படுத்தும் வைட்டமின் பி–12\nசூரிய சக்தியால் இயங்கும் பஸ்: காளப்பட்டி அரசு பள்ளி மாணவர் குணசேகர் உருவாக்கி அசத்தினார்\nTagged ஆரோக்கியம், உடல்நலம், எட்டு மணிநேரம், தூக்கம்\nபுற்றுநோய் இருக்கிறதா என்று சில நிமிடங்களில் அறிய ஸ்மார்ட் ஊசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி தீவிரம்\nமனித உடலில் புற்றுநோய் இருக்கிறதா என்று சில நிமிடங்களில் அறிய ஸ்மார்ட் ஊசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.மனிதகுலத்துக்கு முக்கிய எதிரியாக இருப்பது புற்றுநோய். மருத்துவமும் அறிவியலும் அனைத்து வகையான புற்றுநோய்களையும் முழுமையாக குணப்படுத்தப் போராடி வருகின்றன. தவிர புற்றுநோய் தீவிரமடைந்த பிறகே பலரும் சிகிச்சை எடுக்க வருகின்றனர்.புற்றுநோய் இருக்கிறதா என்று சோதனை செய்யப்போனால் பயாப்ஸி, அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட் என்று ஒரு வாரமாவது காத்திருக்க வேண்டியிருக்கிறது.இந்த நிலையில் புற்றுநோய் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள […]\nவாயுத் தொல்லை, வயிற்றில் ஏற்படும் வலி, நெஞ்சு சளியைக் குணப்படுத்தும் வசம்பு\nவசம்பு பராம்பரியமாக பயன்படுத்தி வரும் மருத்துவ பொருளாகும். இது குழந்தைகளின் வயிற்று வலியை குணப்படுத்தும் சிறந்த பொருளாகும். அதனால் தான் இது “பிள்ளை வளர்ப்பான்” என்றும் அழைக்கப்படுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு இந்த வசம்பை கையில் காப்பு மாதிரி கட்டுவார்கள். இது குழந்தையின் வயிற்றில் ஏற்படும் வாயுத் தொல்லை, வயிற்றில் ஏற்படும் அசெளகரியம், நெஞ்சு சளி போன்றவற்றை குணப்படுத்துகிறது. இந்த கையில் வசம்பு கட்டும் முறையை குழந்தை பிறந்த 12 வது நாட்களில் செய்கின்றனர். பிறந்த குழந்தைகள் தங்கள் […]\nநீரில் பயணிக்கும் சைக்கிள் படகு : பாலபட்டு கிராமத்திற்கு நீர் கிடைக்க உதித்த புதிய யோசனை\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவிற்கு உட்பட்டது பாலபட்டு கிராமம், இங்கே உள்ள பெரிய ஏரியின் மையப்பகுதியில் உள்ள மின்விசை மோட்டார் இயந்திரத்தை இயக்குவதற்காக நீரில் பயணம் செல்லும் சைக்கிள் படகு ஒன்றை குடிநீர் பணியாளரின் நலன் கருதி வடிவமைத்திருக்கிறார் பாலப்பட்டு ஊராட்சி செயலர் ��ாலமுருகன். பாலப்பட்டு கிராமத்தில் 542 குடும்பங்கள் என மொத்தம் 3167 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் இந்த கிராமத்தில் உள்ள ஐந்து நீர்த்தேக்க தொட்டிகளின் மூலமாக தான் நீரானது விநியோகம் செய்யப்பட்டு […]\n‘கூகுள் பே’ செயலிக்கு தடை கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு\nமுகக்கவசம் அணியாவிட்டால் மதுபானம் கிடையாது: சத்தீஸ்கர் அரசு அறிவிப்பு\nமுகக்கவசம் அணிந்தால் மட்டுமே இனி ரேஷன் பொருட்கள்\nகொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தகவல்\nஒடிசாவில் 15 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்பு\nதமிழகத்தில் 17 ந்தேதி வரை இடி மழை: வானிலை மையம்\nதமிழ் புத்தாண்டு: மெட்ரோ ரெயிலில் 50% கட்டணம் தள்ளுபடி\nமுகக்கவசம் அணிந்தால் மட்டுமே இனி ரேஷன் பொருட்கள்\nகொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தகவல்\nஒடிசாவில் 15 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2876171", "date_download": "2021-04-13T21:44:03Z", "digest": "sha1:OQL2JWDELJ5AMHA7I2ES6E7DHSKKYM52", "length": 4932, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சட்டப் பேரவை உறுப்பினர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சட்டப் பேரவை உறுப்பினர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசட்டப் பேரவை உறுப்பினர் (தொகு)\n21:56, 15 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 1 ஆண்டிற்கு முன்\n12:26, 7 ஏப்ரல் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n21:56, 15 திசம்பர் 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nSiddaarth.s (பேச்சு | பங்களிப்புகள்)\nஆத்திரேலியாவின் [[நியூ சவுத் வேல்சு]]{{cite web|url=http://www.parliament.nsw.gov.au/prod/web/common.nsf/key/MembersAbout|title=The Role of Members of Parliament|date=28 February 2008|work=parliament.nsw.gov.au|accessdate=9 April 2011}} மற்றும் [[குயின்சுலாந்து]]Resolution of Commonwealth Parliamentary Association (Qld branch), 19 October 2000. Source: Queensland Parliamentary Library, 15 November 2005. சட்டமன்ற உறுப்பினர்கள் '''எம்பி''' (நாடாளுமன்ற உறுப்பினர்) என்றே அழைக்கப்படுகின்றனர். [[மேற்கு ஆஸ்திரேலியா]], [[வட ஆட்புலம்ஆள்புலம்]] மற்றும் [[ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம்ஆள்புலம்]] சட்டமன்ற உறுப்பினர்கள் '''எம்எல்ஏ''' என்று அழைக்கப்படுக���ன்றனர். இருப்பினும் இவர்களும் ''எம்பி'' என்ற பின்னொட்டைப் பயன்படுத்துவதுண்டு. [[தெற்கு ஆஸ்திரேலியா]] மற்றும் [[தாசுமேனியா]] உறுப்பினர்கள் '''எம்எச்ஏ''' என்று அழைக்கப்படுகின்றனர். [[விக்டோரியா (ஆஸ்திரேலியா)|விக்டோரியா]] மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் எம்பி அல்லது எம்எல்ஏ என்ற பதவிப்பெயர்களில் எதையும் பயன்படுத்தலாம்.{{cite web|url=http://www.parliament.vic.gov.au/about/people-in-parliament/members|title=Members' titles|date=25 October 2010|work=parliament.vic.gov.au|accessdate=9 April 2011}}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/01/Trupm.html", "date_download": "2021-04-13T23:34:32Z", "digest": "sha1:H23K6GPGMM34NOVY4P5TXTR6TVWA6VF4", "length": 7939, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "டிரம்ப் உட்பட 47 அதிகாரிகளைக் கைது செய்ய சிவப்பு எச்சரிக்கை - www.pathivu.com", "raw_content": "\nHome / அமெரிக்கா / உலகம் / சிறப்புப் பதிவுகள் / டிரம்ப் உட்பட 47 அதிகாரிகளைக் கைது செய்ய சிவப்பு எச்சரிக்கை\nடிரம்ப் உட்பட 47 அதிகாரிகளைக் கைது செய்ய சிவப்பு எச்சரிக்கை\nசாதனா January 05, 2021 அமெரிக்கா, உலகம், சிறப்புப் பதிவுகள்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானால் இன்டர்போல் மூலம் கைது செய்யப்பட வேண்டும் என்று \"சிவப்பு அறிவிப்பு\" கோரிக்கை விடுத்துள்ளது.\nஈரானிய நீதித்துறை செய்தித் தொடர்பாளர் கோலாம்ஹோசீன் எஸ்மெய்லி இன்று செவ்வாயன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.\nகடந்த ஆண்டு உயர்மட்ட ஜெனரல் காசிம் சொலைமாணி படுகொலை செய்யப்பட்டதில் ட்ரம்ப் மற்றும் 47 அமெரிக்க அதிகாரிகளை கைது செய்யுமாறு ஈரான் சர்வதேச காவலதூறையைக் கோரியுள்ளது.\nடக்ளஸ்:வாயை கொடுத்து அடி வாங்கிய கதை\nயாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏ...\nபடம் அனுப்பி கைது செய்யும் புதிய நாடகம்\nதமிழீழ தேசிய தலைவரின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான...\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களுக...\nமணிவண்ணன் கைது: அதிர்ச்சியில் தமிழ் மக்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்...\nபற்றி எரிகிறது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வரலாற்று ஆடைத் தொழிற்சாலை\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள நீண்ட வரலாற்றைக் கொண்ட ஆடைத் தொழிற்றாலை ஒன்று தீயினால் பற்றியெரிந்துள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/12/27/", "date_download": "2021-04-13T22:00:56Z", "digest": "sha1:EV7AOJ7JOKKYOYWG7XR4RSD3GUPRP4AC", "length": 12553, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2012 December 27 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகண்களைப் பாதுகாக்கும் கிரீன் டீ\nசுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம்\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nஆற்றலை நல்கும் பப்பாளிப் பழம்\nஎக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி\nஇளநீரில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,974 முறை படிக்கப்பட்டுள்ளது\n (வெற்றிப் பெற உதவும் தாமஸ் ஆல்வா எடிசனின் தன்னம்பிக்கை மந்திரங்கள்…)\nபிடிவாத குணம் இல்லாத குழந்தைகளைப் பார்த்திருக்கிறீர்களா எனக்குத் தெரிந்தவரை அனைத்துக் குழந்தைகளுமே பிடிவாத குணம் கொண்ட வர்களே.. எனக்குத் தெரிந்தவரை அனைத்துக் குழந்தைகளுமே பிடிவாத குணம் கொண்ட வர்களே.. குழந்தைகள் எதற்கெல்லாம் பிடிவாதம் செய்வார்கள் குழந்தைகள் எதற்கெல்லாம் பிடிவாதம் செய்வார்கள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டுப் பொருள்களை() வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் நிச்சயம் பிடிவாதம் செய்வார்கள். தனக்குப் பிடித்தமான திண்பண்டங்களை வாங்கித் தரவில்லை என்றால் பிடிவாதம் செய்வார்கள். தாங்கள் விரும்பும் இடங்களுக்கு(பொருட்காட்சி, மிருகக் காட்சிசாலை, கடற்கரை…) அழைத்துச் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇலக்கை நிர்ணயித்து அடைதல் எப்படி\nசுடும் உண்மை; சுடாத அன்பு\nவறுமை ஒழிப்பில் இஸ்லாம் (V)\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 4\nஓசோன் படை ஓட்டையின் பாதிப்பு கண்களிலுமா\nசோலார் சிஸ்டம் சப்ளையர் ரேட்டு – ஒரு ஒப்பீடு\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\nநேர்மையும் துணிவும் மிக்க தமிழர் – உ. சகாயம் ஐஏஎஸ்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-13-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-36-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-13T23:12:56Z", "digest": "sha1:PFVWS3CYV6UTLFMAOHJAM3KWQQQPMXBP", "length": 12762, "nlines": 109, "source_domain": "makkalkural.net", "title": " உலக அளவில் 13 கோடியே 36 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nஉலக அளவில் 13 கோடியே 36 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு\nஉலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13.36 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 29.01 லட்சமாக அதிகரித்துள்ளது.\nகொரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 13 கோடியே 36 லட்சத்து 95 ஆயிரத்து 421 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 29,01,124 பேர் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 10 கோடியே 78 லட்சத்து 25 ஆயிரத்து 976 பேர் பூரண குணமடைந்துள்ளனர். சுமார் 2 கோடியே 29 லட்சத்து 68 ஆயிரத்து 321 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 1 லட்சத்து 975 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nஉலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3 கோடியே 16 லட்சத்து 37 ஆயிரத்து 243ஐத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 5 லட்சத்து 72 ஆயிரத்து 849ஆக உயர்ந்துள்ளது. நேற்று புதன்கிழமை ஒரே நாளில் 75 ஆயிரத்து 183 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 873 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 1 கோடியே 31 லட்சத்து 97 ஆயிரத்து 31 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 90 ஆயிரத்து 973 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. 3 ஆயிரத்து 733 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஉலகின் தொற்று பாதிப்பால் அதிகம் பாதித்தோர் மற்றும் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 3 லட்சத்து 41 ஆயிரத்து 97 பேர் பலியாகியுள்ளனர்.\nதொற்று பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1 கோடியே 29 லட்சத்து 26 ஆயிரத்து 61 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 66 ஆயிரத்து 892 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 6 ஆயிரத்து 971 பேர்\nசசிகலாவுக்கு போலீசாரின் 6 தடை உத்தரவுகள்: மீறியதால் நோட்டீஸ்\nவேலூர் மாவட்டம் கணியம்பாடி விவசாய நிலங்களில் கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு\nTagged 13.36 கோடி, உலகளவில் கொரோனா பாதிப்பு, கொரோனா\nஐசிசி பிப்ரவரி மாத விருது: அஸ்வின் சிறந்த வீரராக தேர்வு\nதுபாய், மார்ச் 10– ஐசிசியின் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை இந்திய சுழற்ப��்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனையை தேர்வு செய்து விருது வழங்கும் முறையை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. அதன்படி பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான இறுதிப்பட்டியலில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட், வெஸ்ட் இண்டீஸ் இளம் வீரர் கைல் மேயர்ஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். […]\n12–ம் வகுப்பு வரை இலவச கல்வி, அனைவருக்கும் இலவச மருத்துவம்: பா.ம.க. தேர்தல் அறிக்கை\n* மாணவர்கள் கல்வி கடன் தள்ளுபடி * வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை * ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க சிறப்புத் திட்டம் * 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் ரூ.2,000 ஓய்வூதியம் சென்னை, மார்ச் 5– இலவசக் கல்வி, இலவச மருத்துவம் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க. கூட்டணியுடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது. […]\nதமிழகத்தில் இதுவரை 1.58 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை\nசென்னை, பிப்.4– தமிழகத்தில் 465 மையங்களில் இதுவரை ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 943 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்றைய (புதன்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று 314 ஆண்கள், 200 பெண்கள் என மொத்தம் 514 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 145 பேரும், கோவையில் 74 பேரும், திருவள்ளூரில் 34 பேரும், தஞ்சாவூரில் 30 பேரும், செங்கல்பட்டில் 25 பேரும், […]\nதிமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா\nஇயக்குநர் எஸ்.பி. முத்துராமன் கொரோனா பாதிப்புக்கு சிசிச்சை\nமுகக்கவசம் அணிந்தால் மட்டுமே இனி ரேஷன் பொருட்கள்\nகொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தகவல்\nஒடிசாவில் 15 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்பு\nதமிழகத்தில் 17 ந்தேதி வரை இடி மழை: வானிலை மையம்\nதமிழ் புத்தாண்டு: மெட்ரோ ரெயிலில் 50% கட்டணம் தள்ளுபடி\nமுகக்கவசம் அணிந்தால் மட்டுமே இனி ரேஷன் பொருட்கள்\nகொரோனா முடிவுக்கு வ��� நீண்ட காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தகவல்\nஒடிசாவில் 15 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/117999-lady-gives-complaint-to-theni-collector-over-cheating", "date_download": "2021-04-14T00:16:21Z", "digest": "sha1:3PZYE4KUCLQ2AWLHWYSNFHHPML4TJI5Y", "length": 11481, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "வீடு கட்டித்தருவதாகக் கூறி பல லட்சம் மோசடி! - தேனி ஆட்சியரிடம் முறையிட்ட பெண் | Lady gives complaint to Theni Collector over Cheating - Vikatan", "raw_content": "\nவீடு கட்டித்தருவதாகக் கூறி பல லட்சம் மோசடி - தேனி ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nவீடு கட்டித்தருவதாகக் கூறி பல லட்சம் மோசடி - தேனி ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nவீடு கட்டித்தருவதாகக் கூறி பல லட்சம் மோசடி - தேனி ஆட்சியரிடம் முறையிட்ட பெண்\nவீடு கட்டித் தருவதாகக் கூறி பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் மீது நடவடிக்கைக் கோரி தேனி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவார் புகார் தெரிவித்துள்ளார்.\nதேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் யமுனா தேவி. இவர், கலெக்டரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதனைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய யமுனா தேவி, ‘’இன்னும் எத்தனை முறை தான் இங்கே நான் வந்து மனு கொடுப்பது என்று தெரியவில்லை. புதிய கலெக்டர் வந்திருக்கிறார் என்றார்கள். அதனால் தான் அவரைச் பார்த்து மனு கொடுத்தோம். கடந்த வருடம் எங்களை சந்தித்த கற்பகம், அவரது கணவர் விவாஹர் ஆகியோர் ’குரு கார்டன்ஸ் என்ற பெயரில் புரோமோட்டர்ஸ் வைத்திருப்பதாகவும், (தற்போது `சன்ஷைன்’ என்ற பெயரில் உள்ளது) குறைந்த விலையில் வீடு கட்டித்தருவதாக கூறினர். எனக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள வீட்டை கட்டிக்கொடுத்தால் போதும் என்றேன்.\n`அதற்காகத் திருச்சியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் லோன் எடுக்க வேண்டும் எனவும், வீட்டு மனை அப்ரூவல் செய்ய ரூ.5 லட்சம் செலவாகும்’ என்றனர். அவர்களிடம் 5 லட்ச ரூபாய் கொடுத்தேன். திருச்சிக்கு சென்று லோன் ஃபார்மில் கையெழுத்து போட்டுவிட்டு வந்தோம். மேலும், லோன் வர தாமதம் ஆவதால் வீடு கட்டும் செலவிற்காக ரூ.10 லட்சம் கொடுங்கள். லோன் வந்ததும் மொத்தமாக 15 லட்சத்தை நாங்கள் கட்டிக்கொள்கிறோம். பிறகு 10 லட்ச ரூபாய்க்கு மட்டும் நீங்கள் வட்டி கட்டினால் போதும்’ என்றனர். அதனை நம்பி ரூ.10 லட்சம் கொடுத்தேன். இப்போது வரை வீட�� வரவில்லை. மாறாக, ரூ.32 லட்சம் ரூபாய் வீட்டு லோன் எடுத்ததாக எனக்கு வங்கியில் இருந்து நோட்டீஸ் வருகிறது. அதனை எடுத்துக்கொண்டு, வங்கிக்குச் சென்றால், ’ஒரு வருடத்திற்கு முன்னால் நீங்கள் கையெழுத்து போதே உங்களது அக்கவுண்டில் பணம் ஏற்றப்பட்டுவிட்டது’ என்றனர். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.\nசம்மந்தப்பட்ட கற்பகம், விவாஹரிடம் கேட்டேன். கூலிப்படையை வைத்து கொன்றுவிடுவேன் என்று மிரட்டினர். என்னைப் போல தேனியில் சுமார் 25 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளோம். பல லட்ச ரூபாய்களை மோசடி செய்திருக்கிறார்கள். அனைவரும் தனித்தனியாகவும், மொத்தமாகவும் புகார் தெரிவித்திருக்கிறோம். ஆனால், இப்போது வரை எந்த பயனும் இல்லை” என்றார் கண்ணீரோடு. குற்றப்பிரிவு போலீசார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் இவ்விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை விட, புதிய கலெக்டர் பல்லவி பல்தேவ் என்ன நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்புதான் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உள்ளது.\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/policies/minister-r-b-udhayakumar-interview", "date_download": "2021-04-14T00:04:41Z", "digest": "sha1:CTENUYH4ICZJPR7AF7B6DJDEP7OHPYHL", "length": 7051, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 05 February 2020 - டெண்டரே விடாமல் எப்படி முறைகேடு நடக்கும்? | Minister R. B. Udhayakumar interview - Vikatan", "raw_content": "\nரூ.700 கோடி லஞ்சம்... அம்பலத்துக்கு வரும் அடுத்த ஊழல்\nவிண்ணைத் தாண்டுமா வேலூர் விமானம்\nகுரூப் 4-ஐ தொடர்ந்து குரூப் 2 மோசடி\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ - அழகிரியின் உரிமைக்குரல்\nமிரட்டும் கொரோனா வைரஸ் பயோ ஆயுதமா\nஆன்லைன் ரம்மி... அழியும் குடும்பங்கள்\n‘‘நீங்க அமைச்சரா... இல்ல உங்க மகன் அமைச்சரா\nடெல்லியை ஜெயிக்கப்போகும் கில்லி யாரு\nடெண்டரே விடாமல் எப்படி முறைகேடு நடக்கும்\nதங்க வேட்டை - 11 - நகைக் கொள்ளையைத் தடுக்க என்ன செய்யலாம்\nடெண்டரே விடாமல் எப்படி முறைகேடு நடக்கும்\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2009/06/16/rich-and-law/?replytocom=5934", "date_download": "2021-04-13T22:07:42Z", "digest": "sha1:PVJA4H35P5P74BGGMHHXRBFIBBLGKQOE", "length": 25384, "nlines": 223, "source_domain": "www.vinavu.com", "title": "வருண்காந்திக்கு புயல்வேகத்தில் நீதி ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற���று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nஅரக��கோணம் சாதிய படுகொலைகள் : தன்மானமற்ற ஆதிக்க சாதி தற்குறிகள் || கருத்துப்படம்\nபணத்துக்கு விலை போன பத்திரிகை தர்மம் || கருத்துப்படம்\nமுகப்பு வருண்காந்திக்கு புயல்வேகத்தில் நீதி \nஉத்திரப் பிரதேசத்தின் பிலிபிட் மக்களைவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட வருண்காந்தி, மேனகா காந்தியின் செல்லப்பிள்ளை, முசுலீம்களின் கையை வெட்டுவேன் என்றெல்லாம் பா.ஜ.கவின் மதவெறி அனலைக் கக்கும் பேச்சாளர்களையும் விஞ்சி பேசி இந்துமதவெறியைப் பரப்புவதற்கு நேரு பரம்பரையும் எந்த விதத்திலும் குறைந்ததில்லை என்று நீருபித்தார். இதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசு அவரைக் கைது செய்யப் போனபோது வருண்காந்தியின் அடிப்பொடிகள் போலீசைத்தாக்கி கலவரம் செய்தனர். இதனால் மாயாவதி அரசு அவர் மேல் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தது.\nஇதனால் மாயாவதி முசுலீம்களின் வாக்குகளை தேர்தல் நேரத்தில் பெறலாம் என்பதைத் தாண்டி இப்போது பா.ஜ.க அரசமைப்பதற்கு மாயவாதியிடம் தூதுவிடுகிறது என்பதையும் இங்கே சேர்த்துப் பார்க்கவேண்டும்.\nதன் செல்லப்பிள்ளை சிறையில் அடைக்கப்பட்டதை வைத்து மேனகா காந்தி எல்லா ஆர்ப்பாட்டங்களையும் செய்தார். வருண்காந்தி அப்படிப் பேசியதில் உடன்பாடில்லை என பா.ஜ.கவும் அடக்கி வாசித்தது. ஆனாலும் நேரு பரம்பரையின் புதிய இளவரசரை இந்துமதவெறியின் தொண்டர்கள் வராது வந்த மாமணியாகக் கொண்டாடினர். தான் வேட்பாளர் என்பதால் தன்னை ஜாமீனில் வெளியே விடவேண்டும் என்று வருண் எடுத்த எடுப்பிலேயே உச்சநீதிமன்றம் சென்று கோரியதை பரிசீலித்த நீதிமன்றம் அவருக்கு மே 14 வரை பரோலில் விடுவித்தது.\nஇதற்கிடையில் அவரை தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற ஆய்வுக்குழு, அந்த சட்டத்தில் கைது செய்ததை ரத்து செய்யுமாறு உ.பி அரசுக்கு பரிந்துரைத்தது. இதை எதிர்த்து உ.பி அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இதை உடனே விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு ஆய்வுக்குழு தீர்ப்பையே உறுதி செய்தது. தீர்ப்பு வெளியான ஒரு மணிநேரத்திலேயே உ.பி அரசு அந்த சட்டத்தின் கீழ் கைது செய்ததை ரத்து செய்தது.\nஆக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நேரு பரம்பரையின் குலக்கொழுந்து சில நாட்கள் சிறையில் இருந்து விட்டு விடுதலையாகிவிட்டார். இங்கே சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் போன்றோரெல்லாம் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சில மாதங்கள் கழித்தே விடுதலையாகினர். பாசிச ஜெயா ஆட்சியில் இதே சட்டத்தில் கைது செய்யப்பட்ட ம.க.இ.க தோழர்களெல்லாம் ஆறேழு மாதங்கள் சிறையில் இருக்க நேரிட்டது.\nஆனால் வருண்காந்தி என்பதால் எத்தகைய சட்டமும் நீதிமன்றமும் புயல் வேகத்தில் பணிவிடை செய்யும் போலும். இதே போல உயர்நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவணபவன் அண்ணாச்சிக்கு உச்சநீதிமன்றம் உடனே பிணை வழங்கியிருக்கிறது. வழக்கமாக உயர்நீதிமன்றத்தால் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டால் ஓரிரு ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர்தான் உச்சநீதிமன்றம் அந்த மேல்முறையீடை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும். இங்கே அண்ணாச்சி பணபலத்தால் உச்சநீதிமன்றத்தை விலைக்கு வாங்கியிருக்கிறார்.\nஆக இந்த விவகாரங்களில் கிடைக்கும் நீதி என்ன ஒன்று நீங்கள் மேன்மக்களாக பிறந்திருக்கவேண்டும் அல்லது நீதிபதிகளை விலைக்கு வாங்கும் அளவு பணக்காரராக இருக்கவேண்டும்\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nதேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நேரு பரம்பரையின் குலக்கொழுந்து சில நாட்கள் சிறையில் இருந்து விட்டு விடுதலையாகிவிட்டார். இங்கே சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் போன்றோரெல்லாம் https://www.vinavu.com/2009/06/16/rich-and-law/trackback/…\nகையை வெட்டுவேன்,தலையை வெட்டுவேன் என்பவனுக்கு இனி தடையில்லை\n சீமான், கொளத்தூர் மணி, ம.க.இ.க காரங்க எல்லாம் 10 ரூ கூட கொடுக்க மாட்டீங்க கோசம் போட்டு, போஸ்டர் போட்டு, நீதிபதியை டென்சன் பண்ணிருவீங்க கோசம் போட்டு, போஸ்டர் போட்டு, நீதிபதியை டென்சன் பண்ணிருவீங்க அருண்காந்தி, சரவணபவன் அண்ணாச்சியெல்லாம் “விவரமானவங்க அருண்காந்தி, சரவணபவன் அண்ணாச்சியெல்லாம் “விவரமானவங்க கொடுக்க வேண்டியதை கொடுத்துட்டு, அவங்க வேலையை பிரச்சனையில்லாம தொடர்வாங்க\n// ஒன்று நீங்கள் மேன்மக்களாக பிறந்திருக்கவேண்டும் //\n” மேல் வீட்டில் பிறந்த கீழ் மக்களாக இருக்க வேண்டும் ”\nஏனென்றால் மேன் மக்கள் இப்படியெல்லாம் பேசவோ சிந்திக்கவோ மாட்டார்கள்.\nஅண்ணே.. உங்களப் பத்தி ரொம்ப உயர்வா கீற்று இனையத்தில அதிரடியான்னு ஒருத்தர் எளுதியிருகக்காரு பாருங்க….\nநடுநிலை வாதமும் நடுத்தர வர்க்கமும்… « சர்வதேசியவாதிகள் December 16, 2009 At 6:37 pm\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/403500", "date_download": "2021-04-14T00:09:24Z", "digest": "sha1:WJ7U57GKP47NTYVPGVORMDRFITNN2QNK", "length": 3021, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கனடா புதிய ஜனநாயகக் கட்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கனடா புதிய ஜனநாயகக் கட்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகனடா புதிய ஜனநாயகக் கட்சி (தொகு)\n13:15, 12 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்\n33 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n13:28, 29 மே 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAlexbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: zh-yue:新民主黨)\n13:15, 12 சூலை 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAlexbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-04-14T00:17:38Z", "digest": "sha1:IBCHE4SEWWGRJI3EW42RSWWIT4ISKFKW", "length": 4834, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:பொதுப் பேரேடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகூகுள் தமிழாக்கக் கருவியின் மூலம் மொழிபெயர்க்கப்பட்ட இக்கட்டுரை, தமிழ் விக்கிப் பயனர்களால் உரை திருத்தப்பட்டு செம்மையாக்கப்பட்டது. Y\nகூகுள் கருவி மூலம் மொழி்பெயர்ப்பு செய்யப்பட்ட இக்கட்டுரை உரை திருத்தம் செய்யப்பட்டது--செந்தமிழன் 12:31, 9 ஜூலை 2010 (UTC)\nதிருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள கூகுள் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூலை 2015, 12:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்��ு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/maruti-s-presso/excellent-car-126972.htm", "date_download": "2021-04-13T21:57:46Z", "digest": "sha1:33QVWWGLROHI2EDHH2FYNBYWU6KR4T3R", "length": 13411, "nlines": 332, "source_domain": "tamil.cardekho.com", "title": "excellent car - User Reviews மாருதி எஸ்-பிரஸ்ஸோ 126972 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி எஸ்-பிரஸ்ஸோ\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிஎஸ்-பிரஸ்ஸோமாருதி எஸ்-பிரஸ்ஸோ மதிப்பீடுகள்Excellent Car\nWrite your Comment on மாருதி எஸ்-பிரஸ்ஸோ\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ பயனர் மதிப்புரைகள்\nஇதனால் r k soni\nஎல்லா எஸ்-பிரஸ்ஸோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்-பிரஸ்ஸோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\n247 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nCompare Variants of மாருதி எஸ்-பிரஸ்ஸோ\nஎஸ்-பிரஸ்ஸோ எஸ்.டி.டி ஆப்ஷனல்Currently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ எல்எக்ஸ்ஐ தேர்வுCurrently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ வக்ஸி ஒப்பிடCurrently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ வக்ஸி ஒப்பிட அட்Currently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ வக்ஸி பிளஸ் அட்Currently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ எல்எக்ஸ்ஐ சிஎன்ஜிCurrently Viewing\n31.2 கிமீ / கிலோமேனுவல்\nஎஸ்-பிரஸ்ஸோ எல்எக்ஸ்ஐ ஆப்ஷனல் சிஎன்ஜிCurrently Viewing\n31.2 கிமீ / கிலோமேனுவல்\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜிCurrently Viewing\n31.2 கிமீ / கிலோமேனுவல்\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ opt சிஎன்ஜிCurrently Viewing\n31.2 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா எஸ்-பிரஸ்ஸோ வகைகள் ஐயும் காண்க\nஎஸ்-பிரஸ்ஸோ மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 430 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1373 பயனர் மதிப்பீடுகள்\nவேகன் ஆர் பயனர் மதிப்பீடுகள்\nbased on 479 பயனர் மதிப்பீடுகள்\nbased on 385 பயனர் மதிப்பீடுகள்\nbased on 342 பயனர் மதிப்பீடுகள்\nஆல்டோ 800 பயனர் மதிப்புரைகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ :- Consumer ऑफर அப் to... ஒன\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%87-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2021-04-13T23:35:16Z", "digest": "sha1:XSIYADRQKDMF2VB6EDU6NBFKV6OSTD7C", "length": 25225, "nlines": 100, "source_domain": "thetamiljournal.com", "title": "ஆணே உன் ��தி இதுதானா? – The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா\nJapan’s radioactive Fukushima நீரை கடலில் கொட்ட ஜப்பானின் முடிவு\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nஆணே உன் கதி இதுதானா\nசந்திரகௌரி சிவபாலன் (கௌசி) ஜெர்மனி\nபகலவன் கடமையைப் பங்கேற்றுக் கொண்ட வீதிவிளக்குகள், அசைவின்றி அமைதியைப் பேணிப் பாதுகாக்கும் சாலையோர மரங்கள், வியாபாரநிலையங்களின் விடிவிளக்குகள் மட்டுமே தமது கடமையைப் பங்கேற்றுக் கொண்ட மாலைப்பொழுது, உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் ஆரவாரமில்லாத மாரிகாலப் பொழுது. வெள்ளைப்பனியில் ஜேர்மனி மூழ்கிக் கிடக்கும் – 14 பாகை கடுங்குளிர். ஆனால், அவள் மட்டும் சாளரம் நடுவே சாலையை நோக்கியவண்ணம் நின்று கொண்டிருந்தாள். அவள்தான் சாரதா. தொடர் மாடி வீட்டின் இடையில் ஒரு வீடு. யாருமின்றி தனிமையில் நாள் முழுவதையும் கழிய விட்ட களைப்பு. கண்கள் மூடத் துடிக்கின்றன. ஆனால், அவளுக்கு கணவனை எண்ணிக் காத்திருப்பதும் ஒரு சுகம். கணவன் வரும் நேரமாகிவிட்டது. புதிதாகத் திருமணம் செய்து வந்திருக்கின்றாள் அல்லவா தலைமயிரைச் சரி செய்து கொண்டாள். கண்ணாடிக்கு முன் நின்று சிரித்துப் பார்க்கின்றாள். சிரிக்காமல் நின்று பார்க்கின்றாள். எது அழகானது தலைமயிரைச் சரி செய்து கொண்டாள். கண்ணாடிக்கு முன் நின்று சிரித்துப் பார்க்கின்றாள். சிரிக்காமல் நின்று பார்க்கின்றாள். எது அழகானது முடிவாக சிரிப்பதுதான் என்று முடிவெடுத்து விடுகின்றாள். திரும்பவும் அந்த சாளரம். ஒரு வெளிச்சம் வீடு நோக்கி வருகின்றது. மெல்லத் தன்னுடைய சாளரத்து துணியை அகற்றிப் பார்க்கின்றாள். பத்மன் தான். மணி இரவு பன்னிரெண்டை வழியனுப்பி வைத்திருந்தது. அயலவர் ஆழ்ந்த உறக்கத்திற்குத் தன் காலடிஓசை தகராறு செய்யக்கூடாது என்பதற்காக வாடகை வீட்டின் படிகளில் மெல்ல மெல்லத் தாண்டித் தாண்டித் தன் வாசல் கதவை மெதுவாய்த் திறந்தான், பத்மன்.\nஜேர்மனியில் பகல் 1.00 மணியில் இருந்து 3.00 மணி வரையும் இரவில் சில நகரங்களில் 21.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 6.00 மணி வரையிலும் சில22.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 6.00 மணி வரையிலும் சத்தம் செய்தல் கூடாது. ஞாயிற்றுக் கிழமைகளில் முழுநாளும் சத்தம் இல்லாத நாளாக அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும். இதுவே சட்டமாக இருக்கின்ற��ு. சனிக்கிழமைகளில் 23.00 மணி வரை பிரச்சினை இல்லை. ஆனால், குடியிருப்பிற்கு அருகிலுள்ள குடியிருப்பாளர்களிடம் முன்னமே அறிவித்து இருக்க வேண்டும். அதனால் தான் வசிக்கும் வீட்டிற்கு அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் வீட்டில் தன் காலடிச்சத்தம் இடைஞ்சல் செய்யக் கூடாது என்பதற்காக மெல்லென வீட்டினுள் பத்மன் நுழைந்தான்.\nஇனிமையான இளமைப் பருவங்கள் கடமைச் சுமையால் கரைந்தோட, காதோரம் வெள்ளிக் கம்பிகள் அவதாரம் செய்ய, நாற்பத்து நான்கு வயதில் பத்மனுக்குத் தன் மூளையில் தட்டியது தனக்கென்று ஒரு துணை தேவை. இதைக் கருத்தில் கொண்டே சாரதா என்ற துணையை இலங்கையில் இருந்து வரவழைத்தான். பல எதிர்பார்ப்புக்களுடன் ஜெர்மன் மண்ணில் கால் பதித்தாள் சாரதா. வெளிநாட்டு ஆசை எதுவுமில்லாது வாழ்ந்த சாரதாவுக்கு சந்தர்ப்ப வசத்தினால் பத்மனைத் திருமணம் செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டது. வாழ்க்கையை நாம் எழுதுகின்றோமா அதுவாகவே சில விடயங்கள் அமைகின்றன. அதுபோலவே பத்மனும் ஆர்ப்பாட்டம் இல்லாது ஆலயத்தில் ஆதரவான சில நண்பர்கள் ஆசீர்வாதத்துடன் மங்கலநாணைத் தன் மனைக்கும் மனதுக்கும் சொந்தக்காரிக்கு அணிவித்தான். அவளும் அவன் மனதுக்குப் பிடித்த பெண்ணாய் அன்போடு வாழ்கின்றாள்.\nஇன்னும் அவனுக்கு இரவே பகல், பகலே இரவு. பகலில் ஒரு நிறுவனத்தில் வேலை முடித்து அங்கிருந்த உணவகத்தில் சமையல் பாத்திரங்களைக் கழுவித் துப்புரவு செய்யும் தொடர் பணியை முடித்து இரவு முடியும் அதிகாலைப் பொழுது தன் ஓய்வுக்காக வீட்டை அண்மிப்பான். அவ்வேளை வரை அவனுக்காக உறங்காது விழித்திருக்கும் தன் மனைவியுடன் அளவளாவி விட்டு களைப்பில் கண்ணுறங்கிவிடுவது அவனது நாளாந்த வழக்கமாகும். எப்படித்தான் சீன உணவகத்தில் வேலை செய்தாலும் ஐரோப்பிய நாட்டில் வாழ்ந்தாலும் எங்கள் நாட்டுச் சோறும் உறைப்புக் குழம்பும் சாப்பிட்டால்த்தான் எம்மவர்க்கு உணவு உண்ட உணர்வு ஏற்படும். அவன் உணவு அருந்தும் அழகை சுவைத்தபடி மேசையிலே முழங்கையை குத்தியபடி கன்னத்திலே கைவைத்து இருந்தாள். பத்மனுக்கு மனைவி சாரதா கைப்பக்குவத்தில் கோழிக்கறி உறக்கத்தை படுக்கைக்குப் போகாமலே கொண்டு வந்தது. ஆனாலும், அன்றைய செய்திகளை இப்போதே கேட்க வேண்டும் அல்லவா. உணவை வாயில் திணித்த வண்ணம், அடுத்த நாள் கடமைகள் பற்றி ���னைவியிடமிருந்து விளக்கத்தைப் பெற்றான்.\n. சாரதாவும் காத்திருந்து வெளியிடும் பத்திரிகைத் துணுக்குகள் போல் தன்னிடம் வந்தடைந்த தகவல்களை பிரதியீடு செய்தாள். தாயகத்திலிருந்து தாயாரின் தொலைபேசி வந்ததாம். அத்தானுக்கு ஆரம்பித்துக் கொடுத்த நிறுவனம் அமோகமாய் வெற்றிநடை போடுகின்றதாம். அக்காளுக்குக் கட்டிக் கொடுத்த வீட்டில் இரு மாடிகளுக்கும் இணைப்பை ஏற்படுத்தும் தொலைபேசி ஒன்று அனுப்பப்பட வேண்டியுள்ளது. தங்கையின் திருமணம் தடபுடலாக 500 பேர் வாழ்த்த சொகுசு ஹொட்டலில் தடபுடலாக நடந்தேறியுள்ளது. தம்பிக்குத் தலைநகரில் தலைசிறந்த வியாபாரநிறுவனம் அமைத்தாயிற்று. கடைக்குட்டிக்குப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இவையனைத்தும் வந்த செய்திகளாய் இருக்க. ”தம்பியை ஒருக்கால் நாளைக்கு ரெலிபோன் எடுக்கச் சொல்லு பிள்ள’ இது நாளைய கடமையாய் இருந்தது.\nஅத்தனையையும் கேட்டுச் சிரித்தபடி சாரதா கன்னத்தைத் தடவியபடி, ‘இன்னும் ஒரு கடமைதானே பாக்கி இருக்கிறது சாரதா. அதன் பின் நமக்காக நாம் வாழ்வோம். என்னைப் போலும் உன்னைப் போலும் இரண்டு பிள்ளைகளைப் பெற்று அவர்களுக்காக நானும் நீயும் கண் விழிப்போம். இன்பமான நாளை எமக்காக உருவாக்கிக் கொள்ளுவோம்” என்றான், பத்மன். அவன் கூறிவிட்டான். அது எந்த அளவிற்கு உண்மை என்று சாரதா உணராதவளானாள். ஆனால், அவர்களுக்காக அவர்கள் வாழும் நாளை எண்ணி படுக்கைக்கு பத்மனை அனுப்பிவிட்டு பாத்திரங்களை கழுவினாள். அந்த இரு ஜீவன்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றன என்பது மாத்திரம் உண்மை.\nஉணவு உள்ளே செல்ல கட்டில் அவனை வரவேற்றது. படுத்த மறுகணமே நித்திராதேவி அவனை அணைத்துக் கொண்டாள். சாரதா வெப்பமூட்டிகளைக் குறைத்தாள், மின்விளக்குகளை அணைத்தாள்,. அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் பத்மனைப் பார்த்தாள். அவனை அணைத்து அவளே ஒரு முத்தம் கொடுத்தாள். அவனுடைய போர்வைக்குள் புகுந்தாள். எதுவுமே அறியாது ஆழ்ந்த உறக்கத்தில் பத்மன் உறங்கிப் போனான். திரும்பவும் எழுந்தாள். ஆடை மாற்றிவிட்டு தன்னுடைய படுக்கைக்குள் நுழைந்தாள்.\nசாரதா வழமைபோல் காலை கண்விழித்தாள். நேரத்தைப் பார்த்தாள். ஐயோ நேரம் போனது தெரியாமல் தூங்கியிருக்கின்றேனே இந்த அலாரமும் வேலை செய்யவில்லை என்றபடி திடுக்கிட்டுஃப் பாய்ந்து எழுந்தாள். கட்டிலின��� அருகே வேலைக்குப் போகாமல் இன்னும் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் கணவனைப் பார்த்தாள். இவரை எழுப்பிவிட மறந்துவிட்டேனே. பேசப்போகின்றார் என்று நினைத்தபடி அருகே சென்று அவனை மெல்லத் தொட்டு எழுப்பினாள். உடல் சில்லென்று குளிர்ந்தது. அவனை மெல்ல உழுப்பினாள். உடல் அசையவில்லை. மீண்டும் உழுப்பினாள். பேச்சில்லை. ஐயோ… என்று அலறியபடி போர்வையை நீக்கினாள். உயிரற்று அவன் உடல் அமைதியாக சலனமின்றி உறங்கிக் கொண்டிருந்தது. சாரதா உடல் நடுக்கம் கண்டது. அழுவதா துடிப்பதா அடுத்த காரியத்தில் இறங்குவதா எதுவாக இருந்தாலும் அவளாகவே செய்ய வேண்டும். தொலைபேசியில் 113 என்னும் இலக்கத்தை அழுத்தினாள். விரைந்து வந்தது அம்புலன்ஸ் வண்டி. உடல்தாங்கி வைத்தியசாலை நோக்கி விரைந்தது. பத்மன் வாழ்வை முடித்துக் கொண்டான் என்னும் வேதனைச் செய்தி உறுதியானது. கடமைகள் முடிக்கப் பிறந்தவன் போல் அந்நியநாட்டில் வாசம் செய்து தன் சொந்தக் கடமை முடிக்காது சொல்லிக் கொள்ளாமல் விடைபெற்றான் பத்மன். சாரதா தனித்து விடப்பட்டாள். நாடு புதிது. நாட்டு மக்கள் புதிது. தொடரும் வாழ்வுக்கு வழி தேடி சாரதா …….\nஐரோப்பியநாடுகளில் 50 தாண்டித் தமிழர்கள் வாழ்வது அருமையாகி விட்டது. இரவு படுத்து பகல் எழுந்திருப்பது கேள்விக்குறியாகிவிட்டது. அளவுகடந்த கடமைச்சுமையும் அடுத்தவர்களைப் பார்த்துத் தாமும் அதுபோல் வாழவேண்டும் என்ற அளவுக்கு மீறிய ஆசையும் ஓய்வில்லாத உழைப்பும் மனஅழுத்தங்களையும் இதயச்சுமையையும் கொண்டுவருகின்றது. வைத்தியவசதி அதிகமுள்ள நாடானாலும் இவர்கள் உயிர்களைக் காப்பாற்றாமல் போவதற்கு அவர்களே அவர்களுக்குப் பொறுப்பாகின்றார்கள்.\nசிவாஜி நினைவு நாள் காணொளிக் கருத்தரங்கு “அப்பாவும் பிள்ளையும்” தலைப்பில் இன்று (21-07-2020) பிரபு உரை →\n – By கௌசி காணொளியில் கதை\nகோவிட்-19 உதவிக் கொடுப்பனவுகளை நீடிக்கும் சமஷ்டி அரசின் திட்டம்\nஒன்ராறியோ பிரீமியர் Doug Ford ஸ்கார்பாரோ சுரங்கப்பாதை நீட்டிப்பு -Scarborough subway extension\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா\nஇன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு 7000 மேலாக உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nJapan’s radioactive Fukushima நீரை கடலில் கொட்ட ஜப்பானின் முடிவு\n��னடிய மத்திய அரசு Air Canadaவுக்கு $5.9B நிதி உதவி அறிவிக்கிறது\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nசமகால உலக ஒழுங்கில் சர்வதேச அரசியலை கணிப்பிட்டு செயல்படும் நாடுகளும் ஆட்சியாளரும் பாதுகாக்கப்படும் நிலையொன்று வளர்ந்து வருகிறது. அத்துடன் அத்தகைய அரசியலை உருவாக்கும் போது எதிரியின் பலவீனத்தை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\nArticles Nation கட்டுரை முனைவர் துரை.மணிகண்டன்\nகணித்தமிழும் வேலைவாய்ப்புகளும் – ஒரு பார்வை\nஎங்கிருந்தோ வந்தான் – By : கௌசி காணொளியில் கதை\nNaan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vamsibooks.com/books/books/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2021-04-13T23:40:48Z", "digest": "sha1:VZ3XGKIZBAYAEY7CC5WW4TMHPIZRE7PX", "length": 27753, "nlines": 559, "source_domain": "vamsibooks.com", "title": "வார்த்தைகள் கிடைக்காத தீவில் – Vamsibooks", "raw_content": "\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nஅன்று அதிசயமாய் மஞ்சள் வெயில் காய்ந்தது\nசரியும் மரத்திடீருந்து வெளியேறும் குருவிகள்\nதிமில் – தெரிசை சிவா\nஅரூ அறிவியல் சிறுகதைகள் – அருவியல் தொகுப்பு\nகல் கிழவி – போப்பு\nகடல் நிச்சயம் திரும்ப வரும் – சித்துராஜ் பொன்ராஜ்\nநூறு நாற்காலிகள் தனிக்கதை – ஜெயமோகன்\nஅறம் (தனிக்கதை) – ஜெயமோகன்\nஅயல் பெண்களின் கதைகள் – எம். ரிஷான் செரீப்\nமரயானை – சித்துராஜ் பொன்ராஜ்\n’நிலவியலின் துயரம்’ – தமிழில். எம். ரிஷான் செரீப்\nஇரவுக்கு அப்பால் ஒரு துண்டு பகல் – செந்தில் பாலா\nமெல்லச் சிறகசைத்து… – சசி.எஸ்.குமார்\nஉருவமற்ற என் முதல் ஆண் – கே.வி. ஷைலஜா\nதமிழ் மண்ணே வணக்கம் – தொகுப்பு. தா.செ. ஞானவேல்\nமறக்கவே நினைக்கிறேன் – மாரிசெல்வாஜ்\nடூரிங் டாக்கிஸ் – சேரன்\nஇவன்தான் பாலா – பாலா\nசொல்லாததும் உண்மை – பிரகாஷ் ராஜ்\nதிரும்பி பார்க்கையில் – ஷாஜி\nஅழியாத கோலங்கள் – பாலுமகேந்திரா\nபஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக்கூடியதல்ல\nஎன் தேசத்தை மீளப் பெறுகிறேன்\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை\nசிறுவர் சினிமா பாகம் 2\nசிறுவர் சினிமா பாகம் 1\nஅன்று அதிசயமாய் மஞ்சள் வெயில் காய்ந்தது\nசில பொய்களும் சில உண்மைகளும்\nசரியும் மரத்திடீருந்து வெளியேறும் குருவிகள்\nஅத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய்த்தான் இருக்கின்றன\nதமிழில் அச்சுப் பண்பாடு : சீர்திருத்தக் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும்\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nஜெயந்தன் நாடகங்கள் முழுத் தொகுப்பு\nபஷீரின் அறையின் அத்தனை எளிதில் திறக்க்ககூடியதல்ல\nபச்சை இருளனின் சகா பொந்தன்மாடன்\nநூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது\nஅல்ஃபோன்ஸம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்\nஎஸ். லட்சுமணப் பெருமாள் கதைகள்\nகாற்றடிக்கிற திசையில் இல்லை ஊர்\nகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை\nமெல்லச் சிறகசைத்து… – சசி.எஸ்.குமார்\nஉருவமற்ற என் முதல் ஆண் – கே.வி. ஷைலஜா\nதமிழ் மண்ணே வணக்கம் – தொகுப்பு. தா.செ. ஞானவேல்\nமறக்கவே நினைக்கிறேன் – மாரிசெல்வாஜ்\nடூரிங் டாக்கிஸ் – சேரன்\nஇவன்தான் பாலா – பாலா\nசொல்லாததும் உண்மை – பிரகாஷ் ராஜ்\nதிரும்பி பார்க்கையில் – ஷாஜி\nஅழியாத கோலங்கள் – பாலுமகேந்திரா\nபஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக்கூடியதல்ல\nஅத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய்த்தான் இருக்கின்றன\nதமிழில் அச்சுப் பண்பாடு : சீர்திருத்தக் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும்\nபஷீரின் அறையின் அத்தனை எளிதில் திறக்க்ககூடியதல்ல\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை\nஇரவுக்கு அப்பால் ஒரு துண்டு பகல் – செந்தில் பாலா\nஅன்று அதிசயமாய் மஞ்சள் வெயில் காய்ந்தது\nசில பொய்களும் சில உண்மைகளும்\nசரியும் மரத்திடீருந்து வெளியேறும் குருவிகள்\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை\nசிறுவர் சினிமா பாகம் 2\nசிறுவர் சினிமா பாகம் 1\nதிமில் – தெரிசை சிவா\nஅரூ அறிவியல் சிறுகதைகள் – அருவியல் தொகுப்பு\nகல் கிழவி – போப்பு\nகடல் நிச்சயம் திரும்ப வரும் – சித்துராஜ் பொன்ராஜ்\nநூறு நாற்காலிகள் தனிக்கதை – ஜெயமோகன்\nஅறம் (தனிக்கதை) – ஜெயமோகன்\nஅயல் பெண்களின் கதைகள் – எம். ரிஷான் செரீப்\nபச்சை இருளனின் சகா பொந்தன்மாடன்\nநூறு சதவீத பொருத்தமான யு���தியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது\nஎஸ். லட்சுமணப் பெருமாள் கதைகள்\nகாற்றடிக்கிற திசையில் இல்லை ஊர்\nஜெயந்தன் நாடகங்கள் முழுத் தொகுப்பு\nமரயானை – சித்துராஜ் பொன்ராஜ்\n’நிலவியலின் துயரம்’ – தமிழில். எம். ரிஷான் செரீப்\nகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்\nஎன் தேசத்தை மீளப் பெறுகிறேன்\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nஅல்ஃபோன்ஸம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nஅயல் பெண்களின் கதைகள் – எம். ரிஷான் செரீப்\nஅறம் (தனிக்கதை) - ஜெயமோகன்\nநூறு நாற்காலிகள் தனிக்கதை - ஜெயமோகன்\nகடல் நிச்சயம் திரும்ப வரும் – சித்துராஜ் பொன்ராஜ்\nகல் கிழவி - போப்பு\nஅரூ அறிவியல் சிறுகதைகள் – அருவியல் தொகுப்பு\nதிமில் – தெரிசை சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2009/07/blog-post_1877.html", "date_download": "2021-04-13T23:22:44Z", "digest": "sha1:CAACYTRFFJYLT2OCQJAPZLC7JNK23HHG", "length": 4303, "nlines": 46, "source_domain": "www.lalpetexpress.com", "title": "தேமுதிக வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் - Lalpet Express", "raw_content": "\nதேமுதிக வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல்\nஜூலை 27, 2009 நிர்வாகி\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களி்ல் 4 பேர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்வேட்புமனு தாக்கல் நாளை மறுநாளுடன் முடிவடையும் நிலையில் தனது கட்சியின் வேட்பாளர்களை விஜய்காந்த் நேற்று அறிவித்தார்.\nஅதன்படி கம்பம் தொகுதியில் தேமுதிக மாவட்ட துணைச் செயலாளர் அருண்குமார், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் செளந்திரபாண்டியன், இளையான்குடி தொகுதியில் ராமநாதபுரம் மாவட்ட தேமுதிக பொருளாளர் அழகு.பாலகிருஷ்ணன் போட்டியிடுகின்றனர். தொண்டாமுத்தூர் தொகுதியில் செயற்குழு உறுப்பினர் தங்கவேலு, பர்கூர் தொகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட தேமுதிக செயலாளர் சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.\nஇதில் ஸ்ரீவைகுண்டம் வேட்பாளர் எம்.சௌந்தரபாண்டியன் சென்னையில் இருப்பதால் நாளை மனு தாக்கல் செய்கிறார். அவரைத் தவிர மற்ற 4 பேரும் இன்று மனு தாக்கல் செய்துவிட்டனர்.\n14-4-2021 முதல் 17-4-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின். ரமழான் மாத தொழுகை நேரம்\nலால்பேட்டை நோன்பு கால அட்டவணை\nலால்பேட்டையில் புதிய ஸ்டார் பைட் பேமிலி உணவகம்\nவடக்கு கொளக்குடியில் புதிய பள்ளி���ாசல் திறப்பு விழா..\nலால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் அறிவிப்பு\nலால்பேட்டை கொத்தவால் தெரு அம்துநூர் மறைவு\nரமலான் சிறப்பு தொழுகை நேரம் அதிகரிக்கப்பட கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2021/03/blog-post.html", "date_download": "2021-04-13T23:10:26Z", "digest": "sha1:4EYN4RO55NXOIWMD7AOOOKLNMFT7BHUU", "length": 5671, "nlines": 54, "source_domain": "www.lalpetexpress.com", "title": "நகர ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் மக்தப் ஆசியர்கள் ஆலோசனை கூட்டம் - Lalpet Express", "raw_content": "\nநகர ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் மக்தப் ஆசியர்கள் ஆலோசனை கூட்டம்\nமார். 03, 2021 நிர்வாகி\nலால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் மக்தப் ஆசியர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று 2-3-2021 இஷா தொழுகைக்கு பிறகு லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வாரில் ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் முதல்வர், நகர ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லானா மவ்லவி ஹாபிழ் A நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் மக்தப் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மக்தப் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு மக்தபிகளிலும் முதல் மூன்று தரத்தில் உள்ள மாணவர்களை மக்தப் ஆசிரியர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தீனியாத் இரண்டாம் பாகம் பொது தேர்வு நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇதற்காக மவ்லவி ஹாபிழ் சாதிக் அலி மன்பயீ, மவ்லவி ஹாபிழ் இன்ஆமுல்லாஹ் மன்பயீ, மவ்லவி முஹம்மது இர்ஷாத் இர்ஷாதி, மவ்லவி முஹம்மது சமீர் மன்பயீ ஆகியோர்கள் அடங்கிய நான்கு ஆலிம் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது\nபரிசுகள் கீழ் காணும் முறையில் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது\n2 ஆம் பரிசு ₹1250\n3 ஆம் பரிசு. ₹1000\n4 ஆம் பரிசு. ₹ 750\n5 ஆம் பரிசு. ₹ 500\nஆறுதல் பரிசுகள் ₹200 ( 25 நபர்கள்)\nஇக்கூட்டத்தில் லால்பேட்டையில் உள்ள அனைத்து மக்தப் மத்ரஸா ஆசிரியர்கள், நகர ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர், பொருளாளர் மற்றும் துணை செயலாளர்கள் கலந்து கொண்டனர்\n14-4-2021 முதல் 17-4-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின். ரமழான் மாத தொழுகை நேரம்\nலால்பேட்டை நோன்பு கால அட்டவணை\nலால்பேட்டையில் புதிய ஸ்டார் பைட் பேமிலி உணவகம்\nவடக்கு கொளக்குடியில் புதிய ��ள்ளிவாசல் திறப்பு விழா..\nலால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் அறிவிப்பு\nலால்பேட்டை கொத்தவால் தெரு அம்துநூர் மறைவு\nரமலான் சிறப்பு தொழுகை நேரம் அதிகரிக்கப்பட கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhdna.org/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-04-13T22:22:27Z", "digest": "sha1:JKQ7QINLZ7B4HHKZTBI3OYZ4ATBVHHU6", "length": 8866, "nlines": 126, "source_domain": "www.thamizhdna.org", "title": "சங்ககால நூல்களில் ஒரு காட்சி - தமிழ் DNA", "raw_content": "\nசங்ககால நூல்களில் ஒரு காட்சி\n மயிலின் சாயலையுடைய அழகிய பெண்ணொருத்தி ஒரு ஆடவனுடன் செல்வதைக் கண்டேன்” என்று\n ஆண், ஆணை மட்டுமே கண்டான். அருகில் சென்ற பெண்ணைக் காணவில்லை. பெண். பெண்ணை மட்டுமே கண்டாள். உடன் சென்ற ஆணைக் காணவில்லை.\nஅவர்களிடம் அத் தாய் கேட்டாள், “எவ்வளவு தூரத்தில் செல்லுகிறாள் விரைந்து சென்றால், அவளைக் கண்டுபிடிக்க முடியுமா அவளைக் காணாமல் பெற்று வளர்த்த வயிறு பற்றி எரிகிறதே அவளைக் காணாமல் பெற்று வளர்த்த வயிறு பற்றி எரிகிறதே\nஅவர்கள் கூறினார்கள், “வீணாக ஒடித் தேடியலையாதே அவர்கள் வாழத் துவங்கி விட்டார்கள். பக்குவம் அடையும் வரையில்தான் அவள் உனக்குச் சொந்தம். பக்குவமடைநது விட்டால், அவள் பிறருக்குச் சொந்தம். செந்தாமரை மலர் சேற்றில்தான் பிறக்கிறது. அது சேற்றிலேயே கிடந்தால், அது அழுகித்தானே போகும் சேற்றைவிட்டு வெளியேறி மக்கள் முடியை அலங்கரிக்கும் போதுதானே அது பெருமைடைகிறது.\n“முத்துக் கடலில்தான் பிறக்கிறது. கடலிலேயே கிடந்துவிட்டால் அதற்கு என்ன பெருமை அது கடலை விட்டு வெளியேறி மன்னர்களின் முடியை அலங்கரிக்கும் போதுதானே அது பெருமையடைகிறது. திரும்பிக் செல்லுங்கள்” என ஆறுதல் கூறி அனுப்பிளைத்தார்கள்.\nகதை நமக்கு ஒரு படிப்பினையை உண்டாக்குகிறது. அது, “இறக்கை முளைத்த பறவையை கூண்டில்\nஅடைத்து வைத்திருப்பதைப்போல. மணம் செய்விக்காமல் பக்குமடைந்தப் பருவப் பெண்களை மணம் செய்விக்காமல் வீட்டில் அடைத்து வைத்திருப்பதும் தவறு” என்பது.\nசங்ககால நூல்களில் ஒரு காட்சி\nஉங்க உடலில் குறிப்பிட்ட இடத்தில் எடையை குறைக்க என்னென்ன பானங்களை குடிக்கணும் தெரியுமா\nTags: கி. ஆ. பெ. விசுவநாதம் கதைகள்சிறுவர் கதைகள்நீதி கதைகள்\n100. எப்போது புத்தி வரும்\nஇந்த ��திவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்\nஉங்கள் கருத்தை இடுக... Cancel reply\n1001 அரேபியா இரவுகள் Ep-24\nநாவிதனால் நொண்டியானவன் கதை: நாவிதனால் நொண்டியும் ஆனேன், என் காதலையும் இழந்தேன் இப்படிப்பட்ட.. என்ன காரணம் சொல்கிறான் என்று கேளுங்கள் ..\n1001 அரேபியா இரவுகள் Ep- 23\nவலது கை இழந்தவனின் கதை …… பொராமையால் தன் சகோதரியை கொலை செய்தால் மூத்தவள் …\nவிக்ரமாதித்தன் கதைகள் Ep 10\nஅத்தியாயம் 10 – உடலும் முகமும் – விக்கிரமாதித்யன் வேதாளக் கதைகள் – ஒலி வடிவில்\nவிக்ரமாதித்தன் கதைகள் Ep 9\nஅத்தியாயம் 9 -யாருக்கு மனைவி – விக்கிரமாதித்யன் வேதாளக் கதைகள் – ஒலி வடிவில்\n1001 அரேபியா இரவுகள் Ep-22\nசங்ககால நூல்களில் ஒரு காட்சி\nவாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/tnpsc-current-affairs-tamil-1st-december-2018/", "date_download": "2021-04-13T22:45:34Z", "digest": "sha1:Z4UBOMT34JZD4JT4V3LX6BMZQZHHICRP", "length": 10709, "nlines": 183, "source_domain": "www.tnpscjob.com", "title": "TNPSC Current Affairs Question & Answer in Tamil 1st December 2018", "raw_content": "\n1. சமீபத்தில் புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர்\nஓ.பி.ராவத்தின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 2 உடன் நிறைவடைவதை தொடர்ந்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமிக்கப்பட்டுள்ளார்.\n2017-ம் ஆண்டு செப்டம்பரில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட அவர், தற்போது 23வது தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2. “கொங்கன் 18” என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையேயான கடற்படை பயிற்சி ஆகும்\nஇந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையே “கொங்கன் 18” என்ற பெயரில் கடற்படை பயிற்சி கோவாவில் நவம்பர் 28 அன்று துவங்கி நடைபெற்று வருகிறது.\n4. தெற்கு ஆசிய பிராந்திய இளைஞர்கள் அமைதி மாநாடு நடைபெற்ற இடம்\nமகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு புதுடில்லியில் South Asia Regional Peace Conference என்ற பெயரில் 3 நாள் மாநாடு நடைபெற்றது\n5. உலக எய்ட்ஸ் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது\nஎய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, 1987 ஆண்டிலிருந்து இத்தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. எய்ட்ஸ் முதன்முதலில் 1981ஆம் ஆண்டு அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\n2018ஆம் ஆண்டுக்கான கருப்பொருள்: “Know Your Status”\n6. முதல்வர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின், காப்பீட்டுத் தொக��� 2 லட்சத்திலிருந்து எவ்வளவாக உயர்த்தப்பட்டுள்ளது \nகடந்த 2012ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி தொடங்கப்பட்ட முதல்வர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின், காப்பீட்டுத் தொகை 2 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.\n7. சமீபத்தில் காலமான “ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்” அமெரிக்காவின் எத்தனையாவது அதிபர் ஆவார்\nஅமெரிக்காவின் 41-வது அதிபரும் (1989 முதல் 1993வரை), முன்னால் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் தந்தையுமான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் சமீபத்தில் காலமானர்.\n8. சமீபத்தில், நாகலாந்தில் ஹார்ன்பில் திருவிழாவை துவங்கி வைத்தவர்\nநாகலாந்தின் 19வது ஹார்ன்பில் திருவிழாவை (Hornbill Festival) ராஜ்நாத்சிங், இன்று(டிசம்பர் 01) துவங்கி வைத்தார். கடந்த 2000ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.\nநாகலாந்து, இந்தியாவின் 16வது மாநிலமாக டிசம்பர் 01, 1963 அன்று பிரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\n9. “இஷா சிங்” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்\n62வது தேசிய துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தெலங்கானாவை சேர்ந்த 13 வயது சிறுமி இஷா சிங் சீனியர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.\n10. சமீபத்தில் நடந்த அபுதாபி கிரான்ட் பிரிக்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்\n“எதிஹாட் ஏர்வேஸ் அபுதாபி கிரான்ட் பிரிக்ஸ்” போட்டியில் 4-வது முறையாக லெவிஸ் ஹமில்டன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/03/4.html", "date_download": "2021-04-13T21:41:32Z", "digest": "sha1:IS2YKSZAXFBEYSSZZKFFYKLTIB7Z2WGR", "length": 6752, "nlines": 35, "source_domain": "www.viduthalai.page", "title": "சட்டசபைத் தேர்தலில் தமிழகம் உள்பட 4 மாநிலங்களில் பா.ஜனதா தோல்வி அடையும் - சரத்பவார்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியார் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nசட்டசபைத் தேர்தலில் தமிழகம் உள்பட 4 மாநிலங்களில் பா.ஜனதா தோல்வி அடையும் - சரத்பவார்\nமும்பை, மார்ச் 16 சட்டசபைத் தேர்தலில் தமிழகம் உள்பட 4 மாநிலங் களில் பா.ஜனதா தோல்வி அடையும் என்று சரத்பவார் கருத்து தெரிவித்துள்ளார்.\nதமிழகம், மேற்குவங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங் களில��� சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அசாம் தவிர மற்ற 4 மாநிலங்களில் பா.ஜனதா தோல்வியை தழுவும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.\nஇது குறித்து அவர் கூறியதாவது:-\nதேர்தல் நடைபெற உள்ள மாநிலங் களில் மக்கள் முடிவுகளை எடுப்பார்கள் என்பதால் தேர்தல் முடிவு குறித்து இப்போது கூறுவது தவறானதாகும். கேரளாவை பொறுத்தவரை நாங்கள் இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணியில் உள்ளோம். அங்கு நாங்கள் பெரும்பான் மையுடன் வெற்றி பெறுவோம்.\nதமிழ்நாட்டில் மக்கள் தி.மு.க. மற்றும் அதன் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலி னுக்கு ஆதரவு தருவார்கள். தேர்தலுக்கு பிறகு அவர்கள் ஆட்சிக்கு வருவார்கள். மேற்கு வங்கத்தில் பா.ஜனதா மம்தாவைத் தாக்க அதிகாரத்தை தவறாக பயன் படுத்து கிறது. வங்கத்தின் பெருமை மற்றும் சுய மரியாதை சம்பந்தப்பட்டது என்பதால் ஒட்டு மொத்த மாநிலமும் திரிணாமுல் காங்கிரஸ் பின்னால் உள்ளது. மம்தா தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் அங்கு ஆட்சியை பிடிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.\nஅசாமில் தற்போது பா.ஜனதா ஆட்சியில் உள்ளது. எனது கட்சியினர் கொடுத்த தகவலின்படி அசாமில் பா.ஜனதா வலுவாக உள்ளதாக தெரிகிறது. அதிகபட்சம் அசாமில் மட்டும் பா.ஜனதா ஆட்சியை தக்கவைக்கும். மற்ற மாநிலங் களில் தோல்வியை சந்திக்கும். மற்ற கட்சிகளே அங்கு ஆட்சியை பிடிக்கும். இது நாட்டை ஒரு புதிய பாதையில் கொண்டு செல்லும் என நம்புகிறேன்.\nஇதேபோல 12 எம்.எல்.சி.க்கள் நியமன விவகாரத்தில் ஆளுநர் பகத்சிங் கோஷ் யாரி அரசியல் அமைப்பை பின் பற்றாமல் இருப்பதாக குற்றம் சாட்டினார்.\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்\nசாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்\nஎங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்\nதிராவிடம் வெல்லும் - தி.மு.க. அரியணையில் அமரும் - வெற்றிப் பயணம்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/07/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2021-04-13T22:13:39Z", "digest": "sha1:GL7KE3GZTAYFYOLJ3RACBYDAWEXJV3XZ", "length": 23795, "nlines": 171, "source_domain": "chittarkottai.com", "title": "சூரிய ஒளி மின்சாரம் – பகுதி.1 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகுண்டு உடலை இளைக்கச் செய்யும் நத்தைச் சூரி\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nடீ காபிக்கு பேப்பர் கப்’களை பயன்படுத்துபவரா\nசிறுநீரக செயலிழப்பை கண்டறிவது எப்படி\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,691 முறை படிக்கப்பட்டுள்ளது\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.1\nபூமியின் வெப்ப நிலை மாறுபட்டு வருவதால் பருவ மழை இப்பொழுது பொய்த்து வருகிறது. அதனால் நீர் தேக்கங்கள் மூலமாக தண்ணீரின் விசையை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களில் (Hydro Power Plant) மின் உற்பத்தி குறைந்து வருகிறது.\nநிலக்கரியை கொண்டு நீரை சூடாக்கி, நீராவியின் மூலம் ஜெனரேட்டரை இயக்கி மின்சாரம் அணல் மின் நிலையங்களில் (Thermal Power Plant) தயாரிக்கப்படுகிறது. இதற்கு தேவைப்படும் நிலக்கரி அமுத சுரபி போல தோண்ட தோண்ட கிடைத்துக்கொண்டே இருக்கப்போவதில்லை. ஒரு கால கட்டத்தில் முற்றிலுமாக இல்லாமல் போய்விடும். அதனால் இம்முறையிலும் தொடர்ந்து மின் உற்பத்தி செய்ய இயலாது.\nஅணுமின் நிலையங்கள் (Atomic Power Plant) மூலம் உற்பத்தி செய்யும் பொழுது தடையில்லா மின்சாரம் கிடைக்க வாய்ப்பிருந்தாலும், ஆபத்து அதிக அளவில் ஏற்பட வாய்ப்பிருப்பதுடன், விபத்து ஏற்பட்டால் அதனால் ஏற்படும் கதிர்வீச்சால் பல்லாயிரக்கணக்கானவர்கள் பாதிப்படைய கூடும். தொழில் நுட்பத்திலிலும் பொறுப்புடன் செயல்படுவதிலும் சிறந்த மேலை நாடுகள் கூட, இத்திட்டத்தை கைவிட்டு வருகிறது.\nஇயற்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தொடர்ச்சியாக மின்சாரத்தை பெறக்கூடிய, சூரிய ஒளி மின்சாரமே எதிர்காலத்தில் நிலைத்து இருக்கும். இம்முறை எளிதானது. ஆபத்தில்லாதது, செலவில்லாதது. நம் தேவைக்கான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்து கொள்ள முடியும். சூரிய ஒளி மின்சாரம் பற்றி முழுமையாக தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் தமிழில் புத்தகங்கள் இல்லை. எனவே சூரிய ஒளி மின்சாரத்தை பற்றியும், அதை உற்பத்தி செய்யும் முறை பற்றியும் தெளிவான விளக்கப்படங்களுடன் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தொடர் பதிவாக பதிவிட முடிவு செய்துள்ளேன். இதன் தொடர்ச்சி பல பதிவுகளாக வெளிவரும். உங்கள் சந்தேகங்களை பின்னூட்டம் மூலமாக கேளுங்கள்.\nசூரிய ஒளி மின்சாரம் ( Solar Power Energy )\nசூரிய ஒளி கதிகள் சிலிகானை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட போட்டோ வோல்ட்டைக் (PV – Photovoltaic) செல்களின் மீது விழும்பொழுது அது DC மின்சாரமாக மாற்றப்படுகிறது. இதை கீழே உள்ள படம் விளக்குகிறது.\nDC (Direct current) மின்சாரத்திற்கு பாசிடிவ், நெகடிவ் என இரு முனைகள் (Terminals) உண்டு. இந்த முனைகளில் மின்சாரம் கிடைக்கும். இதன் திறன் 0.5 வோல்ட் ஆகவும் மிகவும் குறைவான அளவு ஆம்பியர் கரண்ட் ஆக இருக்கும். எனவே ஒரு செல்லிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை கொண்டு நாம் எதையும் இயக்க முடியாது. எனவே நமக்கு தேவைப்படும் வோல்ட் மற்றும் ஆம்பியர் கிடைக்கும் வகையில் பல செல்களை சீரியல் (SERIES) மற்றும் பேரலெல் (PARALLEL) முறையில் இணைத்து ஒரு மாடுல்ஸ் (MODULES) ஆக தயாரிக்கப்படுகிறது. இவை தான் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இவற்றின் திறன் 5 WATT முதல் 300 WATT இருக்கும். நம் தேவைக்கு ஏற்ப இவற்றை வாங்கி கொள்ளலாம். கிழே போட்டொ வோல்டைக் செல்லின் படம் தரப்பட்டுள்ளது.\nபொதுவாக 3 வோல்ட், 6 வோல்ட், 12 வோல்ட் என ப்ல வோல்ட்டேஜ்களில் பல செல்களை இணைத்து பேனல் தயாரிக்கப்பட்டாலும், அதிக அளவில் பயன்படுவது 12 வோல்ட் பேனல்களே. கீழே பேனலின் படம் கொடுக்கப்பட��டுள்ளது.\nஇனி பி.வி. பேனல் மூலம் எப்படி மின்சாரம் சேமிக்கப்படுகிறது என்பதை பார்க்கலாம். இந்த பேனலில் சூரிய ஒளி படும்பொழுது மின் சக்தியாக மாறும். அவ்வாறு கிடைக்கும் டி.சி. மின்சாரம் ஒரே அளவில் இருக்காது. இது சூரிய ஒளியின் பிகாசத்திற்கு ஏற்ப கூடி குறையும். உதாரணத்திற்கு நாம் உபயோகிக்கும் பேனெல் 12 வோல்ட் / 80 வாட் என வைத்துக்கொள்வோம். 12 மணி உச்சி வெயில் இது 14 வோல்ட்டுக்கும் அதிகமான வோல்ட்டை கொடுக்கும். காலையிலும் மாலையிலும், மேக மூட்டம் இருக்கும் பொழுது 12 வோல்ட்டுக்கு குறைவான வோல்ட்டை தரும். எனவே அப்படியே இந்த மின்சாரத்தை பாட்டரியில் சார்ஜ் செய்தால் பாட்டரி கெட்டுவிடும். எனவே பாட்டரி சார்ஜ் செய்ய தேவையான மின்சாரத்தை மட்டுமே பாட்டரிக்கு கொடுக்கக்கூடிய ஒரு சாதனம் தேவை. அதுதான் சார்ஜ் ரெகுலேட்டர் ஆகும்.\nசோலார் பேனலின் பாசிடிவ் முனையை சார்ஜ் ரெகுலேட்டரின் இன் புட்டில் ( INPUT) – பாசிடிவ் உடன் இணைக்கவேண்டும் . அதை போலவே நெகடிவ் முனையை நெகடிவ்வுடன் இணைக்கவேண்டும். சார்ஜ் ரெகுலேட்டரின் அவுட் புட்டில் (OUTPUT) பாட்டரியின் பாசிடிவ் முனையை பாசிடிவ்வுடனும், நெகடிவ்வை நெகடிவ்வுடனும் இணைக்க வேண்டும். சார்ஜ் ரெகுலேட்டரின் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nசார்ஜ் கண்டிரோலர் / ரெகுலேட்டெர் 7 AMPS, 10 AMPS ,20 AMPS — 12 volt /24 volt என்ற அளவுகளில் கிடைக்கும். இதற்கு உபயோகப்படும் பாட்டரி நாம் எல்லோரும் பாiர்த்திருக்கக்கூடியது தான். அதாவது கார் மற்றும் லாரிகளுக்கு பயன்படுத்தப்படும் 12 வோல்ட், 24 வோல்ட் பேட்டரிகள்தான். சோலார் மற்றும் இன் வெர்ட்டருக்கென டீப் சைக்கிள் பாட்டரியும் உண்டு.\nஇனி பாட்டரிகளில் சேமிக்கப்படும் மின்சாரம் 12 வோல்ட் அல்லது 24 வோல்ட் ஆக இருக்கும். இந்த மின்சாரத்தை கொண்டு நம் வீட்டிலுள்ள மின் விளைக்கை எரிய வைக்க முடியாது. ஃபேன், டி.வி எதுவும் இந்த மின்சாரத்தில் இயங்காது. காரணம் இவையெல்லாம் 220 வோல்ட் ஏசி மின்சாரத்தில் இயங்கக்கூடியவை. எனவே பாட்டரியில் சேமிக்கப்பட்டுள்ள 12 / 24 வோல்ட் டி.சி. மின்சாரத்தை 220 வோல்ட் ஏசி மின்சாரமாக மற்ற வேண்டும். இதற்கு இன்வெர்ட்டர் பயன்படுகிறது. கீழே படம்.\nசோலார் பேனல், சார்ஜ் ரெகுலேட்டர், பாட்டரி, இன்வெர்ட்டர் ஆகியவைககள் எப்படி இணைக்கப்பட்டுள்ளது என்பதை கீழே உள்ள படத்தை பார்க்கவும். மீதியை அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்………….\nநன்றி: திரவிய நடராஜன் – சட்டம் நம் கையில்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.3\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 5\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.2\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 7\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 6\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 4\nIGC -ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகள் – 2012 »\n« நரக சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றியவர்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nஅதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்\nசுவையான ஸ்பெஷல் மட்டன் பிரியாணி\nவேண்டும் இங்கே ஒரு கல்வி புரட்சி\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.1\nபெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்\nகுர்ஆனின் ஒளியில் கருந்துளை (black hole)\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/04/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-04-13T22:30:30Z", "digest": "sha1:ZVVWCSWGDEGNYYXXG65SQXIRGI25KCAZ", "length": 18294, "nlines": 164, "source_domain": "chittarkottai.com", "title": "வீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகோடை நோய்களை விரட்ட வழிகள்\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 2\nமருமகளுக்கு கிட்னி தானம் கொடுத்த மாமியார்\nநோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்றால் என்ன\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்��ள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,730 முறை படிக்கப்பட்டுள்ளது\nவீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று\nபப்பாளியிலுள்ள சர்க்கரையில் பாதி குளுக்கோஸ், மீதி ஃபிரக்டோஸ் (பழச்சர்க்கரை). விட்டமின் ஏ அதிகமாக உள்ளது. கனியக் கனிய விட்டமின் சி கூடும். 100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், சற்றே கனிந்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும், பாதிக்கு மேல் கனிந்தததில் 53 முதல் 95 மில்லி கிராமும், நன்கு கனிந்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும் விட்டமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nமே முதல் அக்டோபர் வரை விளையும் பப்பாளிகளில் சர்க்கரைச் சத்தும் விட்டமின் சி யும் மிக அதிகமாக இருக்கும். பப்பாளியில் சிறிதளவு விட்டமின் பி1, விட்டமின் பி2 மற்றும் நியாசின் என்பனவும் உள்ளன. பச்சைக் காயிலுள்ள பாலில், செரிமானத்திற்கு உதவும் நொதியப் பொருட்கள் (என்சைம்) உள்ளன. இதற்கு பப்பாயின் என்று பெயர்.\nஇது புரோட்டீனை செரிக்க வைக்க மிகவும் உதவும். நிறைய பருப்பு உணவை உண்டபின் பப்பாளித் துண்டுகள் சாப்பிட்டால் நன்றாகச் செரிமானம் ஆகிவிடும். நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து. பித்தத்தைப் போக்கும்.\nஉடலுக்குத் தென்பூட்டும். இதயத்திற்கு நல்லது. மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும். கல்லீரலுக்கும் ஏற்றது. கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும். கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும் .முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும். இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்.\nமண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது. பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும் பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண��களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது.\nபப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது. இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர். உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது. இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.\n‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும். நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும். பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.\nஉடல் எடையை குறைக்க சூப் குடிங்க\n« சூப்பர் ப்ளாஸ்டிக் – களிமண்ணிலிருந்து\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமே 9ல் +2 தேர்வு முடிவு\nமால்வேர் பாதிப்பை நீக்கும் வழிகள்\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nகொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு – பேலியோ டயட்\nதேள் கடித்தால் இதய நோயே வராது\nஇஸ்ரா – மிஃராஜ் வின்வெளிப் பயணங்கள் (வீடியோ)\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/dmk-electionstatement-released/", "date_download": "2021-04-13T22:52:54Z", "digest": "sha1:7DRJZBZBDZEC2AWFSC36IVS4LUT5U5OU", "length": 11139, "nlines": 124, "source_domain": "mayilaiguru.com", "title": "திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு! - Mayilai Guru", "raw_content": "\nதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு\n1. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்\n2. அமை���்சர்கள் மீதான புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம்\n3. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை ரூ.4,000\n4. அரசு வேலையில் பெண்களுக்கு 30 சதவீதத்திலிருந்து 40 ஆக அதிகரிப்பு\n5. சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்\n6. முதியோர் ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்த்தப்படும்\n7. 500 இடங்களில் கலைஞர் உணவகம் திறக்கப்படும்\n8. ஆறுகள் மாசடையாமல் தடுக்க பாதுகாப்பு திட்டம் தொடங்கப்படும்\n9. பணியில் இருக்கும் காவலர் இறந்தால் ரூ.1 கோடி வழங்கப்படும்\n10. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்\n11. சென்னை மாநகராட்சியில் லாரி நீர் தவிர்த்து குழாய் மூலம் குடிநீர் விநியோகம்\n12. பத்திரிக்கையாளர்கள் நலனுக்காக தனி ஆணையம்\n13.சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ, 10,000 மானியம்\n14. மகளிர் மகப்பேறு உதவித் தொகை ரூ.24 ஆயிரமாக அதிகரிக்கப்படும்\n15. ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கு உணவு கொடை திட்டம்\n16. 5 ஆண்டுகளில் 50 லட்சம் மாணவர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி\n17. கல்வி நிறுவனங்களீல் 3.5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்\n18. அரசு பெண் ஊழியர் பேறுகால விடுப்பபு 12 மாதங்களாக அதிகரிப்பு\n19. போக்குவரத்து ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்\n20. நியாயவிலை கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும்\n21. 15,000 சிறு வணிகர்களுக்கு வட்டியில்லா கடன்\n22. இந்து ஆலயங்களில் குடமுழுக்கு கெய்ய ரூ. 1000 கோடி ஒதுக்கப்படும்\n23. பழங்குடியின பட்டியலில் மீனவர் சமுதாயம்\n24. கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டுவரப்படும்\n25. கிராமப்புற பூசாரிகளின் ஊதியம், ஓய்வூதியம் அதிகரிக்கப்படும்\n26. கல்வியை மாநில பட்டியலில் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்\n28. மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்\n29.ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை துரிதப்படுத்தப்படும்\n30. ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க நடவடிக்கை\n31. பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\nஅன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி \nஇன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் \nநகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..\nஇந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் \nபிளஸ் டூ தேர்வில் மாற்றம்\nPrevious மக்கள் நீதி மய்யத்தின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல்\nNext கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் – திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி.\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-13T23:17:42Z", "digest": "sha1:G2IVY2BUWEFCEYTIETIPMCRIEYRC4IGF", "length": 16480, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "தீவிரவாதிகளை உலக நாடுகள் நீதிக்குமுன் நிறுத்த வேண்டும் |", "raw_content": "\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத்தொடர வேண்டும்\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோம்\nதீவிரவாதிகளை உலக நாடுகள் நீதிக்குமுன் நிறுத்த வேண்டும்\nதீவிரவாதிகளை உலக நாடுகள் நீதிக்குமுன் நிறுத்த வேண்டும் என இந்தியாவும், மலேசியாவும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.\nஆசியான் உச்சிமாநாடு, கிழக்கு ஆசிய உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக கடந்த 21–ந் தேதி மலேசியா சென்றிருந்தார். இந்த பயணத்தின் இறுதி நாளன்று அந்த நாட்டு பிரதமர் நஜிப்ரசாக்குடன் இருதரப்பு உறவுகள் குறித்து மோடி பேச்சு நடத்தினார்.\nகோலாலம்பூரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாட்டின் நிர்வாக தலை நகரும், தோட்ட நகருமான புத்ரஜயாவில் இந்த சந்திப்பு நடந்தது. தீவிரவாத எதிர்ப்பு மற்றும் இருநாட்டு பாதுகாப்பு மற்றும் ராணுவ உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர்.\nஅப்போது தீவிரவாத சவால்கள் மட்டுமின்றி பாரம்பரியம் மற்றும் பாரம் பரியமற்ற அச்சுறுத்தல்கள் தொடர்பான தகவல்களை தொடர்ந்து இருநாடுகளும் பகிர்வது என ஒத்துக் கொள்ளப்பட்டது. மேலும் ஜனநாயகம், பன்மைத் தன்மை மற்றும் வளர்ச்சியில் பங்களிப்பும் உறுதி செய்யப் பட்டது.\nபின்னர் இருநாடுகளுக்கு இடையே சைபர்பாதுகாப்பு, கலாசார பரிமாற்றம், திட்டம் மற்றும் செயலாக்கல் துறைகளில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த சந்திப்புக்குப் பின் இருதலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.\nதீவிரவாதம், உலகிற்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. பல்வேறு நாடுகளில் சமீப காலமாக நடந்து வரும் தாக்குதல் சம்பவங்களும், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் மீது நடந்துவரும் எல்லையற்ற தாக்குதல்களும், தீவிரவாதத்தின் உலகளாவிய இயற்கையை நினைவூட்டுகிறது.\nமதத்துக்கும், தீவிரவாதத்துக்கும் இடையிலான எந்த பிணைபையும் நிராகரித்து இஸ்லாமின் உண்மையான மதிப்புகளை வெளிப்படுத்திவரும் பிரதமர் நஜிப் ரசாக்கை வாழ்த்துகிறேன். பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் அவரது தலைமைத்துவத்தை நான் பாராட்டுகிறேன்.\nநமது பாதுகாப்பு சவால்களை சமாளிப்பதில் இரு நாட்டு பகிர்வு அர்ப்பணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இ��்தபாதுகாப்பு ஒத்துழைப்புக்காக உங்களுக்கு தனிப் பட்ட முறையில் நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறேன். இந்த துறையில் நமது ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவோம்.\nபாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு விவகாரத்தை பொறுத்த வரை, கடலோர பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம்.\nசைபர்பாதுகாப்பு துறையில் நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் நமதுவாழ்வு பல்வேறு வலைப்பின்னல்களை கொண்டுள்ளது. இது சமகாலத்தில் மிகவும் முக்கியமான பிரச்சினையாகும்.\nஇரு தரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு உறவுகளை மேம்படுத்த முடியும் என்ற பிரதமர் நஜிப்பின் நம்பிக்கையை நானும் பகிர்ந்துகொள்கிறேன். அதுமட்டுமின்றி இருதரப்பு ஒத்துழைப்பையும் புதிய மட்டத்துக்கு கொண்டுசெல்ல முடியும் என நம்புகிறேன்.\nஇந்தியாவின் சாலைவசதி உள்ளிட்ட கட்டமைப்புகளில் மலேசியாவின் பங்களிப்பு முக்கியமானது. இந்த பங்களிப்பை ‘இந்தியாவில் தயாரிப்போம்’ மற்றும் ‘ஸ்மார்ட்சிட்டி’ திட்டங்களிலும் எதிர்பார்க்கிறேன்.\nஇதைப் போல மலேசியாவின் ரெயில்வே கட்டுமானத்துறையில் இந்திய நிறுவனங்கள் பெரும்பங்களிப்பை ஆற்றுகின்றன. மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் இந்தியாவின் பங்களிப்பு இருக்கவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.\nபொது நிர்வாகம் மற்றும் ஆளுமையில் சிறந்த ஒத்துழைப்பை நாம் வலுப்படுத்தி உள்ளோம். இதற்காக நான் பெரும்மகிழ்ச்சி அடைகிறேன். மலேசியாவின் பொருளாதார திட்ட அமைப்பான ‘பிமாண்டு’வுடன் நான் தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறேன். அதனுடன் எங்கள் நிதிஆயோக் அமைப்பும் இணைந்து செயல்பட கேட்டிருக்கிறேன்.\nஇந்த நிகழ்ச்சியில் பேசிய மலேசிய பிரதமர் நஜிப்ரசாக், பாதுகாப்பு துறையில் இருதரப்பும் இணைந்து தயாரிப்பது குறித்து கவனத்தில் கொள்ள இருநாடுகளும் விரும்புவதாக கூறினார். மேலும் தீவிரவாதத்தை எதிர்ப்பதில் இருநாடுகளும் ஒரு பொதுவான நிலையை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nபின்னர் இருநாடுகள் சார்பில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப் பட்டது. அதில், ‘அனைத்து விதமான தீவிரவாதங்களையும் நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன், தீவிரவாதத்தை நிராகரித்து தீவிரவாதிகளை நீதிக்கு முன் நிறுத்துமாறு அனைத்து நாடுகளையும் கேட்டு கொள்கிறோம். இந்தவிவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான தீவிரவாத எதிர்ப்பு மற்றும் ஒத்துழைப்பை நாங்கள் வரவேற்கிறோம்’ என்று கூறப்பட்டு இருந்தது.\nஎஸ் 400 ரக ஏவுகணைகள் வாங்குவது குறித்த ஒப்பந்தத்தில்…\nபிரதமர் நரேந்திரமோடி ஷேக்ஹசினா பங்குகொள்ளும்…\nஆசியான் உறவு விரிவுபடுத்தப் பட்டு, வலுப்படுத்தப்படும்\nதீவிரவாதம், வானிலை மாற்றம் போன்ற உலகின் மிகப் பெரும் சவால்\nநரேந்திரமோடி மலேசியா பிரதமர் மஹதீர் முகம்மதுவுடன் சந்திப்பு\nஇந்தியாவில் 3 லட்சம் கோடி வரை முதலீடு செய்யும் சவுதி\nஆசியான் உறுப்புநாடுகள் அனைத்துக்கும் ...\nபயங்கர வாதத்தில் இருந்து, மதத்தை தனியே ...\nகிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் கலந்து க� ...\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை ...\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீத ...\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோ ...\nஉங்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக ...\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதம� ...\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதை� ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nஉடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temples.varalaaru.com/design/article.aspx?ArticleID=51", "date_download": "2021-04-13T22:24:52Z", "digest": "sha1:IUAEBPCCOLYBVLE4BS7ZMCRRSKPDAGQH", "length": 23766, "nlines": 94, "source_domain": "temples.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ நவம்பர் 15 - டிஸம்பர் 14, 2004 ]\nமத்தவிலாச அங்கதம் - 2\nகதை 3 - கண்டன்\nகட்டடக்கலை ஆய்வு - 4\nகோச்செங்கணான் யார் - 2\nஇதழ் எண். 4 > கலையும் ஆய்வும்\nகட்டடக்கலை ஆய்வு - 4\nமலையின் மீதமைந்த ஒரே மகேந்திரர் குடைவரை. திருச்சி மலைக்கோட்டையின் நடுவில் ச��மார் 200 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. சென்ற இதழில் கபோதம் மற்றும் புடைப்புச் சிற்பங்களை வைத்துக் குடைவரைகளின் காலத்தை அறிய முற்பட்டோம். இப்போது இன்னும் சில உறுப்புகளையும் சேர்த்துக் கொள்ளப்போகிறோம். கருவறைக்குச் செல்லும் படிக்கட்டுகள் காணப்படுவது பல்லாவரத்திலும் சிராப்பள்ளியிலும்தான். ஆனால் பல்லாவரம் குடைவரை அண்மையில் பல்வேறு மாற்றங்களுக்குள்ளானதால் லலிதாங்குரத்தில் மட்டுமே இப்போது படிகள் இருக்கின்றன. பிடிச்சுவர் அமைந்திருப்பதும் அது யாளியைப்போல் அமைந்திருப்பதும் இங்குதான். அதேபோல், தூண்களின் மேல் கீழ் சதுரங்கள் இரண்டிலும் நான்கு புறங்களிலும் தாமரைப்பதக்கங்கள் அமைந்திருப்பதும் இங்கும் சத்ருமல்லேசுவராலயத்திலும்தான். (சன் டிவி பாணியில் படிக்கவும்.) உலகக் குடைவரைகளில் முதன்முறையாக, தரைக்கு வந்து சிவன் தலையில் அமர்ந்த கங்கையைத் தாங்கும் கங்காதரர் இடம்பெற்ற முதல் சிற்பத்தொகுதி உங்கள் மகேந்திரர் அமைத்த லலிதாங்குரத்தில் காணத்தவறாதீர்கள். வேறெந்த மகேந்திரர் குடைவரையிலும் காணப்படாத இச்சிறப்பை வைத்து, இக்குடைவரை காலத்தால் பிற்பட்டது எனவும், மகேந்திரர் அமைத்தவைகளில் ஏழாவது இடத்தைப் பெறுகின்றது எனவும் கூறலாம்.\nதொடர்ச்சியான ஒரே குன்றிலமைந்த நான்கு வரிசையான குடைவரைகள் மாமண்டூர் என்ற இடத்தில் காணப்படுகின்றன. இந்த மாமண்டூர் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் தூசி என்ற ஊருக்கு அருகிலுள்ளது. செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலையிலுள்ளது அல்ல. செங்கல்பட்டு மாமண்டூருக்குச் சென்று குடைவரையைத் தேடித்தேடி நொந்துபோனோம். மற்ற குடைவரைகள் எந்தக் கடவுளுக்கு அமைக்கப்பட்டது என்று கல்வெட்டுகள் தெரிவித்த போதிலும், இக்குடைவரை யாருக்காக எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. மகேந்திரர் அமைத்ததிலேயே மிகவும் சிறியதான இக்குடைவரையில் சிற்பங்கள் ஏதுமில்லை. அலங்கரிப்பின்றி இருப்பதால் இதைப் பல்லாவரத்திற்கும் மகேந்திரவாடிக்கும் இடைப்பட்டதாகக் கொள்ளலாம். ஆக, மகேந்திரர் குடைவரைகளைக் கீழ்க்கண்டவாறு காலவரிசைப்படுத்தலாம்.\n1. மண்டகப்பட்டு - லக்ஷிதாயதனம்\n2. பல்லாவரம் - (பெயரில்லை)\n3. மாமண்டூர் - (பெயரில்லை)\n4. மகேந்திரவாடி - மகேந்திரவிஷ்ணுகிருகம்\n5. சீயமங்கலம் - அவனிபாஜன பல்லவே���ுவரகிருகம்\n6. தளவானூர் - சத்ருமல்லேசுவராலயம்\n7. திருச்சிராப்பள்ளி - லலிதாங்குர பல்லவேசுவரகிருகம்\nசென்ற இதழில் கூரை உறுப்புகளை விளக்கியது சரியாக விளங்கவில்லை எனச் சில வாசகர்கள் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். அதனால், கூரை உறுப்புக்களை விளக்கும் ஒரு குடைவரையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் கீழே தந்துள்ளோம்.\nபல்லவ மன்னர்கள் பலர் மகேந்திரருக்குப் பின்னரும் பல குடைவரைகளை அமைத்தனர். மாமல்லபுரத்தில் இரண்டு பல்லவர் குடைவரைகள் அமைந்துள்ளன. மஹிஷாசுரமர்த்தினி குடைவரையையும் வராகமூர்த்தி குடைவரையையும் நினைவுப்பெட்டகத்திலிருந்து சற்று முன்வரிசைக்குக் கொண்டு வந்து வைத்துக்கொள்ளுங்கள்.\nமஹிஷாசுரமர்த்தினி குடைவரை முகப்புத் தோற்றம்.\nஇங்கு முகப்பில் தாங்குதளம் இல்லை. எடுத்தவுடனேயே தூண் ஆரம்பமாகிவிடுகிறது. நான்கு முழுத்தூண்கள். இரண்டு அரைத்தூண்கள். ஆக, அங்கணங்கள் ஐந்து. நான்கு தூண்களில் நடுவிலுள்ள இரண்டு தூண்களில் ஒன்றில் பாலியும் பலகையும் காணப்படவில்லை. மற்றொன்றில் எதுவுமே இல்லை. காரணம், அங்கே இருந்த தூண் உடைந்திருந்ததால், தொல்லியல் துறையினரால் சமீபத்தில் வைக்கப்பட்டது. இந்தத்தூண் கூரையைத் தாங்குவதில்லைதான். இருந்தாலும் வைத்திருக்கிறார்கள். மற்ற இரண்டு முழுத்தூண்களிலும் தூணின் உறுப்புக்கள் அனைத்தும் இருக்கின்றன. தூணின் உறுப்புக்கள் கீழே உள்ள படத்தில் விளக்கப்பட்டுள்ளது.\nஇத்தூண்களைத் தாண்டிச்சென்றால், மூன்று கருவறைகளும், நடுக்கருவறையின் முன்பு ஒரு முன்றிலும் அமைத்துள்ளனர். நம் வீடுகளில் போர்டிகோ இருக்குமே அதைத்தான் தமிழில் முன்றில் என்று சொல்கிறோம். மூன்று கருவறைகளில் நடுவிலுள்ளதற்குச் சற்று முக்கியத்துவம் அளிக்க விரும்பி, இவ்வாறு அமைத்துள்ளனர். தளவானூரிலும் இதேபோன்றதொரு முன்றில் காணப்படுகிறது. ஆனால் அங்கு அர்த்தமண்டபத்திற்குள் அமைந்துள்ளது. தளவானூரில் அர்த்தமண்டபத்தின் ஒரு பகுதியாகவும், இங்கு முகமண்டபத்தின் ஒரு பகுதியாகவும் இருப்பதுபோல் தெரிந்தாலும், இம்முன்றில் கருவறையின் உறுப்புக்களுள் ஒன்றுதான். முன்றிலிலுள்ள தாங்குதளத்தைக் கருவறையின் தாங்குதளமாகவே கொள்ளவேண்டும். காரணம், அத்தாங்குதளம் மற்ற இரு கருவறைகளுக்கும் தொடர்வதால்தான். முகமண���டபத்தின் இரு சுவர்களையும் வெறுமையாக விடாமல், ஒரு புறம் மகிஷனுடன் நடக்கும் போர்க்காட்சியையும், அதற்கு எதிரில் பள்ளிகொண்ட பெருமானையும் அமைத்துள்ளனர். பொதுவாக, முகப்புத்தூண்களுக்கும் இரண்டாம் வரிசைத்தூண்களுக்கும் இடைப்பட்ட பகுதியை முகமண்டபம் என்றும் இரண்டாம் வரிசைத்தூண்களுக்கும் கருவறைக்கும் இடைப்பட்ட பகுதியை அர்த்தமண்டபம் என்றும் வரையறுப்பதுதான் வழக்கம். ஆனால், செவ்வக வடிவிலிருக்கும் மண்டபத்தை நீளவாக்கில் இரண்டாகப் பிரித்து, கருவறைக்கு முன்புள்ள பகுதியைச் சில அங்குலங்கள் சற்று உயர்த்திக் காட்டியிருந்தால், அதை அர்த்தமண்டபம் என்றும் அதற்கு முன்னாலுள்ள பகுதியை முகமண்டபம் எனவும் கூறலாம். இரண்டாம் வரிசைத்தூண்கள் இடம்பெற வேண்டிய அவசியமில்லை. தளவானூரில் இப்படித்தான் இருக்கிறது.\nமற்ற இரண்டு கருவறைகளின் இருபுறமும் வாயிற்காவலர்கள் உள்ளனர். பொதுவாக, குடைவரைகளின் எல்லாக் கருவறைகளிலும் அழியக்கூடிய பொருட்களான மரம், செங்கல், உலோகம் மற்றும் சுதை ஆகியவற்றால்தான் மூலவரைச் செய்து வந்தனர். அல்லது ஓவியமாக வரைந்திருந்தனர். ஆகவே, காலமாற்றத்தில் அவை அழிந்துவிட்டன. மூலவர் அழிந்திருந்தாலும், இந்த வாயிற்காப்போர்கள் இருப்பார்கள். அவர்களின் உடைகளையும், ஆபரணங்களையும், ஆயுதங்களையும் வைத்து, உள்ளே எந்தக் கடவுளை வைத்திருந்தார்கள் என்பதைக் கூறிவிட முடியும். உதாரணமாக, இருபுறமும் முனிவர்கள் இருந்தால் பிரம்மா, சாதாரண மனிதர்கள் போன்று அடியவர்கள் இருந்தால் விஷ்ணு, போர்வீரர்கள் போன்று கையில் மழுவுடன் வாயிற்காவலர்கள் இருந்தால் சிவன். மாறியிருக்க வாய்ப்பேயில்லை. அப்படி எங்காவது மாறியிருந்தால், ஆர்வக்கோளாறு மிக்க யாரோ ஒருவருடைய திருவிளையாடல் என்று அர்த்தம்.\nவராகக்குடைவரையின் பாதபந்தத் தாங்குதளத்தின் முன்பு சிறிய அகழி போல அமைக்கப்பட்டுள்ளது. அக்குளத்திற்குள் இறங்குவதற்கும் மீண்டும் மேலே ஏறவும் தாங்குதளத்தின் நடுவில் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுடன் கைப்பிடிகளும் தாய்ப்பாறையிலேயே வடிக்கப்பட்டிருக்கின்றன. பட்டிகைக்கு மேல் அனைத்து உறுப்புகளுடனும் சிம்மங்கள் தாங்கும் இரண்டு விஷ்ணுகாந்தத்தூண்கள் உள்ளன. கருவறைக்கு இருபுறமும் வாயிற்காவலர்கள். அவர்களுக்கும் குடைவர���யின் பக்கச்சுவர்களுக்கும் இடைப்பட்ட பகுதியைக் கோட்டங்களாக அகழ்ந்துள்ளனர். கருவறைக்கும் வராகமூர்த்தி சிற்பத்தொகுதி உள்ள பக்கச்சுவருக்கும் இடைப்பட்ட கோட்டத்தில் துர்க்கை வழிபாட்டுச் சிற்பத்தொகுதியும், கருவறைக்கும் உலகளந்த பெருமான் சிற்பத்தொகுதிக்கும் இடைப்பட்ட கோட்டத்தில் கஜலட்சுமி வழிபாட்டுச் சிற்பத்தொகுதியும் மிக நேர்த்தியாக, கலை நயத்துடன் அமைந்துள்ளன.\nகுடைவரையின் எந்த ஒரு பகுதியையும் குறையுடன் விடாமல், முழுமையான இக்குடைவரைதான் இருப்பதிலேயே காலத்தால் மிகவும் பிற்பட்டதாக இருக்க வேண்டும். மற்ற குடைவரைகளைக் குடையும்போது கற்றுக்கொண்ட பாடங்களையும் அனுபவங்களையும் முழுவீச்சில் உபயோகித்து, இக்குடைவரையை நிறைவு செய்திருக்கிறார்கள். முகப்பில் தாங்குதளம் இல்லாத மகிஷாசுரமர்த்தினி குடைவரையை இதற்கு முற்பட்டதாகக் கொள்ளலாம்.\nகுடையும்போது சிறு தவறு நேர்ந்தாலும் முழுப் பாறையுமே வீணாகிவிடக்கூடிய இந்தச் செதுக்கும் கலையை எப்படித் திட்டமிட்டு செயல்படுத்துகிறார்கள் அதற்கும் நாம் மண்டையை உடைத்துக் கொள்ளத் தேவையில்லாத நிலையைப் பல்லவ மன்னர்கள் நமக்கு அளித்துள்ளார்கள். கீழே உள்ள படத்தில், ஒரு பாறையை மூன்று அங்கணங்களாகப் பிரித்து, இரண்டு முழுத்தூண்கள், இரண்டு அரைத்தூண்கள் எனத் திட்டமிட்டு, அங்கணங்களை Cadburys Chocolate போல வெட்டி, பின்பு குடைகிறார்கள். இந்தப் பாறையில் ஏதோ ஒரு தவறு நேர்ந்ததால் நாம் கண்டுகளிக்கக் கொடுத்து வைக்காத கலைப்பொக்கிஷம் என்ன என்பது அந்தப் பல்லவ உளிகளுக்குத்தான் தெரியும்.\nமுழுமை பெறாத குடைவரை செதுக்கல்கள்\nபல்லவர்கள் மட்டுமல்ல. பாண்டியர்களும் முத்தரையர்களும் கூடப் பல குடைவரைகளை அமைத்துள்ளார்கள். இக்கட்டுரைத் தொடரில் வெளிவந்துள்ள குடைவரை தொடர்பான தகவல்களை வைத்துக்கொண்டு நீங்களே அவற்றை ஆய்வு செய்யலாம். எனினும், அவற்றையும் வரும் இதழ்களில் காண்போம்.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2876174", "date_download": "2021-04-13T23:02:10Z", "digest": "sha1:RNKG3FTBW4N3IGJDJD3A46AOCZOJBUPJ", "length": 3324, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள் (தொகு)\n21:58, 15 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 1 ஆண்டிற்கு முன்\nSiddaarth.s பக்கம் பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள் என்பதை பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள் என்பதற்கு நகர்த்தினார்\n19:55, 21 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTohaomgBot (பேச்சு | பங்களிப்புகள்)\n21:58, 15 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSiddaarth.s (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Siddaarth.s பக்கம் பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள் என்பதை பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள் என்பதற்கு நகர்த்தினார்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/sex_offender", "date_download": "2021-04-13T23:53:38Z", "digest": "sha1:WGAPYJOPPQD65P4RDZNH2AZP2CP4RYJZ", "length": 4787, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "sex offender - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(சட்டத் துறை): பாலியல் குற்றவாளி\nபாலியல் தொல்லை, பாலியல் பலாத்காரம், ஆபாசப் படமெடுத்தல் போன்ற பாலியல் குற்றங்களைச் செய்யும் நபர்களைக் குறிக்கும் பொதுச் சொல்.\nஆதாரங்கள் ---sex offender--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 28 சனவரி 2019, 09:19 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/home-garden/decor/2018/south-facing-home-vastu-most-important-vastu-tips-and-remedies-019080.html", "date_download": "2021-04-13T23:25:57Z", "digest": "sha1:N4FBS65TETR7NRG2JB55XELMBPGXEN74", "length": 20714, "nlines": 179, "source_domain": "tamil.boldsky.com", "title": "தெற்கு பார்த்த வீடு நல்லதா? கெட்டதா? | South Facing Home Vastu – Most Important Vastu Tips And Remedies - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிருப்திகரமான கலவிக்��ு நீங்கள் உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா\n22 min ago இந்த தமிழ் புத்தாண்டுக்கு உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இத சொல்ல மறந்துடாதீங்க...\n4 hrs ago இன்றைய ராசிப்பலன் (13.04.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதத்தைத் தவிர்த்தால் நல்லது…\n15 hrs ago இந்த 6 ராசிகள் அபூர்வமான ராசிகளாம்... இந்த ராசிகளில் குறைவான மக்களே இருக்காங்களாம்... உங்க ராசி என்ன\n16 hrs ago இந்த கோடையில் நீங்க உடற்பயிற்சி செய்யும்போது என்னென்ன செய்யணும் என்னென்ன செய்யக்கூடாது தெரியுமா\nNews கள்ளக்காதலுக்கு இடையூறு.. 3 ஆண்டுக்கு முன் கணவரை தீர்த்து கட்டிய மனைவி.. துப்பு துலக்கி 5 பேர் கைது\nAutomobiles புதிய ஸ்கோடா ஆக்டேவியா இந்தியாவில் சோதனை இன்னும் சில வாரங்களில் விற்பனையில்...\nSports தனிப்பட்ட கோபம்.. வலி.. கொத்தாக திருப்பி கொடுத்த தீபக் ஹூடா.. குர்னால் பாண்டியாவிற்கு நெத்தியடி\nFinance அதானி குழுமத்துடன் கூட்டணி சேர்ந்த பிளிப்கார்ட்.. அது புதுசா இருக்கே..\nMovies தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்த கொரோனா பாதித்த நடிகை...வலுக்கும் எதிர்ப்பு\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதெற்கு பார்த்த வீடு நல்லதா\nபொதுவாக ஒரு வீட்டிற்கு குடியேறும் முன்போ அல்லது வீட்டை வாங்கும் முன்போ, அந்த வீடு வாஸ்து சாஸ்திரத்தின் படி அமைந்துள்ளதா என்பதைப் பார்த்தே எதுவும் செய்வோம். ஏனெனில் நல்ல வாஸ்துப்படி கட்டப்படாத வீடு, பணப்புழக்கத்தைக் குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும் என பலர் நம்புகிறார்கள்.\nஅதிலும் சிலர் வீட்டின் வாசல் எந்த திசையை நோக்கியுள்ளது என்பதையும் பார்ப்பார்கள். அதில் தெற்கு பக்க வீடு என்றாலே வேண்டாம் சாமி என்பார்கள். கிழக்கும், வடக்கும் தான் ராசியான வீடுகள் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇப்படி சிலர் காரணம் தெரியாமலேயே புறக்கணிப்பதால், தெற்கு பக்க வீட்டில் குடிப்புகுவதற்கு பலர் அஞ்சுகிறார்கள். ஆனால் தெற்கு பார்த்த வீட்டை ஒதுக்குவது உண்மையிலேயே சரிதானா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமக்கள் தெற்கு பக்க வீட்டிற்கு செல்ல பயப்பட முக்கிய காரணமாக இருப்பது, அந்த திசை எமதர்மனுக்கு உரிய திசையாகும். இந்த ஒரு காரணத்தினால் தான் தெற்கு திசை வீட்டைப் பலரும் புனிதமில்லாததாக கருதுகிறார்கள். ஆனால் அந்த வீடு சரியான வாஸ்து சாஸ்திரப்படி அமைந்திருந்தால், எவ்வித பிரச்சனையும் இல்லை.\nMOST READ: மாரடைப்பை தடுக்க இவற்றை சாப்பிட்டாலே போதுமாம்...\nபல பெரிய தொழிலதிபர்களின் வீடுகள், தொழிற்சாலைகள் போன்றவை தெற்கு திசை நோக்கிய படி தான் இருக்கிறது என்பது பலரும் அறியாத உண்மையாகும். இதற்கு காரணம் தெற்கு நோக்கிய வீடு சரியான வாஸ்து சாஸ்திரத்தில் அமைந்திருப்பது தான். எனவே நீங்கள் தெற்கு பார்த்த வீட்டில் இருப்பவரானால், வீட்டில் செல்வமும், ஆரோக்கியமும் மேம்பட கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வாஸ்து டிப்ஸ்களைப் படித்து பின்பற்றுங்கள்.\nவாஸ்து சாஸ்திரத்தின் படி, தெற்கு பார்த்த வீட்டில் சமையலறையானது தென்கிழக்கு திசையில் அமைந்திருப்பது மிகவும் நல்லது. இல்லாவிட்டால் வடமேற்கு திசையிலாவது அமைந்திருக்க வேண்டும். இதனால் அந்த வீடு சிறப்பாகவும் புனிதமாகவும் இருக்கும்.\nதெற்கு திசை பார்த்த வீட்டில் இருக்கும் படுக்கை அறை தென்மேற்கு திசையில் இருப்பது நல்லது. இந்த திசையில் படுக்கும் அறை அமைந்திருந்தால் தான், அதீத நன்மையைப் பெற முடியும். முக்கியமாக இப்படி அமைந்தால், மன அமைதி அதிகரிக்கும்.\nதெற்கு பக்க வீடு இன்னும் சிறப்பாக இருக்க, வாஸ்து சாஸ்திரத்தின் படி தெற்கு பக்க சுவர், வடக்கு பக்க சுவரை விட உயரமாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும். இதனால் தெற்கு பக்க வீட்டின் உண்மையான பலனைப் பெறலாம்.\nதெற்கு பக்க வீட்டில் கார் செட், தோட்டம், செப்டிக் டேன்க் போன்றவை, அந்த வீட்டில் தென்மேற்கு திசையில் அமைந்திருக்க வேண்டியது அவசியம். முக்கியமாக வீட்டின் தெற்கு பகுதியை விட வடக்குப் பகுதி காலியாக இருக்க வேண்டும்.\nMOST READ: எலியை ஓட ஓட விரட்டும் 14 பொருள்கள் இதுதாங்க... உடனே வாங்குங்க... விரட்டுங்க...\nதெற்கு வாசல் கொண்ட வீட்டில் கிணறு எந்த பக்கத்தில் இருக்க வேண்டும் என தெரிந்து கொள்ள வேண்டுமா கட்டாயம் கிணறு, குளம் போன்றவற்றை வீட்டின் தெற்க�� பகுதியில் அமைக்கக்கூடாது.\nதெற்கு பக்க வாசல் கொண்ட வீட்டில், மரங்களை வடகிழக்கு பகுதியில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேப் போல் மாடி படிக்கட்டுகளை வடகிழக்கு பகுதியில் அமைக்கக்கூடாது. எனவே இதில் மிகவும் கவனமாக இருங்கள்.\nதெற்கு பார்த்த வீடு அனைத்து ராசிக்காரருக்கும் நல்லதல்ல. இம்மாதிரியான வீடு ரிஷபம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், தனுசு மற்றும் சிம்ம ராசிக்கார்களுக்கு மிகவும் யோகம் நிறைந்த வீடாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் இந்த திசை நோக்கிய வீட்டை வாங்கலாம் அல்லது குடிப்புகலாம்.\nஎது எந்த திசையில் இருப்பது நல்லது\n* சமையலறை - தென்கிழக்கு, வடமேற்கு\n* பூஜை அறை - வடகிழக்கு, மேற்கு, கிழக்கு\n* படுக்கை அறை - தென்மேற்கு, தெற்கு, மேற்கு\nதெற்கு வாசல் கொண்ட வீட்டில் வசிப்பவர்கள், மேற்கு வாசல் வீட்டில் குடியிருப்பவர்களிடம் சம்பந்தம் செய்து கொள்ளக்கூடாது. ஏனெனில் தெற்கும், மேற்கும் ஆகாது. இதனால் வீண் சண்டைகள், விவாதங்கள் தான் வரும். மேலும் இந்த மாதிரியான வீடு ஜாதகம் இல்லாதவர்களுக்கு மிகவும் நல்லது.\nMOST READ: விளக்கெண்ணெய் முடிக்கு தடவலாம்... ஆனா முகத்துக்கு தடவலாமா தடவினா என்னவாகும் நீங்களே பாருங்க...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டை அழகாக அலங்காரம் செய்வதற்கான சில எளிய வழிகள்\nவாஸ்துப்படி குழந்தைகளின் அறையில் என்னென்ன இருக்கலாம்\nஒவ்வொரு ராசிக்காரங்களும், இந்த மாதிரி தான் அவங்க வீட்டை அலங்கரிப்பாங்களாம்... நீங்க எப்படி\nஉங்கள் வீட்டு குளியலறையை ஸ்பா போன்று மாற்ற சில டிப்ஸ்...\nதீபாவளி 2020: தூக்கி எறியும் பொருட்களைப் பயன்படுத்தி வீட்டை அலங்கரிக்க சில டிப்ஸ்...\nதீபாவளியன்று வீட்டில் லட்சுமி கடாட்சம் பெற சில அலங்கார டிப்ஸ்கள்\nஇந்த 7 பொருளும் வீட்ல இருந்தா தூக்கி வீசிடுங்க... இல்லன்னா துரதிஷ்டம் உங்கள துரத்த ஆரம்பிச்சிடும்...\nவீட்டில் செல்வம் அதிகரிக்க மீன் தொட்டியை எந்த இடத்தில் வைக்க வேண்டுமென்று தெரியுமா\nதீபாவளிக்கான சில கலக்கலான அலங்கார டிப்ஸ்கள்\nகோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள சில வழிகள்\nவீட்டில் செல்வ வளம் அதிகரிக்க சில தெய்வீக வாஸ்து குறிப்புகள்\nவெள்ளை நிற சுவற்றை வசீகரிக்கும் வகையில் அலங்கரிக்க சில வழிகள்\nஉங்கள் காதலி அல்லது க்ரஷ் பற்றி இந்த மாதிரி கனவுகள் வந்தால் உங்களுக்கு ஆபத்து வரப்போகுதுனு அர்த்தமாம்...\nஉங்க ராசிப்படி நீங்க எவ்வளவு பெரிய முதலாளியா வருவீங்கன்னு தெரியுமா\nஇன்றைய ராசிப்பலன் (09.04.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் கொடுக்கல் வாங்கலை தவிர்ப்பது நல்லது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/urovison-p37105528", "date_download": "2021-04-13T23:45:55Z", "digest": "sha1:BQYCXZ3HTXYFVVJ6F65GIXQ25Y6AO3E7", "length": 20747, "nlines": 227, "source_domain": "www.myupchar.com", "title": "Urovison in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Urovison payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும்\nசரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Urovison பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Urovison பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Urovison பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணி பெண்கள் மீது Urovison தீமையான தாக்கங்களை ஏற்படுத்தலாம். நீங்கள் அவ்வாறு அனுபவத்திருந்தால், Urovison எடுத்துக் கொள்வதை நிறுத்திக் கொண்டு உங்கள் மருத்துவரின் அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Urovison பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Urovison-ன் பக்க விளைவுகள் பற்றிய தெரியவில்லை. ஏனென்றால் இதன் மீது ஆராய்ச்சி எதுவும் செய்யப்படவில்லை.\nகிட்னிக்களின் மீது Urovison-ன் தாக்கம் என்ன\nUrovison-ன் பக்க விளைவுகள் சிறுநீரக-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஈரலின் மீது Urovison-ன் தாக்கம் என்ன\nUrovison மிக அரிதாக கல்லீரல்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Urovison-ன் தாக்கம் என்ன\nUrovison ഹൃദയം மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால��, இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Urovison-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Urovison-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Urovison எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nUrovison உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nUrovison உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், Urovison பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Urovison மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Urovison உடனான தொடர்பு\nUrovison-ஐ உணவுடன் சேர்த்து எடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பாக எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை.\nமதுபானம் மற்றும் Urovison உடனான தொடர்பு\nஇந்த பொருளை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Urovison மற்றும் மதுபானத்தை ஒன்றாக எடுத்துக் கொள்வதன் பற்றிய தகவல் இல்லை.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப���போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/12/Mithiri.html", "date_download": "2021-04-13T23:39:18Z", "digest": "sha1:5TF4NUGATIK7RJV2KGUZ36P5NWBGM72T", "length": 12625, "nlines": 80, "source_domain": "www.pathivu.com", "title": "மாகாணசபை பயனில்லை:மைத்திரி வழி தனி வழி? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மாகாணசபை பயனில்லை:மைத்திரி வழி தனி வழி\nமாகாணசபை பயனில்லை:மைத்திரி வழி தனி வழி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மாகாண சபைத் தேர்தலில் தனித்துக் களமிறங்கும் நிலை உருவாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.\nபொதுஜன பெரமுன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சமர்ப்பிக்கும் வேட்பாளர்களுக்கு போட்டியிடுவதற்கு இடமளிக்காத பட்சத்தில் மாகாண சபை தேர்தல்களில் கட்சி தனித்து போட்டியிடவேண்டியிருக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.\nபாராளுமன்ற தேர்தலின் போது தங்களுக்குப் பெரும் அநீதி இழைக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ள அவர் இம்முறை தங்களை நியாயமான முறையில் நடத்தாவிட்டால் தங்கள் கட்சியின் உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் அவர்கள் நெருக்கடி தருவார்கள் எனக்குறிப்பிட்டுள்ளார்.\nதங்கள் வேண்டுகோள்கள் செவிமடுக்கப்படாவிட்டால் பிரிந்துசெல்ல தீர்மானித்துள்ளோம் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு பொதுதேர்தலின் போது சிலமாவட்டங்களில் எங்கள் கட்சியினருக்கு போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nகளுத்துறை நுவரெலியாவில் எவருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள சிறிசேன கம்பஹாவில் வெற்றிபெறக்கூடிய எங்கள் வேட்பாளர்களில் ஒருவருக்கே வாய்ப்பளிக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.\nநாங்கள் சமர்ப்பித்த வேட்பாளர்களை ஏற்றுக்கொண்டிருந்தால் நாடாளுமன்றத்தில் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் காணப்பட்டிருப்பார்கள் தற்போது சுதந்திரக்கட்சிக்கு 14 உறுப்பினர்களே உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.\nதமிழர் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதன் ஒரு பகுதியாகவே மாகாணசபைகள் உருவாக்கப்பட்ட என தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன இந்திய இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் 13வது திருத்தம் உருவானது எனவும் குறிப்பிட்��ுள்ளார்.\nநாங்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு 13 திருத்தம் உதவியுள்ளதா என்பது குறித்து பார்க்கவேண்டும், மாகாணசபை முறை குறித்து உரிய ஆய்வுகள் இடம்பெறவில்லை என்றே கருதுகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\n30 வருடங்களுக்குப் பின்னரும் மாகாண சபை முறை வெற்றியா தோல்வியா என்பதை நாங்கள் இன்னமும் உறுதிசெய்யவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nமாகாண சபை முறைக்காகச் செலவிடப்படும் நிதி குறித்தும் கேள்விகள் எழுகின்றன என தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன நாங்கள் எதிர்பார்த்த எதுவும் மாகாணசபை முறையிலிருந்து கிடைக்கவில்லை என்பதே எனது கருத்து எனவும் தெரிவித்துள்ளார்.\nமாகாணசபைகளில் நாங்கள் முதலீடு செய்த பணத்தின் மூலம் உரிய பலாபலன்கள் கிடைக்கவில்லை, சமூக சகவாழ்வோ பொருளாதார பலாபலன்களோ கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nடக்ளஸ்:வாயை கொடுத்து அடி வாங்கிய கதை\nயாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏ...\nபடம் அனுப்பி கைது செய்யும் புதிய நாடகம்\nதமிழீழ தேசிய தலைவரின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான...\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களுக...\nமணிவண்ணன் கைது: அதிர்ச்சியில் தமிழ் மக்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்...\nபற்றி எரிகிறது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வரலாற்று ஆடைத் தொழிற்சாலை\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள நீண்ட வரலாற்றைக் கொண்ட ஆடைத் தொழிற்றாலை ஒன்று தீயினால் பற்றியெரிந்துள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா ��ுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/09/o-manamae.html", "date_download": "2021-04-13T23:19:26Z", "digest": "sha1:X2JD32WANODOCBGQFJPUEXTHU7JWBWIN", "length": 8876, "nlines": 280, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: O Manamae-Ullam Ketkumae", "raw_content": "\nஒ மனமே ஒ மனமே\nஒ மனமே ஒ மனமே\nசில்லு சில்லாய் உடைந்தது ஏன் \nகண்ணீர் துளிகளை தந்தது யார் \nகூலான் கற்களை எரிந்தது யார் \nஒ மனமே ஒ மனமே\nஒ மனமே ஒ மனமே\nசில்லு சில்லாய் உடைந்தது ஏன் \nமேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து\nநம் ஆசை உடைத்து நார் நாராய் கிழித்து\nகனவு கலைந்து எழுந்து பார்த்தால்\nஒ மனமே ஒ மனமே\nஒ மனமே ஒ மனமே\nசில்லு சில்லாய் உடைந்தது ஏன் \nஇன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து\nதுன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து\nதுன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை\nஇன்பம் பாதி துன்பம் பாதி\nநெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்\nஒ மனமே ஒ மனமே\nஒ மனமே ஒ மனமே\nசில்லு சில்லாய் உடைந்தது ஏன் \nகண்ணீர் துளிகளை தந்தது யார் \nகூலான் கற்களை எரிந்தது யார் \nஒ மனமே ஒ மனமே\nஒ மனமே ஒ மனமே\nபடம் : உள்ளம் கேட்குமே (2005)\nஇசை : ஹாரிஸ் ஜெயராஜ்\nவரிகள் : கவிபேரரசு வைரமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/10/chandhiranai.html", "date_download": "2021-04-13T22:09:37Z", "digest": "sha1:PPS7EHSI575SN2EGI5UPWXIJEYP4BTLI", "length": 11277, "nlines": 277, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Chandhiranai Thottathu-Ratchagan", "raw_content": "\nஆ : சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா\nசந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா\nசத்தியமாய் தொட்டது யார் நாந்தானே அடி அடி நாந்தானே\nகனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நாந்தானே ஆ..\nகனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நாந்தானே\nசந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா\nசந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா\nசத்தியமாய் தொட்டது யார் நாந்தானே அடி அடி நாந்தானே\nகனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நாந்தானே\nகனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நாந்தானே\nபெ : சந்திரனை தொட்டது யார் நீ தானா அட நீதானா\nசத்தியமாய் தொட்டவனும் நீ தானா\nநீ தானா அது நீதானா\nநெருங்கி தொட்டவனே நிலவு நான் தானா\nஉன் நிலவு நான் தானா\nஉன் நிலவு நான் தானா\nஆ : பூக்களை செடிக்கொடியின் பொருளென்று நினைத்திருந்தேன்\nபூக்களை செடிக்கொடியின் பொருளென்று நினைத்திருந்தேன்\nபூவை உன்னைப் பார்த்த பின்னே பூக்களின் மொழியறிந்தேன்\nபெ : தலையணை என்பதெல்லாம் தலைக்கென்று நினைத்திருந்தேன்\nதலைவனைப் பிரிகையிலே தலையணைத் துணையறிந்தேன்\nஆ : தீப்பந்தம் போன்றவன் நான் தீபமென்று மாறிவிட்டேன்\nபெ : புயலுக்கு பிறந்தவள் நான் தென்றலென்று மாறிவிட்டேன்\nஆ : கருங்கல்லைப் போன்றவன் கற்பூரம் ஆடிவிட்டேன்\nசந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா\nசத்தியமாய் தொட்டது யார் நாந்தானே அடி அடி நாந்தானே\nகனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நாந்தானே\nகனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நாந்தானே\nஆ : தாமரை மலர்கொண்டு செதுக்கிய ஓவியமே\nஎன்னுடல் பாரம் மட்டும் எந்த விதம் தாங்குகிறாய்\nபெ : மீன்களை சுமப்பதொன்றும் நீருக்கு பாரமில்லை\nகாதலை சுமக்கையிலே காதலனும் பாரமில்லை\nஆ : சொர்க்கத்துக்கு வந்துவிட்டோமே தர்க்கத்துக்கு நேரமில்லை\nபெ : முத்தங்கள் நீ வழங்கு இதழுக்கு நேரமில்லை\nஆ : தொடங்குதல் நிலையில் இது முடிப்பது தான் பெரிய தொல்லை\nஆ : சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா\nசத்தியமாய் தொட்டது யார் நாந்தானே அடி அடி நாந்தானே\nகனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நாந்தானே\nகனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நாந்தானே\nபடம் : ரட்சகன் (1997)\nஇசை : AR ரஹ்மான்\nபாடகர்கள் : ஹரிஹரன், சுஜாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/tnpsc-current-affairs-in-tamil-2nd-august-2020/", "date_download": "2021-04-13T23:30:18Z", "digest": "sha1:7F2GV2JH63JFIENTU7PERGOTK4ZHZNBR", "length": 13375, "nlines": 177, "source_domain": "www.tnpscjob.com", "title": "TNPSC Current Affairs in Tamil 2nd August 2020 | tnpscjob.com", "raw_content": "\n1. சமீபத்தில் பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட துடியுருளிப்பாறை மலை எங்கு அமைந்துள்ளது\nகேரள மாநிலத்தின் பிரமதோம் சிற்றூரில் அமைந்துள்ள துடியுருளிப்பாறை மலைபல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகேரள மாநில பல��லுயிர் வாரியத்தின் பரிந்துரைகளின்பேரில், சுற்றுச்சூழல் ரீதியாக வளம்மிக்க இம்மலையை, ஒரு பல்லுயிர் பாரம்பரிய தளமாக பல்லுயிர் மேலாண்மைக் குழு முறையாக அறிவித்துள்ளது.\nஉலக இயற்கைப் பாதுகாப்பு நாளை (ஜூலை-28) முன்னிட்டு இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n2. சமீபத்திய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிக்கையின்படி, அதிக புலிகள் எண்ணிக்கையைக் கொண்டுள்ள மாநிலம் எது\nசமீபத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள “அனைத்திந்திய புலிகள் மதிப்பீடு – 2018” என்ற அறிக்கையின்படி இந்தியாவில் மொத்தமாக 2967 புலிகள் உள்ளன.\nமேலும் இந்திய அளவில் மத்திய பிரதேச மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான (526) புலிகள் உள்ளன. அதைத் தொடர்ந்து கர்நாடகா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் அதிக எண்ணிக்கையிலான புலிகளைக் கொண்டுள்ளன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n3. பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ள தனிமைப்படுத்தும் மருத்துவப் படுக்கையின் பெயர்\nபுனேவைச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனமான DIAT ’ஆஷ்ரே-Aashray’ என்ற பெயரில் தனிமைப்படுத்தும் மருத்துவப் படுக்கையை (Bed Isolation System ) உருவாக்கியுள்ளது.\nநோயாளியிடமிருந்து மற்றவர்களுக்கு வைரஸ் பரவுவதைத் தடுக்கும் சிறப்புப்பொருட்களால் ஆன தனிப்பட்ட உறைகள் இந்த அமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nஇது, மூச்சுவிடும் இடத்திற்கு அருகே எதிர்மறை அழுத்த உறிஞ்சி மற்றும் தூசுப்படலத்தை வடிகட்ட மற்றும் கிருமிநீக்கம் செய்வதற்கான கருவி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\n4. சமீபத்தில் உள்நாட்டு வான் போக்குவரத்து இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட, இந்தியாவின் முதல் ஆளில்லா வானூர்தி இயக்கப் பயிற்சிப் பள்ளி\nஇந்தியாவின் பழமையான பறக்கும் சங்கங்களுள் ஒன்றான பம்பாய் பறக்கும் சங்கம், உள்நாட்டு வான் போக்குவரத்து இயக்குநரகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஆளில்லா வானூர்தி இயக்கப் பயிற்சிப் பள்ளிக்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளது.\nஅதாவது ஆளில்லா வானூர்தி அமைப்புகளுக்கு பயிற்சியளிப்பதற்கான அச்சங்கத்தின் விண்ணப்பத்திற்கு உள்நாட்டு வான் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஒப்புதல் அளித்துள்ளது.\n5. இந்திய-இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சர்களின் உரையாடல் நடை��ெற்ற நகரம் எது\nஇந்தியா-இந்தோனேசியா இடையிலான பாதுகாப்பு அமைச்சர்களின் சந்திப்பு புது தில்லியில் நடைபெற்றது.\nஇந்திய தூதுக்குழுவிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். அதேபோல், இந்தோனேசிய தூதுக்குழுவிற்கு அதன் பாதுகாப்புஅமைச்சர் ஜெனரல் பிரபோவோ சுபியான்டோ தலைமை தாங்கினார்.\n6. எந்த நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக தியரி பொல்லூர் நியமிக்கப்பட்டுள்ளார்\nAnswer:– ஜாகுவாா் லேண்ட் ரோவா்\nTATA’இன் பிரிட்டிஷ் சொகுசு வாகன நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவரின் (JLR) புதிய தலைமைச் செயல் அதிகாரியாக தியரி பொல்லூர் நியமிக்கப்படுவார் என TATA சன்ஸ் தலைவர் N. சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.\nமுன்னதாக ரெனால்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த தியரி பொல்லூர், செப்.10 அன்று பதவியேற்றுக் கொள்வார். இவருக்கு முன் அந்தப் பதவியிலிருந்த பேராசிரியர் சர் ரால்ப் ஸ்பெத், ஜாகுவார் லேண்ட் ரோவரின் நிர்வாகமற்ற துணைத்தலைவராக செயல்படுவார்.\n7. உலக தாய்ப்பால் வாரம் எப்போது அனுசரிக்கப்படுகிறது\nதாய்ப்பாலைக் குழந்தைகளுக்கு அவசியம் தர வேண்டும் என்பதை வலியுறுத்த ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாக அனுசரிக்கப்படுகிறது.\nகருப்பொருள்: ஆரோக்கியமான உலகிற்கு தாய்ப்பாலை ஆதரிப்போம் (Support Breastfeeding for a Healthier Planet))\n8. Greenlights என்ற புத்தகத்தை எழுதியவர்\nAnswer:– மேத்தீவ் எம்சி கோனாகே\nபிரபல ஹாலிவுட் நடிகர் மேத்தீவ் எம்சி கோனாகே (Matthew McConaughey) தனது வாழ்க்கையில் நடைபெற்ற சுவாரஸ்யமான விசயங்களை தொகுத்து Greenlights என்ற பெயரில் புத்தகம் ஓன்றை எழுதியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/12/29/arrest-the-murderer-police-accused-in-thoothukudi-firing-makkal-athikaaram-hallmeet-live/", "date_download": "2021-04-13T23:19:42Z", "digest": "sha1:F5XYILS2Q7FR6OY7TQSTWDTUD7EEWPWF", "length": 20550, "nlines": 221, "source_domain": "www.vinavu.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு ! மக்கள் அதிகாரம் சென்னைக் கூட்டம் | Live | டிச 29 | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீ��ி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இ��ந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nஅரக்கோணம் சாதிய படுகொலைகள் : தன்மானமற்ற ஆதிக்க சாதி தற்குறிகள் || கருத்துப்படம்\nபணத்துக்கு விலை போன பத்திரிகை தர்மம் || கருத்துப்படம்\nமுகப்பு செய்தி நேரலை ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு மக்கள் அதிகாரம் சென்னைக் கூட்டம் | Live |...\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு மக்கள் அதிகாரம் சென்னைக் கூட்டம் | Live | டிச 29\nஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்றவும், கொலைக்குற்றவாளி போலீசை கைது செய்யவும் வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அரங்கக் கூட்டம். அனைவரும் வருக \n என்ற தலைப்பில் சேப்பாக்கம், சென்னை நிருபர்கள் சங்கத்தில் இன்று (29-12-2018) மாலை 4 மணிக்கு அரங்கக் கூட்டம் நடைபெற உள்ளது.\nநாசகார ஸ்டெர்லைட் ஆலையை மூட தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட கொலைக் குற்றவாளி போலீசாரைக் கைது செய்ய வலியுறுத்தியும் மக்கள் அதிகாரத்தின் சார்பில் அரங்கக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஇதில் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ, உரிமைத்தமிழ்தேசம் ஆசிரியர் தோழர் தியாகு, மே 17 இயக்கம் மாந���ல ஒருங்கிணைப்பாளர், தோழர் திருமுருகன் காந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை நிலையச் செயலர் தோழர் இளஞ் சேகுவேரா, ஜனநாயக வழக்குரைஞர் சங்க மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் பாரதி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.\nஇந்நிகழ்ச்சியின் நேரலை வினவு தளத்தில் ஒளிபரப்பப்படும்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஉச்சநீதிமன்றம் : ஸ்டெர்லைட் வழக்கு ஒத்திவைப்பு \nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nமே – 22 : அழுவதற்கும் அனுமதி மறுப்பு \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/03/07/narendra-modi-in-chennai-spot-report/", "date_download": "2021-04-13T23:27:57Z", "digest": "sha1:NAISWRLFTWNKBYFNN44W5OOIHQ2GUHIL", "length": 44719, "nlines": 266, "source_domain": "www.vinavu.com", "title": "நாம வீட்டை லீசுக்கு எடுப்போம் ! பாஜக அதிமுக கட்சியையே லீசுக்கு எடுத்துட்டான் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \n���ட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவா��்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nஅரக்கோணம் சாதிய படுகொலைகள் : தன்மானமற்ற ஆதிக்க சாதி தற்குறிகள் || கருத்துப்படம்\nபணத்துக்கு விலை போன பத்திரிகை தர்மம் || கருத்துப்படம்\nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க நாம வீட்டை லீசுக்கு எடுப்போம் பாஜக அதிமுக கட்சியையே லீசுக்கு எடுத்துட்டான் \nநாம வீட்டை லீசுக்கு எடுப்போம் பாஜக அதிமுக கட்சியையே லீசுக்கு எடுத்துட்டான் \nஇணையத்தில் இருந்து களத்தில் இறங்கி மக்களிடம் பிரச்சாரம் செய்யாமல் \"கோ பேக் மோடி\" முழக்கத்தை நடைமுறையில் நாம் சாதிப்பது கடினம்.\nஅதிமுக- பாஜக-பாமக நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி ஆரம்பித்து முதல் பொதுக்கூட்டம் சென்னை கிளாம்பாக்கத்தில் நேற்று (06.03.2019) கோடிகளைக் கொட்டி கோலாகலமாக நடைபெற்றது. பொதுக்கூட்டதிற்கு செல்லும் சாலையெங்கும் கட்சிக்கொடிகள், தோரணம், வாழை மரங்கள் என்று தேசிய நெடுஞ்சாலையையே ஆக்கிரமித்திருந்தார்கள்.\nசாலையில் இப்படி வைக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் அவ்வப்போது சொன்னாலும் அது ஆளும் கட்சிகளுக்கு பொருந்தாது போலும். மக்களோ சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள மர நிழலைத் தேடி ��லைந்து கொண்டிருக்க, அவர்களை இங்கு நிற்கக் கூடாது, அங்கு நிற்கக் கூடாது என்று போலிசு விரட்டிக் கொண்டிருந்தது.\nபொதுக்கூட்ட மைதானத்தின் நுழைவில் தடுப்பரண்கள் போல் பேனரை வைத்திருந்தனர். விஐபி செல்வதற்கு தனி வழி, மக்கள் செல்வதற்கு தனி வழி என்று அமைத்திருந்தார்கள். மைதானத்தில் உள்ளே கண்ணை பறிக்கும்படி கட் அவுட்கள்… மிதமிஞ்சி இருந்தன. சுற்றிப் பார்க்கும் இடமெல்லாம் இரண்டு அடிக்கு பத்து போலீசு என்று காக்கி உடைகள் அதிகம் தென்பட்டன.\nபல இடங்களில் மெட்டல் டிடெக்டரை கையில் வைத்துக் கொண்டு போலீசார் அலைந்து கொண்டிருந்தனர். கூட்டத்திற்கு உள்ளே செல்லும் மக்கள் மிகுந்த கெடுபிடிக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேடையில் அதிமுக தலைவர்கள் வழக்கத்தை விட அதிக இறைச்சலோடு முழங்கிக் கொண்டிருந்தனர். இதுதான் கொடுத்த காசுக்கு மேலே கூவுவது போலும்.\nகூட்டத்திற்குள் சென்று போலிசின் வளையத்திற்குள் மாட்டிக் கொள்ளாமல் கூட்டத்திற்கு வெளியிலேயே அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்தவர்களிடம் இந்த கூட்டணி கட்சிகள், தேர்தல் குறித்து கேட்டோம்.\nமுனுசாமி, சாலவாக்கம், உத்திரமேரூர், அதிமுக\n“நான் உத்திரமேரூர் சாலவாக்காத்தில் இருந்து வாரேன். இவ்ளோ நேரம் கூட்டத்திற்குள்தான் குந்தியிருந்தேன். ஹெலிகாப்டர்ல வந்த மோடி என் கண்ணு ரெண்டுலயும் மண்ண வாரி கொட்டிட்டார். இடம் முழுக்க தூசு பறந்துச்சு. கண் எரிச்சல் தாங்க முடியல. அதான் வெளியில் ஓடி வந்துட்டேன்” என்றார்.\nஅவரிடம் “உங்களோடு கூட்டணி வைத்துள்ள பிஜேபிகாரர்கள் உங்கள் ஊரில் இருந்து வந்திருக்கிறார்களா” என்று கேட்டதும், அவர் சிரித்தார். “அப்படி எல்லாம் இல்லங்க. ஒருத்தர் ரண்டு பேர்தான் அந்த கட்சியில சேருறாராங்க. அவங்கள எங்கத் தேடி புடிக்கிறது” என்றார். “நீங்கள் சொல்றது நேர்மாறாக இருக்கே. உங்க தலைவர்கள் பிஜேபியை புகழ்கிறார்களே” என்றோம். “அவங்க பிஜேபிகாரன்கிட்ட பொட்டி வாங்கிட்டாங்க. அதனால புகழத்தானே செய்வார்கள்” என்றார் வெள்ளந்தியாக.\nஅவரிடன், “இங்கு கொடியும், தோரணமும் அதிமுகவிற்கு இணையாக பிஜேபிக்கும் பறக்கிறதே…. ஜெயலலிதா இருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்குமா” என்று அம்மா அடிமைத்தனத்தை நினைவுபடுத்தினோம். அதற்கு அவர் “இந்த எடப்பாடி ஒபிஎஸ் எல்���ாம் ஜெயலலிதாவிற்கு ஈடாக முடியுமா இவங்க அனுபவிக்கிற பதவியே அவங்க (பிஜேபி) தயவுல தானே இருக்குது. இவங்க வாங்குன பொட்டியில ராமதாசும் விருந்து மொய் வாங்கிட்டாரு. வீணாப்போன விஜயகாந்த இவங்க இப்ப ஹீரோவாக்கிட்டாங்க. என்னமோ நடக்குது.”\n“எங்களுக்கு ஒரு வண்டிக்கு ரூ.12000 தான் கொடுத்தாங்கன்னு சொல்றாங்க. மொத்தம் 52 பேர் வந்தோம் தலைக்கு 200 ரூபா, பிரிஞ்சி சாதம், இரண்டு டீ வாங்கி கொடுத்தாங்க. மேலிடம் கொடுத்தது ரூ.12000 தானான்னு நாங்க ஒன்றியத்த கேட்டு செக் பண்ண போறோம். எவ்ளோ வந்தாலும் எங்க ஆளுங்களும் எங்க வயித்துல தான் அடிப்பானுங்க. நான் இப்படி பேசுறதால ரெட்டை இலைக்கு ஓட்டு போட மாட்டேன்னு நெனக்காத. நான் பொறந்ததுல இருந்து ரெட்ட இலைதான் என் கண்ணுக்கு தெரிஞ்சது. எவன் பணம் கொடுத்தாலும் வாங்கிப்பேன். ஃபுல் மப்புல என்ன இட்டுனு போனாலும் ஓட்ட ரெட்ட எலையில தேடி குத்திடுவேன்” என்றார்.\nவெங்கடேசன், நடத்துனர், அரசு போக்குவரத்து கழகம். அதிமுக\nவெங்கடேசன் ( இடதுப்புறத்திலிருந்து இரண்டாமவர்)\nநான் படிக்கும்போதே அதிமுக மாணவரணியில் சேர்ந்தேன். என் உடம்பில் ஊறிப்போனது அதிமுக கட்சி. இப்போது இருக்கும் எடப்பாடி ஓபிஎஸ் என்ன பன்னாலும் அம்மாவுக்கு இணையாக முடியாது. அம்மா பிஜேபி-ய தண்ணி காட்டுனாங்க. அந்த மாதிரி இந்த தலைவர்களுக்கு தைரியம் கிடையாது. இவங்க தலைவரா இருக்க அவங்க தானே (பிஜேபி) முழுக்காரணம். அதற்கு நன்றி காட்டனும் இல்லையா பணம் வேற பிஜேபிகாரன் கொடுத்திருக்கிறதா சொல்றாங்க. எல்லாம் சேர்ந்து செய்யுது. உண்மைய சொல்லனும்னா பிஜேபிகாரன் இல்லன்னா கட்சி இந்நேரம் காணாம போயிருக்கும். இல்லன்னா தினகரன் கைப்பற்றி இருப்பாரு” என்றார்.\nபாஸ்கர், பொதுக்கூட்டங்களில் கட்சிக்கொடி விற்பவர்.\nமுப்பது வருடத்திற்கு மேலாக இந்தத்தொழில் செய்கிறேன். திருவண்ணாமலை-செஞ்சி அருகே என் பூர்வீகம். சிறு வயதில் 50 ரூபாயுடன் சென்னை வந்தேன். பல வேலைகள் செய்து கடைசியாக இந்தத் தொழிலில் செட்டில் ஆயிட்டேன். தமிழகத்தின் எல்லா கட்சி தலைவர்களின் படங்களையும் எப்போதும் ஸ்டாக் வைத்திருப்பேன். தலைவர்கள் காரில் கட்டும் கொடி, படங்களைத்தான் விற்பேன். அதுதான் அதிகம் விற்பானையாகும். கொடி, துண்டு எல்லாம் வேஸ்ட். மூட்டை தான் சுமக்கனும். வியாபாரம் இருக்காது.\nஅதி��ுக, திமுக, பாமக, விசிக, காங்கிரசு, கொடிகளோடு இப்போது பிஜேபி கொடியும் சேர்த்து விட்டேன். அந்த அம்மா இருந்த வரையில் நல்லா வியாபாரம் ஆகும். இப்போது பாதியாக குறைந்து விட்டது. எடப்பாடி ஓபிஎஸ் போன்றோரின் படங்களை யாரும் கேட்டும் வாங்குவதில்லை. கொடுத்தாலும் வாங்குவதில்லை.\nகடைசியாக கன்னியாகுமரியில் நடந்த பிஜேபி மோடி கூட்டத்திற்கு போயிருந்தேன். அங்கு லாரி லாரியாக தொப்பி, தண்ணிர், டி. சர்ட் எல்லாம் கொடுத்தனர். அதை முறையாக பிரித்துக் கொடுப்பதற்க்குக்கூட அவர்களிடம் ஆட்கள் இல்லை. கிடைத்ததுவரை லாபம் என்று சிலரே பொட்டி பொட்டியாக வாரி சென்றனர்.\nபிஜேபியே சொந்தமாக கட்சி கட்டி வேலை செய்தால்கூட மக்களிடம் இந்த மவுசு வந்திருக்காது. இந்த எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் தான் அதை தலையில் தூக்கி வச்சி விக்கிறாங்க. எங்களை மாதிரி பொழப்பு பாக்குறாங்க. பிஜேபி இல்லை என்றால் இவர்களும் இல்லை. அதற்கு நன்றிக் கடன் செய்கிறார்கள்.\nநாமெல்லாம் வீட்டை லீசுக்கு எடுத்து தான் குடி இருப்போம். பிஜேபிகாரனுங்க கட்சியையே லீசுக்கு எடுத்துட்டானுங்க. கூட்டம் காட்டுறானுங்க” என்றார். ஒரு போட்டோ எடுத்துக்கலாமா என்றதும்… “நான் எல்லா கட்சி கூட்டங்களுக்கும் போயிதான் என் பொழப்ப நடத்துறேன்… போட்டொ மட்டும் எடுக்காதிங்க.\nநான் பக்கா பாமகக்காரன். எங்க கட்சியினர் இந்த சுற்றுப்புற மாவட்டத்துல இருந்து மட்டும் வந்தா போதும்னு சொன்னதால எங்க கூட்டம் அதிகம் வர்ல. நான் சேலத்துல இருந்து டிக்கெட் எடுக்காமத்தான் வந்தேன். டிக்கெட் எங்கன்னு டி.டி.ஆர் வந்து கேட்டான். என்னோட டிக்கெட்ட மோடிகிட்ட கேளு. அவருதான் என்ன கூட்டத்துக்கு கூப்பிட்டாரு என்றேன். திரும்ப வரும்போதும் நீ…தான் வருவியா.. அப்பவும் டிக்கெட் எடுக்க மாட்டேன்னு சொன்னேன். அசந்துட்டான்.\nஅவரு சரி போ.போ.. அங்க போயி கீழ உக்காருன்னு சொன்னார்.\nநாங்க பிஜேபிகூட கூட்டு வச்சதால உங்களுக்கு கேவலமா இல்லையான்னு கேக்குறாங்க… எங்களுக்கு அதுமாதிரி எதுவும் இல்ல. ராஜீவ்காந்தி சாவுக்கு திமுககாரன்னு காரணம்னு சொல்லிட்டு அவனுங்கள ஓட ஓட வெரட்டினான் காங்கிரசுகாரன். அப்போ சேலத்துல பாமககாரன் வீட்டுலதான் திமுககாரன் ஒளிஞ்சிக்கினானுங்க. ஏன்னா காங்கிரசுகாரன் எங்க வீட்டுல வந்தா நாங்க வெட்டுவோம்னு திமுக���ாரனுக்கும் , காங்கிரசுகாரனுக்கும் தெரியும். எங்களால திமுககாரன் உயிர் பொழச்சானுங்க. கடைசியில திமுககாரனோட கொடிய தான் காங்கிரசுகாரன் வெட்டினான். அவனுங்க கூடவே திமுககாரனுங்க கூட்டணி வச்சிருக்கானுங்க .. நாங்க வச்சா என்ன தப்பு…” என்றார்.\n2006 ராயபுரம் சட்ட மன்ற தொகுதி பிஜேபி வேட்பாளர்.\nகொடியை கையில் ஏந்தியபடி வந்துகொண்டிருந்தவரிடம், இந்தக் கூட்டணி வெற்றி பெறுமா என்றோம்..\nஅவரோ… அடுத்த முறையும் மோடி தான் பிரதமர் என்றார்.\nஇங்க..என்று இழுத்துக்கொண்டே… எங்க இலக்கு அடுத்த சட்ட மன்றத்தேர்தல்தான் என்றார்.\nமோடி பல தடவை அதிமுக கூட்டத்திற்கு வந்தும் 5 சீட் தான் கொடுத்திருக்கிறார்களே ஏன் என்றோம்….\nஅவர் ஏதோ பதில் சொல்ல வாயெடுப்பதற்குள் திடீரென வந்த பிஜேபி ஆட்கள் அவரை தடாலடியாக அழைத்து சென்றனர்.\nகூட்டத்திற்கு வந்திருந்த பிஜேபிகாரர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதிகம் போனால் ஆயிரம் பேர் பிஜேபி தொப்பி, கொடியுடன் குறுக்கும் நெடுக்குமாக திரிந்து கொண்டிருந்தனர். அவர்கள் பங்குக்கு கருப்பு சூத்திரர்களை திரட்டி வந்திருந்தனர். தாமரை தொப்பி, தாமரை விசிறியோடு ஜோடித்து இறக்கி விட்டிருந்தனர். ஒரு சிலர் மையிலாப்பூர் கோவிலுக்கு போவதுபோல் பட்டு வேட்டி சரசரக்க மாமிகளுடன் உற்சாகமாக மோடியைப் பார்க்க வந்திருந்தனர்.\nபாமக கட்சியின் இளைஞர்கள் உள்ளூர் அளவில் தங்களுக்கும் அதிகார தாழ்வாரங்களை திறந்து விட்ட சந்தோசத்தில் கூட்டத்தில் மிதந்தனர். அதிமுக கூட்டணியில் உள்ள கிருஷ்ணசாமி, பெஸ்ட் ராமசாமி, ஏ.சி சண்முகம், ஜான் பாண்டியன், தனியரசு, பூவை ஜெகன் மூர்த்தி, சேதுராமன் இப்படி பட்ட சாதித் தலைவர்களின் தொண்டர் படையை எங்கும் காணமுடியவில்லை.\nபொதுவாக அதிமுக சார்பாக வந்திருந்த முதியவர்கள் நூறு நாள் வேலைக்கு வருவது போலவே சிவனே என்று உக்காந்து கொண்டிருந்தனர். அவர்கள் தங்களுக்குள் இதற்கு முன் போன பல மாநாட்டு அனுபவங்களை பேசிக்கொண்டு அதற்கு வாங்கிய பணம், சாப்பாடு இப்போது வாங்கிய பணம், சாப்பாடு என்று பேசிக்கொண்டு இருந்தனர்.\nகொஞ்சம் தள்ளி கும்பலாக இருந்த பெண் தொழிலாளிகள், வயதானவர்களிடம் மண்டைக்காயும் வெயிலில் வந்திருக்கிறீர்களே மோடியை உங்களுக்கு புடிக்குமா என்றோம்.\nஆமா… எங்களுக்கு புடிக்கும் என்று கேலி செ���்து சிரித்தனர். உடனே….. வாங்கடி பேர் கொடுக்கனுமாம்.. கணக்கெடுக்கிறார்கள் என்று ஓடினர். கூட்டத்தில் மற்றொரு பெண் ஏன்…டி நம்ம வண்டிய எடுக்க மாட்டானாம். டீசல் போடுறதுக்கும் பணம் கொடுக்கலயாம்..இட்னு வந்தவனையும் காணோம். நாம எப்ப போறது டி.. என்று விசாரித்தவாறே நகர்ந்தனர். இந்தக் கூட்டத்திற்கு வந்தவர்களின் அதிகபட்ச அரசியலே பேசிய காசைக் கொடுத்து, நல்ல முறையில் உணவு தந்து, பத்திரமாக நேரத்திற்கு ஊர் போய்ச் சேர முடியுமா என்றே இருந்தது.\nஇந்த பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த பல அதிமுக தொண்டருக்கும் அப்பாவி மக்களுக்கும் அதிமுக+பாஜக கூட்டணி என்பது பெரிய அதிர்ச்சியாக இல்லை. அவர்களைப் பொருத்தவரை பாஜக என்பது ஒரு கட்சி. அந்த கட்சியால் நமக்கு என்ன ஆதாயம் என்ற அளவில்தான் சிந்திக்கிறார்கள். அவர்கள் உலகில் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகள் என்பதைத் தாண்டி கட்சி, அரசியல் மற்றும் கோ பேக் மோடிக்கு எல்லாம் இடமில்லை.\nகூடுதலாக பாமக மற்றும் இதர கட்சிகள் சேர்ந்திருப்பதால் இக்கட்சிகளின் மக்கள் பாஜகவை பிழைப்புக்கான கட்டப் பஞ்சாயத்து தலைவனாக பார்க்கிறார்கள். பாரதிய ஜனதா மக்கள் விரோத கட்சி, ஒரு மதவெறிக் கட்சி அதனை முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற அரசியலை இந்த மக்களிடம் உருவாக்க நாம் தீவிரமாக முயல வேண்டும். இணையத்தில் இருந்து களத்தில் இறங்கி மக்களிடம் பிரச்சாரம் செய்யாமல் “கோ பேக் மோடி” முழக்கத்தை நடைமுறையில் நாம் சாதிப்பது கடினம்.\n– படம், செய்தி: வினவு செய்தியாளர்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஅண்ணாமலை : வெறும் சங்கியிலிருந்து அதிகாரப்பூர்வ சங்கியான கதை\nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nசிறுமி ஜெயஸ்ரீ வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது வழக்கு \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nநீங்கள் எங்கள் தீர்ப்பை முன்பே எழுதிவிட்டீர்கள் \n சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் தொடர் போராட்டம் \nசிங்கப்பூர் : நினைத்தாலே கசக்கும்\nமருத்துவத் துறையை விழுங்கும் கார்ப்பரேட் கணினிகள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/04/", "date_download": "2021-04-13T23:19:31Z", "digest": "sha1:XSQWTBGSXLJSVWTQ4H3ACXU6RXCUGK6P", "length": 29928, "nlines": 214, "source_domain": "chittarkottai.com", "title": "2012 April « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகண்கள் பல நிறங்களில் ஏன்\nஎன்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம்\nசிவப்பணுக்களை உருவாக்கும் லைச்சி பழம்\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nஉதவி சக்கரம் – சிறு கதை\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,651 முறை படிக்கப்பட்டுள்ளது\nமழை சோவென்று பெய்து கொண்டிருந்தது..\nஏங��க, “கொஞ்சம் நில்லுங்க,இப்ப சாயா போட்டு தந்திடுவேன் “ என்று கிளம்பிய ஹைதர் சாஹிபை சத்தமிட்டு அழைத்தாள் பல்கீஸ் பெத்தா.\nவிறகில் தீ பிடிக்காததால் அவசரத்திற்கு காய்ந்த பீடி இலையை அடுப்பில் விறகு மேல் போட்டு, பக்கத்தில் இருந்த சிம்னி விளக்கில் தாளை பற்ற வைத்து நெருப்பு உண்டாக்கி ஊதி ஊதி அடுப்போடு போராடி ஒரு வழியாக வீடு முழுவதும் புகை முட்ட கையில் சாயா கிளாசோடு ஓடி . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,578 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇன்று கூகிள் என்றாலே தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் அப்படிப்பட்ட கூகிள் உருவான கதை எத்தனை பேருக்கு தெரியும் இதோ உங்களுக்காக, கற்றது கையளவு கல்லாதது உலகளவு தெரியாதவருக்கு இந்த பதிவு உதவும் ..\nதெரியாததை தெரிந்து கொள்ளுங்கள் ..\nஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள். அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.\nநீங்க நம்ப மாட்டிங்கன்னு தெரிஞ்சுதான் கூகிள் நிறுவனத்தோட . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 15,555 முறை படிக்கப்பட்டுள்ளது\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.\nஇது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,303 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉங்கள் பிள்ளைகளுக்கு நண்பர்கள் யார் உண்மையான நண்பர்களுக்கு பதிலாக கற்பனை கதாபாத்திரங்களே நண்பர்களாக உள்ளார்களா உண்மையான நண்பர்களுக்கு பதிலாக கற்பனை கதாபாத்திரங்களே நண்பர்களாக உள்ளார்களா அந்தக கற்பனைப் பாத்திரங்களுடன் அவர்கள் இலயித்துக் கிடக்கிறார்களா அந்தக கற்பனைப் பாத்திரங்களுடன் அவர்கள் இலயித்துக் கிட��்கிறார்களா அப்படியானால், நீங்கள் அவர்களை கூர்ந்து கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.\nநர்சரி பள்ளியில் பாலர் வகுப்பில் படிக்கும் அப்துல்லா மிகச் சோர்வாகவும், கண்கள் ஒடுங்கியும் காணப்பட்டான். அவன் ஏதோ மனசிக்கலில் இருக்கின்றான் என்பது மட்டும் வெளிப்படையாகவே தெரிந்தது. “இப்போல்லாம் அவன் படிப்பில் அக்கறையில்லாமல் கவனக்குறைவாக இருக்கிறான், ஏதோ . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 9,066 முறை படிக்கப்பட்டுள்ளது\n“மது தீமைகளின் தாய்” – நபிகள் நாயகம்\nதிருவாரூரைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது இடுப்பில் மறைத்துக்கொண்டு சென்ற பீர் பாட்டில் வெடித்து இறந்திருக்கிறான் எத்தனை சிறிய வயதிலேயே குடிப்பழக்கம் தொடங்கிவிடுகிறது என்பதற்கான ஒரு சின்ன ஆதாரம் இது எத்தனை சிறிய வயதிலேயே குடிப்பழக்கம் தொடங்கிவிடுகிறது என்பதற்கான ஒரு சின்ன ஆதாரம் இது வெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை.\nஇந்தக் குடிநோயின் அறிகுறிகள் என்னென்ன இந்தப் புதைகுழிக்குள் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,129 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅத்தனை நாட்களும் சின்னஞ்சிறுமியாக சுற்றித் திரிந்தவள் வயதுக்கு வந்து விட்டால் என்னவெல்லாம் செய்கிறீர்கள் பெற்றவர்கள் மட்டுமில்லாமல் மொத்த உறவுக் கூட்டமும் ‘எப்போ பெற்றவர்கள் மட்டுமில்லாமல் மொத்த உறவுக் கூட்டமும் ‘எப்போ எப்போனு காத்திருந்தோம்’ என்று கொண்டாடுகிறதே. நாட்டுக்கோழி முட்டையும் உளுந்தங்களியும் கொடுத்துப் பார்த்துப் பார்த்துக் கவனிக்கிறீர்களே. ‘இனியும் ஒரு இட்லி ரெண்டு இட்லினு சாப்பிட்டுட்டிருந்தே.. பாத்துக்கோ. வாய்க்குள்ள குச்சிய விட்டாவது நாலு இட்லியத் திணிச்சிடுவேன்’ என்று கண்டிக்கிறீர்களே. இதில் ஒரு பங்கையாவது நீங்கள் மாதவிலக்கு நிற்கும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,177 முறை படிக்கப்பட்டுள்ளது\nபதவி என்றால் என்ன, இஸ்லாம் பதவியை பற்றி என்ன கூறுகிறது என்பதைப் பற்றிய அறிவில்லாத காரணத்தினாலும் புகழுக்காகவும் பணத���துக்காகவும் எதையும் செய்யலாம் என்ற சுயநலத்தினாலும் இஸ்லாத்தையே மறந்து வாழக் கூடிய முஸ்லிம்களை நாம் இன்று பார்த்து வருகிறோம். பதவிக்காக தம்முடைய மானத்தை இழந்து, நம்பகத் தன்மையை இழந்து, கடைசியில் இஸ்லாத்தையே மறந்து இணைவைப்பில் விழக் கூடிய நிலையையும் நாம் பார்க்காமல் இல்லை.\nஅல்லாஹ் நமக்கு திருக்குர்ஆன் மூலமாகவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,757 முறை படிக்கப்பட்டுள்ளது\nSpam – எரிதங்கள் (ஒரு விளக்கம்)\n20ஆம் நூற்றாண்டின் இறுதிவரை மெதுவாகப் பயணித்துக் கொண்டிருந்த அறிவியல் வளர்ச்சி 21ஆம் நூற்றாண்டில் அசுரவேகத்தில் முன்னேற்றம் கண்டு கொண்டுள்ளது. இணையவசதிகளால் பல தொழில்நுட்பங்கள் சாதாரண மக்களையும் அடைந்தது. அவற்றில் ஒன்றுதான் E-Mail எனப்படும் மின்னஞ்சல். எந்த ஒரு அறிவியல் வசதியையும் தவறாகப் பயன்படுத்தி அதனால் கேடுகளையும் கொண்டு வந்து சேர்க்கும் மனித மனம், மின்னஞ்சலையும் விட்டு வைக்கவில்லை.\nமின்னஞ்சலின் பயன்கள் ஒருபுறம் குவிந்து கிடக்க அவற்றைக் குலைக்கும் அழையா அஞ்சல் மூலம் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,755 முறை படிக்கப்பட்டுள்ளது\nசவுதியில் ஏறத்தாழ 25 வருடங்கள் இருந்த காலங்களில் கீழ்கண்டுள்ள வகையிலான பல விருந்துகளில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. விருந்தின் போது மித மிஞ்சிய உணவு வகைகளைக் கண்டு நெஞ்சம் அழுததுண்டு. இறைவன் அங்கு செல்வத்தை வாரி வழங்கியுள்ளான். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது அவர்களுக்கு இன்று வரை தெரியாதது தான் உண்மை. ரமலான் காலங்களில் காலையில், குடியிருப்பு பகுதியிலுள்ள குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழியும் பல வகையான மிஞ்சிய உணவுகளால். இதைப் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,284 முறை படிக்கப்பட்டுள்ளது\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும் – ஆய்வில் தகவல்\nமீன் உணவுகளை உட்கொள்பவர்களுக்கு மூளை சுறு சுறுப்படைவதோடு பக்கவாதம் வரும் வாய்ப்பும் குறைவு என்று நரம்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலமே இத்தகைய மாயா ஜாலத்தை செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nநியூசிலாந்தின் மஸ்கே பல்கலைக்கழக குழுவினர் மீன் உணவு உட்கொள்பவர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 176 பேரை தேர்வு செய்து வஞ்சிரம், இறால் உள்ளிட்ட பல்வேறு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,583 முறை படிக்கப்பட்டுள்ளது\nநபியே நீர், உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய பெண் மக்களுக்கும், முஃமீன் பெண்களுக்கும், அவர்கள் தங்களுடைய தலை முந்தானைகளை இறக்கி கொள்ளும்படி நீர் கூறுவீராக. அதனால் [கண்ணியமானவர்கள் என] அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், கிருபை செய்வோனுமாக இருக்கின்றான். [சூரா அல் அஹ்ஜாப் :59]\nஅபூபக்கர்(ரழி) அவர்களுடைய மகள் அஸ்மாஃ(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (அப்பொழுது) அவர்கள் மெல்லிய ஆடை (அணிந்திருந்தனர் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,086 முறை படிக்கப்பட்டுள்ளது\nவிவாதத்துக்கு இடம் கொடுத்து சர்ச்சையை வளர்க்காதீர்கள்\nதவணை முறையில் வெற்றி காண்போம்.\nசரியான நேரத்தில் எதையும் நிறுத்தத் தெரிந்திருக்க வேண்டும். இது பற்றி ஒரு பெரிய பட்டியலே தயாரிக்கலாம்.\nபல விதமான முறைகளில் – பிறப்பு முதல் இறப்பு வரை, கவலையில் இருந்து தற்கொலை வரை – சிலர் தங்கள் துன்பத்தை அதிகரித்துக் கொள்கிறார்கள். வயிறு நிறைந்தவுடன் போதும் என்று சாப்பாட்டை நிறுத்தி விட வேண்டும், இல்லையேல் வயிறு பெருத்து சீக்கிரம் இறந்து விட நேரிடும்.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇரசாயனம் (வேதியியல்) அறிந்த கிளிகள்\nபவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney)\nஇதுதான் ஜனநாயகமா: இன்று 64-வது குடியரசு தினம்\nகுழந்தைகளின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்ப்பது\nமருத்துவரை தூர வைக்கும் ஆப்பிள் .. இப்போது\nபிஎஸ்எல்வி-சி16 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nசுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்த���யும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/mayiladuthurai-assembly-constituency-peoples-justice-center/", "date_download": "2021-04-13T22:08:23Z", "digest": "sha1:7TQPCCYVPW6KRYG6HE33F24AS5YR7KMZ", "length": 7967, "nlines": 96, "source_domain": "mayilaiguru.com", "title": "மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு ! - Mayilai Guru", "raw_content": "\nமயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு \nமயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு \nமயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எம்.என்.ரவிச்சந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அவர் தொகுதிக்குள்பட்ட மூவலூர்,பல்வேறு கிராமங்களில் பொதுமக்களிடம் டார்ச்லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.வேட்பாளருக்கு வெடி வெடித்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரச்சாரத்தை வழங்கி வாக்கு சேகரித்தனர்.\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\nஅன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி \nஇன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் \nநகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..\nஇந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் \nபிளஸ் டூ தேர்வில் மாற்றம்\nPrevious தேர்தலுக்குப் பின் இந்த 3 விஷயங்களில் கவனம் – தலைமை நீதிபதி \nNext திமுக வேட்பாளர்களை ஆதரித்து துர்காஸ்டாலின் கடலோர கிராமங்களில் வாக்கு சேகரித்தார்\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியா��் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethirkkural.com/2010/03/blog-post_09.html?showComment=1396241682920", "date_download": "2021-04-13T23:31:55Z", "digest": "sha1:F25QWTMASXGG5DW2HCQQTYULMKHRXIKH", "length": 38715, "nlines": 285, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: யூசுப் எஸ்டஸ்...", "raw_content": "\nஉங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சாமாதானமும் நிலவுவதாக...ஆமின்...\nயூசுப் எஸ்டஸ் (Yusuf Estes), நம் தலைமுறையின் மிகச் சிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர். மிக நகைச்சுவையாக பேசுபவர், அதே சமயம் கண்கலங்கவும் வைத்து விடுவார்.\nமிக அழகிய முறையில் இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதில் வல்லவர். இவரால் இஸ்லாத்தை தழுவியோர் ஏராளமானோர். அல்ஹம்துலில்லாஹ்...\nஇவர் இஸ்லாத்தை தழுவிய விதம் பற்றி இவர் சொல்ல நான் கேட்ட சில தகவல்களை இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ்\nயூசுப் எஸ்டஸ் அவர்கள் அமெரிக்காவின் டெக்சஸ் (Texas) மாகாணத்தை சேர்ந்தவர் (ஜார்ஜ் புஷ்சும் இந்த மாகாணத்தை சேர்ந்தவர் தான்). கிருத்துவ மத போதகராக இருந்தவர் (Preacher).\nஇவர் வாழ்வின் முக்கியமான மாற்றத்தை ஏற்ப்படுத்திய அந்த ஆண்டு 1991. யூசுப் எஸ்டஸ் அவர்கள் செல்வ செழிப்பான குடும்ப பின்னணியைக் கொண்டவர். இவரும் இவரது தந்தையும் பல தொழில்களை வெற்றிகரமாக நடத்திவந்தவர்கள். தொழிலை கவனித்துக்கொண்டே கிருத்துவத்தையும் போதித்து வந்தார். இறைபக்��ி அதிகம் உடையவர்.\n1991 ஆம் ஆண்டு, ஒரு வியாபார விஷயமாக எகிப்திலிருந்து வரும் முஹம்மது என்பரை சந்திக்க வேண்டிய நிர்பந்தம். அதுதான் அவர் வாழ்வை திருப்பிப்போட்ட சமயமும் கூட.\nஅப்போது வரை யூசுப் எஸ்டஸ் அவர்கள் இஸ்லாத்தை பற்றி எண்ணியிருந்தது ...\n\"முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், பாலைவனத்தில் இருக்கும் ஒரு கருப்பு வடிவத்தை வணங்குபவர்கள், தினமும் ஐந்து முறை தரையை முத்தமிடுபவர்கள்...இது தான் இஸ்லாத்தை பற்றி நான் அறிந்திருந்தது\"\n\"1991 ஆம் ஆண்டின் முற்பகுதி, எகிப்திலிருந்து வரும் முஹம்மது என்பவருடன் தாம் வியாபார ஒப்பந்தம் செய்யப் போவதாக என் தந்தை என்னிடம் கூறினார். என்ன முஸ்லிமுடனா, நான் மறுத்து விட்டேன். ஆனால் என் தந்தை வேறு வழி இல்லையென்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.\nஇது வியாபாரம் என்பதால் என்னால் முஹம்மதை நிராகரிக்க முடியவில்லை. சரி அவருடன் சேர்ந்து பணியாற்றுவோம். உண்மையான என்னுடைய மார்க்கத்தையும் அவருக்கு போதிப்போம். இதுதான் நான் முதலில் நினைத்தது...\nநான் அவரை சந்திக்க தயாரானேன். ஏசு என் கடவுள் (Jesus is my Lord) என்று எழுதப்பட்டிருந்த ஒரு தொப்பியை அணிந்துக்கொண்டு, கழுத்தில் ஒரு பெரிய சிலுவையை அணிந்து கொண்டு, கையில் பைபிளை வைத்துக்கொண்டு அவரை வரவேற்க காத்திருந்தேன்.\nமுஹம்மதும் வந்தார். நான் அதிக நேரம் வீணாக்கவில்லை...\nஉங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா\nஆச்சர்யமான பதில். நான் தொடர்ந்தேன். இப்ராகிம்(அலை), இசாக்(அலை), இஸ்மாயில்(அலை) என்று பைபிளில் இருக்கும் நபிமார்களிடம் இருந்து ஆரம்பித்தேன். அதன் பிறகு நான் பலமுறை அவருடன் என் மார்க்கத்தை பற்றி பேசியிருக்கிறேன், விவாதித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் தான் வென்றதாக நினைப்பேன். ஆனால் இன்றோ, அதைப் பற்றியெல்லாம் நினைக்கும் போது, உண்மையில் முஹம்மது தான் வென்றார் என்பது புரிகிறது.\nமுஹம்மதின் பண்புகள் என்னை மிகவும் கவர்ந்தன. முஹம்மதை அவர் வழியில் விட்டுவிடுமாறு என் தந்தை என்னிடம் கூறினார். என்ன, இப்படி ஒரு பண்புள்ளவர் ஒரு தவறான கொள்கையில் இருப்பதா இல்லை.. இவரை எப்படியாவது என் மதத்திற்கு அழைத்து வருவேன்.\nஇதற்கு நான் முதலில் செய்தது, அவரை என் வீட்டிலேயே குறைந்த வாடகைக்கு தங்க வருமாறு அழைத்தது. பணம் முக்கியமல்ல, அவருக்கு நான் கொடுக்கக் கூடிய போதனை தான் முக்கியம். முஹம்மதும் எங்களுடன் தங்க ஒப்புக்கொண்டார்.\nஇது நடந்து கொண்டிருந்த அதே வேலையில், என்னுடைய நண்பரான மதகுரு ஒருவர்(Priest, father) மாரடைப்பு காரணமாக மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தினமும் சென்று சந்தித்து வருவேன். அப்போது அந்த அறையில் தங்கிருந்த பாதர் பீட்டர் ஜகோப்ஸ் (Father Peter Jacobs) அவர்கள் எனக்கு நன்கு பழக்கமானார். அவரும் மாரடைப்பு காரணமாக தான் அந்த மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nநலமாகி வந்தவுடன் அவரை என்னுடன் வந்து வசிக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் எங்களுடன் வசிக்க சம்மதித்தார்.\nஇதுதான் நான் எதிர்பார்த்த நேரம். மாட்டினார் முஹம்மது. இப்போது ஒரே வீட்டில் நான், என் மனைவி, என் தந்தை மற்றும் பாதர் பீட்டர் ஜகோப்ஸ், எல்லோரும் கிருத்துவத்தை பற்றி நன்கு அறிந்தவர்கள். இனி முஹம்மதை எங்கள் வழிக்கு கொண்டு வந்து விடவேண்டியதுதான்.\nஒவ்வொரு நாளும், இரவு உணவின் போது நாங்கள் அனைவரும் முஹம்மதை சுற்றி அமர்ந்து கொள்வோம். கேள்விகளை தொடுப்போம்.\nநாங்கள் அனைவரும் ஒவ்வொரு விதமான பைபிளை வைத்திருப்போம், உதாரணத்துக்கு நான் RSV (Revised Standard version) பைபிள், என் தந்தை கிங் ஜேம்ஸ் பதிப்பு (King James version) பைபிள் என்று பல பைபிள்கள்\"\nகிருத்துவத்தை பற்றி தெரியாதவர்களுக்கு இங்கு ஒரு தகவல். கத்தோலிக்க கிருத்துவர்களின் பைபிள் 73 புத்தகங்களை கொண்டது. protestant கிருத்துவர்களின் பைபிள் 66 புத்தகங்களை கொண்டது.\n\"ஆனால் முஹம்மதோ ஒரே ஒரு புத்தகத்தை கொண்டு வந்து வைத்தார். அது கடவுளிடமிருந்து வந்தது என்றும், அன்றிலிருந்து இன்றுவரை மாற்றமடையாதது என்றும் கூறினார். இது எனக்கு ஆச்சர்யமான தகவல்.\nபிறகு ஒருமுறை திரித்துவத்தை (Trinity, it is nothing but a christian belief that teaches the unity of Father, Son, and Holy Spirit as three persons in one Godhead). பற்றி விவாதம் திரும்பியது. முஹம்மது, திரித்துவத்தை லாஜிக்காக நிரூபியுங்கள் என்று கேட்டார்...\n மதம் என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்டது, இங்கு லாஜிக்கெல்லாம் பார்க்ககூடாது...\nஎங்கள் மார்க்கத்தில் இரண்டும் உண்டு....\nஇது போன்ற பதில்கள் தான் எங்களை திக்குமுக்காட செய்தன... நான் வீம்புக்காக அவருடன் வாதம் செய்துகொண்டிருந்தேன், ஆனால் அவருடைய பதில்களில்தான் அதிகம் அர்த்தமிருந்தது...இப்படியே சில நாட்கள் சென்றன..\nஒரும��றை பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள், முஹம்மதிடம், தன்னை மசூதிக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார். சென்று வந்த அவரிடம்...\nபாதர்...அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் பலி கொடுத்து இறைவனை வணங்கி கொண்டிருந்தார்களா\nஇல்லை..அப்படியெல்லாம் ஒன்றுமில்லை...வந்தார்கள், தொழுதார்கள், சென்றுவிட்டார்கள்...\nஎன்ன அவ்வளவுதானா....எந்த மாதிரி பாடல்களை பாடினார்கள் எந்த மாதிரி இசைக்கருவிகளை வைத்திருந்தார்கள்\nஎன்ன இசைக்கருவிகள் இல்லாமல் கடவுள் வழிப்பாடா\nஇவையெல்லாம் எனக்கு வியப்பை தரும் தகவல்கள். முஸ்லிம்களின் கடவுள் வழிபாடு என்பது மிகவும் எளிதான, வலிமையான ஒன்று என்பதை புரிந்துக்கொண்டேன்.\nஇஸ்லாம் என்னை நெருங்கி வந்துக்கொண்டே இருந்தது. இப்போது என் மதத்தில் பல கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன்...\nசில தினங்களுக்கு பிறகு, பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் மறுபடியும் முகம்மதுடன் மசூதிக்கு சென்றார். அவருக்காக நான் காத்திருந்தேன். இந்த முறை என்ன புது செய்தி கொண்டுவருவார் என்று பார்ப்பதற்காக.\nகார் வந்தது, இருவர் இறங்கினார்கள். ஒருவர் முஹம்மது, அது எனக்கு நன்றாகவே தெரிந்தது, யார் அந்த மற்றொருவர், நீண்ட ஆடையுடன், தலையில் குல்லா அணிந்துக்கொண்டு, யாரவர், நீண்ட ஆடையுடன், தலையில் குல்லா அணிந்துக்கொண்டு, யாரவர்\nஉற்று கவனித்தேன்....என்னால் நம்பமுடியவில்லை...பாதர் பீட்டர் ஜகோப்ஸ்சா அது ஆம் அவரேதான்...என்ன, அவர் இப்போது முஸ்லிமா ஆம் அவரேதான்...என்ன, அவர் இப்போது முஸ்லிமா அமெரிக்கா, மெக்ஸிகோ என்று நாடு நாடாக சென்று கிருத்துவத்தை போதித்தாரே, அவரா இவர் அமெரிக்கா, மெக்ஸிகோ என்று நாடு நாடாக சென்று கிருத்துவத்தை போதித்தாரே, அவரா இவர்\nபாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் என்னிடம் வந்தார்,\nநிச்சயமாக இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதரென்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்...\nநான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. என்னிடத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது அது.\nமாடியில் இருந்த என் மனைவியிடம் சென்றேன்.\n, இப்போது பாதர் பீட்டர் ஜகோப்ஸ் ஒரு முஸ்லிம். இஸ்லாமிய மார்க்கம் நான் நினைத்தது போல் இல்லை, அது எனக்கு நல்ல மார்க்கமாகவே படுகிறது.\nஎனக்கு உங்களிடமிருந்து விவாகரத்து வேண்டும்...\nஹேய்... இரு..................இரு..................ந���ன் சொன்னதை தவறாக எடுத்துக்கொண்டாயா நான் முஸ்லிமாகவில்லை, அவர்தான் முஸ்லிம். நான் இன்னும் கிருத்துவன் தான். அப்படியே நான் முஸ்லிமாகினாலும் நீ என்னுடன் தாராளமாக வாழலாம், ஏனென்றால் ஒருமுறை முஹம்மது சொல்ல கேட்டிருக்கிறேன், இஸ்லாமில் ஒரு முஸ்லிம் ஆண் ஒரு கிருத்துவ பெண்ணை திருமணம் செய்யலாம். ஆனால் ஒரு முஸ்லிம் பெண்தான் கிருத்துவ ஆணை திருமணம் செய்யக்கூடாது...\nஅதனால் தான் கேட்கிறேன் எனக்கு விவாகரத்து வேண்டுமென்று...\nஆம், முஸ்லிம் பெண்ணாகிய என்னால் கிருத்துவ ஆணாகிய உங்களுடன் வாழ முடியாது...\nஅதிர்ச்சி மேல் அதிர்ச்சி...நான் நிதானத்திலேயே இல்லை...சிறிது நேரத்தில் சுதாரித்துக்கொண்டேன்...\nஇரு...அவரசப்படாதே, உன்னிடம் ஒன்றை நான் சொல்ல வேண்டும். இஸ்லாம் எப்போதோ என் மனதில் வந்து விட்டது. நானும் முஸ்லிம்தான்..\nஎன் மனைவி என்னை நம்பவில்லை.\nஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகிறீர்கள், தயவு செய்து இங்கிருந்து வெளியேறிவிடுங்கள்...\nநான் வெளியே வந்து விட்டேன். ஒன்றும் புரியவில்லை. ஒரே குழப்பம். தூக்கம் சரிவர வரவில்லை. எழுந்து சென்று முஹம்மதை எழுப்பி வெளியே அழைத்து சென்றேன். ஏதேதோ பேசுகிறேன் அவரிடம், ஒன்றும் புரியாமல்... இப்போதும் அவர் பொறுமையாகவே பேசினார், விளக்கினார்.\nசுப்ஹு நேரம் நெருங்கி விட்டது, முகம்மதுடன் நானும் பள்ளிக்கு சென்றேன். அந்த பிளைவூட் தரையில் சஜிதா செய்தேன்.\nஇறைவா எனக்கு நல்வழி காட்டு....\nஇருவரும் வீட்டிற்கு வந்தோம். முஹம்மது மற்றும் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். நான் சஹாதா சொன்ன சிறிது நேரத்தில் என் மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். சுப்ஹானல்லாஹ்...\nஎன் தந்தையிடம் விஷயத்தை சொன்னேன்.\nநான்தான் அப்போதே கூறினேனே இஸ்லாம் ஒரு அழகிய மார்க்கமென்று. எனக்கு நீ இஸ்லாத்தில் இணைந்தது மகிழ்ச்சிதான்.\nஇந்த கேள்விக்கு அவரிடமிருந்து பதில் வரவில்லை. மாதங்கள் சென்றன. எப்போதும் என்னை மசூதியில் விட வரும் என் தந்தை சில நாட்களாக என்னுடன் சேர்ந்து தொழ ஆரம்பித்தார்.\nபலரும் என்னிடம் வந்து கேட்க ஆரம்பித்தனர்...\nஎப்பொழுது உங்கள் தந்தை இஸ்லாத்தை தழுவினார்\nநான் விளக்கமளித்தேன். ஒரு சமயத்தில் இந்த கேள்விகள் அதிகமாகவே, நான் அவர்களிடம்,\nநீங்கள் ஏன் அவரிடமே இந்த கேள்வியை ��ேட்கக்கூடாது\nஅவர்கள் அவரிடம் சென்று அந்த கேள்வியை கேட்டனர்...\nஅவர் கூறினார் \"கடந்த ஒரு வருடமாக....\"\nசுப்ஹானல்லாஹ்...நான் இப்போது, நடந்ததையெல்லாம் திரும்பி பார்க்கிறேன். ஆம் முஹம்மது வென்றுவிட்டார். ஆனால் நானும் வென்றுவிட்டேன். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதினால்...\"\nயூசுப் எஸ்டஸ் அவர்களுடைய இந்த வரலாற்றை அவர் சொல்ல நீங்கள் கேட்க வேண்டும். மிகுந்த நகைச்சுவையுடனும், அதே சமயம் உணர்ச்சிபூர்வமாகவும் சொல்லுபவர்.\nஇப்போது யூசுப் எஸ்ட்ஸ் அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பலரையும் இஸ்லாத்தில்பால் அழைத்து வருகிறார். சென்னைக்கும் ஒருமுறை வந்திருக்கிறார். பல இணையதளங்களை நடத்திவருகிறார்.\nஇறைவன் இவருக்கு தொடர்ந்து நல்ல உடல் நலத்தையும், மன நலத்தையும் கொடுப்பானாக...ஆமின்\nஇவருக்கு ஒரு செல்லப்பெயர் உண்டு...அது \"ATHEIST KILLER\" என்பது...ஏன் இவரது சில வீடியோக்களை பார்த்தால் தெரியும்...\nஇறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி காட்டுவானாக...ஆமின்...\nLabels: ஏன் இஸ்லாம், யூசுப் எஸ்டஸ்\nஅன்புள்ள சகோதரர் ஆஷிக் அஹ்மத்,\nஅஸ்ஸலாமுன் அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்...\nநல்ல பதிவு. இது நான் முற்றிலும் தெரிந்து கொள்ளாத புதிய தகவல். அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல. யூசுப் எஸ்ட்ஸ் அவர்கள் பற்றி முதலில் இன்றுதான் அறிகிறேன். இஸ்லாத்தில் இணையும் மாற்று மதத்தவர்கள் இஸ்லாமிய பெற்றோருக்கு பிறக்கும் பிள்ளைகளைவிட மார்க்கத்தில் சிறந்து விளங்குவதை நம் ஊரிலேயே பார்த்திருக்கிறேன். நாம் நமது அறிவை பெருக்கிக்கொள்ள வேண்டிய தருணம் இது. உங்கள் வலைப்பூவை இதுபோன்ற பதிவுகளால் அறிவுமணம் கமழ வைக்கிறீர்கள்.\nஅந்த எகிப்தின் முஹம்மது அவர்கள் பற்றியும் மேலும் சில தகவல்கள் சேர்த்திருக்கலாம். இவர்போன்று நாமும் நமது மார்க்கத்தை கசடற கற்ற-கற்றபடி ஒழுகும் நன்மக்களாய் வாழவும், தாங்கள் மென்மேலும் தொடர்ந்து சிறப்பாக எழுதவும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்.\nஇஸ்லாம் பரிபூரனப்படுத்தப்பட்ட மார்க்கம். உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற திறந்த மனதுடன் ஆய்வு செய்பவர்கள் இஸ்லாத்தை நோக்கி வருவது இயல்பு. சகோதரர் யூசுப் எஸ்டஸ் அவர்களின் தாவா பணியை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. பிறப்பின் அடிப்படையில் இஸ்லாத்தை அடைந்த பலர் எந்த ஒரு தாவாவும் செய்யாமல், பலர் தன்னளவில் கூட இஸ்லாமியர்களாக இல்லாமல் இருக்கின்றனரே என்ற வருத்தமும் மேலிடுகின்றது.\nஅன்பு சகோதரர் முஹம்மது ஆஷிக் அவர்களுக்கு,\nதங்களுடைய வாழ்த்துக்கு நன்றி...எல்லா புகழும் இறைவனுக்கே...\n//அந்த எகிப்தின் முஹம்மது அவர்கள் பற்றியும் மேலும் சில தகவல்கள் சேர்த்திருக்கலாம்//\nஅவர் ஒரு எளிமையான நல்ல பண்புகளுள்ள முஸ்லிம் என்பதுவரை மட்டுமே சகோதரர் யூசுப் எஸ்டஸ் அவர்கள் கூறினார்கள்.\nஎல்லாம் வல்ல இறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி காட்டுவானாக...ஆமின்\nமனம் நெகிழ வைத்த பதிவு.\nநம் ஈமானை பலப் படுத்த உதவும் பதிவு. உங்களுக்கு இறைவன் சிறந்த நற்கூலி வழங்குவானாக\nமாஷா அல்லாஹ் மிக அருமையான பதிவு தமிழில் படிப்தற்கு\nஅஸ்ஸலாமுன் அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.இது நான் முற்றிலும் தெரிந்து கொள்ளாத புதிய தகவல். அறியத்தந்தமைக்கு நன்றிகள்.நம் ஈமானை பலப் படுத்த உதவும் பதிவு. உங்களுக்கு இறைவன் சிறந்த நற்கூலி வழங்குவானாக\nமாஷா அல்லாஹ், நல்ல ஒரு பகிர்வு\nஎகிப்தை சார்ந்த முஹம்மதுவின் பொறுமை, நாம் கற்று கொள்ள வேண்டிய முக்கிய பாடம், இப்பொழுது விவாதிப்பவர்களிடம் பேசினால், இஸ்லாத்தை நோக்கி யாரும் வர மாட்டார்கள், விதண்டாவாதா கூட்டம் என்று சொல்லிவிட்டு போய் விடுவார்கள்\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\nமனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்...\nEvolution Theory --- மக்கள் என்ன சொல்கிறார்கள்\nஉலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்...\n50% பிரிட்டன் மக்கள் பரிணாமத்தை நம்பவில்லை...\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\n\"இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது\"\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம்\nஎழுத்து விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிம்க��் கவனத்...\nசெசன்யா - என்ன தான் பிரச்சனை\nமுஸ்லிம்களுக்கு ஏன் இவ்வளவு பெருமை என்று வியந்தேன்...\nசகோதரி ஆமினா அசில்மி காலமானார்கள்...\nயுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/01/blog-post.html", "date_download": "2021-04-13T23:03:28Z", "digest": "sha1:5NN5SF25ALHX52FTQEL7YXII6NQSK6LO", "length": 33182, "nlines": 462, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: உண்மையான உ.தமிழன் யார்? அதிர்ச்சி சம்பவம் !!!!!!", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஇந்த கதையில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே...\n- அவர் எனக்கு நல்லா தெரிஞ்சவரு.. தைரியமா பொண்ணு கொடுக்கலாம் “ என் குரலில் அபார நம்பிக்கை...\nஎன்னை நம்பிக்கையுடன் பார்த்தார் பெண்ணின் தந்தை .\n- என்னம்மா. உஷா... பையன் நல்ல எழுத்தாளராம்.. கெட்ட பழக்கம் எதுவும் இல்லாதவராம்.. உனக்கு கரெக்டா இருப்பாரு.. பொண்ணு பார்க்க வர சொல்லட்டுமா...”\n- போங்கப்பா.. உங்க இஷ்டம் வெட்கத்துடன் உள்ளே சென்ற உஷாவை பார்த்ததுமே அவள் சம்மதம் புரிந்து விட்டது..\nஅண்ணன் உஷார் தமிழனுக்கும் எனக்கும் பல ஆண்டுகள் பழக்கம் உண்டு. எல்லா விஷயங்களிலும் எனக்கு முன்னோடியான அவர், திருமண விஷ்யத்திலும் முன்னோடியாக இருக்க வேண்டும் என விரும்பினேன்.\nஅவருக்கோ எந்த பெண்ணையும் பிடிக்கவில்லை..\nகடைசியில், வட பழனி முருகன் கோயிலுக்கு ஒரு நாள் சென்ற போதுதான் அவளை பார்த்தார்.. கண்டதும் காதலில் விழுந்தார்...\nமெயில், எஸ் எம் எஸ் என நாடு முன்னேறி விட்டாலும், கடிதம் மூலமே தன் காதலை சொல்ல விரும்பினார் அவர்..\nநானும் சரி என விட்டு விட்டேன்.\n- தம்பி,.. இந்த லெட்டரை அவளிடம் சேர்த்து விடு .வெட்க சிரிப்புடன் ஒரு 500 பக்க நோட்டை கொடுத்தார்..\nஅந்த நோட்டுக்குள் கடிதம் இருக்கிறதா என தேடினேன்..\n- வழக்கம் போல மறந்து விட்டாரா\n- லெட்டர் காணோம் .\n அட முட்டாளே.. இந்த நோட்டில்தான் கடிதம் எழுதி இருக்கிறேன்\n- இவ்வளவு பெரிய லவ் லெட்டரா...\nஇத்தனை நாள் லவ் ஏன் வொர்க் அவுட் ஆகவில்லை என புரிந்தது...\n- அண்ணே.. லவ் லட்டர் கொடுத்து, காதலிச்சு, எதிர்ப்பு சமாளிச்சு, கடைசியில் கல்யாணம் செய்யுமளவுக்கு டைம் இல்லை... நான் நேரடியா அண்ணியோட அப்பாவிடம் பேசி மேட்டரை முடிச்சு வைக்கிறேன்.\nஅவர் என் நண்பன் சோமுவுக்கு தெரிந்தவர் என்பதால் அவருடன் பேசி சம்மத��க்க முடியும் என நம்பினேன்..\nஎன் நம்பிக்கை வீண் போகவில்லை...\nபெண் பார்க்க வர சொல்லி விட்டார்\nபொண்ணு உஷார் தமிழனோட எழுத்துக்க்ளுக்கு ரசிகையாம்.. எனவே எளிதில் சம்மதம் கிடைத்து விட்டது..\nதட்டு மாற்றிகொள்ள அனைவரும் தயாரானார்கள்..\nஉஷார் தமிழன் கோபத்தோடு உள்ளே நுழைந்தார்..\nஉஷார் தமிழன் தான் என் பக்கத்தில் இருக்கிறாரே.. புதிதாக நுழையும் இவர் யார்\n- நான் தான் உணமையான உஷார் தமிழன்... எனக்கு கல்யாணம் செஞ்சு கொடுங்க...\nஎனக்கு பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது..\nஎங்கள் ஊரில் முருகன் என ஒருவன் இருந்தான்... கடை ஒன்று நடத்தி வந்தான்.. பழைய பேப்பர் கடை..\nபோர்டு இல்லாமல் நடத்த ஒரு மாதிரியாக இருந்ததால், கடை என எழுதி வைத்தான்.\nஆனால் வேறு பல கடைகள் முளைக்கவே, பேப்பர் கடை என பெயரை மாற்றினான்..\nநியூஸ் பேப்பர் கேட்டு சிலர் வர ஆரம்பித்தனர்..\nஎனவே பழைய பேப்பர் கடை என பெயர் மாற்றினான்..\nபேர் வைத்த நேரம், வியாபாரம் சூடு பிடித்தது..\nஇதை பார்த்த இன்னொருவன் போட்டி கடை ஆரம்பித்தான்...\nஅவன் பெயரும் பழைய பேப்பர் கடைதான் .. குழப்பம் ஏற்பட்டது...\nஎனவே முருகன் பழைய பேப்பர் கடை என பெயர் மாற்றம் செய்தான்...\nபுது ஆளும் முருகன் பழைய பேப்பர் கடை என பெயர் மாற்றி கொண்டான்..\nகடுப்பான முருகன், பழைய முருகன் பழைய பேப்பர் பழைய கடை என பெயர் மாற்றி கொண்டான்.\nஇதற்கிடையே இன்னொருவனும் போட்டி கடை ஆரம்பித்தான்..\nமுருகன் ப்ழைய பேப்பர் கடை..\nமுதல் போட்டியாளன் திகைத்து போய், பழைய முருகன் பழைய பேப்பர் கடை என பெயர் மாற்றினான்..\nபழைய பழைய பழைய முருகன், பழைய பழைய பழைய பேப்பர், பழைய பழைய பழைய கடை என தழைய தழைய புட்வை கட்டுவது போல பிரமாண்டமாக பெயர் வைத்தான்..\nஅதே போல , இங்கும் புதிதாக ஒரு உஷார் தமிழன் வந்தது அதிர்ச்சியாக இருந்தது...\n- அப்பா... யார் உண்மையான உஷார் தமிழன் என கண்டு பிடித்து இன்னிக்கே முடிவு பண்ணுங்க ... இல்லைனா எனக்கு கல்யாணமே வேண்டாம்... தீர்மானமாக சொன்னாள் உஷா..\nஅவளது தந்தை என்னை விரோதமாக பார்த்தார்..\nநான் தானே இந்த ஏற்பாட்டை செய்தவன்..\nசட் என ஐடியா தோன்றியது...\nஇரு உஷார்களையும் தனி தனி இருக்கையில் அமர வைத்தேன்..\nஇருவர் கையிலும் கேள்வி தாள்கள் கொடுத்தேன்...\n-ஒரு மணி நேரம் டைம்.. உங்கள் பதிலை வைத்து உண்மை, போலி கண்டு பிடிக்கப்படும்...\nஇருவரும் தன்னம்பிக்கையுடன் ���ழுத ஆரம்பித்த்னர்...\nயார் உண்மை என எனக்கே குழம்பிவிட்டது..\nஅந்த கேள்வி தாள் இப்படி இருந்தது...\nஉண்மை கண்டறியும் வினா தாள்\nகீழ் காணும் வினாக்களுக்கு பத்து வரிகளில் பதில் அளிக்கவும்..\n1.” பிட்டு ”சிறு குறிப்பு வரைக\n2 புனித போர் என்றால் என்ன \n3 மழை நேரம்... காரில் வருகிறீர்கள்... பேருந்து நிறுத்ததில் பேருந்துக்காக காத்து இருக்கின்றனர் சிலர்... ஓர் அழகான பெண்.. மருத்துவ மனைக்கு அவசரமாக செல்ல வேண்டிய மூதாட்டி... அவசரமாக இண்டர்வியூ செல்ல வேண்டிய பக்கத்து வீட்டு பையன் - நால்வரும் லிஃப்ட் கேட்கிறார்கள்.. அந்த காரில் இருவர்தான் செல்ல முடியும்... என்ன செய்வீர்கள்\n4 .காப்பி - சிறு குறிப்பு வரைக...\nஇருவரும் எழுதி முடித்து , பேப்பரை கொடுத்தனர்...\nமுதல் நபர் விடைகளை பார்த்தேன்..\nகீழ் காணும் வினாக்களுக்கு பத்து வரிகளில் பதில் அளிக்கவும்..\n1.” பிட்டு ”சிறு குறிப்பு வரைக\nபரிட்சையில் பிட்டு அடித்துதான் பாஸ் ஆனேன்..\nஒரு முறை , இடுப்பில் வைத்து இருந்த பிட், கண்டுபிடிக்கப்பட்டு விட்டது...\nநான் சொன்னேன் “ கற்றது கையளவு.. கல்லாதது இடுப்பளவு “\n2 புனித போர் என்றால் என்ன \n3 மழை நேரம்... காரில் வருகிறீர்கள்... பேருந்து நிறுத்ததில் பேருந்துக்காக காத்து இருக்கின்றனர் சிலர்... ஓர் அழகான பெண்.. மருத்துவ மனைக்கு அவசரமாக செல்ல வேண்டிய மூதாட்டி... அவசரமாக இண்டர்வியூ செல்ல வேண்டிய பக்கத்து வீட்டு பையன் - நால்வரும் லிஃப்ட் கேட்கிறார்கள்.. அந்த காரில் இருவர்தான் செல்ல முடியும்... என்ன செய்வீர்கள்\nமூதாட்டி, அந்த பையன் எப்படி போனால் எனக்கென்ன அந்த பெண்ணை காரில் ஏற்றிக்கொள்வேன்...\n4 .காப்பி - சிறு குறிப்பு வரைக...\nநான் சாப்பிடுவது, டீ தான்\nஅடுத்த நபர் விடைகளை பார்த்தேன்...\nகீழ் காணும் வினாக்களுக்கு பத்து வரிகளில் பதில் அளிக்கவும்..\nஅது முடியாது... பத்து பக்கங்களுக்கு குறைவாக எழுதி எனக்கு பழக்கம் இல்லை... அப்ஜெக்டிவ் வகை தேர்வுகளிலேயே அடிஷனல் ஷீட் வாங்கியவர்கள் நாங்கள்...\n1.” பிட்டு ”சிறு குறிப்பு வரைக\nதன் மாமியாரை துப்பாக்கியால் சுட்டு விட்டான் என்பது ஒருவன் மேல் குற்ற சாட்டு,.. குறி தவறியதால் அவள் தப்பி விட்டாலும், இவன் நீதி மன்றம் முன் நிறுத்தப்பட்டான்...\n- நீதிபதி அவர்களே... தவறு என் மீது அல்ல.. குடிபோதையில்தான் இப்படி நடந்தது.. எனவே குற்றம் நான் அட��த்த சரக்கின் மீதுதான் என்றான்\n- நீ எப்படி இருந்தாலும் அந்த குற்றம் செய்திருப்பாய்.. குடித்து இருந்ததால் குறி தவறி விட்டது.. எனவே கொலை குற்றத்தில் இருந்து காப்பாற்றி சரக்கு நன்மைதான் செய்து இருக்கிறது என்றார்..\nஅதைப்போல , பிட்டு படங்களால்தான் என் படிப்பு பாழானது என ஒரு காலத்தில் நினைத்தேன்..\nஆனால் இப்போது பார்த்தால் பிட்டு பட விமர்சனங்கள் எழுதி புகழ் பெற்று வருகிறேன்.. எனவே பிட்டு படங்கள் எனக்கு நன்மையே செய்கிறது....\nசரக்கு, பிட்டு படம் போன்றவை மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை..\n2 புனித போர் என்றால் என்ன \nநினைக்க ஒரு மனம் இருந்தால் அதை மறந்து விடலாம்... அதை மறக்க ஒரு மனம் இருந்தால், நினைத்து விடலாம்.. இருப்பதோ ஒரு மனம்.. நான் என்ன செய்வேன்..\n3 மழை நேரம்... காரில் வருகிறீர்கள்... பேருந்து நிறுத்ததில் பேருந்துக்காக காத்து இருக்கின்றனர் சிலர்... ஓர் அழகான பெண்.. மருத்துவ மனைக்கு அவசரமாக செல்ல வேண்டிய மூதாட்டி... அவசரமாக இண்டர்வியூ செல்ல வேண்டிய பக்கத்து வீட்டு பையன் - நால்வரும் லிஃப்ட் கேட்கிறார்கள்.. அந்த காரில் இருவர்தான் செல்ல முடியும்... என்ன செய்வீர்கள்\nஅந்த பையனிடம் காரை கொடுத்து, அந்த மூதாட்டியை மருத்துவ மனையில் விட்டுவிட்டு, இண்டர்வியூ செல்லுமாறு சொல்வேன்... முடித்து விட்டு வீட்டில் காரை விட்டுவிடுமாறு சொல்வேன்..\nநான் அந்த பெண்ணுடன் பேருந்து நிலையத்தில் தனியாக நிற்கும் வாய்ப்பு கிடைக்கும் ... வொர்க் அவுட் செய்ய முடியுமா என பார்ப்பேன்....\n4 .காப்பி - சிறு குறிப்பு வரைக...\nநமக்கு வேண்டிய இயக்குனர் காப்பி அடித்தால் தவறில்லை... நம் ஆக்கங்களை பிறர் காப்பி அடித்தால் தவறு...\n- இவர்தான் உண்மையான உஷார் தமிழன்.. கண்டு பிடித்து விட்டேன்.... சந்தோஷமாக குரல் எழுப்பினேன்..\n- எப்படி கண்டு பிடுச்சீங்க... கேட்ட உஷாவிடம் விடைத்தாளை நீட்டினேன்...\nபடிக்க படிக்க அவள் முகம் மாறியது...\n- நீங்க கிளம்புங்க உங்களுக்கு லெட்டர் போடுறோம் , உஷார் தமிழனை அனுப்பிய அவள், என்னை ஆஃபீஸ் ரூம் அழைத்து சென்றாள்..\nரத்த களறியுடன் வெளியே வந்த நான் இப்போது தேடுவது நல்ல மருத்துவரை... உண்மையான மருத்துவர் இருந்தால் சொல்லுங்க.. இன்னொரு போலி வேண்டாம் \nவெறும் மருத்துவர் போதுமா இல்ல.... ;)\nஎதுவும் சொல்வதற்கில்லை... சம்பந்தப்பட்டவர் இதைப் படித்தால் கடுங்கோபம் கொள்வார் என்று மட்டும் உறுதியாக தோன்றுகிறது... எதற்கு இந்த வேண்டாத வேலை...\nஎதற்கு இந்த வேண்டாத வேலை”\nஉங்கள் மெச்சூரிட்டி வியக்க வைக்கிறது..\nவெறும் மருத்துவர் போதுமா இல்ல.... ;)\n:)) உனாதானாவின் விஷயத்தில் விளையாடாதீங்கன்னே\nநல்ல காமெடி மற்றும் வில்லங்கமான கதை\nஜோக் தானே என் அப்பன் முருகன் அருளால் சீரியஸா எடுத்துக்க மாட்டார்\nஉண்மையார் என்று முன்பு லக்கி எழுதுவார், ஆனா இப்போ\n'உண்மை' யார் என்று போட்டி நடக்கிறது. 'லுக்'காளரின்\nஇந்தக் குழப்பத்தை லக்கி'லுக்' தீர்த்து வைக்கக் கோருகிறேன். :)))\nஉங்களால் மட்டும் எப்படி இதெல்லாம் முடியுது நன்றாகத்தான் இருக்கு. ஆனால் பலர் உங்களை கொலை வெறியுடன் தேடிவருவதாக கேள்விப்பட்டேன். கவனம் ஹ..ஹா..ஹா...\nபகிர்வுக்கு மிக்க நன்றிங்க ..\n// நமக்கு வேண்டிய இயக்குனர் காப்பி அடித்தால் தவறில்லை... நம் ஆக்கங்களை பிறர் காப்பி அடித்தால் தவறு...//\nசான்சே இல்ல அமர்க்கள படுத்திடீங்க.............\nபழைய முருகன் பேப்பர் காமடி சூப்பர் .......\nபிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel\n:)) உனாதானாவின் விஷயத்தில் விளையாடாதீங்கன்னே\nநல்ல காமெடி மற்றும் வில்லங்கமான கதை\nஜோக் தானே என் அப்பன் முருகன் அருளால் சீரியஸா எடுத்துக்க மாட்டார்\nபழைய முருகன் பேப்பர் காமடி சூப்பர் .......\nமத்த மேட்டர்லாம் காமடியா இல்லையா\nஆனால் பலர் உங்களை கொலை வெறியுடன் தேடிவருவதாக கேள்விப்பட்டேன். கவனம் ஹ..ஹா..ஹா”\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nபரிணாம வளர்ச்சி என்பது தவறா\nஉலகின் கடைசி மனிதன் - End of World\nசாமியாரின் ரகசிய ஆராய்ச்சி – the unknown island\nசாரு நிவேதிதா எந்த இயக்கத்தை சேர்ந்தவர் \nகேபிள் எழுதிய “சினிமா வியாபாரம்” புத்தகம்- சிறப்பா...\nசாரு- மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வரும் எழ...\nஒரே நாளில் 900 பேருடன் ஜல்சா செய்த பெண் - பலான சாத...\nமுயல் ஆமை கதை- வித்தியாசமான நடையில் நிர்மல்\nகேபிள் சங்கருக்கு கிடைத்த அதிர்ச்சி- புத்தக கண்காட...\nபாலகுமாரன் , எட்கர் ஆலன் போ , புஷ்பா தங்கதுரை எழுத...\nபுத்தக கண்காட்சியில் கேபிள் சங்கர் அராஜகம்- படத்து...\nபெண்ணை கைவிட்டு தன்னை காதலித்த ஆண்- நிர்மல் வழங்கு...\nதமிழ் மணம் டாப் 20 பதிவர்களில் என்னை கவர்ந்த இடுகை...\n2011- டாப் டென் அச்சங்கள்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2018/02/blog-post_52.html", "date_download": "2021-04-13T23:15:32Z", "digest": "sha1:JUTJYQ3E6NLKXXT3YP2PCICMHTQQZUAS", "length": 5593, "nlines": 51, "source_domain": "www.uktamil.co.uk", "title": "தனது நிலைப்பாட்டை உறுதியாகத் தெரிவித்தார் மஹிந்த - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » தனது நிலைப்பாட்டை உறுதியாகத் தெரிவித்தார் மஹிந்த\nதனது நிலைப்பாட்டை உறுதியாகத் தெரிவித்தார் மஹிந்த\nநடப்பு அரசாங்கத்தின் கால எல்லைக்குள் பொது எதிரணி உறுப்பினர்கள் எந்தவொரு அமைச்சுப் பதவியையோ, பிரதமர் அதிகாரத்தையோ ஏற்கமாட்டனரென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உறுதியாக தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கம் அமையுமாயின் அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவிப்பாரெனின், பொது எதிராணியாக பாராளுமன்றத்தில் செயற்படும் மஹிந்த தரப்பினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பலப்படுத்துவோமென உறுதியளித்துள்ளனர்.\nஇது தான் ஓவியா மனசு- ஜுலிக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் மிகவும் பிரபலமடைந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கில் மக்கள் பார்த்துள்ளதாக அவர்களே தெரிவித்துள்ளனர...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்\nஇதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழரசு கட்சி 9 தொக...\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nதேர்தல் விளம்பரத்திற்கு கட்டணம் செலுத்தாத மகிந்த ராஜபக்ச\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச மற்றும் மேலும் சில வேட்பாளர்களின் தே��்தல் பிரசார விளம்பரங்களை ஒளிப்பரப்பியத்தில் நடந்த சுமார் 1...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/directors/", "date_download": "2021-04-13T22:22:12Z", "digest": "sha1:K3XCAXPAGG6ZMR6GWXA7M2KARMEREMMQ", "length": 114223, "nlines": 471, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Directors « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n2 டைரக்டர்கள் மாற்றப்பட்ட பின்னணி\nபிரபுதேவா நடித்த “வி.ஐ.பி” படத்தை தாணு தயாரித்தார். இதற்கு 2 டைரக்டர்கள் பரிசீலிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் அவர்கள் மாற்றப்பட்டு, எஸ்.டி.சபா டைரக்ட் செய்தார்.\nதிரையுலக அனுபவங்கள் பற்றி தாணு தொடர்ந்து கூறியதாவது:-\n“கிழக்குச் சீமையிலே படம் வெற்றி பெற்றால், படத்தின் டைரக்டர் பாரதிராஜாவுக்கு நிச்சயமாக ஏதாவது செய்வேன் என்று சித்ராலட்சுமணனிடம் நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன் அல்லவா இப்போது படம் வசூலைக் குவித்ததால், பாரதிராஜாவின் புதுவீடு கிரகப்பிரவேசத்தன்று திடீரென அவர் வீட்டுக்கு போனேன். தங்க நகைகளையும், கரன்சியையும் ஒரு வெள்ளித் தாம்பாளத்தில் குவித்து வைத்து கொடுத்தேன். இதை கொஞ்சமும் எதிர்பார்த்திராத பாரதிராஜா கண்கலங்கி விட்டார்.\nதமிழனின் பெருமையை, திரைவழியே பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்றவர், பாரதிராஜா. தமிழர் பண்பாடு, கலாசாரத்தை நிலைக்க வைத்தவர். கிராமத்தின் மண்வாசனையை திரையில் கமழச் செய்தவர். தமிழ் மண் மணக்க வந்த `தரு’ அவர். என்றும் என் போற்றுதலுக்குரியவர் ���ன்பதை என் அன்பினால் வெளிப்படுத்திவிட்டு வந்தேன்.\nஇதைத்தொடர்ந்து, படத்துக்கு அற்புதமாக பாடல்கள் எழுதிய கவிஞர் வைரமுத்து வீட்டுக்குப் போனேன். சூட்கேசில் எடுத்துப் போயிருந்த 50 ஆயிரம் ரூபாயை கொடுத்தேன். கொஞ்சமும் எதிர்பார்த்திராத ஆனந்த அதிர்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது. அப்போது அவர், “பாரதிராஜா படத்துக்கு பாட்டுக்காக நான் பணம் வாங்குவது இல்லை. இதுதான் முதல் முறை. அதுவும் படத்தின் இமாலய வெற்றியை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் நீங்கள் வழங்கும் இந்த சன்மானம், உங்கள் உயரிய பண்பை என் உள்ளத்தில் என்றென்றும் தேக்கி வைத்திருக்கும். கொடுப்பதில் நீங்கள் ஒரு குட்டி தேவர்” என்றார் வைரமுத்து.\nஅவரோடு நின்று விடாமல் படத்தில் பணியாற்றிய அத்தனை தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் என் அன்பளிப்பு தொடர்ந்தது.\nரஜினி நடித்த `வீரா’ படத்தின் வெற்றி விழா மேடையில் ரஜினியின் பேச்சு, “கிழக்கு சீமையிலே” படம் பற்றியதாகவே இருந்தது. “ஒரு படத்துக்கு பிரமாண்டம் என்பது கதைதான். கதை பிரமாண்டமாக இருந்தால், பெரிய வெற்றி நிச்சயம் என்பதற்கு சமீபத்தில் வந்து சாதனை படைத்த “கிழக்குச் சீமையிலே” படம் ஒரு உதாரணம். நண்பர் தாணு தயாரிப்பில் வந்த இந்தப் படத்தை பார்த்தபோது படத்தின் வெற்றிக்கு கதைதான் முதுகெலும்பு என்ற உண்மை புரிந்தது” என்றார்.\nரஜினி இப்படி பாராட்டியதை, மறுநாள் பத்திரிகையில் விளம்பரமாக கொடுத்தேன். அதோடு `எழுத்துச்சிற்பி’ என்று கதாசிரியரையும், `கலைச்சிற்பி’ என்று பாரதிராஜாவையும் அடைமொழி கொடுத்து விளம்பரத்தில் போட்டேன்.”\nதாணு தயாரிப்பில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்த `வி.ஐ.பி’ படத்துக்கு, முதலில் இரண்டு டைரக்டர்கள் பேசப்பட்டு மூன்றாவது டைரக்டர் சபா, படத்தை இயக்கினார். இதுபற்றி தாணு கூறியதாவது:-\n“ஜென்டில்மேன் படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் நடனமாடிய பிரபுதேவா, பிரமாதமான டான்ஸ் மாஸ்டர் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவர் `காதலன்’ படத்தில் கதாநாயகனாகவும் நடித்தபோது, நடிப்பாற்றல் கொண்ட நடிகர் என்பதையும் நிரூபித்தார்.\nஅந்தப்படம் வெற்றி பெற்ற நேரத்தில் சினிமா உலகமே பிரபுதேவா வீட்டில் காத்திருந்தது. தமிழில் புதிதாக ஒரு கதாநாயகன் கிடைத்திருக்கிறார் என்று நான் நினைத்த நேரத்தில், எதிர்பாராமல�� ஒரு நாள் பிரபுதேவாவின் தந்தையும், பிரபல டான்ஸ் மாஸ்டருமான சுந்தரம் என்னை பார்க்க வந்தார். அப்போது அவர் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார். காவி வேட்டி, காவி சட்டை அணிந்து வந்திருந்தார்.\n“வாங்க மாஸ்டர்” என்று அவரை வரவேற்றேன். கொஞ்ச நேரம் பொதுவாக பேசிக்கொண்டிருந்தவர், “பிரபு (தேவா) உங்க பேனர்ல நடிக்க ஆசைப்படறான்” என்றார்.\nநான் அதுவரை தயாரித்த என் படங்களில் சுந்தரம் மாஸ்டரையோ, அவரது மகன்கள் ராஜ× சுந்தரத்தையோ, பிரபுதேவாவையோ வைத்து நடனம் அமைத்ததில்லை. அப்படிப்பட்ட நிலையிலும் “வெற்றிகரமான ஹீரோ” என்ற அடையாளத்துடன் வெளிப்பட்டிருக்கும் தனது மகன் பிரபுதேவாவை, எனது படத்தில் நடிக்க வைக்க அவர் விரும்பியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.\nநான் மகிழ்ச்சியுடன் “நிச்சயமாக பண்ணலாம் மாஸ்டர் ஒரு நல்ல நாள் பார்த்து வீட்டுக்கு வருகிறேன்” என்றேன்.\nமறுநாளே நல்ல நாளாக இருந்தது. சுவீட் பாக்சுடன் பிரபுதேவா வீட்டுக்குப் போனேன். அதுவரை பிரபுதேவாவை நான் நேரில் பார்த்தது இல்லை. பார்க்க ரொம்ப சிம்பிளாக காணப்பட்டார். சுவிட் பாக்சுடன் அட்வான்ஸ் பணம் கொடுத்தேன்.\nதயாரிப்பது உறுதியானதும் படத்தை டைரக்டர் வசந்த் இயக்கினால் நன்றாக இருக்கும் என்று எண்ணி பிரபுதேவாவே என்னிடம் வசந்த்தை அழைத்து வந்தார்.\nநான் வசந்த்திடம், “பிரபுதேவா பண்ணின படங்களிலேயே பெரிய படம், வசூலிலும் சாதனைப் படம் என்ற பெயர் ஒரு தயாரிப்பாளராக இந்தப்படத்தில் எனக்கு உங்கள் மூலமாகக் கிடைக்கவேண்டும்” என்றேன்.\n“கண்டிப்பா அப்படியே பண்றேன் சார்” என்று வசந்த்தும் உற்சாகமாய் கூறினார். அதோடு, “உங்க பேனரில் ஒரு படம் டைரக்ட் பண்ணுவது எனக்கும் ஒரு லட்சியமாக இருந்தது” என்றார்.\nநான் டைரக்டர் வசந்த்துக்கு அட்வான்ஸ் கொடுக்க முடிவு செய்தேன். அவரிடம் “படத்தை ஏப்ரலில் ரிலீஸ் செய்தால் நல்லது என்று பிரபு (தேவா) சொல்கிறார். ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்துவிடலாம் அல்லவா” என்று கேட்டேன்.\nநான் இப்படிக் கேட்டதும், “சார் ரிலீஸ் தேதியை மட்டும் தயவு செய்து முன்கூட்டி தீர்மானிக்காதீர்கள்” என்றார்.\n“சரி. எப்பத்தான் படம் முடியும்னு சொல்லுங்க” என்றேன்.\n“எப்பன்னு முடிவு பண்ணவேணாம் சார்” என்றார், வசந்த்.\nநான் விடவில்லை. “ஒரு தயாரிப்பாளருக்கு படத்தின் ரிலீஸ் தே��ி முக்கியம். அதை கருத்தில் கொண்டுதான் படத்தின் வியாபார விஷயங்கள் பேசமுடியும்” என்றேன்.\nகொஞ்சம் யோசித்தவர், “நாளைக்கு சொல்றேன்” என்றார்.\nசொன்னபடி மறுநாள் வந்தார். “சார் நீங்க சொன்னது பற்றி யோசனை பண்ணினேன். எனக்கென்னவோ படம் எப்ப ரிலீஸ் ஆகும் என்பதை இப்போது முடிவு பண்ண வேண்டாம் என்றே தோணுது” என்றார்.\nஅப்போதும் நான், “அப்படீன்னா ரிலீஸ் தேதியை ஏப்ரலுக்கு பதிலா ஆகஸ்ட்டுன்னு வெச்சுக்குவோமா\nடைரக்டர் வசந்த் இந்தக் கேள்விக்கும் யோசிப்பது தெரிந்தது. பதில் தாமதமானதால், நான் “அப்படீன்னா தீபாவளிக்கு\nஅப்போதும் வசந்திடம் இருந்து ரிலீஸ் தேதி வரவில்லை. சரி, படத்தை ரசிச்சு எடுக்க விரும்புகிறார் என்ற எண்ணத்தில் “சரி வசந்த் படம் ஆரம்பிச்சு சரியா ஒரு வருஷத்தில் ரிலீஸ் தேதி வெச்சுக்கலாமா படம் ஆரம்பிச்சு சரியா ஒரு வருஷத்தில் ரிலீஸ் தேதி வெச்சுக்கலாமா\nரிலீஸ் தேதி சொல்லாமல் நான் விடமாட்டேன் என்பதை ïகித்துக் கொண்டவர், “நாளைக்கு வரேன். அப்ப சொல்றேன்” என்றார்.\nடைரக்டர் வசந்த் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி முன்கூட்டியே தீர்மானிக்க முடியாத நிலையில் இருப்பதைப்பற்றி பிரபுதேவாவிடம் பேசினேன். பிரபுதேவா என்னிடம், “சார் நாளைக்கு ஒருநாள் பாருங்க. நாளைக்கும் அவர் ரிலீஸ் தேதி சொல்லலைன்னா, வேறு முடிவெடுப்போம்” என்றார்.\nமறுநாளும் வசந்த் வந்தார். அப்போதும் ரிலீஸ் தேதியை அவரால் உறுதி செய்யமுடியவில்லை.\nஅன்று மதியம் பிரபுதேவாவை பார்த்து, விஷயத்தை சொன்னேன். “அப்ப வேற டைரக்டரை பார்க்கலாம்” என்றார்.\nஇந்த நேரத்தில்தான் சசி அருண்டேல் என்ற இளைஞர் என்னிடம் கதை சொல்லவேண்டும் என்று வந்தார். `கவிதை’ என்ற பெயரில் ஒரு கதை வைத்திருக்கிறேன்” என்றார். சொல்லச் சொன்னேன்.\nகதையை கேட்டு முடித்தபோது “கிழக்குச் சீமையிலே” கதை மாதிரி இதுவும் என்னிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. அன்றே பிரபுதேவாவையும் கதை கேட்க வைத்தேன். அவருக்கும் பிடித்துவிட்டது.\nநான் சசியிடம், “இந்தக் கதையை சினிமாவுக்கேற்ற விதத்தில் தயார் செய்யுங்கள்” என்று சொன்னதோடு, சென்னை அண்ணா நகரில் உள்ள திரு.வி.க. பார்க் அபார்ட்மெண்ட்டில் ஒரு பிளாட் வாடகைக்கு எடுத்து, அதில் சசியை தங்கவைத்தேன். அட்வான்ஸ் கொடுத்து திரைக்கதை தயார் செய்யச் சொன்னேன்.\nநாற்பதே நாளில�� செலவு அதிகம் பண்ணாமல் திரைக்கதையை பிரமாதமாக உருவாக்கி முடித்திருந்தார், சசி.\nஅதோடு அவரே படத்துக்கு பிரபுதேவா தலையை போட்டு ஒரு டிசைனும் உருவாக்கி கொண்டு வந்தார். அதில் `சசி அருண்டேல்’ என்று மேலே போட்டு, அதற்குக்கீழே `கவிதை’ என்று குறிப்பிட்டு இருந்தார்.\nவழக்கமாக நான் தயாரிக்கும் படங்களில் தாணுவின் “கூலிக்காரன்” தாணுவின் “நல்லவன்”, தாணுவின் “புதுப்பாடகன்” என்றுதான் பெயர் இடம் பெறும். இப்போது சசி செய்திருந்த டிசைனில் சசி அருண்டேல் என்ற தனது பெயரை மேலே போட்டு, அதற்கு கீழே `கவிதை’ என்று போட்டிருந்தார். சசி அருண்டேல்க்கு கீழே `கலைப்புலி’ தாணு என்று குறிப்பிட்டு இருந்தார்.\n ஆர்வத்தில் இப்படி செய்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டு, அவர் விருப்பப்படியே விட்டுக் கொடுத்தேன். நமது பேனரில் ஒரு படத்தின் விளம்பரம் இப்படியும் வரட்டுமே என்று எண்ணி, “நல்லா இருக்கு தம்பி” என்று சொல்லி அனுப்பினேன்.\nஆர்வக்கோளாறு என்பது சில நேரங்களில் விபரீத விளைவையும் ஏற்படுத்தி விடும். சசி என்ன செய்தார் தெரியுமா என்னிடம் டிசைனை காட்டிய அதே வேகத்தில் பிரபுதேவாவிடமும் போய் காட்டியிருக்கிறார். டிசைனை பார்த்த பிரபுதேவா எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல், “நல்லா இருக்கு. போய் உடனே தாணு சாரை பாருங்க” என்று சொல்லியனுப்பி இருக்கிறார்.\nசசியை அனுப்பி வைத்த கையோடு, உடனே எனக்கு போன் செய்த பிரபுதேவா, “சார் நீங்க எவ்வளவு பெரிய தயாரிப்பாளர் நீங்க எவ்வளவு பெரிய தயாரிப்பாளர் அதைப் புரிந்து கொள்ளாத இந்த டைரக்டர் இயக்கும் படத்தில் நான் நடிக்கமாட்டேன்” என்றார்.\nஎடுத்த எடுப்பில் பிரபுதேவா இப்படிச் சொன்னதும், என்ன நடந்திருக்கும் என்பது புரிந்து விட்டது. “பிரபு சசி உங்களிடம் டிசைனைக் கொண்டு வந்து காட்டினாரா சசி உங்களிடம் டிசைனைக் கொண்டு வந்து காட்டினாரா” என்று கேட்டேன். “பார்த்தேன் சார்” என்று கேட்டேன். “பார்த்தேன் சார் பார்த்துட்டுத்தான் உடனே உங்ககிட்ட பேசறேன். வேற டைரக்டரை பார்த்துக்கலாம்” என்றார்.\n ஆர்வக்கோளாறில் அவர் பண்ணின விஷயம் இது. தன்னோட பேரை பெரிசா, முதல்ல போட்டுக்கணுங்கற ஆர்வத்தில் இப்படி நடந்திருக்கு. நான் இதை சகஜமா எடுத்துக்கிட்டேன். நீங்களும் `பீல்’ பண்ணாதீங்க” என்று சொல்லிப்பார்த்தேன்.\n உங்க மாதிரி ஒரு தயாரிப்பாளரையே சரியா புரிஞ்சிக்காதவரின் டைரக்ஷன்ல படம் பண்ண விரும்பலை” என்றார் உறுதியான குரலில்.\nநான் சசியை அழைத்து, “உங்களை யாரு அந்த டிசைனை பிரபுதேவாகிட்ட காட்டச் சொன்னது\nஇதற்குள் சசிக்கு விஷயம் புரிந்து விட்டது. “சார் ஒரு ஆர்வத்திலே…” என்று ஆரம்பித்தவரை, மறுபடியும் பிரபுதேவாவிடம் அனுப்பி வைத்தேன். அவரும் “சாரி” சொல்லி திரும்பியிருக்கிறார். ஆனாலும் பிரபுதேவா மனம் மாறவில்லை. என்னிடம் பேசியவர், “சார் எத்தனை தடவை வந்தாலும் அந்த புது டைரக்டர் டைரக்ஷனில் படம் பண்ணக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா நல்ல கதை. அதை மிஸ் பண்ணாமல் வேற ஒரு ஹீரோவை போட்டு நீங்க படம் தயாரிச்சாலும் எனக்கு சந்தோஷமே” என்றார்.\nபிரபுதேவா இப்படி பிடிவாதமாக பேசினாலும், ஒரு தயாரிப்பாளருக்கு அவர் கொடுத்த மரியாதைதான் என் முன் நின்றது.\nஇதன் பிறகு பிரபுதேவா சிபாரிசு செய்த டைரக்டர்தான் எஸ்.டி.சபா.”\nகலைப்புலி தாணு தயாரித்த “வி.ஐ.பி” படத்தின் மூலம், தமிழ்ப்பட உலகுக்கு சிம்ரன் அறிமுகமானார்.\n“வி.ஐ.பி” படம் தொடங்கப்பட்டது முதல், ரிலீஸ் ஆகும்வரை பல திருப்பங்களை தாணு சந்தித்தார்.\n“டைரக்டர் சசி உருவாக்கிய கதையில் பிரபுதேவா நடிக்க மறுத்த பிறகு, மனதளவில் சசி ரொம்பவும் உடைந்து போனார். நான்தான் அவரை சமாதானப்படுத்தி, நான் வாடகைக்கு பிடித்திருந்த அறையிலேயே கதை விவாதம் பண்ண வைத்தேன்.\nஇந்த நேரத்தில், பிரபுதேவா டைரக்டர் சபாவை என்னிடம் சிபாரிசு செய்தார். “பரதன்” பட ஷூட்டிங்கின்போது விஜயகாந்தை பார்க்கப்போன இடத்தில், அந்தப் படத்தை டைரக்ட் செய்த சபாவை பார்த்திருக்கிறேன். எனக்கும் அவருக்குமான அறிமுகம் அந்த அளவில்தான் இருந்தது.\nஎன்றாலும் பிரபுதேவாவே விரும்பி சிபாரிசு செய்ததால் `சபா’ டைரக்டர் ஆனார். தாமதமின்றி கதை விவாதம் தொடங்கிவிட்டார்.\nஏவி.எம். பொன் விழா படம்\nகதை விவாதம் முடிவுக்கு வந்து படத்துக்கான திரைக்கதை வடிவம் கிடைத்த நேரத்தில், பிரபுதேவாவின் தந்தை சுந்தரம் மாஸ்டர் என்னைப் பார்க்க வந்தார். வரும்போதே முகத்தில் ஏதோவொரு கோரிக்கை தெரிந்தது.\nநான் அவரை வரவேற்று பேசிக்கொண்டிருந்த நேரத்தில், “உங்ககிட்ட ஒரு உதவி கேட்க வந்திருக்கிறேன்” என்றார்.\n நேற்று ஏவி.எம்.சரவணன் சார் திடீரென என்னிடம் போனில் ப���சினார். ஏவி.எம்.மின் பொன் விழா ஆண்டையொட்டி ஒரு படம் தயாரிக்கப் போவதாகவும் பிரபுதேவா கால்ஷீட் வேண்டும் என்றும் கூறினார். படத்தை ராஜீவ்மேனன் டைரக்ட் பண்றார். ஏ.ஆர்.ரகுமான் மிïசிக் பண்றார் என்றும் சொன்னார். எனக்கு ஒண்ணுமே ஓடலை. நான் யோசிப்பது தெரிந்ததும், “என்ன விஷயம்னாலும் சொல்லுங்க” என்று வெளிப்படையாக கேட்டார். `பிரபுதேவாவோட கால்ஷீட் இல்ல. தாணு சார் கிட்ட இருக்கு’ என்றேன். `அப்படீன்னா தாணு சார்கிட்டே கேட்டுக்குங்க. அவர் பிரபுதேவா கால்ஷீட்ஸ் எங்களுக்கு தர்றதா இருந்தா, படம் பண்றோம்’ என்றார். இந்த விஷயத்துல முடிவெடுக்கிறது தாணு சார் உங்க கையில்தான் இருக்கு” என்றார் மாஸ்டர்.\nநான் மாஸ்டரிடம், “ஹெல்ப்னு கேட்டுட்டீங்க. அதனால் பிரபுதேவா முதலில் ஏவி.எம். படமே பண்ணட்டும். அவங்க படம் முடிஞ்ச பிறகு நான் பண்ணிக்கிறேன்” என்றேன்.\n“என்ன பெருந்தன்மை சார் உங்களுக்கு” என்று நெகிழ்ச்சியாக சொல்லிவிட்டு புறப்பட்டுப் போனார், சுந்தரம் மாஸ்டர்.\nபிரபுதேவா கால்ஷீட்டை நான் விட்டுக்கொடுத்த விஷயத்தை ஏவி.எம்.சரவணனிடம் சுந்தரம் மாஸ்டர் சொன்னதும் அவரும் “தாணுவுக்கு என் நன்றியை சொல்லிடுங்க” என்று கூறியிருக்கிறார். இதற்குள் விஷயம் தெரிந்த பிரபுதேவா என்னிடம், “என்ன சார் விட்டுக் கொடுத்திட்டீங்களாமே” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.\n ஏவி.எம். பொன் விழா ஆண்டில் படம் எடுக்கிறாங்க. அதுல நீங்க நடிப்பதால், உங்களுக்கும்தானே பெருமை”\nஎன்றேன்.ஏவி.எம். எடுத்த அந்தப்படம் “மின்சாரக்கனவு.”\nஅந்தப்படத்தை பிரபுதேவா முடித்துக் கொடுத்ததும், எனது “வி.ஐ.பி” படத்தில் நடித்தார். இந்தப் படத்தின் பூஜையை மாலையில் நடத்தினேன். படப்பிடிப்பு நடந்த ஏவி.எம். வளாக வாசல் முகப்பில் வி.ஐ.பி. என்ற பிரமாண்ட ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு பாதை உருவாக்கினேன். அதாவது “ஐ” எழுத்து வழியாக, விழாவுக்கு வந்தவர்கள் அரங்கினுள் வரும்படிபாதை உருவாக்கப்பட்டிருந்தது. இது, விழாவுக்கு வந்த பிரமுகர்களை வெகுவாகக் கவர்ந்தது.\nவி.ஐ.பி. படத்தின் பாடல் காட்சியில் தமிழ் சினிமாவில் அதுவரை யாரும் செய்யாத ஒரு புதுமையை செய்தேன். படத்தில் இடம் பெறும் 3 நிமிட பாடல் காட்சிக்காக 40 லட்சம் ரூபாய் செலவில் ஏவி.எம். ப்ளோரில் செட் போட்டேன். இந்த செட் விஷயம் பட உலகில் பிர��ிப்பாக பேசப்பட்ட நிலையில், பிரபல இந்தி, தெலுங்கு தயாரிப்பாளர்கள் என்னை அணுகி, “நீங்கள் இந்த செட்டை பயன்படுத்தி முடித்ததும் எங்களுக்கும் படப்பிடிப்புக்கு தந்தால், நீங்கள் கேட்கிற வாடகையைத்தர தயாராக இருக்கிறோம்” என்றார்கள்.\nநான் அவர்களிடம், “இப்படியொரு பிரமாண்ட செட் போட்டது என் படத்துக்காகத்தான். என் படத்தின் பாடல் காட்சிக்காக மட்டுமே இந்த செட்டை பயன்படுத்துவேன். மற்ற தயாரிப்பாளர்களின் படங்களுக்கு இந்த செட்டை வாடகைக்கு விடும் நோக்கம் எனக்கு இல்லை” என்று சொல்லி அனுப்பினேன். 14 நாட்கள் தொடர்ந்து பாடல் காட்சி படமாக்கி முடிந்ததும், அந்த செட்டை பிரித்து விட்டேன்.\n“வி.ஐ.பி” படத்தில் பிரபுதேவா ஜோடியாக சிம்ரன் நடித்தார். தமிழில் சிம்ரன் அறிமுகமான முதல் படம் இதுதான்.\nஇந்தப் படத்தில் முதலில் சிம்ரன் நடிப்பதாக இல்லை. லைலாவைத்தான் `புக்’ செய்திருந்தேன். படத்தின் பூஜைக்கும் லைலாதான்\nவந்திருந்தார்.தாமதமாக வந்ததுடன், தயாரிப்பு நிர்வாகிக்கு உரிய மரியாதை கொடுக்கத் தவறியது என் கவனத்துக்கு வந்தது.\nஎனவே, படத்தில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.\nபிறகு, பூஜா என்ற பெண்ணை “கேமரா டெஸ்ட்” எடுத்துப் பார்த்தோம். `டெஸ்ட்’ திருப்திகரமாக இல்லாததால் அவரையும்\nராணி முகர்ஜியின் “புகை வளையம்”\nஇதனால், மும்பைக்குப்போய் கதாநாயகியை தேர்வு செய்வோம் என்று டைரக்டர் சபாவுடன் புறப்பட்டு சென்றேன். ராணி முகர்ஜியைப் பார்த்தோம். அவர் அப்போதுதான் இந்திப் படத்தில் அறிமுகமாகிறார் என்றார்கள். நான் அவரைப் பார்த்த நேரத்தில் எங்கள் முன்னால் கால்மேல் கால் போட்டுக்கொண்டு சிகரெட் புகைத்தபடி இருந்தார். அந்த புகை வளையத்துக்குள்ளேதான் அவரிடம் பேசவேண்டி இருந்தது இது எனக்கு அருவறுப்பைத் தர, அப்போதே அங்கிருந்து புறப்பட்டு வெளியேறிவிட்டோம்.\nஅப்போது மும்பையில் `தேரே மேரே சப்னே’ என்று ஒரு இந்திப்படம் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டிருந்தது.\nஇதே பெயரில், பல ஆண்டுகளுக்கு முன் தேவ்ஆனந்தும் ஒரு படம் எடுத்திருந்தார். புதிய படத்தில் புதுமுகமாக நடித்தவர்தான் சிம்ரன். அவரது போட்டோவைப் பார்த்ததும், `இவர் நமது படத்துக்கு பொருத்தமாக இருப்பார்’ என்று தோன்றியது.\nஅதே நேரத்தில் சென்னையில் இருந்து முனுசாமி என்பவர் என்னுடன் ப��னில் பேசினார். “சார் நான் புதுமுக நடிகை சிம்ரனின் மானேஜர். உங்க படத்தில் சிம்ரனை நடிக்க வைக்க விரும்புகிறேன்” என்றார்.\nஇதுபற்றி பிரபுதேவாவிடம் நான் சொன்னபோது, அவரும் சிம்ரன் படத்தைப் பார்த்துவிட்டு, “ஓ.கே.சார்” என்றார்.\nஇதன் பிறகு சென்னை வந்த நாங்கள் சிம்ரனை முனுசாமி மூலம் சென்னைக்கு வரவழைத்தோம். உடனே 2 படங்களுக்கு அவரை புக் செய்தேன்.”\nபுரொடக்ஷன் மேனேஜர் கம் புரொட்யூஸர் பாபுராஜா\n“”சினிமா…. ஒரு நல்ல தொழில். மற்ற எல்லா தொழில்களிலும் லாபத்தை மட்டும்தான் எதிர்பார்க்க முடியும். ஆனால் சினிமாவில் மட்டுமே லாபத்துடன் சேர்த்து நல்ல பெயரையும் சம்பாதிக்க முடியும்” என்றார் தயாரிப்பாளரான ஆர்.பி.செüத்ரி.\nஒரு படத்தின் தயாரிப்பாளர் ஆக வேண்டுமெனில் பெருமளவு முதலீடு போட வேண்டியிருக்கும். பணமிருந்தால் புரொட்யூஸராகி விடலாம். ஆனால் அந்த பணத்தைக் கொண்டு வராதவர்களும் கூட தயாரிப்பாளர் ஆகிவிடும் அதிசயம் சினிமாவில் மட்டுமே சாத்தியப்படும் தொடர்ந்து நான்கு படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக (புரொடக்ஷன் மேனேஜர்) வேலை பார்த்தால் போதும். திறமையும், நேரமும் கூடும்பட்சத்தில் அவர்கள் தயாரிப்பாளர் ஆவது சகஜமானதுதான்.\nஆர்.பி. செüத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸில் பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக புரொடக்ஷன் மேனேஜராகவும், ஜெ. ஜெ. குட் ஃபிலிம்ஸின் அதிபராகவும் இருந்து வருபவர் பாபுராஜா.\nபுரொடக்ஷன் மேனேஜரின் அசிஸ்டெண்ட் ஆக நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி இங்கே நமக்கு வழிகாட்டுகிறார் அவர்.\nஇந்த இதழில் பாபுராஜா சொல்வதைக் கேட்போம்.\n“”நான் உதவி இயக்குனரா வரணும்னு நினைச்சேன். ஆனா வந்த இடத்தில் அப்படி ஆக முடியல. மலேசியா வாசுதேவன் சார் எடுத்த முதல் படமான “நீ சிரித்தால் தீபாவளி’யில் ஆஃபீஸ் பையனா வேலை பார்த்தேன். 1991-ம் வருஷம்னு நினைக்கிறேன். அப்புறம் ஒரு சில படங்கள் வொர்க் பண்ணிக்கிட்டிருந்தேன்.\nடைரக்டர் ராஜகுமாரன் சார் மூலமா விக்ரமன் சார் நட்பு கிடைச்சது. அவர் என்னை செüத்ரிசார்கிட்டே அறிமுகப்படுத்தி, “பூவே உனக்காக’ படத்தில புரொடக்ஷன் மேனேஜரா வொர்க் பண்ண வச்சார். என்னோட வொர்க்கைப் பார்த்த செüத்ரி சார், விக்ரமன்கிட்டே, “இவரு இங்கேயே இருக்கட்டும்’னு கேட்டுக்கிட்டார். அதிலிருந்து இருபத்தி அஞ்சு ���டங்களுக்கு மேல சூப்பர் குட்ல புரொடக்ஷன் மேனேஜரா வொர்க் பண்ணிட்டிருக்கேன்.\n“விண்ணுக்கும் மண்ணுக்கும்’ ஷூட்டிங் நடந்துகிட்டிருந்தபோதுதான் சரத்குமார் சாரும், செüத்ரி சாரும் நீங்க புரொட்யூஸர் ஆகிடுங்க’ன்னு சொன்னாங்க. “அரசு’ படத்தின் மூலம் ஒரு தயாரிப்பாளரா அறிமுகமானேன். அப்புறம் “சத்ரபதி’ தயாரிச்சேன். இப்போ “நினைத்து நினைத்து பார்த்தேன்’னு ஒரு படம் பண்றேன்.\nதயாரிப்பு நிர்வாகின்னா ஒரு படத்தின் தயாரிப்பாளருக்கும், டைரக்டருக்கும் பாலமா இருக்கிறவர். சினிமாவைப் பொறுத்தவரை எல்லாத்துக்கும் திறமை முக்கியம். இந்த வேலைக்கு மிகமிக முக்கியம் நேர்மை. அது இருந்தால்தான் லாங் லைஃப்பா நீடிக்க முடியும். சரியான உழைப்பும் அவசியம்.\nஉங்க மேல நம்பிக்கை இருந்தால்தான் நீங்க நிரந்தரமா ஒரு கம்பெனியில வொர்க் பண்ண முடியும். நம்பிக்கை இல்லைன்னா நீங்க யார்கிட்டேயும் வொர்க் பண்ண முடியாது. புரொடக்ஷன் மேனேஜர்னா நடுநிலைமை வகிப்பது நல்லது.\nஅதாவது நீங்க புரொட்யூசருக்கும் சப்போர்ட் பண்ணக்கூடாது. டைரக்டர், டெக்னீஷியன், ஆர்ட்டிஸ்ட்கள்னு யாருக்கும் சப்போர்ட்டா இருக்கக்கூடாது. ஒரு நடிகருக்கு இவ்வளவுதான் சம்பளம்னா அதை கரெக்ட்டா வாங்கிக் கொடுக்கணும். யாருக்காகவும் ஒருதலைபட்சமா செயல்பட்டால் பேர் கெட்டுப் போயிடும். நடிகர்- நடிகை, டெக்னீஷியன்கள் எல்லார்க்கும் சம்பளம் ஃபிக்ஸ் பண்றதும் நாங்கதான்.\nஎல்லா விஷயங்களையும் தயாரிப்பாளருக்கு சொல்வோம். ஒரு சில தயாரிப்பாளர்தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து பார்ப்பாங்க. செüத்ரி சாரெல்லாம் ஒரு படத்துக்கு அதிகபட்சமே நாலஞ்சு தடவைதான் ஸ்பாட்டுக்கு வந்து பார்ப்பார். úஸô, நாங்க ஒரு தயாரிப்பாளர் மாதிரிதான் அங்கே வொர்க் பண்ணிட்டிருப்போம்.\nநாங்க சரியா வொர்க் பண்ணலைன்னா அன்னிக்கு ஷூட்டிங்கே நடக்காதுன்னா பார்த்துக்குங்களேன். எங்களுக்கு அடுத்தபடியா அதிக நேரம் வொர்க் பண்றது டிரைவர்கள்தான்.\nஒரு படத்துக்கு, புரொடக்ஷன் மேனேஜர் மினிமம் மூணுபேரையாவது அசிஸ்டெண்ட்டா வச்சிருப்பார். எல்லார்க்கும் ஒவ்வொரு வேலைகள் இருக்கும். ஒருத்தர் கார் புரோக்ராம் பண்ணுவார். அதாவது ஆர்ட்டிஸ்ட்களுக்கு வண்டி அனுப்பி ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கொண்டு வரவைக்கிறது. அப்புறம் ஷூட்டிங் முடிஞ்சதும் அவங்களை ரூம்ல கொண்டு போய் ட்ராப் பண்ற வொர்க்கை கவனிப்பார்.\nஇன்னொருத்தர், லொக்கேஷனை பார்ப்பார். அதாவது மறுநாள் ஷூட்டிங்குக்கு… ஹீரோயின் கோவில்ல சாமி கும்பிடுற சீன் இருக்குதுன்னு டைரக்டர் எங்ககிட்டே சொல்லியிருப்பார். நாங்க, அதற்குத் தகுந்த மாதிரி கோவில் தேடி அதை டைரக்டர்கிட்ட காட்டி முதல்ல ஓ.கே. வாங்குவோம். அப்புறம் அது செட் ஆச்சுதுன்னா அங்கே பெர்மிஷன் சரியா ஏற்பாடு பண்ணி வச்சிருப்போம்.\nசில நேரங்கள்ல என்னால வொர்க்கைக் கவனிக்க முடியலைன்னா ஆர்ட்டிஸ்ட்களுக்கு புரோக்ராம் சொல்றதிலிருந்து என்னோட வொர்க்கை எல்லாம் மூணாவது ஆள் கவனிச்சிக்குவார். பெரிய பட்ஜெட் படம்னாலும் மூணே மூணு அசிஸ்ட்டெண்ட் போதும்.\nடைரக்டர்களுடைய தேவைகள் எல்லாத்தையுமே முழுமையா, அவர் கேட்ட நேரத்தில் அதாவது சரியான நேரங்களில் நடிகர்- நடிகைகளின் தேதிகள், டெக்னீஷியன்களின் தேதிகள், லொக்கேஷன் பெர்மிஷன் என எல்லாவற்றையும் அமைத்துக் கொடுப்பதுதான் எங்களின் வேலை.\nஆனால் டைரக்டர் சொல்வதை மட்டுமே கேட்டு, அதன்படி நடப்பது மட்டுமே வேலையின்னு நினைக்கக் கூடாது. படத்தோட முழுக்கதையையும் நாங்க தெரிஞ்சிருந்தால்தான் டைரக்டர் திருப்திபடக்கூடிய அளவிற்கு எங்களால் வொர்க் பண்ண முடியும்.\nஉதாரணமா, டைரக்டர் எங்ககிட்டே ஒரு லொக்கேஷன் கேட்கிறார்னா, நாங்க அவர் நினைக்கிற மாதிரியான ஏதாவது ஒரு லொக்கேஷனைத்தான் காண்பிக்க முடியும். ஆனா படத்தோட கதை எங்களுக்கும் தெரியும்போது, சரியான லொக்கேஷனை டக்குன்னு காண்பிச்சிடலாம். இப்ப உள்ள டைரக்டர்கள் யாரும் பாகுபாடு பார்க்கறதில்ல. அதனால எல்லாருமே அவங்களோட படத்தோட முழுக் கதையையும் எங்ககிட்ட சொல்லிடுறாங்க. அப்பத்தானே ஒரு கேரக்டருக்கு இவரை மாதிரி ஒரு ஆள் வேணும்னு டைரக்டர் கேட்கிறப்ப கொண்டு வர முடியும்\nபுரொடக்ஷன் மேனேஜர் வேலைங்கறது ஒரு சின்ன வேலை கிடையாது. தயாரிப்பாளர் பணம் போடுறதோட சரி சிலர் ஷூட்டிங் நடக்கற இடத்துக்கே வரமாட்டாங்க.\nகாலையில ஏழு மணிக்கு ஷூட்டிங் நடத்தணும்னா நாங்க அதிகாலை மூணு மணிக்கு எழுந்திரிச்சால்தான் அந்த ஷூட்டிங்கை நடத்த முடியும்.\nபுரொடக்ஷன் எக்ஸிகியூடிவ், புரொடக்ஷன் அசிஸ்டெண்ட்ஸ் என நாங்க எல்லாம் மூணு மணிக்கே எழுந்திரிச்சு, எல்லார்க்கும் வண்டிகள் அனுப்பிச்சிடுவோம். நடிகர்- நடிகைகள் எல்லாரையும் ஸ்பாட்டுல அசம்பிள் பண்ண வேண்டியிருக்கும். அப்படி கரெக்ட்டா ஷூட்டிங் ஏழு மணிக்கு தொடங்கிடுச்சின்னா, பல பிரச்சினைகளும் தொடங்க ஆரம்பிக்கும். சில ஆர்ட்டிஸ்ட்டுகள் மதியம் பனிரெண்டு மணிக்கு வரச் சொல்லியிருப்பாங்க.\nஅவங்களுக்கு தகவல் சொல்லி ரெடி பண்ணனும். அப்புறம் மறுநாள் ஷூட்டிங்கிற்கு தேவையானதையும் ரெடி பண்ணனும். கிட்டத்தட்ட நைட் பதினோரு மணி வரைக்கும் எங்க வொர்க் போயிக்கிட்டு இருக்கும்.\nகாலையில மூணு மணிக்கு எழுந்திரிச்சதிலிருந்து நைட்டுல பதினோரு மணிக்கு படுக்கப் போறவரைக்கும் நடைமுறை சிக்கல்களாகத்தான் சந்திக்க வேண்டியிருக்கும். நிம்மதியான சாப்பாடு சாப்பிட முடியாது. நிம்மதியா தூங்கிட முடியாது. டென்ஷன் இருந்துட்டே இருக்கும்.\nடைரக்டர்தான் கேப்டன் ஆஃப் த ஷிப்னு சொல்லுவாங்க. úஸô, படம் ஜெயிக்கணும்ங்கற டென்ஷன்ல டைரக்டர் இருப்பார். ஒரு டைரக்டருக்கு அடுத்தபடியா அத்தனை டென்ஷன்களும் எங்களுக்குத்தான் இருக்கும். சரியான டயத்துல சரியா எடுக்கணுமேங்கற டென்ஷன் அவருக்கு… ஒரு ஆர்ட்டிஸ்ட் வர்றதுக்கு பத்து நிமிஷம் லேட் ஆனாக்கூட டைரக்டருக்கு நாங்க பதில் சொல்லி ஆகணும்.\nகாலையில உள்ள ஷூட்டிங்கிற்கு வர வேண்டிய நடிகருக்கு நாங்க கார் அனுப்பிச்சிருப்போம். ஆனா அது போய் எங்கேயாவது பிரேக் டவுன் ஆகி நிற்கும். அந்த நடிகர் வரலைன்னு டைரக்டர் எங்க மேல டென்ஷனாயிடுவார். அதுக்கு பதில் சொல்லணும்.\nஒரு லொக்கேஷனை ஃபிக்ஸ் பண்ணி வச்சிருப்போம். அங்கே ஏதோ ஒரு குழப்பத்துல வேற யாருக்காவது அன்னிக்கு அந்த லொக்கேஷனை கொடுத்து வச்சிருப்பாங்க. அதை க்ளீயர் பண்ணி வாங்க வேண்டியிருக்கும். úஸô, எல்லா வகையிலும் எங்களுக்கு டென்ஷன் இருக்கும்.\nயூனிட்ல உள்ள யாராவது ஒருத்தர் வர லேட்டானாக்கூட சிரமம்தான். ஒரு படத்துக்கு நூறு பேர் வொர்க் பண்றாங்கன்னா அத்தனை பேரும் ஸ்பாட்டுல இருந்தால்தான் வொர்க் நடக்கும். டைரக்ஷன், எடிட்டிங், கேமரான்னு எல்லாத்தையும் நீங்க இன்ஸ்ட்டியூட்ல படிச்சிட்டு, இல்ல புத்தகங்களை படிச்சு தெரிஞ்சுகிட்டோ வந்திடலாம்.\nஆனா இதுக்கு அப்படி கிடையாது. அனுபவம்தான் அவசியம். இந்த தொழிலுக்கு மெமரி பவர் ரொம்ப முக்கியம். ரொம்பப் பேச வேண்டியிருக்கும். உதாரணமா, நமக்கு தேவைப்படுற லொக்கேஷனுக்கு ரொம்ப அமெüண்ட் கேட்பாங்க. பேரம் பேசி கம்மியான அமெüண்ட்ல அதை முடிக்கணும். செலவை சுருக்கணும்.\nடைரக்டர் தன்னோட ஸ்கிரிப்ட் ரெடியானதும், அதை எத்தனை நாள்ல முடிச்சிடலாம்னு ப்ளான் பண்ணிட்டார்ன்னா… அந்த ஸ்கிரிப்ட்டுக்கு எவ்வளவு செலவு பண்ணவேண்டியிருக்கும்னு நாங்க கரெக்டா சொல்லிடுவோம். முன்னாடியெல்லாம் பட்ஜெட் போட்டு, படங்கள் பண்ணினாங்க. ஆனா இப்ப பட்ஜெட்ங்கறது யாரு கையிலேயும் கிடையாது. ஆனா டைரக்டர் நினைச்சா சாத்தியம்.\nடைரக்டர் நினைச்சால்தான் பட்ஜெட்டை ஏத்தவோ, இறக்கவோ முடியும். புரொடக்ஷன் மேனேஜர் ஓரளவுதான் செலவுகளை மிச்சப்படுத்த முடியும். பட்ஜெட் அதிகமாகுறதும், கம்மியாகுறதும் டைரக்டர் கையிலதான் இருக்கு. இப்ப யாரும் பட்ஜெட் பத்தி பேசுறதில்ல. டைரக்டர்கிட்டே கதையை கேட்கிறப்பவே, இதை நம்பளால பண்ண முடியுமான்னு புரொட்யூசர்கள் யோசிக்க ஆரம்பிச்சிடுவாங்க. டைரக்டர் சொன்ன கதைக்கு தகுந்த செலவுகளை பண்ணினால் மட்டுமே குவாலிட்டியை எதிர்பார்க்க முடியும்.\nஅதனால இப்ப செலவு பண்ணிதான் ஆகவேண்டிய கட்டாயம் இருக்கு. நியாயமா ஒரு படத்தோட கதைக்கு என்னென்ன தேவையோ அதற்கு செலவு பண்ணித்தான் ஆகணும். ஆனால் எங்கே பட்ஜெட்டைக் குறைக்க முடியும்னா…. நெகட்டிவ், அப்புறம் ஷூட்டிங் டேட்ஸ் இதுலதான் செலவை கம்மி பண்ண முடியும்.\nஅதாவது ஒரு படத்துக்கு பதிமூணாயிரம் அடி ஃபிலிம் போதும். ஆனா சிலர் லட்சக்கணக்கான அடி ஃபிலிமை வீணடிப்பாங்க. ஐம்பது சீன் இருக்கிற ஒரு ஸ்கிரிப்ட், கதையைப் பொறுத்து எழுபது நாளைக்குள்ள மொத்த ஷூட்டிங்கை முடிச்சிடலாம். ஆனா அதுக்கு மேல நாட்கள் போறப்பத்தான் பட்ஜெட்டும் மீறிப்போகுது.\nஒரு ஸ்கிரிப்ட் பக்காவா இருந்து, தேவையில்லாத எதையும் (பாட்டு, சீன்கள்) எடுக்காமல் இருந்தால் படத்தோட பட்ஜெட் பக்காவா குறையும். இந்த கேரக்டருக்கு குறிப்பிட்ட நடிகர்தான் வேணும்னு டைரக்டர் நினைச்சார்னா அந்த நடிகருக்கான சம்பளத்தை கொடுத்துத்தான் ஆகணும். எல்லாமே டைரக்டர் கையில தான் இருக்கு.\nஒரு நடிகருக்கு 5 லட்ச ரூபாய் சம்பளம்னு வச்சுக்குங்க. அதுக்குப் பதில் அவரை போடாமல் புதுமுகம் யாரையாவது நடிக்க வச்சுகூட அந்த அஞ்சு லட்ச ரூபாயை மிச்சப்படுத்துறது டைரக்டர் கையிலதான் இருக்கு. தொடர்ந்து படங��கள் எடுத்து வரும் கம்பெனிகள்ல புரொடக்ஷன் மேனேஜர் இருப்பாங்க.\nஆனா புதுசா படம் பண்ண வர்றவங்ககிட்டே படத்தோட டைரக்டர்தான் புரொடக்ஷன் மேனேஜரை சொல்லுவாங்க. காரணம் டைரக்டர்தான் அந்த புரொட்யூஸரை இண்டஸ்ட்ரிக்குக் கூட்டிட்டு வந்திருப்பார். அதனால யார் நல்லா வொர்க் பண்ணு வாங்கறது டைரக்டருக்குத் தெரியும்.\nலொக்கேஷன்கள் சரியா ஃபிக்ஸ் பண்ணனும்னா, ஸ்கிரிப்ட், புரோக்ராம் லிட்ஸ்கள் பக்காவா இருக்கணும். புரோக்ராம் லிஸ்ட் சரியில்லைன்னாத்தான் கொஞ்சம் தடுமாற்றங்கள் இருக்கும். லொக்கேஷன்கள் கிடைக்கிறதில ஒருநாள், ரெண்டு நாள் தள்ளி போகலாம்.\nகவர்மென்ட் லொக்கேஷன்கள் எல்லாம் முன்கூட்டியே சொல்லி, பெர்மிஷன் வாங்கணும். ரெயில்வே பெர்மிஷன் எல்லாம் ரெண்டு மாசத்துக்கு முன்பே அப்ளை பண்ணினால்தான் கிடைக்கும். அதை வாங்கி வச்சிருப்போம். ஆனா அன்னிக்கு யாராவது ஒரு ஆர்ட்டிஸ்ட்டோட டேட்ஸ் குழப்பமா வரும்.\núஸô, ஷூட்டிங்கை தள்ளிப்போடமுடியாது. காரணம் அப்ப அந்த லொக்கேஷன் பெர்மிஷனை வேற யாருக்காவது கொடுத்து வச்சிருக்கலாம். இந்த மாதிரி நடைமுறை சிக்கல்கள் வரும். அதே சமயம் பிரைவேட் லொக்கேஷன்னா சரி பண்ணிக்கலாம். ரெயில்வே, ஏர்போர்ட் லொக்கேஷன்கள்னா பெர்மிஷன் வாங்கறது கஷ்டமானது. இதெல்லாம் எங்களோட வேலைகள். இதுல குளறுபடி வந்தா ஷூட்டிங் கேன்சலாகக்கூட ஆயிடும்..\nசினிமாவைப் பொறுத்தவரை எதற்குமே கல்வித் தகுதி தேவையில்லைன்னுதான் நான் சொல்லுவேன். அதுக்காக எழுதப் படிக்க தெரியாதுன்னு சொல்லக்கூடாது. தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தில உறுப்பினரா சேர்ந்தால்தான் நீங்க புரொடக்ஷன் அசிஸ்டெண்ட்டாக சேரமுடியும். ஒரு தயாரிப்பாளர் அல்லது டைரக்டரோட சிபாரிசு இருந்தால் மட்டுமே உங்களை புரொடக்ஷன் பாயாகவோ / எக்ஸிகியூட்டிவ்வாகவோ சேர்த்துக் கொள்வார்கள்.\nஅதாவது அதில் மெம்பரானால்தான் நீங்க படத்துக்கு வொர்க் பண்ண முடியும்.\nநாங்க வொர்க் பண்ற படத்தோட அசிஸ்டெண்ட் டைரக்டர் தனியா படம் பண்ணும்போது எங்களை கூப்பிட்டுக்குவாங்க. அதனால எங்களுக்கு தொடர்ந்து வொர்க் பண்றதுக்கான வாய்ப்புகள் வரும். கிட்டத்தட்ட பதினேழு வருஷமா சூப்பர்குட்லதான் நான் வொர்க் பண்றேன்.\nஒவ்வொரு படத்துக்கும் நாங்க சிரமப்பட்டுத்தான் ஆகணும். படத்தோட டெக்னீஷியன்கள் பட��் ஆரம்பிக்கிறதுக்கு நாலு நாளைக்கு முன்பிருந்து… படம் முடிஞ்சு, பூசணிக்காய் உடைச்சதுக்கு அப்புறம் போயிடலாம். கேமராமேன்னா ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு பத்து நாளைக்கு முன்பே லொக்கேஷன் பார்க்க அப்படி இப்படின்னு வொர்க் இருக்கும்.\nஆனா எங்க புரொடக்ஷன் வொர்க் எப்படின்னா நாங்க படம் தொடங்கறதுக்கு 3 மாசத்துக்கு முன்பே எங்க வொர்க்கை ஆரம்பிக்க வேண்டியிருக்கும். அதே மாதிரி படம் முடிஞ்சும் போஸ்ட் புரொடக்ஷன் அது இதுன்னு 3 மாசம் வொர்க் இருக்கும். ஒரு தயாரிப்பு நிர்வாகிக்குத்தான் அதாவது எங்களுக்குத்தான் சினிமாவில வேலை ஜாஸ்தி.\nநான் சரியா வொர்க் பண்ணினதினாலதான் இன்னிக்கு நான் புரொட்யூஸரா புரொமோஷன் ஆகியிருக்கேன். பெரிய முதலீட்டோட வந்தால்தான் படத்தயாரிப்பாளர் ஆக முடியும். ஆனா என்னை மாதிரி மேனேஜர்கள் தயாரிப்பாளர்கள் ஆகுறதுக்குக் காரணம் எக்ஸ்பீரியன்ஸ்களும், சின்ஸியாரிட்டியும் தான்”.\n“சினிமா எடுப்பதை விட கூலி வேலைக்கு போகலாம்”\nசினிமா பட விழாவில், டைரக்டர்கள் கஸ்தூரிராஜா-செல்வமணி வேதனை\n“சினிமா தயாரிப்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. படம் எடுப்பதை விட, கூலி வேலைக்கு போகலாம்” என்று ஒரு பட விழாவில் டைரக்டர்கள் கஸ்தூரிராஜா, செல்வமணி ஆகிய இருவரும் பேசினார்கள்.\nபுதுமுகங்கள் கதாநாயகன்-கதாநாயகியாக நடித்து, சந்தர்நாத் டைரக்டு செய்துள்ள புதிய படம், `கண்களும் கவிபாடுதே.’ கே.ஜி.ரங்கமணி, ஆர்.நந்தகுமார், பி.ரமேஷ் ஆகிய மூன்று பேர் சேர்ந்து தயாரிக்கும் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது.\nவிழாவில், `பிலிம்சேம்பர்’ தலைவர் கே.ஆர்.ஜி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம நாராயணன், நடிகர் சத்யராஜ், டைரக்டர்கள் கஸ்தூரிராஜா, செல்வமணி, பட அதிபர் எச்.முரளி, இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள்.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம நாராயணன் பேசும்போது, “திரையுலகுக்கு தமிழக அரசு ஏராளமான சலுகைகளை வழங்கி இருக்கிறது. என்றாலும், இந்த வருடம் பொங்கல் வெளியீடாக வந்த 6 படங்களும் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை. இந்த நிலை மாற வேண்டும்” என்று கூறினார்.\n`பிலிம்சேம்பர்’ தலைவர் கே.ஆர்.ஜி. பேசும்போது, “50 படங்கள் தயாரித்தவன், நான். ஆனால் இப்���ோது, செல்வமணியிடம் உதவியாளராக சேர்ந்து விடலாமா என்ற சூழ்நிலையில் இருக்கிறேன்” என்றார்.\nஅவரைத் தொடர்ந்து பேசவந்த டைரக்டர் கஸ்தூரிராஜா கூறியதாவது:-\n“50 படங்கள் தயாரித்த கே.ஆர்.ஜி, செல்வமணியிடம் உதவியாளராக போகலாமா என்ற சூழ்நிலையில் இருப்பதாக குறிப்பிட்டார். நான், 35 படங்களில் உதவி டைரக்டராக வேலை செய்து இருக்கிறேன். 20 படங்களை டைரக்டு செய்துள்ளேன். 12 படங்களை தயாரித்து இருக்கிறேன். இனிமேல் படம் எடுக்க வேண்டுமா என்ற கேள்விக்குறி பெரிதாக என் முன் நிற்கிறது.\nஒரு நடிகரால் 100 படங்கள் நடிக்க முடிகிறது. ஒரு லைட்மேனால் 100 படங்களில் பணிபுரிய முடிகிறது. ஆனால், இந்த காலத்தில் 10 படங்களுக்கு மேல் யாராவது தயாரிக்க முடிகிறதா இதற்கு காரணம் என்ன என்று தெரிந்துகொள்ளும் பொறுப்பை, ராம நாராயணனிடம் ஒப்படைக்கிறேன்.\nதயாரிப்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கடன் வாங்கி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், தன்மானத்துடன் தொழில் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. இப்போது நான் ஒரு படம் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். ஒருநாள் கூட நிம்மதியாக படப்பிடிப்பு நடத்திவிட்டு வீட்டுக்கு வரவில்லை. இந்த நிலை பற்றி திரையுலகம் ஆலோசனை நடத்தவேண்டும். அதற்கான முயற்சியை, ராம நாராயணன் எடுக்க வேண்டும்.”\nஅடுத்து பேச வந்த டைரக்டர் ஆர்.கே.செல்வமணி கூறியதாவது:-\n“என்னிடம் உதவியாளராக சேர்ந்து விடலாமா என்று யோசிப்பதாக கே.ஆர்.ஜி. வருத்தத்துடன் சொன்னார். படம் எடுப்பது அந்த அளவுக்கு `டார்ச்சர்’ ஆன விஷயமாக இருக்கிறது.\nசினிமா துறையில் இருந்தே விலகிவிடலாமா என்ற எண்ணம் வருகிறது. வேறு ஏதாவது கூலி தொழில் செய்யலாம் போல் இருக்கிறது. சினிமாவில் செலவுகள் அதிகரித்து வருகிறது. நான் டைரக்டு செய்த `புலன் விசாரணை’ படத்தில், மிகப்பெரிய `கிளைமாக்ஸ்’ சண்டை காட்சி இடம்பெற்றது. அப்போது, `கிராபிக்ஸ்’ இல்லை.\nஆனால், இப்போது எல்லா சண்டை காட்சிகளிலும் `ரோப்’ (கயிறு) பயன்படுத்துகிறார்கள். அது படத்தில் தெரியுமே என்று கேட்டால், `கிராபிக்ஸ்’சில் அழித்து விடலாம் என்கிறார்கள். தயாரிப்பாளர்களால், தொழில்நுட்ப கலைஞர்களை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.”\nஉடனே கே.ஆர்.ஜி. எழுந்து வந்து, `மைக்’கை பிடித்தார்.\n“பிரச்சினைகளை மேடையில் சொல்லக்கூடாது. அதற்கென்று சங்கம் இருக்கிறது. அங்கே சொல்லலாம். இது, மேடையில் விவாதிக்க வேண்டிய விஷயம் அல்ல. அந்தக்காலத்தில் ஸ்ரீதர் எனக்கு `துடிக்கும் கரங்கள்’ படத்தை 40 ரோல்களில் எடுத்துக்கொடுத்தார். பாரதிராஜா `சிவப்பு ரோஜாக்கள்’ படத்தை 30 ரோல்களில் எடுத்துக்கொடுத்தார். இப்போது முடியுமா இவ்வளவு பேசுகிற கஸ்தூரிராஜாவை, பிரச்சினை வரும்போது தேடிப்பிடிக்க வேண்டியிருக்கிறது. சூழ்நிலை-சந்தர்ப்பத்துக்காக மட்டும் மேடையை பயன்படுத்தக் கூடாது” என்று கூறினார்.\nதொடர்ந்து பேச வந்த சத்யராஜ், இரு தரப்பினரையும் சமரசம் செய்வது போல் பேசினார். “இது, குடும்பத்தில் நடந்த ஒரு கலந்துரையாடல். அவ்வளவுதான். திரையுலக நன்மைக்காக நடந்ததாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.\nமுன்னதாக, டைரக்டர் சந்தர்நாத் வரவேற்று பேசினார். விழா முடிவில், பட அதிபர் ரங்கமணி நன்றி கூறினார்.\nபார்வை: ஒன்பது ரூபாய் நோட்டையொட்டி..\nதமிழ் நாவல்கள் திரைப்படங்களாவது பல சந்தர்ப்பங்களில் பலத்த விமர்சனத்துக்கு ஆளாகும்படிதான் ஆகியிருக்கிறது. எழுத்தின் சுவையை ஃபிலிம் சுருள் சாப்பிட்டுவிட்டதாக உலகு தழுவிய புகார் உண்டு.\nஇந்தப் பிரச்சினை தீருவதற்கு கதாசிரியர்களே இயக்குநர்கள் ஆனால்தான் உண்டு. உன்னைப் போல் ஒருவன் கதையை எழுதி, அதை இயக்கியும் இருந்தார் ஜெயகாந்தன். அப்படி தானே எழுதி தானே இயக்கியவர் வரிசையில் இடம் பெற்றிருக்கிறார் தங்கர் பச்சான். அவருடைய ஒன்பது ரூபாய் நோட்டு நாவல் சமீபத்தில் சினிமாவாகி உள்ளது.\nதமிழில் சிறப்பாகப் போற்றப்பட்ட பல நாவல்கள் சினிமா ஆகியிருக்கின்றன. பரவலாக ரசிக்கப்பட்ட பல நாவல்கள் சினிமாவாக ரசிக்க முடியாமல் போயிருக்கின்றன. “”1935-ல் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் “மேனகா’, “திகம்பர சாமியா’ரில் இருந்தே நாவல்கள் திரைப்படங்களாகியிருக்கின்றன.\nஅகிலனின் “குலமகள் ராதை’, “பாவை விளக்கு’, “கயல்விழி’ (மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்) நாவல்கள் திரைப்படங்களாகியிருக்கின்றன.\nகல்கியின் “தியாக பூமி’, “கள்வனின் காதலி’, “பார்த்திபன் கனவு’ போன்ற கதைகளும் மக்களால் கதையாகவும் சினிமாவாகவும் வரவேற்கப்பட்டன.\nகொத்தமங்கலம் சுப்புவின் “தில்லானா மோகனாம்பாள்’, நாமக்கல் கவிஞரின் “மலைக்கள்ளன்’ ஆகியவை நாவலைவிடவும் பெரிய அளவில் சினிமாவாகச் சிலாகிக்கப்பட்டவை” என்கிறார் சினிமா விமர்சகரும் திரைப்பட மக்கள் தொடர்பாளருமான பெரு. துளசி பழனிவேல்.\n“”மக்களுக்குச் சினிமா பொழுது போக்கு அம்சமாகவே உள்வாங்கப்பட்டிருக்கிறது. காமெடியும், அடிதடியும், கண்ணீரும் அதில் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து கலர் ஃபுல்லாக வழங்கப்பட வேண்டும். ஆனால் வாசிப்பு அனுபவம் முற்றிலும் வேறுவிதமானது. கதையுலகில் ஆராதிக்கப்படும் ஆயிரம் பக்க “அன்னா கரீனி’னாவையும் “மோகமுள்’ளையும் சினிமாவாக்கும் போது இது இன்னும் பட்டவர்த்தனமாகத் தெரிய ஆரம்பிக்கிறது” என்கிறார் ஓர் உதவி இயக்குநர்.\nசுஜாதாவின் “காயத்ரி’, “கரையெல்லாம் செண்பகப் பூ’, “இது எப்படி இருக்கு’ நாவல்களுக்குக் கிடைக்காத வரவேற்பு, மகரிஷியின் “புவனா ஒரு கேள்விக்குறி’, “பத்ரகாளி’ படங்களுக்குக் கிடைத்தது.\nவாசக வெற்றி திரைப்பட வெற்றிக்குப் போதுமானதாக இல்லாத நிலை இது. அறிஞர் அண்ணாவின் ரங்கோன் ராதா, படமானபோது அது பரவலாக வரவேற்கப்படவில்லை.\nமகேந்திரன் சில படங்களே இயக்கியிருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை நாவல்களே. திறமையான கலைஞர்களால் கதைகளை அதன் சாராம்சம் கெடாமல் திரைப்படங்களாக்க முடியும் என்பதற்கு அவர் ஓர் உதாரணம்.\nஉமா சந்திரனின் “முள்ளும் மலரும்’,\nபுதுமைப்பித்தனின் “சிற்றன்னை’யைத் தழுவி எடுத்த “உதிரிப் பூக்கள்’,\nசிவசங்கரியின் “நண்டு’ போன்ற நாவல்களைப் படமாக்கியிருக்கிறார் மகேந்திரன்.\n“”இருந்தாலும் சினிமா இயக்குநர்கள் அவர்கள் நேசித்து உருவாக்கிய கதையை உரசிப்பார்த்துக் கொள்ளவும் சரி பண்ணிக் கொள்ளவும்தான் தமிழ் எழுத்தாளர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதனால்தான் சுஜாதா, பாலகுமாரன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்ற பல எழுத்தாளர்கள் வசனகர்த்தாக்களாக்கப்பட்டிருக்கிறார்கள் இப்போது” என்கிறார் பழனிவேல்.\nசினிமா வேறு வாழ்க்கை வேறு என்று சாதாரணமாக ஒரு பிரயோகம் உண்டு. சினிமா வேறு; நாவல் வேறு என்பதும் நமக்குப் பொருத்தமாக இருக்கும் போலிருக்கிறது.\nஇசை அமைக்க மறுத்த படங்கள்\n“எனக்கொரு கெட்ட குணம். என்னிடம் யாராவது வந்து, “நீங்கள் இசை அமைக்கவில்லை என்றால், இந்தப் படத்தை எடுக்கமாட்டேன், இப்படியே விட்டு விடுவேன்” என்று சொன்னால், கண்டிப்பாக இசை அமைக்க ஒத்துக்கொள்ள மாட்டே���் காரணம், “இவர்கள் எப்படி படம் எடுக்காமல் இருக்கிறார்கள், பார்ப்போமே காரணம், “இவர்கள் எப்படி படம் எடுக்காமல் இருக்கிறார்கள், பார்ப்போமே\nஇரண்டு மூன்று மாதம் காத்திருப்பார்கள். நான் இறங்கி வரமாட்டேன்.\nஅப்புறம், வேறு ஒருவரின் இசையில் படம் வெளிவந்து விடும்\nஅப்படி வந்ததுதான் கே.பாக்யராஜின் முதல் படம் “ஒரு கை ஓசை” (இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்)\nஇப்படி, “நீங்கள் இசை அமைக்கவில்லை என்றால் இந்தப் படத்தை நான் எடுக்கப்போவதில்லை” என்று சொல்லி, நான் இசை அமைக்க மாட்டேன் என்று மறுத்து, வேறு ஒருவர் இசை அமைப்பில் படத்தை தயாரித்து வெளியிட்ட இருவர்:- நடிகர் பார்த்திபன் (படம் “புதிய பாதை”); அனந்த் (கே.பாலசந்தரின் உதவியாளர்). படம்: “சிகரம்.”\nசாருசித்ரா சீனுவாசன், “தீஸ்ரி மஞ்ஜில்” என்ற இந்திப்படத்தை தமிழில் எடுக்க முடிவு செய்து, கமல் – ஸ்ரீதேவியை ஒப்பந்தம் செய்துவிட்டு என்னிடம் வந்தார். எனக்குப் படத்தைப் போட்டுக்காட்டினார்.\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் நான் கச்சேரி நடத்திய காலத்திலேயே, இந்தப் படத்தின் பாடல்கள் அத்தனையும் மனப்பாடம். ஆர்.டி.பர்மன் அற்புதமாக இசை அமைத்திருந்தார்.\nபடம் முடிந்ததும், “இந்தப் பாடல்களைப்போல் என்னால் கம்போஸ் செய்ய முடியாது. வேறு யாரையாவது ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டேன்.\nசில பாடல்களுக்கு இணை கிடையாது. அதுபோல் இசை அமைக்க முயற்சி செய்யக்கூடாது. ஆர்.டி.பர்மன் இசை அமைத்த அந்தப் படத்தின் பாடல்களும் அந்த வகையைச் சேர்ந்தவை.\nசினிமாவுக்கு கதை சொல்வது ஒரு தனி கலை. சிலர், கதையை சொல்லத் தெரியாமல் மூன்று – நான்கு மணி நேரம் சொல்வார்கள். சிலர், கதையைப் பிரமாதமாகச் சொல்லிவிட்டு, உப்புச் சப்பு இல்லாமல் படமாக்குவார்கள்.\nஎன்னிடம், சொல்லியதை சொல்லியவாறே படம் எடுத்த டைரக்டர்கள் இரண்டே பேர்: பாலுமகேந்திரா, மணிரத்னம்.\nகதையை மிகவும் சுருக்கமாகச் சொல்லும் இயக்குனர்களில் ஸ்ரீதர் அவர்களும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களும் தனி ரகம். இருவரும் 15 நிமிடங்களுக்குள் கதை சொல்லிவிடுவார்கள்.\nபாரதிராஜா அவரது “காதல் ஓவியம்” படத்தின் மீது ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தார்.\nநான் மூகாம்பிகையின் தீவிர பக்தன் என்பதால், “படத்தின் நாயகன் அம்பாளின் பக்தன் என்று சொன்னால், இளையராஜா நல்ல டிïன்களை எலலாம் போட்டுத்தருவார்” என்று பாரதியிடம் உதவியாளர்களாக இருந்த மணிவண்ணனும், கலைமணியும் சொல்லியிருப்பார்கள் போலும்.\nநான் அப்படத்துக்கு இசை அமைத்தேன். ஒருநாள் மாலை நேரத்தில் ஆரம்பித்த பாடல் `கம்போசிங்’ அன்றே முடிந்துவிட்டது. படத்துக்கான எட்டுப்பாடல்களும் தயாராகிவிட்டன.\nபடம், பின்னணி இசை சேர்ப்புக்காக வந்தபோது, அந்த படத்தின் மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. பாரதியிடம், “படம் ரிலீஸ் ஆவதற்குள் நாம் இருவரும் குருவாïர் போய் வரலாம்” என்றேன். “சரி” என்றார். வேலை சரியாக இருந்ததால், நகர முடியவில்லை.\nதிடீரென்று ஒருநாள் கலைமணியை பாரதி கூப்பிட்டு, “ஏய்யா படத்திலே ஏதோ ஒன்னு குறையுதே. உனக்குத் தெரியாதா படத்திலே ஏதோ ஒன்னு குறையுதே. உனக்குத் தெரியாதா தெரிந்தா சொல்லு\n“அது ஒன்றும் இல்லே சார். கதைதான் குறையுது” என்று கலைமணி கூற, எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். கலைமணியை பாரதி அடிக்கப்போக, அவர் தப்பி ஓடிவிட்டார்.\nபடம் ரிலீஸ் ஆகியது. ஒரு வாரத்தில், படப்பெட்டிகள் எல்லாம் திரும்பி வந்துவிட்டன.\nபாரதி என்னிடம் வந்து, “வா, குருவாïர் போய் வரலாம்” என்றார். “படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பல்லவா போயிருக்க வேண்டும். இப்போது வேண்டாமே\n“காதல் ஓவியம்” படம் சரியாகப் போகாததால், பாரதி மனம் சங்கடப்பட்டார். ரசிகர்கள் மீது கோபப்பட்டார்.\n ரசிகர்களை குறை கூறவேண்டாம். அவர்கள் எப்போதும் சரியாகவே இருப்பார்கள்” என்றேன்.\n“உனக்குத் தெரியாது. இவர்களுக்கு எது வேணும் என்று எனக்குத் தெரியாதா இவர்களுக்காக ஒரு மூன்று படி கீழே இறங்கி வந்து ஒரு படம் எடுத்துக் காட்டுகிறேன் பார் இவர்களுக்காக ஒரு மூன்று படி கீழே இறங்கி வந்து ஒரு படம் எடுத்துக் காட்டுகிறேன் பார்\nஅதற்கு நான், “யோசித்துப் பாருங்கள். 16 வயதினிலே படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்த அதே நேரத்தில், அதற்கு இணையாக விட்டலாச்சாரியாவின் “ஜெகன்மோகினி” படம் ஓடியதல்லவா அதற்காக, பாரதிராஜா, ஜெகன்மோகினி போல படம் எடுக்கவேண்டும் என்று அர்த்தம் இல்லை. உங்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேறு. அதைவிட்டு எங்கும் போகவேண்டாம்” என்றேன்.\nஆனால் பாரதி தன் கருத்தில் உறுதியாக இருந்தார்.\nரசிகர்களுக்காகவே கீழே இறங்கி வந்து அவர் எடுத்த “வாலிபமே வா வா.” படம் ஓடவில்லை.\n“அலைகள் ஓய்வதில்லை” ��டத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆன பாஸ்கர், அடுத்து ஏதாவது படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் என்னிடம் வந்தார். பஞ்சு சாரின் வீட்டில் இருதேன். அப்போது, அங்கே அமர் (கங்கை அமரன்) இருந்ததைப் பார்த்து, “அமர் டைரக்ஷனில் படத்தை எடு. படத்தின் பெயர் கோழி கூவுது’‘ என்றேன். மதுரையில் நாங்கள் நடத்திய நாடகத்தின் பெயர் அது.\nநான் சொன்னதை அமர் ஏற்றுக்கொண்டு, ஒரு கதையை உருவாக்கி, பிரபுவை ஹீரோவாகப் போட்டு படம் எடுத்தான். அவன் எனக்குப் போட்டியாக இசை அமைப்பாளராக வந்துவிடக்கூடாது என்பதற்காக டைரக்ட் செய்யச் சொன்னேன் என்று டெலிவிஷன் பேட்டிகளில் அமர் சொல்வது வழக்கம்.\nஅவன் எனக்குப் போட்டியா, இல்லையா என்பது அவனுக்கே தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/1274-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4.html", "date_download": "2021-04-13T21:41:21Z", "digest": "sha1:UNWBYCOP6SRBG3UX5G3DFVUQEWKIT26K", "length": 19369, "nlines": 192, "source_domain": "dailytamilnews.in", "title": "மதுரையில் கொரோனா குறைந்து வருகிறது..அமைச ்சர் – Daily Tamil News", "raw_content": "\nமதுரையில் கொரோனா குறைந்து வருகிறது..அமைச ்சர்\nமதுரையில் கொரோனா குறைந்து வருகிறது..அமைச ்சர்\nஅரசு மருத்துவமனைகளில் அமைச்சர் மற்றும் அரசு செயலர் ஆய்வு:\nதிருமங்கலம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அரசு முதன்மை செயலர் டாக்டர்.ஜெ.இராதாகிருஷ்ணன்\nவருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர்\nகொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு தொடர்பாக\nஆய்வு மேற்கொண்டு மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தி தெரிவித்தாவது:\nமருத்துவமனை வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்த ஆய்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.\nமுன்கள பணியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு சேவை செய்வது குறித்து எடுத்துரைத்தார்.\nஇந்தியாவிலேயே அதிகமான கொரோனா காய்ச்சல் பரிசோதனை தமிழ்நாட்டில்தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு எடுத்துவரம் நடவடிக்கையின் மூலம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.\nமதுரை மாவட்டத்தல் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 சதவீதமாக உயர்ந்து இருந்தது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவால் மதுர�� மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்புறங்களில் உள்ள அனைத்து இடங்களிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வீடுகளுக்கே சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்பு தற்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.5 சதவிகிதமாக குறைந்துள்ளது என தெரிவித்தார்.\nஇந்நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை த் அரசு முதன்மை செயலர்\nஅரசு அலுவலர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மிக சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் இருந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம்களால் நோய்த் தாக்கம் குறைந்துள்ளது.\nதமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக இரண்டு அரசாணைகள் மூலம் 150 கோடி ஒதுக்கப்பட்டது.\nவருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர்\nகள்ளிக்குடி வட்டம் வில்லூர் கிராமத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் மருத்துவ முகாமினை துவக்கிவைத்து பார்வையிட்டார்.\nசாலையை கடக்க பெயிண்ட் அடையாளம்\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nவிழா நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மனு:\nமதுரையில் ஆலய திருவிழாவை நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மாவட்டத் தலைவர் அழகர்சாமி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனு அளித்தனர்.\nகொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் டீக் க டைக்காரர்…\nதிருப்பரங்குன்றம் அருகே கொரான இரண்டாவது அலைக்காக சோளங்குருணி கிராமத்தில் போராடும் தனி ஒருவர்:\nமுக கவசம், கப சுரக்குடி நீர் வழங்கி வரும் தன்னார்வலர்\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங்குருணி கிராமத்தில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 54) இவர் டீக்கடை தொழில் நடத்தி வருகிறார்.\nதற்போது வேகமாக பரவிவரும் கொரானா தொற்று இரண்டாவது பரவலை தடுக்கும். விதமாக தன்னார்வலராக ரவிச்சந்திரன் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.\nசோளங்குருணி கிராமத்தில் மட்டுமல்லாமல் சுற்றுப்புறங்களில் செல்லும் பேருந்துகளில் ஏறி பொதுமக்கள் அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் கப சுர குடிநீர் வழங்கி தன்னார்வலராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.\nரவிசந்திரன் ஏற்கனவே கடந்த வருடம் கொரான தொடருக்கு தனது மாருதி ஆம்னி வேனில் ஸ்பீக்கர் மைக்செட் மூலம் விழிப்புணர்வு செய்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்காக திருமங்கலம் காவல் உதவி கண்காணிப்பாளர் (டிஎஸ்பி ) வினோதினியிடம் பாராட்டு சான்றிதழ் , மற்றும் கேடயம் பரிசு பெற்றவர் என்பது பாராட்டுக்குரிய விஷயம்.\n*மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்க கோரி பொதுமக்கள் போராட்டம்.\nமதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும்,கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விழாவானது பக்தர்கள் அனுமதியின்றி ஆகமவிதிப்படி நடத்தப்பட்டது, இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்தநிலையில் கோவில்களில் வழிபட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் இந்த ஆண்டு நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவினை பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சித்திரை திருவிழா எப்போதும் போல பக்தர்கள் அனுமதியோடு நடத்தகோரியும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்,இதில் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிவருகின்றனர், போராட்டத்தால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர், கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு காரணத்தால் காவல்துறையினர் அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்ய இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டுகட்டாக கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nகுஷ்பூ வின் கணவருக்கு கொரோனா\n கேட்டவருக்கு மட்டுமின்றி ஆண்களுக்கே சவுக்கடி பதில் கொடுத்த நடிகை\n உங்கள் கைக் கூறுவது என்ன\nஉயர்ந்த ரேகைகள்உள்ளங்கையில் உள்ள அனைத்து ரேகைகளும் சற்று உயர்ந்து இருப்பதோடு, அவற்றின் வரிகள் சுத்தமானவையாகவும், நடுவில் உடைக்கப்படாமலும் இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமாக இருப்பார்கள்… [...]\nஏப்.13: தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா; 18 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஏப்.13: தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா; 18 பேர் உயிரிழப்பு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nபண்டிகை நாட்களில் கூடுதல் கட்டணத்துடன் பத்திரப் பதிவு\nமங்களகரமான நாள்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்து வைக்க வேண்டும். பண்டிகை நாட்களில் கூடுதல் கட்டணத்துடன் பத்திரப் பதிவு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\n15 சிறுமிக்கு பாலியல் தொல்லை பாதிரியார் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு\nகீழ்பாக்கத்தைச் சேர்ந்த பாதிரியார் ஹென்றி உட்பட நான்கு பேர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 15 சிறுமிக்கு பாலியல் தொல்லை\n அநியாயமாய் போன பேராசிரியை உயிர்\nஆக்ஸிஜன் அளவு மிகவும் ஆபத்தான நிலையில் 60 சதவீதமாக குறைந்தது. மருத்துவமனைகளின் அலட்சியம், அலைக்கழிப்பு அநியாயமாய் போன பேராசிரியை உயிர் அநியாயமாய் போன பேராசிரியை உயிர் முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான… [...]\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 40. ஆதித்யனே பிரம்மம்\nமஞ்சளுக்கு போதிய விலை இல்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/1933-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D.html", "date_download": "2021-04-13T22:21:53Z", "digest": "sha1:LRU6FTYGEP2S2PJOWV5QJ6U7WG2LAQWV", "length": 14629, "nlines": 169, "source_domain": "dailytamilnews.in", "title": "தனியாருக்கு தாரை : நெடுஞ்சாலைப் பணியாளர் ஆர்ப்பாட்டம்… – Daily Tamil News", "raw_content": "\nதனியாருக்கு தாரை : நெடுஞ்சாலைப் பணியாளர் ஆர்ப்பாட்டம்…\nதனியாருக்கு தாரை : நெடுஞ்சாலைப் பணியாளர் ஆர்ப்பாட்டம்…\nநெடுஞ்சாலைத்துறையில் சாலைப் பணிகளை அரசானது தாரை வார்ப்பதைக் கண்டித்து, மதுரையில் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் அலுவலக வாசலில், திங்கள்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர்.\nஅடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைச்சர ் ஆய்வு…\nகீழடி அருங���காட்சியகம் கட்டுமானப் பணி..\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nவிழா நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மனு:\nமதுரையில் ஆலய திருவிழாவை நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மாவட்டத் தலைவர் அழகர்சாமி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனு அளித்தனர்.\nகொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் டீக் க டைக்காரர்…\nதிருப்பரங்குன்றம் அருகே கொரான இரண்டாவது அலைக்காக சோளங்குருணி கிராமத்தில் போராடும் தனி ஒருவர்:\nமுக கவசம், கப சுரக்குடி நீர் வழங்கி வரும் தன்னார்வலர்\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங்குருணி கிராமத்தில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 54) இவர் டீக்கடை தொழில் நடத்தி வருகிறார்.\nதற்போது வேகமாக பரவிவரும் கொரானா தொற்று இரண்டாவது பரவலை தடுக்கும். விதமாக தன்னார்வலராக ரவிச்சந்திரன் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.\nசோளங்குருணி கிராமத்தில் மட்டுமல்லாமல் சுற்றுப்புறங்களில் செல்லும் பேருந்துகளில் ஏறி பொதுமக்கள் அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் கப சுர குடிநீர் வழங்கி தன்னார்வலராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.\nரவிசந்திரன் ஏற்கனவே கடந்த வருடம் கொரான தொடருக்கு தனது மாருதி ஆம்னி வேனில் ஸ்பீக்கர் மைக்செட் மூலம் விழிப்புணர்வு செய்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்காக திருமங்கலம் காவல் உதவி கண்காணிப்பாளர் (டிஎஸ்பி ) வினோதினியிடம் பாராட்டு சான்றிதழ் , மற்றும் கேடயம் பரிசு பெற்றவர் என்பது பாராட்டுக்குரிய விஷயம்.\n*மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்க கோரி பொதுமக்கள் போராட்டம்.\nமதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும்,கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விழாவானது பக்தர்கள் அனுமதியின்றி ஆகமவிதிப்படி நடத்தப்பட்டது, இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்தநிலையில் கோவில்களில் வழிபட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் இந்த ஆண்டு நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவினை பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அ���சின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சித்திரை திருவிழா எப்போதும் போல பக்தர்கள் அனுமதியோடு நடத்தகோரியும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்,இதில் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிவருகின்றனர், போராட்டத்தால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர், கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு காரணத்தால் காவல்துறையினர் அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்ய இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டுகட்டாக கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nகுஷ்பூ வின் கணவருக்கு கொரோனா\n கேட்டவருக்கு மட்டுமின்றி ஆண்களுக்கே சவுக்கடி பதில் கொடுத்த நடிகை\n உங்கள் கைக் கூறுவது என்ன\nஉயர்ந்த ரேகைகள்உள்ளங்கையில் உள்ள அனைத்து ரேகைகளும் சற்று உயர்ந்து இருப்பதோடு, அவற்றின் வரிகள் சுத்தமானவையாகவும், நடுவில் உடைக்கப்படாமலும் இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமாக இருப்பார்கள்… [...]\nஏப்.13: தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா; 18 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஏப்.13: தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா; 18 பேர் உயிரிழப்பு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nபண்டிகை நாட்களில் கூடுதல் கட்டணத்துடன் பத்திரப் பதிவு\nமங்களகரமான நாள்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்து வைக்க வேண்டும். பண்டிகை நாட்களில் கூடுதல் கட்டணத்துடன் பத்திரப் பதிவு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\n15 சிறுமிக்கு பாலியல் தொல்லை பாதிரியார் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு\nகீழ்பாக்கத்தைச் சேர்ந்த பாதிரியார் ஹென்றி உட்பட நான்கு பேர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 15 சிறுமிக்கு பாலியல் தொல்லை\n அநியாயமாய் போன பேராசிரியை உயிர்\nஆக்ஸிஜன் அளவு மிகவும் ஆபத்தான நிலையில் 60 சதவீதமாக குறைந்தது. மருத்துவமனைகளின் அலட்சியம், அலைக்கழிப்பு அநியாயமாய் போன பேராசிரியை உயிர் அநியாயமாய் போன பேராசிரியை உயிர் முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான… [...]\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 40. ஆதித்யனே பிரம்மம்\nமஞ்சளுக்கு போதிய விலை இல்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyarkkai.com/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-04-13T22:49:16Z", "digest": "sha1:JJSIKOJT7KDV6VJCKK4J3T3FS7Z2YIMU", "length": 7321, "nlines": 96, "source_domain": "iyarkkai.com", "title": "தக்காளி இலை துளைப்பான் கட்டுபடுத்தும் முறைகள் – இயற்கை", "raw_content": "\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nHome»நோய் தடுப்பு»நோய்களை கட்டுப்படுத்தும் முறை»தக்காளி இலை துளைப்பான் கட்டுபடுத்தும் முறைகள்\nதக்காளி இலை துளைப்பான் கட்டுபடுத்தும் முறைகள்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதக்காளி இலைகள் துளைக்கப்பட்டு வெண்ணிற கோடுகள் இலைகளில் காணப்படும்.\nநாளடைவில் இலை வாடிக் காய்ந்து உதிரி விடும்.\nபுழு : பழுப்புநிற 2மிமீ நீளமுள்ள கால்கள் இல்லாத புழுக்கள்.\nகூட்டுப்புழு : வளைக்கோடுகளில் மஞ்சள் நிற கூட்டுப்புழு காணப்படும்.\nமுதிர்பூச்சி : வெளிர் மஞ்சள் நிற ஈக்கள்.\nதுளைக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்கலாம்.\nவேப்பங்கோட்டை வடிநீர் 3 சதம் தெளிக்க வேண்டும்.\nநன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்\nPrevious மரவள்ளியில் பூச்சி கட்டுப்பாடு\nNext மரவள்ளி கிழங்கு நாற்று முறையில் நடவு\nசாம்பல் நோயைக் கட்டு படுத்தும் வழிகள்\nபயறுவகைப் பயிர்கள், எள், வெண்டை, கொத்தமல்லி, பூசணி வகைப்பயிர்கள் சாகுபடியாளர்களின் கவனத்திற்கு…. உங்கள் பயிரின் இலைகளின் மேல்பகுதியில் சாம்பல் போன்ற …\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nvasudevan. g: நலல ஆலோசனைகள் நன்றி...\nஇணையதள வடிவமைப்பு & மேலாண்மை ETS", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/sports/sports-news/2021/feb/27/yusuf-pathan-announces-retirement-from-all-cricket-3571324.amp", "date_download": "2021-04-13T22:44:07Z", "digest": "sha1:BSENBE5J65GP6K726ME6PGFJABUEAUP6", "length": 7485, "nlines": 46, "source_domain": "m.dinamani.com", "title": "ஆல்ரவுண்டர் யூசுப் பதானின் மறக்க முடியாத சாதனைகள்! | Dinamani", "raw_content": "\nஆல்ரவுண்டர் யூசுப் பதானின் மறக்க முடியாத சாதனைகள்\nகிரிக்கெட் ஆடுகளத்தில் மறக்க முடியாத பல அதிரடி ஆட்டங்களை வெளிப்படுத்திய யூசுப் பதான், ஓய்வு அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.\n38 வயது யூசுப் பதான், 57 ஒருநாள், 22 டி20 ஆட்டங்களில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். 2008-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான யூசுப் பதான், 2012-ல் கடைசியாக விளையாடினார். 100 முதல்தர ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 2 சதங்கள் மற்றும் 3 அரை சதங்கள் எடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 33 விக்கெட்டுகளும் டி20யில் 13 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.\nஐபிஎல் போட்டியில் முக்கியமான வீரராக இருந்த யூசுப் பதான், 2010-ல் மும்பைக்கு எதிராக 37 பந்துகளில் சதமடித்தார். ஐபிஎல் போட்டியின் 2-வது அதிவேக சதம் அது. இந்திய வீரர்களில் முதலிடம். கடைசியாக 2019-ல் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் போட்டியில் 174 ஆட்டங்களில் 3204 ரன்களும் 42 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ராஜஸ்தான் அணிக்காக 2007-லிலும் கேகேஆர் அணிக்காக 2012 மற்றும் 2014-லிலும் ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளார்.\nஅதிரடியாக விளையாடி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் யூசுப் பதான். அதன் தொகுப்பு:\n* 2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் யூசுப் பதானும் இடம்பெற்றிருந்தார்.\n* 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் யூசுப் பதானும் இடம்பெற்றிருந்தார்.\n* மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். (ஒருமுறை ராஜஸ்தானுக்காகவும் இருமுறை கொல்கத்தாவுக்காகவும்)\n* 2008 ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றில் 39 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.\n* ஐபிஎல் போட்டியின் குறைந்த பந்துகளில் சதமடித்த இந்திய வீரர் (37 பந்துகள்)\n* ஐபிஎல் போட்டியில் குறைந்த பந்துகளில் அரை சதமெடுத்த வீரர்களில் 2-ம் இடம் (15 பந்துகள்).\n* தென் ஆப்பிரிக்காவில் குறைந்த பந்துகளில் சதமடித்த இந்திய வீரர் (68 பந்துகள்)\n* முதல்தர கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் சதமடித்த இந்திய வீரர்களில் 2-ம் இடம் (51 பந்துகள்)\n* ஒருநாள் கிரிக்கெட்டில் 43 சிக்ஸர்களும் டி20 கிரிக்கெட்டில் 17 சிக்ஸர்களும் அடித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் 158 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.\n* ஐபிஎல் போட்டியில் 16 முறை ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார். இந்திய வீரர்களில் 3-ம் இடம்.\n* 2009-10 துலீப் கோப்பை இறுதிச்சுற்றில் 536 ரன்களை விரட்டியபோது ஆட்டமிழக்காமல் 210 ரன்கள் எடுத்து அசத்தினார்.\nமும்பைக்கு முதல் வெற்றி: 142 ரன்களுக்கு சுருண்டது கால்கத்தா\nஇன்று பெங்களூரை சந்திக்கிறது ஹைதராபாத்\nகிரிக்கெட் தொடா்: இங்கிலாந்து செல்கிறது இந்திய மகளிா் அணி\n‘மாா்ச்சில் சிறந்த வீரா்’ விருது வென்றாா் புவனேஷ்வா் குமாா்\nமான்டி காா்லோ மாஸ்டா்ஸ்: 2-ஆவது சுற்றில் சிட்சிபாஸ், அகுட்\nதோல்வியின் பிடியிலிருந்து வெற்றியைப் பறித்த மும்பை: கடைசி ஓவரில் கொல்கத்தா தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1367173", "date_download": "2021-04-14T00:11:04Z", "digest": "sha1:CZERUGEDHW6P6VWLCUQFL5A6JNCXY7J2", "length": 3764, "nlines": 92, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கூபு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கூபு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:34, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n756 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 51 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n14:51, 30 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: tl:Khufu)\n14:34, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 51 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/theni-police-arrest-parents-pushed-daughter-river.html", "date_download": "2021-04-13T21:45:32Z", "digest": "sha1:QOSVAFPCL6UOMZMDXSXE4IUTGXZORXXE", "length": 6312, "nlines": 125, "source_domain": "www.galatta.com", "title": "காதலுக்கு எதிர்ப்பு.. மகளை ஆற்றில் தள்ளிக் கொல்ல முயன்ற பெற்றோர்!", "raw_content": "\nகாதலுக்கு எதிர்ப்பு.. மகளை ஆற்றில் தள்ளிக் கொல்ல முயன்ற பெற்றோர்\nகாதலைக் கைவிட மறுத்த மகளை ஆற்றில் தள்ளிவிட்ட ப��ற்றோரை போலீசார் கைது செய்தனர்.\nதேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்த ஊத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜா - கவிதா தம்பதியினருக்கு விவிதா என்ற மகள் உள்ளார். அவர், அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.\nஇந்நிலையில், விவிதா அப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரைக் காதலித்துள்ளார். இது தொடர்பாகத் தனது பெற்றோரிடம் அவர் தெரிவிக்கவே, அவரது பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பாக விவிதாவுக்கும், அவரது பெற்றோருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தான் கல்லூரிக்குச் செல்ல நேரம் ஆகிவிட்டதாகக் கூறி, அவர் கல்லூரிக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.\nஇதனையடுத்து, கடும் கோபத்துடன் கல்லூரிக்குச் சென்ற அவரது பெற்றோர்கள், அங்கிருந்து மகளை வெளியே அழைத்து வந்து, சமாதானம் பேசி, காதலைக் கைவிடுமாறு கூறியுள்ளனர். ஆனால், அவர் காதலைக் கைவிட முடியாது என்று உறுதிப்படத் தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவரது பெற்றோர், விவிதாவுடன் பேசிக்கொண்டே செல்வது போல், அப்பகுதியில் உள்ள ஆற்றங்கரை ஓரமாகச் சென்றுள்ளனர். அப்போது, விவிதாவை கொலை செய்யும் நோக்கத்தில், அருகில் உள்ள ஆற்றில் திடீரென்று விவிதாவை தள்ளி உள்ளனர்.\nஅப்போது, அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார், இதனைக் கவனித்து, விவிதாவை காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், கொலை செய்யும் எண்ணத்தில் மகளை ஆற்றில் தள்ளிய பெற்றோரைக் கைது செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதனிடையே, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெற்றோரே மகளை ஆற்றில் தள்ளிக் கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/health-medicines/turmeric-and-black-pepper-compound-use-as-medicine-for-cancer/", "date_download": "2021-04-13T22:11:10Z", "digest": "sha1:2BAPBGYF5E2GN3UNXULWAZBE5UMQGVJQ", "length": 23354, "nlines": 209, "source_domain": "www.neotamil.com", "title": "மஞ்சளும் மிளகும் சேர்ந்தால் அதி அற்புத மருந்தாகும்..!!", "raw_content": "\nபோலந்தில் 5,000 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் கண்டுபிடிப்பு\nமத்திய ஐரோப்பா நாடுகளில் ஒன்றான போலந்தில், அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் 5000 ஆண்டுகள் பழமையான கல்லறைகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிராக்கோவிலிருந்து வடகிழக்கில் சுமார் 30 மைல் (50 கிலோமீட்டர்)...\n17,300 ஆண்டு பழமையான கங்காரு ஓவியம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு\nஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ள பாறை ஓவியங்களிலேயே மிகவும் பழமையான, கங்காரு ஓவியம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிட்டத்தட்ட 7 அடி (2 மீட்டர்) வரை வரையப்பட்டுள்ள இந்த கங்காரு ஓவியம், மேற்கு ஆஸ்திரேலியாவின்...\nகர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கர்ப்பிணி பெண்களை பாதிக்குமா என்ற கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உலவி வருகின்றன. இருப்பினும், நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கு பிறகு கர்ப்பத்திற்கு முயற்சி செய்பவராக இருந்தால்...\nஉங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க சிறந்த 6 வழிகள்\nஇயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. மூளையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மிக நுண்ணியதாகவும், தெளிவாகவும் இருக்கின்றன. ஐந்து அறிவு கொண்ட...\nகணினியால் ஏற்படும் கண் பாதிப்புகள்: கண்களை பாதுகாப்பது எப்படி\nஇன்றைய நவீன காலத்தில், மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒரு பொருள் கணினி எனலாம். இணையத்தின் மூலம் எத்தகைய தகவலையும் நம்முடைய விரல் நுனியில் வைத்துக் கொள்ள முடியும். அலுவலகங்கள் முதல் வீடுகள் வரை...\nஆன்லைன் வகுப்பு: குழந்தைகள் பாதுகாப்பான முறையில் செல்போன்களை பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய உலகில் இணையம் ஒரு 'உயிர் நாடி'யாக இருந்து வருகிறது. கடந்த 12 மாதங்களில் கொரோனா என்கின்ற கொடிய நோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, வீட்டில் இருப்போரின் ஆன்லைன் பயன்பாடு வெகுவாக அதிகரித்து...\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், நீங்கள் விரைவாகச் செயல்படவே விரும்புவீர்கள். அதுவும், நாம் செய்யும் அனைத்தும் நம் கைக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற எண்ணமே அதிகம் இருக்கிறது. இதில் பணப் பரிமாற்றம் என்பதும், விதிவிலக்கல்ல. நம்...\nOnline Interview – க்கு நம்மை தயார்படுத்துவது எப்படி\nகொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளை வீழ்ச்சியடைய செய்துள்ளது. உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழந்து வீட்டிலேயே முட���்கியுள்ளனர். இதன் மூலம், பெரும்பாலான நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இனி வரும்...\nHome நலம் & மருத்துவம் மஞ்சளும் மிளகும் சேர்ந்தால் அதி அற்புத மருந்தாகும்..\nமஞ்சளும் மிளகும் சேர்ந்தால் அதி அற்புத மருந்தாகும்..\nநம் வீட்டில் இருக்கும் பலவித உணவுப் பொருட்களும், எண்ணற்ற மருத்துவத் தன்மைகளைக் கொண்டது. குறிப்பாக, அஞ்சறைப் பெட்டியில் உள்ள அனைத்து வகையான உணவுப் பொருட்களும் அற்புதமான மருத்துவகுணம் கொண்டவை. நமக்கு தெரிந்தோ தெரியாமலோ, ‘உணவே மருந்து’ என்ற மரபை பின்பற்றி நாம் வாழ்கிறோம் என்பதே உண்மை. மற்ற நாட்டு உணவுப் பொருட்களைக் காட்டிலும் நம் இந்திய உணவுப்பொருட்கள் ஒவ்வொன்றிலும் பலவித மருத்துவ குணங்கள் ஒளிந்து கொண்டுள்ளது.\n1 மஞ்சள் – மிளகு\n3 இதன் மேலும் பல நன்மைகள்\n4 மஞ்சள் மிளகு பால் செய்முறை\nமஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி. பாலில் மஞ்சளைக் கலந்து சாப்பிட்டால் பலவித நன்மைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பால் மற்றும் மஞ்சளின் கலவையை “தங்கப் பால்” என்று அழைக்கிறார்கள். பல்வேறு உடல் சார்ந்த நோய்களையும் இது சரி செய்யவல்லது.\nஅதே போன்று “கருப்பு தங்கம்” என்று கூறப்படும் மிளகும் உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைத் தரக் கூடியது.\nமஞ்சளில் குர்குமின் (Curcumin) என்ற மூலப்பொருள் இருக்கிறது. குர்குமின் தான் மஞ்சளின் மருத்துவத்தன்மைக்கு அடிப்படை காரணம். இந்த மூலப்பொருள் பல நோய்களில் இருந்தும்,நோய் தொற்றுகளில் இருந்தும் உடலைக் காக்கிறது. கூடவே இதய நோய்கள், முடக்கு வாதம், புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து காக்கிறது.\nஅதே போன்று மிளகில் உள்ள பைப்பரின் (Piperine) என்ற மூலப்பொருள் மிளகின் மருத்துவ குணத்துக்கு காரணம். மிளகும் சளித்தொல்லை, இருமல் போன்ற பல்வேறு உடல் பிரச்சினைகளில் இருந்து காக்கிறது. மிளகும் பல்வேறு நன்மை பயக்கக்கூடியது. இவை இரண்டின் (Curcumin + Piperine) வேதி வினை பல வகையான நன்மைகளை உடலுக்கு ஏற்படுத்தக்கூடியதாகும்.\nஇந்த அற்புத கலவையை வாரத்தின் பல நாட்களில் ரசம் சாப்பிட்டு அதன் மூலம் நமக்கே தெரியாமல் பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொண்டிருக்கிறோம்.\nதமிழர்கள் காலகாலமாக உட்கொண்ட இவற்றை ஆராய்ந்த அறிவியலாளர்கள், கீழ்கண்டவற்றை கண்டறிந்துள்ளனர்.\n20 மில்லி கிராம் பைப்பரின் மற்றும் 2 கிராம் குர்குமின் ஆகியவை எத்தகைய பலனை உடலுக்குத் தருகிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆராய்ச்சியின் முடிவு இது தான்\nமிளகையும் மஞ்சளையும் சேர்த்து உண்பதால் அது புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக மாறுமாம்.\nமார்பகப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், ரத்தப் புற்றுநோய் ஆகியவற்றில் இருந்தும் இவை காக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.\nஇதன் மேலும் பல நன்மைகள்\nமஞ்சள்+மிளகு வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது.\nஇவற்றின் கலவை ஜீரணத்தை சீராக்குகிறது.\nகுடல் அல்லது வயிற்றுப் பகுதியில் ஏதேனும் வீக்கம் அல்லது புண் ஏற்பட்டால் அவற்றை மிக விரைவிலேயே குணப்படுத்துக்கிறது.\nஉடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கக்கூடியது. அதனால், உடல் எடையும் குறையக்கூடும்.\nமுடக்கு வாதம், கீழ் வாதம், மூட்டு பிரச்சினை ஆகியவற்றிற்கு மஞ்சளும் மிளகும் சிறந்த மருந்தாகும்.\nசித்தமருத்துவத்தில் மஞ்சளின் பயன்பாடு நாம் அறிந்தது தான். ஆயர்வேதத்தில் கூட இவற்றின் கலவைதான் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. பல ஆயிரம் வருடங்களாக இவற்றைத்தான் ஆயுர்வேத மருத்துவத்தில் முன்னோர்கள் பயன்படுத்தினர்.\nமஞ்சள் மிளகு பால் செய்முறை\nமஞ்சள் மற்றும் கருப்பு மிளகை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை இனி காண்போம். இந்தப் பாலை நீங்களும் வீட்டில் செய்து குடிக்கலாம். விருந்தும் மருந்தும் மூன்று நாளே என்பதை நினைவில் கொள்ளவும். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதையும் நியோதமிழ் வாசகர்கள் மனதில் கொண்டு அளவோடு எந்த மருந்துகளையும் பயன்படுத்தவும் கேட்டுக்கொள்கிறோம்.\n1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்\n1/4 தேக்கரண்டி கருப்பு மிளகு தூள்\n1/2 தேக்கரண்டி துருவிய இஞ்சி (தேவை இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம்)\nமுதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொண்டு, அதில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் வைத்து விட்டு, பின் அதனுடன் தேனைத் தவிர மற்ற பொருட்களை சேர்த்துக் கொள்ளவும். அடுத்து அவற்றை வடிகட்டி, சிறிது நேரம் ஆறவிட்டுக் கடைசியாக தேன் சேர்த்து குடிக்கலாம். சூடாக இருக்கும் போது தேன் கலந்துகுடித்தால் பால் விரைவில் கெட்டுவிடக்கூடும்.\nAlso Read: இஞ்சி டீ உடல்நலத்துக்கு நல்லதா\nஇவ்வாறு செய்தால் உடல் மிகவும் வலிமை பெரும். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல விதமான நோய்களில் இருந்து காக்கும்.\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleதவறான / முகம் சுழிக்க வைக்கும் விளம்பரங்கள் – எங்கே புகார் அளிப்பது\nNext articleநிலவில் பனிக்கட்டியாகத் தண்ணீர் – சந்திரயான் உதவியுடன் உறுதி செய்த நாசா\nசெவ்வாய் கோளில் முதல் முறையாக பறக்கும் ஹெலிகாப்டர் பற்றிய 6 முக்கியத் தகவல்கள்\nபூமி அல்லாத வேறொரு கிரகத்தில் பறக்க முயற்சிக்கும் முதல் ஹெலிகாப்டர். ஆம் அறிவியலின் அற்புதம். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. செவ்வாய்...\nஉடும்பு பற்றிய வியக்கவைக்கும் 10 தகவல்கள்\nகிர்ணி பழம் நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்\n‘அடக்கமுடைமையே எல்லா நன்மைகளுக்கும் நற்பாதை வகுக்கிறது’ நபிகள் நாயகம் கூறிய சிறந்த 28 பொன்மொழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/sports/cricket/india-vs-west-indies-first-odi/", "date_download": "2021-04-13T22:21:15Z", "digest": "sha1:OSFDZ2PY3XIAJYD3AK7KBJIG6H3VEXOS", "length": 18536, "nlines": 194, "source_domain": "www.neotamil.com", "title": "இந்தியா - மே. இந்தியத்தீவுகள் நாளை பலப்பரீட்சை", "raw_content": "\nபோலந்தில் 5,000 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் கண்டுபிடிப்பு\nமத்திய ஐரோப்பா நாடுகளில் ஒன்றான போலந்தில், அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் 5000 ஆண்டுகள் பழமையான கல்லறைகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிராக்கோவிலிருந்து வடகிழக்கில் சுமார் 30 மைல் (50 கிலோமீட்டர்)...\n17,300 ஆண்டு பழமையான கங்காரு ஓவியம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு\nஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ள பாறை ஓவியங்களிலேயே மிகவும் பழமையான, கங்காரு ஓவியம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிட்டத்தட்ட 7 அடி (2 மீட்டர்) வரை வரையப்பட்டுள்ள இந்த கங்காரு ஓவியம், மேற்கு ஆஸ்திரேலியாவின்...\nகர்ப்பிணி பெண்கள் கொரோ���ா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கர்ப்பிணி பெண்களை பாதிக்குமா என்ற கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உலவி வருகின்றன. இருப்பினும், நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கு பிறகு கர்ப்பத்திற்கு முயற்சி செய்பவராக இருந்தால்...\nஉங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க சிறந்த 6 வழிகள்\nஇயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. மூளையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மிக நுண்ணியதாகவும், தெளிவாகவும் இருக்கின்றன. ஐந்து அறிவு கொண்ட...\nகணினியால் ஏற்படும் கண் பாதிப்புகள்: கண்களை பாதுகாப்பது எப்படி\nஇன்றைய நவீன காலத்தில், மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒரு பொருள் கணினி எனலாம். இணையத்தின் மூலம் எத்தகைய தகவலையும் நம்முடைய விரல் நுனியில் வைத்துக் கொள்ள முடியும். அலுவலகங்கள் முதல் வீடுகள் வரை...\nஆன்லைன் வகுப்பு: குழந்தைகள் பாதுகாப்பான முறையில் செல்போன்களை பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய உலகில் இணையம் ஒரு 'உயிர் நாடி'யாக இருந்து வருகிறது. கடந்த 12 மாதங்களில் கொரோனா என்கின்ற கொடிய நோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, வீட்டில் இருப்போரின் ஆன்லைன் பயன்பாடு வெகுவாக அதிகரித்து...\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், நீங்கள் விரைவாகச் செயல்படவே விரும்புவீர்கள். அதுவும், நாம் செய்யும் அனைத்தும் நம் கைக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற எண்ணமே அதிகம் இருக்கிறது. இதில் பணப் பரிமாற்றம் என்பதும், விதிவிலக்கல்ல. நம்...\nOnline Interview – க்கு நம்மை தயார்படுத்துவது எப்படி\nகொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளை வீழ்ச்சியடைய செய்துள்ளது. உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதன் மூலம், பெரும்பாலான நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இனி வரும்...\nHome விளையாட்டு கிரிக்கெட் இந்தியா - மே. இந்தியத்தீவுகள் நாளை பலப்பரீட்சை\nஇந்தியா – மே. இந்தியத்தீவுகள் நாளை பலப்பரீட்சை\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மேற்கு இந்தியத்தீவுகள் அணி இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று T20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இ��ண்டு டெஸ்ட் போட்டியை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் நாளை கௌஹாத்தியில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற இருக்கிறது. டெஸ்ட் தொடரைப் போன்றே ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் நோக்கில் இந்திய அணி தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது. அதேபோல் மே. இந்தியத் தீவுகள் அணி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் நிச்சயம் போராடும்.\n1 பரிதாபமான டெஸ்ட் தோல்விகள்\n2 முதல் ஒருநாள் போட்டிகள்\nராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மே.இ. தீவுகளின் பந்துவீச்சாளர்கள் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை எடுக்கத் தவறியது மிகப்பெரிய தோல்வியை நோக்கி அந்த அணியினை அழைத்துச் சென்றது. அதுபோல அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் எவரும் நிலைமையைச் சீராக்க முற்படவில்லை. ஆனால் இரண்டாவது டெஸ்ட்டில் மே.இ. தீவுகளின் கேப்டன் ஹோல்டர் அபாரமாக பந்து வீசி இந்திய அணியினை சற்றே திணரச் செய்தார். வழக்கம் போல் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பவே 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிக் கனியை ருசித்தது.\nஒரு நாள் போட்டிகளைப் பொறுத்தவரை இந்தியா அசுர பலத்தில் உள்ளது. மேற்கு இந்தியத் தீவுகளின் பக்கபலம் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தான். கடைசிப் போட்டியில் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவை மட்டுமே இந்திய அணி நம்பியிருக்க வேண்டியிருந்தது. காயம் காரணமாக ஷார்துல் தாக்கூர் விளையாடவில்லை.\nஅவர் இன்னும் முழுமையாக குணமாகவில்லை என்பதால் முதல் இரண்டு ஒரு நாள் போட்டியிலும் அவருக்குப்பதில் உமேஷ் யாதவ் தான் பங்கேற்கிறார். இந்தியாவிற்குக் கடுமையான எதிர்ப்பை அளிக்கப் போதுமான வேகப்பந்து வீச்சாளர்கள் அவர்கள் வசம் உள்ளனர். அதே நேரத்தில் அனுபவமில்லாத மே.இ. தீவுகளின் பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்ய இந்திய அணியிடமும் சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். எனவே போட்டி இந்திய அணிக்கு சாதகமாகவே இருக்கும் என நம்பலாம்\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleஉலகளவில் பல நாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனையாகும் பொருட்கள்\nNext article13 சாத்தான்களுக்குரிய எண் – என்ன சொல்கிறது வரலாறு\nசெவ்வாய் கோளில் முதல் முறையாக பறக்கும் ஹெலிகாப்டர் பற்றிய 6 முக்கியத் தகவல்கள்\nபூமி அல்லாத வேறொரு கிரகத்தில் பறக்க முயற்சிக்கும் முதல் ஹெலிகாப்டர். ஆம் அறிவியலின் அற்புதம். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. செவ்வாய்...\nஉடும்பு பற்றிய வியக்கவைக்கும் 10 தகவல்கள்\nகிர்ணி பழம் நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்\n‘அடக்கமுடைமையே எல்லா நன்மைகளுக்கும் நற்பாதை வகுக்கிறது’ நபிகள் நாயகம் கூறிய சிறந்த 28 பொன்மொழிகள்\n2.75 லட்சம் கோடிக்கு ஆயுதங்கள் வாங்கும் இந்தியா\nபெங்களூருவை அதிரடியால் வீழ்த்திய மும்பை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/eye-lens-tamil/", "date_download": "2021-04-13T21:49:53Z", "digest": "sha1:7L56JVLWZO4WDQJYTCKEVMQQ2WHDUMYZ", "length": 37211, "nlines": 288, "source_domain": "www.thinatamil.com", "title": "கடவுளின் சாபமா கண்புரை?! - ThinaTamil.com - Tamil News, Tamil News, Tamil web news, Tamil newspaper", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nபிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட்-19 தொற்றுவது ஏன் பாதிக்கப்பட்ட மருத்துவரின் எச்சரிக்கைக் கதை\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைபெறும்\nபிரான்ஸ் தலைநகரில் 100-க்கு மேற்பட்டோருக்கு விதிக்கப்பட்ட அபராதம்\nஆலயங்களில் தீ மிதிப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா \n#சக்தி வழிபாடு … பற்றி உங்களுக்குத் தெரியுமா…\nதிருப்பதி ஏழுமலையானுக்கு 4 கிலோ தங்கத்தை காணிக்கை செலுத்திய தமிழர்.. பூரிப்பில் பக்தர்கள்\nஅருமையான 18 வீட்டு பூஜை குறிப்புகள்\n12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய ராசியான பிள்ளையார்..\nஒடுக்கு முறைகளுக்கு எதிராக வாளை ஏந்தி நிற்கும் கர்ணன்…\nநடிகர் சுந்தர் சி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. குஷ்புவின் சோக பதிவு\nசெல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை கோபத்துடன் பறித்த நடிகர் அஜித் ஓட்டு போட வந்த இடத்தில் பரபரப்பு.. வைரல் வீடியோ\nவாளேந்தி நிற்கும் தனுஷ்.. கர்ணன் படத்துக்கு தணிக்கை குழு கொடுத்த சான்றிதழ் என்ன தெரியுமா\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palan2021 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்\nபிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள்.. 12 ராசிக்கும் ஏற்படப்போகும் திடீர் அதிர்ஷ்டம் என்ன\n சனி பகவான் ஆசி நிறைந்த சனிக்கிழமை யாருக்கு கோடி நன்மைகள்\nநம்பவே கூடாத ராசிகளின் பட்டியல்… உங்க ராசி எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா\nஇந்த 5 ராசிக்கும் வெற்றி மீது வெற்றி வந்து சேரப்போகுது யார் யாருக்கு எச்சரிக்கை\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nதிருமணம் முடிந்த பெண்கள் மட்டும் படிங்க… உங்களுக்கான ஸ்பெசல் ரகசியம் இதோ..\nதவறாமல் யோகா செய்தால் நன்மைகள் ஏராளம்\nஇயற்கையின் வரப்பிரசாதம் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..\nபெண்கள் இப்படி கூட உடல் எடையை குறைக்க முடியும்\nஉலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியானது – 18வது இடத்தில் பிரித்தானியா\nகிணறுகள் வட்டமாக இருப்பது ஏன்\nதனி நாடாக மாறிய ஒரே ஒரு கட்டிடம்… கடலுக்கு நடுவே இருக்கும் இதற்கு இப்படியொரு பின்னணியா\nபெண்மையை போற்றுவோம் ; மகளிர் தினம் #மார்ச்8 #womensday\n2021ம் ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன் எது\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nசச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு\nவெளியானது கிரிக்கெட் வீரர் பும்ரா- சஞ்சனாவின் திருமணம் வீடியோ.. தமிழ்ப்பெண்ணுக்கு குவியும் லைக்குகள்\nதமிழக வீரர் நடராஜனின் மனைவி யார் இருவருக்கும் காதல் ஏற்பட்ட அழகிய தருணம்… தம்பதியின் அழகான புகைப்படங்கள்\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சௌரவ் கங்குலி..\nஆஸ்திரேலியா தொடரில் கலக்கி வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு #nattu, BCCI கொடுக்க போகும் சம்பளம்.. இத்தன கோடி சம்பளம் கிடைக்குமா\nமிகவும் முற்றிய நிலையில் புரை இருக்கும்போது லென்ஸ் வெள்ளையாகத் தெரியும். கண்களின் நடுவில் வெள்ளைப் பொருளை அகற்றினால் பார்வை ஓரளவுக்கு கிடைக்கிறது என்பதைத் தற்செயலாகக் கண்டுபிடித்தனர். ஒரு கனமான மழுங்கிய பொருளால்(Blunt object) கண்களில் லேசாகத் தாக்கினால் அந்த வெள்ளைப் பொருள் கண்ணின் பின்பகுதியில் உள்ள விழிப்படிக நீர்மத்தில்(Vitreous humour) விழுந்தது. திரையை நீக்கியது போல கொஞ்சம் பார்வை தெரிந்ததை கவனித்தவர்கள் அதையே ஒரு சிகிச்சைமுறையாக மேற்கொள்ள ஆரம்பித்தனர்.\n2021 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021 மேஷம் முதல் மீனம் வரை\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nநோயாளி கீழே மண்டியிட்டிருக்க, கனத்த தடிமனான பைபிள் புத்தகத்தால் பாதிரியார் ஒருவர் மூடிய கண்களைத் தாக்குவதைப் போன்று சித்தரிக்கப்பட்டிருக்கும் ஓவியங்கள் இன்றும் காணக் கிடைக்கின்றன. Couching என்று பெயர் பெற்ற இந்த சிகிச்சைமுறை அந்த நாட்களில் பிரபலமானது. இந்திய மருத்துவத்தின் முன்னோடியான சுஷ்ருதா இந்த அறுவைச்சிகிச்சை முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியதாக சமஸ்கிருதத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் ஐரோப்பிய கண்டத்திலும் இதே சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nகாலப் போக்கில் கனமான பொருட்களுக்குப் பதில் கூர்மையான சிறிய ஆயுதங்களால் இந்த ‘தள்ளிவிடும்’ சிகிச்சையை மேற்கொண்டனர். கண் சிகிச்சைக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் எகிப்திய அருங்காட்சியகத்தில் இன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஓவியர் ஒருவர் சித்திர வேலையில் ஈடுபட்டிருப்பது போலவும், சிகிச்சையளிக்கும் நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் அவர் கண்களில் சிகிச்சையை அளிப்பது போலவும் ஒரு ஓவியம் எகிப்திய கோயில் ஒன்றில் காணப்படுகிறது. ‘லென்ஸினை அகற்றுவது நல்ல பார்வையை அளிக்கிறது’ என்பதைக் கண்டறிந்து சில காலம் கழித்து அந்த லென்ஸ் விழிப்படிக நீர்மத்தில் தங்கியிருப்பதால் சில பாதிப்புகளைக் உருவாக்குவதையும் கண்டறிந்தனர். அதன் பின் லென்ஸை வெளியே அகற்��ிவிடும் முறைகளைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தனர்.\n30 வருடங்களுக்கு முன் வரை பரவலாக இந்த சிகிச்சை செய்யப்பட்டது. இப்போதும் 90 வயது, 100 வயது முதியவர்கள் சிலர் கனத்த கண்ணாடி அணிந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். அவர்கள் இதேபோன்ற அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களாக இருக்கலாம். லென்ஸ் வெளியேற்றப்படுவதால் அதற்குச் சமமான பணியைச் செய்யத்தக்க பொருத்தமான அளவுள்ள கண்ணாடிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. நமது நாட்டிலும் பல்வேறு முகாம்கள் அமைக்கப்பட்டு இந்த சிகிச்சைகள் செய்யப்பட்டன. எல்லா மாவட்டங்களிலும் மருத்துவமனை வசதிகள் இல்லாத காலகட்டம் அது. அந்த நாட்களில் பள்ளிக்கூடங்களில், ரயில்களில் கூட முகாம் நடந்ததாகக் கூறுவார்கள். அறுவை அரங்கம் ஒன்று ரயிலின் பெட்டியினுள் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதில் மருத்துவர்களும் செவிலியர்களும் பயணித்து குறிப்பிட்ட ஊரின் ரயில் நிலையத்தை சென்றடைவார்கள்.\nநோயாளிகள் ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு ரயில் பெட்டியில் வைத்து அறுவை சிகிச்சை நடந்த காலங்களும் உண்டு. இப்படிப்பட்ட சூழலில் கண்களுக்குள் பொறுத்தப்படக் கூடிய Intraocular lens கண்டுபிடிக்கப்பட்டது கண் மருத்துவ சிகிச்சை வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. லென்ஸ் ஒரு சிறிய பாதுகாப்பான பையில்(Lens capsule) அழகாக அமர்ந்திருக்கிறது. அந்தப் பையை அகற்றாமல் பையின் மேல் பகுதியில் மட்டும் ஒரு வட்டமான துளையிட்டு அதிலிருந்து லென்ஸை அகற்றிவிடுவார்கள். அந்த வட்டமான துளை வழியாக மீண்டும் அந்தப் பைக்குள் செயற்கை லென்ஸினை செலுத்தி விடுவார்கள்.\nஇதற்கு 10 முதல் 12 மில்லி மீட்டர் வரை நீளமுள்ள துளை போடப்படும். இதுவே இன்று செய்யப்படும் அனைத்து அறுவை சிகிச்சைகளிலும் பொதுவாக நடக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை இதே வகையான அறுவை சிகிச்சையைச் செய்து அதன்பின் சில தையல்கள் போடும் சிகிச்சை பரவலாக (Extracapsular cataract extraction) செய்யப்பட்டு வந்தது. இன்று செய்யப்படும் நவீன கண் புரை அறுவை சிகிச்சையில் பெரும்பாலும் தையல்கள் இடப்படுவதில்லை. என்ன… தையல் இல்லாத அறுவை சிகிச்சையா என்று நீங்கள் நினைக்கலாம். கிருஷ்ணபடலத்துக்குப் பின்னாலிருக்கும் லென்ஸை, கண்ணின் வெளியில் உள்ள வெண்கோளப் பகுதியில் (Sclera) ஒரு சிறிய சுரங்கம் (Sclerocorneal tunnel) போன்ற அமைப்பின் மூலம் சென்றடையலாம். அந்த சுரங்கத்தின் வழியே பழுதுபட்ட லென்ஸ் அகற்றப்பட்டு பின் செயற்கை லென்ஸ் பொருத்தப்படும். இதற்கு 6 முதல் 8 மில்லி மீட்டர் வரை உள்ள துளை தேவைப்படும்.‌\nபேகோ எந்திரம் மூலம் செய்யப்படும் சிகிச்சைகளில்(Phacoemulsification) இரண்டு முதல் மூன்று மில்லி மீட்டர் வரை அகலம் உள்ள துளை மூலமாகவே லென்ஸைச் சென்றடைந்து விடலாம். உயர் அழுத்த அதிர்வுகள்(Vibrations) மூலமாக சிறு துகள்களாக நொறுக்கப்படுகிறது. அதன் பின் அவற்றை சிரிஞ்சுடன் இணைந்த ஒரு கருவியின் மூலமாக எடுத்துவிடலாம். அதே சின்ன ஓட்டையின் வழியாகவே லென்ஸினை உட்செலுத்துவார்கள். இப்போது அதற்கு வசதியாக சிரிஞ்சுகளில் அடைக்கப்பட்ட லென்ஸ்கள் கிடைக்கின்றன. இவை அனைத்துமே புதிய மருத்துவ கண்டுபிடிப்புகளால் கிடைத்த நல்ல விஷயங்கள். சில நேரங்களில் கடினமான கண்புரையாக இருந்தால் தையல் போட வேண்டியதிருக்கும். நவீன கண் சிகிச்சை முறைகளால் மருத்துவமனையில் அதிக நாட்கள் தங்க வேண்டியதில்லை.\nமுந்தைய நாட்களில் அனைத்துப் பரிசோதனைகளையும் முடித்துவிட்டால் காலையில் சென்று மாலையில் திரும்பிவிடலாம். எளிதாகவும் விரைவாகவும் தங்கள் பணிகளுக்கும் திரும்பிவிடலாம். கண்களில் பொருத்தப்படும் லென்ஸ்கள் பெரும்பாலும் நம் உடலுக்கு ஊறு விளைவிக்காத வகையிலேயே தயாரிக்கப்படுகின்றன. அக்ரிலிக் (Polymethyl methacrylate) எனப்படும் மூலப்பொருள் மூலமாக பெரும்பான்மையான லென்ஸுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. இப்போது சிலிக்கான், கொலாமர்(Collamer) போன்ற மூலப்பொருட்கள் மூலம் தயாரிப்பதால் லென்ஸ்களில் நெகிழ்வுத் தன்மையை அதிகம் ஏற்படுத்த முடிகிறது.\nசெயற்கை லென்ஸ் பொருத்தப்பட்ட பின் அது மிக இயல்பாக நம் உடல் அமைப்புடன் பொருந்திக் கொள்கிறது. அறுவைசிகிச்சையின் முன் கண்ணில் பொருத்த வேண்டிய லென்ஸின் பவர் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். இதனை அறுவை சிகிச்சைக்கு முன்பாகவே தீர்மானிக்க முடியும். இதற்கு ஏ ஸ்கேன், கெரடோமீட்டர்(A scan, Keratometer) ஆகிய இரண்டு கருவிகள் பயன்படுகின்றன. இதனால் ஓரளவுக்கு துல்லியமாக கண்களுக்குள் பொருத்த வேண்டிய லென்ஸின் பவரை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும். மிகச் சிலருக்கு லென்ஸ் மற்றும் லென்ஸுடன் சேர்ந்திருக்கும் ரசாயன திரவங்களால் ஒவ்வாமை ஏற்படலாம். அதுவும் எளிதில் குணப்படுத்தக்கூடிய ஒன்று. செயற்கை லென்ஸ்களுக்கு கிட்டப்பார்வைக்கு ஏற்ப சுருங்கும் ஆற்றல் கிடையாது. எனவே, செயற்கை லென்ஸ் பொருத்தப்பட்ட பின்னும் படிக்கும்போது கண்ணாடி அணிய வேண்டியதிருக்கும்.\nஇப்போதுள்ள புதுவகையான லென்ஸ்கள்(Multifocal lenses) சிலவற்றில் கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை இரண்டையும் கண்ணாடி இன்றி பார்க்கும் வகையில் நான்கு அல்லது ஐந்து பொது-மைய வட்டங்கள்(Concentric circles) அமைக்கப்பட்டுள்ளன. இந்த லென்ஸ் பொருத்திக் கொள்வோருக்கு கிட்டப்பார்வைக்குக் கண்ணாடி தேவை இருக்காது. மேற்கூறிய அனைத்தும் பொதுவான வழிமுறைகள். சிலருக்கு உடல் உபாதைகளால் இவற்றில் சில மாற்றங்கள் ஏற்படலாம். அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் சிறு துளையானது இயற்கையின் ஆற்றலால் மூடும்போது கண்ணுக்குத் தெரியாத சிறு தழும்பு ஏற்படும்.\nஇந்த தழும்பு உருவாகும் திறன் ஒவ்வொருவருக்கும் மாறுபடுவதால் அதனால் சிறிய அளவிலான பவர் கொண்ட சிலிண்ட்ரிக்கல் கண்ணாடிகள் தேவைப்படலாம். சர்க்கரை நோய் கண் அழுத்த நோய் போன்றவற்றால் அறுவை சிகிச்சைக்கு பின்னால் துல்லியமான பார்வை கிடைப்பதில் சில பிரச்னைகள் வரலாம். தேவையான முன் பரிசோதனைகள் செய்து, சரியான மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்து முறையாக அறுவை சிகிச்சை செய்தால் கண் புரை என்னும் பிரச்னையை எளிதில் கடந்துவிடலாம்.\nPrevious articleகொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன\nNext article‘சார்வரி’ – தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்\nதிருமணம் முடிந்த பெண்கள் மட்டும் படிங்க… உங்களுக்கான ஸ்பெசல் ரகசியம் இதோ..\nதவறாமல் யோகா செய்தால் நன்மைகள் ஏராளம்\nஇயற்கையின் வரப்பிரசாதம் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..\nபெண்கள் இப்படி கூட உடல் எடையை குறைக்க முடியும்\nஅதிக கஷ்டப்படாம உடல் எடையைக் குறைக்கணுமா இந்த உணவுகளை அதிகமா சாப்பிடுங்க…\nதிருமணத்திற்கு முந்தைய பரிசோதனைகள் அவசியம்\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உங்களுக்கு உதவும் 21 குறிப்புகள்...\nவீட்டில் இந்த செடிகளை மட்டும் வளர்த்துப் பாருங்கள்.. உங்களை எந்த நோயும்...\nஅதிகாலையில் சீக்கிரம் எழுவது ஆபத்தா\nபிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட பிறகும் கோவ��ட்-19 தொற்றுவது ஏன்\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைபெறும்\nஒடுக்கு முறைகளுக்கு எதிராக வாளை ஏந்தி நிற்கும் கர்ணன்…\nபிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள்.. 12 ராசிக்கும் ஏற்படப்போகும் திடீர் அதிர்ஷ்டம்...\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள்...\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021 – Rasi palan 2021...\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arthanareeswarar.com/tamil/1_3_3.aspx", "date_download": "2021-04-13T23:44:48Z", "digest": "sha1:JT6SOTYWBW3SP3TKV6PU7SZNVAY2G2L7", "length": 8665, "nlines": 145, "source_domain": "www.arthanareeswarar.com", "title": "அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு", "raw_content": "\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு.\nசிறப்புகள் தோற்றமும் அமைப்பும் சிறப்புகள் இறை வழிபாடு\nஸ்தலப் பெருமை மலையின் மறு பெயர்கள் மண்டபங்கள் பேருந்து வசதி\nநகரின் குறிப்பு ஸ்தல விருட்சம் கோபுரம் நிர்வாக அமைப்பு\nஐயப்பன் மண்டல பூஜை 09\nதிருமலையின் வடக்கு பார்த்த வண்ணம் கம்பீர தோற்றத்துடன் உள்ள இராஜ கோபுரத்திற்கு கருங்கல்லால் ஆன அடித்தளம் கிருஷ்ண தேவராயர் ஆட்சி காலத்தில் சங்ககிரி துர்க்கத்தில் ஆட்சி பொறுப்பை கவனித்து வந்த திரியம்பக உடையார் என்பவரால் கி.பி.1521 -ல் அமைக்கப்பட்டது. அதன் பிறகு 29 ஆண்டுகளுக்கு பிறகு சதாசிவராயரின் ஆட்சியில் நரசிங்கராமாச்சி என்பவரால் கிபி 1550ல் இக்கோபுரத்தின் மேல் பகுதி செங்கற் பணிகள் முடிக்கப்பட்டு குளிகையும் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு குமரமங்கலம் நாகமலைகவுண்டரின் குமாரர் சடையப்பகவுண்டர் என்பவர் மக்களின் பொருளுதவியுடன் இக்கோபுர திருப்பணிகளை செய்து முடித்தார். மேற்கண்ட செய்திகள் திருச்செங்கோட்டு திருப்பணி மாலை கல்வெட்டின் மூலமாக அறியப்படுகிறது.\nஇக்கோபுரம் 475 ஆண்டுகள் பழமையானது. இக்கோபுரத்தில் செய்யபபட்டுள்ள சிற்ப வேலைபாடுகள் நமது முன்னோர்களின் சிற்பகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இக்கோபுரம் 84.5 அடி (18.21 மீட்டர்) உயரமுடையதாய் ஐந்து நிலைகளுடன் மிக கம்பீரமாய் காட்சியளிப்பது இதன் தனிச்சிறப்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/227084/news/227084.html", "date_download": "2021-04-13T22:19:31Z", "digest": "sha1:UEUSSCKOWKQVKGKQKMANIVDJLDR6GQ3H", "length": 7269, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிறுநீரக சிறப்பு சிகிச்சை!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nசிறுநீரக கல் உருவாவதற்கான காரணங்கள் தேவையான அளவு தண்ணீர் அருந்தாதது, முறையற்ற உணவு பழக்கவழக்கங்கள் காபி, டீ அதிகம் அருந்துதல்.\nசிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், சிறுநீரில் இரத்தம் கழிதல், முதுகுவலி வருதல் வாந்தி, காய்ச்சல்.\nசிறுநீர் கழிக்கும் போது வலி எடுத்தல், சிறுநீர் கழிக்கும் போது அதிகம் நேரம்பிடித்தல் சிறுநீர் கழித்தபிறகும் கசிதல்.\nசிறுநீர் கல் வராமல் தடுக்க சில வழிமுறைகள்:\nதினமும் 4-5 லிட்டர் நீர் அருந்துதல்,புளி அதிகம் சேர்த்தல், எலுமிச்சம்பழம் அதிகம் சேர்த்தல் பானைக்காரம் பருகுதல், கார்டர் துணிகள் அணிதல் பால் இரண்டு டம்ளம் குடித்தல்.\nசிறுநீரக கல்லடைப்புக்கான நவீன அறுவை சிகிச்சை முறைகள்:\n*PINL (Percutaneous Nephro Lithotomy) முதுகுபுறத்தின் வழியாக நுண்துளை இட்டு சிறுநீரகத்தில் உள்ள கல்லை முழுமையாக அகற்றும்முறை. இது மிகப்பெரிய கல்லுக்கு இது பொருத்தமான முறை சிகிச்சை முறையாகும். (2-3 CM கல்)\n*Micro PINL இச்சிகிச்சை முறையில் மிகவும் சிறிய ஊசி அளவு நுண்துளையின் மூலம் கல் அகற்றப்படும். (2-3 cm)\n* Laser lithotripsy : சிறுநீரகத்தின் எந்த பகுதியில் உள்ள கல்லை அகற்ற இச்சிகிச்சை முறையி உதவுகிறது.\n* ESWL : இம்முறை மூலம் அதிர் வலைகள் செலுத்தப் பட்டு கல் உடைக்கப் படும். மேலும் அன்றே வீடு திரும்பலாம்.\n* URS lithotripsy : சிறுநீர் தாரை வழியாக சிறுநீரக உள்நோக்கம் கருவி செலுத்தப்பட்டு சிறுநீர் குழாயில் உள்ள கல்லை உடைத்து எடுக்கும் முறை.\n* Laproscopic Pyelolithotamy : வயிற்றுப்பகுதியில் நுண்துளையிட்டு Laproscopic முறையில் சிறுநீர்குழாயில் உள்ள கல்லை முழுமையாக அகற்றும் முறை.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nநீ என்ன Aishwarya Rai யா என்று கேலி செய்தார்கள்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறுகள்\nதிருமண பந்தத்தில் உள்ள கடினமான விஷயங்கள்\n“நான் ரத்தம் வடிய வடிய..” கதறும் FRIENDS பட நடிகை\nநடிகை Vijayalakshmi-க்கு சீமான் பளீர் பதில்\nசீமான் போல் பேசி கலக்கும் பெண்கள்\nபெற்றோரிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nசந்தோஷமாக வாழ சண்டையும் போடுங்கள்\n அவரை பார்த்ததும் கணவரை மறக்கிறேன்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2020/07/blog-post_6.html", "date_download": "2021-04-13T22:27:07Z", "digest": "sha1:ZF3SXP7G6Z5SDJDG3ALMAXU4TENZZITK", "length": 14934, "nlines": 193, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: நகுலனின் இவர்கள் - சொல்லமுடியாமையை சொல்லுதல்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nநகுலனின் இவர்கள் - சொல்லமுடியாமையை சொல்லுதல்\nநல்ல எழுத்து அல்லது நல்ல ஓவியம் அல்லது நல்ல இசை போன்றவை நம்மிடம் ஒன்றை சொல்லி சொல்ல முடியாமைக்கு எடுத்துச் செல்லும் தன்மை கொண்டவை\nமுதலில் அவை நம் வெளி மனதுடன் தர்க்கப்பூர்வமாக உரையாடி சற்று நேரத்தில் ஆழ் மனதுடன் பேசத்தொடங்கும்.. சொல்லில் விளங்காதவதற்றை சொலவ்தற்கு நாவல் , சிறுகதை போன்றவற்றை பயன்படுத்திக் கொண்ட மேதைகள்\nஇப்படிப்பட்ட பாவனைகள் இன்றி நேரடியாக ஆழ் மனதுடன் உரையாட முயல்பவை நகுலனின் எழுத்துகள்\nநாவல் என்றால் அதில் ஒரு கதை இருக்க வேண்டும் , சம்பவங்கள் இருக்க வேண்டும் என்பவை எல்லாம் இல்லாமல் கதை மூலம் சம்பவங்கள் மூலம் கிடைக்கக்கூடிய உச்சட்ட அபோத நிலையை நேரடியாக தரக்கூடிய ஒரு நாவல்தான் நகுலனின் “ இவர்கள் “ என்ற நாவல்\nமனித்ன் என ஒருவன் தான் உண்டு. துரைசாமி , ராம்சாமி , கிருஷ்ணசாமி என்பவை எல்லாம் வெறும் லேபிள்கள் மட்டுமே. எல்லோரும் எல்லோரிடமும் இருக்கிறார்கள் என் நாவலில் ஒரு இடம் இருக்கிறது\nஒரு கதையை கதாசிரியன் உருவாக்கி அதை வாசிப்பவனாக வாசகனை மாற்றாமல் வாசகனையும் பிரதியில் பங்கேற்கச்செய்கிறார் நகுலன்\nஎஸ் ராமகிருஷ்ணனின் நாவல் நெடுங்குருதி நாவலில் , வேம்பலை என்ற கிராமத்தின் நிழலாக ஒரு கிராமம் வரும் . வேம்பலையில் அழிந்தவையும் இற்ந்தவையும் அந்த நிழல் கிராமத்தில் வாழும்\nஅதுபோல , ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நிழல் உண்டா , இன்றைய நிழல் கடந்த காலத்தில் வீசுகிறதா என் மிஸ்டிக் ஆன கேள்வியுடன் நாவல் ஆரம்பிக்கிறது\nநனவோடை யுக்தியில் , தானாக தன்னைத் தானே எழுதிக்கொள்ளும் எழுத்தாக இந்த நாவல் அமைந்திருப்பது ஒரு வகை திடுக்கிடலை உருவாக்குகிறது\nமனதின் ஆழத்தை அறிவின் குறுக்கீடுகள் இன்றி தரிசிப்பது அரிதான ஓர் அனுபவம்\nஉண்மையில் இப்படி த��ட்டமிட்டு எழுதமுடியாது.. ஓர் அரிய கணத்தில் இப்படி எழுத்து பீறிட்டு வந்தால்தான் உண்டு\nஅந்த வகையில் நகுலனின் இவர்கள் நாவல் முக்கியத்துவமானது.\nஅவரது நினைவுப்பாதை மற்றும் நாய்கள் நாவலை விட இவர்கள் நாவல் ஒரு தன்னிகற்ற நாவலாக அமைந்துள்ளது\nநாவலில் வரும், நவீனன் தான் ந்குலன் என யாரும் நினைத்து விடக்கூடாது என கவனம் செலுத்தி இருந்தாலும் , நவீனன் நகுலன் அல்லன் என்றாலும் நகுலனின் நிழலாக அவன் இருக்கக்கூடும் என கூர்ந்து வாசிக்கையில் புலப்படுகிறது\nஉலக உலக்கியமும் இந்திய வேதாந்தமும் கைகுலுக்குவதும் , தமிழ் காதலும் சமஸ்கிருத ஞானமும் பரஸ்பரம் புன்னகைத்துக்கொள்வதும் ஒரு வித்தியாசமான ஃபிளாவரை தருகிறது\nராம நாதன் , நல்ல சிவம் பிள்ளை , , தனது அப்பா , அம்மா , ஆகியோர் நவீனனின் மனவோட்டத்தில் செல்வாக்கு செலுத்துபவர்கள்\nராம நாதன் தான் படித்த நூல்களைப்பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார்/\nமௌனி கதைகள் ஜேகே , காசியபன் கவிதைகள் என்றெல்லாம் நல்ல சிவம் பிள்ளை பேசுகிறார்\nநான் என்ற குறுகிய பார்வைதான் , விசாலமான பார்வையை மறைக்கிறது. நான் என்பது மறையும்போதுதான் உண்மையாக வாழத்தொடங்குகிற்றோம். என்பார் ஜே கிருஷ்ணமூர்த்தி\nஇந்த நானற்ற நிலையை வாழ்ந்து காட்டுபவர் அவரது அம்மா..\nநானற்ற நிலை வேறு.. நான் என்பதை மதிக்காத கண்மூடித்தனம் வேறு.. இதற்கு உதாரணமாக இருப்பவர் அப்பா\nஇந்த நால்வர் குணாதிசயங்களையும் இப்படி சுருக்கமாக அனாயசமாக காட்டி இருப்பார் நகுலன\nநல்ல சிவன் பிள்ளை சின்ன வயதில் எப்படி இருந்திருப்பார்\n ஒரு நாளைக்கு ஒன்பது நூல்கள் வாசித்து இருப்பார்\n பள்ளிக்கூடம் போகிறேன் என்று சொல்லி விட்டு கள்ளுக்கடைக்குப் போய் இருப்பார்\n அனைத்தையும் அதிசயம் போல பார்த்துக் கொண்டு இருந்திருப்பாள்\nகலை என்பது என்ன ,, அதன் நோக்கம் ,, என பல இடங்களில் விவாதிக்கிறார்\nஉடலின் பிரதிபலிப்பு நிழல்.. மனதின் பிரதிபலிப்பு எழுத்து..\nஅம்மாவின் சென்ஸ் ஆஹ் ஹ்யூமரை அவள் சொன்ன விதம் என் பார்வையில் படவில்லை ,, ராம நாதன் பார்வையில் பட்டது\nஎனக்கு நிழல்கள் இருப்பதால்தான் நான் எழுத்தாளனோ\nநமக்கு நம் நிழல்களே பேய் ஆகி விடுகின்றன\nஎன பல விதங்களில் சொல்பவர் , ஒருகட்டத்தில் சொல்ல முடியாமையின் திகைப்பையும் சொல்லின் மூலம் காட்டுகிறார்\nதனிமை கண்டத���ண்டு அதில் சாரம் இருக்கிறதம்மா என தான் கண்ட கனவை சொல்ல முடியாமல் தவிக்கும் ஊமையின் தவிப்பை சொல்வதன்மூலம் , அவன் கண்டது என்ன என்பதன் நிழலை நம்மை தரிசிக்க செய்து விடுகிறது நிழல்கள்\nமுதலில் பரிசுத்த ஆவியாக இருந்து பிறகு நிழல் ஆகி அதன் பின் பேய் ஆக மாறும் நவீனனனும் , முழுக்க முழுக்க அறிவால் கலையை வசப்படுத்த முயனறு தோற்பவனும் கலைக்கு களப்பலி ஆகின்றவனும் எழுத்தின் வசீகரத்துக்கு சான்றாக நிற்கின்றனர்\nLabels: . இலக்கியம், நகுலன், வாசிப்பனுபவம், வாசிப்பு\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nநாயன்மாரை புகழ்ந்து பாடிய ஆழ்வார் - ஆன்மிக வினோதம்\nநகுலனின் இவர்கள் - சொல்லமுடியாமையை சொல்லுதல்\nவண்ண மயமான பழுப்பு நிற்ப் பக்கங்கள்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/10392/Prabhas-rejoined-with-Rajamouli", "date_download": "2021-04-13T22:15:33Z", "digest": "sha1:U2ZTOLFMD55JQLPOGC5SCS2WWW45GYZW", "length": 7633, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராஜமவுலியுடன் மீண்டும் இணையும் பிரபாஸ்! | Prabhas rejoined with Rajamouli | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nராஜமவுலியுடன் மீண்டும் இணையும் பிரபாஸ்\nபாகுபலி படத்தின் முதல் பாகமும், இரண்டாம் பாகமும் மாபெரும் வெற்றிபெற்று உலக நாடுகளின் கவனத்தை தென்னிந்திய சினிமா மீது ஈர்த்தது.\nஇப்படத்தை இயக்கிய ராஜமவுலி, நாயகன் பிரபாஸ் ஆகியோரின் அடுத்தகட்ட பணிகள் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாகுபலி படப்பிடிப்பின்போதே ராஜமவுலி பிரபாஸிடம் ஒரு கதை சொல்லியிருந்தாரம். அது பிரபாஸுக்கும் பிடித்துப்போக இருவரும் அந்தக் கதையை படமாக்க முடிவெடுத்துவிட்டனர். ஆனால், தற்போது பிரபாஸ் சாஹோ படத்தில் நடித்து வருகிறார்.\nஅடுத்து ராதாகிருஷ்ணா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதற்கிடையே, ஹிந்தி படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். தற்போது பிரபாஸ் பிஸியாக இருப்பதால், ராஜமவுலி வேறு ஹீரோவை வைத்து வேறொரு படத்தை இயக்க இருக்கிறார். இருவரும் தாங்கள் ஒப்பந்தமாகியுள்ள படங்களை முடித்து விட்டு ஓரிரு ஆண்டுகளில் ராஜமவுலி சொன்ன கதையில் மீண்டும் ஒன்றிணைந்து பணியாற்ற முடிவெடுத்திருக்கிறார்கள்.\nசுகேஷுக்கு 4வது முறையாக ஜாமீன் மறுப்பு\nமைதானத்துக்கு ரயிலில் சென்ற இங்கி. கிரிக்கெட் வீரர்கள்\nRelated Tags : Prabhas, Rajamouli, ராஜமவுலி, பிரபாஸ், தென்னிந்திய சினிமா, நாயகன் பிரபாஸ்,\nதேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nகொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்\nமகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு\nவேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு\nஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\n2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன\nகோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசுகேஷுக்கு 4வது முறையாக ஜாமீன் மறுப்பு\nமைதானத்துக்கு ரயிலில் சென்ற இங்கி. கிரிக்கெட் வீரர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2018/02/6.html", "date_download": "2021-04-13T22:37:31Z", "digest": "sha1:7D2JYI4QWIFHN3SQRMIJZECHU4VH6PRM", "length": 10879, "nlines": 56, "source_domain": "www.uktamil.co.uk", "title": "உள்­ளூ­ராட்சிமன்ற உறுப்­பி­னர்­களின் பத­விக்­காலம் 6 ஆம் திகதி ஆரம்பம் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » அரசியல் , இலங்கை » உள்­ளூ­ராட்சிமன்ற உறுப்­பி­னர்­களின் பத­விக்­காலம் 6 ஆம் திகதி ஆரம்பம்\nஉள்­ளூ­ராட்சிமன்ற உறுப்­பி­னர்­களின் பத­விக்­காலம் 6 ஆம் திகதி ஆரம்பம்\nஉள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­களின் பத­விக்­காலம் எதிர்­வரும் ஆறாம் திகதி ஆரம்­பிக்­கப்­படும். உறுப்­பி­னர்கள் கட்சி மாறினால் உறுப்­பினர் பதவி இரத்­தாகும் என மாகா­ண­ச­பைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்ற அமைச்சு தெரி­வித்­துள்­ளது.\nஉள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் அங்­கத்­த­வர்கள் பற்­றிய சட்­ட­பூர்வ நிலை­மையை விளக்கும் வகையில் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்­சி­மன்ற அமைச்சின் செய­லாளர் கமல் பத்­ம­சிறி ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nஉள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் சட்­டத்தின் பிர­காரம் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வினால் தெரி­வு­செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்கள் தொடர்பில் பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யதன் பின்னர் மாகா­ண­ச­பைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்ற அமைச்­சரின் நிய­தியின் பிர­காரம் வெளி­யி­டப்­படும் வர்த்­த­மானி அறி­விப்­பி­னூ­டாக உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பி­னர்­களின் பத­விக்­காலம் எதிர்­வரும் மார்ச் மாதம் 6ஆம் திக­தியில் இருந்து ஆரம்­பிக்­கப்­படும் என அறி­விக்­கப்­படும்.\nஅத்­துடன் ஏதா­வது உள்­ளூ­ராட்சி மன்றம் ஒன்றில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட அர­சியல் கட்சி ஒன்று அல்­லது சுயேட்சை குழு­வொன்று குறித்த சபையில் மொத்த ஆச­னங்­களின் எண்­ணிக்­கையில் 50வீதம் அல்­லது அதற்கு மேற்­பட்ட ஆச­னங்­களை பெற்­றுக்­கொண்­டி­ருந்தால், தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வரால் குறிப்­பிட்ட அர­சியல் கட்­சியின் செய­லா­ள­ரிடம் அல்­லது சுயேட்சை குழுவின் தலை­வ­ரிடம் தெரி­வு­செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்­களில் இருந்து சபையின் தலைவர், உப­த­லைவர், நகர பிதா, பிரதி நக­ர­பி­தாக்­களின் பெயர்­களை உறு­திப்­ப­டுத்­து­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­படும்.\nஅதே­நேரம் குறித்த உள்­ளூ­ராட்சி மன்­ற­மொன்றில் மொத்த ஆச­னங்­களில் 50வீதமோ அதற்கு அதி­கமோ அர­சியல் கட்­சி­யொன்­றி­னாலோ அல்­லது சுயேட்சை குழு­வொன்­றி­னாலோ பெற்­றுக்­கொள்ள முடி­யாத சந்­தர்ப்­பத்தில், குறித்த சபையின் முத­லா­வது சபை அமர்­வின்­போது நக­ர­பிதா அல்­லது பிரதி நக­ர­பிதா சபை உறுப்­பி­னர்­களின் வாக்­கு­க­ளினால் தெரி­வு­செய்­து­கொள்­ளப்­ப­ட­வேண்டும். இதன்­போது சபைக்கு உள்­ளூ­ராட்­சி­மன்ற ஆணை­யாளர் தலைமை வகிப்பார்.\nஉள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் சட்­டத்தின் 10ஆம் சரத்தின் பிர­காரம் எந்­த­வொரு கட்­சியின் செய­லா­ள­ரினால், தங்­களின் கட்­சி­யினால் தெரி­வு­செய்­யப்­பட்­டி­ருக்கும் உறுப்­பினர் கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து நிறுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அறிவிப்பதன் மூலம் அதனை மாவட்ட தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில், குறித்த உறுப்பினர் சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கட்சி செயலாளருக்கு தெரிவிக்க முடியும்.\nஇது தான் ஓவியா மனசு- ஜுலிக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் மிகவும் பிரபலமடைந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கில் மக்கள் பார்த்துள்ளதாக அவர்களே தெரிவித்துள்ளனர...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்\nஇதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழரசு கட்சி 9 தொக...\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nதேர்தல் விளம்பரத்திற்கு கட்டணம் செலுத்தாத மகிந்த ராஜபக்ச\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச மற்றும் மேலும் சில வேட்பாளர்களின் தேர்தல் பிரசார விளம்பரங்களை ஒளிப்பரப்பியத்தில் நடந்த சுமார் 1...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybertamil.com/vadivelu-theekuchi-full-movie-comedy-vadivelu-kuravan-comedy-vadivelu-singamuthu-comedy/", "date_download": "2021-04-13T21:59:25Z", "digest": "sha1:3UEZHTDLX5HSSZWQB2SJBSOLTPTRPQJJ", "length": 3498, "nlines": 54, "source_domain": "cybertamil.com", "title": "Vadivelu Theekuchi Full Movie Comedy | Vadivelu Kuravan Comedy | Vadivelu Singamuthu Comedy - Cyber Tamil", "raw_content": "\nஇந்த border தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன் – Vadivelu Comedy Scene | Winner Comedy\nஇவன அடிச்சும் பாத்தாச்சு அவுத்தும் பாத்தாச்சு \nதம்பி போங்க தம்பி நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது \nஊறாயா இது எவனை பாத்தாலும் கொலைகார பயன் மாதிரி தெரியுது – Vadivelu Comedy Scene | Winner Comedy\nவிநாயக பெருமானே வெற்றி தரும் விநாயகர் சிறப்பு பாடல்\nவெள்ளிக்க���ழமை பக்தி பரவசமூட்டும் அம்மன் பாடல் – காக்கும் தெய்வம் கருமாரி\nமிகவும் சக்திவாய்ந்த அம்மன் கவசம் Amman Kavasam\nஅம்மன் சிறப்பு பாடல்கள் – குங்கும அர்ச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/it-has-nothing-to-do-with-the-election-and-the-debt-waiver-announcement-chief-minister-palanisamys-explanation/", "date_download": "2021-04-13T23:42:33Z", "digest": "sha1:IPSH3ZWOZUH2M54YCB7LOZXWQVTU4RE5", "length": 7099, "nlines": 128, "source_domain": "dinasuvadu.com", "title": "தேர்தலுக்கும் ,கடன் தள்ளுபடி அறிவிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்", "raw_content": "\nதேர்தலுக்கும் ,கடன் தள்ளுபடி அறிவிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை – முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்\nபல்வேறு நெருக்கடிகள் சோதனைகளைத் தாண்டி வெற்றிகரமாக 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nசென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அவர் பேசுகையில், விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.எந்த மாநிலத்திலும் கையில் நிதியை வைத்துக் கொண்டு திட்டங்கள் அறிவிப்பது இல்லை.கடன் வாங்குவது வளர்சிக்காக தான்.எல்லா மாநிலங்களும் கடன் வாங்கி தான் திட்டங்களை செயல்படுத்துகிறது.\nஅரசு அறிவிக்க உள்ளதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு ஸ்டாலின் பேசுகிறார்.உண்மைக்கு புறம்பாக ஸ்டாலின் பேசி வருகிறார். நாடாளுமன்றத்திலும்,சட்டமன்றத்திலும் திமுக குரல் கொடுக்கவில்லை. தேர்தல் வந்ததும் குரல் கொடுக்க ஆரம்பித்து விடும்.மின்னணு முறையில் டெண்டர் நடைபெறுவதால் இதில் எப்படி முறைக்கேடு நடைபெறும். ரூ.40,000 கோடிக்கு டெண்டர் என்றால் உடனடியாக முழுத் தொகையும் செலவிட்டு விடுவதில்லை.\nபல்வேறு நெருக்கடிகள் சோதனைகளைத் தாண்டி வெற்றிகரமாக 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளேன்.சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிபெற்று வந்திருக்கிறோம். பயிர்க்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் 75 % வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைகளுக்கு கொரோனா காலத்தில் ரூ.1000 நிதியுதவி ,பொங்கலுக்கு ரூ.2500 நிதியுதவி அளித்தோம். அரசின் அறிவிப்புகளும் தேர்தலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசி க்கு தற்காலிக தடை\nமஹாராஷ்டிராவில்15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.\nவிவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்-சத்குரு\nகொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி..\nஅமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசி க்கு தற்காலிக தடை\nமஹாராஷ்டிராவில்15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.\nவிவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்-சத்குரு\nகொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-14T00:03:49Z", "digest": "sha1:MZH44GMT6YFO24XPTKIBJBCBTMBBGSSO", "length": 5575, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமானுடத்துக்கு எதிரான குற்றங்கள என்பது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தால் பின்வருமாறு விளக்கப்படுகிறது.\nமனிதரின் தன்மானத்துக்கு எதிரான தீவரமான தாக்குதல்கள், அவமதித்தல், அல்லது இழிவுபடுத்தல் ஆகியன. இவை தற்செயலாக, அல்லது அங்காங்கே நிகழும் நிகழ்வுகளாக அல்லாமல், ஒரு அரசின் கொள்கை முறையிலான அல்லது அரசால் அல்லது அதிகாரத்தை கட்டுப்படுத்துபவர்களால் சகிக்கப்படும் அல்லது ஆதரவைப் பெறும் செயற்பாடுகள். இவை பின்வரும் குற்றங்களை உள்ளடக்கும்:\nஅரசியல், சமய, அல்லது இன முறையிலான அடக்குமுறைகள்\nபிற மனிதம் அற்ற செயற்பாடுகள்\nஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மட்டுமே மானுடத்துக்கு எதிரான குற்றங்கள எனக் கணிக்கப்படும். தனித்தனியே நிகழும் இந்த செயற்பாடுகள், பாரிய மனித உரிமை மீறல்களாக அல்லது சந்தர்ப்பத்தைப் பொறுத்து போர் குற்றமாக கருதப்படும்.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 11:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-04-13T23:55:22Z", "digest": "sha1:NZHRURWOX2O6TB7X5HLSZFIFECVM6IGR", "length": 4628, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "தேறு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 மார்ச் 2016, 04:54 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ilaiyaraaja-pays-homage-ms-viswanathan-231070.html?ref_source=articlepage-Slot1-8&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-04-13T23:05:13Z", "digest": "sha1:46VC65TUD7FGXSZD32HHCXQGCG3FBTH5", "length": 13924, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்எஸ் விஸ்வநாதனுக்கு இளையராஜா நேரில் அஞ்சலி | Ilaiyaraaja pays homage to MS Viswanathan - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\n\\\"ஏன்யா.. இதுக்கெல்லாம் வருத்தப்படுவியா.. போய்ட்டே இருக்கணும்.. கெத்து காட்டிய இளையராஜா\nபிரசாத்தால் மனசு உடைந்த இளையராஜா.. மதுரை மீனாட்சி கோவிலுக்கு வருகை.. உருக்கமாக பிரார்த்தனை\nஇளையராஜாவுக்கு நடந்தது அவமானத்தின் உச்சம்... பிரசாத் ஸ்டூடியோவுக்கு திருமாவளன் கண்டனம்\n\\\"இசை\\\"யை தூக்கி குடோனில் போட்ட பிரசாத்.. நெஞ்சு வெடிக்கும் வேதனையில் இளையராஜா ரசிகர்கள்\nவளரும் பிறையே தேயாதே.. இனியும் அழுது தேம்பாதே.. 33 வருஷமாச்சு.. நாயகன்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது தர வேண்டும் - புதுவை முதல்வர் நாராயணசாமி\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் இளையராஜா ஏற்றிய மோட்சதீபம்\n.. எழுந்துவான்னு சொன்னேன் நீ கேட்கலை.. வார்த்தை வராமல் ஸ்தம்பித்து நின்ற இளையராஜா\nதமிழில் முதலில் பாடியது ஒரு படம்.. ரிலீசானது வேறு படம் எஸ்பிப�� திரைப் பயணம்.. பலரும் அறியா தகவல்கள்\nஇளையராஜா, பாரதிராஜா.. நட்டாத்துல நிக்கிறாங்க.. இப்படி ஏமாத்திட்டீங்களே பாலு\nஅன்னக்கிளி ஒன்ன தேடுதே.. 76ல் வீச ஆரம்பித்த தென்றல்.. இன்னும் வீரியம் குறையாத.. \"ராஜா\"ங்கம்\nதெய்வீக ராகம்.. தெவிட்டாத ஜென்ஸி.. கேட்டாலே போதும்.. பல ஜென்மங்கள் வேண்டும்... இன்னிசை இளவரசி\nரணங்களின் வலி.. இதயம் வரை நனைகிறதே.. என்னுள்ளே என்னுள்ளே.. உயிரை பிரித்து போனாயே ஸ்வர்ணலதா\nஅடி ஆத்தாடி.. தாலாட்டு, சோகம், விரகதாபம், காதல், ஏக்கம், ஊடல், குத்து.. நாம் தேடிய செவ்வந்தி பூ இது\nஇளையராஜா- பிரசாத் ஸ்டுடியோ இட விவகாரம்.. சமரச தீர்வு மையத்துக்கு போகிறது.. ஹைகோர்ட் உத்தரவு\nபிரசாத் ஸ்டூடியோ வெளியே தள்ளுமுள்ளு.. பாரதிராஜா ஆவேசம்..இளையராஜாவுக்காக திரண்டு வந்த திரையுலகம்\nSports ரோகித் பத்தி மோசமான கமெண்ட்... பதிவை உடனடியாக நீக்கிய ஸ்விகி... குவியும் எதிர்ப்பு\nAutomobiles ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ\nFinance இந்திய பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்..\nMovies தளபதி65 படத்தில் நடிக்கிறேனா அது நடந்தா உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்… பவித்ரா லட்சுமி பதில் \nLifestyle சூரிய பெயர்ச்சி: மேஷம் செல்லும் சூரியனால் இந்த 7 ராசிக்கு அட்டகாசமான காலமா இருக்கப் போகுது...\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nilayaraja ms viswanathan இளையராஜா எம்எஸ் விஸ்வநாதன்\nஎம்எஸ் விஸ்வநாதனுக்கு இளையராஜா நேரில் அஞ்சலி\nமறைந்த இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதனின் உடலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா நேரில் அஞ்சலி செலுத்தினார்.\nஇன்று அதிகாலை எம்எஸ் விஸ்வநாதன் மரணமடைந்த செய்தியை அறிந்ததும், திருவண்ணாமலையிலிருந்த இளையராஜா உடனடியாக சென்னை திரும்பினார்.\nஎம்எஸ் விஸ்வநாதன் உடல் வைக்கப்பட்டுள்ள சாந்தோம் வீட்டுக்குச் சென்ற இளையராஜா, மலர் மாலை சாத்தி அஞ்சலி செலுத்தினார்.\nஎம்எஸ் விஸ்வநாதன் சில தினங்களுக்கு முன் உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற போது, அவரைச் சந்தித்து நலம் விசாரித்தார் இளையராஜா. அவருடன் ச���றிதுநேரம் பேசினார் எம்எஸ்வி. சாப்பி மறுத்து வந்த எம்எஸ்விக்கு அப்போது இளையராஜா உணவு ஊட்டினார்.\nஇளையராஜாவும் எம்எஸ்வியும் மெல்லத் திறந்தது கதவு, இரும்புப் பூக்கள், செந்தமிழ்ப் பாட்டு, செந்தமிழ் செல்வன், விஷ்வ துளசி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅரசு மருத்துவமனையைவிட்டு நகர மாட்டேன்' கொரோனா பாதிப்பிலும் உறுதிகாட்டும் சகாயம்\n\"கலர்\" மாறுமோ.. பாஜக ரூட் ஒர்க் அவுட் ஆகுமா.. அப்டியே உ.பி பார்முலாவை களம் இறக்குமா..\nமகாராஷ்டிராவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை.. 7 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vamsibooks.com/books/books/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2021-04-13T23:48:05Z", "digest": "sha1:VZDWXA5A5ZMAYWADJI2RGM37UMIBINZN", "length": 27841, "nlines": 561, "source_domain": "vamsibooks.com", "title": "சரியும் மரத்திடீருந்து வெளியேறும் குருவிகள் – Vamsibooks", "raw_content": "\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nதிமில் – தெரிசை சிவா\nஅரூ அறிவியல் சிறுகதைகள் – அருவியல் தொகுப்பு\nகல் கிழவி – போப்பு\nகடல் நிச்சயம் திரும்ப வரும் – சித்துராஜ் பொன்ராஜ்\nநூறு நாற்காலிகள் தனிக்கதை – ஜெயமோகன்\nஅறம் (தனிக்கதை) – ஜெயமோகன்\nஅயல் பெண்களின் கதைகள் – எம். ரிஷான் செரீப்\nமரயானை – சித்துராஜ் பொன்ராஜ்\n’நிலவியலின் துயரம்’ – தமிழில். எம். ரிஷான் செரீப்\nஇரவுக்கு அப்பால் ஒரு துண்டு பகல் – செந்தில் பாலா\nமெல்லச் சிறகசைத்து… – சசி.எஸ்.குமார்\nஉருவமற்ற என் முதல் ஆண் – கே.வி. ஷைலஜா\nதமிழ் மண்ணே வணக்கம் – தொகுப்பு. தா.செ. ஞானவேல்\nமறக்கவே நினைக்கிறேன் – மாரிசெல்வாஜ்\nடூரிங் டாக்கிஸ் – சேரன்\nஇவன்தான் பாலா – பாலா\nசொல்லாததும் உண்மை – பிரகாஷ் ராஜ்\nதிரும்பி பார்க்கையில் – ஷாஜி\nஅழியாத கோலங்கள் – பாலுமகேந்திரா\nபஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக்கூடியதல்ல\nஎன் தேசத்தை மீளப் பெறுகிறேன்\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை\nசிறுவர் சினிமா பாகம் 2\nசிறுவர் சினிமா பாகம் 1\nஅன்று அதிசயமாய் மஞ்சள் வெயில் காய்ந்தது\nசில பொய்களும் சில உண்மைகளும்\nசரியும் மரத்திடீருந்து வெளியேறும் குருவிகள்\nஅத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய்த்தான் இருக்கின்றன\nதமிழில் அச்சுப் பண்பாடு : சீர்திருத்��க் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும்\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nஜெயந்தன் நாடகங்கள் முழுத் தொகுப்பு\nபஷீரின் அறையின் அத்தனை எளிதில் திறக்க்ககூடியதல்ல\nபச்சை இருளனின் சகா பொந்தன்மாடன்\nநூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது\nஅல்ஃபோன்ஸம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்\nஎஸ். லட்சுமணப் பெருமாள் கதைகள்\nகாற்றடிக்கிற திசையில் இல்லை ஊர்\nகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை\nமெல்லச் சிறகசைத்து… – சசி.எஸ்.குமார்\nஉருவமற்ற என் முதல் ஆண் – கே.வி. ஷைலஜா\nதமிழ் மண்ணே வணக்கம் – தொகுப்பு. தா.செ. ஞானவேல்\nமறக்கவே நினைக்கிறேன் – மாரிசெல்வாஜ்\nடூரிங் டாக்கிஸ் – சேரன்\nஇவன்தான் பாலா – பாலா\nசொல்லாததும் உண்மை – பிரகாஷ் ராஜ்\nதிரும்பி பார்க்கையில் – ஷாஜி\nஅழியாத கோலங்கள் – பாலுமகேந்திரா\nபஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக்கூடியதல்ல\nஅத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய்த்தான் இருக்கின்றன\nதமிழில் அச்சுப் பண்பாடு : சீர்திருத்தக் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும்\nபஷீரின் அறையின் அத்தனை எளிதில் திறக்க்ககூடியதல்ல\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை\nஇரவுக்கு அப்பால் ஒரு துண்டு பகல் – செந்தில் பாலா\nஅன்று அதிசயமாய் மஞ்சள் வெயில் காய்ந்தது\nசில பொய்களும் சில உண்மைகளும்\nசரியும் மரத்திடீருந்து வெளியேறும் குருவிகள்\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை\nசிறுவர் சினிமா பாகம் 2\nசிறுவர் சினிமா பாகம் 1\nதிமில் – தெரிசை சிவா\nஅரூ அறிவியல் சிறுகதைகள் – அருவியல் தொகுப்பு\nகல் கிழவி – போப்பு\nகடல் நிச்சயம் திரும்ப வரும் – சித்துராஜ் பொன்ராஜ்\nநூறு நாற்காலிகள் தனிக்கதை – ஜெயமோகன்\nஅறம் (தனிக்கதை) – ஜெயமோகன்\nஅயல் பெண்களின் கதைகள் – எம். ரிஷான் செரீப்\nபச்சை இருளனின் சகா பொந்தன்மாடன்\nநூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது\nஎஸ். லட்சுமணப் பெருமாள் கதைகள்\nகாற்றடிக்கிற திசையில் இல்லை ஊர்\nஜெயந்தன் நாடகங்கள் முழுத் தொகுப்பு\nமரயானை – சித்துராஜ் பொன்ராஜ்\n’நிலவியலின் துயரம்’ – தமிழில். எம். ரிஷான் செரீப்\nகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்\nஎன் தேசத்தை மீளப் பெறுகிறேன்\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nஅல்ஃபோன்ஸம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nஅயல் பெண்களின் கதைகள் – எம். ரிஷான் செரீப்\nஅறம் (தனிக்கதை) - ஜெயமோகன்\nநூறு நாற்காலிகள் தனிக்கதை - ஜெயமோகன்\nகடல் நிச்சயம் திரும்ப வரும் – சித்துராஜ் பொன்ராஜ்\nகல் கிழவி - போப்பு\nஅரூ அறிவியல் சிறுகதைகள் – அருவியல் தொகுப்பு\nதிமில் – தெரிசை சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vamsibooks.com/books/books/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-13T21:54:27Z", "digest": "sha1:ZVT5EH6EBW5EUYFYJQTSGQDQTDQSFS5N", "length": 27626, "nlines": 559, "source_domain": "vamsibooks.com", "title": "மணல் கோட்டைகள் – Vamsibooks", "raw_content": "\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nதிமில் – தெரிசை சிவா\nஅரூ அறிவியல் சிறுகதைகள் – அருவியல் தொகுப்பு\nகல் கிழவி – போப்பு\nகடல் நிச்சயம் திரும்ப வரும் – சித்துராஜ் பொன்ராஜ்\nநூறு நாற்காலிகள் தனிக்கதை – ஜெயமோகன்\nஅறம் (தனிக்கதை) – ஜெயமோகன்\nஅயல் பெண்களின் கதைகள் – எம். ரிஷான் செரீப்\nமரயானை – சித்துராஜ் பொன்ராஜ்\n’நிலவியலின் துயரம்’ – தமிழில். எம். ரிஷான் செரீப்\nஇரவுக்கு அப்பால் ஒரு துண்டு பகல் – செந்தில் பாலா\nமெல்லச் சிறகசைத்து… – சசி.எஸ்.குமார்\nஉருவமற்ற என் முதல் ஆண் – கே.வி. ஷைலஜா\nதமிழ் மண்ணே வணக்கம் – தொகுப்பு. தா.செ. ஞானவேல்\nமறக்கவே நினைக்கிறேன் – மாரிசெல்வாஜ்\nடூரிங் டாக்கிஸ் – சேரன்\nஇவன்தான் பாலா – பாலா\nசொல்லாததும் உண்மை – பிரகாஷ் ராஜ்\nதிரும்பி பார்க்கையில் – ஷாஜி\nஅழியாத கோலங்கள் – பாலுமகேந்திரா\nபஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக்கூடியதல்ல\nஎன் தேசத்தை மீளப் பெறுகிறேன்\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை\nசிறுவர் சினிமா பாகம் 2\nசிறுவர் சினிமா பாகம் 1\nஅன்று அதிசயமாய் மஞ்சள் வெயில் காய்ந்தது\nசில பொய்களும் சில உண்மைகளும்\nசரியும் மரத்திடீருந்து வெளியேறும் குருவிகள்\nஅத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய்த்தான் இருக்கின்றன\nதமிழில் அச்சுப் பண்பாடு : சீர்திருத்தக் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும்\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nஜெயந்தன் நாடகங்கள் முழுத் தொகுப்பு\nபஷீரின் அறையின் அத்தனை எளிதில் திறக்க்ககூடியதல்ல\nபச்சை இருளனின் சகா பொந்தன்மாடன்\nநூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலைய��ல் பார்த்தபோது\nஅல்ஃபோன்ஸம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்\nஎஸ். லட்சுமணப் பெருமாள் கதைகள்\nகாற்றடிக்கிற திசையில் இல்லை ஊர்\nகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை\nமெல்லச் சிறகசைத்து… – சசி.எஸ்.குமார்\nஉருவமற்ற என் முதல் ஆண் – கே.வி. ஷைலஜா\nதமிழ் மண்ணே வணக்கம் – தொகுப்பு. தா.செ. ஞானவேல்\nமறக்கவே நினைக்கிறேன் – மாரிசெல்வாஜ்\nடூரிங் டாக்கிஸ் – சேரன்\nஇவன்தான் பாலா – பாலா\nசொல்லாததும் உண்மை – பிரகாஷ் ராஜ்\nதிரும்பி பார்க்கையில் – ஷாஜி\nஅழியாத கோலங்கள் – பாலுமகேந்திரா\nபஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக்கூடியதல்ல\nஅத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய்த்தான் இருக்கின்றன\nதமிழில் அச்சுப் பண்பாடு : சீர்திருத்தக் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும்\nபஷீரின் அறையின் அத்தனை எளிதில் திறக்க்ககூடியதல்ல\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை\nஇரவுக்கு அப்பால் ஒரு துண்டு பகல் – செந்தில் பாலா\nஅன்று அதிசயமாய் மஞ்சள் வெயில் காய்ந்தது\nசில பொய்களும் சில உண்மைகளும்\nசரியும் மரத்திடீருந்து வெளியேறும் குருவிகள்\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை\nசிறுவர் சினிமா பாகம் 2\nசிறுவர் சினிமா பாகம் 1\nதிமில் – தெரிசை சிவா\nஅரூ அறிவியல் சிறுகதைகள் – அருவியல் தொகுப்பு\nகல் கிழவி – போப்பு\nகடல் நிச்சயம் திரும்ப வரும் – சித்துராஜ் பொன்ராஜ்\nநூறு நாற்காலிகள் தனிக்கதை – ஜெயமோகன்\nஅறம் (தனிக்கதை) – ஜெயமோகன்\nஅயல் பெண்களின் கதைகள் – எம். ரிஷான் செரீப்\nபச்சை இருளனின் சகா பொந்தன்மாடன்\nநூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது\nஎஸ். லட்சுமணப் பெருமாள் கதைகள்\nகாற்றடிக்கிற திசையில் இல்லை ஊர்\nஜெயந்தன் நாடகங்கள் முழுத் தொகுப்பு\nமரயானை – சித்துராஜ் பொன்ராஜ்\n’நிலவியலின் துயரம்’ – தமிழில். எம். ரிஷான் செரீப்\nகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்\nஎன் தேசத்தை மீளப் பெறுகிறேன்\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nஅல்ஃபோன்ஸம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nநிலம் பூத்து மலர்ந்த நாள்\nஅயல் பெண்களின் கதைகள் – எம். ரிஷான் செரீப்\nஅறம் (தனிக்கதை) - ஜெயமோகன்\nநூறு நாற்காலிகள் தனிக்கதை - ஜெயமோகன்\nகடல் நிச்சயம் திரும்ப வரும் – சித்துராஜ் பொன��ராஜ்\nகல் கிழவி - போப்பு\nஅரூ அறிவியல் சிறுகதைகள் – அருவியல் தொகுப்பு\nதிமில் – தெரிசை சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/lockdown-imposed-in-nagpur-maharashtra-from-15-21st-march/", "date_download": "2021-04-13T22:58:21Z", "digest": "sha1:XUE6VDJBGS6A3NSWRU3Y7JBLADV3HR4D", "length": 11670, "nlines": 196, "source_domain": "www.aanthaireporter.com", "title": "மீண்டும் கொரோனா : நாக்பூரில் மறுபடியும் ஊரடங்கு! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nமீண்டும் கொரோனா : நாக்பூரில் மறுபடியும் ஊரடங்கு\nமீண்டும் கொரோனா : நாக்பூரில் மறுபடியும் ஊரடங்கு\nமகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், நாக்பூரில் வரும் மார்ச் 15ஆம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\nநம் நாட்டில் மகராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங் களில் சமீபகாலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் மகராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 800 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாக்பூரில் வரும் மார்ச் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில அரசு உத்தரவை பிறப்பித்தது. ஊரடங்கில், அத்தியாவசிப் பொருட்களான காய்கறி, பழச்சாறு, பால் உள்ளிட்ட கடைகள் மக்கள் பயன்பாட்டிற்காக இயங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nநாட்டில் தினந்தோறும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக மாகராஷ்டி ராவில்தான் பதிவு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், உச்சபச்சமாக 13 ஆயிரத்து 659 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா நோயினால் பாதிக்கப் பட்டவர்களில் 60 சதவீதம் அம்மாநிலத்தில்தான் பதிவு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல்..\nNext பிரதமர் தொடங்கி வைத்த 75வது சுதந்திர தினத்தின் 75 வார கொண்டாட்டம்\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nபுதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்பு\nதேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, மம்தா தர்ணா போராட்டம்\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக���குமா\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இயக்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவெஸ்ட் பெங்கால் துப்பாக்கிச் சூடு : இதுதான் பின்னணி\nஜக்கி வாசுதேவ் அறைகூவலிடும் ‘கோயில் அடிமை நிறுத்து’ சாத்தியமா\nஎய்ம்ஸில் மட்டுமல்ல.. வட இந்தியா முழுக்க மாறி வரும் மொழிப் பிரச்சனை\nமாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி ஒரு ரோல் மாடலாகி மாறி போயிட்டார் இல்லே\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இயக்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nபுதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்பு\nஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல்\nதேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, மம்தா தர்ணா போராட்டம்\nதமிழ்நாட்டில் ‘நிழல் இல்லா நாள்’ ஏற்பட்டிருக்குது\nபிளஸ் டூ தேர்வில் ஒரு சின்ன மாற்றம்- அரசு தேர்வு இயக்கம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/953335.html", "date_download": "2021-04-13T23:20:44Z", "digest": "sha1:PTREJYLU3KIKXM4W4B3K45YJBAYSW7Z3", "length": 6489, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "இந்தோனேசியாவில் கத்தோலிக்க தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்", "raw_content": "\nஇந்தோனேசியாவில் கத்தோலிக்க தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்\nMarch 28th, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஇந்தோனேசியாவில் மக்காசர் பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்கு வெளியே இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் குறை��்தது 10 பேர் காயமடைந்துள்ளனர்.\nஈஸ்டர் இடம்பெறவுள்ள நிலையில் தேவாலயத்திற்கு ஆராதனை நிகழ்வுகளுக்காக சென்றவர்களை குறிவைத்து குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nசம்பவ இடத்தில் உடல் பாகங்கள் இருக்கும் நிலையில் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்றும் தாக்குதலுக்கு எந்தவித அமைப்பும் உரிமை கோரவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதாக்குதல் நடத்தியவர், மோட்டார் சைக்கிளில் வந்து தேவாலயத்திற்குள் செல்ல முயன்றார் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nசுயெஸ் கால்வாயில் சிக்கியுள்ள கப்பலை மீட்பதற்கு புதிய முயற்சி\nசுயஸ் கால்வாயில் பெரிய கொள்கலன் கப்பல் தரைதட்டிய சம்பவத்தைத் தொடர்ந்து கப்பல் போக்குவரத்துக்கான கட்டணங்கள் அதிகரிப்பு\nஇலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் நிறைவேற்ற பட்டது. இலங்கைக்கு ஆதரவாக 11 நாடுகள் ; எதிராக 22 நாடுகள் வாக்களிப்பு.\nஅமெரிக்காவில் துப்பாக்கி சூடு 6பேர் பலி\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா\nஅசைவ பீட்ஸாவை டெலிவரி செய்த நிறுவனத்திடம் ஒரு கோடி நஷ்டஈடு கேட்கும் பெண்\nபாப்பரசர்பிரான்சிஸ் அடிகளார் ஈராக் நாட்டுக்கு விஜயம்\nஹஜ் பயணம் வருபவர்களுக்கு கொரேனா தடுப்பூசி சான்று கட்டாயம் – சவூதி அரசு அறிவிப்பு\nகாலநிலை மாற்றம் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்கு 14 வயது சிறுமியின் ஆலோசனையை நாடினார் அமெரிக்க ஜனாதிபதி\nfacebook மற்றும் google செய்திகளை பகிர கட்டணம் செலுத்தும் சட்டம் ஆஸ்திரேலியாவில் நிறைவேற்றம்\nஅம்பாரை மாவட்டதில் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு – தவராசா கலையரசன் (பா.உ)\nதூபியை உடைப்பதானது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு விழுந்திருக்கிற அடியாகும்-காரைதீவு பிரதேச சபை தவிசாளர்\nகொரோனா பயத்தால் விமானத்தின் முழு டிக்கெட்களையும் வாங்கி தன் மனைவியுடன் தனி ஆளாக பயணித்த கோடீஸ்வரர்..\nஇவ்வளவு பெரிய வாழ்த்து அட்டையா துபாயில் கின்னஸ் செய்து மாஸ் காட்டும் தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/3059", "date_download": "2021-04-13T22:52:10Z", "digest": "sha1:7YCSYEIMUBVQRUU7XXCDLADDNOX3SNUR", "length": 5580, "nlines": 60, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில�� பா.உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெற்றது | Thinappuyalnews", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெற்றது\n2009ம் ஆண்டு இதே நாள் முள்ளிவாய்க்கால் மண்ணில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் உயிர் இரத்தம், சதை கண்ணீருடன் ஒரு வரலாற்றுப் பயணம், சிங்கள பேரினவாத மமதையாலும் வஞ்ககர்களின் சூழ்ச்சியாலும் மௌனிக்கப்பட்டது.\nஇன்றுவரை எத்தனை இலட்சம் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார்கள் என்பதை அறிய முடியாத அளவில் ஒரு பெரும் மானுட அவலம் அங்கே நிகழ்ந்து முடிந்தது.\nஇன்று அந்த மானுட அவலத்தால் உலகம் அதிர்வுற்று இருக்கும் வேளையில் எமது உயிரிழந்த மக்களின் நினைவுகளை கூட அஞ்சலிக்க முடியாதபடி சிறிலங்கா அரசாங்கம் தடைகளையும் அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்திவந்த நிலையில், இன்று தாயக மக்கள் தங்கள் உற்ற சொந்தங்களின் நினைவுளை கண்ணீர் மல்க தங்கள் உள்ளங்களில் நினைவு கூர்ந்தனர்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெற்றது.\nஇதில் வடமாகாணசபை கல்வி அமைச்சர் குருகுலராஜா, உறுப்பினர் பசுபதிப்பிள்ளை உட்பட பிரதேசபை உறுப்பினர்கள், கட்சியின் மாவட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தீபங்கள் ஏற்றி வணங்கினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/6128", "date_download": "2021-04-13T23:05:28Z", "digest": "sha1:F56YDC45H4DP2XVVOHEPFOAFIQMXVGGY", "length": 4302, "nlines": 57, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "முல்லைத்தீவு இராணுவ முகாம் முன் விபத்து- பெண் பலி. | Thinappuyalnews", "raw_content": "\nமுல்லைத்தீவு இராணுவ முகாம் முன் விபத்து- பெண் பலி.\nமுல்லைத்தீவு இராணுவ முகாமுக்கு முன்பாக இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்குநேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தண்ணீரூற்றைச் சேர்ந்த குலேந்திரன் சிவகங்காதேவி (வயது 52) என்பவர் அந்த இடத்திலேயே உயிரி���ந்தார்.\nஇவர் முல்லைத்தீவு கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் என்று தெரிவிக்கப்பட்டது. அதே இடத்தைச் சேர்ந்த செல்லையா கருணாகரன் (வயது – 47) என்பவரே படுகாயமடைந்து முல்லைத்தீவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பணி முடித்து இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது எதிரே வந்த காருடன் மோதியதில் இந்த விபத்தது ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/modis-cabinet-nominates-president-for-rule-in-pondicherry/", "date_download": "2021-04-13T22:09:08Z", "digest": "sha1:7YSRRAH23PANM66AZ5LUKME4AJOHPC3T", "length": 23469, "nlines": 123, "source_domain": "mayilaiguru.com", "title": "புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தது மோதி அமைச்சரவை - Mayilai Guru", "raw_content": "\nபுதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தது மோதி அமைச்சரவை\nபுதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்த நிலையில், அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த, குடியரசு தலைவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை பரிந்துரை செய்துள்ளது.\nமுன்னதாக, புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த திங்கட்கிழமை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் கூட்டணி அரசு தோல்வி அடைந்தது. இதையடுத்து தனது அமைச்சரவையின் ராஜிநாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் நாராயணசாமி வழங்கினார்.\nஇதைத்தொடர்ந்து, அம்மாநிலத்தில் பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் என்.ஆர். காங்கிரஸ், அதிமுக, பாஜக இடம்பெற்ற கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பது அல்லது மாற்று அரசு அமையும்வரை காபந்து அரசாக செயல்படுமாறு நாராயணசாமியையே கேட்டுக் கொள்வது அல்லது குடியரசு ஆட்சிக்கு பரிந்துரை செய்வது போன்ற வாய்ப்புகள் துணைநிலை ஆளுநர் தமிழிசையால் பரிசீலிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை செய்யும் அறிக்கையை மத்திய அரசுக்கு தமிழிசை அனுப்பி வைத்தார்.\nமத்திய அமைச்சரவையின் பரிந்துரையை குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டு பிறப்பிக்கும் உத்தரவு அடிப்படையில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வரும். அனேகமாக இன்று இரவுக்குள்ளாக உத்த���வு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதுச்சேரியில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசு, அதன் பதவிக்காலத்துக்கு முன்பே ராஜிநாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட நிலையை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி உருவாக்கியதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.\nமேலும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண் பேடி இருந்தபோது அவரது துணையுடன் மாநிலத்தில் மக்கள் நல திட்டங்கள் மற்றும் நிர்வாக பணிகளை முடக்க மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி பல முயற்சிகளை மேற்கொண்டதாகவும் நாராயணசாமி கூறினார்.\nஆனால், இந்த விவகாரத்தில் தங்கள் தரப்பு அழுத்தம் ஏதுமில்லை என்று புதுச்சேரி பாஜகவினர் திட்டவட்டமாக மறுத்தனர். இந்தப்பின்னணியில் புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமாக புதுச்சேரி இருந்தது. அதுவும் தற்போது கவிழ்ந்து விட்டதால் அதன் சரிவு, அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.\nஇதற்கிடையே, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடுக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோதி வியாழக்கிழமை தமிழகம் செல்லவிருக்கிறார். புதுச்சேரியில் நடைபெறும் பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்திலும் அவர் உரையாற்றுகிறார். இதன் மூலம் புதுச்சேரியில் முறைப்படி தமது தேர்தல் பிரசாரத்தை பாஜக துவங்குகிறது.\nபிரதமரின் வருகையைத் தொடர்ந்து இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் 28ஆம் தேதி புதுச்சேரிக்கு வருகை தரவிருக்கிறார்.\nபுதுச்சேரி காங்கிரஸ் அரசு முடிவுக்கு வந்தது எப்படி\nஜூன் 10, 2020: காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, அரசுக்கு எதிராகத் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்த காரணத்தினால் கடந்த ஆண்டு ஜூன் 10ஆம் தேதி புதுச்சேரி பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர்.\nஇதனால் 18ஆக இருந்த காங்கிரஸ் கூட்டணி கட்சியிலிருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 17ஆக குறைந்தது.\nஜனவரி 25, 2021: முதல்வர் நாராயணசாமி உடனான மோதல் போக்கு காரணமாக புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சரும், வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நமச்சிவாயம் மற்றும் உசுடு தொகுதி சட்டம��்ற உறுப்பினர் தீப்பாய்ந்தான் ஆகிய இருவரும் ஜனவரி 25ஆம் தேதி பதவி விலகினர்.\nஇதனால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் 17லிருந்து 15ஆக குறைந்தது.\nஜனவரி 28 2021: நமச்சிவாயம் மற்றும் தீப்பாய்ந்தான் இருவரும் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.\nபிப்ரவரி 15, 2021: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த புதுச்சேரி யானம் பிராந்திய சட்டமன்ற உறுப்பினர் மல்லாடி கிருஷ்ணா ராவ் கடந்த 15ஆம் தேதி பதவி விலகினார்.\nபிப்ரவரி 16, 2021: கிருஷ்ணா ராவ் விலகிய அடுத்த நாளே பிப்ரவரி 16ஆம் தேதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஜான்குமார்‌ பதவி விலகினார்.\nஇதனிடையே பிப்ரவரி 16ஆம்‌ தேதி இரவு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்த கிரண் பேடியை விடுவித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருந்தார். அந்த பதவிக்கு வேறொருவரை நியமிக்கும் வரை, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை பிப்ரவரி 16ஆம் தேதி இரவு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை கூடுதல் பொறுப்பாக குடியரசு தலைவர் ஒப்படைத்தார்.\nபிப்ரவரி 17, 2020: ஆளும் காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை இழந்து விட்டதாக கூறி பிப்ரவரி 17ஆம் தேதி எதிர்க் கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி துணை நிலை ஆளுநரின் தனி செயலரிடம் மனு அளித்தனர்.\nஇதே, பிப்ரவரி 17ஆம் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ராகுல்காந்தி புதுச்சேரி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிப்ரவரி 18, 2020: இதனைத் தொடர்ந்து 17ஆம் மாலை புதுச்சேரி வந்த தமிழிசை சௌந்தரராஜன், பிப்ரவரி 18ஆம் தேதி காலை 9 மணிக்கு துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றார். மேலும் அன்றைய தினமே எதிர்க்கட்சிகள் துணைநிலை ஆளுநரை சந்தித்து, காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என நேரடியாக வலியுறுத்தினர்.\nகிரண் பேடி நீக்கப்பட்ட பின்னர் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பை கூடுதலாக ஏற்றார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.\nஇதனால், புதுச்சேரி சட்டப்பேரவையில் 22ஆம் தேதிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென, பதிவியேற்ற மு���ல் நாளான பிப்ரவரி 18ஆம் தேதியே தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டார்.\nஇதையடுத்து நாராயணசாமி நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்களிக்கும் உரிமை கிடையாது என்றார். இதற்கு பதிலளித்த பாஜக மாநில தலைவரும், நியமன சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன், உச்சநீதிமன்றம் நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் அதிகாரம் உள்ளது என வழக்கொன்றில் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் பங்கு பெறுவோம்‌ என்றார்.\nபிப்ரவரி 21, 2020: 22ஆம் தேதி காலை 10 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவை கூடவிருந்த நிலையில், அதற்கு முதல் நாளான 21ஆம் தேதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்பவன் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் பதவி விலகினார். அடுத்த ஒரு மணி‌ நேரத்தில், திமுகவை சேர்ந்த தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பதவி விலகினார்.\nஆளும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியில் அடுத்தடுத்து 6 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியதால், 17ல் இருந்து 11ஆக பலம் குறைந்தது. இதனால் காங்கிரஸ் கூட்டணி அரசு தனது முழு பெரும்பான்மையை இழந்தது.\nபிப்ரவரி 22, 2021: புதுச்சேரி சட்டப்பேரவையில் நடந்த தமது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே நாராயணசாமி வெளிநடப்பு செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் வெளிநடப்பு செய்தனர். இதனால் நாராயணசாமி அரசு கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\nஅன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி \nஇன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் \nநகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..\nஇந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் \nபிளஸ் டூ ��ேர்வில் மாற்றம்\nPrevious புதுச்சேரி அங்கன்வாடிகளில் இனி வாரம் மூன்று முட்டைகள்\nNext ஆன்டிராய்டு செல்லிடப்பேசியில் இனி கூகுள் வரைபடத்தின் ‘டார்க் மோட்’ வசதி\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/5998", "date_download": "2021-04-13T21:47:13Z", "digest": "sha1:OZP5US3Q2M273BFB22LV6H3VNEN45IJI", "length": 4431, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "அதிசய குடும்பம் ஒரே வீட்டில் 31 மருத்துவர்கள். | Thinappuyalnews", "raw_content": "\nஅதிசய குடும்பம் ஒரே வீட்டில் 31 மருத்துவர்கள்.\nஜெய்பூரில் உள்ள ஒரு குடும்பத்தில் 31 பேர் மருத்துவர்களாக உள்ள அதிசயம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில், வீனமிரிதா பாட்னி என்பவர் குடும்பத்தில் மொத்தம் 31 பேர் மருத்துவர்களாக உள்ளனர்.\nமேலும், சமீபத்தில் வெளியான ஆர்பிஎம்டி தேர்வில் 107வது இடத்தைப் பெற்று மருத்துவப் படிப்பிற்குள் நுழைந்துள்ள வீனாவும் படிப்பை முடித்து விட்டால் அவர்களது குடும்பத்தில் மொத்தம் 32 மருத்துவர்கள்.\nஇந்நிலையில், ஜெய்பூரில் அவரது குடும்பத்தையே ‘ஜெய்பூர் டாக்டர் பரிவார்’ என்றுதான் அழைக்கின்றனர்.\nஇவரது வீட்டில் 7 பொது மருத்துவர்கள், 5 குழந்தைப் பேறு மருத்துவர்கள், 3 கண் மருத்துவர்கள், 3 காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள், 3 நரம்பியல் வல்லுனர்கள் என வெவ்வேறுதுறையைச் சேர்ந்த 31 மருத்துவர்கள் உள்ளனர்.\nமேலும், இப்படி ஒரு குடும்பத்தில் பிறந்ததற்காக நான் மிகவும் பெருமைப் படுகின்றேன் என்று வீனாமிரிதா தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_33.html", "date_download": "2021-04-13T23:23:58Z", "digest": "sha1:3AT6I7HMCRZB6SEFOR7NJKBBI7XZCEUO", "length": 8542, "nlines": 60, "source_domain": "www.uktamil.co.uk", "title": "வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » தமிழ் மருத்துவம் » வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா\nவெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா\nவிட்டமின் C, B6, ஃபோலிக் அமிலம், கால்சியம் சத்துக்களை உள்ளடக்கிய வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்.\nவெங்காயத்தில் சல்பர், விட்டமின் C, B6, பயோடின், ஃபோலிக் அமிலம், குரோமியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.\nஇவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\nவெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் தமனிகளில் அடைப்புகளின் உருவாக்கத்தைத் தடுத்து, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.\nவெங்காயத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சுவாசகுழாய் தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சியில் இருந்து விடுபட உதவுகிறது.\nவெங்காயம் சளி, இருமல், காய்ச்சல், தும்மல் மற்றும் மூக்கு ஒழுகல் போன்றவற்றையும் தடுக்க பெரிதும் உதவியாக இருக்கும்.\nவெங்காயத்தில் உள்ள ஆன்டி – மைக்ரோபியல் தன்மை சளி, காய்ச்சல், தும்மல், மூக்கு ஒழுகல், போன்ற நோய்களை சரி செய்து, அல்சர் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.\nவெங்காயத்தில் உள்ள கரையக் கூடிய நார்ச்சத்துக்கள், குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து, செரிமானம், மலச்சிக்கல், சிறுநீர்ப்பை கோளாறுகள் போன்ற பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.\nவெங்காயத்தில் உள்ள ஆன்டி – செப்டிக் மற்றும் ஆன்டி – மைக்ரோபியல் பண்பு���ள், காசநோயை ஏற்படுத்தும் மைகோ பாக்டீரியத்தை செயலிழக்கச் செய்து, காச நோய் வராமல் தடுக்கிறது.\nபிரசவத்திற்கு பின் பெண்கள் வெங்காயத்தை சிறிது பச்சையாக தினமும் சாப்பிட்டால், அது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.\nவெங்காயத்தில் கலோரிகள், சோடியம் குறைவு மற்றும் கொழுப்புகள் அற்றது என்பதால், அது ரத்த நாளங்களின் நெகிழ்வுத் தன்மையை அதிகரித்து, ரத்த சோகை, உயர் இரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கிறது.\nஇது தான் ஓவியா மனசு- ஜுலிக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் மிகவும் பிரபலமடைந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கில் மக்கள் பார்த்துள்ளதாக அவர்களே தெரிவித்துள்ளனர...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்\nஇதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழரசு கட்சி 9 தொக...\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nதேர்தல் விளம்பரத்திற்கு கட்டணம் செலுத்தாத மகிந்த ராஜபக்ச\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச மற்றும் மேலும் சில வேட்பாளர்களின் தேர்தல் பிரசார விளம்பரங்களை ஒளிப்பரப்பியத்தில் நடந்த சுமார் 1...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/master-plan-thalapathy-65-film-crew/", "date_download": "2021-04-13T23:08:51Z", "digest": "sha1:LIKVMLR5HRMBMY6MPIHHIEL5CLJNYP2G", "length": 5319, "nlines": 127, "source_domain": "dinasuvadu.com", "title": "தளபதி 65 படத்தின் மாஸான லேட்டஸ்ட் தகவல்..!!", "raw_content": "\nதளபதி 65 படத்தின் மாஸான லேட்டஸ்ட் தகவல்..\nதளபதி 65 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டிலும் அடுத்த கட்ட படப்பிடிப்பு காஸ்மீரில் வைத்து நடைபெறவுள்ளதாகவும் தகவல்.\nநடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான பூஜை கடந்த மாதம் 31 ஆம் தேதி நடைபெற்றது.\nஇந்த நிலையில் நேற்று நடிகர் விஜய் இந்த திரைப்படத்தின் படப்பிடிற்காக சென்னையில் இருந்து விமானத்தின் மூலம் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா நாட்டிற்கு சென்றுள்ளார். மேலும் இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் வைத்து நடைபெறவுள்ளதாகவும். அடுத்த கட்ட படப்பிடிப்பு காஸ்மீரில் வைத்து நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசி க்கு தற்காலிக தடை\nமஹாராஷ்டிராவில்15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.\nவிவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்-சத்குரு\nகொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி..\nஅமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசி க்கு தற்காலிக தடை\nமஹாராஷ்டிராவில்15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.\nவிவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்-சத்குரு\nகொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2021/mar/02/another-217-people-in-delhi-were-infected-with-corona-3573105.amp", "date_download": "2021-04-13T22:00:28Z", "digest": "sha1:5BJJXHZAX4M3GTND6DZESNCAW47TRVOO", "length": 3405, "nlines": 35, "source_domain": "m.dinamani.com", "title": "தில்லியில் மேலும் 217 பேருக்கு கரோனா தொற்று | Dinamani", "raw_content": "\nதில்லியில் மேலும் 217 பேருக்கு கரோனா தொற்று\nதில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 217 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,39,681 ஆக உயர்ந்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் மேலும் 78 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், இதுவரை மொத்தம் 6,27,227 பேர் குணமடைந்துள்ளனர். 10,911 பேர் பலியாகியுள்ளனர்.\nஇன்றைய தேதியில் 1,543 பேர் மட்டுமே இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.\nமருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே ரெம்டெசிவிா் மருந்து: மத்திய அரசு\nபொது முடக்கம் அமல்படுத்தப்படாது:மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்\nஇதுவரை 10.85 கோடி கர��னா தடுப்பூசி செலுத்தப்பட்டன\nஅனைவருக்கும் கரோனா தடுப்பூசி கிடைப்பது அவசியம்: எஸ்.ஜெய்சங்கா்\nஎஸ்.ஜெய்சங்கருடன் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சா் சந்திப்பு\nசச்சின் வஜே பணிநீக்க நடவடிக்கைகள் தொடக்கம்\nகேரள உயா்கல்வித் துறை அமைச்சா் ஜலீல் ராஜிநாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A/", "date_download": "2021-04-13T23:38:04Z", "digest": "sha1:6SQU3M2YCEE3TCUVAU3QG7XKKUCXZ5YM", "length": 19371, "nlines": 118, "source_domain": "makkalkural.net", "title": " நதிக்கு மனித உரிமை: நியூசிலாந்தில் புதுமை – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nநதிக்கு மனித உரிமை: நியூசிலாந்தில் புதுமை\nவிவசாயத்திற்கும் மனிதன் உயிர் வாழவும் மிக அவசியம் தேவைப்படும் நீர்வளத்தை பண்டை காலத்தில் தமிழகம் மிக முக்கியத்துவம் தந்திருப்பதற்கு சான்று, பல நதிகளின் பெயர்களில் பெண் தெய்வங்கள் இருப்பது தான்.\nகங்கை, காவிரி, சரஸ்வதி என பெயர்கள் சூட்டியதில் நமக்கு சுட்டிக் காட்டப்படும் உண்மை. பெண்கள் பூமிக்கு கண்கள், அவர்களே பூமிக்கு ஆதாரமாக விளங்குவதாக கவிஞர்கள் கூறுவது உண்டு. அது போன்றுதான் நதிகள் என்பதை சுட்டிக்காட்டுவது போல் நதிகளுக்கு பெண்கள் பெயர் கொடுத்து அழைத்திருக்க வேண்டும்.\nநீரின்றி அமையாது உலகு என்று சுட்டிக்காட்டுகிறார் திருவள்ளுவர். இந்த நீர் இல்லாமல் உலகம் இயங்காது என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சத்திய வார்த்தைகளுக்கு ஏனோ நாம் முக்கியத்துவம் தராமல் இருந்து வருகிறோம். பெண் தெய்வங்கள் பெயர் சூட்டிய பிறகு அதே நதிகளின் புனிதத்தை உணராமல் நாமே மாசுபடுத்தி வருகிறோம்.\nதொழில் வளர்ச்சிகள் காரணமாக வெளியேறும் நச்சுப்பொருட்களையும் மக்காத குப்பை கூளங்களையும் நதிகள், நீர்நிலைகளில் சென்றடைய வைத்து, கடந்த 200 ஆண்டுகளின் மிகப்பெரிய களங்கத்தை நீர்நிலைகளுக்கு ஏற்படுத்தி, அதை கடலில் கலக்க விட்டு அதையும் மாசுபடுத்தி விட்டோம்.\nகடல் நீர் வெப்பத்தில் ஆவியாகி சுத்தமான மழை நீராக பொழிந்து வருவதால் இன்றும் நமக்கு ஓரளவு சுத்தமான குடிநீர் கிடைக்கிறது.\nஆனால் விவசாயத்திற்கும் தொழிற்சாலைகளுக்கும், வளர்ந்துவரும் ஜனத்தொகை பெருக்கத்திற்கும் தேவையான சுத்தமான குடிநீர் தட்டுப்பாடும் அதிகரித்து���்கொண்டே இருப்பதை பார்க்கிறோம்.\nகாசு கொடுத்து நீர் வரவழைப்பதை இனி வரும் தலைமுறை சர்வ சாதாரணமான ஒன்றாகவே பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.\nஇதே நிலை தொடர்ந்தால் அடுத்த நூற்றாண்டில் நீர் நிலை எப்படி இருக்கும் என்ற மிகப்பெரிய கேள்விக்குறி நம்முன் எழுகிறது.\nதண்ணீரின் அருமையை உணர்ந்த உலக நாடுகளில் நியூசிலாந்து தனித்துவமான ஒன்றாக இருக்கிறது. இயற்கை எழிலை அடுத்த நூற்றாண்டில் பாதுகாப்பாக வைத்திருக்கும் உலக நாடுகளில் நியூசிலாந்து முன்னணியில் இருக்கிறது.\nஅந்நாட்டு நீர்நிலைகள் கடந்த 50 ஆண்டுகளில் மிகப்பெரிய பாதகத்தை சந்தித்து வருவதாக ஒரு ஆய்வு அறிக்கை வெளிவர கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளை நதி நீரை பாதுகாக்க அதிரடியாக எடுத்தும் வருகிறார்கள்.\nமீன் பிடித்தும் நீச்சல் அடித்தும் விளையாடி மகிழ்ந்த நீர்நிலைகளை மீண்டும் பழைய பொலிவுடன் மிளிர வைக்க அந்நாடு பல அவசரகால சட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தியும் வருகிறது.\nசமீபத்தில் வாங்கானுய் நதிக்கு [Whanganui River] ‘ மனிதன்’ என்ற அந்தஸ்தை சட்ட ரீதியாக தந்துள்ளனர்\nநம் நாட்டைப் போன்ற பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்த நியூசிலாந்தும் தொழில்புரட்சியின் காரணமாக நதி நீர் மாசு ஏற்பட்டது. சல சலவென ஓடிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான நதிகளை கொண்ட அந்த நாட்டில் அவை களங்கிய மாசுடன் அசுத்தமான நீர் நிலைகளாக மாறி வருவதை உணர்ந்த சிலர் வித்தியாசமான வழக்கை தொடர்ந்து, மனிதனுக்கு இணையான அடிப்படை உரிமைகளை நதிக்கு பெற்றுத் தந்து விட்டனர்.\nஇந்த வாங்கானுய் நதியே அந்நாட்டின் 3–வது மிகப்பெரிய நதியாகும். அந்த நதியின் உரிமைகளை போற்றிப் பாதுகாக்க இரு நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் சட்டபூர்வமாக அந்த நதியின் நீண்ட பாதை எங்கும் சந்திக்கும் “இன்னல்’’களுக்கு குரல் கொடுப்பார்கள். ஒருவரை அடித்தால் எப்படி குற்றமாக கருதப்படுகிறதோ, அதே சட்ட ஆதரவு லாங்கானுய் நதிக்கும் கிடைத்துவிட்டது. ஆகவே அந்த இரு நபர் குழு இந்த நதிக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் மாசு தூசு பிரச்சினையால் களங்கம் ஏற்பட்டாலும் அதன் மனிதாபிமான உரிமைகளை சுட்டிக்காட்டி தடுக்க முடியும்.\nஇந்த சட்டப்பூர்வ அறிவிப்பு வர கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு ஜெரார்ட் ஆல்பர்ட் என்பவர் வாதாடி இருக்கிறார். அவர் இந்த நதியில் சிறுவயதில் நீச்சலடித்து விளையாடியும் மீன் பிடித்து ரசித்து ருசித்தவர் ஆவார்.\nஅவரது இளமைக்கால ஆருயிர் நண்பனாக பார்த்த காரணத்தால் அந்த நதிக்கு இப்படி சட்டப்பூர்வமாக ஒரு நபராக புது அந்தஸ்தை வாங்கி தந்துள்ளார்.\nநம் நாட்டில் பல ஆயிரம் ஆண்டுகளாகவே ‘நடந்தாய் வாழி காவிரி’ என்றும், நதிகளில் நீராடினால் நமது ஏழு ஜென்ம பாவங்கள் நீங்கும் என்று சாஸ்திரமாகவே வாழ்ந்து வந்தோம்.\nஎல்லா புண்ணிய நதிகளும் வந்து சேருவது கடலில் தான் என்று புரிந்து கொண்ட நாம், நீரின்றி உலகம் இயங்காது என்பதை புரிந்து கொண்டாலும் அதை மாசின்றி சுத்தமாக வைத்து இருக்க எந்த முயற்சியும் செய்யாது இருப்பது சரியில்லை. அன்றே நதிகளின் புனிதத்தை உணர்ந்த நாம் அதை இனியாவது சரிவர பராமரித்து அதன் சிறப்பை வரும் நூற்றாண்டுகளில் மேம்பட வைப்போம்.\nதமிழகத்தின் உரிமைகளை மீட்ட அண்ணா தி.மு.க: நல்லாட்சியை தரும் உறுதியில் பாரதீய ஜனதா\nஜெயலலிதா பிறந்த நாளில் வாசிப்பு திருவிழா\nதமிழக பொருளாதார வளர்ச்சிக்கு புரட்சி திட்டங்கள்\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்டு இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு இடைக்கால பட்ஜெட்டை சமர்ப்பிக்க தயாராகி விட்டது. பட்ஜெட்டில் சலுகைகள் ஏதும் இருக்காது. ஆனால் கடந்த ஆண்டின் பொருளாதார வீழ்ச்சியை சரி செய்யும் பல்வேறு அம்சங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. கவர்னர் உரையுடன் இம்மாத துவக்கத்தில் துவங்கிய சட்டமன்ற பட்ஜெட் அறிவிப்பு கூட்டத்தொடர் துவங்கும் முன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூடி 34 முக்கிய முதலீடுகளுக்கு ஒப்புதல் […]\nபாக். எல்லையில் யுத்த நிறுத்தமா\nபாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற நாள் முதலாய் இம்ரான்கானின் திட்டம் என்ன என்ற கேள்விக்குறி இந்திய தரப்பில் விவாதிக்கப்பட்டு வருவதை உணரமுடிகிறது. கிரிக்கெட் ஆட்ட காலத்தில் மிக வேகமாக பந்துகளை வீசுவதில் திறமையானவர் என்றாலும் எப்படி போடப் போகிறார் என்ற கேள்விக்குறி இந்திய தரப்பில் விவாதிக்கப்பட்டு வருவதை உணரமுடிகிறது. கிரிக்கெட் ஆட்ட காலத்தில் மிக வேகமாக பந்துகளை வீசுவதில் திறமையானவர் என்றாலும் எப்படி போடப் போகிறார் என்பதை வெளியே காட்டிக் ��ொள்ளாமல் ஆட்டக்காரர்களை எல்லாம் திணற வைத்தவர் என்பதை வெளியே காட்டிக் கொள்ளாமல் ஆட்டக்காரர்களை எல்லாம் திணற வைத்தவர் அதேபோல் தான் இன்று உலகத் தலைவர்களை குழப்பத்தில் மூழ்கடித்துக் கொண்டிருக்கிறார் இம்ரான் அதேபோல் தான் இன்று உலகத் தலைவர்களை குழப்பத்தில் மூழ்கடித்துக் கொண்டிருக்கிறார் இம்ரான் உலகமே பாகிஸ்தானின் தீவிரவாத கலாச்சாரத்தையும் ராணுவ ஆட்சியாளர்களின் சதிகளையும் கண்டு அஞ்சி கொண்டிருக்கையில் இம்ரான் […]\nதமிழகம் கல்வியில் சாதனை: சபாஷ் பழனிசாமி\nதமிழகம் பல்வேறு முற்போக்கு நடவடிக்கைகளால் நாட்டிற்கே நல்ல முன்னுதாரணமாக இருப்பது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் உன்னத நடப்பாகும். பல்வேறு துறைகள் சரிவை சந்தித்து முடங்கி விட்டாலும் அவற்றை நெம்பி நிலை நிறுத்த உதவும் ஓர் ஆயுதம் கல்வியாகும். அதை உணர்ந்தே தமிழகம் நடைபோடுகிறது . 2020–ல் ஆரம்ப சில வாரங்கள் மட்டுமே பள்ளிகளும் கல்லூரி வளாகங்களும் இயங்க முடிந்தது. மார்ச் மாதம் வந்துவிட்டால் இறுதிப் பரீட்சை பரபரப்பு எல்லா இல்லங்களிலும் இருக்கும். ஆனால் இம்முறை கூடவே கொரோனா […]\n2 ஆயிரம் ‘மினி கிளினிக்’: எடப்பாடி பழனிசாமி நாளை துவக்கி வைக்கிறார்\nமருத்துவ துறையில் எண்ணற்ற சாதனைகள்: எடப்பாடி பெருமிதம்\nமுகக்கவசம் அணிந்தால் மட்டுமே இனி ரேஷன் பொருட்கள்\nகொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தகவல்\nஒடிசாவில் 15 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்பு\nதமிழகத்தில் 17 ந்தேதி வரை இடி மழை: வானிலை மையம்\nதமிழ் புத்தாண்டு: மெட்ரோ ரெயிலில் 50% கட்டணம் தள்ளுபடி\nமுகக்கவசம் அணிந்தால் மட்டுமே இனி ரேஷன் பொருட்கள்\nகொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தகவல்\nஒடிசாவில் 15 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/sweden-india-mobility-hackathon/", "date_download": "2021-04-13T21:47:19Z", "digest": "sha1:EFJDMHLDJA73EGCOURIKFK5HIHHCULLY", "length": 13020, "nlines": 105, "source_domain": "makkalkural.net", "title": " போக்குவரத்து நெருக்கடி தீர ஸ்வீடன் நாட்டு தூதரகம் நடத்திய போட்டியில் ஆக்கப்பூர்வமான புதிய யோசனை – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nபோக்குவரத்து நெருக்கடி தீர ஸ்வீடன் நாட்டு தூதரகம் நடத்திய போட்டியில் ஆக்கப்பூர்வமான புதிய யோச��ை\nஇந்தியாவில் உள்ள ஸ்வீடன் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. 42 மணி நேர ஸ்வீடன் இந்தியா ஹேக்கத்தான் போட்டி. இந்திய போக்குவரத்து பிரச்சனைகளுக்கு ஆக்கபூர்வமான யோசனைகள் மற்றும் செயல்பாட்டுத் தீர்வு காணும் விதத்தில் ஏற்பாடான நிகழ்வு இது.\nஸ்வீடன் மற்றும் இந்தியா முழு வதிலும் இருந்து 76 க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் 500 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் – மாணவர்கள், தொழில்முனைவோர், புதுமை ஆர்வலர்கள், வடிவமைப்பாளர்கள், படைப்பாற்றல் வல்லுநர்கள் மற்றும் இயக்க வல்லுநர்கள் நெருக்கமாக பணியாற்றி, நிலையான இயக்கத்தின் எதிர்கால சவால்களுக்கான தீர்வுகளை உருவாக்கினர். போக்குவரத்து துறைக்கு புதிய ஆலோசனை கண்டுபிடிப்பு வாகனத்திற்கான நவீன உள்கட்டமைப்பு மற்றும் நவீன சாதனங்கள் போன்ற 6 வகையான தலைப்புகளில் இப்போட்டிகள் நடைபெற்றன.\nகுறிப்பிட்ட போட்டி பகுதிகளின் கீழ் நிபுணர்களை உள்ளடக்கிய 48 பேர் கொண்ட நடுவர் மன்றம், கோத்தன்பர்க், புனே, சென்னை, டெல்லி மற்றும் வோக்ஸ்ஜோ போன்ற வெவ்வேறு இடங்களிலிருந்து டிஜிட்டல் முறையில் ஒன்றிணைந்த வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தது.\nஇந்தியாவுக்கான ஸ்வீடனின் தூதர் கிளாஸ் மோலின் வரவேற்றார்.சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், ஸ்வீடன் நிறுவனத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட போக்குவரத்து ஆலோசனைகள் மற்றும் தீர்வுகள் குறித்த தகவல்களை வழங்கியது சிறப்பு என்றார்.\nஒலி வடிவில் பிரதாப முதலியார் நாவல் ‘‘ஸ்டோரிடெல்’’ அறிமுகம்\nகாமராஜர் துறைமுக மேம்பாட்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடியில் 12 ஒப்பந்தம்\nதேங்காய் எண்ணெய், கற்பூரம் கலந்து கொரோனா கிருமி நாசினி: பையனூர் ஆறுபடைவீடு தொழில்நுட்ப கல்லூரியில் அ...\nTagged கிளாஸ் மோலின், போக்குவரத்து நெருக்கடி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஸ்வீடன் இந்தியா ஹேக்கத்தான் போட்டி, ஸ்வீடன் நாட்டு தூதரகம்\nகிராம மகளிருக்கு ரத்த சோகை பரிசோதனை முகாம் நடத்தும் மேக்மா நிதி நிறுவனம்\nசென்னை, டிச.28– கிராம மகளிருக்கு ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பல்வேறு நோய் ஏற்படுவதை தடுக்க மேக்மா நிதி நிறுவன அங்கமான மேக்மா அறக்கட்டளை நாடு முழுவதும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 54 கிராம மகளிர் உடல்நல மருத்துவ பரிசோதனை முகாம் ந���த்த உள்ளது. இதன் மூலம் 5 ஆயிரம் கிராம மகளிர் பலன் பெறுவர் என்று இதன் டிரஸ்டி கவுசிக் சின்கா தெரிவித்தார். ரத்த சோகை நோய், குழந்தைகளில் 58.6% பேரை பாதித்துள்ளது. […]\nவங்கிகளில் அதிக வேலைவாய்ப்பு பெற்று தந்த ‘ரேஸ்’ நிறுவனத்தை ‘வெராண்டா’ நிறுவனம் ஏற்றது\nவங்கிகளில் அதிக வேலைவாய்ப்பு பெற்று தந்த ‘ரேஸ்’ நிறுவனத்தை ‘வெராண்டா’ நிறுவனம் ஏற்றது தலைமை செயல் அதிகாரி சுரேஷ் கல்பாத்தி தகவல் சென்னை, டிச.8 கல்பாத்தி குழுமத்திற்கு சொந்தமான வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் நிறுவனம், வங்கிச் சேவை, பணியாளர் தேர்வு ஆணையம் மற்றும் அரசு பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் தேர்வுகளுக்கான இந்தியாவின் முன்னணி பயிற்சி நிலையமான சென்னை ரேஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கியிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த பரிவர்த்தனையின் மதிப்பு ரூ.100 கோடிக்கு மேற்பட்டதாகும். வெராண்டா ரேஸ் எனப்படும் […]\nவைரஸ், தூசி, கிருமி அகற்றும் பில்டருடன் டி.சி.எல்.குளு குளு காற்று வீசும் ஏ.சி. அறிமுகம்\nசென்னை, பிப். 28– 160 நாடுகளில் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் விற்பனை செய்யும் டி.சி.எல். எலக்ட்ரானிக்ஸ், கோடைக்கு ஏற்ற குளு குளு காற்று வீசும் ஏ.சிகளை அறிமுகம் செய்து உள்ளது. விரைவில் ஸ்மார்ட், ஆன்ட்ராய்ட் டி.விகளை அறிமுகம் செய்ய உள்ளது என்று ஏர்கண்டிஷனர் பிரிவு தலைவர் எம்.விஜய் தெரிவித்தார். இதன் உற்பத்தி தொழிற்சாலை திருப்பதியில் ரூ.2400 கோடியில் நிறுவப்பட்டுள்ளது. டி.சி.எல்.இன்வெர்டர் ஏசி, வெள்ளி அயன் மற்றும் தூசி வடிப்பான்களுடன் (அறையில் காற்றை சுத்தமாகவும், வைரஸ் இல்லாததாகவும் வைத்திருக்கிறது) மேலும் […]\nமகளிர் ஆரோக்கியத்துக்கு வீடு தேடி வந்து மருத்துவ சேவை வழங்கும் டிக்கோட்ரா\n31 டன் எடையை சுமைக்கும் திறன்; 10 டயர் : டீசல் சிக்கன டாடா ‘சிக்னா டிரக்’ அறிமுகம்\nமுகக்கவசம் அணிந்தால் மட்டுமே இனி ரேஷன் பொருட்கள்\nகொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தகவல்\nஒடிசாவில் 15 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்பு\nதமிழகத்தில் 17 ந்தேதி வரை இடி மழை: வானிலை மையம்\nதமிழ் புத்தாண்டு: மெட்ரோ ரெயிலில் 50% கட்டணம் தள்ளுபடி\nமுகக்கவசம் அணிந்தால் மட்டுமே இனி ரேஷன் பொருட்கள்\nகொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தகவல்\nஒடிசாவில் 15 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2021-04-14T00:16:41Z", "digest": "sha1:OJZKQJGPJDLEVPDKGTWHLFJFCCUUV424", "length": 7784, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆண்ட்வெர்ப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஆண்ட்வெர்ப் ( Antwerp, டச்சு: Antwerpen) பெல்ஜியம் நாட்டிலுள்ள துறைமுக நகரம். பெல்ஜியத்தின் ஃபளாண்டெர்ஸ் பகுதியில் அமைந்துள்ள இந்நகரம் ஆண்ட்வெர்ப் மாநிலத்தின் தலைகரமாகும். இதன் மக்கள் தொகை 472,071 (2008 கணிப்பு). ஆண்ட்வெர்ப் துறைமுகம் ஐரோப்பாவின் முக்கியமான துறைமுகங்களில் ஒன்று. பெனிலக்ஸ் பகுதியின் (பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்சம்பர்க்) பொருளாதாரத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூன் 2016, 18:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/set%20up", "date_download": "2021-04-13T23:50:29Z", "digest": "sha1:HQAIHEWQ5DTLDLYAX6IHYFOVS4XIMD7W", "length": 9561, "nlines": 109, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஏப்ரல் 14, 2021\nஆன்லைன் வகுப்புக்காக மலையில் குடில் அமைத்து தங்கிய மாணவி\nஅவருடைய மொபைல் போன் சார்ஜ் இல்லாம்ல் அணைந்துவிடுவதைத் தவிர்க்க ஸ்வப்னாலியின் ஆசிரியர் ஒருவர் “பவர் பேங்க்” ஒன்றை....\nவிரைவில் சபரிமலை விமான நிலையம் அமையும்.... தடை ஏற்படுத்துவோருக்கு அரசு செவிசாய்க்காது.... பினராயி\nஇடையூறு செய்பவர்கள் கூறுவதைக் கேட்டால் இங்கே ஒரு திட்டமும் இருக்காது.....\nதில்லியில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்படும்.... முதல்வர் கெஜ்ரிவால் உறுதி...\nகொரோனாவிலிருந்து மீண்ட நபர்களிடம் ரத்தம் பெறப்பட்ட��� அந்த ரத்தத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதே...\nஒருங்கிணைந்த ஆயுஷ் சிகிச்சை மையம் அமைத்திடுக... மதுரையில் தொற்றுக்குள்ளான மக்களுக்கு உரிய சிகிச்சையை உத்தரவாதப்படுத்துக....\nஅறிகுறிகளற்ற துணைநோய் உடைய கோவிட் நோயருக்கு (asymptomatic posited with comorbidities) முழு மருத்துவ அவசர மேல்சிகிச்சைக்கு தயார்நிலையில் தனி தடுப்பு ஒதுக்க வசதி கொண்ட படுக்கைகளை குறைந்தபட்சம் 500 எண்ணிக்கையிலாவது ஏற்படுத்த வேண்டும்....\nகிராம நிலையங்கள் அமைக்காத மாநிலங்களுக்கு அபராதம் விதிப்பு... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகிராம நிலையங்கள் அமைப்பது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றாத அசாம், குஜராத், ஹரியானா, ஒடிசா, பஞ்சாப், தெலுங்கானா மற்றும்மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தலா....\nநாளை வாக்கு எண்ணிக்கை... ஒவ்வொரு மையத்திலும் 2 கேமிராக்கள் அமைப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய உத்தரவு\nவாக்கு எண்ணும் மையங்களில் பொருத்தப்படும் கேமிராக்கள் வாக்குச்சீட்டை நேரடியாக கவனிக்கும் விதத்தில் அமைக்கப்படவேண்டிய அவசியம் இல்லை.....\n. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இதர வகுப்புகளும் தொடங்கப்படும் என்று அறக்கட்ட ளையின் தலைவர் கிருஷ்ணமோகன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்....\nபெட்ரோல் நிலையம் அமைக்க புதிய கட்டுப்பாடு\nமத்திய அரசின் இந்த கட்டுப்பாடு பொதுத்துறை நிறுவனத்திற்கா இல்லை மோடியின் நண்பர் முகேஷ் அம்பானிக்கா இல்லை மோடியின் நண்பர் முகேஷ் அம்பானிக்கா\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nசிபிஎம் வேட்பாளர் பவுத் ஹலீம் பிரச்சாரத்தில் பிருந்தா காரத்...\nஐபிஎல் 2021 : இன்றைய ஆட்டம்... (ஹைதராபாத் - பெங்களூரு)\nஇடதுசாரிகளோடு உறுதியாக 24 பர்கானா மாவட்டங்கள்.....\nஒரு வாரத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன... திருச்சி ஆட்சியர்.....\nதஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு... ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற மக்கள்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-04-13T22:02:47Z", "digest": "sha1:LJZXLID4N7C2JPMGVNRT4WR5E4LBVQHX", "length": 16725, "nlines": 198, "source_domain": "www.aanthaireporter.com", "title": "”படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒரு பெண்பார்க்கும் படலம் மாதிரி”!- கோவைத் தம்பி தகவல். - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\n”படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒரு பெண்பார்க்கும் படலம் மாதிரி”- கோவைத் தம்பி தகவல்.\nமதர்லேண்ட் பிக்சர்ஸ் என்றாலே குடும்பம் குடும்பமாக தியேட்டருக்குப் போய் சினிமா பார்த்த காலங்கள் தமிழ்சினிமாவின் பொற்காலங்களுள் ஒன்று. தற்பொழுது, வேந்தர் மூவிஸ் வழங்க, மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பி தயாரிப்பில் இயக்குனர் விஜய மனோஜ் குமார் இயக்கத்தில் உயிருக்கு உயிராக என்கிற படம் தயாராகி உள்ளது.\nஉயிருக்கும் உயிராக படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் விஜய மனோஜ் குமார், “பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்த எனக்கு, 1987 இல் எனது முதலாவது படமான மண்ணுக்குள் வைரம் – ஐ இயக்க வாய்ப்பளித்தார் கோவைத்தம்பி…25 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த விஜய வருடத்தில் எனது பெயருடன் விஜய சேர்த்து, விஜய மனோஜ்குமாராக எனது 25 ஆவது படமாக உயிருக்கு உயிராக படத்தை இயக்கும் வாய்ப்பினையும் அளித்திருக்கிறார்…\nதங்கள் குழந்தைகளுக்குக் கல்வியும் நல்ல வாழ்க்கையும் அமைத்துக் கொடுக்கும் பெற்றோர்களே, தங்களது குழந்தைகள் படிக்கும் காலத்தில் காதல் வயப்பட்டுத் தடம்மாறும் வேளைகளில் ஆறுதலாக இருந்து அவர்களை நல்வழிப்படுத்தவேண்டும்… இந்தப் படத்தில் அப்படி ஒரு பொறுப்பான தந்தையாக பிரபு நடித்திருக்கிறார்…\nபடத்தில் காதல், நகைச்சுவை மற்றும் குடும்பப்பின்னணியுடன் கிளைமாக்ஸில் புதிதாக ஒன்றைச் சொல்லியிருக்கிறேன்… நமது மாணவர்களின் மூளை எவ்வளவு மகத்தானது என்று சொல்லும் விதமாக அது இருக்கும்… இந்தப் ���டத்தில் ஒரு ஹீரோ ஏரோநாட்டிகல் இன் ஜினியர். இன்னொரு ஹீரோ கம்ப்யூட்டர் இன்ஜினியர்… எதிர்காலத்தில் போர்கள் தரையில் நடைபெறப்போவதில்லை… அவை வான்வெளியில் தான் நடைபெறும்… அப்படிப்பட்ட அபாயகரமான போர்களின் போது நமது இராணுவத்திற்குப் பெரிதும் பயன்படும் தீர்வினை இந்த மாணவர்கள் கண்டுபிடிப்பார்கள்…\nபடம் வந்தபிறகு நிச்சயம் அந்த விஷயம் உங்களை பிரமிக்க வைக்கும்… என் வயது என்ன என்று எல்லோரும் கேட்பார்கள்.. அந்த அளவிற்கு இளமையாகவும் புதுமையாகவும் கிளைமாக்ஸினை அமைத்திருக்கிறேன்… இந்த நகரமே, இந்த மாநிலமே ஏன் ஒட்டுமொத்த இந்தியாவே பெருமைப்படும் அளவிற்கு அது இருக்கும்…” என்றார்.\nஉயிருக்கு உயிராக படத்தில் சஞ்சீவ்- நந்தனா, சரண்குமார்-பிரீத்திதாஸ் ஆகியோர் நாயக, நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். படத்தில் வரும் முக்கியமான கவர்னர் கதாபாத்திரத்தில் ரங்கபாஷ்யம் நடித்திருக்கிறார்.\nஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் உதவியாளர் ஆனந்த்குமார் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். கவிஞர் நந்தலாலா, சினேகன் மற்றும் இயக்குனர் விஜய் மனோஜ்குமார் ஆகியோர் தலா இரண்டு பாடல்களை எழுத இசையமைக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் சாந்தகுமார்.\nமுத்தாய்ப்பாகப் பேசிய தயாரிப்பாளர் கோவைத்தம்பி, “படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒரு பெண்பார்க்கும் படலம் மாதிரி… பிரிவியூ ஷோ போடும் நாள் நிச்சயதார்த்த நாள்… அதன் பிறகு நீங்கள் பெண்ணிடம் குறைகண்டுபிடித்து மக்களிடத்தில் சொல்லிவிடக்கூடாது… அவளின் நிறைகளைத் தான் சொல்லவேண்டும்…அப்பொழுது தான் படத்தின் வெற்றி என்னும் திருமணம் இனிதே நடைபெறும் ..” என்று பேசி அவையைக் கலகலப்புடன் நிறைவு செய்தார்.\nஇந்தச் சந்திப்பில் கதாநாயகர்கள் சஞ்சீவ், சரண்குமார் கதாநாயகிகள் பிரீத்திதாஸ், நந்தனா, ஒளிப்பதிவாளர் ஆனந்தகுமார், இசையமைபபாளர் சாந்தகுமார், மென்பொருள் நிபுனராக இருந்து தற்பொழுது நடிக்க வந்திருக்கும் ரங்கபாஷ்யம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nPrevious அமிதாப் அன்னா ஹசாரேயாக தோன்றும் படம் ‘ சத்யாகிரஹா’-மினி ஆல்பம்\nNext ’கங்காரு’ டீம் வைரமுத்துக்கு நடத்தும் பாராட்டு விழா\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இயக்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nAxess Film Factory தயாரிப்பில் பரத், வாணி போஜன் நடிப்பில் Production No 12 \nஜெமினி-க்கு வயசு 75 – பிளாஷ் பேக் ரிப்போர்ட் By கட்டிங் கண்ணையா\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இயக்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவெஸ்ட் பெங்கால் துப்பாக்கிச் சூடு : இதுதான் பின்னணி\nஜக்கி வாசுதேவ் அறைகூவலிடும் ‘கோயில் அடிமை நிறுத்து’ சாத்தியமா\nஎய்ம்ஸில் மட்டுமல்ல.. வட இந்தியா முழுக்க மாறி வரும் மொழிப் பிரச்சனை\nமாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி ஒரு ரோல் மாடலாகி மாறி போயிட்டார் இல்லே\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இயக்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nபுதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்பு\nஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல்\nதேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, மம்தா தர்ணா போராட்டம்\nதமிழ்நாட்டில் ‘நிழல் இல்லா நாள்’ ஏற்பட்டிருக்குது\nபிளஸ் டூ தேர்வில் ஒரு சின்ன மாற்றம்- அரசு தேர்வு இயக்கம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/tag/cadet/", "date_download": "2021-04-13T22:42:19Z", "digest": "sha1:XZ2LMDK5DIRZAAZLAAJLIIG2VMPQOPYB", "length": 8018, "nlines": 168, "source_domain": "www.aanthaireporter.com", "title": "cadet - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nகப்பல்படை பயிற்சி அகாடமியில் கல்வி வாய்ப்பு\nகேரளாவின் எழிமலாவில் உள்ள கப்பல்படை பயிற்சி அகாடமியில் பி.டெக���., (எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ்) படிப்பில் சேர்வதற்கு திருமண மாகாதவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்:...\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இயக்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவெஸ்ட் பெங்கால் துப்பாக்கிச் சூடு : இதுதான் பின்னணி\nஜக்கி வாசுதேவ் அறைகூவலிடும் ‘கோயில் அடிமை நிறுத்து’ சாத்தியமா\nஎய்ம்ஸில் மட்டுமல்ல.. வட இந்தியா முழுக்க மாறி வரும் மொழிப் பிரச்சனை\nமாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி ஒரு ரோல் மாடலாகி மாறி போயிட்டார் இல்லே\nகும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nவீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி\nஈஷா மையத்தை அரசுடமையாக்கு – தெய்வத் தமிழ் பேரவை போராட்ட அறிவிப்பு\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் & இயக்குநர் கொரட்டால சிவா மீண்டும் இணையும் படம்\nபுதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்பு\nஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல்\nதேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, மம்தா தர்ணா போராட்டம்\nதமிழ்நாட்டில் ‘நிழல் இல்லா நாள்’ ஏற்பட்டிருக்குது\nபிளஸ் டூ தேர்வில் ஒரு சின்ன மாற்றம்- அரசு தேர்வு இயக்கம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/05/blog-post_44.html", "date_download": "2021-04-13T23:18:27Z", "digest": "sha1:CWJMGCYBQC2F7P2M6GJQLGL774D4T3J5", "length": 5734, "nlines": 61, "source_domain": "www.thaitv.lk", "title": "நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் ���ொடர்பில் வெளியான செய்தி...! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி...\nநேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி...\nஇலங்கையில் நாளொன்றில் அதிகளவான கொவிட்-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாளாக நேற்றைய தினம் பதிவாகியது.\nநேற்று மாத்திரம் 137 பேருக்கு கொவிட்-19 தொற்றுறதியானதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.\nஇவர்களில், 127 பேர் குவைட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்பதுடன், 10 பேர் கடற்படையினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, இலங்கையில் கொவிட் 19 நோயால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1319 ஆக உயர்ந்துள்ளர்.\nநேற்று தொற்றுறுதியான 137 பேரில் 127 பேர் குவைட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும், 10 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.\n712 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\n597 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.\nநேற்றைய தினம் மொத்தமாக 137 பேர் கொவிட்19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டநிலையில், இலங்கையில் ஒரேநாளில் அதிக எண்ணிக்கையான கொவிட்19 நோயாளர்கள் தொற்றுதி செய்யப்பட்ட நாளாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.\nகடந்த மாதம் 27 ஆம் திகதி 65 பேருக்கு வைரஸ் தொற்றுறதியாகிருந்தது.\nஅவர்களில் பெருமளவானோர் கடற்படையினர் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhdna.org/shop/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-68-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-corona-2020-26-tamil-edition-ebook/", "date_download": "2021-04-13T21:46:05Z", "digest": "sha1:3XRAGC773LFQJHAFC4IEZZ6RSNFZ3NDD", "length": 4848, "nlines": 145, "source_domain": "www.thamizhdna.org", "title": "அந்த 68 நாட்கள்: Corona 2020 (26) (Tamil Edition)-eBook - தமிழ் DNA", "raw_content": "\n2020 மார்ச் 25 நள்ளிரவு முதல் ஜுன் 15 வரைக்கும் கொரானா தொற்று நோய் ஊரடங்கு சமயங்களில் இந்தியா தமிழகத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு.\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபயனுள்ள நல்ல பதிவுகள் மட்டும் வாரம் ஒரு முறை\nஇனிய 1000+ பெண் குழந்தை பெயர்கள் தமிழில்\n100+ சங்க��ால தமிழ் பெண் பெயர்கள்\nரமணிச்சந்திரன் நாவல்கள் PDF Free Download\nநல்ல தமிழில் 1000+ ஆண் குழந்தை பெயர்கள்\nமுத்துலட்சுமி ராகவன் நாவல்கள் Free download\nவாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/5238", "date_download": "2021-04-13T22:16:15Z", "digest": "sha1:F7RWHN3DT7RXESUYNYKFQ3T6MSVKYBH5", "length": 4645, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இலங்கையில் தலிபான் தீவிரவாதிகள்?- இன்டர்போல் எச்சரிக்கை [ | Thinappuyalnews", "raw_content": "\n- இன்டர்போல் எச்சரிக்கை [\nஇலங்கையில் தலிபான் தீவிரவாதிகள் செயற்பட்டு வருவதாக உள்நாட்டு புலனாய்வுப் பிரிவினருக்கு சர்வதேச காவல்துறையான இன்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபோலி ஆவணங்களைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nமத்திய கிழக்கு மற்றும் ஏனைய நாடுகளில் பயங்கரவாத செயற்பாடுகளை மேற்கொள்ள தீவிரவாதிகள் இலங்கையை ஓர் களமாக பயன்படுத்திக் கொள்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு மற்றும் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து இவர்கள் சர்வதேச சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.\nஇதேவேளை, இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக பயங்கரவாத தடுப்பு தொடர்பிலான நிபுணத்துவ பேராசிரியர் ரொஹாண் குணரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇஸ்லாமிய தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/08/07/", "date_download": "2021-04-13T22:59:45Z", "digest": "sha1:YL257KRFKCQEWFBLV2KZQ52WM2LKS3D7", "length": 12457, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2011 August 07 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமனஅழுத்தத்தைப் போக்க வழி என்ன\nசெவிப் ( காது ) பாதுகாப்பு\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nநீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள்\nசெல் போன் நோய்கள் தருமா\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய��வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,093 முறை படிக்கப்பட்டுள்ளது\n3டி தொலைக்காட்சி : அச்சுறுத்தும் அவதாரம்\n“மை டியர் குட்டிச் சாத்தான்” – எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் 3டி படம் இது தான். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் மனசை ரொம்பவே வியக்க வைத்த படம் இது. இந்தியாவின் முதல் 3டி படம். இந்தப் படம் வெளியான உடனே இனிமேல் எல்லாமே 3டி மயம் தான் என்றார்கள். சாதாரண படங்களெல்லாம் ஓடாது என்றார்கள். ஆனால் அப்படி ஏதும் மாயாஜாலம் நடக்கவில்லை.\nஅந்தப் படம் படம் வெளியாகி கால்நூற்றாண்டு . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\n”இதுதான் சென்னை தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு..\nஇனிய அணுகுமுறைதான் இன்றைய தேவை\nகால எந்திரம் என்னும் அதிசயம்\nஉங்கள் கண்கள் மீது ஒரு கண்..\nவை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nஇன்டக்ஷன் அடுப்பு (தூண்டல் அடுப்பு)\n21.12.2012 உலகம் அழியும் என்பது உண்மையா\nஉங்கள் வீட்டிலேயே இலவச கியாஸ் மற்றும் மின்சாரம் \nபெட்ரோலுக்கு மாற்றாக இருக்கப்போகும் எரிபொருள்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனை��்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/228183/news/228183.html", "date_download": "2021-04-13T22:14:26Z", "digest": "sha1:LP32JBWGU4SH3DRQZ6BO2P2WHBKDBHKM", "length": 6417, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "கேப்ஸ்யூல்: மீன் எண்ணெய் மாத்திரை!!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nகேப்ஸ்யூல்: மீன் எண்ணெய் மாத்திரை\nமீன் எண்ணெய் மாத்திரைகளை தினமும் எடுத்துக் கொள்வது நல்லதா டாக்டர் வாணி விஜய் (பொதுநல மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்): மீன் எண்ணெய் மாத்திரை ஒரு சிறந்த ஆன்டிஆக்சிடென்ட். உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சரும செல்களின் சேதாரத்தை கட்டுப்படுத்தி, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் பளபளப்புடன் இருக்கச் செய்கிறது. வயதை குறைத்துக் காட்டுகிறது. மீன் எண்ணெய் மாத்திரையில் ஒமேகா 3 எனப்படும் கொழுப்பு அமிலமும், வைட்டமின் ஏயும் மட்டுமே உள்ளன.\nஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்கு நல்லது. கொழுப்பில் கரையும் வைட்டமினான ஏ அதிக அளவு உடலில் சேர்ந்தால் ‘ஹைபர்வைட்டமினோசிஸ்’ என்னும் பிரச்னையை ஏற்படுத்திவிடும். இதனால் கல்லீரலில் தேவைக்கு அதிகமான வைட்டமின்கள் சேர்ந்து, சருமம் கரடுமுரடாக மாறுவது, முடி கொட்டுவது போன்றவை ஏற்படும். 20 வயதில் இருந்து 40 வயது வரை உள்ளவர்கள் தினமும் ஒரு மாத்திரை எடுத்துக்கொண்டாலே போதும். 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வைட்டமின்களை விட கால்சியம், மக்னீஷியம், துத்தநாகம் போன்ற தாதுச்சத்துகளே அவசியம். இவர்கள் ஒரு நாள் விட்டு மீன் எண்ணெய் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nநீ என்ன Aishwarya Rai யா என்று கேலி செய்தார்கள்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறுகள்\nதிருமண பந்தத்தில் உள்ள கடினமான விஷயங்கள்\n“நான் ரத்தம் வடிய வடிய..” கதறும் FRIENDS பட நடிகை\nநடிகை Vijayalakshmi-க்கு சீமான் பளீர் பதில்\nசீமான் போல் பேசி கலக்கும் பெண்கள்\nபெற்றோரிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nசந்தோஷமாக வாழ சண்டையும் போடுங்கள்\n அவரை பார்த்ததும் கணவரை மறக்கிறேன்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2013/05/blog-post_19.html", "date_download": "2021-04-13T22:13:41Z", "digest": "sha1:3HCI24SRPJY5DQ4RTX6P4B3PSP3KWBMZ", "length": 13213, "nlines": 195, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: இரு வகை பார்வைகளை முன் வைக்கும் திரைப்படங்கள்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஇரு வகை பார்வைகளை முன் வைக்கும் திரைப்படங்கள்\n1. இறையன்பு ஐ ஏ எஸ் தன் புத்தகம் ஒன்றில் முக்கியமான சம்பவம் ஒன்றை சொல்கிறார்.\nபண்டைய கிரேக்க நாட்டில் ஒரு பிராமாண்டமான சிலை ஒன்று அமைக்கப்பட முடிவு செய்யப்பட்டது. உலகம் அழியும் வரை பெயர் சொல்லும் வகையில் அந்த சிலை இருக்க வேண்டும் என்பது திட்டம். பல்லாண்டுகள் பல பேர் உழைத்து , நினைத்து பார்க்க முடியாத பெருஞ்செல்வம் செலவிட்டு , சிலை அமைத்தார்கள். ஒரு வழியாக அமைத்து முடித்து விட்டு , அடுத்த நாள் திறப்பு நாளுக்கு தேதி குறித்து விட்டு நிம்மதியாக உறங்க சென்றார்கள்.\nஅடுத்த நாள் சிலை திறப்புக்கு சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி. அந்த சிலை சிதைக்கப்பட்டு இருந்தது, அவர்கள் கனவு , உழைப்பு நொறுக்கப்பட்டு இருந்தது.\nசில நேரங்களில் சில பதிவர்கள்- ஓர் அறிமுகம்\nஇன்னும் ஒரு வார காலத்துக்கு வலைச்சரத்தில் எழுத இருக்கிறேன். பதிவர்களைப்பற்றிய என் பார்வையை பகிர இருக்கிறேன்.\nபடித்து விட்டு கருத்து சொல்லுங்கள்.\n2. எல்லா விஷ்யங்களுமே முழுமையை நோக்கி அழைத்து செல்வதாக இருக்க வேண்டும் என்பது ஒரு பார்வை. எல்லா விஷயங்களுமே அதன் அளவில் முழுமையானதுதான் என்பது ஒரு பார்வை.\nஇரண்டு பார்வைகளுமே எனக்கு பிடித்தவைதான்.\nsanshiro sugata என்ற அகிரா குரோசாவின் படம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. தன் ஆரம்ப கால படத்திலேயே தன் ஆளுமையை காட்டி இருப்பார் அவர்.\nதற்காப்பு கலையை கற்க ஆரம்பிக்கும் நாயகன் , அதன் மூலம் வாழ்க்கையையே அறிந்து கொள்கிறான் என்பது கான்சப்ட்.\nதீவிரமாக ஒரு செயல் உயர்னிலை அடைந்து நம்மை வேறு ஓர் இடத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பது ஒரு பார்வை. உதாரணமாக பாலுணர்விலேயே சிக்கி கிடைக்காமல் , அதன் மூலம்கூட உயர்னிலை அடைய முடியும் என்பதற்காகத்தான் கலைகள் , சிற்பங்கள், சில தியான முறைகள்.\nஆனால் ஒரு வேலையை முழுமையாக செய்தால் ,ஓர் உணர்ச்சியை முழுமையாக துய்த்தால் அதுவே போதும். அதன் மூலம் வேறு எதையும் அடைய ��ேண்டியதில்லை என்பதும் ஏற்கத்தக்கதாகவே இருக்கிறது.\nலாஸ்ட் டெம்ப்டேஷன் படத்தின் கான்சப்ட் இதுதான், அன்பு செலுத்து ..அன்பு செலுத்தினால் உனக்கு நல்லது நடக்கும் என்பதற்காக அல்ல. எதையும் எதிர்பாராமல் ஒரு ரோஜா , தன் இயல்புப்படி மணம் வீசுகிறதே ..அது போல..\nஷார்ட் ஃபில்ம் அபவுட் லவ் என்ற படமும் இந்த பார்வையையே முன் வைக்கிறது. காதல் வெற்றி , காதல் தோல்வி என்றெல்லாம் சொல்கிறேமே..\nகாதலின் இலக்கு என்ன,,, ஊர் சுற்றுவதா கல்யாணமா எதை அடைந்தால் காதல் வெற்றி என சொல்ல முடியும்\nகாதலுக்கு இப்படி இலக்கு தேவை இல்லை. காதலிக்க , அன்பு செலுத்த தெரிந்து விட்டால், அந்த உணர்வை அனுபவித்து விட்டால் போதும், அதன் மூலம் எதையும் அடைய வேண்டியதில்லை என்ற பார்வையை முன் வைக்கிறது படம். காதல் அதன் அளவில் பரிபூரணமாக இருக்கிறது.\nஇன்னும் சில நல்ல படங்களை பார்த்து வருகிறேன். விரைவில் எழுதுவேன்.\n3. அறிவியல் புனைவுகளை பலர் ரசித்து பாராட்டி இருந்தார்கள். மேலும் சில எழுத இருக்கிறேன்.\n4. போரும் அமைதியும், எல்லை காந்தியின் சுய சரிதம் போன்ற சில புத்தகங்கள் படித்து முடித்தேன். அதைப் பற்றியும் எழுதுவேன்.\nLabels: அனுபவம், திரைப்படம், பதிவர்கள், வலைச்சரம்\nவாழ்த்துக்கள்...நல்ல படைப்புகளை அறிமுகம் செய்ய...\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஎதிர்கால மனிதன் நிகழ்காலத்திற்கு வந்தபோது ....\nவலைப் பதிவர்களுடன் என் அனுபவங்கள்- வலைச்சரத்தில்...\nஇரு வகை பார்வைகளை முன் வைக்கும் திரைப்படங்கள்\nஇறந்தவர்களிடம் பண மோசடி ( அறிவியல் புனைவு )\nஅறிவியல் ரீதியாக நூதன குற்றம் செய்யும் பதிவர்- சட்...\nகண்ணீர் கடலில் நம்மை தள்ளிய பதிவர் பட்டாபட்டி - சா...\n அலசி ஆராயும் வேற்று மொழி படம்\nயூதாஸ் பார்வையில் இயேசு கிறிஸ்து - உண்மை என்ன\nகொலை செய்வது எப்படி- உலகை கலக்கிய வேற்று மொழி திரை...\nசிந்துபைரவி பட பாணியில் ஹிட்ச்காக் படம்- சைக்கோ உர...\nபெண் வாசகிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகளும் ஆணாதிக்கமும...\nநன்றி மறந்த பிச்சைக்கார நாய் \nபுரட்சி தலைவராக இயேசு - மறக்க முடியாத ஆங்கில திரைப...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத���திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Pongal%20gift?page=1", "date_download": "2021-04-13T22:51:11Z", "digest": "sha1:NK4J2LYCZLXZLFC3DTTDNUXLZQH24ANB", "length": 4571, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Pongal gift", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபொங்கல்பரிசை ஜனவரி 25 வரை பெறலாம...\nபொங்கல் பரிசு வழங்கும்போது ரேஷன்...\nஇன்று முதல் 2,500 ரூபாயுடன் பொங்...\n'கிடைக்குமோ, கிடைக்காதோ...' - மத...\n”கைரேகையை பதிவு செய்யாமல் பொங்கல...\nபொங்கல் பரிசுக்கு இன்று முதல் ட...\nபொங்கல் பரிசு ரூ.2500: அரசாணை வெ...\nஅதிமுக முதல்வர் வேட்பாளர்: அதிமு...\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பா...\nபொங்கல் பரிசுத் தொகையை அதிகரித்த...\n”பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதார...\nபொங்கல் பரிசுத் தொகுப்பை ஜன.21 வ...\nரூ.1,000 உடன் பொங்கல் பரிசுத் தொ...\n27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வ...\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\n2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன\nகோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/panel/", "date_download": "2021-04-13T23:41:39Z", "digest": "sha1:RXJKPN2MA7E5Y5HWSA7DQJ7OH7OZFU4W", "length": 62262, "nlines": 362, "source_domain": "bsubra.wordpress.com", "title": "panel « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்��ணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 40 சதவீதம் ஊதிய உயர்வு: 6-வது ஊதியக் குழு பரிந்துரை\nதில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த 6 வது ஊதியக்குழுத் தலைவர் நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா.\nபுதுதில்லி, மார்ச் 24: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தில் 40 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க 6-வது ஊதியக் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.\nபுதிய ஊதிய விகிதத்தை 2006-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அமல்படுத்தவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.\nமுன் தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி, இரு தவணைகளில் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nநீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான ஊதியக் குழு தனது பரிந்துரைகளை நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் திங்கள்கிழமை சமர்ப்பித்தது.\nஇந்தப் பரிந்துரைகளை நிதியமைச்சகம் ஆய்வு செய்து அதை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கும். மத்திய அமைச்சரவை இப் பரிந்துரைகளை ஏற்று அமல்படுத்தும்.\nஇதன் மூலம் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.\nபுதிய ஊதிய உயர்வு விகிதப்படி மத்திய அமைச்சரவைச் செயலரின் ஊதியம் ரூ. 90,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு செயலரின் ஊதியம் ரூ. 80,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 6,600-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nதற்போதுள்ள அடிப்படை ஊதியத்தில் 40 சதவீதம் ஊதிய உயர்வு அளித்து அதன் அடிப்படையில் புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஆண்டுதோறும் 2.5 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி இந்த ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும்.\nதிறமைக்குப் பரிசு: திறமையான ஊழியர்களை ஊக்குவித்து பாராட்டும் வகையில் “திறமை அடிப்படையிலான ஊதிய உயர்வு’ என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சிறப்பாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும்.\nவீட்டு வாடகைப்படி: வீட்டு வாடகைப்படி உள்பட பெரும்பாலான படிகள் உயர்த்தப்பட்டுள��ளன. குழந்தைகளின் கல்வி செலவு உதவித் தொகை ரூ. 50-லிருந்து ரூ. 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு செவிலியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியமும் 40 சதவீதம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nமத்திய அரசுப் பணியில் உள்ள 35 கிரேடுகளை (பணி நிலை) 20 கிரேடுகளாக குறைக்கவும் ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளது.\n50 சதவீத அகவிலைப் படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமும் ஊதியம் சற்று உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nராணுவ வீரர்களுக்கு: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ராணுவ வீரர்களுக்கு ஊதியம் வழங்கவும் ஊதியக் குழு சிபாரிசு செய்துள்ளது.\nராணுவத்தில் பிரிகேடியர் மற்றும் அதற்கு இணையான பதவி வரை மாதப்படி ரூ. 6000- ஆக உயர்த்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊதியக் குழு பரிந்துரைகளால் அரசுக்கு 2008 – 09 நிதியாண்டில் ரூ. 12,561 கோடி கூடுதல் செலவாகும்.\nமுன்தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி தொகைக்கு ஆகும் செலவு ரூ. 18,060 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.\n* அடிப்படை சம்பளத்தில் 40 சதவீதம் உயர்வு\n* 2006-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி\n* முன்தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி இரு தவணை\n* அதிகபட்சமாக அமைச்சரவை செயலரின் ஊதியம் ரூ. 90,000\n* கீழ்நிலை ஊழியரின் குறைந்தபட்ச\n* ஓய்வு பெறும் வயது 60 என்பதில் மாற்றமில்லை\n* பணி நிலை 35 கிரேடுகள் என்பது 20 கிரேடுகளாக குறைப்பு\n* மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ராணுவத்தினருக்கும் ஊதியம்\n* பிரிகேடியர் பதவி வரை மாதப் படி\n* வார வேலை நாள் 5 என்பதில் மாற்றமில்லை\n* ஆண்டுதோறும் ஊதிய உயர்வு 2.5 சதவீதம்\n* திறமை அடிப்படையில் கூடுதலாக ஒரு சதவீதம் ஊதிய உயர்வு\n* மத்திய அரசு ஆசிரியர்கள், செவிலியர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு\n* வீட்டு வாடகைப் படி உள்பட பெரும்பாலான படிகள் இரு மடங்காக உயர்வு\n* குழந்தைகளின் கல்விச் செலவுக்கான உதவித் தொகை ஆண்டுக்கு 50-திலிருந்து ரூ. 1000-ஆக உயர்வு\n* விடுதி மானியம் ரூ. 3 ஆயிரமாக உயர்வு\n* ஒரு பணி நிலையில், அதிகபட்ச ஊதியத்தை எட்டிய ஓராண்டுக்கு பிறகு, அவருக்குப் பதவி உயர்வு வழங்காவிட்டாலும் அடுத்த பணி நிலைக்கு உரி�� ஊதியம் அளிக்கப்பட வேண்டும்.\nஉச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு\nபுதுதில்லி, மார்ச் 24: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு அளிக்க 6-வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.\nஉச்ச நீதிமன்றத்தில் தற்போதுள்ள 6500 – 10,500 என்ற சம்பள விகிதத்தை 8700 – 34,800 என்று மாற்றி கிரேடு சம்பளம் ரூ. 4600-வுடன் வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.\nகூடுதல் பதிவாளர், இணைப் பதிவாளர் பணிகளை இணைத்து அப் பதவிகளுக்கான ஊதிய விகிதம் 18,400 – 22,400 தற்போது 39,200 – 67,000 என்று உயர்த்தி கிரேடு ஊதியம் 9 ஆயிரத்துடன் வழங்கப்படும்.\n4 ஆண்டுகள் பணி முடிந்த சீனியர் ஜூடிசியல் உதவியாளர், சீனியர் தனி உதவியாளர், ரீடர், சீனியர் ஜூடிசியல் மொழி பெயர்ப்பாளர், நீதிமன்ற அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஊதியம் 6,500 – 10,500 என்பது தற்போது 8,000 – 13,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nஇதுபோன்று பல்வேறு பணிகளுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nமுப்படைத் தளபதிகளுக்கு ரூ. 90,000 ஊதியம்\nபுதுதில்லி, மார்ச் 24: தரைப்படை, விமானப் படை, கடற்படை தளபதிகளுக்கு ஊதியம் ரூ. 90,000-ஆக உயர்த்த ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ளது.\nதற்போது முப்படைத் தளபதிகளுக்கும் மாத ஊதியமாக ரூ. 30 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ. 60 ஆயிரம் உயர்த்தி மொத்தம் ரூ. 90 ஆயிரம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசுப் பணியில் மத்திய அமைச்சரவை செயலருக்குத்தான் ரூ. 90 ஆயிரம் வழங்க ஊதியக்குழு சிபாரிசு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்த ராணுவ வீரர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 40 சதவீத ஊதிய உயர்வு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nஆணையத் தலைவர்களுக்கு ரூ. 3 லட்சம் வரை ஊதியம்\nபுதுதில்லி, மார்ச் 24: பங்கு பரிவர்த்தனையைக் கண்காணிக்கும் “செபி’ அமைப்பு, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், காப்பீட்டு ஒழுங்கு முறை வளர்ச்சி ஆணையம் உள்ளிட்ட பல்வேறு ஆணையங்களின் தலைமைப் பதவிகளுக்கு மாத ஊதியம் ரூ. 3 லட்சம் வரை உயர்த்தி 6-வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.\nதிறமையான நபர்களை வெளியிலிருந்து இப் பதவிக்கு ஈர்க்கும் நோக்கில் ஊதியம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஊதியக் குழு நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கூறியுள்ளார்.\nஇந்த ஆணையத்தில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்��ளுக்கு தொகுப்பு ஊதியமாக ரூ. 1.5 லட்சமும் ஆணையத்தின் தலைவருக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nகார் மற்றும் வீடு அளிக்கப்படாவிட்டால் தலைமைப் பதவிக்கு ரூ. 3 லட்சமும் உறுப்பினர் பதவிக்கு ரூ. 2.5 லட்சமும் வழங்க குழு சிபாரிசு செய்துள்ளது.\nவேலை வாய்ப்பின்மையை அதிகரிக்கும்: இந்திய கம்யூனிஸ்ட்\nஹைதராபாத், மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் வேலை வாய்ப்பின்மையை அதிகரிக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கருத்துக் கூறியுள்ளது.\nமத்திய அரசுப் பணி நிலைகள் 35 கிரேடுகளில் இருந்து 20 கிரேடுகளாக குறைக்கப்பட்டுள்ளதால் வேலை வாய்ப்புகள் குறையும் என்று அக் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறினார்.\nமூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை ஊழியர்களுக்கு வெகுவாக ஊதியம் உயர்த்தப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. அதேநேரத்தில் உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு கணிசமாக ஊதியம் உயர்த்தப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இந்தியா போன்ற ஏழை நாடுக்கு இது தேவையில்லை என்று அவர் கூறினார்.\nஊதியக் குழு பரிந்துரைகள்: மத்திய அரசு ஊழியர்கள் ஏமாற்றம்\nசென்னை, மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் தங்களுக்கு ஏமாற்றம் தருவதாக மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் எம். துரைப்பாண்டியன் கூறினார்.\nஎங்களுடைய அனுபவத்தில் பெரிய ஏமாற்றத்தைத் தந்திருக்கும் ஊதியக் குழு அறிக்கையாக இது இருக்கிறது. நான்காம் நிலை ஊழியருக்கும், உயர்நிலை அதிகாரிக்கும் இடையிலான ஊதிய வேறுபாடு 12 விழுக்காடு அளவுதான் இருக்க வேண்டும் என்றபோதிலும், அந்தக் கோட்பாடு இப்போது மீறப்பட்டுள்ளது.\nநான்காம் நிலை ஊழியர்களின் ஊதிய உயர்வு 18 முதல் 25 விழுக்காடு வரைதான் உள்ளது. அமைச்சரவைச் செயலர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு, ஊதியக் குழு பரிந்துரை அமலுக்கு வரும் காலத்திற்கான நிலுவைத் தொகை மட்டுமே ரூ.17 லட்சம் வரை வரும்.\nசமூகத்தில் மிகவும் பின்தங்கியோர் அதிக அளவில் வேலைபார்க்கும் நான்காம் நிலை ஊழியர் பணிகள் இனிமேல் இருக்காது என்ற நிலை உருவாகியுள்ளது.\nமத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் காப்பீடு, வங்கித் துறைகளில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய திரு���்தம் செய்யப்படுகிறது. அவருடைய மேற்பார்வையில் இயங்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஊதியத் திருத்தம் செய்யப்படுகிறது. அதிலும்கூட நான்காம் நிலை ஊழியர்களுக்கு 18 விழுக்காடுதான் உயர்வு கிடைத்துள்ளது.\nவிலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இது மிகவும் ஏமாற்றமான விஷயம்தான்.\nஇதைக் கண்டித்து புதன்கிழமை (மார்ச் 26) மாநிலத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் எதிரிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம். அடுத்தகட்டமாக அகில இந்திய அளவில் ஆலோசனை செய்து, போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.\n6-வது ஊதியக் குழு பரிந்துரை: “தனியாருடன் ஒப்பிடக் கூடாது’\nசென்னை, மார்ச் 24: நிதித்துறை முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம்:\nஇந்தப் பரிந்துரைகளில் குறிப்பிடும் வகையில் ஏதும் இல்லை. தேர்தல்கால அறிவிப்புகள் போலத்தான் இதுவும் இருக்கிறது. உயரதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு நன்றாக இருக்கிறது என்றாலும், கீழ்நிலை அலுவலர்களுக்கு அதைப் போன்ற நிலை இல்லை. அதனால் அவர்கள் போராடக் கூடிய நிலை ஏற்படுமா என்று தெரியவில்லை. நான்காம் நிலை பணியிடங்களை ஒழித்துவிட மறைமுகமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் இது சாத்தியமாகுமா என்று தெரியவில்லை.\nஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பொருத்தவரை, தனியார் துறையில் தரப்படும் ஊதியத்துடன் ஒப்பிடக் கூடாது. அரசுப் பணியில் உள்ளவரை, வீட்டு வசதி, மருத்துவ வசதி, வாகன வசதி, கல்வி வசதி போன்றவை இருப்பதை மறந்துவிடக் கூடாது. பணிக் காலத்திற்குப் பிறகு ஓய்வூதியம் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nதனியார் துறையில் இதைப் போன்ற எந்த வசதியும் கிடையாது.\nஎனவே, அரசுத் துறையில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தனியார் துறைக்குப் போய்விடுவார்கள் என்பதில் உண்மை ஏதும் இல்லை என்று அவர் கூறினார்.\n“ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குத் தரும் சம்பளம் மிகவும் குறைவுதான்’\nசென்னை, மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையின்படி பெரும்பாலான அதிகாரிகளுக்கு உயர்த்தப்படும் ஊதியத்தில் 33 சதவீதம் வருமான வரியாகப் பிடித்தம் செய்யப்பட்டுவிடும் என்பதால், அவர்களின் கைக்குக் கிடைக்கும் கூடுதல் சம்பளம் குறைவாகத்தான் இருக்கும் என்ற��� ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூறுகின்றனர்.\nமத்திய அரசில் வருவாய்த் துறைச் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற எம்.ஆர். சிவராமன் (படம்) இதுபற்றிக் கூறியதாவது:\nஇப்போது உயர்த்தப்படும் ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் போக அரசுச் செயலாளர்களுக்கு ஏறத்தாழ ரூ.13,000 மட்டுமே கூடுதலாகக் கிடைக்கும். அதன்படி பார்த்தால், அறிக்கையில் உள்ளவாறு நிறைய ஊதிய உயர்வு தரப்படுவதைப் போலத் தோன்றினாலும், வருமான வரி மூலமாக கணிசமான தொகை அரசுக்கே திரும்பச் சென்றுவிடும். அதனால், அரசுக்கு நிகர செலவு என்பது குறைவாகத்தான் இருக்கும்.\nஇயக்குநர், செயலாளர், இணைச் செயலாளர் போன்ற பதவிகளில் இருப்பவர்கள் ஏறத்தாழ 14 மணி நேரம் உழைக்கிறார்கள். நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவைகளுக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டியுள்ளது. அவர்கள் மீது நிறைய பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளன. அதற்கேற்ப ஊதியம் நிர்ணயித்திருக்க வேண்டும்.\nதனியார் துறையில் அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தைவிட இது மிகவும் குறைவானதாகும். செயலாளர் போன்ற பதவிகளில் இருப்பவர்களின் செயல்பாடுகளுக்கு ஒரு இலக்கு நிர்ணயிக்க வேண்டும். அதைச் சிறப்பாகச் செய்து முடிப்பவர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் அல்லது ரூ.3 லட்சம் என சம்பளம் தரலாம்.\nஇதுபோன்ற பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதற்கு முன்பாக, பொதுமக்கள் முன்பாக நிறுத்தி, அவரின் சொத்து விவரம், பணித் திறன் போன்றவற்றைக் கேட்டுப் பதிவு செய்யலாம். அதில் திருப்தி ஏற்பட்டால் அப் பதவிக்கு நியமிக்கலாம். தகுதி, பணித் திறன் அடிப்படையில் அதிகமான சம்பளத்தைத் தரலாம் என்பதுதான் சரியானதாக இருக்கும்.\nவெளிநாடுகளில் உயரதிகாரிகளுக்கு வாகனங்கள் தரப்படுவதில்லை. இந்தியாவில் வாகனங்கள், அதற்கு ஓட்டுநர்கள் என தேவையற்ற செலவுகள் இருக்கின்றன. இதையெல்லாம் தவிர்த்துவிட்டு, மொத்தமாக ஒரு சம்பளத்தை உயரதிகாரிக்குக் கொடுத்துவிட்டால், வாகன ஏற்பாடுகளை அவர்களே செய்து கொள்வார்கள். வாகனப் பராமரிப்பு போன்ற செலவுகள் அரசுக்கு மிச்சமாகும்.\nமேலும், சில துறைகளில் செயலர் அந்தஸ்துக்கு மேல் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியில் இருப்பது தேவையற்றது என்று அவர் கூறினார்.\nதற்போது தமிழக அரசுப் பணியில் இருக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கூறியதாவது:\n15 முதல் 20 ஆண்டு வரை அனுபவம் ��ள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை சம்பளம் தருவதற்குத் தனியார் நிறுவனங்கள் தயாராக உள்ளன. இந் நிலையில் இப்போது செயலர் அளவில் ரூ.80 ஆயிரம் என சம்பளம் நிர்ணயித்திருப்பது போதுமானதல்ல. இதில் வரிகள் பிடித்தம் போக ரூ.50 ஆயிரம் அளவுக்குதான் கைக்கு வரும். ஆக, ஏற்கெனவே வாங்கிக் கொண்டிருப்பதைவிட கூடுதலாக ரூ.10 ஆயிரம் மட்டுமே கிடைக்கும்.\nஅனுபவம் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை, தக்க வைத்துக் கொள்வதற்கு இந்தச் சம்பள விகிதம் உதவாது. ஊதியக் குழு அறிக்கை அமலுக்கு வருவதற்காக பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். இது அமலுக்கு வந்து, நிலுவைத் தொகைகள் கைக்கு வந்ததும் சில மாதங்களில் அவர்கள் விருப்ப ஓய்வு கேட்டு மனு செய்வார்கள்.\nவெளியில் மாதம் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். அதிலும் பெரும் பகுதி வருமான வரி பிடித்தத்தில் வராத வகையில் பிரித்துக் கொடுத்துவிடுவார்கள். அதனால், அதைத்தான் எல்லோரும் விரும்புவார்கள்.\n20 ஆண்டு அனுபவம் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெளியேறினால், அதிக அனுபவம் இல்லாத, புதிய அதிகாரிகளை வைத்துக் கொண்டு அரசு நிர்வாகத்தைச் செம்மையாக நடத்த முடியுமா என்பது சந்தேகம்தான்.\nஎனவே, அனுபவம் பெற்றவர்கள் வெளியேறாமல் தடுக்க வேண்டுமானால், தனியார் துறையில் உள்ள சம்பளத்துக்கு இணையான அளவுக்கு சம்பளம் தர அரசு முன் வர வேண்டும். ஏனெனில், 20 வருட அனுபவம் பெற்றவர்களை திடீரென உருவாக்கிட முடியாது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுத் துறையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பார்ப்பதே சிரமமாகிவிடும் என்று அவர் எச்சரிக்கிறார்.\nஊதியக் குழு பரிந்துரை: “பண வீக்கம் அதிகரிக்கும்’\nசென்னை, மார்ச் 24 : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தும் நிலையில் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அவைத் தலைவருமான என். முருகன் கூறினார்.\nஊதியக் குழு பரிந்துரை தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகள்:-\n“”மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்பட்ட பிறகு, விலைவாசி வெகுவாக உயர்ந்துவிட்டது. மேலும் பண வீக்கமும் 4 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாக அதிகரித்துவிட்���து. ஊதியக் குழு பரிந்துரை அமலாகும் நிலையில் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும். இது தன்னிச்சையாக ஏற்படும்.\nசம்பள உயர்வு அவசியம்: இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட சம்பளக் கமிஷன்கள், விலைவாசி உயர்வு, தகுந்த ஊதிய ஊக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஊதிய உயர்வு விகிதத்தை பரிந்துரை செய்தன.\nஆனால் இன்றைய காலகட்டத்தில் உலக தாராளமயமாக்கலுடன் இந்தியா தன்னை இணைத்துக் கொண்டு விட்டதாலும் தனியார் துறையில் மிக அதிக அளவு தொழிற்சாலைகள், தொழில் வாய்ப்புகள் பெருகியதாலும் அவற்றில் வேலை செய்வோருக்கு சம்பள விகிதங்கள் மிக அதிகமாக உள்ளன.\nஇதனால் பெரும்பாலான ஐஏஎஸ் அதிகாரிகள் அரசுப் பணியை ராஜிநாமா செய்துவிட்டு தனியார் வேலைக்குப் போக துணிந்து விட்டனர். அரசு வேலையில் சம்பளம் எனும் விஷயம்போக, சம்பளம் அல்லாத பல சலுகைகள் (உதாரணம்: பங்களா வசதி, வாகன வசதி உள்ளிட்டவை) இருப்பதால் கவர்ச்சி இருந்தது. ஆனால், தனியாரும் இத்தகைய வசதிகளைக் கொடுக்கத் தொடங்கி விட்டனர்.\nஎனவே இந்த ஊதிய உயர்வு பரிந்துரை மிகவும் தேவையான ஒன்று. இந்த ஊதிய உயர்வாவது இல்லையெனில் அரசுப் பணிக்கு திறமையானவர்கள் வர மாட்டார்கள்.\nஊதியக் குழு பரிந்துரை காரணமாக அரசுக்கு ரூ.12,561 கோடி செலவாகும் எனக் கூறப்பட்டுள்ளது. விவசாயக் கடன் ரூ.60,000 கோடி அளவுக்குத் தள்ளுபடி, வருமான வரி வரம்பை அதிகரித்தது போன்ற சலுகைகளைக் கணக்கில் கொள்ளும்போது இது ஒன்றும் பெரிய செலவு அல்ல.\nகுறிப்பாக இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் 3.2 கோடி சம்பளதாரர்களுக்கு அளிக்கப்பட்ட வருமான வரி வரம்பு உயர்வுச் சலுகையினால் மத்திய அரசுக்கு ஏற்படக்கூடிய இழப்பு ரூ.30,000 கோடி.\nஆனால், இந்த சம்பள உயர்வு பரிந்துரையைப் பார்த்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தங்களது ஊழியர்களுக்கும் அதே விகிதத்தில் மாநில அரசுகள் கொடுத்து விடும். இதுதான் நமது பழைய அனுபவம்.\nஇவ்வாறு கொடுப்பது மாநில நிதி நிலைமையை வெகுவாகப் பாதிக்கும். ஏனெனில் மத்திய அரசின் பொருளாதார நிலை வேறு, மாநில அரசுகளின் பொருளாதார நிலை வேறு” என்றார் முருகன்.\nஅரசியல் தலையீடு அதிகரித்து விட்டது என்கிற மனக்குறை இல்லாத அதிகாரி யாரும் இருக்க முடியாது. பல பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அரசியல்வாதிகள் மற்ற��ம் ஆட்சியில் இருப்பவர்களின் தலையீடுதான் என்று ஆதங்கப்படாத அதிகாரிகளே இருக்க முடியாது.\n“எல்லாவற்றையும் முழுமையாக அதிகாரிகளிடமே விட்டுவிட முடியாது. அவர்களுக்கு அடித்தள மக்களின் பிரச்னைகள் எதுவும் தெரியாது’ என்று இந்தக் குற்றச்சாட்டுக்கு அரசியல்வாதிகள் தரப்பிலிருந்து பதில் வரும். இரு தரப்புக் கூற்றிலுமே ஓரளவு உண்மை இல்லாமல் இல்லை. அதே சமயம், அரசியல் தலையீடு என்பது கடந்த முப்பது ஆண்டுகளாக பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.\nபொதுத்துறை நிறுவனங்களில், அதிலும் குறிப்பாக, பொதுத்துறை வங்கிகளில் ஆளும்கட்சி அனுதாபிகளை இயக்குநர்களாக நியமிப்பது என்பது வழக்கமாகி விட்டது. இந்த இயக்குநர்களின் சிபாரிசில் பலருக்கும் கடனுதவி வழங்கப்படுவதும், அதில் பெரும்பாலானவை வாராக் கடன்களாக தள்ளுபடி செய்யப்படுவதும் எல்லா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் வாடிக்கையான விஷயம். அரசியல் தலையீடு தளர்த்தப்படாவிட்டால் இதுபோன்ற வாராக் கடன்களைத் தடுக்க முடியாது என்று நிதியமைச்சகத்திடம் முறையிடாத தேசியமமாக்கப்பட்ட வங்கிகளின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்களே கிடையாது.\nமுதன்முறையாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் இந்தப் பிரச்னையை பொதுமக்கள் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருப்பது வியப்பை அளிக்கிறது. பஞ்சாப்- சிந்த் வங்கியின் தலைவர்- மேலாண் இயக்குநர் தான் இந்தப் பிரச்னையை பொது சர்ச்சைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.\nமாறுபட்ட பொருளாதார சூழ்நிலையில், வங்கிகளின் பங்களிப்பு அதிகரித்து வருவதுபோல, வங்கிகளின் செயல்பாடுகளும் புதிய சூழ்நிலைக்கு ஏற்றபடி மாற வேண்டிய சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கிகளின் செயல்பாடு பற்றி நன்கு தெரிந்த வல்லுநர்கள் இயக்குநர்களாக இருப்பதுதான் வங்கிகள் முன்னேற்றத்திற்குத் தேவையே தவிர, எல்லா விஷயத்திலும் அநாவசியமாகத் தலையிடும் அரசியல்வாதிகள் அல்ல. மக்களின் சேமிப்புகளுக்குப் பாதுகாவலர்களாக இருப்பவை வங்கிகள். ஆகவே, வங்கியை நிர்வகிக்க வேண்டியவர்கள் வல்லுநர்களே தவிர அரசியல்வாதிகள் அல்ல. இதுதான் பஞ்சாப்- சிந்த் வங்கியின் தலைவர் கூறியிருக்கும் கருத்தின் சாராம்சம்.\nஅவரது கூற்றில் நூற்றுக்கு நூறு உண்மை இருப்பதை மறுப்பதற்கில்லை. மேலும் அவர் கூறியிருப்பதைப்போல வாராக் கடன்களை வசூலிக்க வங்கிகளின் இயக்குநர்களாக இருக்கும் அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்பதும் உண்மை. ஆனால், இந்த விஷயத்தில் வங்கி அதிகாரிகள் அனைவரும் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்களா என்கிற கேள்வியும் எழுகிறது. அரசியல்வாதிகள் இல்லாத நிலையில், வல்லுநர்கள் மட்டுமே பொதுத்துறை வங்கிகளை நிர்வகிப்பது என்பது, கேள்வி முறையற்ற அதிகார துஷ்பிரயோகத்துக்கு வழி வகுக்காது என்பது என்ன நிச்சயம்\nஊழல், அதிகார துஷ்பிரயோகம், வேண்டியவர்களுக்கு தகுதி இல்லாவிட்டாலும் உதவுவது போன்றவை அரசியல்வாதிகள் மட்டுமன்றி அதிகாரிகளிடமும் காணப்படும் குறைபாடு என்பதை மறந்துவிடக்கூடாது. பொதுவாழ்க்கையில் அப்பழுக்கற்ற நபர்களை இதுபோன்ற பதவிகளில் அமர்த்துவதுதான் அதிகாரிகள் தவறிழைக்காமல் இருக்க உதவும். கட்சி விசுவாசத்துக்குத் தரும் வெகுமதியாக இந்தப் பதவிகள் மாறியிருப்பதுதான் குறையே தவிர அந்தப் பதவியே வேண்டாம் என்பது சரியல்ல.\nநிதியமைச்சகத்தின் முன்அனுமதி இல்லாமல் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் தலைவர் ஒருவர் இந்த விஷயத்தை பத்திரிகைகளிடம் பகிரங்கப்படுத்தி இருக்க முடியாது. வங்கி நிர்வாகத்தில் வல்லுநர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம், பொதுமக்களின் பிரதிநிதிகளும் இயக்குநர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் நியாயம். அனால், அந்தப் பிரதிநிதிகள் அப்பழுக்கற்ற பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களாக இருக்க வேண்டுமே தவிர ஆளும்கட்சியின் விசுவாசிகளாக மட்டுமே இருந்தால் அது ஏற்புடையதல்ல.\nஒரு தேவையான சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார் பஞ்சாப் சிந்த் வங்கித் தலைவர். தேசிய விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய முக்கியமான விஷயம் இது என்பதில் சந்தேகமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/01/Mahabharatha-Udyogaparva-Section26.html", "date_download": "2021-04-13T22:01:18Z", "digest": "sha1:U4VTXBAZEBULR6U7XWSVOQSEEDMVQANH", "length": 44203, "nlines": 112, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தன் நாட்டைக் கேட்ட யுதிஷ்டிரன்! - உத்யோக பர்வம் பகுதி 26", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nதன் நாட்டைக் கேட்ட யுதிஷ்டிரன் - உத்யோக பர்வம் பகுதி 26\n(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 26)\nபதிவின் சுருக்கம் : போரை வெறுத்து அமைதியையே தான் விரும்புவதாகச் சஞ்சயனிடம் யுதிஷ்டிரன் சொன்னது; ஆசையை மனிதர்கள் விடுவதில்லை; ஆசையை அனுபவிப்பதனால் அது தணிவதில்லை என்று சொல்வது; திருதராஷ்டிரன் விதைத்ததையே அறுப்பதாகச் சொல்வது; விதுரரைத் துரியோதனனும் திருதராஷ்டிரனும் தள்ளி வைத்ததைக் கண்டிப்பது; தனது மகனின் தீய செயல்களைத் திருதராஷ்டிரர் அனுமதிப்பதாகக் குற்றம் சாட்டுவது; அர்ஜுனனும் கர்ணனும் சமமல்ல என்று சொல்வது; இந்திரப்பிரஸ்தத்தைக் கொடுத்துவிட்டால் தான் அமைதியடைவதாக யுதிஷ்டிரன் சஞ்சயனிடம் சொல்வது...\nயுதிஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “போரைச்சுட்டிக் காட்டும் விதமான என்னுடைய எந்த வார்த்தைகளைக் கேட்டு, ஓ சஞ்சயரே, போரை நினைத்து ஐயுற்று நீர் அஞ்சுகிறீர். ஓ சஞ்சயரே, போரை நினைத்து ஐயுற்று நீர் அஞ்சுகிறீர். ஓ அய்யா, போரைக்காட்டிலும் அமைதியே விரும்பத்தக்கது. ஓ அய்யா, போரைக்காட்டிலும் அமைதியே விரும்பத்தக்கது. ஓ தேரோட்டுபவரே {சஞ்சயரே}, மாற்று இருக்கும்போது போரிட எவன் விரும்புவான் தேரோட்டுபவரே {சஞ்சயரே}, மாற்று இருக்கும்போது போரிட எவன் விரும்புவான் ஓ சஞ்சயரே, எதுவும் செய்யாமலே, ஒருவன் தன் இதய விருப்பம் அனைத்தையும் அடையலாம் என்றால், அவன், எதையும் செய்ய விரும்பமாட்டான். {போரிட்டாலும்கூட} சின்னப் பிரச்சனையைத் தான் அவன் சந்திக்க நேரிடும் என்றாலும் அவன் போரில் ஈடுபட விரும்பமாட்டான் என்பதை நான் அறிந்திருக்கிறேன். எப்போதானாலும், ஒரு மனிதன் ஏன் போருக்குச் செல்ல வேண்டும் போரைத் தேர்ந்தெடுக்கும்படி தேவர்களால் சபிக்கப்பட்டவன் எவன்\nபிருதையின் {குந்தியின்} மகன்கள் தங்கள் சொந்த மகிழ்ச்சியை விரும்புகிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவர்களின் நடத்தை எப்போதும் நீதியாலும், உலக நன்மைக்கு உகந்ததாலும் குறிக்கப்படுகிறது. அவர்கள் நீதியினால் விளையும் மகிழ்ச்சியை மட்டுமே விரும்புகிறார்கள். தனது புலன்களின் வழிகாட்டுதலை விருப்பத்துடன் தொடர்ந்து சென்று, துன்பத்தைத் தவிர்த்து மகிழ்ச்சியை அடைய விரும்புபவன், துன்பத்தின் சாரம் கொண்ட நடவடிக்கையைத் தவிர வேறு எதையும் மேற்கொள்வதில்லை. இன்பத்துக்குப் பின்னால் பேராவல் கொண்டு ஓடுபவன், தன் உடலுக்குப் பாதிப்பை உண்டாக்குகிறான்; இத்தகு பேராவலில் இருந்து விடுபட்டவன், துன்பம் என்பது என்ன என்பதை அறிவதில்லை. தூண்டப்பட்ட நெருப்பில் அதிக எரிபொருளை {விறகை} இடும்போது, மிகுந்த சக்தியுடன் அது மீண்டும் சுடர்விட்டு எரிகிறது. அதே போல, ஆசை, அதன் பொருளை அடைந்தாலும், தூண்டப்படாத நெருப்பில் தெளிந்த நெய்யைவிடுவது போல, அது {நெருப்பு போன்ற ஆசை} தணிவதில்லை, சக்தியே பெறுகிறது.\nநாங்கள் கொண்டிருப்பவற்றோடு, மன்னர் திருதராஷ்டிரரிடம் உள்ள அபரிமிதமான மகிழ்ச்சியையும் நிதியையும் ஒப்பீடு செய்து பாரும். பேறற்றவன் வெற்றியடைவதில்லை. பேறற்றவன் இசையின் குரலை {இசை போன்ற குரலை} அனுபவிப்பதில்லை. பேறற்றவன் மலர்மாலைகளையும் நறுமணப் பொருட்களையும் அனுபவிப்பதில்லை. அதே போல. பேறற்றவன், மணமிக்கக் குளிர்ந்த தைலங்களையும் அனுபவிப்பதில்லை. கடைசியாக, பேறற்றவன், நல்ல உடைகளை உடுத்துவதில்லை. இஃது இப்படி இல்லை என்றால், நாங்கள் குருக்களிடம் இருந்து விரட்டப்பட்டிருக்க மாட்டோம். இவை அனைத்தும் உண்மையே எனினும், இதுவரை யாரும் இதய வேதனைகளை அகற்றவில்லை.\nமன்னர் {திருதராஷ்டிரர்}, தானே பிரச்சனையில் இருந்து கொண்டு, மற்றவர்களின் வலிமையில் பாதுகாப்பு தேடுகிறார். இது நல்லதில்லை. எனினும், பிறர் மீது அவர் {திருதராஷ்டிரர்} எந்த நடத்தையைக் கைக்கொள்கிறாரோ, அதையே அவர் மற்றவர்களிடமும் பெறட்டும்.\nவசந்த காலத்தின் நடுப்பகல் வேளையில், புதர் நிறைந்த அடர்ந்த காட்டில் நெருப்பை வீசுபவன், காற்றின் துணையால் அந்நெருப்புச் சுடர்விட்டெரியும்போது, அத்தனைக்காகவும் வருத்தப்பட்டுத் தப்பிக்கவே விரும்புவான் என்பது நிச்சயம்.\n சஞ்சயரே, மன்னர் திருதராஷ்டிரர் இந்தச் செழிப்பனைத்தையும் கொண்டிருந்தும், ஏன் புலம்புகிறார் ஏனென்றால், அவர் கோணலான வழிகளுக்கு அடிமையாகி, தீய ஆன்மா கொண்ட தனது தீய மகனின் அறிவுரைகளை முதலில் பின்பற்றி, தன் அறியாமையால் {மடத்தனத்தால்} அதை உறுதி செய்தார். தன் நலன்விரும்பிகளில் சிறந்தவரான விதுரரின் வார்த்தைகளைக் கேட்டு, ஏதோ அவர் தனக்கு எதிரி போல நினைத்துக் கொண்டு துரியோதனன் அவரை {விதுரரை} அலட்சியம் செய்தான்.\nதனது மகன்களை மட்டுமே திருப்தி செய்ய விரும்பிய மன்னர் திருதராஷ்டிரர், தெரிந்தே அநீதியான பாதையில் நுழைபவராக இருந்தார். உண்மையில், தன் மகன் மீது கொண்ட பாசத்தின் காரணமாக, அவர் {திருதராஷ்டிரர்}, குருக்கள் அனைவரைவிடவும் ஞானவானும், தன் நலவிரும்பிகளில் சிறந்தவரும், பெரும் கல்வி உடையவரும், புத்திசாலித்தனமாகப் பேசுபவரும், நீதியின்படி செயல்படுபவருமான விதுரருக்குச் செவி சாய்க்கவில்லை.\nபிறரிடம் மதிப்பை நாடுபவனும், பொறாமை கொண்டவனும், வெஞ்சினம் கொண்டவனும், அறம் பொருளை அடைவதற்கான விதிகளை மீறுபவனும், முறைமீறும் நாக்குடையவனும் {முறைமீறிப் பேசுபவனும்}, எப்போதும் தன் கோபத்தின் ஆணைகளையே செய்பவனும், புலன்நுகர் இன்பங்களில் மூழ்கிய ஆன்மா கொண்டவனும், பலரிடம் பகைமை கொண்டவனும், எந்த விதிக்கும் கீழ்ப்படியாதவனும், இணங்காத இதயம் கொண்ட தீய வாழ்வு வாழ்பவனும், தீய புரிதல் கொண்டவனுமான தனது மகனை மனநிறைவு கொள்ளச் செய்யவே மன்னர் திருதராஷ்டிரர் விரும்புகிறார். இது போன்ற ஒரு மகனுக்காக, மன்னர் திருதராஷ்டிரர் அறிந்தே அறத்தையும், இன்பத்தையும் கைவிட்டார்.\n சஞ்சயரே, நான் பகடையாடிக் கொண்டிருக்கையில், விதுரரின் ஞானம் நிறைந்த அற்புதமான வார்த்தைகள் திருதராஷ்டிரரின் பாராட்டைப் பெறாத போதே, குருக்களின் அழிவு அருகில் இருக்கிறது என நான் நினைத்தேன். ஓ தேரோட்டுபவரே {சஞ்சயரே}, பிறகு, விதுரரின் வார்த்தைகளை அவமதித்தபோதே, குருக்களைப் பிரச்சனை வந்தடைந்துவிட்டது. அவரது {விதுரரின்} ஞானத்தின் தலைமையின் கீழ் அவர்கள் இருந்த வரை, அவர்களது நாடு மலர்ச்சியடைந்த நிலையில் இருந்தது.\n தேரோட்டுபவரே {சஞ்சயரே}, பேராசை கொண்ட துரியோதனுக்கு இப்போது யார் ஆலோசகர்கள் என்பதை என்னிடம் கேளும். துச்சாசனன், சுபலனின் மகன் {சகுனி}, சூதரின் மகனான கர்ணனுமே அவர்கள் ஓ கவல்கணரின் மகனே {சஞ்சயரே}, அவனுடைய இந்த அறியாமையைப் பாரும்\nதிருதராஷ்டிரர் பிறரிடம் இருந்து அவர்களது அரியணையை எடுத்துக் கொண்டபிறகு, விதுரர் பிற இடங்களுக்குத் துரத்தப்பட்ட பிறகு, குருக்களிடமும், சிருஞ்சயர்களிடமும் எந்தச் செழுமையையும் எப்படிக் காண முடியும் எனவே, நான் நினைத்தாலும் என்னால் அவற்றைக் காண முடியவில்லை. தன் மகன்களுடன் கூடிய திருதராஷ்டிர���் இப்போது முழு உலகத்தின் பரந்த ஆட்சி உரிமையையும் பகையில்லாமல் பெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். எனவே, முழுமையான அமைதி அடைய முடியாததாகும்.\nஏற்கனவே அவர் பெற்றிருப்பவற்றைத் தானே வைத்துக் கொள்ள வேண்டும் என அவர் கருதுகிறார். போருக்காக அர்ஜுனன் தனது ஆயுதத்தை எடுக்கும்போது, அதைத் தன்னால் தாங்கிக் கொள்ள முடியும் எனக் கர்ணன் நம்புகிறான். இதற்கு முன்பு பல பெரிய போர்கள் நடைபெற்றன. அப்போதெல்லாம், ஏன் கர்ணனால் அவர்களுக்கு {கௌரவர்களுக்கு} எந்தப் பலனும் கிட்டவில்லை. கர்ணன், துரோணர், பாட்டனான பீஷ்மர் மற்றும் பிற குருக்களும், அர்ஜுனனுடன் ஒப்பிடத்தக்க வகையில் வில்லைத் தாங்குபவன் வேறு எவனும் இல்லை என்பதை அறிவார்கள். எதிரிகளை அடக்குபவனான அர்ஜுனன் உயிரோடு இருக்கும்போதே, துரியோதனன் ஆட்சியுரிமையை எப்படி அடைந்தான் என்பதை, பூமியில் கூடியிருக்கும் அனைத்து ஆட்சியாளர்களும் அறிவார்கள்.\nபோர்க்களத்திற்கு அவன் {துரியோதனன்} சென்ற போது, நாலு முழ வில்லைத்தவிர வேறு ஒன்றும் இல்லாத அர்ஜுனன், எப்படித் தன்னை ஆறுதல் படுத்திக் கொண்டான் என்பதை அறிந்தும், பாண்டு மகன்களின் உடைமைகளை அவனால் {துரியோதனனால்} கொள்ளையடிக்க இயலும் என்று அந்தத் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} தனக்குப் பொருத்தமாகவே {மடத்தனமாக} நம்புகிறான். நீட்டி இழுக்கப்பட்ட காண்டீவத்தின் நாணொலியைக் கேட்காததாலேயே திருதராஷ்டிரன் மகன்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றனர். பீமனின் கோபத்தைக் காணாத வரையில், தனது நோக்கம் ஏற்கனவே ஈடேறிவிட்டதாகவே துரியோதனன் நம்புவான். ஓ அய்யா {சஞ்சயரே}, பீமன், அர்ஜுனன், வீரனான நகுலன், அமைதியான சகாதேவன் ஆகியோர் உயிருடன் இருக்கும் வரை இந்திரனும் கூட எங்கள் உடைமைகளைக் கொள்ளையிட அஞ்சுவான்.\n தேரோட்டுபவரே {சஞ்சயரே}, தன் மகனுடன் கூடிய முதிர்ந்த மன்னர் {திருதராஷ்டிரர்}, ஓ சஞ்சயரே, போர்க்களத்தில் பாண்டு மகன்களின் கோப நெருப்பில் எரியப் போகும் தன் மகன்கள் அழியமாட்டார்கள் என்றே கருதுகிறார். ஓ சஞ்சயரே, போர்க்களத்தில் பாண்டு மகன்களின் கோப நெருப்பில் எரியப் போகும் தன் மகன்கள் அழியமாட்டார்கள் என்றே கருதுகிறார். ஓ சஞ்சயரே, நாங்கள் எத்தகு துன்பத்தை அனுபவித்தோம் என்பதையும் நீர் அறிவீர் சஞ்சயரே, நாங்கள் எத்தகு துன்பத்தை அனுபவ��த்தோம் என்பதையும் நீர் அறிவீர் நான் உம் மீது கொண்டிருக்கும் மதிப்பால், அவர்கள் அனைவரையும் மன்னிப்பேன். எங்களுக்கும் குருவின் மகன்களுக்கும் இடையில் நடந்தது அத்தனையும் நீர் அறிவீர். திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்} நாங்கள் இதுவரை எப்படி நடந்திருக்கிறோம் என்பதையும் நீர் அறிவீர். பொருட்களின் நிலை இப்போது போலவே தொடரட்டும், நீர் அறிவுறுத்துவது போலவே நான் அமைதியை நாடுவேன். இந்திரப்பிரஸ்தம் எனது நாடாகட்டும், பாரதக் குலத்தின் தலைவனான துரியோதனன் எனக்கு இதைக் கொடுக்கட்டும் நான் உம் மீது கொண்டிருக்கும் மதிப்பால், அவர்கள் அனைவரையும் மன்னிப்பேன். எங்களுக்கும் குருவின் மகன்களுக்கும் இடையில் நடந்தது அத்தனையும் நீர் அறிவீர். திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்} நாங்கள் இதுவரை எப்படி நடந்திருக்கிறோம் என்பதையும் நீர் அறிவீர். பொருட்களின் நிலை இப்போது போலவே தொடரட்டும், நீர் அறிவுறுத்துவது போலவே நான் அமைதியை நாடுவேன். இந்திரப்பிரஸ்தம் எனது நாடாகட்டும், பாரதக் குலத்தின் தலைவனான துரியோதனன் எனக்கு இதைக் கொடுக்கட்டும்\nLabels: உத்யோக பர்வம், சஞ்சயன், சஞ்சயன் தூது, சேனோத்யோக பர்வம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்���ுதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன�� சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழா���்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/surat/cardealers/landmark-honda-197741.htm", "date_download": "2021-04-13T23:05:52Z", "digest": "sha1:WC6PR7OSG4XIZMHOTBUY5SVAG3FRYTUE", "length": 4154, "nlines": 111, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்ட்மார்க் ஹோண்டா, Adajan, சூரத் - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்ஹோண்டா டீலர்கள்சூரத்லேண்ட்மார்க் ஹோண்டா\nஹோண்டா சிட்டி 4th Generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n*சூரத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nசூரத் இல் உள்ள மற்ற ஹோண்டா கார் டீலர்கள்\nJivan Jyot Cinema Compound, உதவ, உத்னா மெயின் ரோடு, சூரத், குஜராத் 394210\nஹோண்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/coronavirus-postive-cases-2869-today-in-taminadu-vjr-362193.html", "date_download": "2021-04-13T22:57:01Z", "digest": "sha1:CWLU6UIWDIBHJ65NZIFVURQCSTUPVHG5", "length": 9290, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா தொற்று... இன்றைய பாதிப்பு நிலவரம்– News18 Tamil", "raw_content": "\nதமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா தொற்று... இன்றைய பாதிப்பு நிலவரம்\nகொரேனாாவிலிருந்து இன்று ஒரே நாளில் 4,19 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 6,67,475 பேர் குணமடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,869 பேருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4019 பேர் கொரேனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், 31 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவது மக்களை நிம்மதியடைய வைத்துள்ளது. கடந்த ஒரிரு நாளாக கொரோனா பாதிப்பு 3000-க்கு கீழ் பதிவாகி வருகிறது. அதன் படிகடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 2869 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,09,005 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் கொரேனாாவிலிருந்து இன்று ஒரே நாளில் 4,19 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 6,67,475 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இன்று 351உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 10,924 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று 1000-க்கும் கீழ் பதிவாகி உள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 764 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.\nஇணையத்தை கலக்கும் நடிகை சரண்யா மோகன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nதிருமணத்திற்கு முன்பும், பின்பும் ஏன் ரிலேஷன்ஷிப் கவுன்சிலிங் அவசியம்\nபிக் பாஸ் மஹத் மனைவி பிராச்சி மிஸ்ராவின் கர்ப்பகால படங்கள்\nபோடியில் மண்மனம் மாறாத திருவிழா... மேலச்சொக்கநாதாபுரத்தில் உற்சாக அலை\nமும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஇன்றைய (ஏப்ரல் 13) தேனி மாவட்ட செய்திகள்\nஇன்றைய (ஏப்ரல் 13) கோவை மாவட்டத்தின் செய்தித் தொகுப்பு\nஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு மாரடைப்பு... நூலிழையில் தப்பிய பயணிகள்\nதமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா தொற்று... இன்றைய பாதிப்பு நிலவரம்\nதமிழகத்தில் தொடர்ந்து உச்சம் தொடும் கொரோனா தொற்று... இன்றைய பாதிப்பு நிலவரம்\nஅதிகரிக்கும் கொரோனா பரவல்... ஊரடங்கு தான் தீர்வா\nஏப்ரல் 14 முதல் 16 வரை தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா - தடுப்பூசி மையங்கள் அதிகரிப்பு இல்லை\nஅதிகரிக்கும் கொரோனா பரவல்... மாஸ்க் போடுவதில் சுணக்கம்... எந்த மாஸ்க் சரியானது\nபோடியில் மண்மனம் மாறாத திருவிழா... மேலச்சொக்கநாதாபுரத்தில் உற்சாக அலை\nஐபிஎல் 2021: சுழலில் அசத்திய ராகுல் சாஹர் , க்ருணால் பாண்ட்யா - மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஇன்றைய (ஏப்ரல் 13) தேனி மாவட்ட செய்திகள்\nஇன்றைய (ஏப்ரல் 13) கோவை மாவட்டத்தின் செய்தித் தொகுப்பு\nஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு மாரடைப்பு... நூலிழையில் தப்பிய பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velumanianna.com/blog/", "date_download": "2021-04-13T21:47:52Z", "digest": "sha1:IRF4QA6BG5QNBHBZSHZF5AWOGMZAOZLI", "length": 6395, "nlines": 91, "source_domain": "velumanianna.com", "title": "Blog – S P Velumani Anna", "raw_content": "\n என்றென்றும் கோவை, அம்மா அரசின் கோட்டை கோவையில் அமைதி, நிம்மதி, நீடித்த வளர்ச்சி பெருகிட, மக்கள் வாழ்வு செழித்திட எடப்பாடியார் தலைமையிலான அம்மா அரசு மீண்டும் அமைந்திட வாக்களிப்பீர் இரட்டை இலைக்கே\nமக்கள் சேவை என்றென்றும் தொடரும்\nசாதி மத பேதங்களின்றி கட்சி வேறுபாடின்றி மக்களின் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு சேவையாற்றுவதே எனது தலையாய கடமை அம்மா அவர்களது ஆசியுடன் என்னுடைய மக்கள் சேவை என்றென்றும் தொடரும்\nஅதிமுக தேர்தல் அலுவலகத் திறப்பு விழா.\nஅதிமுகவினர் பொறுமையாக இருக்க வேண்டும். குறுக்குவழியில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவதை தடுத்தது, இரட்டை இலையை மீட்டது நான்தான் என்பதால், ஸ்டாலின் என் மீது கோபத்தில் உள்ளார். சிறுபான்மையினர் பாதுகாப்பில் அதிமுக உறுதியாக இருக்கிறது.\nகோவையில் அனைவருக்கும் நன்கு பரீட்சையமான ஒரு பெயர் எஸ்.பி. வேலுமணி என்றால் மிகையாகாது. தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அவர் தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராகப் பணியாற்றுகிறார். Read more: https://tamil.indianexpress.com/election/tamil-nadu-assembly-elections-2021-sp-velumani-p-thangamani-and-cv-shanmugam-284077/\nகரடிமடை பகுதியில் தேர்தல் பிரச்சாரம்.\nகோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட கரடிமடை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி, அம்மா அரசின் வளர்ச்சி திட்டங்களையும், தாய்குலங்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள கழகத்தின் தேர்தல் அறிக்கையை பொதுமக்களிடம் தெரிவித்து வாக்கு சேகரித்தேன்.\nதேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தேன்.\nகோவை ஆர்.எஸ்.புரத்தில் அஇஅதிமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, கழக செயல்வீரர்களுடன் ஆலோசனை நடத்தினேன்.\nதேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தேன்\nநடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில், சுண்டக்காமுத்தூர் பகுதி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தேன்.\nஅஇஅதிமுகவில் இணைந்த ரஜினி மன்ற நிர்வாகிகள்.\nகோவை தொண்டாமுத்தூரில் கோவை மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் என்னை சந்தித்து, அஇஅதிமுகவில் இணைந்தனர். அவர்களை வாழ்த்தி வரவேற்றதில் மகிழ்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ithazhtntr.media/Our-Shows/nalai-nam-kayill/", "date_download": "2021-04-13T22:08:17Z", "digest": "sha1:DEHFPMQ6YPVT6YYFLX5XSU7XJMGDOLRG", "length": 5596, "nlines": 178, "source_domain": "www.ithazhtntr.media", "title": "நாளை நம் கையில் Archives | Ithazh TNTR", "raw_content": "\nநாளை நம் கையில்| EP – 4\nநாளை நம் கையில்| EP – 3\nநாளை நம் கையில் | EP – 2\nநாளை நம் கையில் | EP – 1\nஎன் வெற்றி என் கையில் | EP – 9\nநிகழ்வின் நிழல்கள்|EP – 1\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.| 12/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 12/04/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.| 10/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 09/04/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\n09/04/2021 இதழ் TNTR வழங்கும் “நம்மவர் ஆற்றுகை”\nஇதழ் TNTR மதிய நேர செய்தித்துளிகள்.| 09/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 08/04/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\n08/04/2021 இதழ் TNTR வழங்கும் “நம்மவர் ஆற்றுகை”\nஇதழ் TNTR மதிய நேர செய்தித்துளிகள்.| 08/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 07/04/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள் | 07/04/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்திகள்”| 06/04/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்திகள்”| 05/04/2021\nஇதழ் TNTR மதிய நேர செய்தித்துளிகள்| 05/04/2021\nஐரோப்பாவிலிருந்து உலகத்தமிழர்களுக்கான பலமான ஊடக சக்தியொன்றை நாமே உருவாக்குவோம் ,கட்டியெழுப்புவோம். உரிமையோடு தமிழராய் உறவாடுவோம். எமக்கான ஊடகம் இதுவென நம்பிக்கையுடன் கைகோர்ப்போம்.\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.| 12/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 12/04/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.| 10/04/2021\nஎன் வெற்றி என் கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2021/03/blog-post_19.html", "date_download": "2021-04-13T23:27:44Z", "digest": "sha1:Y5ADMHQYCZCSAPIMNULODNLH35CNZVXT", "length": 4439, "nlines": 45, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டை, அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது - Lalpet Express", "raw_content": "\nலால்பேட்டை, அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது\nமார். 19, 2021 நிர்வாகி\nகடலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் 2020-21-ம் கல்வி ஆண்டில் மாணவர்களின் கற்றல் திறன்களில் முதன்மையாகவும், மாணவிகள் சேர்க்கையில் அதிகமாகவும், பள்ளி வளர்ச்சிக்காக சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய 32 பள்ளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி கடலூரில் நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா தலைமை தாங்கினாா். பின்னா் அவா் லால்பேட்டை, அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருதை முதன்மை கல்வி அலுவலர் வழங்கினார்.இதில் மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி, உதவி திட்ட அலுவலர் எல்லப்பன், வட்டார கல்வி அலுவலர்கள் அறிவழகன், ராமதாஸ், செல்வி, அந்தோணிராஜ், கோபிநாதன், மேற்பார்வையாளர் லட்சுமி, சமக்ர சிக்‌ஷா அலுவலர்கள் நசீம் அராபேகம், உமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n14-4-2021 முதல் 17-4-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின். ரமழான் மாத தொழுகை நேரம்\nலால்பேட்டை நோன்பு கால அட்டவணை\nலால்பேட்டையில் புதிய ஸ்டார் பைட் பேமிலி உணவகம்\nவடக்கு கொளக்குடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா..\nலால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் அறிவிப்பு\nலால்பேட்டை கொத்தவால் தெரு அம்துநூர் மறைவு\nரமலான் சிறப்பு தொழுகை நேரம் அதிகரிக்கப்பட கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/953234.html", "date_download": "2021-04-13T23:33:56Z", "digest": "sha1:XR2INRSUXJDX3GYC5MNHD63SN33ES4XG", "length": 7419, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற தேர்த் திருவிழா", "raw_content": "\nவவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற தேர்த் திருவிழா\nMarch 27th, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவவுனியா, குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தில் தேர்த் திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.\nஆலயத்தின் பிரதம குரு பிரபாகரக் குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் மற்றும் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று, பக்தர்களின் ஆரோகரோ கோசத்திற்கு மத்தியில் கருமாரி அம்மன் தேரில் எழுந்தருளினார்.\nஆண்களும், பெண்களும் என பக்த அடியார்கள் புடை சூழ்ந்து கருமாரி அம்மனை தாங்கிய தேரின் வடத்தை பிடித்து இழுத்து வீதி உலா வந்தனர். இதன்போது அடியார்கள் தமது நிவர்திக்கடன்களை தீர்க்க கற்பூர சட்டி ஏந்தியும், அங்க பிரதிஸ்டை செய்தும், விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டும் கருமாரி அம்மனின் அருட் கடாற்சற்சத்தைப் பெற்றுக் கொண்டனர்.\nஇதேவேளை, குறித்த ஆலயத்திற்கு தாமரை பூ பறிக்க சென்ற நிலையில் ஆசிரியர் ஒருவர் குளத்தில் மூழ்கி காலை மரணமடைந்தமையால் அமைதியான முறையில் தேர்த் ���ிருவிழா நடைபெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது\nபிரதமரின் மகா சிவராத்திரி தினச் செய்தி\nசிவராத்திரி தின வழிபாடு – பனங்காடு மாதுமை உடனுறை பாசுபதேசுவரர் ஆலயத்திலும் சமுர்த்தி சமுதாய கட்டமைப்பின் உறுப்பினர்களால் பாரிய சிரமானப்பணி\nமகா சிவராத்திரி நன்னாளினை முன்னிட்டு,மீள்பதிப்பு செய்யப்பட்ட இந்து கலைக் களஞ்சியம் பிரதமரின் தலைமையில் வெளியீடு\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீச்சர அலங்கார வளைவு மீள அமைப்பு\nமட்டக்களப்பு-ஸ்ரீ ராமகிருஷ்ணர் திருக்கோயிலில் பெப்ரவரி 1ம் திகதி கும்பாபிஷேகம்..\nவவுனியாவில் ஔவையார் நினைவுதினம் அனுஸ்டிப்பு\nஈழத்துபழனி என அழைக்கப்படும் பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயுதபாணி தேவஸ்தான வருடாந்த வருஷாபிஷேகம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பூசை வழிபாடுகள்\nகொரோனா தொற்றிலிருந்து மீட்சிபெற வேண்டி அனைத்து ஆலயங்களிலும் இன்று முதல் விசேட பிரார்த்தனைக்கு நல்லை ஆதீனம் அழைப்பு\nகொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட அருளாசி வேண்டி வவுனியாவில் விசேட பிரார்த்தனை\nஅம்பாரை மாவட்டதில் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு – தவராசா கலையரசன் (பா.உ)\nதூபியை உடைப்பதானது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு விழுந்திருக்கிற அடியாகும்-காரைதீவு பிரதேச சபை தவிசாளர்\nகொரோனா பயத்தால் விமானத்தின் முழு டிக்கெட்களையும் வாங்கி தன் மனைவியுடன் தனி ஆளாக பயணித்த கோடீஸ்வரர்..\nஇவ்வளவு பெரிய வாழ்த்து அட்டையா துபாயில் கின்னஸ் செய்து மாஸ் காட்டும் தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/lossliya-father/", "date_download": "2021-04-13T22:22:25Z", "digest": "sha1:QE6M3BE4EFIKGHKAWZOWGVWI54IILJ54", "length": 21627, "nlines": 275, "source_domain": "www.thinatamil.com", "title": "காசா முக்கியம்.. பிச்சை எடுப்பேன் நான்.. கோபத்தில் பேசிய லாஸ்லியாவின் அப்பா! கதறி அழுத லாஸ்லியா", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nபிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட்-19 தொற்றுவது ஏன் பாதிக்கப்பட்ட மருத்துவரின் எச்சரிக்கைக் கதை\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைபெறும்\nபிரான்ஸ் தலைநகரில் 100-க்கு மேற்பட்டோருக்கு விதிக்கப்பட்ட அபராதம்\nஆலயங்களில் தீ மிதிப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா \n#சக்தி வழிபாடு … பற்றி உங்களுக்குத் தெரியுமா…\nதிருப்பதி ஏழுமலையானுக்கு 4 கிலோ தங்கத்தை காணிக்கை செலுத்திய தமிழர்.. பூரிப்பில் பக்தர்கள்\nஅருமையான 18 வீட்டு பூஜை குறிப்புகள்\n12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய ராசியான பிள்ளையார்..\nஒடுக்கு முறைகளுக்கு எதிராக வாளை ஏந்தி நிற்கும் கர்ணன்…\nநடிகர் சுந்தர் சி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. குஷ்புவின் சோக பதிவு\nசெல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை கோபத்துடன் பறித்த நடிகர் அஜித் ஓட்டு போட வந்த இடத்தில் பரபரப்பு.. வைரல் வீடியோ\nவாளேந்தி நிற்கும் தனுஷ்.. கர்ணன் படத்துக்கு தணிக்கை குழு கொடுத்த சான்றிதழ் என்ன தெரியுமா\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palan2021 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்\nபிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள்.. 12 ராசிக்கும் ஏற்படப்போகும் திடீர் அதிர்ஷ்டம் என்ன\n சனி பகவான் ஆசி நிறைந்த சனிக்கிழமை யாருக்கு கோடி நன்மைகள்\nநம்பவே கூடாத ராசிகளின் பட்டியல்… உங்க ராசி எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா\nஇந்த 5 ராசிக்கும் வெற்றி மீது வெற்றி வந்து சேரப்போகுது யார் யாருக்கு எச்சரிக்கை\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nதிருமணம் முடிந்த பெண்கள் மட்டும் படிங்க… உங்களுக்கான ஸ்பெசல் ரகசியம் இதோ..\nதவறாமல் யோகா செய்தால் நன்மைகள் ஏராளம்\nஇயற்கையின் வரப்பிரசாதம் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..\nபெண்கள் இப்படி கூட உடல் எடையை குறைக்க முடியும்\nஉலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியானது – 18வது இடத்தில் பிரித்தானியா\nகிணறுகள் வட்டமாக இருப்பது ஏன்\nதனி நாடாக மாறிய ஒரே ஒரு கட்டிடம்… கடலுக்கு நடுவே இருக்கும் இதற்கு இப்படியொரு பின்னணியா\nபெண்மையை போற்றுவோம் ; மகளிர் தினம் #மார்ச்8 #womensday\n2021ம் ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன் எது\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்ப���ள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nசச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு\nவெளியானது கிரிக்கெட் வீரர் பும்ரா- சஞ்சனாவின் திருமணம் வீடியோ.. தமிழ்ப்பெண்ணுக்கு குவியும் லைக்குகள்\nதமிழக வீரர் நடராஜனின் மனைவி யார் இருவருக்கும் காதல் ஏற்பட்ட அழகிய தருணம்… தம்பதியின் அழகான புகைப்படங்கள்\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சௌரவ் கங்குலி..\nஆஸ்திரேலியா தொடரில் கலக்கி வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு #nattu, BCCI கொடுக்க போகும் சம்பளம்.. இத்தன கோடி சம்பளம் கிடைக்குமா\nHomeசினிமா Tamil cinema NewsBiggBossகாசா முக்கியம்.. பிச்சை எடுப்பேன் நான்.. கோபத்தில் பேசிய லாஸ்லியாவின் அப்பா\nகாசா முக்கியம்.. பிச்சை எடுப்பேன் நான்.. கோபத்தில் பேசிய லாஸ்லியாவின் அப்பா\nஇன்று லாஸ்லியாவின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கின்றனர். உள்ளே அவரது அப்பா வந்ததும் லாஸ்லியா ஓடிச்சென்று கட்டிப்பிடித்தார். ஆனால் அவர் அவரை உதாசீனப்படுத்திவிட்டு மற்ற போட்டியாளர்களிடம் கைகொடுத்தார்.\nஅதன் பின் லாஸ்லியாவிடம் பேசிய அவர் “நீ என்ன சொல்லிட்டு வந்த.. கேம் ஷோனு தானே சொன்ன. காசா முக்கியம்.. பிச்சை எடுப்பேன்.. கேமாக மட்டும் விளையாடிட்டு வா. ஊரில் மானம் தான் முக்கியம்.\n2021 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021 மேஷம் முதல் மீனம் வரை\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஇதெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு வா” என கடும் கோபத்துடன் கூறினார்.\nஅப்போது லாஸ்லியா அவரை அப்பா என கூறி கட்டிபிடித்து அழ ஆரம்பித்துவிட்டார்.\nPrevious articleBigg Boss Tamil Vote – பிக்பாஸ் தமிழ் உங்களின் வாக்குகளை இங்கே பதியுங்கள்.\nNext articleபிக் பாஸ் வீட்டில் வெடித்த பூகம்பம் தந்தை குறித்து நள்ளிரவில் இலங்கை பெண்ணிடம் எச்சரித்த சாண்டி… தீயாய் பரவும் குறும்படம்\nஒடுக்கு முறைகளுக்கு எதிராக வாளை ஏந்தி நிற்கும் கர்ணன்…\nநடிகர் சுந்தர் சி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. குஷ்புவின் சோக பதிவு\nசெல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை கோபத்துடன் பறித்த நடிகர் அஜித்\nவாளேந்தி நிற்கும் தனுஷ்.. கர்ணன் படத்துக்கு தணிக்கை குழு கொடுத்த சான���றிதழ்...\nரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது- மத்திய அரசு அறிவிப்பு\nபிரபல பாடகர் கார் விபத்தில் மரணம்: பேரதிர்ச்சியில் ரசிகர்கள்\n34 வயதிலும் கொள்ளை அழகில் ஜொலிக்கும் நடிகை ஸ்ரீதேவி.. இப்போ எப்படி...\nகார்த்தியின் சுல்தான்… புதிய ரொமான்டிக் ப்ரோமோ டீசர் வெளியீடு\n உண்மையை உடைத்த புகைப்படத்தால் மகிழ்ச்சியில்...\nபிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட்-19 தொற்றுவது ஏன்\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைபெறும்\nஒடுக்கு முறைகளுக்கு எதிராக வாளை ஏந்தி நிற்கும் கர்ணன்…\nபிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள்.. 12 ராசிக்கும் ஏற்படப்போகும் திடீர் அதிர்ஷ்டம்...\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள்...\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021 – Rasi palan 2021...\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.jcleafspring.com/about-us/", "date_download": "2021-04-13T21:41:16Z", "digest": "sha1:D4WMMRWYOUNH2MTFT3YW5YQ2PSJTH674", "length": 15297, "nlines": 187, "source_domain": "ta.jcleafspring.com", "title": "எங்களைப் பற்றி - ஜியாங்சி ஜியாச்சுவாங் ஆட்டோமொபைல் டெக்னிலோஜி கோ., லிமிடெட்.", "raw_content": "\nமேம்பட்ட தானியங்கி உற்பத்தி கோடுகள்\nமெர்சிடிஸ் பென்ஸ் இலை வசந்தம்\nடொயோட்டா & ஹினோ இலை வசந்தம்\nடிரா வகை இலை வசந்தம்\nடிரெய்லர் வகை இலை வசந்தம்\nஜியாங்சி ஜியாச்சுவாங் ஆட்டோமொபைல் டெக்னிலோஜி கோ., லிமிடெட் என்பது ஒரு தொழில்முறை உற்பத்தியாளர் ஆகும், இது ISO9001 : 2015 மற்றும் TS16949 சான்றிதழுடன் 18 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோபார்ட்ஸ் தயாரிப்புகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது , எங்கள் முக்கிய தயாரிப்பு இலை வசந்தம் , புஷிங் மற்றும் உபோல்ட், எங்களிடம் மூன்று தொழிற்சாலைகள் உள்ளன. JIANGXI மாகாணம், மேம்பட்ட தானியங்கி இயந்திரங்கள் நிறைந்த எங்கள் உற்பத்தி வரிகள். நாங்கள் 18 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் தயாரிப்புகளை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்துள்ளோம் .நாம் போட்டி விலை மற்றும் சிறந்த சேவையுடன் உயர் தரமான தயாரிப்புகளை வழங்குகிறோம் .வெல் பயிற்சி பெற்ற பொறியாளர்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்க முடியும் .உங்கள் தயாரிப்புகள் எங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக நற்பெயரைப் பெற்றுள்ளன உள்ளூர் சந்தை மற்றும் மேற்பார்வை சந்தையில். எங்கள் விற்பனை நெட்வொர்க்குகள் சீனா, ஐரோப்பிய, வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவை உள்ளடக்கியது.\nஒத்துழைப்பு உறவை அமைப்பதற்காக எங்கள் தொழிற்சாலைகளுக்கு வருகை தர உலகம் முழுவதிலுமிருந்து வரும் வாடிக்கையாளர்களை அன்புடன் வரவேற்கிறோம்.\nநிறுவப்பட்ட ஆண்டு 2002 நாடு / பிராந்தியம்: ஜியாங்சி / ஹுனன்\nமுதன்மையான தயாரிப்புகள். லீஃப் ஸ்ப்ரிங் / யு-போல்ட் / புஷிங் மொத்த ஊழியர்கள் 300 பேருக்கு மேல்\nஉற்பத்தி வரிசை 4 உற்பத்தி வெளியீடு 4000TONS / MONTH\nஎங்கள் தரத்தை மேலும் நிலையானதாக மாற்றும் தானியங்கி சாதனங்களுடன் எங்கள் உற்பத்தி வரிகளை புதுப்பித்தோம்.\nதானியங்கி கண் உருட்டும் இயந்திரம் தானியங்கி தணிக்கும் வரி தானியங்கி பரவளைய வரி\nசந்தைப்படுத்தல் விற்பனைக் கொள்கை: ஒரே சந்தையில் இரண்டு வாடிக்கையாளர்களுக்கு மேல் இல்லை\n2002 ஆம் ஆண்டில், இந்தோனேசியாவிலிருந்து எங்களுக்கு முதல் ஆர்டர் கிடைத்தது. அதன் பின்னர் எங்கள் நிறுவனம் தெற்காசியா சந்தையில் நுழைகிறது. இப்போது வரை, எங்கள் தயாரிப்புகள் தாய்லாந்து வியட்நாம், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், கம்போடியா போன்றவற்றில் மிகவும் பிரபலமாக உள்ளன. டொயோட்டா ஹிலக்ஸ் பிக் அப், இசுசு, ஹினோ ஆகியவற்றிற்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படும் தயாரிப்புகள். யுடி, ஃபோசோ போன்றவை.\n2005 ஆம் ஆண்டில், நாங்கள் மத்திய கிழக்கு சந்தையில் நுழைந்தோம், சவூதி அரேபியா, எமிரேட்ஸ், லிராக், சிரியா., யேமன். ஒவ்வொரு மாதமும் வால்வோ எஃப் 12, மெர்சிடிஸ் ஆக்ட்ரோஸுக்கு நிறைய பிபிடபிள்யூ வகை டிரெய்லர் நீரூற்றுகள் மற்றும் வசந்தங்களை விற்றோம். மனிதன், ஸ்கேனியா போன்றவை.\n2007 ஆம் ஆண்டில், நாங்கள் போட்டி விலையுடன் ரஷ்யா சந்தையில் நுழைந்தோம். அதன் பிறகு உக்ரைன் மற்றும் பலாரஸிடமிருந்தும் ஆர்டர்கள் கிடைத்தன.\n2010 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் வசந்த காலத்திற்குப் பிந்தைய பிரபலமான பிராண்டுகளில் ஒன்றான அமெரிக்க வாடிக்கையாளருடன் பிரத்யேக விற்பனை ஒப்பந்தத்தில் கையெழ��த்திட்டோம். நாங்கள் டிரா வகை டிரெய்லர் ஸ்பிரிங், மேக் ஸ்பிரிங், ஹெண்ட்சன் சஸ்பென்ஷன் ஸ்பிரிங் முதலியன தயாரித்தோம்\n2011 இல், நாங்கள் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயினுக்கு ஒரு வணிக பயணத்தை மேற்கொள்கிறோம். வேளாண்மை-டிரெய்லர் டிரக்கிற்கான இலை வசந்த ஆர்டர்களைப் பெற்றது, இது அந்த நாடுகளில் வழக்கமான தயாரிப்புகளாகும்.\n2002 முதல் 85 நாங்கள் ஏற்கனவே 85 நாடுகளில் 120 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்துள்ளோம்.\nசீனா மேற்கு யூரோ ஈஸ்ட் யூரோ தெற்கு ஆசியா வட அமெரிக்கர் தென் அமெரிக்கன் ஓசியானியா ஆப்பிரிக்க\nகம்பனி மிஷன்: மிகவும் நம்பகமான சப்ளையர்\nஎங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து நம்பிக்கையைப் பெறக்கூடிய எந்தவொரு வாய்ப்பையும் நாங்கள் மதிக்கிறோம். எங்கள் மேலாண்மை செயல்பாட்டின் மீதான நம்பிக்கையை மதிக்கவும்.\nஎங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து மரியாதையை வென்றெடுக்க ஒவ்வொரு வழியிலும் நம்பிக்கையை கொண்டு செல்லுங்கள் மற்றும் ஒருவருக்கொருவர் வளர்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஒத்துழைப்பு உறவை அமைப்பதற்காக எங்கள் தொழிற்சாலைகளுக்கு வருகை தர உலகம் முழுவதிலுமிருந்து வரும் வாடிக்கையாளர்களை அன்புடன் வரவேற்கிறோம்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து எங்களை விட்டு விடுங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\n© பதிப்புரிமை - 2019-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?page=1", "date_download": "2021-04-13T22:47:00Z", "digest": "sha1:BKMUBYN2X2JAGSNYEEP2PN765G3DWVKW", "length": 4742, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அமைச்சர் ஜெயக்குமார்", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதமிழகத்திற்கு சிஏஏ தேவையில்லை: அ...\nஅதிமுகவில் தினகரன், சசிகலாவை சேர...\nசசிகலா அழைப்பு அதிமுகவினருக்கு ப...\nஅதிமுக தேர்தல் அறிக்கையில் வாஷிங...\nபுதுச்சேரியில் அதிமுக ஆட்சி அமைக...\n''அதிமுகவில் 'ஸ்லீப்பர் செல்' இல...\nஇரட்டை இலையை முடக்க நினைப்பவர்கள...\n\"ரஜின�� ஆதரவு கொடுத்தால், அது நிச...\n\"நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கி...\n“புயலால் படகுகள் சேதமடைந்தால் உட...\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\n2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன\nகோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2018/03/blog-post_82.html", "date_download": "2021-04-13T22:49:07Z", "digest": "sha1:5KZOXMJJ7A3SBPGYR4O66535A2UTNNQ4", "length": 7119, "nlines": 58, "source_domain": "www.uktamil.co.uk", "title": "வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக பதவி வகிக்க சீன ஜனாதிபதிக்கு சந்தர்ப்பம் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » உலகச் செய்திகள் » வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக பதவி வகிக்க சீன ஜனாதிபதிக்கு சந்தர்ப்பம்\nவாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக பதவி வகிக்க சீன ஜனாதிபதிக்கு சந்தர்ப்பம்\nஜனாதிபதி பதவிக்காலத்தை கட்டுப்படுத்தும் சட்டத்தை நீக்குவதற் அங்கீகாரம் கிடைத்துள்ளதால் வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங்கிற்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.\nஇன்று நடைபெற்ற தேசிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் வருடாந்த கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 2,964 பேர் ஆதரவாக வாக்களித்ததுடன் இருவர் எதிராக வாக்களித்தனர்.\nமேலும் மூவர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.\nசீனாவில் ஜனாதிபதியொருவர் தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் மாத்திரமே பதவி வகிக்க முடியும் என 1990 இல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.\nMao Zedong போன்ற தனிநபர் ஆட்சியை தவிர்க்கும் வகையில் இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் ஜனாதிபதி பதவிக்காலத்தை கட்டுப்படுத்தும் சட்டத்தை நீக்குவதற்கான முன்மொழிவை கடந்த பெப்ரவரி மாதத்தில் கமியூனிஸ்ட் காங்கிரஸ் கட்சி முன்வைத்திருந்தது.\nசீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங் 2023 இல் பதவி விலகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபுதிய திருத்தத்திற்கிணங்க சீன ஜனாதிபதி, வாழ்நாள் முழுவதும் ஆட்சியில் நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது தான் ஓவியா மனசு- ஜுலிக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் மிகவும் பிரபலமடைந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கில் மக்கள் பார்த்துள்ளதாக அவர்களே தெரிவித்துள்ளனர...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்\nஇதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழரசு கட்சி 9 தொக...\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nதேர்தல் விளம்பரத்திற்கு கட்டணம் செலுத்தாத மகிந்த ராஜபக்ச\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச மற்றும் மேலும் சில வேட்பாளர்களின் தேர்தல் பிரசார விளம்பரங்களை ஒளிப்பரப்பியத்தில் நடந்த சுமார் 1...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybertamil.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-13T23:50:32Z", "digest": "sha1:PJ6YXFMR3P7FFXCUL3RDILK7DJNDLWVC", "length": 3802, "nlines": 58, "source_domain": "cybertamil.com", "title": "கவுண்டமணி சாமியார் வேஷம் மரண காமெடி - Naane Raja Naane Mandhiri Comedy Scene | Goundamani | Senthil - Cyber Tamil", "raw_content": "\nPrevious கவுண்டமணி காமெடி-இஷ்டலக்கடி லாலா சுந்தரி கோலா கொப்பரை கொய்யா | Naane Raja Naane Mandhiri | Cini Mini\nஇந்த border தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன் – Vadivelu Comedy Scene | Winner Comedy\nஇவன அடிச்சும் பாத்தாச்சு அவுத்தும் பாத்தாச்சு \nதம்பி போங்க தம்பி நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது \nஊறாயா இது எவனை பாத்தாலும் கொலைகார பயன் மாதிரி தெரியுது – Vadivelu Comedy Scene | Winner Comedy\nவிநாயக பெருமானே வெற்றி தரும் விநாயகர் சிறப்பு பாடல்\nவெள்ளிக்கிழமை பக்தி பரவசமூட்டும் அம்மன் பாடல் – காக்கும் தெய்வம் கருமாரி\nமிகவும் சக்திவாய்ந்த அம்மன் கவசம் Amman Kavasam\nஅம்மன் சிறப்பு பாடல்கள் – குங்கும அர்ச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://egathuvam.blogspot.com/2008/02/blog-post_20.html", "date_download": "2021-04-13T22:07:07Z", "digest": "sha1:CVAIDI3TMNEPVURXUY2MOYUK4IYSE4LT", "length": 20223, "nlines": 147, "source_domain": "egathuvam.blogspot.com", "title": "மிகச் சிறந்த இரண்டு செயல்கள். ~ ஏகத்த���வம்", "raw_content": "\nஇந்து மதம் பற்றிய கட்டுரைகள்\n விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்\nமிகச் சிறந்த இரண்டு செயல்கள்.\nமிகச் சிறந்த இரண்டு செயல்கள்.\n''இஸ்லாத்தில் சிறந்த செயல் எது'' என ஒரு மனிதர் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடம் வினவியதற்கு, ''நீர் (பிறருக்கு) உணவளிப்பதும், நீ அறிந்தோருக்கும், அறியாதோருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்'' என்று பதிலளித்தார்கள்.\nஅறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு நூல்: புகாரீ, முஸ்லிம்\nஉணவளிப்பதையும், ஸலாம் கூறுவதையும் இஸ்லாத்தின் மிகச்சிறந்த செயலாக இந்த நபிமொழி எடுத்துரைக்கிறது. இல்லாதோர், இயலாதோர் மற்றும் ஏழைகளுக்கு உணவளிப்பது அவர்களது மனதை மகிழ்விக்கச் செய்கிறது. மனித நலம் பேணுகிறது. உற்றார், உறவினரிலுள்ள ஏழைகளுக்கு உணவளிப்பது உறவு முறைகளை காத்து வலுப்படுத்துகிறது. மனைவி, மக்கள், பெற்றோருக்கு உணவு வழங்குவது மனிதனுடைய கடமையுணர்வை நிலைநாட்டுகிறது.\nஒரு மனிதன் தான் அறியாமலிருக்கும் ஒருவருக்கு 'ஸலாம்' கூறுவது அறிமுகத்தையும், சகோதர உணர்வையும் ஏற்படுத்துகிறது. அறிந்தோருக்கு ஸலாம் கூறுவது ஏற்கனவேயுள்ள தொடர்பையும் பாசத்தையும் வலுப்படுத்தி அகந்தை மற்றும் பெருமையை அகற்றுகிறது. உணவளிப்பது உடலுக்கு வலிமைåட்டுகிறது என்றால், 'ஸலாம்' கூறுவது மனநிம்மதிக்கும், அமைதி வாழ்விற்கும் வழிகோலுகிறது.\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...\nஉலகில் சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த கிறிஸ்துவத்தால்தான் முடியும் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறம் சிலுவைப்போர்களில் கோடிக்கணக்...\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள் - அபு இப்ராஹீம் (ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதாமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வ...\nயார் இந்த புனித பவுல் \n (பாகம் - 2) . பவுலும் கிறிஸ்தவமும் (பாகம் - 1) படிக்க இங்கே அழுத்தவும் . . சவுல் என்ற பெயர் கொண்ட பவுல் சைல...\nவிருத்தசேதனம் - பைபிள் சொல்வது என்ன\nபவுலும் கிறிஸ்தவமும் பாகம் 1 யார் இந்த புனித பவுல் பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா பாகம் 2 இயேசுவின் த��ிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா\nமதுவை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டினாரா இயேசு\n பைபிளில் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானத்தை இரண்டு விதமான வார்த்தைகளை கொண்டு மொழிப்பெயாக்கப்பட்டுளளது. ஆங்க...\nதாவீது தீர்க்கதரிசியும் போர் வீரன் மனைவியும்...\nபைபிளில் தாவீது தீர்க்கதரிசியின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டுள்ள அவதூறான கதை ஓர் ஆய்வு \nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் : பாகம் 1\nகிறிஸ்தவர்களால் புனித வேதமாக கருதப்படும் பைபிள், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனால் - கர்த்தரால் - அருளப்பட்...\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் : . . பைபிள் இறை வேதமா . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்( . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்(\nபெருமானார்(ஸல்) ஜைனப் (ரலி) திருமணம்..\nஅவதூறுகளும்... விளக்கங்களும்... நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண...\nஇயேசு பிறந்த ஆண்டு எது\nபுதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 4 பைபிளின் சுவிஷேசங்களிடையே, இயேசு பிறந்தபோது போது நடந்த சம்பவங்களில் உள்ள முரண்பாடுகளை முன்பே நாம...\nமுரண்பாடுகள் குர்ஆன் பைபிள் கிறிஸ்தவம் கேள்வி பதில் குற்றச்சாட்டுகளும் பதில்களும் இஸ்லாம் மறுப்புகள் பவுல் இயேசு குர்ஆனில் முரண்பாடா இந்து கடவுள் நபிமொழி கிறிஸ்துமஸ் கடவுள் கொள்கை பைபிளில் இயேசு போர் முஹம்மது ஆபாசம் கர்த்தர் நோவா பலதாரமணம் பெண்ணுரிமை பெரியார் பொருந்தாத போதனைகள் யோனாவின் அடையாளம் யோவான் ஹதீஸ் இனவெறி ஈஸ்டர் குஷ்டம் சமத்துவம் சிலுவைமரணம் ஜாகிர் நாயக் தி.க திரித்துவம் நாத்திகம் நியாயப்பிரமாணம் பகுத்தறிவாளன் பண்றி புனித வெள்ளி பைபிளும் பெண்களும் பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் மரியாள் அதிசயம் அன்டைவீட்டார் அன்பு அபாபீல் அரபுமொழி அறிவியல் அற்புதம் அவதூறு அஹமத்தீதாத் இந்துத்வம் இனஇழிவு இம்மானுவேல் இராமர்பாலம் இறை கோட்பாடு உளரல்கள் எலியா ஏகத்துவம் ஓய்வு நாள் கருவியல் கற்காலம் கற்பழிப்பு கவிதை காஃபிர் காணிக்கை கிராஅத் கிறிஸ்தவ சட்டங்கள் குர்ஆனும் விஞ்ஞானமும் கொலை சட்டம் சமாதானம் சரித்திரத்தவறுகள் சாபம் சாஸ்திரிகள் சிறப்புக்கட்டுரைகள் சிலை சிலை வணக்கம் சேதுசமுத்திரத் திட்டம் ஜாதி தர்மம் தலித் தாவீது திராட்சைரசம் நகைச்சுவை நபி பர்தா பாலியல் பலாத்காரம் பெண் பெண்கள் பெருமானாரின் திருமணங்கள் பெற்றோர் பைபிளில் தீர்க்கதரிசிகள் பைபிளும் விஞ்ஞானமும் பொய் மதமாற்றம் மது மனிதஉரிமை மர்யம் மறுபிறவி மறுமை மாதவிடாய் மூளை யஹ்யா யானை யோசேப்பு விதி விருத்தசேதனம் விவாதம் வெள்ளப்பிரளயம் ஸலாம் ஹாரூன் ஹிஜாப்\nமுரண்பாடுகள் (26) குர்ஆன் (21) பைபிள் (21) கிறிஸ்தவம் (20) கேள்வி பதில் (20) குற்றச்சாட்டுகளும் பதில்களும் (19) இஸ்லாம் (15) மறுப்புகள் (11) பவுல் (10) இயேசு (9) குர்ஆனில் முரண்பாடா (9) இந்து (8) கடவுள் (8) நபிமொழி (8) கிறிஸ்துமஸ் (6) கடவுள் கொள்கை (4) பைபிளில் இயேசு (4) போர் (4) முஹம்மது (4) ஆபாசம் (3) கர்த்தர் (3) நோவா (3) பலதாரமணம் (3) பெண்ணுரிமை (3) பெரியார் (3) பொருந்தாத போதனைகள் (3) யோனாவின் அடையாளம் (3) யோவான் (3) ஹதீஸ் (3) இனவெறி (2) ஈஸ்டர் (2) குஷ்டம் (2) சமத்துவம் (2) சிலுவைமரணம் (2) ஜாகிர் நாயக் (2) தி.க (2) திரித்துவம் (2) நாத்திகம் (2) நியாயப்பிரமாணம் (2) பகுத்தறிவாளன் (2) பண்றி (2) புனித வெள்ளி (2) பைபிளும் பெண்களும் (2) பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் (2) மரியாள் (2) அதிசயம் (1) அன்டைவீட்டார் (1) அன்பு (1) அபாபீல் (1) அரபுமொழி (1) அறிவியல் (1) அற்புதம் (1) அவதூறு (1) அஹமத்தீதாத் (1) இந்துத்வம் (1) இனஇழிவு (1) இம்மானுவேல் (1) இராமர்பாலம் (1) இறை கோட்பாடு (1) உளரல்கள் (1) எலியா (1) ஏகத்துவம் (1) ஓய்வு நாள் (1) கருவியல் (1) கற்காலம் (1) கற்பழிப்பு (1) கவிதை (1) காஃபிர் (1) காணிக்கை (1) கிராஅத் (1) கிறிஸ்தவ சட்டங்கள் (1) குர்ஆனும் விஞ்ஞானமும் (1) கொலை (1) சட்டம் (1) சமாதானம் (1) சரித்திரத்தவறுகள் (1) சாபம் (1) சாஸ்திரிகள் (1) சிறப்புக்கட்டுரைகள் (1) சிலை (1) சிலை வணக்கம் (1) சேதுசமுத்திரத் திட்டம் (1) ஜாதி (1) தர்மம் (1) தலித் (1) தாவீது (1) திராட்சைரசம் (1) நகைச்சுவை (1) நபி (1) பர்தா (1) பாலியல் பலாத்காரம் (1) பெண் (1) பெண்கள் (1) பெருமானாரின் திருமணங்கள் (1) பெற்றோர் (1) பைபிளில் தீர்க்கதரிசிகள் (1) பைபிளும் விஞ்ஞானமும் (1) பொய் (1) மதமாற்றம் (1) மது (1) மனிதஉரிமை (1) மர்யம் (1) மறுபிறவி (1) மறுமை (1) மாதவிடாய் (1) மூளை (1) யஹ்யா (1) யானை (1) யோசேப்பு (1) விதி (1) விருத்தசேதனம் (1) விவாதம் (1) வெள்ளப்பிரளயம் (1) ஸலாம் (1) ஹாரூன் (1) ஹிஜாப் (1)\nதாயை (மரியாளை) இயேசு அவமதித்தாரா\nமிகச் சிறந்த இரண்டு செயல்கள்.\nகாஃபிர்க��ை கொல்லுங்கள்... என்று இஸ்லாம் கூறுகிறதா\nஅர்த்தமுள்ள இஸ்லாம் (பாகம் - 2)\nஅர்த்தமுள்ள இஸ்லாம் (பாகம் - 1)\nஅல்லாஹ் 6 நாள் எடுத்தது ஏன்\nஇறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்\nடாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் முன்னுரை\nடாக்டர். ஜாகிர் நாயக் பற்றிய குறிப்பு :\nஇஸ்லாத்தைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு முன்...\nகுர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு (பாகம் 2)\nகுர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு (பாகம் 1)\nஇஸ்லாம் பற்றிய குற்றச்சாட்டுகளும் அதற்கான பதில்களும்\nகடவுள் ஏன் மனிதனாக வரவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2021-04-14T00:09:13Z", "digest": "sha1:DFCGLOEM4F7HFEAPHC6NGLDGCOMPDT43", "length": 15621, "nlines": 123, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலங்கை ரூபாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇலங்கை ரூபாய் (Sri Lankan Rupee) இலங்கையின் உத்தியோகபூர்வ நாணய அலகு ஆகும். இலங்கை மத்திய வங்கி அனேக நாடுகளிலுள்ளதை போன்றே நாணயங்களை வெளியிடும் ஏகபோக உரிமையை கொண்டது. இலங்கை ரூபாய் பொதுவாக ரூ எனறே குறிக்கப்படுவதுடன், இதன் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனக் குறியீடு (ஐ.எசு.ஓ 4217) LKR ஆகும்.\nஇலங்கையின் பொருளாதாரம், 2007 ஆம் ஆண்டு மதிப்பீடு.\n5 தற்போதைய நாணயமாற்று விகிதம்\nஇலங்கை விடுதலையடைய முன்னர் புழக்கத்தில் இருந்த 10 சத நாணயத்தாள்.\nஇலங்கை ரூபாய் ஒன்று, 100 சதம் எனும் அலகுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. புழக்கத்துக்கு நாணயங்களை விடும்போது அவை, ரூபாய் 10க்கு கூடிய பெறுமானம் கொண்டவையாயின் தாள் நாணயங்களாகவும், ரூபாய் 10க்கு குறைந்த பெறுமானம் கொண்டவையாயின் உலோக நாணயங்களாகவும், ரூபாய் 10 பெறுமானம் கொண்டவையாயின், இரு விதமாகவும் தயாரித்து பாவனைக்காக விடப்படுகின்றன.\nஉலோக நாணயங்கள் ஐக்கிய இராச்சிய நாணய வார்ப்பகத்தில் வார்க்கப்படுகின்றன. தாள் நாணயங்கள் வரையறுக்கப்பட்ட தோமஸ் டீ லா ரு கம்பனியால் அச்சிடப்படுகின்றன. தொடக்கத்தில் அளவில் பெரியதாக இருந்தாலும், இப்பொழுது அளவில் சிறியதாகவே அவ�� தயாரிக்கப்படுகின்றன. நாணய தயாரிப்பில் ஏற்படும் செலவை குறைக்கவே இவ்வாறு செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. ரூபாய் 500க்கு கூடிய பெறுமானம் கொண்ட தாள் நாணயங்கள் 1970 - 77 காலப்பகுதியில் பாவனையிலிருந்து நீக்கப்பட்டிருந்தது.\nஉலோக நாணயங்களின் தலைப்பாகத்தில் நாட்டின் பெயர், அது வெளியிடப்பட்ட ஆண்டு, நாணயத்தின் பெறுமதி என்பனவும், பூப்பாகத்தில் இலங்கையின் தேசியச் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன.\nதாள் நாணயங்களின் மேற்படி விபரங்களுக்கு மேலதிகமாக இயற்கை அழகு, பண்பாடு, வரலாறு போன்றவற்றைக் குறிக்கும் சித்திரங்கள் இரு பாகத்திலும் காணப்படுவதுடன், பூப்பாகத்தில் மத்திய வங்கியின் பெயர், கொடுப்பனவு விபரம், நிதி அமைச்சர், மத்திய வங்கியின் ஆளுனர் ஆகியோரின் கையொப்பங்களும் காணப்படுகின்றன.\nஇவற்றில் எண் குறியீடுகள் தவிர்ந்த ஏனையவை இலங்கையின் தேசிய மொழிகளான சிங்களம், தமிழ் ஆகியவற்றிலும், ஆங்கில மொழியிலும் இடம் பெற்றுள்ளன. புதிதாக வெளியிடப்படும் நாணயங்களில் கண்பார்வையற்றோரின் நன்மை கருதி பிரேல் முறையிலும் பெறுமானம் பொறிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையின் 2 ரூபாய் நாணயம்)\nஇலங்கையில் உலோக நாணயங்கள் தற்போழுது 1, 2, 5, 10, 25, 50 ஆகிய பெறுமானம் கொண்ட சதங்களாகவும் 1, 2, 5, 10 ஆகிய பெறுமானம் கொண்ட ரூபாய்களாகவும் வார்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.\nஇலங்கையின் 50வது விடுதலை நாளை நினைவு கூறும் வகையில் 1998-ம் ஆண்டில் 1000 ரூபாய் பெறுமானம் கொண்ட வெள்ளி நாணயங்களும், 5000 ரூபாய் பெறுமானம் கொண்ட தங்க நாணயங்களும் வெளியிடப்பட்டன.\nதற்காலத்தில் 1 சதம், 2 சதம், 5 சதம், 10 சதம், 25 சதம் ஆகியன மிக மிக அரிதாகவே புழக்கத்தில் உள்ளன.\nஇலங்கையில் தற்போது புழக்கத்திலுள்ள உலோக நாணயங்களில் 2 சதம், 10 சதம் ஆகியவை அலை போன்ற விளிம்புடன் கூடிய வட்ட வடிவானவை. 5 சதம் வளைந்த விளிம்புடைய சதுர வடிவானது. மற்றைய சதங்களனைத்தும் வட்ட வடிவானவை. 1 ரூபாய், 2 ரூபாய், 10 ரூபாய் ஆகியவை வட்ட வடிவானவை. 5 ரூபாயும் வட்ட வடிவானபோதும், சில சமயங்களில் மட்டும் ஐங்கோண வடிவமுடையது.\nஇலங்கை உலோக நாணயங்கள் தங்கம், வெள்ளி, நிக்கல், செம்பு, நிக்கல்-செம்பு, பித்தளை, நிக்கல்-பித்தளை, அலுமினியம், வெண்கலம், அலுமினிய-வெண்கலம் ஆகிய பல்வேறு உலோகங்களில் வார்க்கப்பட்டன. முன்னர் கால், அரை மற்றும் ஒரு சதம் போன்ற ப���றுமதி குறைவான நாணயங்கள் செப்பு உலோகத்தில் வார்க்கப்பட்டன. 10 மற்றும் 20 சத பெறுமானம் கொணட நாணயங்கள் 1920களின் இறுதிவரையிலும், 50 சத நாணயங்கள் 1942 வரையும் வெள்ளியில் வார்க்கப்பட்டன. ஆனால் தற்பொழுது 5 ரூபாய், 10 ரூபாய் தவிர்ந்த அனைத்து நாணயங்களும் பெறுமதி குறைந்த அலுமினிய உலோகத்திலேயே வார்க்கப்படுகின்றன. 5 ரூபாய் செம்பிலும், 10 ரூபாய் செம்பு-வெண்கலத்திலும் வார்க்கப்படுகின்றன.\nஐம்பது ரூபாய் தாள் நாணயம்)\nஇலங்கையில் தற்போது புழக்கத்திலுள்ள தாள் நாணயங்கள் 10, 20, 50, 100, 200, 500, 1000, 2000, 5000 ஆகிய பெறுமானங்களில் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகின்றன.\nஇலங்கையில் வெளியிடப்படும் அனைத்து தாள் நாணயங்களும்(200 ரூபாய் தவிர்ந்த) விசேடமாக பண்படுத்தப்பட்டு இரும்பு நூல் கோர்த்த காதிதத்திலேயே அச்சிடப்பட்டுகின்றன. 200 ரூபாய் நாணயம் மட்டும் விசேட பிளாஸ்டிக் தாளில் அச்சிடப்பட்டுகின்றது. இந்த பிளாஸ்டிக் நாணயம் பல பாதுகாப்பு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.\nஇலங்கை தாள் நாணயங்கள் பல வர்ணங்களிலும், தலைப்பாகம் அகலவாக்கிலும் அச்சிடப்படுவது தனித்துவமான விடயங்களாகும்.\nஅவுஸ்திரேலிய டொலர் - AUD\nகனேடிய டொலர் - CAD -\nஐக்கிய இராச்சிய பவுண்டு - GBP\nஇந்திய ரூபாய் - INR\nநியுசிலாந்து டொலர் - NZD\nஅமெரிக்க டொலர் - USD\nஇலங்கை நாணயங்கள் பற்றிய தகவல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 நவம்பர் 2019, 11:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2021-04-13T22:31:50Z", "digest": "sha1:R3N2A6JSJ7XJFP5AX5EPCH2JO5GJVSWR", "length": 8609, "nlines": 105, "source_domain": "ta.wikisource.org", "title": "உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஆன்மா - விக்கிமூலம்", "raw_content": "\nஉலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஆன்மா\n< உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஉலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் ஆசிரியர் என். வி. க���ைமணி\n416810உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் — ஆன்மாஎன். வி. கலைமணி\nஉடல்-அது மண்ணேயன்றி வேறன்று ஆன்மா-அது நித்தியத்தின் முகை ஆகும்.\nமனிதனையும் அவன் செயல்களையும் அடக்கியாள்வது ஜட சக்தி அன்று, ஆன்மா சக்தியேயாகும்.\nஆன்மாவின் கதவை ஒரு விருந்தாளிக்கு ஒருமுறை திறந்து விட்டால், பின் யாரெல்லாம் உள்ளே வந்து புகுவர் என்று கூறிவிட முடியாது.\nஅறிவு கண்ணில் விளங்கும்-அன்பு முகத்தில் விளங்கும்-ஆனால் ஆன்மா விளங்குவது மனத்தில் கேட்கும் அந்தச் சிறு குரலிலேயே.\nமனத்தில் உயர்ந்த எண்ணங்களும் இலட்சியங்களும் இருக்குமானால், ஆன்மா உடம்பில் இருக்கும் பொழுதே ஆண்டவன் சன்னிதானத்தில் இருப்பதாகும்.\nஆன்மா சூரியனை ஒக்கும். இரவில் அஸ்தமித்து விடுகிறது. கண்ணுக்குப் புலனாவதில்லை. ஆனால் வேறிடத்தில் வெளிச்சம் பரப்புவதற்காகவே சென்றுளது என்பதே உண்மை.\nஆன்மாவின் செல்வம் அது எவ்வளவு அதிகமாக உணரும் என்பதைக் கொண்டு அறியப்படும்; ஆன்மாவின் வறுமை எவ்வளவு குறைவாக உணரும் என்பதைக் கொண்டு அறியப்படும்.\nநாகரிக முன்னேற்றத்திற்கு வகுக்கப்பட்டுள்ள கருவிகளில் எந்தக் காலத்திலும் சான்றோரின் ஆன்மசக்தியே தலைசிறந்ததாகும்.\nஉழைப்பை மட்டுமே விற்கலாம். ஒருநாளும் ஆன்மாவை விற்கலாகாது.\nஆன்மா ஆளவில்லையானால், அது தோழனாயிருக்க முடியாது. அது ஆளவேண்டும், அல்லது அடிமையா யிருக்கவேண்டும்-அவ்வளவே. வேறெதுவாயும் இருக்க முடியாது.\nஆன்மாவைப் பற்றிய முக்கிய பிரச்சினை அது எங்கிருந்து வந்தது என்பதன்று; அது எங்கே போகிறது என்பதாகும். அதை அறிய வாழ்நாள் முழுவதும் தேவை.\nஆன்ம அபிவிருத்தி- மனிதனைப் பரிபூரண மாக்குவதே அதன் லட்சியம். அதனால் அது சரீர வாழ்வை யெல்லாம் சாதனமாகத் தாழ்த்திவிடும்.\nஇப்பக்கம் கடைசியாக 26 சூன் 2018, 19:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiledu.org/discussiontitle/student/", "date_download": "2021-04-13T22:22:31Z", "digest": "sha1:YLTOT5NOKIPWYONZB24V5RO5SN4ZEVPS", "length": 3222, "nlines": 60, "source_domain": "tamiledu.org", "title": "::: உலகத் தமிழ்க்கல்வி மையம் :::", "raw_content": "\nதங்கள் கருத்துகளை பதிவு செய்ய உள்நுழைந்த பின் முயற்சி செய்யவும் - உள்நுழை\nமொழிக்கல்வி பற்றி -லோகநாதன் வெங்கடாசலம்\nதமிழ் பள்ளிப் -பத்மாவதி இளஞ்செழியன்\nநாம் மொழியை -லோகநாதன் வெங்கடாசலம்\nShould we reward -லோகநாதன் வெங்கடாசலம்\nஒரு வகுப்பில் -லோகநாதன் வெங்கடாசலம்\nLanguage teaching -லோகநாதன் வெங்கடாசலம்\nநான் தமிழ் -பத்மாவதி இளஞ்செழியன்\nமேல் இரண்டு -லோகநாதன் வெங்கடாசலம்\nநம் மாணவர்களுக்கு -லோகநாதன் வெங்கடாசலம்\n© 2016 உலகத் தமிழ்க்கல்வி மையம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/two%20injured%20in", "date_download": "2021-04-13T22:13:14Z", "digest": "sha1:GXYROBYKPP3EZLZW7OJJXBIRPRXIGWIP", "length": 4529, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஏப்ரல் 14, 2021\nஈஷா யோக மையத்தில் யானை தாக்கி இருவர் படுகாயம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nசிபிஎம் வேட்பாளர் பவுத் ஹலீம் பிரச்சாரத்தில் பிருந்தா காரத்...\nஐபிஎல் 2021 : இன்றைய ஆட்டம்... (ஹைதராபாத் - பெங்களூரு)\nஇடதுசாரிகளோடு உறுதியாக 24 பர்கானா மாவட்டங்கள்.....\nஒரு வாரத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன... திருச்சி ஆட்சியர்.....\nதஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு... ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற மக்கள்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhdna.org/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-04-13T22:34:59Z", "digest": "sha1:JQMMPR54RHJE2AEEYKZ53X7ZMN3PYBII", "length": 13493, "nlines": 144, "source_domain": "www.thamizhdna.org", "title": "எப்போதும் அழகுடன் ஜொலிக்க இதோ சில பயனுள்ள அழகு குறிப்புகள் உங்களுக்காக ..!!! - தமிழ் DNA", "raw_content": "\nஎப்போதும் அழகுடன் ஜொலிக்க இதோ சில பயனுள்ள அழகு குறிப்புகள் உங்களுக்காக ..\nஎப்போதும் அழகுடன் ஜொலிக்க இதோ சில பயனுள்ள அழகு குறிப்புகள் உங்களுக்காக ..\nஇன்றைய காலத்தில் பலருக்கும் இயற்கை வழிகளைத் தான் நாடுகின்றனர்.\nஅதில் உடல் ஆரோக்கியமாகட்டும், அழகு பராமரிப்பாகவும், எதற்கும் இயற்கை வழிகள் என்னவென்று தான் தேடுகிறோம்.\nஇதற்கு கடைகளில் விற்கப்படும் பொருட்களில் உள்ள கெமிக்கல்கள் தான் காரணம்.\nகெமிக்கல்கள் அதிகம் இருப்பதால், அதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படுகிறது.\nசருமத்தை அழகுடன் வைத்து கொள்ள இதுபோன்ற பொருட்கள் தேவையில்லை. வீட்டில் இருக்கும் சில பொருட்களே போதும்.\nதற்போது சில பயனுள்ள அழகு குறிப்புகள் இங்கே பார்ப்போம்.\nஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும்.\nமுளைக்கட்டிய கருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும்.\nதேங்காய்ப்பால் தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை முடி சரியாகும்.\nபப்பாளிப் பழத்தை மசித்து பூசி வர முகப்பொலிவு அதிகரிக்கும்.\nதுளசி இலை சாற்றை முகப்பரு மேல் பூசி வந்தால் முகப்பரு மறையும்.\nவாழைப்பழத்தோலை லேசாக சூடுபடுத்தி கண்களின் மேல் வைக்க கருவளையம் குறையும்.\nஉதட்டில் வெண்ணெய் தடவி வந்தால் ஷைனிங்காக இருக்கும்.\nநகங்களில் சிதைவு ஏற்படாமலும், வெண்மையாகவும் இருக்க சூரியகாந்தி எண்ணெயை கை, கால் நகங்களில் தடவ வேண்டும்.\nபாதாம் பருப்பை பாலில் அரைத்து இரவில் முகத்தில் தொடர்ந்து பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.\nமுட்டையின் வெள்ளைகரு,தேன்,மாதுளை ஜூஸ் மூன்றையும் கலந்து அரை மணி நேரம் முகத்தில் பூசிவிட்டு முகம் கழுவினால் முகத்தில் எண்ணெய் பசை குறையும்.\nபாதாம் பருப்பை அரைத்து தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவர முகம் பளப்பளப்பாகும்.\nசருமம் உலராமல் பளபளப்புடன் இருக்க, தினமும் பசும்பாலை தேய்த்துவிட்டு குளியுங்கள்.\nபாதாம் பருப்பு, பாலாடை, எலுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து அரைத்து முகம் , கழுத்து ஆகிய பகுதிகளில் பூசி வந்தால் வறண்ட சருமம் மாறும்.\nஎலுமிச்சை பழச்சாறு,பன்னீர் மற்றும் தயிர் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி ஊற வைத்து பிறகு கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.\nபாசிப் பருப்பை தேங்காய் பாலில் ஊறவைத்து அரைத்து அதனுடன் மஞ்சள் பொடியை சேர்த்து முகத்தில் பூசி வந்தால் முகம் மென்மையாக காணப்படும்.\nகொத்தமல்லி மற்றும் மஞ்சள் பேஸ்ட் செய்து முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.\nஒரு துண்டு வசம்பு எடுத்து திருநீற்றுப்பச்சிலை சாறு விட்டு அரைத்து தடவி வந்தால் முகப்பரு குறையும். சருமம் பளபளப்பாகும்.\nபூந்திக் கொட்டையைக் தண்ணீரில் ஊற வைத்து அந்த நுரையைக் கொண்டு நகங்களை கழுவினால் நகங்கள் பளிச்சென்றும் சுத்தமாகவும் காணப்படும்.\nபாதாம் எண்ணெயை எடுத்து உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின்பு குளித்து வர சருமம் மென்மையாகும்.\nசர்க்கரையுடன் சிறிது கிளிசரின் சேர்த்துக் தடவி வந்தால் உள்ளங்கை மென்மையாக மாறும்.\nஎப்போதும் அழகுடன் ஜொலிக்க இதோ சில பயனுள்ள அழகு குறிப்புகள் உங்களுக்காக ..\nவீட்டில் சமையலறையில் இருக்கும் தக்காளியை வைத்து முகத்தை எவ்வளவு அழகாக்கலாம்ன்னு தெரியுமா\n10ம் வகுப்பு தேர்வு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nசரும பிரச்சனைகள் வராமல் தடுக்க வேண்டுமா இனி சிவப்பு சந்தனத்தை இப்படி பயன்படுத்துங்க\nஉங்க கால்களில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை அகற்றனுமா இதில் ஏதாவது ஒன்றை பின்பற்றுங்க\n இதனை எளிய முறையில் போக்க இதோ சில அற்புத வழிகள்\nபுருவங்கள், கண் இமைகளில் ஏற்படகூடிய பொடுகை எப்படி போக்கலாம்\nஇந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்\nஉங்கள் கருத்தை இடுக... Cancel reply\n1001 அரேபியா இரவுகள் Ep-24\nநாவிதனால் நொண்டியானவன் கதை: நாவிதனால் நொண்டியும் ஆனேன், என் காதலையும் இழந்தேன் இப்படிப்பட்ட.. என்ன காரணம் சொல்கிறான் என்று கேளுங்கள் ..\n1001 அரேபியா இரவுகள் Ep- 23\nவலது கை இழந்தவனின் கதை …… பொராமையால் தன் சகோதரியை கொலை செய்தால் மூத்தவள் …\nவிக்ரமாதித்தன் கதைகள் Ep 10\nஅத்தியாயம் 10 – உடலும் முகமும் – விக்கிரமாதித்யன் வேதாளக் கதைகள் – ஒலி வடிவில்\nவிக்ரமாதித்தன் கதைகள் Ep 9\nஅத்தியாயம் 9 -யாருக்கு மனைவி – விக்கிரமாதித்யன் வேதாளக் கதைகள் – ஒலி வடிவில்\n1001 அரேபியா இரவுகள் Ep-22\nஎப்போதும் அழகுடன் ஜொலிக்க இதோ சில பயனுள்ள அழகு குறிப்புகள் உங்களுக்காக ..\nவாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhdna.org/ramany-vs-ramany-part-02-episode-47-kavithalyaa/", "date_download": "2021-04-13T23:13:53Z", "digest": "sha1:UIQZM6XPGSKIZF5OJIL24NGO6FJRRVQR", "length": 8664, "nlines": 206, "source_domain": "www.thamizhdna.org", "title": "Ramany Vs Ramany Part 02 Episode 47 | Kavithalyaa - தமிழ் DNA", "raw_content": "\n கட்டாயம் இந்த முதலுதவிகளை செய்திடுங்கள்\nஉங்கள் கருத்தை இடுக... Cancel reply\n1001 அரேபியா இரவுகள் Ep-24\nநாவிதனால் நொண்டியானவன் கதை: நாவிதனால் நொண்டியும் ஆனேன், என் காதலையும் இழந்தேன் இப்படிப்பட்ட.. என்ன காரணம் சொல்கிறான் என்று கேளுங்கள் ..\n1001 அரேபியா இரவுகள் Ep- 23\nவலது கை இழந்தவனின் கதை …… பொராமையால் தன் சகோதரியை கொலை செய்தால் மூத்தவள் …\nவிக்ரமாதித்தன் கதைகள் Ep 10\nஅத்தியாயம் 10 – உடலும் முகமும் – விக்கிரமாதித்யன் வேதாளக் கதைகள் – ஒலி வடிவில்\nவிக்ரமாதித்தன் கதைகள் Ep 9\nஅத்தியாயம் 9 -யாருக்கு மனைவி – விக்கிரமாதித்யன் வேதாளக் கதைகள் – ஒலி வடிவில்\n1001 அரேபியா இரவுகள் Ep-22\nவாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.thamizhdna.org/shop/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%811000-tamil-edition-ebook/", "date_download": "2021-04-13T23:11:51Z", "digest": "sha1:SMGIYMF7ZO5P2LV7T2BSHD7PWEZDAJOO", "length": 4508, "nlines": 145, "source_domain": "www.thamizhdna.org", "title": "கல் (தி.மு1000) (Tamil Edition)-eBook - தமிழ் DNA", "raw_content": "\n\"ஒரு துடுப்பும் கொஞ்சம் கற்பனைத் திறனும் உடன் எடுத்துச் செல்லுங்கள்…\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபயனுள்ள நல்ல பதிவுகள் மட்டும் வாரம் ஒரு முறை\nஇனிய 1000+ பெண் குழந்தை பெயர்கள் தமிழில்\n100+ சங்ககால தமிழ் பெண் பெயர்கள்\nரமணிச்சந்திரன் நாவல்கள் PDF Free Download\nநல்ல தமிழில் 1000+ ஆண் குழந்தை பெயர்கள்\nமுத்துலட்சுமி ராகவன் நாவல்கள் Free download\nவாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/how-to-do-nanduthokku-tips/", "date_download": "2021-04-13T22:01:52Z", "digest": "sha1:PPYW2WCHDW7ZNMOAVASLDMXUYFIW4JE7", "length": 22634, "nlines": 295, "source_domain": "www.thinatamil.com", "title": "இதை முயன்று பாருங்கள்… மார்பு சளியைப் போக்கும் நண்டு தொக்கு.. - ThinaTamil.com - Tamil News, Tamil News, Tamil web news, Tamil newspaper", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nபிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட்-19 தொற்றுவது ஏன் பாதிக்கப்பட்ட மருத்துவரின் எச்சரிக்கைக் கதை\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைபெறும்\nபிரான்ஸ் தலைநகரில் 100-க்கு மேற்பட்டோருக்கு விதிக்கப்பட்ட அபராதம்\nஆலயங்களில் தீ மிதிப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா \n#சக்தி வழிபாடு … பற்றி உங்களுக்குத் தெரியுமா…\nதிருப்பதி ஏழுமலையானுக்கு 4 கிலோ தங்கத்தை காணிக்கை செலுத்திய தமிழர்.. பூரிப்பில் பக்தர்கள்\nஅருமையான 18 வீட்டு பூஜை குறிப்புகள்\n12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய ராசியான பிள்ளையார்..\nஒடுக்கு முறைகளுக்கு எதிராக வாளை ஏந்தி நிற்கும் கர்ணன்…\nநடிகர் சுந்தர் சி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. குஷ்புவின் சோக பதிவு\nசெல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை கோபத்துடன் பறித்த நடிகர் அஜித் ஓட்டு போட வந்த இடத்தில் பரபரப்பு.. வைரல் வீடியோ\nவாளேந்தி நிற்கும் தனுஷ்.. கர்ணன் படத்துக்கு தணிக்கை குழு கொடுத்த சான்றிதழ் என்ன தெரியுமா\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palan2021 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்\nபிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள்.. 12 ராசிக்கும் ஏற்படப்போகும் திடீர் அதிர்ஷ்டம் என்ன\n சனி பகவான் ஆசி நிறைந்த சனிக்கிழமை யாருக்கு கோடி நன்மைகள்\nநம்பவே கூடாத ராசிகளின் பட்டியல்… உங்க ராசி எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா\nஇந்த 5 ராசிக்கும் வெற்றி மீது வெற்றி வந்து சேரப்போகுது யார் யாருக்கு எச்சரிக்கை\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nதிருமணம் முடிந்த பெண்கள் மட்டும் படிங்க… உங்களுக்கான ஸ்பெசல் ரகசியம் இதோ..\nதவறாமல் யோகா செய்தால் நன்மைகள் ஏராளம்\nஇயற்கையின் வரப்பிரசாதம் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..\nபெண்கள் இப்படி கூட உடல் எடையை குறைக்க முடியும்\nஉலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியானது – 18வது இடத்தில் பிரித்தானியா\nகிணறுகள் வட்டமாக இருப்பது ஏன்\nதனி நாடாக மாறிய ஒரே ஒரு கட்டிடம்… கடலுக்கு நடுவே இருக்கும் இதற்கு இப்படியொரு பின்னணியா\nபெண்மையை போற்றுவோம் ; மகளிர் தினம் #மார்ச்8 #womensday\n2021ம் ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன் எது\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nசச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு\nவெளியானது கிரிக்கெட் வீரர் பும்ரா- சஞ்சனாவின் திருமணம் வீடியோ.. தமிழ்ப்பெண்ணுக்கு குவியும் லைக்குகள்\nதமிழக வீரர் நடராஜனின் மனைவி யார் இருவருக்கும் காதல் ஏற்பட்ட அழகிய தருணம்… தம்பதியின் அழகான புகைப்படங்கள்\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சௌரவ் கங்குலி..\nஆஸ்திரேலியா தொடரில் கலக்கி வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு #nattu, BCCI கொடுக்க போகும் சம்பளம்.. இத்தன கோடி சம்பளம் கிடைக்குமா\nHomeசமையல்இதை முயன்று பாருங்கள்… மார்பு சளியைப் போக்கும் நண்டு தொக்கு..\nஇதை முயன்று பாருங்கள்… மார்பு சளியைப் போக்கும் நண்டு தொக்கு..\nகொஞ்சம் மிளகு தூக்கலாகப் போட்டு செய்யப்படும் நண்டுத் தொக்கு நெஞ்சுச் சளி,இருமல் எல்லாவற்றுக்கும் ஏற்ற மருந்து.செயவதும் சுலபம்.வாருங்கள்\nசுத்தம் செய்யப்பட்ட கடல் நண்டு ½ கிலோ\nஇஞ்சிப்பூண்டு விழுது 1 டீஸ்பூன்\nகடலை எண்ணெய் 1 குழிக்கரண்டி\n2021 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021 மேஷம் முதல் மீனம் வரை\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nவட சட்டியை அடுப்பில் வைத்து அது சூடானதும் எண்ணெயை ஊற்றி முதலில் இஞ்சிப்பூண்டு விழுதை போட்டு அத்துடன் பச்சை மிளகாய்களை ஒடித்துப் போடவும்,பச்சை வாசனை போனதும் வெட்டி வைத்த வெங்காயத்தை சேர்த்து கொஞ்சம் உப்புச் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் பொன்னிறம் அடைந்ததும், தக்காளி சேர்த்து வதக்கவும்.இரண்டும் நன்றாக குழைவாக வெந்ததும் பொடிகளைப் போட்டு கிளறுங்கள்.\nஇப்போது உங்கள் ருசிக்கேற்றபடி உப்புச் சேர்த்து மறுபடியும் கிளறிவிட்டு சுத்தம் செய்து வைத்திருக்கும் நண்டுத் துண்டுகளை அள்ளிப்போட்டு கிளறி விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு மூடிவைத்து வேக விடுங்கள்.நண்டில் இருந்து வெளிப்படும் நீங்கள் ஊற்றிய நீரும் வற்றியதும் ஒரு முறை கிளறிவிட்டு அரைமணி நேரம் மூடி வைத்திருந்து பிறகு சாப்பிடுங்கள்.\nPrevious articleஉங்களுக்கு தெரியுமா தலைவிரி கோலத்தை விரும்பும் பெண்களுக்கானது… படிக்க வேண்டிய பதிவு…\nNext articleஇதோ ஆண்களின் கிச்சனுக்குக் கைகொடுக்கும் ‘வெஜிடபிள் சேமியா’ பேச்சுலர் ரெசிப்பி – Vegetable Semiya\nஎதற்காக நண்டு சாப்பிட வேண்டும் பலருக்கும் தெரிந்திடாத காரணங்கள் இதோ\nஎண்ணெய்யில் அதிகமாக உணவுகளை பொரிப்பவரா நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய...\nபூந்தி மிகவும் சுலபமாக செய்ய வேண்டுமா, இப்படி செய்து பாருங்கள்.. \n ஒருவாட்டி இப்படி செஞ்சு பாருங்க. இதுக்கு தோசை மாவு...\nசூப்பரான காரசாரமான நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல்..\nவீட்டிலேயே கிரில்டு இறால் செய்யலாம் வாங்க\nவீடே மணக்கும் யாழ்ப்பாணத்து ஆட்டுக்கறி குழம்பு- செய்முறை விளக்கத்துடன் -Jaffna Aadukkari...\nவீட்டில் இருக்கும் நேரத்தில் அறிந்து கொள்ளுங்கள்… சமையலறைக்கு சில எளிய குறிப்புகள்.\nபிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட்-19 தொற்றுவது ஏன்\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைபெறும்\nஒடுக்கு முறைகளுக்கு எதிராக வாளை ஏந்தி நிற்கும் கர்ணன்…\nபிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள்.. 12 ராசிக்கும் ஏற்படப்போகும் திடீர் அதிர்ஷ்டம்...\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள்...\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021 – Rasi palan 2021...\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2020/11/trincoinfo_46.html", "date_download": "2021-04-13T21:57:41Z", "digest": "sha1:IFJYQ5UJI2S6RPU6DG2GENYFE4XNHMNK", "length": 5726, "nlines": 92, "source_domain": "www.trincoinfo.com", "title": "மனிதர்களை சாகவிடாமல் காப்பாற்றும் வெந்தயம்! வெளியானது புதிய ஆய்வு!! | Trincoinfo", "raw_content": "\nமுகப்புLifeமனிதர்களை சாகவிடாமல் காப்பாற்றும் வெந்தயம் வெளியானது புதிய ஆய்வு\nமனிதர்களை சாகவிடாமல் காப்பாற்றும் வெந்தயம் வெளியானது புதிய ஆய்வு\nமனிதர்களை இறப்பிலிருந்து காப்பாற்றும் அபார சக்தி வெந்தயத்திற்கு இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் புளோரிடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.\nஇரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் இதயத்தை வலுப்படுத்தும் தன்மை வெந்தயத்திலுள்ளஒருவித வேதிப்பொருளில் காணப்படுவதனால் மனிதர்களை தொற்றா உயிர்வழி நோய்களிலிருந்து காத்து மரணத்தை தவிர்க் உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.\nவெந்தயத்திலுள்ள ஏனைய அற்புதங்களைக் காண்போம்,\nஇரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.\nஇரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.\nசருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது.\nஉடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகிறது.\nஎலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.\nஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது.\nநல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது.\nபெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.\nமருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது.\nஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது.\nவெந்தயத்தை ஊறவைத்து தினமும் காலையில் அந்த நீரைப் பருகினால் நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைவடைவதாகவும் மேற்படி ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகனடா 3 ஆண்டுகளில் 1,233,000 புதிய குடியேற்றவாசிகளை உள்வாங்கத் திட்டம் | Trincoinfo\nஇலங்கை சாரதி அனுமதிப்பத்திரப் பரீட்சை வினாக்கள் | Trincoinfo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2021-04-13T23:56:05Z", "digest": "sha1:2A7WS6QTPHGMOP2OQL45A77P3Q33CARX", "length": 10464, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: துப்பாக்கி | Virakesari.lk", "raw_content": "\nஇயற்கையுடன் இணக்கமாக வாழ்வதற்கான மதிப்பை எடுத்துக்காட்டும் புத்தாண்டு - வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர்\nநாட்டின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றுபட பிரார்த்திப்போம் - புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் சபாநாயகர்\nஇலங்கையர்கள் அனைவரினதும் புதிய எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர்\nஅனைவரும் எந்தவித பேதங்களும் இன்றி அமைதி, நேர்மை���ான எண்ணங்களுடன் புத்தாண்டில் இணைவோம் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி\nஉலக வங்கியிடம் இருந்து 1.3பில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது பாகிஸ்தான்\nஹட்டனில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலி - பெண் படுகாயம்\n500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் சீனாவுடன் இலங்கை கைச்சாத்து\nகொரோனாவால் 2 பேர் பலி 95 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஜா-எல யில் தீ விபத்து\nமஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் காலமானார்\nகாலி , பதியதலாவை மற்றும் மீகஹாவத்த ஆகிய பகுதிகளில் நேற்று சனிக்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்...\nஇத்தினபுரி - சிரிபாகம பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபயங்கரவாத தடைச்சட்டத்துக்கமைய அசாத்சாலிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுசில் பிரேமஜயந்த\nமேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத்சாலிக்கு பயங்கரவாத தடைச்சட்டத்துக்கமைய அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nஅசாத்சாலியிடம் மீட்கப்பட்ட துப்பாக்கி குறித்து விசாரணை: பொலிஸ் பேச்சாளர்\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் மேல்மாகாண ஆளுர் அசாத்சாலியின் காரிலிருந்து மீட்கப்பட்ட துப்பாக்...\nதுப்பாக்கி, வாள் என்பவற்றுடன் சந்தேக நபரொருவர் கைது\nரத்கம பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது உள்நாட்டு துப்பாக்கி, வாள் என்...\nதுப்பாக்கி கேட்கவில்லை : பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் - சிலோன் தோட்ட அதிகாரிகள் சங்கம்\nதோட்டத்தில் பணிபுரியும் தோட்டத் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்தும் தாக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என...\nதுப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இருவர் கைது\nஹங்குலான, உடப்புவ ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வைத்திருந்ததாக, இருவர் கைது செய்ய...\nதுப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது\nசீதுவ - கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஒரே நேரத்தில் இரு தோட்டாக்களை வெளியேற்றும் துப்பாக்கியை தயாரித்தவர் சிக்கினார்\nமொனராகலை பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு தோட்டாக்களை வெளியேற்றக் கூடிய வகையில் துப்பாக்கியொன்றை தயாரித்து வைத்திருந்தமை த...\nபொடி லெசியின் சகா துப்பாக்கியுடன் கைது\nபோதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சிறைவைக்கப்பட்டுள்ள 'பொடி லெசியின் ' சகா ஒருவர் துப...\nஇயற்கையுடன் இணக்கமாக வாழ்வதற்கான மதிப்பை எடுத்துக்காட்டும் புத்தாண்டு - வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர்\nஅனைவரும் எந்தவித பேதங்களும் இன்றி அமைதி, நேர்மையான எண்ணங்களுடன் புத்தாண்டில் இணைவோம் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/20210407/82426fde-4014-3a3d-c0a8-96769681ff38.html", "date_download": "2021-04-13T21:56:47Z", "digest": "sha1:LIR7425IJ3I33RHD4R65LMVUAUMNNM2W", "length": 4007, "nlines": 28, "source_domain": "tamil.cri.cn", "title": "அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத்துக்கு சீன வளர்ச்சி வங்கி ஆதரவு-CRI", "raw_content": "\nஅறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத்துக்கு சீன வளர்ச்சி வங்கி ஆதரவு\nஅறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத்துக்கு நிதி ஆதரவை அதிகரிக்கும் விதம், அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம் மற்றும் அடிப்படை ஆய்வுக்கான சிறப்புக் கடனை சீன வளர்ச்சி வங்கி அண்மையில் உருவாக்கியுள்ளது. 14ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் இத்தகைய சிறப்புக் கடனாக மொத்தம் 30 ஆயிரம் கோடி யுவான் வழங்கப்படும். இதில் 5000 கோடி யுவான் 2021ஆம் ஆண்டில் வழங்கப்பட உள்ளது தெரிய வந்துள்ளது.\nதொலைநோக்கு வாய்ந்த அறிவியல் திட்டம் மற்றும் திட்டப்பணிகளின் நடைமுறையாக்கம், தொழில் மற்றும் ஆய்வின் ஆழமான ஒன்றிணைப்பு, அறிவியல் தொழில் நுட்பச் சாதனையின் மாற்றம் மற்றும் தொழில்மயமாக்கம் ஆகியவற்றுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இக்கடன் தொகை முக்கியமாகப் பயன்படுத்தப்படும் என்று சீன வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.\nநிலாவின் மண் மாதிரிகளுடன் புவிக்கு திரும்பியுள்ள சாங் ஏ-5 விண்கலம்\nபுவிக்கு திரும்ப தயாராகும் சாங்ஏ-5 விண்கலன்\nநில உலகுக்குப் புறம்பான சிகரத்தில் முதன்முறையாகப் பறக்கும் சீன விண்கலம்\nவெற்றிகரமாக நிலாவில் தரையிறங்கிய சாங் ஏ-5\nஇயற்கை எழில் மிக்க கிராமத்தில் மூங்கில் படகுப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temples.varalaaru.com/design/article.aspx?ArticleID=1542", "date_download": "2021-04-13T23:18:16Z", "digest": "sha1:4ZB7UZXCMHF4FP5DMWNRJE3SOWTKHJ5U", "length": 41476, "nlines": 109, "source_domain": "temples.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nஉடையாளூர் உண்மைகள் - 1\nகல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 1\nமதுரை சோமு – காட்சிப் பிழைகளும் கவன ஈர்ப்புகளும்\nஇதழ் எண். 148 > கலையும் ஆய்வும்\nசிராப்பள்ளி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்களுள் ஒன்றான உறையூரில் மூன்று பழங்கோயில்கள் உள்ளன. உறையூரின் வடபகுதியில் சம்பந்தரால் பாடப்பெற்ற திருமுக்கீசுவரமும்1 மேற்கில் திருமங்கையாழ்வாரால் குறிக்கப்பெற்ற நாச்சியார் கோயிலும்2 கிழக்கில் பொ. கா. 9ஆம் நூற்றாண்டுத் திருப்பணியான தான்தோன்றீசுவரமும்3 அமைந் துள்ளன. இம்மூன்றுமே இன்று வளமான நிலையில் வழிபாட்டிலுள்ளன.\nஉறையூர்ச் சாலைவீதியில் உள்ளடங்கி நிற்கும் தான்தோன்றீசுவரர் கோயிலின் கருவறை, முகமண்டபம் ஆகியவற்றின் புற, அகச்சுவர்களில் பல கல்வெட்டுச் சிதறல்கள் உள்ளன. 1972 - 73ஆம் ஆண்டு இந்தியக் கல்வெட் டறிக்கையில் இங்கிருந்து படியெடுக்கப்பட்ட 16 கல்வெட்டுகளின் சுருக்கம் வெளியாகியுள்ளது.4 அவற்றின் பாடங்களைப் படித்தறிய முயன்றபோது பரகேசரிவர்மரின் நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் இரண்டு புதிதாகக் கண்டறியப்பட்டன. 5\nஅவற்றுள், முற்பாண்டிய மன்னரான வரகுணமகாராஜரின் கொடை சுட்டும் கல்வெட்டு முகமண்டப வாயில்நிலைகளிலும் கொடும்பாளூர் வேளிரான மறவம் பூதியின் தேவி அனந்தஞ் சந்திரமதியின் பொற்கொடை சுட்டும் கல்வெட்டு முகமண்டபத் தென்புறச் சுவரிலும் பதிவாகியுள்ளன. ஆங்காங்கே சிதைந்துள்ள முதல் கல்வெட்டில் தரப்பட்டுள்ள வரகுண மகாராஜரின் ஆட்சியாண்டு தொடர்பான வானியல் குறிப்புகள் அம்மன்னரை இரண்டாம் வரகுணராக அடையாளப்படுத்தத் துணைநிற்பதால் இக்கல்வெட்டு வரலாற்று முக்கியத்துவம் பெற்றதாக அமைகிறது. 6\nகொடும்பாளூர் அரசமரபின் தான்தோன்றீசுவரத் தொடர்பினை வெளிப்படுத்தும் இரண்டாம் கல்வெட்டின் இறுதிவரிகள் சிதைந்துள்ளன. கல்வெட்டறிக்கையில் இடம்பெற்றுள்ள முதலாம் ஆதித்தருடையதாகக் கொள்ளத்தக்க இராஜகேசரிவர்மரின் 18ஆம் ஆட்சியாண்டுக் க��்வெட்டு, இப்பகுதியிலிருந்த ஏகாதசருத்ரப் பெருமக்களைக் குறிக்கிறது.7\nஇக்கோயிலில் முதல் பராந்தகராகக் கொள்ளத்தக்க பரகேசரிவர்மரின் நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் மூன்றும் ஆட்சியாண்டற்ற கல்வெட்டு ஒன்றும் கண்டராதித்தராகக் கொள்ளத்தக்க இராஜகேசரிவர்மரின் ஆட்சியாண்டற்ற கல்வெட்டு ஒன்றும் முதல் இராஜராஜரின் ஆட்சியாண்டற்ற கல்வெட்டு ஒன்றும் முதல் இராஜேந்திரரின் ஆறாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்றும் மன்னர் பெயர், ஆட்சியாண்டற்ற கல்வெட்டு ஒன்றும் களஆய்வின்போது படித்துப் படியெடுக்கப்பட்டன. அவற்றுடன், முதல் இராஜேந்திரர் மெய்க்கீர்த்தி உரைக்கும் துண்டுக் கல்வெட்டுகள் இரண்டும் இரண்டாம் குலோத்துங்கர் மெய்க்கீர்த்தி பேசும் துண்டுக் கல்வெட்டுகள் இரண்டும் இங்குள்ளன. இவை எவற்றுடனும் இணைக்க முடியாத நிலையில் நிலவிற்பனை பேசும் துண்டுக் கல்வெட்டு ஒன்றும் இங்குள்ளது.\nமுகமண்டப வடநிலையில் 28 வரிகளும் தென்நிலையில் 41 வரிகளும் கொண்டுள்ள பரகேசரிவர்மரின் நான்காம் ஆட்சி யாண்டுக்குரியதாகக் கொள்ளத்தக்க சிதைந்த கல்வெட்டு, வரகுணமகாராஜன் தம் 13ஆம் ஆட்சியாண்டில் தனுஞாயிற்று வியாழக்கிழமை மூலமீன் முதலாக இருந்த ஞான்று (பொ. கா. 875 டிசம்பர் 1) நந்திவர்ம மங்கலத்திலுள்ள திருத்தான்தோன்றிப் பெருமானடிகள் திருமுன் நாளும் விளக்குகளேற்ற அண்டநாட்டு வேளானிடம் 120 நல்பழங்காசுகளை வழங்கியதாகவும் அதைப் பெற்றுக்கொண்ட நந்திவர்ம மங்கலத்துப் பெருங்குறி மகாசபை உறுப்பினர்கள், அதை முதலாகக் கொண்டு அதன் வட்டியால் அவ்வறத்தை நிறைவேற்றினர் என்றும் கூறுவதுடன், இவ்வட்டியைத் 'திருவிளக்குப் பலிசை' என்று சிறப்புச் செய்கிறது.\nஇவ்அறக்கட்டளைக்குக் கோயில் நிருவாகம் பொறுப்பேற்றபோது அதைத் தொடர்ந்து நடத்த ஏதுவாகத் திருக்கோயில், குளம், நந்தவனம் இடம்பெற்றிருந்த ஒரு வேலியும் பெருமாளுக்கு அகமனையாக அளிக்கப்பட்டிருந்த ஒரு வேலியுமாக இரண்டு வேலி நிலம் நீக்கிய எஞ்சிய நிலப்பகுதியையும் (இந்நிலப்பகுதி நந்திவர்ம மங்கலத்தின் ஒரு பகுதியாகலாம்) நந்திவர்ம மங்கலப் பிடாகையான வரகூரையும் சபையாரிடம் விலைக்குப் பெற்றது. இவ்விற்பனை சோழஅரசர் பரகேசரிவர்மரின் நான்காம் ஆட்சியாண்டின்போது நிகழ்ந்தது.\nவரகுணர் அளித்த 120 காசு வழிக் க���டைத்த வட்டியில் விளக்கேற்றிய செலவு போக எஞ்சியிருந்த தொகையில், விற்பனைக்குட்பட்ட நிலத்திற்கான அவ்வாண்டு வரியை நேர் செய்த சபை, எஞ்சிய வட்டி, மன்னர் அளித்த 120 காசு, வரகூரை ஒற்றிக்கு எடுத்திருந்தவரிடம் பெற்ற பொன் 15 கழஞ்சு ஆகியவற்றை ஒன்றிணைத்து மூன்று கூறாக்கி, இரண்டு கூறுகளை நிலத்திற்கான விலைத்தொகையாகவும் ஒருகூறினை இறைக்காவலாகவும் கொண்டது. மென்செய், புன்செய், குளம், குளவாய், புற்று, தெற்றி, ஊர் நத்தம் என அனைத்தும் உட்பட்ட நிலத்தொகுதியாக வரகூர் கோயிலுக்கு விற்பனை செய்யப்பட்டது. இவ்விலையாவணத்தை நந்திவர்ம மங்கல சபை பணிக்க சபை மத்யஸ்தன் எழுதியுள்ளார். 8\nபொ. கா. 600லிருந்து 900வரை தென்தமிழகத்தை ஆண்ட முற்பாண்டியர் களில் வரகுணன் என்ற பெயருடன் இருவர் இருந்துள்ளனர். ஒருவர் இரண்டாம் இராஜசிம்மரின் மகன் (பொ. கா. 792 - 835), மற்றொருவர் சீமாற சீவல்லபன் மகன் (பொ. கா. 862 - 895). இக்கல்வெட்டிலுள்ள வானவியல் குறிப்புகள் பொ. கா. 875 ஆம் ஆண்டைக் குறிப்பதால்9 இதில் இடம்பெற்றுள்ள கோமாறஞ்சடையரான பாண்டியாதிபதி வரகுணமகாராஜர் இரண்டாம் வரகுணர் என்பது தெளிவு. இதே காலக்கட்டத்தில் அண்டநாட்டு வேளான் வழி இம்மன்னர் செய்த கொடைகளைச் சிராப்பள்ளி மலைக்கோட்டை மேல்குடைவரைக் கல்வெட்டும் திருவெள்ளறைத் திருவானைக்கா பெருமானடிகள் கோயில் கல்வெட்டும் திருத்தவத்துறைப் பெருமானடிகள் கோயில் கல்வெட்டும் பகிர்ந்துகொள்கின்றன. 10\nபரகேசரிவர்மரின் மற்றொரு நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, குறுநாகநாட்டு பிரமதேயமான வலிவதமங்கலத்து நக்கச்சிங்கன் கோவிந்தன் பிராமணி கடம்பதேவி, நந்திவர்ம மங்கலத்து இறைவன் உச்சம்போது உணவருந்துகையில் வேதம் வல்ல பிராமணருக்கு உணவு வழங்கச் செய்த அறத்தைச் சுட்டுகிறது. கல்வெட்டின் தொடர்ச்சியின்மையால் பிற செய்திகளை அறியக்கூடவில்லை. 11\nஇக்கோயில் இறைவனுக்கு 38 கழஞ்சுப் பொன் கொடையளித்த தென்னவன் இளங்கோவேளார் மறவம் பூதியாரின்12 தேவியார் அனந்தஞ் சந்திரமதியார்13 அம்முதல் கெடாமல் அதன் வட்டி கொண்டு சில அறங்களை நிறைவேற்ற வகை செய்தமையைப் பரகேசரிவர்மரின் மற்றொரு நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு தெரிவிக்கிறது. ஒரு கழஞ்சுப் பொன்னுக்கு நாலாயிரவன் எனும் முகத்தலளவையால் அளக்கப்பட்ட ஒரு கலம் நெல் வட்டி என, 38 கழஞ்சுப் பொன்னுக்கு 38 கலம் நெல் பெறப்பட்டது. இதில் 10 கலம், கோயில் திருமஞ்சணக் குளத்தை ஆண்டுதோறும் கல்லிச் செப்பனிடவும்14 எஞ்சிய 28 கலம் சங்கராந்திகளில் இறைவனுக்கு நெய்யால் திருமுழுக்குச் செய்து திருவிளக்குகளேற்றிப் படையல் அளிக்கவும் ஒதுக்கப்பட்டது. 15\nஇரண்டு துண்டுகளாகக் கிடைத்துள்ள பரகேசரிவர்மரின் ஆட்சியாண்டற்ற சிதைந்த கல்வெட்டு, இக்கோயில் இறைவனுக்குப் பத்து மா நிலம் கொடையாகத் தரப்பட்டதையும் அதன் விளைவு கொண்டு தட்டழி, எக்காளம் முழங்கத் திருவிழா நடத்தப்பட்டதையும் அவ்விழாவில் இராஜாச்ரய சதுர்வேதிமங்கலத்தில் நிலப்பங்குடைய வேதம் வல்லார் தங்களை அடையாளப்படுத்தி அவரவர் திறனுக்கேற்ப வேதம் ஓதி உரிய சிறப்புகள் பெற்றதையும் கூறுகிறது.\nதங்களை முன் காட்டி ஒரு வேதம் படியோதியவர்கள் அரைக்கழஞ்சுப் பொன்னும் பிரமரதமாகக் குறிக்கப்படும் சிறப்புப் பல்லக்கும் பெற, இரண்டு வேதம் படியோதியவர்கள் பல்லக்குடன் கழஞ்சுப் பொன் பெற்றனர். மூன்று வேதங்களில் வல்லமை காட்ட முன் நின்றவர்கள் அவற்றில் முரன்றிய போதும் படியோதி ஒன்றரைக் கழஞ்சுப் பொன்னும் பல்லக்கும் பெற்றனர். யக்ஞம் வல்லாரும் ஒரோ பாஷ்யத்தால் அரைக்கழஞ்சுப் பொன் பெற்றனர். பிரமவல்லாருக்கும் பல்லக்குச் சிறப்பு அளிக்கப்பட்டது. சிதைவினால் தனித் தன்மையதான இக்கல்வெட்டின் முழுத்தகவலையும் அறியக்கூடவில்லை. 16\nஇது ஒத்த கல்வெட்டுகள் காமரசவல்லி கார்க்கோடக ஈசுவரத்தி லிருந்தும் கோயில் தேவராயன்பேட்டை மத்சயபுரீசுவரர் கோயிலிலிருந்தும் படியெடுத்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளன.18 பரகேசரிவர்மரின் இந்நான்கு கல்வெட்டு களையும் எழுத்தமைதி அடிப்படையில் முதல் பராந்தகர் காலத்தனவாகக் கொள்ளலாம்.\nகருவறைத் தென்சுவரில் தென்திசைக்கடவுள் கோட்டத்தின் இருபுறத்துள்ள மூன்று துண்டுக் கல்வெட்டுகளுள் இரண்டு, முதல் இராஜராஜரின் திருமகள் போல எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தி கொள்ள, மூன்றாம் துண்டு, இக்கோயிலுள்ள இடத்தை உறையூர்க் கூற்றத்துக் கல்பிரமதேயமான18 இராஜாச்ரய சதுர்வேதி மங்கலமெனக் குறிப்பதுடன், இறைவனைத் திருத்தான்தோன்றி மகாதேவராக முன்னிருத்துகிறது.\nஇக்கோயிலில் தைத்திங்களில் ஒன்பது நாள் நிகழ்ந்த சதையத் திருநாள் விழாவில், முதல் இராஜராஜர் பெயரில் இறைவனுக்கான உலாவர���ம் செப்புத்திருமேனியாக இங்கிருந்த இராஜராஜ விடங்கரை எழுந்தருளுவித்து அவருக்குச் சிறப்பு வழிபாடு நிகழ்த்தப்பட்டது. அது போழ்து நாள்தோறும் ஒரு கல அரிசியென நான்கு நாள்கள் பெருந்திருவமுது படையலானது. இத்திருநாளுக்கு வேண்டுவனவெல்லாம் குறைவுபடாமல் நடத்தும் பொறுப்பு இவ்வூர்த் தண்டலுடைய பணிமகன் திரைமூர் உடையான் தீரன் காளி கண்காணிப்பிலும் சதுர்வேதிமங்கல சபையினர் ஆணைப்படி இக்கோயிலில் ஸ்ரீகாரிய வாரியம் செய்த இவ்வூர் இருபத்து நான்காம் சேரிக் கவுசிகனின் மேற்பார்வையிலும் அமைந்தது. 19 கல்வெட்டு முழுமையாக இல்லாமையால் விழா பற்றிய செய்திகளை அறியக்கூடவில்லை. இக்கல்வெட்டால் இராஜாச்ரய சதுர்வேதிமங்கலத்தில் 24 சேரிகளுக்குக் குறையாமல் குடியிருப்புகள் இருந்தமை தெரியவருகிறது.\nகருவறை மேற்குச்சுவரில் அம்மையப்பரின் வலமும் இடமுமாக இரு துண்டுகளாகக் காணப்படும் முதல் இராஜேந்திரரின் மெய்க்கீர்த்தியுடனுள்ள அவரது ஆறாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இராஜாச்ரய சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த காச்சுவன் நக்கன் பொன்னானை உடையான் இக்கோயிலில் ஐப்பசித்திங்கள் விஷுத்திருநாளில் இறைவனுக்குத் தேன் உள்ளிட்ட பொருள்களால் முழுக்காட்டுச் செய்யவும் கறியமுது (மிளகு) உள்ளடக்கிய பெருந்திருவமுது படைக்கவும் கொடையளித்தமை கூறுகிறது.20\nஇக்கோயிலில் திருப்பதியம் பாடியவர்க்கான வாழ்வூதியமாக ஆதித்தன் நக்கன் என்பார் அரைக்காலே அரைக்காணிச் செய் நிலத்தை 20 கழஞ்சுப் பொன்னுக்குப் பெற்றுக் கோயிலாரிடம் கொடையளித்தார். இந்நில எல்லைகளைக் குறிக்குமிடத்து இப்பகுதிக்குப் பாசனமளித்த திகைத்திறல் வாய்க்காலும் அதன் தோற்றுவாயான சங்கண்வாயும் சுட்டப்பட்டுள்ளன. கல்வெட்டின் எழுத்தமைதி இதைப் பொ. கா. 11ஆம் நூற்றாண்டுப் பொறிப்பாகக் காட்டுகிறது. 21\nகருவறை, முகமண்டப உட்சுவர்களில் சிதறிக் கிடக்கும் துண்டுக் கல்வெட்டுகளை ஒருங்கிணைத்தபோது நக்கன் கேசுவனும் அவர் உறவுகளான நக்கன் நீலகண்டனும் நக்கன் அத்தனும் இணைந்து தான்தோன்றிப் பரமேசுவரருக்கு ஒரு நிலத்துண்டை 24 காசுக்கு விற்றமை அறியமுடிகிறது.22 இதற்கான நிலவிலை ஆவணம் சபையில் எழுதப்பட்டுள்ளமை நோக்க, அந்நிலம் சபையால் இறையிலியாக்கப்பட்டிருக்கலாம் எனக் கருத இடமுண்டு.\nஇரண்டாம் குலோ��்துங்கரின் 'பூமன்னு பதுமம்' எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியின் சில தொடர்கள் மட்டும் உள்ள கல்வெட்டுத் துண்டுகள் மூன்று இங்குள்ளன. முதல் இராஜேந்திரரின் மெய்க்கீர்த்தி சுட்டும் துண்டுக் கல்வெட்டொன்றும் இங்குள்ளது. இது இதே கோயிலில் காணப்படும் மற்றொரு இராஜேந்திரரின் கல்வெட்டிலிருந்து வேறானது.\nஇங்குள்ள கல்வெட்டுகளுள் காலத்தால் பழைமையான நான்கு கல்வெட்டுகளும் சுட்டும் பரகேசரிவர்மர் முதல் பராந்தகராகலாம் என்பதாலும் அவர் கல்வெட்டுகளுள் ஒன்று இரண்டாம் வரகுணரின் கொடையைக் குறிப்பதாலும் இக்கோயில் வரகுணரின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டுக்கு முன்பே இருந்ததென்பது உறுதியாகிறது. இங்குள்ள அம்மையப்பர், வாயிற் காவலர், சண்டேசுவரர், பூதமாலைச் சிற்பங்களும் கபோதக்கூடுகளிலுள்ள கந்தருவர் முகங்களும் பொ. கா. 9ஆம் நூற்றாண்டுக் கலையமைதியில் திகழ்வதால் கோயிலின் காலத்தை 9ஆம் நூற்றாண்டாகக் கொள்ளலாம்.\n1. இரண்டாம் திருமுறை, ப. 551; இரா. கலைக்கோவன், கலை வளர்த்த திருக்கோயில்கள், பக். 140 - 148.\n2. நாலாயிரத் திவ்விய பிரபந்தம், பாடல் எண் 1762; இரா. கலைக்கோவன், கலை வளர்த்த திருக்கோயில்கள், பக். 165 - 172.\n3. இரா. கலைக்கோவன், ஆதித்தசோழனின் தான்தோன்றீசுவரம், தினமணி சுடர், 21. 11. 1982. Encyclopaedia of Indian Temple Architecture, p. 153.\n5. 1982இல் நிகழ்ந்த முதல் வாசிப்பின்போது உடனிருந்து உதவிய தமிழ் நாடு அரசுத் தொல்லியல் துறை நண்பர்கள் திருவாளர்கள் அ. அப்துல் மஜீது, இராதாகிருஷ்ணன், எழுத்தர் கிருஷ்ணன், உதவியாளர் நடராசன் ஆகியோர் நெஞ்சார்ந்த நன்றிக்குரியவர்கள். தினமணி 16. 11. 1982, Indian Express 18. 11. 1982, தினமலர், மாலை முரசு 20. 11. 1982. வரகுணரைச் சுட்டும் இக்கல்வெட்டும் சில துண்டுக் கல்வெட்டுகளும் நடுவணரசின் கல்வெட்டுத் துறையால் படியெடுக்கப்பட்டு 1985-86ஆம் ஆண்டு இந்தியக் கல்வெட்டறிக்கையில் (413 - 416) பதிவாயின.\n1993இல் வரலாறு ஆய்விதழ் 2ஆம் தொகுதியில் பதிப்பிக்கத் தான்தோன்றீசுவரம் கல்வெட்டுகள் அனைத்தும் இந்நூலாசிரியர்களுள் ஒருவரான பேராசிரியர் மு. நளினியால் மீள்படிப்புச் செய்யப்பட்ட நிலையில் பல திருத்தங்களைக் கொண்டன. வரலாறு 2, பக். 7 - 13.\n6. ARE 1985 - 86, Introduction p. 2. திருத்தவத்துறை, திருவெள்ளறை, சிராப்பள்ளி மேற்குடைவரை ஆகிய கோயில்களிலுள்ள இம்மன்னரின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளும் மன்னரின் கொடைகள் அண்டந���ட்டு வேளான் வழி வழங்கப் பட்டமையைக் குறிக்கின்றன.\n7. ARE 1972 - 73: 352. மிகச் சிதைந்த நிலையில் படியெடுக்கப்பட்டுள்ள இத்துண்டுக் கல்வெட்டைக் களஆய்வில் காணக்கூடவில்லை. கல்வெட்டின் பாடத்தைத் தந்துதவிய கல்வெட்டியல் துறை நண்பர் திரு. பாலமுருகன் நன்றிக்குரியவர்.\n8. இந்தியக் கல்வெட்டறிக்கையில் இக்கல்வெட்டின் பாடப் பொருள் பிழையாகத் தரப்பட்டுள்ளது. 120 பழங்காசுகளையும் அதன் வட்டியையும் பெற்றுக்கொண்ட நந்திவர்ம மங்கல மகாசபை வரகூரின் மென், புன்செய் நிலங்கள், தோப்பு ஆகியவற்றைத் தான்தோன்றீசுவரம் இறைவனுக்கு விற்றதாகவும் இவ்விற்பனை இரண்டாம் வரகுணர் முன் நிகழ்ந்ததாகவும் அது போழ்து நந்திவர்ம மங்கலம் அவர் ஆளுகையில் இருந்ததாகவும் கல்வெட்டறிக்கை கூறுவது சரியன்று. ARE 1985-86, Introduction p. 2.\n10. மு. நளினி, இரா. கலைக்கோவன், அ. மகேந்திரர் குடைவரைகள், ப. 185; ஆ. பல்லவர், பாண்டியர் அதியர் குடைவரைகள், பக். 128-129; இ. தவத்துறையும் கற்குடியும், ப. 79.\n11. வரலாறு 2, பக். 9 - 10. ARE 1972-73: 357. கல்வெட்டறிக்கையில் கொடையாளியின் பெயர் 'சிங்கன் கோவிந்தளாமணி காடம்பரை உடையார்' என்றுள்ளது.\n12. கொடும்பாளூர் வேளிரான இம்மன்னர் முதல் பராந்தகசோழரின் 2, 3ஆம் ஆட்சியாண்டுகளில் திருச்செந்துறைக் கற்றளிப் பெருமானடிகள் கோயிலுக்குக் கொடையளித்துள்ளார். அக்கோயிலை எடுப்பித்த சோழப் பேரரசர் அரிஞ்சயரின் தேவியான பூதிஆதித்த பிடாரி இவரது திருமகளாவார். அர. அகிலா, மு.நளினி, இரா. கலைக்கோவன், சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் நான்கு, ப. 51 – 52.\n13. மறவம்பூதியாரின் மற்றொரு தேவியான நங்கை கற்றளிப் பிராட்டி திருப்பராய்த்துறை இறைவனுக்கும் பிறிதொரு தேவியான நக்கன் விக்கிரமகேசரியார் திருச்செந்துறை இறைவ னுக்கும் கொடைகள் தந்தமை அங்குள்ள கல்வெட்டுகளால் தெரியவருகின்றன. SII 8: 581, 615.\n14. கோயில், ஊர்க்குளங்களை நீர் வற்றிவிடாமல் பராமரிக்க உரிய ஒதுக்கீடுகள் செய்து நீர்வளம் போற்றிய பாங்கினைப் பல கல்வெட்டுகளில் காணமுடிகிறது. சோழர் காலத்தில் திருஎறும்பியூரில் இப்பராமரிப்பிற்காகவே மாக்குறுணி நெல் என வரியொன்று பெறப்பட்டது. அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன், எறும்பியூர் துடையூர் - சோழர் தளிகள், ப. 61.\n15. வரலாறு 2, ப. 11. தான்தோன்றீசுவரம் கல்வெட்டுகள் பதிவாகியுள்ள 1972-73, 1985-86ஆம் ஆண்டுகளின் இந்தியக் கல்வெட்டறிக்கைகளில் இக்கல்வெட்டு இடம்பெறவில்லை.\n16. ARE 1972-73: 353, 354. கல்வெட்டறிக்கை குறித்துள்ள மந்திரம், சாஸ்திரம் எனும் சொற்களைக் கல்வெட்டு வரிகளில் காணக்கூடவில்லை. வரலாறு 2, பக். 10 - 11. இக்கல்வெட்டு குறித்த ஐயங்களுக்கு விளக்கம் பெறத் துணைநின்ற மருத்துவர் கி. ச. தேவநாதனுக்கும் விளக்கம் தந்த திரு. மாதவாச்சாருக்கும் உள மார்ந்த நன்றி உரியது. இது குறித்து விரிவான உரையாடல் நிகழ்த்தித் தெளிவு காண உதவியவர் கல்வெட்டுத்துறை நண்பர் முனைவர் சூ. சுவாமிநாதன்.\n18. முதலாம் இராஜராஜருக்கு முற்பட்ட காலக்கட்டத்தில் தென்கரை பிரமதேயம் நந்திவர்ம மங்கலம் என்றழைக்கப்பட்ட இவ்வூர், இராஜராஜரின் 10ஆம் ஆட்சியாண்டிற்குப் பிறகு இராஜாச்ரய சதுர்வேதிமங்கலமாகப் பெயர் மாற்றம் பெறுகிறது. சோழர் கால இறுதியில் ஜகதேகவீரச் சதுர்வேதி மங்கலமாக அழைக்கப்பெறும் இவ்வூர் இவ்விரு காலக்கட்டங்களுக்கு இடைப்பட்ட சில கல்வெட்டுகளில் (ARE 1908: 463, 473, 476; 1961 - 62: 429) கல்பிரமதேயம் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. மு. நளினி, இரா. கலைக்கோவன், தவத்துறையும் கற்குடியும், ப. 118.\n20. ARE 1972 - 73: 358. 'காச்சுவன் நக்கன் பொன்னானை உடையான்' என்ற கொடையாளியின் பெயரை காச்சுவன் நக்கன் பொன் கொடையளித்ததாகக் கல்வெட்டறிக்கை மாற்றிக் குறித்துள்ளது. வரலாறு 2, ப. 13.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temples.varalaaru.com/design/article.aspx?ArticleID=57", "date_download": "2021-04-13T23:12:23Z", "digest": "sha1:I5H35YDDSPXKSZD2IWAEA77MGQ56TTGG", "length": 36790, "nlines": 86, "source_domain": "temples.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ நவம்பர் 15 - டிஸம்பர் 14, 2004 ]\nமத்தவிலாச அங்கதம் - 2\nகதை 3 - கண்டன்\nகட்டடக்கலை ஆய்வு - 4\nகோச்செங்கணான் யார் - 2\nஇதழ் எண். 4 > கலையும் ஆய்வும்\nமாமல்லபுரம் பல்லவர்களின் கலைத்தொட்டில். ஏறத்தாழ ஆறு நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டை ஆண்ட அவர்தம் ஒப்பற்ற கலை முயற்சிகளை அந்தக் கடற்கரை நகரமே நமக்குக் காட்சியாகக் காத்து வைத்திருக்கிறது. அலைக்கரங்கள் நுரைப்பூக்களால் கரை தழுவும் இந்த அழகுபொலிந்த பூமியில்தான் தமிழ்நாட்டின் தலைநிமிர்த்தும் கட்டுமானங்கள் தமிழர்தம் வீறுபேச, வித்தகம் காட்ட விதைக்கப்பட்டன. உலகத்தின் வேறெந்தப் பகுதிக்கும் இல்லாத பெருமைகள் சில மாமல்லபுரத்திற்கு உண்டு. கற்கோயில் அமைப்பில் மூன்று வகைகளை உருவாக்கினர் சிற்பிகள். பாறையைக் குன்றைக் குடைந்து அவர்கள் சமைத்தவை குடைவரைக் கோயில்களாயின. குடைவதை நிறுத்தி அதே பாறை அல்லது குன்றை மேலிருந்து செதுக்கியபோது ஒருகல் தளிகள் பிறந்தன. குடைவதும் செதுக்குவதும் மனித உழைப்பைப் பேரளவில் பெற்றதுடன், கல் உள்ள இடத்தில்தான் கோயில் என்று உருவாக்க நெருக்கடிகளையும் தோற்றுவித்ததால், கற்பாறைகளைச் சிறுசிறு கல்துண்டுகளாக்கி, விரும்பிய இடத்தில் ஆலயம் அமைக்க வழிகண்டறிந்தனர் இந்த வளநாட்டின் கலைத்தொழிலர். குடைவரை, ஒருகல்தளி, கட்டுமானத்தளி என மூவகைப்பட்ட இறையகங்கள் இதனால் பிறந்தன. இந்த மூவகை அமைப்பும் ஒரே இடத்தில் காணக்கிடைக்கும் பேறு மாமல்லபுரத்தின் மகத்தான தனிச்சிறப்பாகும்.\nஉலகட்தின் எந்த ஒரு கடற்கரை நகரமும் கலைக்கோயில்களின் நகராக, காலம் காத்து வைத்திருக்கும் வரலாற்றுப் படப்பிடிப்பாக அமையவில்லை என்பதும் மாமல்லபுரத்தின் மகுடத்தில் மற்றொரு வைரத்தைப் பதிக்கின்றது, இங்குதான், இங்கு மட்டும்தான் ஒருகல்தளிகளாய்ச் செதுக்கப்பட்ட ஒன்பது பாறைக் கோயில்கள், ஒவ்வொன்றும் ஒரு வடிவில், ஒன்றுக்கொன்று ஏதாவது ஒரு விகிதத்தில் மாறுபட்ட நிலையில், புதுமை அவாவிய பல்லவக் கூறுளிகளின் படைப்பாற்றலுக்குக் கட்டியம் கூறியபடி, வருவார்க்கும் போவார்க்கும், வாழ்ந்து மறைந்த ஒரு சமுதாயத்தின் வனப்பான அடையாளங்களைக் காட்டியபடி காட்சி தருகின்றன.\nமாமல்லபுரத்தின் மகத்தான பெருமைகளுள் குறிப்பிடத்தக்க கட்டுமானமாய் கடற்கரைக் கோயில் வளாகத்தைச் சுட்டலாம். சீறிவரும் அலைகள் பாறைகளில் மோதும் பேரிரைச்சலின் பின்னணியில், கால்கள் அழுந்தப் பதிய நடக்கும் மணற்சூழலில், சுற்றிலும் வேறெந்தக் கட்டுமானமும் கண்ணுக்கெட்டும் தொலைவு வரை இல்லாத நிலையில், முப்புறத்தும் வெள்ளைச் சரிகைகளுடன் நீலப்பட்டு உடுத்தினாற்போன்ற கடல் அலைகளின் அரவணைப்பில், வானத்தைத் தொட்டுவிடும் வேகத்தில் எழுந்த மனித முயற்சிகளின் முத்திரைகளாய் நிற்கும் கடற்கரைச் சிம்மேசுவரங்கள், பல்லவர் மரபில் வந்த இராஜ��ிம்மரின் மனோகரப் படைப்புகள்.\nகிழக்கில் நின்று பார்த்தால் ஒரு கோயில் போலவும், மேற்கிலிருந்து பார்த்தால் இரண்டு கோயில்கள் போன்றும் காட்சி தரும் இவ்வளாகத்தில் மூன்று இறையகங்கள் விளைந்துள்ளன. தெற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் பார்ப்பவர்க்கு மட்டுமே ஒருக்களிப்புப் பார்வையில் இந்த உன்னதம் விளங்குமாறு கட்டமைப்புகளை நிறுத்திக் கண்கட்டுவித்தை நிகழ்த்தியிருக்கும் பல்லவச் சிற்பிகள் பெருமைக்குரிய இந்த வளாகத்திற்கு நந்திகள் அமர்ந்த சுற்றுச் சுவரையும் படைத்தனர். மேற்கில் எளிமையான கோபுரவாயில். தமிழ்நாட்டின் மிகப்பழைய கோபுரங்களுள் ஒன்றாய் அமைந்த இது, இன்று தாங்குதளத்துடன் மட்டுமே காட்சி தருவதற்குச் சுற்றுச்சூழல் துன்பங்களைத்தான் தண்டிக்க வேண்டியுள்ளது.\nபல்லவர்க்குப் பிடித்தமான தாங்குதள அமைப்புகளுள் பிரதிபந்தமும் ஒன்று. ஜகதி, குமுதம், பிரதிவரி, கம்பு எனும் நான்கு முதன்மை உறுப்புகளைப் பெற்றெழும் இத்தாங்குதளமே, கல்வெட்டுகளுடன் கடற்கரைக் கோயிலைச் சுற்றுச்சுவராய்ச் சூழ்ந்துள்ளது. இச்சுற்றுச்சுவர் மேற்குவாயிலின் முன், இராஜசிம்மரின் விருதுப்பெயர்களுடன் கொடிக்கருக்குகளாலும் கின்னரர்களாலும் அலங்கரிக்கப்பட்ட பலித்தளங்கள். இவற்றைக் கொடித்தளங்களாகக் கருதுவாரும் உண்டு.\nசுற்றுச்சுவர் வாயில்வழி உள்நுழைவாரை சிதைந்த இரண்டு கட்டுமானங்களின் பிரதிபந்தத் தாங்குதளங்கள் வரவேற்கின்றன. பதினேழு மீட்டர் நீளமும் பத்து மீட்டர் அகலமும் கொண்ட முதற்கட்டுமானத்தை அடுத்து, ஒன்பது மீட்டர் நீளமும் ஏழு மீட்டர் அகலமும் உள்ள மற்றொரு கட்டுமானம். இவற்றின் பின்னால்தான் கடற்கரை வளாகக் கோயில்களின் முதல் விமானம் முத்தள திராவிடத் தளியாய் எழும்பியுள்ளது. இத்தளியின் வடபுறச் சுற்றிலிருக்கும் சோழப்பேரரசர் முதலாம் இராஜராஜரின் கல்வெட்டொன்று இங்குள்ள இரு சிவன் கோயில்களையும் இராஜசிம்மேசுவரம், சத்திரியசிம்மேசுவரம் என்று பெயரிட்டு அழைக்கிறது. இப்பெயர்களுள் எப்பெயர் எக்கோயிலைக் குறிக்கிறதென்பது உறுதியாகத் தெரியாத நிலையில் இரண்டு கோயில்களையும் சிம்மேசுவரங்களாகவே பார்க்கலாம்.\nமுதல் சிம்மேசுவரம் மேற்கு நோக்கிய விமானமும் சிறு முகமண்டபமும் கொண்டமைந்த மூன்று தளத்தளி. இதைச் சில அறிஞர��கள் இராஜசிம்மேசுவரம் எனப் பெயரிட்டுள்ளனர். பிரதிபந்தத் தாங்குதள வகையைச் சேர்ந்த பத்மபந்த அமைப்பில் தாங்குதளமும் வேதிகைத் தொகுதியும் சுவரும் கொண்டெழும் இவ்விமானத்தின் ஆதிதளச் சுவர்கள் வடக்கிலும் தெற்கிலும் அழகிய சிற்பங்களைப் பெற்றிருந்ததன் சுவடுகளை இன்றும் காணமுடிகிறது. ஒவ்வொரு சுவரையும் நான்கு எண்முகத் தூண்களால் மூன்று பிரிவுகளாக்கி அப்பிரிவுகளுள் நடுப்பிரிவை அகலப்படுத்தி, அதையும் இரண்டு நான்முக அணைவுத் தூண்களால் கோட்டம், பக்கப்பகுதிகள் என மூன்றாய்ப் பகுத்து அனைத்துப் பகுதிகளிலும் தேவைக்கும் கற்பனைக்கும் ஏற்பச் சிற்பங்களை விரவியிருக்கும் பல்லவ விரல் நேர்த்தியும் அந்த விரல்களை விழைவுக்கேற்ப வித்தகம் செய்ய வழியமைத்திருக்கும் சிந்தனைக் கூர்மையும் திட்டமிடலிலும் அழகியல் நோக்கிலும் தமிழ்நாட்டுச் சிற்பாசிரியர்கள் எத்தனை திறமையானவர்களாய் இருந்தார்கள் என்பதைக் காட்டுவனவாகக் கொள்ளலாம்.\nசுவர்த் திருப்பத் தூண்களுக்குத் தாவும் சிம்மங்கள் தாங்கலாக, கோட்டத்தூண்களைத் தாவும் குதிரைகள் தாங்குகின்றன. இந்தத் தூண்களின் வளைமுகப் போதிகைகள் கூரையுறுப்புகள் தாங்க, கூரையின் நீட்சியாய் வளைந்திறங்கும் கபோதத்தின் கூடுகளில் எத்திசை நோக்கினும் விநாயகர்தான். தமிழ்நாட்டுக் கலை வரலாற்றில் கணபதி வடிவம் கபோதக் கூடுகளில் தோன்றும் முதல் இடம் இதுதான். குடைவரைக் கோயில் முகப்பு வலபியின் கணவரிசையில், கணத்தோடு கணமாய்க் காட்சிதந்த கணபதிக்கு இது வெளிப்பார்வை வழங்கிய களம். சுவர்ப்பரப்பிலும் கிழக்குகோடி மேல் சதுரம் அவருக்காகவே ஒதுக்கப்பட்டு, நேர்ப் பார்வைக்கு கணபதி இறக்கப்பட்ட முதலிடமும் இந்தச் சிம்மேசுவரம்தான்.\nமுதல் தளத்திற்கு மேலே உயரமான இரு தளங்கள். இந்த முத்தளங்களுள் இரண்டாம் தளம் மட்டுமே சுற்றிலும் ஆரம் பெற்று நான்கு கர்ணகூடுகளும் நான்கு சாலைகளும் இடைப்பட்ட ஆரச்சுவருமாய்க் காட்சி தருகிறது. இரண்டாம், மூன்றாம் தளச் சுவர்களிலும் பத்திப் பிரிப்பு உண்டு. அப்பிரிவுகளில் சிற்பங்கள் இடம்பெற்றிருந்தனவா என்பதை அறியக்கூடவில்லை. மூன்றாம் தள உச்சியில் நான்கு மூலைகளிலும் சங்கூதும் கணங்கள். அடித்தளத்திலிருந்து மூன்றாம் தளம் வரை சதுரமாக எழும் இவ்விமானத்தின் கிரீவமு��் சிகரமும் எண்பட்டை பெற்றுத் திராவிடமாய் உள்ளன. மேலே பதினாறு பட்டைகளுடன் தூபி.\nஇம்முதல் சிம்மேசுவரத்தின் காவலர் காக்கும் முகமண்டபத்தை அடுத்த கருவறையில், பின்சுவர்ச் சிற்பமாய் சோமஸ்கந்தர் தொகுதி. முன்னால் தரையிலுள்ள பெருங்குழி அங்கு இலிங்கத் திருமேனியொன்று நடப்பட்டிருந்தமைக்குச் சான்றாகிறது. மாமல்லபுரத்து சோமாஸ்கந்தர் தொகுதிகளில் அற்புதமானது இத்தளியின் தொகுதிதான். தேய்ந்து போயிருந்தாலும் எழில் குன்றாத தோற்றம். நான்முகனும் திருமாலும் பக்கத்திற்கொருவராய் இருந்து போற்ற, இடையில் சுகாசனத்தில் சிவபெருமான். அவரின் இடப்புறம் உமை. அன்னையின் மடியில் முருகன்.\nகடற்கரைக் கோயில் வளாகத்தில் கிழக்கு நோக்கிய கருவறையுடன் செம்மாந்து நிற்கும் பெருந்தளியை அறிஞர் சிலர் சத்திரிய சிம்மேசுவரமாகக் காண்கின்றனர். முதல் தளியைப் போலவே இத்தளியும் கலப்புத் திராவிட வகையைச் சேர்ந்ததுதான். முதல் தளியை விட ஒருதளமே கூடுதலாய்ப் பெற்றிருந்தபோதும், உயர்த்தப்பட்ட தாங்குதளத்தின் உதவியால், இத்தளி அத்தளி போல் அரைமடங்கு கூடுதல் உயரம் பெற்றுச் செம்மாந்து நிற்கிறது. முதல் தளிக்கில்லாத சிறப்புகள் சிலவற்றை இத்தளிக்கு வழங்கியுள்ள சிற்பாசிரியர்கள், இதை அரவணைத்துச் சூழும் தளிச்சுற்றுச் சுவரின் இருபுறத்தையும் சிற்பக் களஞ்சியமாக்கியுள்ளனர். காற்றும் கடலுப்பும் காலமும் காதலோடு தழுவித்தழுவிக் கலைத்திருந்தபோதும், இந்தச் சிற்பங்களுள் சில, இன்னமும் இவற்றைப் படைத்த கைகளின் பெருமைகளை மௌனமாகப் பகிர்ந்துகொள்ளத்தான் செய்கின்றன.\nமுதல் தளியைப் போலவே பத்மபந்தத் தாங்குதளமும், சுவர்ப்பிரிப்பும் பெற்று உயரும் இவ்விரண்டாம் தளியின் முதல் தளச் சிற்பங்கள் அடையாளம் காணமுடியாத அளவிற்கு அழிந்துள்ளன. வடசுவரில் திரிபுராந்தகர் இருந்திருக்கலாம் என்பதை மட்டுமே ஊகிக்கமுடிகிறது. இங்கும் முதல் தளக் கபோதக் கூடுகளில் காணுமிடமெல்லாம் கணபதியின் காட்சிதான். இரண்டாம், மூன்றாம், நான்காம் தளங்களின் சுவர்களில் நாற்றிசைகளிலும் அற்புதமான சிற்பங்கால் அழகான அளவுகளில் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம், மூன்றாம் தளக்கூரைகளில் மட்டுமே ஆரவரிசை. இந்த ஆரவரிசையின் மேற்கு முகத்தில் இரண்டாம் தளக் குறுநாசிகைகளில் தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் முதன்முறையாக சங்கநிதியும் பதுமநிதியும் அறிமுகமாகின்றனர். முதல் தளத்தின் நான்கு மூலைகளிலும் சிங்கங்கள் அமர, மேற்றளத்தின் நான்கு மூலையிலும் கணங்களின் காட்சி. மேலே திராவிட கிரீடம், சிகரம், இந்திரகாந்தத் தூபி.\nகிழக்குப் பார்வையாய் எடுக்கப்பட்டுள்ள இந்த அற்புதத் தளியின் முன்னாலொரு முகமண்டபம். அதற்கென்றே சுற்றுச் சுவரில் கோபுர முகப்பாய்க் கிழக்கில் ஒரு திறப்பு. இந்தத் திறப்பின் வழிக் காலங்காலமாய்க் கடல் அலைகளின் சாரல் துளிகள் கருவறை இலிங்கத்தையும் அதன் பின்னால் சுவர்ச் சிற்பமாய்ப் பரவிநிற்கும் சோமாஸ்கந்தர் தொகுதியையும் திருமுழுக்காட்டி மகிழ்ந்ததைச் சுவர்களும் சிற்பங்களும் சொல்லாமல் சொல்கின்றன. இப்போது கடல் அலைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுப் புல்வெளிகள் முளைத்துள்ளன.\nமுகமண்டபத்தில் வடக்கிலும் தெற்கிலும் கோட்டங்கள் அமைத்துத் திருமாலும் நான்முகனும் அமர்ந்துள்ளனர். சோமாஸ்கந்தர் தொகுதியிலும் ஒரு சிறப்பு சேர்க்கப்பட்டுள்ளது. பொதுவாக சோமாஸ்கந்தர் தொகுதிகளில் சிவனும் உமையும் முருகனும் அமைய, சிவனின் இருபுறத்தும் போற்றுவார் போல நான்முகனும் திருமாலும் நிற்கின்றனர். இங்கு இந்தக் காட்சியுடன் தொகுதிக்கு வடக்கிலும் கிழக்கிலுமாய் மீண்டும் நான்முகனும் திருமாலும் நின்று போற்றும் நிலையில் காட்டப்பட்டுள்ளனர். தொகுதி முழுமைக்கும் போற்றல் செய்ய வெளியிலும் இவர்கள் இடம்பிடித்தனரெனக் கருதுமாறு சிற்பிகள் படைத்திருக்கும் கற்பனை நயம் வளர்க்கும் அற்புதக் காட்சியிது. பழமைக்கும் புதுமைக்கும் பாலமாய் அமைந்த இச்சிற்பத்தொகுதி, பல்லவர் காலச் சோமாஸ்கந்தர் தொகுதியின் படைப்பு வரலாற்றுக்குச் சரியான சான்றாகும்.\nதொடக்க கால சோமாஸ்கந்தர் தொகுதிகளில், நடுவில் சிவன், உமை, முருகன் அமர, அவர்தம் இருபுறத்தும் முழு உருவினராய் நின்று திருமாலும் நான்முகனும் போற்றினர். தர்மராசரதமெனும் அத்யந்தகாமத்தின் மூன்றாம் தளக் கருவறையில் இத்தொகுதி அமைந்துள்ளது. பின்னர் திருமாலும் நான்முகனும் சிவக்குடும்பத்திற்குள்ளேயே கொணரப்பட்டுச் சிவபெருமானின் இருபுறத்தும் இடுப்பளவு உருவினராய் நின்று போற்றுமாறு அமைக்கப்பட்டனர். இத்தொகுதியே இராஜசிம்மர் காலக்கோயில்கள் பெரும்பாலானவற்றில் இடம்பெற்றுள்ளது. சத்திரிய சிம்மேசுவரம், இந்த இரு அமைப்புகளையும் இணைத்துப் பார்த்தவர்கள் படைத்த புதிய சோமாஸ்கந்தர் தொகுதியைப் பெற்றுத் தனித்த பெருமைக்கு ஆளாகியது. இந்த அமைப்பு வேறெந்தப் பல்லவக் கோயிலிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேற்கிலும் கிழக்கிலும் வாயில்கள் பெற்றமைந்த இரண்டு சிம்மேசுவரங்களுக்கும் இடையில் ஒரு தளக் கோயிலொன்று உள்ளது. இது நரபதிசிம்ம விஷ்ணுகிருகம் என்ற பெயரிலமைந்த பெருமாள் கோயிலாகும். மாமல்லபுரத்துக் கடற்கரையில் முதலில் அமைந்த கோயில் இதுதான். கடலோரப் பாறையொன்றையே அடித்தளமாகவும் கருவறைச் சிற்பமாகவும் மாற்றி, உறங்கும் கோலத்தில் திருமாலைப் பள்ளிகொண்டருளிய ஆழ்வாராகப் படைத்து உருவாக்கப்பட்ட ஆதிகோயில் காலப்போக்கில் சிதைவுகளாக, கருவறைச் சிற்பத்தை மாற்றாமல், அதே பாறையின் மீது எடுக்கப்பட்ட கட்டுமானக் கோயில்தான் இப்போது நரபதிசிம்ம விஷ்ணுகிருகமாய்க் காட்சியளிக்கிறது. இப்போதுள்ள கோயிலை அமைத்தவர் இராஜசிம்மப்பல்லவர்.\nபழங்கருவறையைச் சுற்றிப் புதிய கட்டுமானத்தைச் சாலைத் தளியாக உருவாக்கிய இராஜசிம்மர் அதற்கொரு முகமண்டபமும் அமைத்துக் கிழக்கில் வாயில் தந்தார். பாறையில் அடித்தளமும் அடுக்கிய கற்களால் சுவரும் கூரையும் பெற்று வளர்ந்த இந்த நரபதிசிம்ம விஷ்ணுகிருகத்தின் மேற்குச் சுவரொட்டி இராஜசிம்மரால் உருவாக்கப்பட்ட முத்தளத் தளியே மேற்கு நோக்கிய கோயிலாய் உருவாகியது. சிவன் கோயிலும் பெருமாள் கோயிலும் ஒன்றன் பின் ஒன்றாய் ஒட்டி அமைந்திருப்பது தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டும்தான். இரண்டு கோயில்களுக்கும் ஒரே பின்சுவர் என்பது கூடுதல் பெருமை. பெருமான் பாறையில் படுத்திருக்கும் ஒரே இடமும் இதுதான். பிற இடங்களில் எல்லாம் அவர் பெற்றிருப்பது பாம்புப் படுக்கையே. படுத்த கோலத்தில் பெருமாள் தனித்து விடப்பட்டிருப்பதும் இங்கு மட்டும்தான். பிற சயனக் கோலங்களில் பொதுவாகத் துணைக்கு ஓரிருவராவது காட்டப்படுவது வழக்கம். தண்டி என்னும் வடமொழி இலக்கிய அறிஞரால் இந்தப் பள்ளிகொண்ட பெருமான் குறிக்கப்பட்டிருப்பது பல்லவக் கைகளுக்குக் கிடைத்த காவியச் சிறப்பு எனலாம்.\nகாலைக் கதிரின் கனிந்த தீண்டலிலும் மாலை மயங்கும் அந்தியின் தழுவலிலும் இரவில் பூக்கும் முழுமை நிலவின் குளிர்ந்த தடவலிலும் கடற்கரைக் கோயிலில் இருக்க நேர்ந்தால், கலையின் உயிர்ப்பைக் கண்களைப் போலவே உள்ளமும் பருகும். தொட்டும் அணைத்தும் தொலைவில் நின்றும் பேசியும் பேசாமலும் ஆசையாய்ப் பார்த்தால், இந்தக் கற்கட்டுமானங்களின் பின்னிருக்கும் கலைஞர்களின் கனவுக் கண்களைச் சந்திக்கலாம். அந்தக் கண்கள், கலைநீரோட்டத்தில் அழியாக் கவிதைகளாய் அவர்கள் அமைத்த படைப்புகளின் சமுதாயப் பின்புலத்தைக் காட்டுவதுடன், கலையில் கரைந்து கட்டுமானமெங்கும் பரவியிருக்கும் அவர்களின் ஆத்மாவையும் அடையாளப்படுத்தும். ஓயாது வந்து கரைமோதி உடையும் அலைகளும் இந்த இரகசிய செய்திகளைத் தெரிந்து கொள்ளும் ஆவலில்தானே பெருங்குரலெழுப்பிப் பேதலித்துத் திரும்புகின்றன\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://egathuvam.blogspot.com/2008/02/1_14.html", "date_download": "2021-04-13T22:46:00Z", "digest": "sha1:CH3Q23OOHEGMXK7AG2X46GLTDBR25ARS", "length": 75061, "nlines": 316, "source_domain": "egathuvam.blogspot.com", "title": "அர்த்தமுள்ள இஸ்லாம் (பாகம் - 1) ~ ஏகத்துவம்", "raw_content": "\nஇந்து மதம் பற்றிய கட்டுரைகள்\n விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்\nஅர்த்தமுள்ள இஸ்லாம் (பாகம் - 1)\nஉலகில் உள்ள எல்லா மதங்களும் அர்த்தமுள்ள தத்துவங்கள் என்றே தம்மைப் பற்றிக் கூறிக் கொள்கின்றன.\nஆனால், சிந்தனையாளர்களின் பார்வையில் எல்லா மதங்களும் அர்த்தமற்றவையாகத் தோற்றமளிக்கின்றன.\n'மதங்கள் யாவும் அர்த்தமற்றவை' என்று கூறும் சிந்தனையாளர்கள் அறிவுப்பூர்வமான சில வாதங்களை முன் வைத்து வாதிடுகின்றனர்.\nஇந்த நிலையில் 'ஒரு மதம் அர்த்தமுள்ளதா அல்லவா' என்பதை முடிவு செய்ய வேண்டுமானால் சிந்தனையாளர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு வாதத்துக்கும் அறிவுப்பூர்வமான மறுப்பை அந்த மதம் எடுத்து வைக்க வேண்டும்.\nமேலும் வலிமையான வாதங்களை முன் வைத்து தன்னிடம் அர்த்தமுள்ளது என்பதையும் அந்த மதம் நிரூபிக்க வேண்டும்.\nவலிமையான வாதங்களையும் முன் வைக்காமல், மாற்றுக் கருத்துடையோரின் வலுவான சான்றுகளையும் மறுக்காமல் தன்னை அர்த்தமுள்ள தத்துவமாக ஒரு மதம் கூறிக் கொண்டால் அதில் உண்மை இல்லை எனக் கண்டு கொள்ளலாம்.\nஅரிசி மாவில் கோலம் போடுவதால் எறும்புகளுக்கு அது உணவாக அமையும்.\nநெற்றியில் விபூதி பூசினால் தலையில் உள்ள நீரை அது உறிஞ்சும்\nஎன்பது போன்ற பதில்களால் சிந்தனையாளர்களின் வலிமையான கேள்வியில் உள்ள நியாயத்தை மறைத்து விட முடியாது.\n''அஸ்திவாரம் இல்லாமல் கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது'' என்று விமர்சனம் செய்யும் போது ''சுவற்றுக்கு அடிக்கப்பட்ட வண்ணம் எவ்வளவு அழகாக இருக்கிறது'' என்று பதில் கூற முடியாது.\nவிழுந்து விடக் கூடிய கட்டத்தின் சுவர் எந்த வண்ணத்தில் இருந்தாலும் பயன் இல்லை என்றே சிந்தனையாளர்கள் நினைப்பார்கள்.\n'மதங்கள் அர்த்தமற்றவை' எனக் கூறுவோர் அஸ்திவாரம் பற்றியும், அடிப்படைக் கொள்கைகள் பற்றியும் தான் கேள்வி எழுப்புகிறார்கள்.\nஎனவே ஒரு மதம் தன்னை அர்த்தமுள்ள தத்துவம் என்று கருதினால் எழுப்பப்படும் எதிர்க் கேள்விகளை உரிய முறையில் எதிர்கொள்வது அவசியம்.\nநாமறிந்த வரை இஸ்லாம் தவிர எந்த மதமும் எதிர்க் கேள்விகளை உரிய விதத்தில் அணுகவில்லை.\n'மதங்கள் அர்த்தமற்றவை' எனக் கூறுவோர் எடுத்து வைக்கும் நியாயமான அனைத்துக் கேள்விகளுக்கும் அதை விட நியாயமான விடையை இஸ்லாம் அளிக்கின்றது.\n1. கடவுளின் பெயரால் தன்னையே துன்புறுத்துதல்\nமதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் மனிதர்கள் பல வகைகளிலும் தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்கின்றனர்.\nபக்தியின் பெயரால் மக்கள் தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்வதை மதவாதிகள் ஊக்குவிக்கின்றனர்.\n''மனிதனைத் துன்பத்தில் ஆழ்த்தும் நடவடிக்கைகள் எப்படி அர்த்தமுள்ளவையாக இருக்கும்'' என்று சிந்தனையாளர்கள் நினைக்கின்றனர்.\nநெருப்பை வளர்த்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அதில் நடந்து செல்லுதல்\nநாக்கிலும், கன்னங்களிலும் சிறு ஈட்டியைக் குத்திக் கொள்ளுதல்\nசாட்டையால் தம்மைத் தாமே அடித்துக் காயப்படுத்திக் கொள்ளுதல்\nகுளிரிலும், வெயிலிலும் செருப்பு கூட அணியாமல் கால் நடையாக வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லுதல்\nவெடவெடக்கும் குளிரில், குளிர்ந்த நீரில் குளித்து விட்டு ஈரத்துணியுடன் கோவிலைச் சுற்றி வருதல்\nகரடு முரடான தரைகளில் ஆண்களும், பெண்களும் உருளுதல்\nதமது தலையில் தேங்காய் உடைத்து காயப்படுத்திக் கொள்ளுதல்\nபடுத்திருக்கும் பெண்கள் மீது பூசாரி நடந்து செல்லுதல்\nசிறுவர்களை மண்ணுக்குள் உயிருடன் புதைத்து விட்டு வெளியே எடுத்தல்\nஇயற்கையான உணர்வுகளுக்கு எதிராகத் துறவறம் பூணுதல்\nஆடைகளையும் துறந்து விட்டு நிர்வாணமாக அலைதல்\nஇன்னும் இது போன்ற நடவடிக்கைகளின் காரணமாகவே 'மதங்கள் அர்த்தமற்றவை' என்று சிந்தனையாளர்கள் விமர்சனம் செய்கின்றனர்.\nகருணையே வடிவான கடவுள் மனிதனைத் துன்புறுத்துவதில் இன்பம் காண்பவனா\n''மற்றவர்களால் தனக்குத் துன்பங்கள் ஏற்படக் கூடாது என்று கவனமாகச் செயல்படும் மனிதன் தனக்குத் தானே தீங்குகளை மனமுவந்து வரவழைத்துக் கொள்கின்றானே இந்த அளவுக்கு மனிதனின் சிந்தனயை மதங்கள் மழுங்கடித்து விட்டனவே இந்த அளவுக்கு மனிதனின் சிந்தனயை மதங்கள் மழுங்கடித்து விட்டனவே'' என்று சிந்தனையாளர்களுக்கு ஏற்படும் கோபத்தின் விளைவு தான் 'மதங்கள் அர்த்தமற்றவை' என்ற விமர்சனம்.\nஇஸ்லாம் மார்க்கம் இது போன்ற எந்த நடவடிக்கைகளையும் ஆதரிக்கவில்லை.\nஆதரிக்காதது மட்டுமின்றி இவற்றைக் கடுமையாகவும் இஸ்லாம் எதிர்க்கின்றது.\nநபிகள் நாயகம் (ஸல்) காலத்து மக்கள் தமக்கு துன்பங்கள் நேரும் போது தமது ஆடைகளைக் கிழித்துக் கொள்வார்கள். தமது கன்னத்தில் அறைந்து கொள்வார்கள். இந்தச் செயலைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரிக்கை செய்தார்கள்.\nகன்னங்களில் அடித்துக் கொள்பவனும், சட்டைகளைக் கிழித்துக் கொள்பவனும், மடத்தனமான வார்த்தைகளைக் கூறுபவனும் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்லர். (நூல்: புகாரி 1297, 1298, 3519 )\nதன்னைத் தானே ஒருவன் வேதனைப்படுத்திக் கொண்டால் அவனுக்கும், இஸ்லாத்துக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகப் பிரகடனம் செய்தார்கள்.\nஒரு முதியவர் தனது இரு புதல்வர்களால் நடத்திச் செல்லப்பட்டதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டார்கள். ''ஏன் இவர் நடந்து செல்கிறார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். ''நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்து விட்டார்'' என விடையளித்தனர். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''இவர் தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது'' என்று கூறி விட்டு வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு அவருக்குக் கட்டளையிட்டார்கள். (நூல்: புகாரி 1865, 6701)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் (பள்ளிவாசலில்) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் வெளியில் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவரைப் பற்றி விசாரித்த போது ''அவரது பெயர் அபூ இஸ்ராயீல்; (நாள் முழுவதும்) உட்காராமல் வெயிலில் நிற்பதாகவும், எவரிடமும் பேசுவதில்லை எனவும், நோன்பு நோற்பதாகவும் இவர் நேர்ச்சை செய்திருக்கிறார்'' என்று மக்கள் கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''அவரைப் பேசச் சொல்லுங்கள் நிழலில் அமரச் சொல்லுங்கள் நோன்பை மட்டும் அவர் முழுமைப்படுத்தட்டும்'' என்று கட்டளை பிறப்பித்தார்கள். (நூல்: புகாரி 6704 )\nகடவுளின் அன்பைப் பெறலாம் என்பதற்காக இது போன்ற சிறிய அளவிலான துன்பத்தைக் கூட தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறி விட்டார்கள்.\nபொதுவாக மக்கள் அனைவரும் துறவறம் பூணுவதில்லை என்றாலும் அது உயர்ந்த நிலை என்று மக்கள் நினைக்கிறார்கள். மத குருமார்கள் போன்ற தகுதியைப் பெற்றவர்கள் துறவறம் பூணுதல் நல்லது என நம்புகிறார்கள். துறவறம் பூணாதவர்களை விட துறவறத்தைப் பூண்டவர் உயர்ந்தவர் என்றும் மக்கள் நம்புகின்றனர். ஆனால் இஸ்லாம் இதையும் எதிர்க்கிறது. கடவுளுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணிப்பதாக ஒருவர் எண்ணிக் கொண்டு துறவறம் பூணுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டிக்கிறார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் உஸ்மான் என்ற தோழர் இருந்தார். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் துறவறம் பூணுவதற்கு அனுமதி கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளிக்க மறுத்து விட்டனர். அவருக்கு அனுமதி அளித்திருந்தால் நாங்களும் ஆண்மை நீக்கம் செய்திருப்போம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மற்றொரு தோழர் ஸஃது பின் அபீ வக்காஸ் கூறுகிறார். (நூல்: புகாரி 5074 )\nஆண்மை நீக்கம் செய்து கொள்ள சிலர் அனுமதி கேட்ட போது ''ஏக இறைவனை நம்பியவர்களே அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்ததை நீங்கள் தடை செய்து கொள்ளாதீர்கள்'' என்ற திருக்குர்ஆன் வசனத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள். (நூல்: புகாரி 4615)\n''நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் எவ்வாறு இருக்கும்'' என்பதை விசாரித்து அறிவதற்காக மூன்று பேர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரிடம் வந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் பற்றி அவர்களிடம் தெரிவிக்கப்பட்ட போது அவர்கள் (எதிர்பார்த்ததை விட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறைவாக இருப்பதாகக் கருதினார்கள். ''நபிகள் நாயகம் (ஸல்) எங்கே நாம் எங்கே அவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான். (எனவே அவர்கள் குறைந்த அளவு வணக்கம் செய்வது போதுமானது)'' என்று தமக்குள் கூறிக் கொண்டார்கள். அம்மூவரில் ஒருவர் ''நான் என்றென்றும் இரவில் தொழுது கொண்டிருப்பேன்'' எனக் கூறினார். இன்னொருவர் ''நான் ஒரு நாள் விடாது நோன்பு நோற்று வருவேன்'' என்றார். மற்றொருவர் ''நான் பெண்களை விட்டு அறவே விலகியிருக்கப் போகிறேன்; திருமணமே செய்யப் போவதில்லை'' என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்மூவரிடமும் சென்று ''இப்படியெல்லாம் பேசிக் கொண்டவர்கள் நீங்கள் தாமா அறிந்து கொள்ளுங்கள் நான் உங்களை விட இறைவனை அதிகம் அஞ்சுபவன். அப்படி இருந்தும் நான் (சில நாட்கள்) நோன்பு நோற்கிறேன். (சில நாட்கள்) நோன்பு நோற்காமலும் இருக்கிறேன். (சிறிது நேரம்) தொழுகிறேன். (சிறிது நேரம்) உறங்குகிறேன். பெண்களை மணமுடித்து வாழ்கிறேன். எனவே எனது வழிமுறையைப் புறக்கணிப்பவர் என்னைச் சேர்ந்தவரல்லர்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரி 5063 )\nதிருமணத்தின் மூலம் ஒருவர் கடவுளின் பரிசுகளைப் பெறுவார் என்ற அளவுக்கு அதை ஒரு தவமென இஸ்லாம் கருதுகிறது.\n''உங்களில் ஒருவர் தமது மனைவியுடன் இல்லறம் நடத்துவதும் நல்லறங்களில் ஒன்றாகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் ''அல்லாஹ்வின் தூதரே எங்களின் உடல் இச்சையின் காரணமாக நாங்கள் இல்லறத்தில் ஈடுபடுகிறோம். இதற்குக் கூட (கடவுளிடம்) பரிசு கிடைக்குமா எங்களின் உடல் இச்சையின் காரணமாக நாங்கள் இல்லறத்தில் ஈடுபடுகிறோம். இதற்குக் கூட (கடவுளிடம்) பரிசு கிடைக்குமா'' என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''இறைவன் தடை செய்துள்ள வழிகளில் அதை அடைந்தால் அதற்குத் தண்டனை கிடைக்கும் அல்லவா'' என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல���) அவர்கள் ''இறைவன் தடை செய்துள்ள வழிகளில் அதை அடைந்தால் அதற்குத் தண்டனை கிடைக்கும் அல்லவா அது போல் தான் இறைவன் அனுமதித்த வழியில் அதை அடைந்தால் அதற்குப் பரிசு கிடைக்கும்'' என்று விளக்கமளித்தார்கள்.\nஇஸ்லாத்தின் பார்வையில் துறவறம் பூண்டவர்கள் மற்றவர்களை விட எல்லா வகையிலும் தாழ்ந்தவர்களாவர்.\nதுறவறம் பூண்டவர்களுக்கு ஆண்மை இல்லை என்றால் அவரால் எந்தப் பிரச்சனையும் இல்லை. துறவறம் பூண்டவர்களுக்கு ஆண்மை இருந்தால் நிச்சயம் அவர்கள் தவறான வழியில் அந்த சுகத்தைப் பெற முயல்வார்கள்.\nஇது தான் மனிதனின் இயற்கை என்பதால் துறவறத்தை குற்றச் செயல் என்று இஸ்லாம் கூறுகிறது.\nசில பேர் இல்லற சுகத்தை மட்டுமின்றி சொந்த பந்தங்கள் அனைத்தையும் உதறிவிட்டு 'காடோ செடியோ' என்று சென்று விடுகிறார்கள்.\nஇஸ்லாத்தின் பார்வையில் இவர்கள் இன்னும் தாழ்ந்தவர்களாவர்.\nஒரு மனிதன் தன்னைப் பெற்று வளர்த்த தாய், தந்தையருக்குச் சேவை செய்யக் கடமைப்பட்டுள்ளான். சொர்க்கத்தை அடைவதற்கான வழிகளில் அது தலையாயதாக அமைந்துள்ளது.\n'காடோ செடியோ' என்று புறப்பட்டவர்கள் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாத குற்றவாளிகளாவர். அதனால் கிடைக்கின்ற பெரும் பேறுகளையெல்லாம் இழந்தவர்களாவர்.\n* பெற்றோரை மட்டுமின்றி உற்றார் உறவினருக்கு உதவுதல்\n* அவர்கள் நோய்வாய்ப்பட்டால் விசாரித்தல்\n* மரணம் ஏற்பட்ட இல்லம் சென்று ஆறுதல் கூறுதல்\n* தீமையான காரியங்கள் நடப்பதைக் கண்டு அதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தல்\n* நன்மையான காரியங்களை மக்களுக்குச் சொல்லிக் கொடுத்தல்\n* பொது நலத் தொண்டுகள் செய்தல்\nஎன எண்ணற்ற நன்மைகளைத் துறவிகள் இழந்து விடுகின்றனர்.\n''எது எக்கேடு கெட்டால் எனக்கென்ன'' என்று ''தனது குடும்பத்தையும், ஊரையும், உலகையும் விட்டுச் செல்வது எப்படி உயர்ந்த நிலையாக இருக்க முடியும்'' என்று ''தனது குடும்பத்தையும், ஊரையும், உலகையும் விட்டுச் செல்வது எப்படி உயர்ந்த நிலையாக இருக்க முடியும்'' என்று இஸ்லாம் கேள்வி எழுப்புகிறது.\nகடவுளுக்காக அனைத்தையும் துறக்கிறோம் என்று கூறிக் கொண்டு ஆடைகளைத் துறப்பதையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.\n நாங்கள் மட்டும் தனியாக இருக்கும் போது நிர்வாணமாக இருக்கலாமா என்று நபிகள் நாயகத்திடம் தோழர்கள் கேட்டனர��. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''நாம் வெட்கப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் தகுதியுடையவன்'' என விளக்கமளித்தார்கள். (நூல்: திர்மிதீ 2693, 2718 )\nயாருமே பார்க்காத போதும், கடவுள் நம்மைப் பார்க்கிறான் என்று எண்ணி நிர்வாணம் தவிர்க்க வேண்டும்.\nமலஜலம் கழித்தல், இல்லறத்தில் ஈடுபடுதல் தவிர மற்ற எல்லா நேரத்திலும் மறைக்க வேண்டியவைகளை மறைத்தே தான் வாழ வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.\n''இந்த உலகில் எங்களுக்கு எந்தத் தேவையும் இல்லை'' என்று கூறி ஆடையை அவிழ்த்துத் திரியும் ஞானிகள்() தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் ஒரு பருக்கையைக் கூட உண்ணாமலும், ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட பருகாமலும் இருந்து காட்ட வேண்டும். இந்த இரண்டையும் எந்த நிர்வாணச் சாமியாரும் துறந்ததில்லை. துறக்கவும் முடியாது.\nஇந்த உலகை அறவே துறந்து வாழ்வது சாத்தியமில்லை என்பதை ஒவ்வொரு கவள உணவை உட்கொள்ளும் போதும் இவர்களே நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஎனவே கடவுளுக்காக அனைத்தையும் துறக்கிறோம் என்ற வாதத்தில் ஒருவர் கூட உண்மையாளர்களாக இல்லை\nமுழுமையாக உலகைத் துறப்பதை மட்டுமின்றி அறை குறையாக உலகைத் துறப்பதையும் கூட இஸ்லாம் மறுத்துரைக்கின்றது.\n* தனக்குச் செய்ய வேண்டிய கடமைகள்\n* தனது பெற்றோருக்குச் செய்யும் கடமைகள்\n* தனது மனைவிக்கு/ கணவனுக்கு/ செய்யும் கடமைகள்\n* தனது பிள்ளைகளுக்குச் செய்யும் கடமைகள்\n* மற்ற உறவினர்களுக்குச் செய்யும் கடமைகள்\n* உலகுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்\nஎன அனைத்துக் கடமைகளையும் நிறைவேற்றியாக வேண்டும்.\nஆன்மீகத்தையும், கடவுளையும் காரணம் காட்டி இக்கடமைகளில் தவறி விடக் கூடாது என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது.\nகட்டிய மனைவியைக் கவனிக்காமல் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவு முழுவதும் வணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் அம்ர் என்ற தோழரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேள்விப்பட்டு அவரிடம் சென்றார்கள். ''இவ்வாறு செய்யாதே நோன்பு வை ஏனெனில் உனது உடம்புக்கு நீ செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. உனது கண்களுக்கு நீ செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. உன் விருந்தினருக்கு நீ செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்கள். (நூல்: புகாரி 1975, 6134 )\nகடவுளுக்காக அறவே தூங்காமல் விழித்திருப்பதும், உடலை வருத்திக் கொள்வதும் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டனர்.\nமதங்களை எதிர்ப்பவர்கள் கூட மேற்கண்ட நடவடிக்கைகளை இஸ்லாம் எதிர்க்கும் அளவுக்கு எதிர்த்திருக்க மாட்டார்கள்.\nஅப்படி என்றால் நோன்பு என்ற பெயரில் வருடத்தில் ஒரு மாதம் பட்டிணி கிடக்குமாறு இஸ்லாம் கூறுவது ஏன்\nதினமும் ஐந்து நேரம் தொழ வேண்டும் எனக் கூறுவது ஏன் இன்ன பிற வணக்கங்களைக் கடமையாக்கியது ஏன் இன்ன பிற வணக்கங்களைக் கடமையாக்கியது ஏன்\nபகல் முழுவதும் உண்ணாமலும், பருகாமலும், குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாமலும் இருப்பது நோன்பு எனப்படும். இது உடலை வருத்திக் கொள்வது போல் தோன்றலாம். உண்மையில் உடலை வருத்துதலோ, உடலுக்குத் தீங்கு ஏற்படுத்துவதோ இதில் இல்லை.\nநோன்பு நோற்காத போது இரவு பத்து மணிக்கு ஒருவன் படுக்கைக்குச் செல்கிறான். காலையில் எழுந்து பத்து மணிக்கு உணவு உட்கொள்கிறான். இரவு பத்து முதல் காலை பத்து வரை சுமார் 12 மணி நேரம் உண்ணாமலும், பருகாமலும் தான் மனிதன் இருக்கிறான்.\nநோன்பு நோற்பவர், கிழக்கு வெளுத்தது முதல் (சுமார் காலை 5 மணி) சூரியன் மறையும் வரை (சுமார் மாலை 6 மணி) சுமார் 13 மணி நேரம் உண்பதில்லை.\nசூரியன் மறைந்து நோன்பு துறந்தவுடனும், படுக்கைக்குச் செல்வதற்கு முன்பும், காலையில் சுமார் 4:30 மணிக்கும் ஆக மூன்று வேளை நோன்பு நோற்பவர் உண்ணுகிறார்.\nஉண்ணுகிற நேரம் தான் நோன்புக் காலங்களில் மாறுகிறது. உண்ணும் அளவில் மாற்றம் ஏதும் இல்லை.\nதினமும் தனது உடலுக்கு எந்த அளவு உணவை ஒருவன் அளித்து வந்தானோ அதே அளவு உணவை நோன்பு நோற்கும் நாளிலும் அளிப்பதால் உடலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. உடலை வேதனைப்படுத்துதல் என்பதும் இதில் இல்லை.\nஒரே வித்தியாசம் என்னவென்றால் இரவில் சாப்பிட்டதும் தூங்கி விடுவதால் தனது பசியை உணர்வதில்லை. பகலில் விழித்திருப்பதால் அதை உணர்கிறான்.\nஇவ்வாறு உணர்ந்து இறைவனுக்காக சில உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது அவனது உள்ளத்தைப் பண்படுத்தும்; பக்குவப்படுத்தும். உடலுக்கு ஒரு கேடும் ஏற்படுத்தாது.\n நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. ((அல்குர்ஆன் 2:183)\nமனித��ை வதைப்பது நோன்பின் நோக்கமன்று. மாறாக படைத்த இறைவனுக்காக இவ்வாறு சிறிய தியாகம் செய்து பயிற்சி பெற்ற ஒருவன், அதே இறைவன் வலியுறுத்தும் ஏனைய நற்பண்புகளைத் தன் வாழ்வில் கடைப்பிடிப்பான் என்பதே நோன்பின் நோக்கம்.\nதனக்கு உரிமையான உணவை இறைவன் தவிர்க்கச் சொல்கிறான் என்பதற்காக சிறிது நேரம் உணவைத் தியாகம் செய்பவன், தனக்கு உரிமையில்லாத பொருட்களைப் பிறரிடமிருந்து திருடி, கொள்ளையடித்து லஞ்சம் வாங்கி, மோசடி செய்து பறித்துக் கொள்ளத் துணிய மாட்டான்.\nஇந்தப் பயிற்சியைப் பெறாமல் ஒருவன் காலமெல்லாம் பட்டினி கிடந்தாலும் இறைவனிடம் அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்பது இஸ்லாத்தின் தீர்மானமான முடிவு.\nயார் பொய் பேசுவதையும், தீய செயல்களையும் விட்டு விடவில்லையோ அவன் தண்ணீரையும், உணவையும் விட்டு விடுவதில் இறைவனுக்கு எந்தத் தேவையுமில்லை என்பது நபிமொழி. (நூல்: புகாரி 1903, 6057 )\n''மாபெரும் இலட்சியத்தை அடைவதற்கான பயிற்சியே நோன்பு'' என்பதை இந்த நபிமொழியிலிருந்து அறியலாம்.\nதொழுகை எனும் வணக்கமும் இது போன்ற பயிற்சியை மனிதன் பெறுவதற்காகவே இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\n''இறைவன் மிகப் பெரியவன்; நான் அவனது கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டிய சிறியவன்'' என்ற பயிற்சியை மனிதன் இதன் மூலம் பெறுகிறான்.\nஇவ்வுலகில் மனிதனைக் கவர்ந்திழுக்கக் கூடிய பல விஷயங்கள் உள்ளன. அவற்றில் ஈர்க்கப்படும் மனிதன் தவறான வழிகளிலேனும் அவற்றை அடைய முயல்வான்.\n''நமக்கு மேலே ஒருவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்'' என்ற அச்சம் தான் அவனை இதிலிருந்து தடுத்து நிறுத்தும்.\nமுதலில் வைகறை நேரத் தொழுகையை ஒருவன் தொழுகிறான். இதனால் இறைவனைப் பற்றிய நினைவு அவனிடம் மிகைக்கிறது.\nஇவ்வுலக ஈடுபாடு இறைவனைப் பற்றிய நினைவைச் சிறிது சிறிதாகக் குறைக்கத் துவங்குகிறது.\nஎனவே நண்பகல் நேரத் தொழுகையைத் தொழுகிறான். தொழுதவுடன் இறைவனைப் பற்றிய நினைவு மீண்டும் அவனிடம் மிகைக்கிறது.\nமீண்டும் இவ்வுலக ஈடுபாடு இறைவனைப் பற்றிய நினைவைச் சிறிது சிறிதாகக் குறைக்கிறது. மாலை நேரத் தொழுகையைத் தொழுதவுடன் இறைவனைப் பற்றிய நினைவு அவனிடம் மீண்டும் ஏற்படுகிறது.\nமீண்டும் இறைவனைப் பற்றிய நினைவு குறைய ஆரம்பிக்கிறது. சூரியன் மறையும் நேரத்தில் மீண்டும் தொழுகிறான். மீண்டும் இவ்��ுலக ஈடுபாடு இறைவனைப் பற்றிய நினைவைச் சிறிது சிறிதாகக் குறைக்கிறது.\nஎனவே இரவு நேரத் தொழுகையைத் தொழுகிறான். தொழுதவுடன் இறைவனைப் பற்றிய நினைவு மீண்டும் அவனிடம் மிகைக்கிறது.\nஅந்த நினைவுடனேயே உறங்கச் செல்கிறான். இவ்வாறு நாள் முழுவதும் இறைவனைப் பற்றிய அச்சத்துடன் வாழும் ஒருவன் எல்லா வகையிலும் நல்லவனாகத் திகழ்வான். தனக்குக் கேடு தரும் காரியத்தையும் இவன் செய்ய மாட்டான். பிறருக்குக் கேடு தரும் காரியத்தையும் செய்ய மாட்டான்.\nதொழுது விட்டு எல்லா அக்கிரமங்களிலும் ஒருவன் ஈடுபட்டு வந்தால் அத்தொழுகைக்கு இறைவனிடம் எந்த மதிப்பும் கிடையாது.\n தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். (அல்குர்ஆன் 29:45)\nதீமைகளை விட்டும், வெட்கக்கேடானவற்றை விட்டும் தடுப்பதற்கான பயிற்சியே தொழுகை என்பதை இவ்வசனத்திலிருந்து அறியலாம்.\nஇந்தப் பயிற்சியை ஒருவன் பெறவில்லையானால் அவனது தொழுகை, இறைவன் பார்வையில் தொழுகையே இல்லை என்பதையும் இவ்வசனம் மிகத் தெளிவாகக் கூறுகின்றது.\nஹஜ்ஜுப் பெருநாளின் போது ஆடு, மாடு, ஒட்டகங்களை வசதி படைத்தவர்கள் பலியிட வேண்டுமென இஸ்லாம் கூறுகின்றது.\nஇவ்வாறு பலியிடப்படும் பிராணிகளின் மாமிசமோ, இரத்தமோ, ஏனைய பொருட்களோ இறைவனுக்குத் தேவை என்பதற்காக இஸ்லாம் பலியிடச் சொல்லவில்லை.\nபெருநாள் தினத்தில் ஏழைகள் மகிழ்ச்சியாகவும், பட்டிணியின்றியும் இருக்க வேண்டும் என்பதும், இறையச்சத்தை அதிகப்படுத்திக் கொள்வதும் தான் இதன் நோக்கமாகும்.\nஅவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். (அல்குர்ஆன் 22:37)\nஇந்தப் பலியிடுதலிலும் கூட இறையச்சம் என்ற பயிற்சி தான் நோக்கம் என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது.\nஇஸ்லாத்தினுடைய எல்லா வணக்க வழிபாடுகளிலும் இந்தப் பயிற்சி தான் பிரதான நோக்கம். இந்தப் பயிற்சி கூட மனிதன் மனிதனாக வாழ்வதற்காகத் தான்.\nதிருட்டு ஒரு தவறான தொழில் என்பது திருடுபவனுக்கு நன்றாகத் தெரியும். மதுபானம் விற்பது, விபச்சாரத் தொழில் நடத்துவது, லஞ்சம் வாங்குவது, இன்ன பிற மோசடிகளில் ஈடுபடுவது ஆகியவை தவறானவை தான் என்பது அதில் ஈட��படுவோருக்கு நன்றாகத் தெரியும்.\nதவறு எனத் தெரிந்து கொண்டு தான் அவற்றைச் செய்து வருகின்றனர்.\nஇத்தகையோரிடம் இவற்றைச் செய்ய வேண்டாம் எனக் கூறினால் அவர்களிடமிருந்து இரண்டு கேள்விகள் பிறக்கின்றன.\n* இத்தகைய தொழில்களைச் செய்வதால் எனக்கு என்ன கேடு ஏற்பட்டு விடும்\n* இவற்றை விட்டு விலகிக் கொண்டால் எனக்கு ஏற்படும் நன்மை என்ன\nஇது தான் அந்தக் கேள்விகள்.\n''உன்னை ஆட்சியாளர்கள் தண்டிப்பார்கள்; சிறையில் வாட வேண்டி வரும்; அதனால் திருட்டிலிருந்து விலகிக் கொள்'' என்று தான் அவனிடம் கூற முடியும்.\nஅவனிடத்தில் இதற்கு மறுப்பு தயாராக இருக்கின்றது.\n* நான் திருடுவதைப் பெரும்பாலும் கண்டு பிடிக்க முடியாது.\n* நூறு முறை நான் திருடினால் ஒரு முறை பிடிபடுவதே சந்தேகம்.\n* நூறு திருடர்களில் ஒருவர் தாம் பிடுபடுகிறார்.\n* பல முறை திருடி நான் சேர்த்த செல்வத்திற்காக சிறிய தண்டனை பெற நான் தயார்.\n* அல்லது நான் பிடிக்கப்பட்டால் சிறந்த வக்கீலை நியமித்து குற்றமற்றவன் என்று நிரூபித்து விடுவேன்.\n* அல்லது நீதிபதியையே விலைக்கு வாங்கி விடுவேன்.\n* இவற்றையெல்லாம் மீறிச் சிறையில் தள்ளப்பட்டாலும் நான் செத்து விடப் போவதில்லை. வெளியில் இருந்த போது நான் அனுபவித்ததை எல்லாம் உள்ளேயும் அனுபவிக்கும் வழி எனக்குத் தெரியும் என்பான்.\n''திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவதால் எனக்கு எந்தக் கேடும் ஏற்படாது. அப்படி ஏற்பட்டாலும் அதைத் தாங்கும் வலிமை எனக்கு உண்டு'' என்று ஒருவன் நம்புவதே குற்றங்களில் தொடர்ந்து அவன் ஈடுபடுவதற்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.\nஎன்ன கேடு ஏற்படும் என்ற கேள்விக்காவது ஏதோ பதில் சொல்லலாம்.\n''இவற்றை விட்டு நான் விலகிக் கொண்டால் எனக்குக் கிடைக்கும் நன்மை என்ன'' என்ற கேள்விக்கு எந்த விடையும் கூற முடியாது.\nஇஸ்லாம் மட்டுமே இரண்டு கேள்விகளுக்கும் பொருத்தமான விடையை அளிக்கின்றது.\n''சர்வ சக்தி மிக்க இறைவன் ஒருவன் இருக்கிறான்; அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்; அவனை யாராலும் ஏமாற்றவோ, விலை பேசவோ முடியாது. உலகம் அழிக்கப்பட்ட பின் அனைவரும் அந்த வல்லவனால் உயிர்ப்பிக்கப்பட்டு அவன் முன்னே நிறுத்தப்படுவார்கள். தீயவர்களுக்குக் கடுமையான தண்டனையையும் நல்லவர்களுக்கு மகத்தான பரிசுகளையும் அவன் வழங்குவான்'' என்று இஸ்லாம் கூறுகிறது.\nஇதில் உறுதியான நம்பிக்கை கொண்டவன் ஒருக்காலும் தீய செயல்களில் ஈடுபட மாட்டான். தன்னையுமறியாமல் தீய செயல்களில் ஈடுபட்டாலும் உடனடியாகத் தன்னைத் திருத்திக் கொள்வான்.\nஒவ்வொரு மனிதனும் தனது பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும், மற்ற உறவினர்களுக்கும், உலகுக்கும் செய்ய வேண்டிய கடமைகளில் பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், மனிதனுக்கு எந்தக் கேடும் விளைவிக்காத வகையிலும் தான் இஸ்லாம் கூறும் வணக்கங்கள் அமைந்துள்ளன.\nதம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்ளுதல்\nபோன்ற எந்த நடவடிக்கைகளையும் இஸ்லாம் ஆதரிக்கவில்லை.\nஆதரிக்காதது மட்டுமின்றி இவற்றைக் கடுமையாகவும் எதிர்க்கின்றது.\nஎனவே ''மதங்கள் மனிதனைத் துன்புறுத்துகின்றன'' என்ற விமர்சனம் இஸ்லாத்திற்குப் பொருந்தாது .\nஅர்த்தமுள்ள இஸ்லாம் - பாகம் 2 செல்ல இங்கே அழுத்தவும்\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\n அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரியட்டும்.\n1. கமெண்ட் மாடுலேசன் செய்யுங்கள்.\n2. எழுத்துக்களை Justify செய்யாமல் Left செய்யவும்.\nகருணையே வடிவான கடவுள் மனிதனை துன்புறுத்துவதில் இன்பம் காண்பவனா\nஎன்ற அருமையான கேள்வியை கேட்டுள்ளீர்கள்.\nநான் உங்களை ஒன்று கேட்கிறேன்\nஇறைவன் சொல்லுக்கு கீழ்படிய மறுத்த இப்லீஸ் என்னும் வானவன் சாத்தானாக மாரியாதாகவும் பிறகு அவன் இறைவனிடம் அனுமதி பெற்று மனிதர்களை கெடுத்து வருவதாகவும் திருக்குர்றான் கூறுகிறதே. அவனுக்கு அப்படி ஒரு அனுமதி கொடுத்ததன் மூலம் தான் படைத்த மனிதர்களுக்குள் தீமையை தானே அனுமத்த்துவிட்டாரே அது சரியான செயலா\nநீதி மன்றத்தில் கொலை குற்றவாளி என்று தீர்க்கப்பட்ட ஒருவன் எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் நான் எல்லோரையும் கொலை காரனாக மாற்றி காட்டுகிறேன் என்று சொன்னால் உடனே விட்டுவிடுவார்களா\nசகோதரர் P. சுந்தர்ராஜ் அவர்களுடைய கேள்விக்கு விரைவில் எமது தளத்தில் தெளிவான பதில் அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். இது போண்ற இஸ்லாம் சம்பந்தமான உங்களது சந்தேகங்களை எழுதினால் நாம் பதில் அளிக்க தயாராக இருக்கின்றோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஇறைவன் நம் அனைவருக்கும் நித்திய ஜீவனை அடைய நல்அருள் புரிவானாக.\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு ��ன்னத்தைக் காட்டு...\nஉலகில் சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த கிறிஸ்துவத்தால்தான் முடியும் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறம் சிலுவைப்போர்களில் கோடிக்கணக்...\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள் - அபு இப்ராஹீம் (ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதாமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வ...\nயார் இந்த புனித பவுல் \n (பாகம் - 2) . பவுலும் கிறிஸ்தவமும் (பாகம் - 1) படிக்க இங்கே அழுத்தவும் . . சவுல் என்ற பெயர் கொண்ட பவுல் சைல...\nவிருத்தசேதனம் - பைபிள் சொல்வது என்ன\nபவுலும் கிறிஸ்தவமும் பாகம் 1 யார் இந்த புனித பவுல் பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா\nமதுவை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டினாரா இயேசு\n பைபிளில் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானத்தை இரண்டு விதமான வார்த்தைகளை கொண்டு மொழிப்பெயாக்கப்பட்டுளளது. ஆங்க...\nதாவீது தீர்க்கதரிசியும் போர் வீரன் மனைவியும்...\nபைபிளில் தாவீது தீர்க்கதரிசியின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டுள்ள அவதூறான கதை ஓர் ஆய்வு \nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் : பாகம் 1\nகிறிஸ்தவர்களால் புனித வேதமாக கருதப்படும் பைபிள், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனால் - கர்த்தரால் - அருளப்பட்...\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் : . . பைபிள் இறை வேதமா . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்( . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்(\nபெருமானார்(ஸல்) ஜைனப் (ரலி) திருமணம்..\nஅவதூறுகளும்... விளக்கங்களும்... நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண...\nஇயேசு பிறந்த ஆண்டு எது\nபுதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 4 பைபிளின் சுவிஷேசங்களிடையே, இயேசு பிறந்தபோது போது நடந்த சம்பவங்களில் உள்ள முரண்பாடுகளை முன்பே நாம...\nமுரண்பாடுகள் குர்ஆன் பைபிள் கிறிஸ்தவம் கேள்வி பதில் குற்றச்சாட்டுகளும் பதில்களும் இஸ்லாம் மறுப்புகள் பவுல் இயேசு குர்ஆனில் முரண்பாடா இந்து கடவுள் நபிமொழி கிறிஸ்துமஸ் கடவுள் கொள்கை பைபிளில் இயேசு போர் முஹம்மது ஆபாசம் கர்த்தர் நோவா பலதாரமணம் பெண்ணுரிமை பெரியார் பொருந்தாத போதனைகள் யோனாவின் அடையாளம் யோவான் ஹதீஸ் இனவெறி ஈஸ்டர் குஷ்டம் சமத்துவம் சிலுவைமரணம் ஜாகிர் நாயக் தி.க திரித்துவம் நாத்திகம் நியாயப்பிரமாணம் பகுத்தறிவாளன் பண்றி புனித வெள்ளி பைபிளும் பெண்களும் பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் மரியாள் அதிசயம் அன்டைவீட்டார் அன்பு அபாபீல் அரபுமொழி அறிவியல் அற்புதம் அவதூறு அஹமத்தீதாத் இந்துத்வம் இனஇழிவு இம்மானுவேல் இராமர்பாலம் இறை கோட்பாடு உளரல்கள் எலியா ஏகத்துவம் ஓய்வு நாள் கருவியல் கற்காலம் கற்பழிப்பு கவிதை காஃபிர் காணிக்கை கிராஅத் கிறிஸ்தவ சட்டங்கள் குர்ஆனும் விஞ்ஞானமும் கொலை சட்டம் சமாதானம் சரித்திரத்தவறுகள் சாபம் சாஸ்திரிகள் சிறப்புக்கட்டுரைகள் சிலை சிலை வணக்கம் சேதுசமுத்திரத் திட்டம் ஜாதி தர்மம் தலித் தாவீது திராட்சைரசம் நகைச்சுவை நபி பர்தா பாலியல் பலாத்காரம் பெண் பெண்கள் பெருமானாரின் திருமணங்கள் பெற்றோர் பைபிளில் தீர்க்கதரிசிகள் பைபிளும் விஞ்ஞானமும் பொய் மதமாற்றம் மது மனிதஉரிமை மர்யம் மறுபிறவி மறுமை மாதவிடாய் மூளை யஹ்யா யானை யோசேப்பு விதி விருத்தசேதனம் விவாதம் வெள்ளப்பிரளயம் ஸலாம் ஹாரூன் ஹிஜாப்\nமுரண்பாடுகள் (26) குர்ஆன் (21) பைபிள் (21) கிறிஸ்தவம் (20) கேள்வி பதில் (20) குற்றச்சாட்டுகளும் பதில்களும் (19) இஸ்லாம் (15) மறுப்புகள் (11) பவுல் (10) இயேசு (9) குர்ஆனில் முரண்பாடா (9) இந்து (8) கடவுள் (8) நபிமொழி (8) கிறிஸ்துமஸ் (6) கடவுள் கொள்கை (4) பைபிளில் இயேசு (4) போர் (4) முஹம்மது (4) ஆபாசம் (3) கர்த்தர் (3) நோவா (3) பலதாரமணம் (3) பெண்ணுரிமை (3) பெரியார் (3) பொருந்தாத போதனைகள் (3) யோனாவின் அடையாளம் (3) யோவான் (3) ஹதீஸ் (3) இனவெறி (2) ஈஸ்டர் (2) குஷ்டம் (2) சமத்துவம் (2) சிலுவைமரணம் (2) ஜாகிர் நாயக் (2) தி.க (2) திரித்துவம் (2) நாத்திகம் (2) நியாயப்பிரமாணம் (2) பகுத்தறிவாளன் (2) பண்றி (2) புனித வெள்ளி (2) பைபிளும் பெண்களும் (2) பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் (2) மரியாள் (2) அதிசயம் (1) அன்டைவீட்டார் (1) அன்பு (1) அபாபீல் (1) அரபுமொழி (1) அறிவியல் (1) அற்புதம் (1) அவதூறு (1) அஹமத்தீதாத் (1) இந்துத்வம் (1) இனஇழிவு (1) இம்மானுவேல் (1) இராமர்பாலம் (1) இறை கோட்பாடு (1) உளரல்கள் (1) எலியா (1) ஏகத்துவம் (1) ஓய்வு நாள் (1) கருவியல் (1) கற்காலம் (1) கற்பழிப்பு (1) கவிதை (1) காஃபிர் (1) காணிக்கை (1) கிராஅத் (1) ��ிறிஸ்தவ சட்டங்கள் (1) குர்ஆனும் விஞ்ஞானமும் (1) கொலை (1) சட்டம் (1) சமாதானம் (1) சரித்திரத்தவறுகள் (1) சாபம் (1) சாஸ்திரிகள் (1) சிறப்புக்கட்டுரைகள் (1) சிலை (1) சிலை வணக்கம் (1) சேதுசமுத்திரத் திட்டம் (1) ஜாதி (1) தர்மம் (1) தலித் (1) தாவீது (1) திராட்சைரசம் (1) நகைச்சுவை (1) நபி (1) பர்தா (1) பாலியல் பலாத்காரம் (1) பெண் (1) பெண்கள் (1) பெருமானாரின் திருமணங்கள் (1) பெற்றோர் (1) பைபிளில் தீர்க்கதரிசிகள் (1) பைபிளும் விஞ்ஞானமும் (1) பொய் (1) மதமாற்றம் (1) மது (1) மனிதஉரிமை (1) மர்யம் (1) மறுபிறவி (1) மறுமை (1) மாதவிடாய் (1) மூளை (1) யஹ்யா (1) யானை (1) யோசேப்பு (1) விதி (1) விருத்தசேதனம் (1) விவாதம் (1) வெள்ளப்பிரளயம் (1) ஸலாம் (1) ஹாரூன் (1) ஹிஜாப் (1)\nதாயை (மரியாளை) இயேசு அவமதித்தாரா\nமிகச் சிறந்த இரண்டு செயல்கள்.\nகாஃபிர்களை கொல்லுங்கள்... என்று இஸ்லாம் கூறுகிறதா\nஅர்த்தமுள்ள இஸ்லாம் (பாகம் - 2)\nஅர்த்தமுள்ள இஸ்லாம் (பாகம் - 1)\nஅல்லாஹ் 6 நாள் எடுத்தது ஏன்\nஇறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்\nடாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் முன்னுரை\nடாக்டர். ஜாகிர் நாயக் பற்றிய குறிப்பு :\nஇஸ்லாத்தைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு முன்...\nகுர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு (பாகம் 2)\nகுர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு (பாகம் 1)\nஇஸ்லாம் பற்றிய குற்றச்சாட்டுகளும் அதற்கான பதில்களும்\nகடவுள் ஏன் மனிதனாக வரவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2011/09/", "date_download": "2021-04-13T22:58:07Z", "digest": "sha1:JFZWXT6MYI6C3OKV7ON3F4JFT3D5RWUI", "length": 231531, "nlines": 515, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: September 2011", "raw_content": "\n அல்லது \"சிங்களம் மட்டும்\" வேண்டுமா\n[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]\n(பகுதி : ஏழு )\nஅரபுலகில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி, இலங்கையில் 1953 ம் ஆண்டு ஏற்பட்டது. ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற இலங்கையில் நடந்த முதலாவது வர்க்கப் போராட்டம், இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டது. கொழும்பு, காலி முகத் திடலில், வரலாறு காணாத அளவுக்கு மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது. சுமார் இரண்டு லட்சம் உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணிகளில், இடதுசாரிக் கட்சிகள் தலைமை தாங்கின. அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக, எதிர்கட்சிகள் பல்லின மக்களை திரட்டி இருந்தனர்.\nஅதே நேரத்தில் தான், ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் க��்சியில், பண்டாரநாயக்கவும் அவரது விசுவாசிகளும் பிரிந்து சென்று, தனிக்கட்சி கண்டிருந்தனர். பண்டாரநாயக்க ஸ்தாபித்த சுதந்திரக் கட்சியும் எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது. புதிய கட்சியினர், ஆரம்பத்தில் தம்மை, ஐரோப்பிய சமூக-ஜனநாயக கட்சிகளைப் போலக் காட்டிக் கொண்டனர். விரைவிலேயே அமெரிக்க \"ஜனநாயக கட்சி\" போன்று கொள்கைகள் மாறி விட்டிருந்தன. ஆனால், \"சிங்கள தேசியவாதம்\" கட்சியின் அடிநாதமாக விளங்கியது. 1953 ம் ஆண்டு, காலி முகத் திடல் பொதுக் கூட்டத்திலும், பண்டாரநாயக்க \"சிங்கள தேசியத்தின் எழுச்சி\" பற்றி மட்டுமே பேசினார். பொருளாதார பிரச்சினைகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்புவதற்கு, அரசியல்வாதிகளுக்கு தேசியவாதம் உதவுகின்றது.\nகடந்த அறுபதாண்டுகளாக, சிங்கள-தமிழ் அரசியல்வாதிகள், மக்களுக்கு தேசியவாத வெறி ஊட்டுவதன் மூலம், உழைக்கும் வர்க்கத்தை பிளவு படுத்தியுள்ளனர். அன்று பண்டாரநாயக்க காட்டிய பாதையில், இன்று சீமான் வரையிலான தலைவர்கள் பலர் வெற்றிநடை போடுகின்றனர். காலிமுகத்திடல் பொதுக்கூட்டத்தில், \"மக்களுக்கு வயிற்றுப்பாடு முக்கியமல்ல, மொழி மீதான பற்றும், இன மான உணர்வுமே முக்கியமானது.\" என்று பண்டாரநாயக்க ஆற்றிய உரை, இன்று தமிழ் தேசியவாதிகள் வாயிலும் எதிரொலிக்கின்றது. அன்று, உழைக்கும் மக்களின் எழுச்சியை, \"சிங்கள இன எழுச்சியாக\" காட்ட விரும்பிய பண்டாரநாயக்கவின் எண்ணம் ஈடேறவில்லை. ஆனால், சிங்கள தேசியவாதிகளுக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து உதவி கிட்டியது. \"கம்யூனிச அபாயம்\" கண்டு அஞ்சிய இலங்கை அரசு, பொலிஸ் அடியாட்களை ஏவி விட்டு, தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்கியது. முதலாளித்துவ நலன் பேணும் அரசு, சிங்கள பெருந்தேசியவாதிகளினதும், தமிழ் குறுந் தேசியவாதிகளினதும் ஒத்துழைப்புடன், இலங்கையின் முதலாவது வர்க்கப் போராடத்திற்கு முடிவு கட்டியது.\nஇடதுசாரிக் கட்சிகளின் அழைப்பை ஏற்று, நாடளாவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. தொழிலாளர்கள் ஒற்றுமையாக வேலை நிறுத்தத்தில் குதித்ததால், அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் எதுவும் இயங்கவில்லை. 12 ஓகஸ்ட், ஹர்த்தால் அறிவிக்கப்பட்ட தினங்களில் அனைத்து வர்த்தக ஸ்தாபனங்களும் பூட்டப்பட்டிருந்தன. அரசு கவிழும் அபாயம் தோன்றினாலும், அது மிகைப் படுத்தப் பட்ட எதிர்பார்ப்பாகவே தோன்றியது. உண்மையில், கண்மூடித்தனமான வன்முறை பிரயோகித்து, சொந்த மக்களை கொலை செய்த அரசின் செயல் அதிர்வலைகளை தோற்றுவித்தது.\nகொழும்பு முதல் காலி வரையிலான நகர்ப்புற பிரதேசங்கள் எங்கும், அரச அலுவலகங்கள் எரிக்கப் பட்டன. அரச பேரூந்து வண்டிகள் தாக்கப்பட்டன, ரயில் தண்டவாளங்கள் சேதமாக்கப் பட்டன. கலவரத்தை அடக்க கண்ணீர் குண்டுப் பிரயோகம் செய்தும் கட்டுப் படுத்த முடியாத பொலிஸ், துப்பாக்கிச் சூடு நடத்தியது. இரண்டு நாட்களில் 21 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமுற்றனர். 380 பேர் கைது செய்யப் பட்டனர். அரசாங்க திணைக்களத்தின் ஓய்வு பெற்ற தலைமை அதிகாரி ஒருவர் கூட பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, மனமுடைந்து போன பிரதமர் டட்லி சேனநாயக்க பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த ஜோன் கொத்தலாவல, \"இலங்கையில் இருந்து கம்யூனிசத்தை வேரோடு அழிப்பதே எனது இலட்சியம்.\" என்று பிரகடனம் செய்தார். இலங்கை அரசு அஞ்சிய, கம்யூனிச பூதம் உருவாவதற்கு காரணமாக அமைந்த, உழைக்கும் மக்களின் எழுச்சிக்கான பின்னணி என்ன\nபிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் இருந்து, இலங்கைக்கு \"சுதந்திரம்\" கிடைப்பதற்கு முன்பிருந்தே, ஆளும் வர்க்கம் கம்யூனிச அபாயம் கண்டு அஞ்சியது. ரஷ்யாவில் வென்ற போல்ஷெவிக் புரட்சி சோவியத் யூனியன் ஸ்தாபித்த நாளில் இருந்தே, இலங்கையிலும் அதன் எதிரொலிகள் கேட்டன. முதலாவது பொதுத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளின் அபார வெற்றி, அரசின் அச்சத்தை அதிகரித்தது. இதனால், பிரிட்டனின் சம்மதத்துடன், இலங்கை அரசு சமூக நலன் பேணும் திட்டங்களில் முதலிட்டது. குறிப்பாக, அனைத்துப் பிரஜைகளுக்குமான இலவச கல்வி, இலவச மருத்துவம் போன்றனவற்றுடன்; அரிசி, கோதுமை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு மானியமும் வழங்கப் பட்டன. கடந்த அறுபதாண்டுகளாக இலங்கை மக்கள் அனுபவித்து வரும் உரிமைகள் இவை. இத்தகைய சமூக நலன் பேணும் திட்டங்கள் இன்றைக்கும் சிறப்பாக செயற்படுகின்றன.\nதேயிலை, ரப்பர் போன்ற ஏற்றுமதிப் பொருட்களால் கிடைத்த அதிக லாபம் காரணமாக, இலங்கை அரசின் பொருளாதாரத் திட்டத்தில் எந்த விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. இலங்கை அரசு, ஒரு பக்கம் இலவச கல்வி, மருத்துவ வச���ி செய்து கொடுத்து உழைக்கும் மக்களை திருத்திப் படுத்தியது. மறு பக்கம், குறைந்த அளவு வருமான வரி அறவிட்டு நடுத்தர வர்க்கத்தை திருப்திப் படுத்தியது. கார்ப்பரேட் வரியும் குறைவாக இருந்ததால், பன்னாட்டு நிறுவன முதலாளிகளும் லாபமடைந்தனர். சமுதாயத்தின் அனைத்து வர்க்கங்களையும் திருப்திப் படுத்த, இலங்கை அரசினால் எவ்வாறு சாத்தியமானது தேயிலை, இறப்பர் போன்ற ஏற்றுமதிப் பொருட்களுக்கு உலக சந்தையில் அதிக விலை கிடைத்தது. 1952 ம் ஆண்டு, சந்தையில் விலை சரிந்தது. குறிப்பாக, செயற்கை இறப்பர் கண்டுபிடிக்கப் பட்டமை, இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது. முற்று முழுதாக பெருந்தோட்ட பயிர்ச் செய்கையில் தங்கியிருந்த இலங்கைப் பொருளாதாரத்திற்கு இது மிகப் பெரிய அடியாகும்.\nபொருளாதார நெருக்கடியில் இருந்து தப்புவதற்காக, அரசுக்கு முன்னால் இரண்டு தெரிவுகள் இருந்தன. ஒன்று: கார்பரேட் வரி, வருமான வரி ஆகியனவற்றை அதிகரிப்பது. இரண்டு: அத்தியாவசிய பொருட்கள் மீதான மானியங்களை குறைப்பது. பெருந்தோட்ட உரிமையாளர்களான ஐரோப்பிய முதலாளிகள், வசதி படைத்த நடுத்தர வர்க்கத்தினரதும் எதிர்ப்பை சம்பாதிக்க விரும்பாத அரசு, முதலாவது யோசனையை கைவிட்டது. என்ன இருந்தாலும், அரச நிர்வாகத்தில் இருப்பவர்களும் பூர்ஷுவா வர்க்கப் பிரதிநிதிகள் அல்லவா இலங்கை மக்களின் அத்தியாவசிய உணவான அரிசியின் மீது வெட்டு விழுந்தது. வருடாந்தம் 150 மில்லியன் ரூபாக்கள் அரிசிக்கான மானியமாக ஒதுக்கப் பட்டது. அது விலக்கிக் கொள்ளப்பட்டதும், அரிசி விலை பல மடங்கு உயர்ந்தது. உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக கலவரம் ஏற்படுவதும், அதனால் சாம்ராஜ்யங்கள் கவிழ்ந்துள்ளதையும் உலக வரலாறு நெடுக காணலாம். இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. அரிசி கேட்டு அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த இலங்கை மக்களை, இன ரீதியாக பிரித்து, நீண்டதொரு இனப்போருக்குள் தள்ளி விட்ட சூழ்ச்சி மட்டுமே புதிது.\nதொழிலாளர் இன, மத பேதங்களை கடந்து ஒன்று சேர்ந்து போராடிய நேரம், அவர்கள் மீது அடக்குமுறையை ஏவி விட்ட அரசு, சிங்கள இனவாதிகளின் நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமல் விட்டது. 1955 ம் ஆண்டு, நாட்டில் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளையும் தேசிய மொழியாக்க வேண்டுமென்று, கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பொதுக் கூட்டம் குழப்பப் பட்டது. கூட்டத்தை குழப்பிய இனவாதப் பிக்குகள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களை தாக்கியது மட்டுமல்ல, நகரில் இருந்த தமிழ், முஸ்லிம் கடைகள் மீதும் கல் வீசினார்கள். இலங்கையின் முதலாவது சிங்கள இனவெறி வன்முறையை, பொலிஸ் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றது. என்ன இருந்தாலும், நாட்டை ஆள்வது ஒரு கம்யூனிச எதிர்ப்பாளர் அல்லவா இனவெறியர்கள் கம்யூனிஸ்டுகளை தாக்குவதை அவர் ஏன் தடுக்கப் போகிறார்\nஇலங்கையின் மூன்றாவது பிரதமராக பதவி வகுத்த சேர். ஜோன் கொத்தலாவல, லத்தீன் அமெரிக்க நாடுகளின் வலதுசாரி சர்வாதிகாரிகளோடு ஒப்பிடத் தக்கவர். அத்தகைய ஆட்சியாளர் பற்றி, இலங்கை வரலாறு பற்றி கூறும் நூல்கள் அதிகம் பேசுவதில்லை. \"சேர்.ஜோன் கொத்தலாவல இத்தனை வருடங்கள் பிரதமராக பதவி வகித்தார்.\" என்று ஒற்றை வரியில் அந்த தகவல் முடிந்து விடுகின்றது. தமிழ் தேசிய எழுத்தாளர்கள் எழுதும் கட்டுரைகளில் கூட அதிக முக்கியத்துவம் அளிக்கப் படுவதில்லை. அதற்குக் காரணம், வர்க்கப் பாசம். ஒரு உலகம் அறிந்த கம்யூனிச எதிர்ப்பாளரின் ஆட்சிக் காலத்தில் தான், \"சிங்களம் மட்டும்\" இயக்கம் வீறு கொண்டெழுந்தது. சிங்கள மக்களின் இனவுணர்வை தட்டி எழுப்பும் வகையில், உணர்ச்சிமயமாக பேசும் இனவாத அரசியலின் காலகட்டம் ஆரம்பமாகியது. தொன்னூறுகளில் சோஷலிச கட்டுமானம் உடைக்கப் பட்ட பின்னர், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இனத்-தேசியவாத சக்திகள் முளைத்துக் கிளம்பின. இலங்கையைப் பொறுத்த வரையில் ஐம்பதுகளிலேயே அத்தகைய மாற்றங்கள் ஏற்படலாயின.\nஇந்த தொடரின் முன்னைய பதிவுகள்:\n6.ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு\n5.ஆங்கிலேயர் புறக்கணித்த \"சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை\"\n4.மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி\n3.உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி\n2.பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்\n1.சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்\nLabels: இலங்கை, இனப்பிரச்சினை, சிங்களம் மட்டும்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு\n[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]\nஇந்திய சுதந்திரத்திற்காக ஆயுதமேந்தியும், அறவழியிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், இலங்கையின் சுதந்திரத்திற்கான போராட்டம் எதுவும் நடைபெறவில்லை. \"பிரிட்டிஷ்காரர்கள் இந்தியப் பெருநிலப்பரப்பிற்கு சுதந்திரம் கொடுத்த வேளை, போனால் போகிறதென்று இலங்கைக்கும் சுதந்திரம் கொடுத்தார்கள்,\" என்று பலர் இன்னமும் நம்புகின்றார்கள்.\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே, இலங்கைக்கு தன்னாட்சி வழங்கும் திட்டம் மெல்ல மெல்ல நடைமுறைப் படுத்தப் பட்டு வந்துள்ளது. கோல்புறூக், டொனமூர், சோல்பரி என ஆங்கிலேய பிரபுக்கள் தலைமையில் அமைக்கப் பட்ட குழுக்கள், இலங்கைத் தீவுக்கென விசேடமான யாப்புகளை எழுதின. இந்த அரசியல் யாப்புகளின் பிரகாரம், \"சிங்கள-தமிழ் மேட்டுக்குடிக்கு\" ஆட்சியில் பங்கு பெறும் சந்தர்ப்பம் வாய்த்தது. 1948 ல் \"சுதந்திரம்\" கிடைப்பதற்கு முன்னரே, உள் நாட்டில் சிங்கள-தமிழ் மேட்டுக்குடியினரின் அரசு செயற்படத் தொடங்கியிருந்தது. வெளிநாட்டு விவகாரம், இராணுவம், பெருந்தோட்டப் பொருளாதாரம் போன்ற துறைகளை மட்டும் பிரிட்டிஷ்காரர்கள் நிர்வகித்து வந்தனர். 1948 க்கு பின்னரும், நிலைமை பெருமளவு மாறவில்லை. புதிதாக பதவியேற்ற \"சிங்கள அரசு\", பிரிட்டிஷ் ஆளுநருடன் ஒத்துழைத்தது. ஆளுநர் மட்டுமல்ல, அரசியல் யாப்பு வரைந்த சோல்பரி பிரபு கூட அடிக்கடி உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டுக் கொண்டிருந்தார். மன்னராட்சி நிலவும் ஐரோப்பிய நாடுகளில், அமைச்சரவையும், அரச குடும்பமும் கூட்டுச் சேர்ந்து முடிவுகளை எடுப்பது போலத்தான் அன்றைய நிலைமை இருந்தது.\nபிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அஸ்தமனத்தின் ஆரம்பமான, இரண்டாம் உலகப் போர் இலங்கை நிலவரத்திலும் தாக்கத்தை உண்டுபண்ணியது. போர் ஆரம்பிக்க முன்னரே, \"ஆசியாவில் அவுஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக, பிரிட்டிஷ் முடியாட்சிக்கு உறுதுணையாக இருப்போம்....\" என்று, சிங்கள அமைச்சர்கள் ஜால்ரா அடிக்கத் தொடங்கி விட்டனர். பல காலமாக, சிங்கள அரசியல்வாதிகளும், தமிழ் அரசியல்வாதிகளும், '\"யார் சிறந்த ஆங்கிலேய விசுவாசி\" என்பதைக் காட்டுவதில் போட்டி போட்டனர். அப்படி இருந்தும், ஆங்கிலேயர்கள் இவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்த்தார்கள். \"பிரிட்டனின் எதிரி நாடான ஜப்பானுடன் கூட்டுச் சேர்ந்து விடுதலை பெறும் எண்ணம் உள்ளதா\" என்பதைக் காட்டுவதில் போட்டி போட்டனர். அப்படி இருந்தும், ஆங்கிலேயர்கள் இவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்த்தார்கள். \"பிரிட்டனின் எதிரி நாடான ஜப்பானுடன் கூட்டுச் சேர்ந்து விடுதலை பெறும் எண்ணம் உள்ளதா\" என்ற சந்தேகம் அன்றைய சூழ்நிலையில் சாத்தியமானதே. இந்தியாவில், நேதாஜி ஜப்பானியரின் உதவியுடன் பிரிட்டிஷ் இராணுவத்தை எதிர்த்து போரிட்டு வந்தார். 1942 ம் ஆண்டு, பிரிட்டிஷ் காலனிகளான மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகள் ஜப்பானியரால் ஆக்கிரமிக்கப் பட்டன. அந்த நாடுகளின் அரசியல் தலைவர்கள், ஜப்பானியருடன் ஒத்துழைத்தனர். இலங்கைத் தீவையும் ஜப்பானியர்கள் கைப்பற்றக் கூடிய அபாயம் தோன்றியது. கொழும்பிலும், திருகோணமலையிலும் குண்டுகள் வீசப் பட்டன. இருந்த போதிலும், இலங்கையின் ஆளும் வர்க்கம், பிரிட்டனுக்கு விசுவாசமாக இருந்தது.\nஇரண்டாம் உலகப்போரை, \"ஏகாதிபத்தியப் போர்\" என்று இடதுசாரிகள் பிரச்சாரம் செய்து வந்தனர். மலையகத்தில், இரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தமிழ் தொழிலாளர்கள் மத்தியில் இடதுசாரிக் கட்சிகள் செல்வாக்குப் பெற்று விளங்கின. போர் தொடங்கியவுடன், உலகச் சந்தையில் இரப்பரின் விலை அதிகரித்ததால், ரப்பர் ஏற்றுமதி காரணமாக, இலங்கைப் பொருளாதாரம் வளர்ந்தது. அதேநேரம், இடதுசாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கைகள் அதிகரித்து வந்தன. 1940 ல், மலையகத்தில் பொலிசாருடனான முறுகல்நிலை, தொழிலாளர் போராட்டத்திற்கு வழிவகுத்தது. இரப்பர் தோட்டங்களில் வேலைநிறுத்தங்கள் இடம்பெறலாம் என ஆங்கிலேயர்கள் அஞ்சினார்கள். அதனால், உலகப்போரை காரணமாகக் காட்டி, பல இடதுசாரிகள் கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டனர். குறிப்பாக, சமசமாஜக் கட்சிப் பிரமுகர்கள், \"போர் எதிர்ப்பு பிரச்சாரம் செய்தமைக்காக\" சிறைப் பிடிக்கப் பட்டனர். சமசமாஜக் கட்சி தோழர்கள், சிறைச்சாலைக்கு சென்ற பின்னரும் சும்மா இருக்கவில்லை. கூட இருந்த கைதிகளுக்கும், காவலர்களுக்கும் அரசியல் விழிப்புணர்வு ஊட்டினார்கள். ஒரு தடவை, சிறைக்காவலாளியின் ஒத்துழைப்புடன், ச��றை உடைத்து தப்பித்து விட்டனர். தப்பியவர்கள் யாழ்ப்பாணம் சென்று, அங்கிருந்து பாதுகாப்பாக இந்தியா செல்லும் அளவுக்கு, அவர்களுக்கு மக்கள் ஆதரவு இருந்தது. சிறை உடைப்பினால் ஆத்திரமுற்ற பிரிட்டிஷ் காலனிய அரசு, கண்ணில் பட்ட இடதுசாரிகளை எல்லாம் கைது செய்து சிறையில் அடைத்தது.\nஇரண்டாம் உலகப்போர் வெடிக்கும் தறுவாயில், உலக இடதுசாரி இயக்கத்தில் பிளவு ஏற்பட்டது. ஸ்டாலின் - ட்ராஸ்கி பிரச்சினை, இலங்கையிலும் எதிரொலித்தது. சமசமாஜக் கட்சி ட்ராஸ்கியை பின்பற்றி நான்காம் அகிலத்தில் இணைந்து கொண்டது. இதனால் அதிருப்தியுற்ற ஸ்டாலினிசவாதிகள், \"இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி\" யை ஸ்தாபித்தனர். இவ்விரு கட்சிகளும், இன்றைக்கும் அதே கொள்கையுடன் தொடர்கின்றன. யாழ்ப்பாணத்தில், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மத்தியில், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கு நல்ல வரவேற்பிருந்தது. தமிழ் உழைக்கும் மக்கள், அதனை தமது கட்சியாக கருதினார்கள். தாழ்த்தப்பட்ட சாதிகளை பிரதிநிதித்துவப் படுத்திய வெகுஜன அமைப்பான, \"சிறுபான்மைத் தமிழர் மகாசபை\" யிலும் கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவர்கள் ஊடுருவி இருந்தனர்.\nசர்வதேச மட்டத்தில், ஸ்டாலினின் சோவியத் யூனியன், நேச நாடுகளின் அணியில் பிரிட்டனுடன் கூட்டுச் சேர்ந்தது. சோவியத் சார்பு நிலையெடுத்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, \"பாசிசத்திற்கு எதிரான போர் நீதியானது\" என்று கூறி வந்தது. இதனால், பல நூற்றுக் கணக்கான தமிழ் தலித் இளைஞர்கள், இலங்கை காலனிய இராணுவத்தில் சேர்ந்து போர்க்களம் சென்றனர். உற்சாகமாக கட்சிக்கு பாடுபட்ட இளைஞர்களும் இராணுவத்தில் சேர்ந்ததால், கட்சியின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன. பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழ் இருந்த இலங்கை இராணுவத்தில், உயர்சாதி தமிழர்கள் மிகவும் அரிதாகவே சேர்ந்திருந்தனர். வேளாள நிலவுடமைச் சமூகத்தில், இராணுவத்தில் பணியாற்றுவது கீழ்த்தரமாகக் கருதப் பட்டது. பிற்காலத்தில், ஈழத்திற்கான ஆயுதப் போராட்டம் வெடித்த பொழுது, \"உயர்சாதி மனப்பான்மையினால் ஏற்பட்ட பின்னடைவு\" பெரிதும் உணரப் பட்டது.\nபிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை பொறுத்த வரையில், இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தீவாகும். ஆசியாக் கண்டத்தில் ஆங்கிலேயரின் மிகப்பெரும் குடியேற்ற நாடான, அவுஸ்திரேலியாவுக்கு ��ெல்லும் கப்பல்கள் யாவும், இலங்கைத் துறைமுகத்தில் தரித்து நின்று செல்வது வழக்கம். இலங்கைத் தீவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததன் மூலம், பிரிட்டனால் இந்து சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்தை கட்டுப்படுத்த முடிந்தது. இரண்டாம் உலகப் போர் தொடங்கி ஓரிரு ஆண்டுகளில், சிங்கப்பூரும், மலேசியாவும், ஜப்பானால் கைப்பற்றப் பட்டன. அந்த அவமானகரமான தோல்வியின் பின்னர், இலங்கையின் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது. ஜப்பான் சரணாகதி அடையும் வரையில், தூர கிழக்காசியாவுக்கான இராணுவ கட்டளைப் பணியகமாக இலங்கை திகழ்ந்தது. போர்க்களத்திற்கு அனுப்பப்படும் படையினரை பராமரிக்கும் மையமாகவும் இலங்கையை தேர்ந்தெடுத்தார்கள். இதனால், நாடு முழுவதும் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் கட்டப்பட்டன. அன்று இரண்டாம் உலகப்போருகாக்காக கட்டப்பட்ட மருத்துவமனைகள் இன்றைக்கும் திறம்பட இயங்கிக் கொண்டிருக்கின்றன.\nஇரண்டாம் உலகப்போரின் போது, இலங்கையில் பிரிட்டிஷ் படைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விபரங்கள், நீண்ட காலமாக இரகசியமாக வைக்கப்பட்டன. குறிப்பாக கொழும்பு நகருக்கு அருகாமையில் உள்ள, இரத்மலானை விமான நிலையம், ஜப்பானிய விமானக் குண்டுவீச்சினால் சேதமடைந்தது. விமான நிலையத்திற்கு அருகில் இருந்த கட்டிடங்கள் நாசமடைந்த செய்தி மட்டுமே வெளியில் சொல்லப்பட்டது. உண்மையில், அன்றைய தாக்குதலில் (5 ஏப்ரல் 1942) முப்பதுக்கும் அதிகமான பிரிட்டிஷ் போர் விமானங்கள் நாசமாக்கப் பட்டன நான்கு நாட்கள் கழித்து, திருகோணமலை துறைமுகம் தாக்கப்பட்டது. கேமிஸ், வம்பயர் என்ற இரண்டு யுத்தக் கப்பல்கள் மூழ்கடிக்கப் பட்டன. சீனன்குடா எண்ணெய்க் குதம் தீப்பற்றி எரிந்தது. உண்மையில், பிரிட்டிஷ் இலங்கையின் விமானப் படை, கடற்படை என்பன பெருமளவு அழிக்கப்பட்டன. இலங்கையில் பிரிட்டிஷ் படைகள் பலவீனப் பட்டிருக்கும் தகவல்கள் வெளியே கசிந்தால், எதிரிக்கு சாதகமாக அமைந்து விடும். நிலைமையை பயன்படுத்தி, இலங்கை அரசியல் தலைவர்கள் யாராவது ஜப்பானியருக்கு அழைப்பு விடுப்பார்கள், என்று பிரிட்டிஷ் காலனிய அரசு அஞ்சியது. இதைத் தடுப்பதற்காக, மந்திரி சபையில் இருந்த இலங்கையருக்கு அதிக அதிகாரங்களும், சலுகைகளும் வழங்கப் பட்டன. இலங்கை ஆட்சியாளர்களும், பிரிட்டனுக்கு விசுவாசமான சமர்த்துப் பிள்ளைகள் என்பதை நிரூபித்தார்கள். உண்மையில், இலங்கைக்கு வழங்கப்பட்ட \"சுதந்திரம்\", மேற்கத்திய விசுவாசிகளான மேட்டுக்குடியினருக்கு கொடுக்கப்பட்ட பரிசாகும்.\nஇந்த தொடரின் முன்னைய பதிவுகள்:\n5.ஆங்கிலேயர் புறக்கணித்த \"சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை\"\n4.மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி\n3.உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி\n2.பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்\n1.சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்\nLabels: இரண்டாம் உலகப்போர், இலங்கை, பிரிட்டிஷ் காலனிய ஆட்சி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஆங்கிலேயர் புறக்கணித்த \"சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை\"\n[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]\nஇன்று பெரும்பாலான மக்கள், மொழி சார்ந்த அடையாளத்தை, \"இனம்\" என்று புரிந்து கொள்கின்றனர். ஆனால், இலங்கைத் தீவை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், மொழி அடையாளம் பிரதானமாக உணரப்படவில்லை. அதற்கு காரணம், காலனிய ஆட்சியாளர்களின் ஆங்கிலமே உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது. பாராளுமன்றம், அரச அலுவலகங்கள், நீதிமன்றங்கள், எங்கும் ஆங்கிலமே கோலோச்சியது. ஆரம்ப பாடசாலை முதல், பல்கலைக்கழகம் வரையில் ஆங்கிலமே போதனா மொழியாக இருந்தது. பருத்தித்துறை முதல் ஹம்பாந்தோட்ட வரையில் இது தான் நிலைமை. இலங்கையின் பெரும்பான்மை மக்கள் சிங்களம், அல்லது தமிழ் பேசினார்கள். ஆனால், சுதேசி மொழிகளுக்கு அரச அந்தஸ்து வழங்கப்படாமல், உழைக்கும் மக்களின் மொழியாக இழிவுபடுத்தப் பட்டது. ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல, ஆங்கிலேய கலாச்சாரத்தை பின்பற்றிய மேட்டுக்குடியினரும் அவ்வாறு தான் கருதி வந்தனர். இது போன்ற மேட்டுக்குடி மனப்பான்மையில் சிங்களவர், தமிழர் பேதம் இருக்கவில்லை.\nஇலங்கை இடதுசாரிகளால், நாடு தழுவிய பாட்டாளி மக்களின் எழுச்சியை உருவாக்க முதலாவது தடையாக இருந்தது, மொழி தான். இங்கிலாந்தில் கல்வி கற்ற, இடதுசாரிக் கட���சிகளின் தலைவர்கள் கூட, உழைக்கும் மக்களுக்கு புரியாத ஆங்கிலத்திலேயே அரசியல் பேசினார்கள். பழமைவாதத்தில் ஊறிய உள்நாட்டு மக்கள், மார்க்சியத்தை மேலைத்தேய இறக்குமதியாக பார்த்தார்கள். இதனால், சிங்கள பேரினவாதத் தலைவர்கள், இலகுவாக இடதுசாரிகளைத் தாக்க முடிந்தது. \"இடதுசாரிகள் நாஸ்திகர்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால், கோயில்களை, விகாரைகளை இடித்து தள்ளி விடுவார்கள்.\" இவ்வாறான பிரச்சாரம் மத நம்பிக்கை கொண்ட மக்களை வெகுவாக பாதித்தது. ஆனால், இடதுசாரிகளை தாக்கிய சிங்களத் தலைவர்கள் மாபெரும் வரலாற்றுத் தவறை இழைத்தனர். \"கடவுள் நம்பிக்கையற்ற இடதுசாரிகளை\" கண்டு பயந்த பெரும்பான்மை மக்கள், சிங்கள இனவாதம் பேசிய உதிரி அரசியல்வாதிகளுக்கு ஆதரவளித்தார்கள். 1947 பொதுத் தேர்தலில், சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்கள் பலர், சிங்கள-பௌத்த இனவாதிகள். அவர்களின் நோக்கம்: \"சிங்கள மொழியை உத்தியோகபூர்வ மொழியாக்குவது. பௌத்த மதத்தின் கடந்த கால மேன்மையை மீட்டெடுப்பது.\" சுருக்கமாக, சிங்கள-பௌத்த தேசியவாத கருத்தியல் மூலம், சாமானியர்களின் உணர்வைத் தட்டி எழுப்பினார்கள். கிட்டத்தட்ட இதே போன்ற அரசியல், தமிழ் பேசும் வடபகுதியில் நடந்து கொண்டிருந்தது. \"ஆண்ட பரம்பரை மீண்டுமொரு முறை ஆள நினைப்பதில் என்ன தவறு\" என்பன போன்ற கோஷங்கள், சிங்கள இனவாதிகளை நகல் எடுத்தது போன்று அமைந்திருந்தன.\nதேசத்தில், \"சிங்களத்தை, தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டுமா\" என்ற விவாதம் கூட ஆங்கில மொழியில் தான் நடந்து கொண்டிருந்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆங்கிலத்தில் தமது உரையை நிகழ்த்த வேண்டியிருந்தது. விவாதங்களை மொழிபெயர்க்கும் வசதி இல்லை என்ற குறைபாடு காரணமாக கூறப்பட்டது. பாராளுமன்றத்தில் தங்கள் பிரதிநிதிகள் என்ன பேசுகிறார்கள் என்பது, சாமானிய மக்களுக்கு புரியவில்லை. இனவாத அரசியல்வாதிகள், மக்களுக்கு கொழும்பு அரசியலை திரித்துக் கூறிக் கொண்டிருந்தனர். இதனால், ஆங்கிலம் தெரியாத பாமர மக்கள் மத்தியில், இனவாதக் கருத்துக்கள், சாதாரண அரசியல் கருத்துகளைப் போன்று பதிந்து விட்டன. இலங்கைப் பாராளுமன்றம் மட்டும், காலனியவாதிகளின் எச்சமாக விளங்கவில்லை. சுதந்திரத்திற்குப் பின்னரும், பல அரச அலுவலகங்களில் பிர��ட்டிஷ் கொடி பறந்து கொண்டிருந்தது. சாமானிய மக்களைப் பொறுத்த வரையில், சுதந்திரத்தால் ஏற்பட்ட மாற்றம் எதையும் கண்கூடாக காணவிலை. இலங்கை இன்னமும் பிரிட்டிஷ்காரர்கள் ஆள்கின்றார்களா, என்ற ஐயம் உண்டாகும் வகையில், எதுவும் மாறாமல் அப்படியே இருந்தன. ஆளும் வர்க்கத்தினர், கறுப்பு - ஆங்கிலேயர்கள் போன்று நடந்து கொண்டனர். பௌத்த-இந்து பண்பாட்டுக்கு மாறாக, மது பான விருந்துகளும், குதிரைப் பந்தயங்களும், அரசியல் தலைவர்களின் விருப்பமான பொழுதுபோக்குகளாக இருந்தன.\nஇனம் என்ற சொல்லாடலின் போதாமைகள் :\nஇலங்கையின் அரசியல் யாப்பு தயாரித்த, டொனமூர் குழுவும், சோல்பரி குழுவும், \"இனம்\" என்பதை, மொழி அடிப்படையில் வரையறுக்கவில்லை. இந்திய மரபுவழி சார்ந்த சொல்லான \"ஜாதி\", இனம் என்று மொழிபெயர்க்கப் பட்டது. குறிப்பாக, பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில், ஜாதி என்றொரு பிரிவு உண்டு. இந்தியாவில், அந்த இடத்தில் சாதிப் பெயரை எழுதுவார்கள். ஆனால், இலங்கை நிர்வாகத்தில், சாதிக்கு பதிலாக, \"சிங்களவர், இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், இலங்கைச் சோனகர், இந்தியச் சோனகர், பறங்கியர், ஐரோப்பியர்....\" இவ்வாறான பெயர்களை குறித்துக் கொள்வார்கள். இலங்கையர் சமூகத்தை மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் உள்ளடக்கும் செயல்முறை, டொனமூர் யாப்பு காலத்திலேயே ஆரம்பமாகி விட்டது. பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை அந்தப் பிரிவுகளின் அடிப்படையில் தான் அமைத்திருந்தனர். அன்று ஆங்கிலேயர்கள், இலங்கை மக்களை எவ்வாறு பிரித்து வைத்தார்களோ, இன்றைக்கும் அதே பிரிவினை தொடர்வதைப் பார்க்கலாம். இன்று முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் தம்மை தனியான தேசிய இனமாக கருதிக் கொள்கிறார்கள் என்றால், அதற்கான எண்ணக்கரு ஆங்கிலேயர் காலத்திலேயே விதைக்கப் பட்டு விட்டது.\nஇந்திய வம்சாவழித் தமிழருக்கும், இலங்கைத் தமிழருக்கும் இடையில் குறிப்பிடத்தக்க ஒற்றுமை இருக்கவில்லை. இலங்கைத் தமிழரை பிரதிநிதித்துவப் படுத்திய யாழ் - வேளாள மையவாதிகள், மலையகத் தமிழர்களை தீண்டத்தகாத சாதியினராக கருதி ஒதுக்கினார்கள். தமிழர்களுக்கு மத்தியில் நிலவிய சாதிப் பிரிவினையை, சிங்களப் பேரினவாதம் தனக்கு சார்பாக பயன்படுத்திக் கொண்டது. இலங்கையின் மொத்த சனத்தொகையில், இன்றுள்ள மலையகத் தமிழரின் விகிதாசாரத்த�� விட, அன்றிருந்த விகிதாசாரம் அதிகமாக இருந்தது. இந்திய தோட்டத் தொழிலாளரை நாடற்றவராக்கிய, பிரஜாவுரிமை சட்டம் காரணமாக, மலையகத் தமிழரின் எண்ணிக்கை அரைவாசியாக குறைந்தது. பிரஜாவுரிமை இழந்த தமிழர்களை, இந்தியாவுக்கு நாடு கடத்தி விட்டனர். இலங்கையில் தமிழரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற தூர நோக்கோடு செயல்பட்டது. வரப்போகும் ஆபத்தை உணர முடியாதவாறு, இலங்கைத் தமிழ்த் தலைவர்களின் கண்களை சாதி வெறி மறைத்தது. ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற தமிழ்த் தேசியத் தலைவர்கள், இந்திய வம்சாவழித் தமிழரின் பிரஜாவுரிமை பறித்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். சிங்களப் பேரினவாதத்தின் சூழ்ச்சிக்கு துணை போன சாதி அபிமானிகள், எதிர்காலத்தில் ஈழத்தமிழர் மீதான இனவெறி அடக்குமுறைக்கு அடித்தளமிட்டுக் கொடுத்தனர்.\n1943 ம் ஆண்டு, வட இலங்கையில், தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்களின் அமைப்பொன்று உருவாகி இருந்தது. \"சிறுபான்மைத் தமிழர் மகாசபை\" என்ற அமைப்பானது, தாழ்த்தப்பட்ட தமிழர்களை தனி இனமாக அங்கீகரிக்குமாறு கோரி வந்தது. அரசியல் யாப்பு எழுதுவதற்கு முன்னர், சோல்பரி குழுவினர் இலங்கை முழுவதும் சுற்றுப் பயணம் சென்றனர். சிறுபான்மைத் தமிழர் மகாசபை பிரதிநிதிகள், சோல்பரி குழுவினரை யாழ்ப்பாணத்தில் தலித் மக்களின் நிலைமையை பார்வையிட வருமாறு அழைத்தனர். உயர்சாதி வெறியர்களின் எதிர்ப்பை மீறி, தாழ்த்தப்பட்ட மக்களின் அவல நிலையை நேரில் கூட்டிச் சென்று காட்டினார்கள். இருப்பினும், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள் யாப்பில் எழுதப் படுவதை, கொழும்பு ஆளும்வர்க்கத்தில் செல்வாக்கு மிக்க, ஜி.ஜி.பொன்னம்பலத்தினால் தடுக்க முடிந்தது. பொன்னம்பலம் போன்ற சாதிமான்கள் பிரேரித்த, பழமைவாத தேசவழமை சட்டம் சோல்பரி யாப்புக் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.கடந்த அறுபதாண்டுகளாக, மாறி மாறி ஆட்சியில் அமர்ந்த சிங்களப் பேரினவாதக் கட்சிகள் கூட தேச வழமை சட்டத்தில் கை வைக்கவில்லை. இன்றைய தலைமுறைக்கு, \"தாலிபான் சட்டம்\" என்றால் இலகுவில் புரியக் கூடிய தேச வழமை சட்டம், உயர்சாதி நிலவுடமையாளர்களை பாதுகாக்கின்றது. பெண்களின் உரிமைகளை கட்டுப்படுத்துகின்றது. இலங்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுமே இந்த விசேட சட்டம் உள்ளது குறிப்பிடத் தக்கது.\nஆங்கிலேயரின் இறுதிக் காலத்தில், தெற்கில் பௌத்த மத மறுமலர்ச்சியும், வடக்கில் சைவ மத மறுமலர்ச்சியும் தோன்றியது. பௌத்த மத மறுமலர்ச்சிக்கு, ஒல்கொட் போன்ற ஆங்கிலேயர்களின் பங்களிப்பும் இருந்துள்ளது. பாளி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சத்தை, சிங்களத்தில் மொழிபெயர்த்தது மட்டுமல்ல, பண்டைய சரித்திரத்தில் \"சிங்களவர்-தமிழர் பிரச்சினையை\" இடைச்செருகல் செய்தனர். சிங்கள-பௌத்த கருத்தியலை உருவாக்கிய அநகாரிக தர்மபால, பிற்காலத்தில் சிங்கள மகாசபை போன்ற அரசியல் கட்சிகளுக்கு குருவாக திகழ்ந்தார். அதே போல, சைவத்தையும், தமிழையும் வளர்த்த ஆறுமுக நாவலர், தமிழ் பழமைவாதிகளின் குருவானார். தெற்கில் \"பௌத்த-சிங்கள மறுமலர்ச்சி\" சிங்கள இனவாதத்தின் அத்திவாரமாக விளங்கியது. அதனைப் பின்பற்றி, வடக்கில் \"சைவத்-தமிழ் மறுமலர்ச்சி\" தமிழ் இனவாதத்திற்கு அடிக்கல் நாட்டியது.\nபௌத்த மதம், சிங்களவர்களை நிறுவனமயப் படுத்த சிறந்ததாக விளங்கியது. இந்து மதம், (அல்லது சைவ மதம்) இன்று வரை சாதியமைப்பை நிராகரித்த மதமல்ல. அதற்கு மாறாக, பிராமணீயத்தை எதிர்த்து உருவான பௌத்த மதம், மேலெழுந்தவாரியாக சாதி அமைப்புக்கு எதிரானது. இருப்பினும், சிங்கள- பௌத்த மடாலயங்கள், சாதிவாரியாக பிரிந்துள்ளன. இந்த வேறுபாடு வெளித்தெரியா வண்ணம், பௌத்த மதம், சாதி கடந்து மக்களை ஒன்றிணைத்தது. இதே நேரம், வடக்கில் தமிழர்கள், தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சி தோன்றும் வரையில் காத்திருக்க நேர்ந்தது. ஐம்பதுகளில், பண்டாரநாயக்கவின் சிங்களம் மட்டும் சட்டத்தின் எதிர்வினையாக, தமிழ்த் தேசியக் கருத்தியல் வலுப்பெற்றது. அது வரையில், தமிழர்கள் தம்மை தனியான இனமாக அடையாள படுத்துவதை விட, குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவராக அடையாள படுத்திக் கொள்ளவே விரும்பினார்கள். தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சியும், தமிழகத்து திராவிட அரசியலை முன் மாதிரியாகக் கொண்டு தான் உருவாக்கப் பட்டது. தமிழீழ ஆயுதக் குழுக்கள் தோன்றும் வரையில், அண்ணாதுரை, கருணாநிதி போன்றோரின் உரைகள் ஈழத் தமிழ் மக்களை கவர்ந்திழுத்தன.\nஇஸ்லாமிய மதராசாக்களில், அரபி மொழியும், திருக் குர் ஆனும், கற்பிக்கப் படுவதைப் போன்று, பௌத்த சங்கங்கள் நடத்திய கிராமிய பாடசாலைகளில், சிங்களமும், பௌத்த மதக் கல்வியும், போதிக்கப் பட்டன. ஆங்கில���ய அரசு, கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்திய பாடசாலைகளில், முழுக்க முழுக்க ஆங்கிலமே போதனா மொழியாக இருந்தது. சுதேசி மொழிகளான சிங்களமும், தமிழும் புறக்கணிக்கப் பட்டன. சில பணக்கார பௌத்த சங்கங்கள், ஆனந்தா கல்லூரி போன்ற தனியார் பாடசாலைகளை உருவாக்கின. இதே போன்ற தோற்றப்பாட்டை, தமிழர் பகுதிகளிலும் காண முடியும். குறிப்பாக, யாழ். இந்துக்கல்லூரி, \"சைவத்தையும், தமிழையும்\" வளர்ப்பதற்காக கட்டப்பட்டது. உயர்சாதி வேளாளர்களின் அமைப்பு அந்த பள்ளிக்கூடத்தை நிர்வகித்ததால், தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மாணவர்களை அனுமதிக்கவில்லை. பிற்காலத்தில், பாடசாலைகள் எல்லாம் அரசுடமையாக்கப் பட்டன. அதற்குப் பிறகு தான், இந்துக் கல்லூரியில் அனைத்து சாதிகளை சேர்ந்த மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். இன்றைக்கும் கூட, கொழும்பு ஆனந்தாக் கல்லூரி சிங்கள தேசியத்தின் கோட்டையாக விளங்குவது போல, யாழ் இந்துக் கல்லூரி தமிழ் தேசியத்தின் கோட்டையாக உள்ளது.\nபௌத்த சங்கங்கள் நடத்திய, கிராமியப் பாடசாலைகளில் சிங்களம் கற்பித்த ஆசிரியர்கள், காலனிய அடிவருடிகளின் ஆட்சி மாற வேண்டும் என விரும்பினார்கள். இவர்களோடு, ஆயுர்வேத மருத்துவர்களும் சிங்கள தேசியவாத கருத்தியலோடு உடன்பட்டார்கள். உண்மையில், சிங்கள பேரினவாதத்தின் எழுச்சியை, மகாவம்ச பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக காட்டுவது மோசடியாகும். சிங்கள பேரினவாதிகள் நிறுவத் துடிக்கும் தவறான கருத்தை, தமிழ் தேசியவாதிகளும் பரப்பி வருவது விசனத்திற்குரியது. ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களை, சிங்கள ஆசிரியர்களும், ஆங்கில மருத்துவர்களை, ஆயுர்வேத மருத்துவர்களும் போட்டியாக கருதியமை, ஒரு பொருளாதாரப் பிரச்சனை. காலனிய ஆட்சியின் பலனாக உள்நாட்டு உற்பத்திகள் நலிவடைந்தன. சிங்கள மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்த ஆசிரியர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள் போன்ற பிரிவினர், தமது வர்க்க நலன்கள் பாதுகாக்கப் பட வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.\nஇலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வாக சோஷலிசப் பொருளாதாரத்தை முன் மொழிந்த மார்க்சியர்களை யாருக்கும் பிடிக்கவில்லை. \"கடவுள் மறுப்பாளர்கள்\" என்று பௌத்த பிக்குகள் பிரச்சாரம் செய்தனர். \"போல்ஷெவிக் படுகொலையாளர்கள்\" என்று ஆங்கிலேயர்கள் வெறுத்தார்க��். அத்தகைய பின்னணியில், பண்டாரநாயக்க போன்றோர் நிலைமையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். பண்டாரநாயக்கவுக்கு பதிலாக, இலங்கை கம்யூனிசக் கட்சி ஆட்சி அமைத்திருந்தால், பிரிட்டன் இலங்கை மீது போர்ப்பிரகடனம் செய்திருக்கும். கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் மலேசியாவில் ஏற்பட்ட இரத்தக்களரி இலங்கையில் ஏற்பட்டிருக்கும். பிரிட்டனைப் பொறுத்த வரையில், சிங்களவர்களும் தமிழர்களும் இன்னும் ஒருவரை ஒருவர் கொன்று குவித்தாலும் பரவாயில்லை. ஆனால், அடுத்த நூறாண்டுகளுக்காவது மார்க்சியவாதிகள் அதிகாரத்திற்கு வர விடக்கூடாது. இன்றைக்கும், ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள், சிங்கள பேரினவாதிகள், தமிழ் தேசியவாதிகள், \"கம்யூனிச எதிர்ப்பாளர்கள்\" என்ற பதாகையின் கீழ் ஒன்றிணைவதைக் காணலாம்.\nஇந்த தொடரின் முன்னைய பதிவுகள்:\n4.மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி\n3.உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி\n2.பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்\n1.சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்\nLabels: இலங்கை, இனப்பிரச்சினை, மொழிப் பிரச்சினை\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nமார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி\n[சிங்களப் பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்] (பகுதி : நான்கு)\n\"மார்க்சியர்கள் வன்முறை பிரயோகிக்க கிளம்பினால், எமது ஐக்கிய தேசியக் கட்சி, ஒரு உதைக்கு இரண்டு உதை, ஒரு அறைக்கு இரண்டு அறை என்ற ரீதியில் பதிலடி கொடுக்கும்.\" - ஜே.ஆர். ஜெயவர்த்தன. (1948, நடந்து முடிந்த தேர்தலில் மார்க்சிய கட்சிகளின் வெற்றி குறித்து தெரிவித்த கருத்துக்கள்.)\nஇலங்கை சுதந்திரமடைந்த காலகட்டத்தில், தீவிர வலதுசாரி இளைஞராக காட்டிக் கொண்ட ஜெயவர்த்தன, வயது முதிர்ந்து ஜனாதிபதியான பின்னரும் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. அன்று அவர் பெரிதும் எதிர்பார்த்த \"மார்க்சியவாதிகளின் வன்முறைக்கு\" பதிலாக, முப்பது வருடங்களுக்கு பிறகு \"தமிழர்களின் வன்முறையை\" எதிர்நோக்கி காத்திருந்தார். \"போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்.\" என்று தமிழரை நோக்கி கர்ஜித்த வாசகம் இன்றும் பலரால் நினைவுகூரப் படுகின்றது. இருப்பினும், ஆங்கிலேயரிடம் இருந்து சிங்களப் பேரினவாதிகளின் கைகளில் ஆட்சி மாறிய காலத்தில், தமிழ் தேசியவாத இயக்கம் முளை விடவில்லை. அன்றிருந்த தமிழ் அரசியல் தலைவர்கள் மனங்களில், அவ்வாறான சிந்தனை இருந்திருக்குமா என்பதே சந்தேகம். அன்றிருந்த நிலையில், சிங்கள பேரினவாதத்தின் முதன்மையான எதிரி மார்க்சியமாக இருந்தது.\nநாடு எதிர்நோக்கியிருக்கும் மார்க்சிய அபாயத்தை தடுப்பதற்காக, சேர். ஜோன் கொத்தலாவல தலைமையில் ஒரு பாஸிச துணைப்படை அமைக்கப்பட்டது. இந்தியாவில் இந்துவெறி ஆர்எஸ்எஸ் உருவாக்கிய தொண்டரணி போன்று, ஐக்கிய தேசிய கட்சியின் இளைஞர் அணி மாற்றப்பட்டது. கட்சியின் வர்ணமான பச்சை நிற சீருடை அணிந்த வாலிபர்கள், தேசத்திற்கும், கட்சிக்கும் விசுவாசமாக இருப்பத்தாக உறுதிமொழி எடுத்தனர். இராணுவ நெறிமுறைகளுக்கேற்ப உருவாக்கப்பட்ட இளைஞர் அணியின் நோக்கம், \"கம்யூனிச புரட்சியாளர்களை எதிர்த்து போராடுவது\" என்ற உண்மையை ஐதேக தலைவர்கள் பின்னர் ஒப்புக் கொண்டனர். சிங்கள மேட்டுக்குடியில் பிறந்த சேர் ஜோன் கொத்தலாவல, கம்யூனிச எதிர்ப்பாளரும், மேலைத்தேய விசுவாசியுமாவார். இந்தோனேசியாவில் நடந்த பாண்டுங் மகாநாட்டில், \"காலனியத்தை எதிர்க்கும் மார்க்சியர்கள், கம்யூனிஸ்டுகளின் படுகொலைகளை எதிர்ப்பதில்லை.\" என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தினார்.\nபிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்கள் கைமாற்றிய ஆட்சியுரிமையை பெற்றுக் கொண்ட இலங்கையருக்கு பொதுவான அம்சம் ஒன்றிருந்தது. தமிழ் தேசிய அறிவுஜீவிகள் கூறுவது போல, ஆங்கிலேயர்கள், \"தமிழரை புறக்கணித்து விட்டு சிங்களவர்களிடம்\" ஆட்சியை ஒப்படைக்கவில்லை. சொத்துடைய, ஆங்கிலேய கல்வி கற்ற, உயர்குடிப் பிறப்பாளர்களிடம், இலங்கையின் \"சுதந்திரம்\" கையளிக்கப் பட்டது. இதற்கு ஆதாரம் தேடி வெகு தூரம் அலையத் தேவையில்லை. இலங்கைக்கான யாப்பு எழுதிய டொனமூர் குழுவினர், அத்தகைய பிரிவினரை தான் ஆளுவதற்காக தெரிந்தெடுத்தார்கள். சுதேசி ஆளும் வர்க்கத்தில், சிங்களவர்களோடு, தமிழர்களும் இருந்தனர். இவர்கள் அனைவருமே சரளமாக ஆங்கிலம் பேசக் கூடிய, படித்த, நிலவுடமை சமூகத்தில் இருந்து வந்தவர்கள். ஆளும் வர்க்கத்தின் உள்ளே தோன்றிய \"சிங்கள-தமிழ் பாகுபாடு\" மொழி அடிப்படையில் அமைந்திருக்கவில்லை. மாறாக அது இனப் பாரம்பரியம் சார்ந்தது. ஆயினும், நாட்டுப்புற மக்கள் சிங்களம், அல்லது தமிழ் மட்டுமே பேசினார்கள். தேர்தல் ஜனநாயகத்தில், மொழி அடிப்படையில் வெகுஜன அரசியல் செய்வது தவிர்க்க முடியாமல் போனது.\nஇலங்கை ஆட்சியாளர்களின் \"மார்க்சிய வெறுப்புக்கு\" காரணம், 1947 ல் நடந்த, இலங்கையின் முதலாவது பொதுத் தேர்தல் ஆகும். சோல்பரி யாப்பு, இலங்கை பிரஜைகள் அனைவருக்கும் சர்வசன வாக்குரிமை அளித்தது. பெருந்தோட்ட பயிர்ச் செய்கை காரணமாக கொண்டு வரப்பட்ட இந்திய தோட்டத் தொழிலாளருக்கும், வதிவிட உரிமையைக் காட்டி பிரஜாவுரிமை கிடைத்தது. அவர்கள் மத்தியில் மார்க்சியக் கட்சிகள் வேலை செய்திருந்த படியால், பெருமளவு தமிழர்களின் ஓட்டுக்களைப் பெற்றுக் கொண்டன. 1947 ல் நடந்த பொது வேலைநிறுத்தப் போராட்டத்தின் பொழுது, ஒரு யாழ்ப்பாணத் தமிழ் அரச ஊழியர் கொல்லப்பட்டார். இதன் பிறகு, வட மாகாணத்திலும் ஆதாரவாளர்கள் பெருகினர். இவற்றை விட, ஆட்சியாளர்களை அதிகம் கிலி கொள்ள வைத்த விடயம், சனத்தொகைப் பெருக்கம் அதிகமுள்ள மாகாணங்களில் வாழும் வாக்காளர்களின் தெரிவு. நாட்டிலேயே அதிக சனத்தொகை கொண்ட, கொழும்பை உள்ளடக்கிய மேல் மாகாணத்தில், மார்க்சிய கட்சிகளுக்கு அதிக வாக்குகள் விழுந்துள்ளன. பல்லின மக்கள் வாழும், தொழிற்துறை வளர்ச்சியடைந்த கொழும்பு நகர தொழிலாளர் வர்க்கம் மத்தியில் மார்க்சியக் கருத்துக்கள் இலகுவில் ஈடுபட்டன. மேலும், இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் வந்த காலப்பகுதியில், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. மீண்டும் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்தது. அத்தகைய சூழ்நிலையில், மார்க்சிய வர்க்கப் போராட்டத்தின் அவசியம் உணரப்பட்டது.\n1948 ம் ஆண்டு, இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது . ஆனால், 1947 லிலேயே, ஆங்கிலேய காலனிய ஆட்சியின் கீழ் முதலாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 95 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில், ஐக்கிய தேசியக் கட்சி குறைந்தது 80 ஆசனங்களை வெல்லும் என்று எதிர்பார்த்தார்கள். ஆயினும், தேர்தல் முடிவுகள் ஆளும் வர்க்கத்திற்கு பேரிடியாக அமைந்து விட்டது. ஐதேக வுக்க�� 42 ஆசனங்கள் மட்டுமே கிடைத்தன. மார்க்சியக் கட்சிகளான லங்கா சமசமாஜ கட்சிக்கு 10, கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3, போல்ஷெவிக் லெனினிஸ்ட் கட்சிக்கு 5, என்ற அடிப்படையில் ஆசனங்கள் கிடைத்தன. இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத, டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான அரசு, பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேரம் பேசியது. குறிப்பாக வட மாகாணத்தில் 7 ஆசனங்களை கைப்பற்றிய தமிழ்க் காங்கிரஸ் கட்சியை சேர்த்துக் கொண்டது. அதன் தலைவரான ஜி.ஜி. பொன்னம்பலத்திற்கு தொழிற்துறை, மீன்வள அமைச்சு வழங்கப் பட்டது. இதிலே குறிப்பிடத் தக்க அம்சம் என்னவெனில், சிங்கள பேரினவாதிகளும், தமிழ் தேசியவாதிகளும் கூட்டுச் சேர்ந்து அரசமைக்கும் அளவிற்கு, இரண்டு சக்திகளுக்கும் மார்க்ஸியம் பொது எதிரியாக இருந்துள்ளது.\nசிங்களப் பேரினவாதிகள் மட்டுமல்ல, தமிழ் குறுந் தேசியவாதிகளும் மார்க்சியத்தை வெறுப்பதற்கு வலுவான சமூகக் காரணம் உண்டு. அன்றைய தமிழ்த் தலைவர்கள், \"தமிழ் இனவுணர்வின்\" அடிப்படையில் கட்சி கட்டவில்லை. மாறாக, தமிழ் காங்கிரஸ் காரர்கள் மத்தியில் சாதிய உணர்வே மேலோங்கியிருந்தது. அதற்கு ஒரு சிறந்த உதாரணம் தருகிறேன். சாவகச்சேரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான குமாரசாமியை, ஒரு தடவை மாட்டுச் சவாரி போட்டிக்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். போட்டியில் வென்றது, ஒரு தாழ்த்தப்பட்ட சாதி இளைஞன். சம்பிரதாயப் படி, வென்றவருக்கு மாலை அணிவிக்க வேண்டிய குமாரசாமி, மாட்டுக்கு மாலை அணிவித்தார். அன்றைய தமிழ்க் காங்கிரஸ் தலைவர்கள், தமிழ் பேசும் தலித் மக்களை, மாடுகளை விட தாழ்ந்தவர்களாக கருதினார்கள். தீண்டாமை நிலவிய சமூகத்தில், தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்தோர் \"சிறுபான்மைத் தமிழர் மகாசபை\" என்ற அமைப்பை ஸ்தாபித்தார்கள். அந்த அமைப்பை சேர்ந்த பலர் \"இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி\" உறுப்பினர்களாக இருந்தனர். தமிழ்க் காங்கிரசில் இருந்து, செல்வநாயகம் தலைமையில் பிரிந்த குழுவினர் உருவாக்கிய \"தமிழரசுக் கட்சி\" யில் தான், நடுத்தர வர்க்க தலித் பிரதிநிதிகள் உள்வாங்கப் பட்டனர். தந்தை செல்வா \"அரசியல் தீர்க்கதரிசனத்துடன்\" எடுத்த முன் முயற்சியால், தமிழ் பாட்டாளிகளின் வர்க்கப் போராட்டப் பாதை, தமிழ் தேசியத்தை நோக்கி திசை மாற்றப் பட்டது.\n\"இலங்கை சர்வதேச கம்யூனிச பூதத்தினால் அச்சு���ுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.\" இந்த செய்தியை, அன்றைய பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க, இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்றார். முன்னாள் காலனிய ஆட்சியாளர்களும், \"இன முரண்பாடுகளை விட, கம்யூனிச பூதம் ஆபத்தானது\" என்று நம்புகிறவர்கள் அல்லவா அதனால், சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களின் அதிகாரப் பரவலாக்கலுக்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்திக் கொண்டது. அன்றைக்கு ஏற்பட்ட இலங்கை தொடர்பான நிலைப்பாடு, இன்றைக்கு மேற்கத்திய நாடுகளின் வெளிவிவகார கொள்கையாக நீட்சி பெற்றுள்ளது. 1953 ம் ஆண்டு, சிங்கள-தமிழ் உழைக்கும் மக்களின் நாடளாவிய ஹர்த்தால் வெற்றிகரமாக நடந்தது. தொழிலாளர் போராட்டத்தை, புரட்சியை நோக்கி வழிநடாத்த தவறியிருந்தாலும், மார்க்சியக் கட்சிகளின் வலிமையை அரசு உணர்ந்து கொண்டது. அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு வழங்கிய மானியம் நிறுத்தப் பட்டதால், மக்கள் கிளர்ந்தெழுந்தனர். அடுத்து வந்த தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி மண் கவ்வியது. மார்க்சியக் கட்சிகள் ஹர்த்தாலின் வெற்றியை பயன்படுத்திக் கொள்ள தவறியிருந்தன. சிங்கள தேசியவாதத்தை கொள்கையாக வரித்துக் கொண்ட பண்டாரநாயக்கவின் சுதந்திரக் கட்சி, அந்த வெற்றிடத்தை நிரப்பியது.\nஇந்த தொடரின் முன்னைய பதிவுகள்:\n3.உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி\n2.பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்\n1.சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்\nLabels: இலங்கை, இனப்பிரச்சினை, மார்க்ஸியம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஉலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி\n[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சிமாற்றம்]\n1930 ல், அமெரிக்க பங்குச்சந்தையில் ஏற்பட்ட பொருளாதார சரிவு, இலங்கையை எந்தளவு பாதித்துள்ளது உலக பொருளாதார பிரச்சினைக்கும், இலங்கையின் இனப்பிரச்சினைக்கும் இடையில் தொடர்புண்டா உலக பொருளாதார பிரச்சினைக்கும், இலங்கையின் இனப்பிரச்சினைக்கும் இடையில் தொடர்புண்டா எப்போதும், இனம், த��சியம், என்று ஆழமாக அலசும் அறிஞர்கள், பொருளாதாரப் பிரச்சினையை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கும் காரணம் என்ன எப்போதும், இனம், தேசியம், என்று ஆழமாக அலசும் அறிஞர்கள், பொருளாதாரப் பிரச்சினையை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கும் காரணம் என்ன இலங்கை இனப்பிரச்சினைக்கான நதிமூலம் குறித்து, சிங்கள-தமிழ் தேசியவாதிகள் என்ன கருதுகிறார்கள். அவர்களிடமே அந்தக் கேள்வியை கேட்போம்.\nஇலங்கை இனப்பிரச்சினையின் மூல காரணம் என்ன\nஇந்தக் கேள்விக்கு, ஒரு தமிழ் தேசியவாதியின் பதிலின் சாராம்சம் பின்வருமாறு அமைந்திருக்கும்.\n\"சிங்களவர்கள் பிறப்பிலேயே இனவெறியர்கள். சுதந்திரத்திற்கு பின்னரான தமிழ் விரோத கலவரங்களே அதற்கு சாட்சியம். மகாவம்சம், துட்டகைமுனு காலத்தில் இருந்து தமிழர் ஒடுக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர்.\"\nஇதே கேள்விக்கு, ஒரு சிங்கள தேசியவாதியின் பதில் எவ்வாறு அமைந்திருக்கும்\n\"தமிழ் பிரதேசத்தில் சிங்களவர் எவரும் வாழமுடியாத அளவிற்கு, தமிழர்கள் இனவெறியர்கள். இந்துக்களான தமிழர்கள், இந்திய வல்லரசின் துணையோடு, சிங்கள-பௌத்த சிறுபான்மை இனத்தை அடக்க நினைக்கின்றனர்.\"\nஇரண்டு மொழித் தேசியவாதிகளும்,\"ஏகாதிபத்தியம்\" என்ற சொல்லை திரிபு படுத்தி பாவித்து வந்துள்ளனர். தமிழர்களைப் பொறுத்த வரையில், \"சிங்கள ஏகாதிபத்தியமே உலகில் மிகவும் கொடுமையானது\" என்கின்றனர். சிங்களவர்களைப் பொறுத்த வரையில், \"இந்திய ஏகாதிபத்தியம் சிங்களவர்களின் விடுதலையை நசுக்கி வருகின்றது.\" இந்த தேசியவாத சொல்லாடலுக்கு நிகரான மார்க்சிய அர்த்தம் தேட முடியாது. இலங்கை வரலாற்றில், முதன் முறையாக பண்டாரநாயக்க \"இந்திய ஏகாதிபத்தியம்\" குறித்த கொள்கையை வகுத்திருந்தார். ஆக்ஸ்பெர்ட்டில் கல்வி கற்ற மேட்டுக்குடி புத்திஜீவி அல்லவா அவரது காலகட்டத்தில் தான், ஐரோப்பாவில் \"அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து தேசத்தைக் காக்கும்\" பாஸிச-தேசியவாத கொள்கைகள் பிரபலமாகியிருந்தன. அவற்றை இலங்கைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தால், அரசியல் எதிர்காலம் பிரகாசமானதாக இருக்கும் என்று கணக்குப் போட்டிருப்பார். அப்போது இங்கிலாந்தில் கல்வி கற்ற எதிர்கால மார்க்சிய தலைவர்கள், மிகத் தாமதமாகவே இலங்கைக்கு மார்க்சியத்தை கொண்டு வந்தார்கள். பண்டாரநாயக்க அந்த இடைவெளிக்குள் நுழைந��து, \"வெகுஜன அரசியலை\" (Populism) அறிமுகம் செய்தார்.\nஇந்தியாவுடனான \"தொப்புள்கொடி உறவு\", சிங்கள பேரினவாதத்தின் இருப்பையும் நியாயப் படுத்தி வந்துள்ளது. \"தமிழ்நாட்டுக்கு வரும் சிங்களவர்களை அடிப்பது நியாயம்.\" என்று அரை வேக்காட்டு அரசியல் பேசும் பேர்வழிகள், இனக்குரோத நெருப்புக்கு எண்ணை வார்க்கின்றனர். ஏனெனில், இனப்பிரச்சினையின் கரு, பரஸ்பர புரிந்துணர்வின்மையால் தான் உருவானது. தமிழகத் தமிழர்கள் பலர் சிங்களவர்களை நேரில் பார்த்ததில்லை. அதே போல, தமது வாழ்க்கையில் ஒரு தடவை கூட தமிழர்களை கண்ணால் கண்டிராத சிங்களவர்கள் ஏராளம். விவரம் அறியாத மக்களிடம் சென்று, மற்ற இனத்தை பற்றி எப்படிப்பட்ட கட்டுக்கதைகளை கூறினாலும் நம்புவார்கள். ஈழத் தமிழர்கள், மொழி காரணமாக தமிழ்நாட்டுடன் குறைந்தளவேனும் உறவுகளைப் பேணி வந்துள்ளனர். ஆனால், சிங்களவர்களுக்கு அத்தகைய கலாச்சார பிணைப்பு ஏதுமில்லை. அசோக சக்கரவர்த்தியின் காலத்திற்குப் பின்னர், இந்தியாவிடம் இருந்து தொடர்புகளை துண்டித்துக் கொண்ட பௌத்த மதம், தனிமைப் படுத்தப்பட்ட தீவான இலங்கையில் நிலை கொண்டிருந்தது. அதனால், சமய ரீதியான பிணைப்பும் இருக்கவில்லை.\nவசதி படைத்த சிங்கள மேட்டுக்குடியினர் கூட, அருகில் இருக்கும் இந்தியாவுக்கு சென்று வருவதில்லை. அவர்கள் வருடத்திற்கு ஒரு தடவை, இங்கிலாந்து சென்று வந்திருப்பார்கள். ஒரு வேளை, கப்பலோ, விமானமோ, இங்கிலாந்து போகும் வழியில், இந்தியாவில் தரித்துச் சென்றிருக்கும். அப்போது மட்டும் எட்டிப் பார்ப்பதோடு சரி. இதனால், இங்கிலாந்து பற்றி அதிகம் அறிந்து வைத்திருந்த அளவிற்கு, இந்தியா பற்றி அறியும் ஆவல் துளி கூட இருக்கவில்லை. அன்று நடந்த பொதுக்கூட்டங்களில், பண்டாரநாயக்க \"இந்திய அச்சுறுத்தல்\" குறித்து எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருந்தார். உண்மையிலேயே அவரும் இந்தியா குறித்து தவறான கருத்துகளை கொண்டிருக்கலாம். இந்திய அச்சுறுத்தல் பற்றிய பயம், இன்று மேலைத்தேய நாடுகளில் நிலவும் வெளிநாட்டவர் மீதான வெறுப்பை ஒத்தது.\nஅன்றைய இலங்கையின் பொருளாதார பின்னணியை, இவ்விடத்தில் ஆராய்வது அவசியம். ஒரு காலத்தில், இலங்கையின் பொருளாதாரம், சிங்கப்பூர், மலேசியாவை விட மேன் நிலையில் இருந்தது. அன்று, தொழிலுக்காக வேறு நாடுகளுக்கு செல்லும் இ��ங்கையரைக் காண்பதரிது. (காலனிய சேவையில் ஈடுபட்ட நடுத்தர வர்க்கத்தினர் விதிவிலக்கு.) ஆனால், பிற ஆசிய நாட்டவர்கள், இலங்கைக்கு வேலை தேடி வந்தார்கள். பிரிட்டிஷ் காலனியான சிலோனின் பொருளாதாரம் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்தது. உலக சந்தையில் அதிக இலாபம் தரும் பெருந்தோட்டச் செய்கை காரணமாக, இந்தியாவில் இருந்து ஒப்பந்தக் கூலிகள் தருவிக்கப்பட்டனர். விளைபொருட்களின் ஏற்றுமதியினால் கொழும்பு துறைமுகமும் அபிவிருத்தி அடைந்தது. துறைமுகத்தில் வேலை வாய்ப்புகளும் அதிகரித்தன. கொழும்பு துறைமுகத்தில் வேலை, அதிக சம்பளம் என்ற செய்தி, இந்திய தொழிலாளர்களை காந்தமாக கவர்ந்திழுத்தது. இந்தியாவில் இருந்து தமிழர்களும், தெலுங்கர்களும், மலையாளிகளும் குடும்பத்துடன் வந்து சேர்ந்தனர். ஒரு வழிப் பயணச்சீட்டுடன் கப்பலேறி வந்ததினால், இலங்கையர்கள் அவர்களை \"கள்ளத் தோணிகள்\" எள்ளி நகையாடுவது வழக்கம். துறைமுகத்தை சுற்றி, இந்திய உழைக்கும் மக்களின் குடியிருப்புகள் பெருகின.இன்றைக்கும் கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை வட்டாரங்களில் இந்திய வம்சாவழித் தமிழரின் எண்ணிக்கை அதிகம்.\nஆரம்பத்தில் இந்தியத் தொழிலாளர்களின் வருகைக்கு, சிங்கள மக்கள் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. பொருளாதாரமும் நல்ல நிலையில் இருந்து, உள்ளூர் மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்ததால் யாரும் குறைப்படவில்லை. சிங்கள தொழிலாளர் வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் தொழிற்சங்கங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. ஏ.ஈ.குணசிங்க போன்ற தலைவர்களின், தொழிற்சங்க நிறுவனமயப் படுத்தலால், சிங்கள தொழிலாளர்கள் உரிமைகளை கேட்டுப் பெற்றுக் கொண்டிருந்தார்கள். உதாரணத்திற்கு, 1927 ம் ஆண்டு, பெப்ரவரி மாதம், சுமார் 5000 துறைமுகத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்தத்தில் குதித்தார்கள். அனேகமாக, இது போன்ற \"ஆபத்துகளை தவிர்ப்பதற்காக\" துறைமுக முதலாளிகள், இந்திய தொழிலாளர்களை வேலைக்கு சேர்ப்பதில் அதிக அக்கறை காட்டி இருப்பார்கள். ஆனால், அது மறு பக்கத்தில் தீய விளைவுகளையும் ஏற்படுத்தியது.\nசிங்கள தொழிலாளர்களின் உரிமைகளுக்காக பாடுபட்ட தலைசிறந்த தொழிற்சங்கவாதியான ஏ.இ. குணசிங்க இனவாத அரசியலில் குதித்தது துரதிர்ஷ்டகரமானது. சிங்கள தொழிலார்களின் நலன்களுக்காக, இந்���ிய தொழிலாளர்களை வெளியேற்ற வேண்டுமென போராடினார். அது சம்பந்தமான கோரிக்கைகள், பல தடவை இனவாத அடிப்படையைக் கொண்டிருந்தன. இதே நேரம், சிங்கள தொழிலாளர் சார்பாக துறைமுக முதலாளிகளுடன் பேரம் பேசி மூக்குடைபட்ட பண்டாரநாயக்கவும் இனவாத அரசியலை கையில் எடுத்தார். ஏ.இ. குனசிங்கவுக்கு மேலாக இந்திய எதிர்ப்பு இனவாதம் பேசி, மாநகர சபைத் தேர்தலிலும் வெற்றி பெற்றார். பொருளாதார பிரச்சினையை, இனப் பிரச்சினையாக திசை திருப்புவதற்கு ஏற்ற காலம் கனிந்து வந்தது. பண்டாரநாயக்கவின் அதிர்ஷ்டம், நியூ யார்க் பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டது.\nஅமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி, ஐரோப்பாவிலும் எதிரொலித்தது. ஐரோப்பிய நாடுகள் எங்கும், வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்து, பாஸிச சக்திகள் வளர்ச்சி அடைந்தன. இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையும், ஏற்றுமதிப் பொருளாதாரமும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தங்கியிருந்தது. இதனால், அங்கு ஏற்பட்ட நெருக்கடி இலங்கையிலும் எதிரொலித்தது. பெருந்தொகையான சிங்கள தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள். பொருளாதார பிரச்சினை அதிகரித்தது. அந்த சந்தர்ப்பத்தில், அரசியல் வாழ்வில் ஈடுபட்ட பண்டாரநாயக்க, இனவாதப் பேச்சுகள் மூலம் வேலையிழந்த மக்களைக் கவர்ந்தார். \"சிங்கள மக்களின் வேலையில்லாப் பிரச்சினைக்கு காரணம், இந்தியத் தொழிலாளர்கள். மண்ணின் மைந்தர்களான சிங்களவர்களின் தொழில் வாய்ப்புகளை, அந்நியர்களான இந்தியர்கள் பறிக்கின்றனர். இந்தியர்களை வெளியேற்றுவதன் மூலம், சிங்கள மக்களுக்கு தொழில்களை உருவாக்கலாம்.\" பண்டாரநாயக்கவின் இது போன்ற பேச்சுகள் பிரபலமடையத் தொடங்கின. மேடைப் பேச்சுடன் மட்டும் நிற்காது, துறைமுகத்தில் வேலை செய்யும் இந்தியர்களை வெளியேற்றுமாறு, முதலாளிகளுக்கு அழுத்தம் கொடுத்தார்.\nஇன்றைக்கும், நகை வியாபாரத்தில் ஈடுபடும் செட்டியார்களும், இரும்பு வியாபாரத்தில் ஈடுபடும் நாடார்களும், இலங்கை பொருளாதாரத்தில் குறிப்பிட்டளவு பங்களித்து வருகின்றனர். ஒரு பக்கம் இலங்கை, இந்திய அரசுகளுடன் நெருக்கமான உறவைப் பேணிக் கொண்டே, இன்னொரு பக்கம் தமிழ் தேசிய ஊடகங்களையும் வளர்த்து வந்துள்ளனர். இவர்களில் பலர், இரண்டு நாடுகளினதும் பிரஜாவுரிமையை வைத்திருக்கின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இந்திய சிறு முதலாளிகளும், வட்டிக் கடைக்காரரும், சிங்கள நாட்டுப்புறமெங்கும் பரவியிருந்தனர். காலனிய அரசின் சலுகைகளை பயன்படுத்தி, பெருமளவு இந்திய சிறு முதலாளிகள் இலங்கையில் முதலிட்டிருந்தனர், வட்டிக்கு பணம் கொடுத்து வந்தனர். இந்திய முதலாளிகள் சிங்கள மக்களை சுரண்டிக் கொழுத்தது ஒரு புறமிருக்க, அவர்களை அகற்றினால் தமது வர்த்தகத்தை பெருக்கலாம் என்று, சிங்கள முதலாளிகள் கனவு கண்டனர். அன்றைய காலத்தில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்த போதிலும், அவர்கள் பண்டாரநாயக்கவின் இனவாதப் பேச்சுகளை கண்டிக்கவில்லை. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர்கள், பண்டாரநாயக்க அறிமுகம் செய்த சிங்களப் பேரினவாதத்தை மனதிற்குள் வரவேற்றிருப்பார்கள்.\nஇந்த தொடரின் முன்னைய பதிவுகள்:\n1.சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்\n2.பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்\nLabels: இலங்கை, இனப்பிரச்சினை, சிங்கள பேரினவாதம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nபண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்\n[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]\nஉலகில் மிகவும் தீவிரமாக இனத் தேசியவாதம் பேசும் தலைவர்கள் பலரின், \"இனத் தூய்மை\" திருப்திகரமாக இருப்பதில்லை. சிங்கள தேசியத்தை உருவாக்கிய பண்டாரநாயக்கவின் முன்னோர்கள், தென்னிந்தியாவில் இருந்து வந்து குடியேறிய தமிழர்கள். தொண்டமான் போன்று பண்டாரநாயக்கவும், உயர்குடியினரின் குடும்பப் பெயர் என்பதால், அவர்களின் பூர்வீகத்தை அறிவது கடினமல்ல. அன்றைய நாட்களில், பண்டாரநாயக்கவின் அரசியல் எதிரிகள், அதனை சுட்டிக் காட்டி பேசத் தயங்கவில்லை. பண்டாரநாயக்க குடும்பத்தினர், காலனிய ஆட்சியாளர்களுக்கு சேவை செய்ததால், அவர்களின் மதத்தை பின்பற்றியவர்கள். போர்த்துகேயர் காலத்தில் கத்தோலிக்கர்கள், ஒல்லாந்தர் காலத்தில் புரட்டஸ்தாந்தினர், ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலிக்கர்கள். இலங்கை சுதந்திரமடையும் தறுவாயில், பௌத்தர்களாக மாறினார்கள். சாலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்க, தனது கிறிஸ்தவ பின்னணியை மறைப்பதற்காக, S. W. R. D. Bandaranaike என்று எழுதி வந்தார். தமிழ் தேசியத் தலைவர்களும் அவ்வாறு பெயர் வைத்துக் கொள்ள ஆரம்பித்தனர். உதாரணத்திற்கு: S.J.V. (சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை) செல்வநாயகம்.\nசிங்கள, தமிழ் தேசியவாதத்தை உருவாக்கிய தலைவர்கள் எல்லோரும் அநேகமாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மேட்டுக்குடியை சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர். தமது தாய்மொழியை விட ஆங்கில மொழியில் சரளமாக உரையாடக் கூடியவர்கள். கிறிஸ்தவ மதத்துடன், ஐரோப்பிய கலாச்சாரத்தையும் பின்பற்றியவர்கள். இது போன்ற பண்புகளைக் கொண்ட மேட்டுக்குடியினர், \"சுதந்திர இலங்கையில் அதிகாரமற்ற சிறுபான்மையாக ஒதுக்கப் பட்டு விடுவோம்\" என அஞ்சியிருக்கலாம். அதற்கு காரணம், பெரும்பான்மை மக்கள் இன்னமும் தமது மரபுகளை கைவிடாதவர்களாக வாழ்ந்து வந்தனர். பெரும்பான்மை உழைக்கும் மக்கள் ஒன்றில் சிங்களம், அல்லது தமிழ் மொழியை மட்டுமே பேசினார்கள். மதத்தைப் பொறுத்த வரையில், பௌத்தர்களாக அல்லது இந்துக்களாக வாழ்ந்தனர். அந்நிய ஐரோப்பிய கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ளாமல், சிங்கள பண்பாடு, அல்லது தமிழ்ப் பண்பாடு என்ற பெயரில் மரபுகளைப் பேணி வந்தனர். ஆகவே, சிங்கள-தமிழ் பெரும்பான்மை மக்களிடம் இருந்து அந்நியப்பட்ட மேட்டுக்குடியினர், ஐரோப்பாவில் தாம் கற்ற தேசியவாத கொள்கையை இலங்கைக்கு இறக்குமதி செய்தனர். மொழி அடிப்படையில் அமைந்த தேசியவாதத்தினுள், தமது நலன்கள் பாதுகாக்கப்படும் என நம்பினார்கள்.\nபண்டாரநாயக்க சிங்கள தேசியவாதியாக மாறியதற்கு, தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்று காரணமாக கருதப்படுகின்றது. பிரித்தானியாவில் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்திற்கு கல்வி பயில சென்ற வேளை, வெள்ளையின மாணவர்களின் நிறவெறி கண்டு மனமுடைந்து போனார். அதுவரையில், ஆங்கிலேயருக்கு நிகரான உயர்குடிப் பிறப்பாளராக நம்பி வந்த பண்டாரநாயக்கவின் தற்பெருமை தகர்ந்தது. இலங்கை திரும்பிய பின்னர், உள்ளூர் மக்களைப் போன்று உடை உடுக்க தொடங்கினார். ஆனால், அது கூட அரசியல் சந்தர்ப்பவாதம் என்பது காலப்போக்கில் தெளிவானது. அரசியல் கூட்டங்களில் வேஷ்டி, சட்டையுடன�� காணப்படும் பண்டாரநாயக்க, மாலை நேர விருந்துகளில் மேற்கத்திய பாணி உடை உடுத்துவார். பண்டாரநாயக்கவின் அரசியல் வாழ்வு முழுவதும், இவ்வாறு இரட்டைத்தன்மை வாய்ந்ததாக காணப்பட்டது. அரசியல் மேடைகளில் சிங்கள-பௌத்த இன மேன்மை பற்றி உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசி வந்தார். ஆங்கிலேயர்களின் இலங்கை அரச பேரவையில் (நாடாளுமன்றத்தில்), சிங்கள இனத்தின் நலன்களை பிரதிநிதித்துவப் படுத்தினார்.\nநாடாளுமன்றத்தில் பண்டாரநாயக்கவுக்கும், பொன்னம்பலத்திற்கும் இடையிலான காரசாரமான விவாதங்கள், அடித்தட்டு மக்களை கிளர்ச்சி அடைய வைத்தன. இன்றும் கூட, சிங்களவர்கள், பொன்னம்பலத்திற்கு பண்டாரநாயக்க கொடுத்த பதிலடிகளை சிலாகித்து பேசுகின்றனர். தமிழர்கள், பண்டாரநாயக்கவை வாயடைக்க வைத்த பொன்னம்பலத்தின் பேச்சுகளை வியந்துரைக்கின்றனர். இலங்கை பாராளுமன்றத்திற்கு முன்னோடியான, டொனமூர் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட மேலவை, பண்டாரநாயக்கவினதும், பொன்னம்பலத்தினதும் அனல் பறக்கும் வாதங்களால் அதிர்ந்தது.\n\"ஒருவர் சிங்கள தேசிய நாயகனாகவும், மற்றவர் தமிழ் தேசிய நாயகனாகவும்\" பொதுஜனத்தின் பார்வையில் தெரிந்தனர். \"சிங்கள இனக் காவலரான\" பண்டாரநாயக்கவும், \"தமிழ் இனக் காவலரான\" பொன்னம்பலமும், பொது அரங்கில் தான் எதிரிகளாக காட்டிக் கொண்டனர். அந்தரங்க வாழ்வில், இருவரும் இணை பிரியா நண்பர்களாக திகழ்ந்தனர். மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றும் மேட்டுக்குடி பின்னணி, உயர்சாதிப் பிறப்பு, என்பன இரண்டு நண்பர்களின் குடும்பங்களுக்கு இடையில் நெருக்கத்தை ஏற்படுத்தி இருந்தன. \"சிங்கள பேரினவாதத்தை தோற்றுவித்த பண்டாரநாயக்கவும், அதற்குப் போட்டியாக தமிழ் குறுந் தேசியத்தை உயர்த்திப் பிடித்த பொன்னம்பலமும் உண்மையிலேயே அரசியல் எதிரிகள் தானா,\" என்ற ஐயம், அன்று பலர் மனதில் குடி கொண்டிருந்தது.\nஇலங்கைக்கான பிரித்தானியாவின் ஆளுநர் Caldecott, இவ்விரண்டு நண்பர்களது நோக்கங்கள் குறித்த ஐயப்பாடுகளை வெளிக்காட்டி உள்ளார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசமான சேவையாளர்களை நன்கு அறிந்து வைத்திருந்த ஆளுநர், அத்தகைய சந்தேகத்தை தெரிவித்ததில் வியப்பில்லை. அதாவது \"பண்டாரநாயக்கவும், பொன்னம்பலமும் தாம் சார்ந்த அரசியல் கொள்கைக்கு விசுவாசமானவர்களா\" என்பதே ஆளுநரின் கேள்வியாக இருந்தது. அந்த சந்தேகத்திற்கு ஆதாரம் இல்லாமலில்லை. பண்டாரநாயக்க தோற்றுவித்த \"சிங்கள மகாசபை கட்சி\" கண்டி மாகாணத்தில் 1943 ல் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டது. அதில் முக்கிய வேட்பாளராக நின்றவர் பண்டாரநாயக்கவின் மாமன். அந்த வேட்பாளருக்கு ஆதரவாக பொன்னம்பலம் பிரச்சாரம் செய்தார். கண்டி மாகாணத்தில் பெருமளவு இந்தியத் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்ந்தனர். தனது அருமை நண்பனுக்கு தமிழ் ஓட்டுக்களை பெற்றுக் கொடுப்பதற்காக, ஒரு தமிழனான பொன்னம்பலம் பாடுபட்டார். இதே பொன்னம்பலம் தான், அடுத்த வருடம் (1944 ) தமிழ் தேசியக் காங்கிரஸ் கட்சியை ஸ்தாபித்தார். பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் வாங்குவதற்காக, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைத்தார். சுதந்திரத்திற்கு பின்னர், இந்திய தோட்டத் தொழிலாளரின் குடியுரிமையை பறித்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், நிர்வாகத்தில் இலங்கையரை சேர்த்துக் கொள்ள முன்வந்தனர். அன்று கல்வி கற்ற இலங்கையருக்கு மட்டும் வாக்குரிமை வழங்கி இருந்தனர். இதனால் நாடாளுமன்றத்திற்கு முன்னோடியான மேலவை, மேல்தட்டு வர்க்கத்தினரால் மட்டுமே தெரிவு செய்யப்பட்டது. சிங்கள, தமிழ் படித்த நடுத்தரவர்க்க பிரதிநிதிகள் அன்றைய இலங்கை அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கினார்கள். அவர்களுக்கு இடையிலான, தொகுதிப் பங்கீடு, இட ஒதுக்கீடு குறித்த தகராறுகள் தான், \"இனப்பிரச்சினை என்ற நோயின் முதலாவது அறிகுறி\". சட்டவாக்க அவையில் பங்குபற்றிய இலங்கையர்கள் \"சிலோன் தேசியக் காங்கிரஸ்\" என்ற அரசியல் அமைப்பை உருவாக்கிக் கொண்டனர். ஆயினும் அந்த அமைப்பின் போதாமை காரணமாக, அல்லது தேசிய அரசியலுக்கு இடமில்லாததால், பலர் அதிலிருந்து விலகினார்கள். Edmund Walter Perera என்ற தேசியவாதத் தலைவர், \"அனைத்திலங்கை லிபரல் லீக்\" என்ற அரசியல் அமைப்பை ஸ்தாபித்திருந்தார். அன்று தீவிர அரசியல் ஈடுபாடு கொண்ட இளைஞர்களாக கருதப்பட்ட பண்டாரநாயக்கவும், பொன்னம்பலமும், லிபரல் லீக்கின் முக்கிய அங்கத்துவர்கள் ஆவார்கள்.\nஇலங்கையில் சுதந்திரத்திற்கு முன்னரான அத்தகைய அமைப்புகளின் பங்கு குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. லிபரல் லீக் தலைவர் பெரேரா ஒரு ���ிங்கள கிறிஸ்தவர். 1915 ல் நடந்த சிங்கள - முஸ்லிம் கலவரம் காரணமாக, பல சிங்கள-பௌத்த அரசியல் தலைவர்கள் ஆங்கிலேய அரசினால் கைது செய்யப்பட்டனர். இவர்களின் விடுதலைக்காக லண்டன் சென்று பிரிட்டிஷ் அரசுடன் பேசிய முக்கிய பிரமுகர்கள் இருவர். ஒருவர் இராமநாதன், மற்றவர் பெரேரா. \"மண்ணின் மைந்தர்களான சிங்கள-பௌத்தர்களுக்கு\" பக்க பலமாக நிற்பதாக காட்டுவதே, இவர்களின் உள்நோக்கமாக இருந்துள்ளது. இவர்கள் தமது \"தமிழர்\", \"கிறிஸ்தவர்\" போன்ற அடையாளங்களை கைவிட்டவர்களல்ல. ஆயினும், பௌத்த சிங்கள பேரினவாதத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.\nஇன்றைய தமிழ் தேசிய அறிவுஜீவிகள் கூட இராமநாதன் போன்றோரின் \"படித்த தமிழ் மேட்டுக்குடியின் துரோகம்\" குறித்து மௌனம் சாதிக்கின்றனர். அண்மையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தமிழ் தேசிய நாளிதழ் ஒன்று, \"சிங்கள-பௌத்த பேரினவாத வெறித்தனத்தின் வரலாற்றை\" நினைவு படுத்தியிருந்தது. \"சிங்கள பேரினவாதத்தின் முதலாவது இனவெறித் தாக்குதல் முஸ்லிம்கள் மீதானது\", என்ற வரலாற்று உண்மையை எடுத்துக் கூறியது. உண்மை தான். அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள், கலவரத்திற்கு காரணமானவர்கள் மேல் நடவடிக்கை எடுத்து, சிங்களப் பேரினவாதத்தின் முதுகெலும்பை உடைத்து விட்டிருந்தனர். தமிழ் தேசியவாதிகளின் நாயகனான இராமநாதன், இங்கிலாந்து சென்று வழக்காடி, சிங்கள பேரினவாதத் தலைவர்களை விடுவித்தார். அன்று, தமிழ் தேசியத் தலைவர்கள், ஆங்கிலேயரின் நடவடிக்கைக்கு ஆதரவாக இருந்திருந்தால், இன்று சிங்கள பேரினவாதம் நூதனசாலையில் மட்டுமே வைக்கப் பட்டிருக்கும்.\nஇந்த தொடரின் முன்னைய பதிவுகள்:\n1.சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nசிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்\nஇலங்கையின் இனப்பிரச்சினை குறித்து எழுதப்படும் ஆய்வுக் கட்டுரைகளோ, நூல்களோ பண்டாரநாயக்கவின் அரசியற் செயற்பாடுகளை அதிகமாகவே விமர்சிப்பதுண்டு. ஒரு வகையில், சிங்களவர்கள், தமிழர்களிடையே பிரிவினையை உருவாக்கியதில் பண்டாரநாயக்கவின் பங்களிப்பு பெருமளவு இருந்துள்ளது. இன முரண்பாடு என்ற வித்து, ஆலமரமாக வளர்ந்து இலட்சக்கணக்கான மக்களை பலி கொண்ட போரில் முடியும் என்று, அன்றைய நாட்களில் அவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார். பண்டாரநாயக்க இலங்கையின் பிரதமரானதும் கொண்டு வரப்பட்ட, \"சிங்களம் மட்டும்\" சட்டம் தான், இனப்பிரச்சினையின் மூலகாரணம் என்று சொல்லப்படுகின்றது. குறிப்பாக மொழியை அடிப்படையாக கொண்ட தமிழ்த் தேசியவாத அரசியல்வாதிகளும், எழுத்தாளர்களும் அவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். இது ஒருதலைப் பட்சமான பார்வை மட்டுமே. இலங்கையில் (தமிழ்) மொழி மீதான அடக்குமுறை தான் பிரச்சினைக்கு காரணம் என்று நிறுவுவதற்கு, அந்த வரலாற்றுத் தகவல் பயன்படுகின்றது.\nஇருப்பினும், முதலில் கொண்டு வரப்பட்ட \"சிங்களம் மட்டும்\" சட்டம், பின்னர் தமிழ்க் கட்சிகளின் அழுத்தம் காரணமாக \"சிங்களமும், தமிழும்\" சட்டமாக மாற்றப்பட்டது. இந்த உண்மை இலங்கைக்கு வெளியே பரவலாக அறியப் படவில்லை. அதாவது பண்டாரநாயக்க ஆட்சிக்கு வரும் வரையில், இலங்கையில் ஆங்கிலம் மட்டுமே கல்வி, நிர்வாக மொழியாக இருந்தது. ஆங்கிலத்திற்குப் பதிலாக, சிங்களத்தை தேசிய மொழியாக்கும் சட்டமூலம், தமிழர் அபிலாஷைகளை மதிக்காமல் கொண்டு வரப்பட்டது. தமிழ் அரசியல் தலைவர்கள், ஆங்கிலத்தை தொடர்ந்து வைத்திருக்க விரும்பினார்கள். சிங்கள ஆளும் வர்க்கம் அதற்கு இணங்காததால், \"சிங்களத்தோடு, தமிழையும்\" அரச கரும மொழியாக்கினார்கள். அதாவது இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்களில் தமிழும், நாட்டின் பிற பாகங்களில் சிங்களமும் நிர்வாக மொழியாகியது. இலங்கை முழுவதும் ஆங்கிலத்தில் கல்வி கற்ற காலம் மாறி, தமிழ்ப் பிள்ளைகள் தமிழிலும், சிங்களப் பிள்ளைகள் சிங்களத்திலும் கல்வி கற்றனர். இவ்வாறு தாய் மொழியில் கல்வி கற்ற குழந்தைகள், வளர்ந்து பெரியவர்களானதும் நீண்டதொரு இனக்குரோதப் போரில் ஈடுபட்டார்கள்.\nபொதுவாக அரசியல்வாதிகள் தமது குறுகிய நலன்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக எதையும் செய்யத் துணிவார்கள். இத்தாலியின் அரசியல் சாணக்கியனாக போற்றப்படும் மாக்கியவல்லி, \"அரசன் எத்தகைய பாதகச் செயலையும் தனது இருப்பிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.\" என்று தத��துவங்களை எழுதி வைத்துச் சென்றுள்ளார். நிறவெறி, இனவெறி, மதவெறி எல்லாமே உலக நாடுகளின் அரசுகளின் ஸ்திரத் தன்மைக்கு பயன்பட்டுள்ளன. ஒரு அரசு தான் சார்ந்த பெரும்பான்மை இனத்தின் ஆதரவைப் பெறுவதற்காக, சிறுபான்மை இனத்தை பகைத்துக் கொள்கின்றது. இதன் மூலம், நாகரிக சமூகம் தோன்றிய காலத்தில் இருந்து நிலவி வரும் சமமற்ற பொருளாதார பங்கீட்டை மறைக்க முடிகின்றது. இலங்கையின் இனப்பிரச்சினையை, இத்தகைய பின்னணியுடன் புரிந்து கொள்ளா விட்டால், இனவாத சகதிக்குள் மாட்டிக் கொள்ள நேரிடும். சிங்கள, தமிழ் அறிவுஜீவிகள் கூட இன முரண்பாடுகளை பிரதிபலிப்பதை வெளிநாட்டவரும் அவதானித்துள்ளனர். குறிப்பாக பண்டாரநாயக்க பற்றிய பார்வை, அறிவுஜீவி சமூகத்தை கூறு போட்டுள்ளது. சிங்கள அறிவுஜீவிகள் பண்டாரநாயக்கவை முற்போக்காளராக கருதுகின்றனர். அதே நேரம், தமிழ் அறிவுஜீவிகள் பண்டாரநாயக்கவை பேரினவாதியாக கருதுகின்றனர். சிங்கள, தமிழ் அறிவுஜீவிகளுக்கு இடையிலான கருத்து முரண்பாடு \"A 9 Highway\" என்ற சிங்கள-தமிழ் திரைப்படத்தில் தத்ரூபமாக பதிவு செய்யப் பட்டுள்ளது.\nதமிழ் பேசும் மக்களைப் பொறுத்த வரையில், பொதுவாக தமிழ் அறிவுஜீவிகளின் எழுத்துக்களையே படிப்பது வழக்கம். அவர்கள் தமிழில், அல்லது ஆங்கிலத்தில் எழுதினாலும், இனப்பிரச்சினை சுதந்திரத்திற்குப் பின்னர் ஆரம்பமானதாகவே குறிப்பிடுவார்கள். தீவிர தமிழ் தேசியவாதிகள் என்றால், மகாவம்சம், எல்லாளன் காலத்திற்கு சென்று, இனப்பிரச்சினையின் வேர்களை கண்டுபிடிப்பார்கள். ஆனால், இடைப்பட்ட ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தை பற்றி மட்டும் பெரிதாக எதுவும் கூற மாட்டார்கள். இலங்கையின் மத்திய பகுதியான கண்டி இராச்சியம் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப் பட்ட காலத்தில் (1815) இருந்து, நாட்டில் எல்லாவற்றையும் இனவாதக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் வழக்கம் தோன்றியுள்ளது. கடைசி கண்டி மன்னன், தென்னிந்திய நாயக்கர் சாதியை சேர்ந்த தமிழன். சிங்கள மக்களை மன்னனுக்கு எதிராக கிளர்ந்தெழ வைப்பதற்காக, \"கண்டி தமிழ் மன்னனின் கொடுங்கோன்மை\" பற்றி பிரச்சாரம் செய்தனர். இந்திய மரபின் படி, இலங்கை ஆளும் மன்னன், பிராமணனாக அல்லது உயர்சாதியை சேர்ந்தவனாக இருப்பதையே பௌத்த பிக்குகளும் விரும்பியிருந்தனர். மதம் அல்லது சாதி ஆதிக்கம் செலுத்திய பண்டைய இலங்கைச் சமூகத்தினுள், ஆங்கிலேயர்கள் மொழித் தேசியத்தை அறிமுகப் படுத்தினார்கள்.\nஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், கரையோரச் சிங்களவர்களுக்கும், கண்டிச் சிங்களவர்களுக்கும் இடையில் பெரும் வேறுபாடு நிலவியது. ஒரே மொழியை பேசிய இரண்டு சமூகங்களும், வேறுபட்ட கலாச்சாரங்களை கொண்டிருந்தனர். நீண்ட கால காலனிய ஆட்சி காரணமாக, கரையோர சிங்களவர்கள் கிறிஸ்தவர்களாகவும், மேலைத்தேய கலாச்சாரத்தை பின்பற்றுவோராகவும் மாறியிருந்தனர். அதற்கு மாறாக, கண்டிச் சிங்களவர்கள் பௌத்தர்களாகவும், பாரம்பரிய கலாச்சாரத்தை பேணுவோராக காணப்பட்டனர். இதை விட, அன்று யாரும் தம்மை சிங்களவர் என்று அழைத்துக் கொள்ளவில்லை. சிங்களவர் ஒரு இனம் என்பதே கற்பிதமாகும். கரவ, துரவ, சலகம போன்ற சிங்கள சாதிகள், தென்னிந்தியாவில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பதற்கான வரலாற்று ஆவணங்கள் உள்ளன. பண்டாரநாயக்கவின் மூதாதையர் கூட, தென்னிந்தியாவில் இருந்து வந்த தமிழ்ப் பிராமணர்கள் என்ற கதை ஒன்றுண்டு. பண்டாரநாயக்கவின் உறவினர்கள் பலர், தமிழர்களுடன் கலப்பு மணம் புரிந்துள்ளனர். இத்தகைய பின்னணியைக் கொண்ட ஒருவர், சிங்கள தேசியவாதத்தை உருவாக்கியதும், சிங்கள பேரினவாதத்தின் தந்தையாக மாறியதும் வரலாற்று முரண்நகையாகும்.\nபண்டாரநாயக்க, சிங்கள தேசியத்தின் உருவாக்கத்தை, அன்றைய காலவோட்டத்திற்கு ஏற்றவாறு ஏகாதிபத்திய எதிர்ப்பாக காட்ட முனைந்தார். அதே நேரம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் தனிப்பட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தொடர்பை பேணி வந்தார். காங்கிரஸ் கட்சி, சுதந்திர இந்தியாவை தலைமை தாங்கும் சக்தி உள்ளதெனக் காட்டுவதற்காக, இந்திய (ஹிந்தி) தேசியத்தை உருவாக்க அரும்பாடுபட்டது. இலங்கையில் அதே போன்றதொரு முயற்சியில் பண்டாரநாயக்க ஈடுபட்டார். இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ். சேனநாயக்கவும் தன்னை அரசமைக்கும் தகமை பெற்ற தலைவராக காட்டிக் கொள்ள விரும்பினார். ஆனால், அவரது காலம் முழுவதும் இலங்கை போல்ஷேவிக்குகளை (மார்க்சியர்கள்) எவ்வாறு சமாளிப்பது என்பதிலேயே செலவிட்டார். சிங்கள-தமிழ் பூர்ஷுவா வர்க்கத்தை ஒன்று சேர்த்த கட்சி ஒன்றை ஸ்தாபித்தார். \"ஐக்கிய தேசியக் கட்சி\" என்ற தேசிய ஒருமைப்பாட்டுக்கான கட்சி ஒன்றை ஸ்தாபித்து விட்டு, சுதந்தி��த்திற்கு தயாராக காத்திருப்பதாக ஆங்கிலேயருக்கு அறிவித்தார்.\nஇவ்விடத்தில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்றுள்ளது. ஆங்கிலேயர்கள் தமக்கு அடுத்ததாக ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதற்கு ஏற்ற நபர்களை தேடிக் கொண்டிருந்தார்கள். உள்நாட்டு பிரதிநிதிகள், ஏதோ ஒரு வகையில், பெரும்பான்மை இலங்கையரைப் பிரதிநிதித்துவப் படுத்த வேண்டும் என்று விரும்பினார்கள். டி.எஸ். சேனநாயக்க ஒரு விதமாகவும், பண்டாரநாயக்க வேறொரு விதமாகவும் தமது \"ஆளும் தகமையை\" நிரூபித்துக் காட்டினார்கள். இரண்டு வேறு பட்ட சமூகங்களான கரையோரச் சிங்களவர்களையும், கண்டிச் சிங்களவர்களையும், பண்டாரநாயக்க சிங்களவர்கள் என்ற பெயரில் ஒன்றிணைத்தார். ஆங்கிலேயருக்கும் அஃது உவப்பான சங்கதி தான். \"காலனியாதிக்க எதிர்ப்பாளர்களான கண்டிச் சிங்களவர்களை, காலனிய விசுவாசிகளான கரையோரச் சிங்களவர்கள் ஆளப்போகின்றனர். இதனால் காலனிய எதிர்ப்புணர்வு மழுங்கடிக்கப்படும்.\" பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு இதை விட நல்ல செய்தி வேறென்ன கிடைக்க முடியும்\nLabels: இலங்கை வரலாறு, இனப்பிரச்சினை, சிங்கள பேரினவாதம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nசமூக விஞ்ஞான கல்வி வட்டத்தின் கேள்விகள்\n(முகநூலில், சமூக விஞ்ஞான கல்வி வட்ட அங்கத்தவர்கள் கேட்கும் அரசியல் கேள்விகளுக்கு கலையரசன் பதில்கள் தருகிறார்.)\nகேள்வி: ஈழத்தின் சாதியப் போராட்டம் பற்றியும் அதன் இன்றைய நிலை பற்றியும்\nபதில்: வட இலங்கையில் நடந்த முதலாவது சமூகப் புரட்சி அது தான். போராட்டத்தில் உயர்த்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டார்கள். அத்தோடு சிங்கள முற்போக்காளர்களின் அனுதாபமும் கிட்டியது. அதுவே சாதியப் போராட்டத்தின் வெற்றிக்கு மூல காரணம். போராட்டத்தின் மூலமே தீண்டாமையை ஒழிக்க முடிந்தது, சம வாய்ப்புகளை பெற முடிந்தது. இறுதியில் ஆதிக்க சாதியினரின் அரசியல் தலைமையும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மதமாற்றம் போன்ற ஆபத்துகளை எண்ணிப் பயந்திருக்கலாம்.\nமேலும் தாழ்த்தப்பட்ட சாதியினர் மத்தியிலும், ஒரு நடுத்தர வர்க்கம் தோன்றியிருந்தது. அவர்கள் மோதலை தவிர்த்து, சமரசப் பாதையை தேர்ந்தெடுத்தனர். இன்று சமூகப் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, அகமண முறை மூலம் சாதிகளை பாதுகாப்பதில் அனைவரும் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு சாதியிலும் உள்ள முன்னேறிய பிரிவுக்கு இன்றைய நிலைமை திருப்திகரமாக உள்ளது.\nஆயினும் நிலம் சார்ந்த பொருளாதார பிரச்சினைகள் தொடருவதால், தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த சமூகங்களில் ஏழைகளின் விகிதாசாரம் அதிகமாக உள்ளது. சமூகத்தின் முன்னேறிய பிரிவினரின் இயல்பான (நடுத்தர) வர்க்க குணாம்சம், தற்கால சாதிய பிரச்சனைகளை பார்க்க விடாமல் தடுக்கின்றது.\n தேச பக்தி என்றால் என்ன துரோகம் என்றால் என்ன\nபதில்: 19 ம் நூற்றாண்டில், ஐரோப்பாவில் முதலாளித்துவ வளர்ச்சியுடன் தேசியம் என்ற புதிய சிந்தனை உருவானது. அதற்கு முன்னர், மன்னராட்சிக்கு உட்பட்ட நாடுகள் இருந்தன. குடிமக்கள் கடவுளுக்கும், கடவுளின் பூலோக பிரதிநிதியான மன்னருக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும். தேசியம் பற்றிய கற்பிதம், தேசம் மீதான விசுவாசத்தைக் கோரியது. அதற்காக பொதுவான மொழியை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தேசத்திற்குள் வாழ்ந்த அனைத்து குடிமக்கள் மீதும் அந்த மொழி திணிக்கப் பட்டது. அதற்கு முன்னர், எழுத்தறிவற்ற காலத்தில் பல்வேறு பேச்சு மொழிகள் வழக்கில் இருந்தன.\nமன்னராட்சிக் காலத்தில், மக்கள் மதத்திற்கு கட்டுப்பட்டு வாழ வேண்டியிருந்தது. ஒவ்வொரு பிரஜையும் மதத்தின் மீது பக்தி கொண்டவராக இருக்க வேண்டும். மதகுருக்களுக்கு அடங்கி நடக்க வேண்டும். தேசியவாதம் மதத்தின் அதிகாரத்தை எதிர்த்தே எழுந்தது. தேசியவாதிகள், மக்களிடம் மத நம்பிக்கைக்கு பதிலாக, தேசபக்தியை எதிர்பார்த்தார்கள். மண்ணுக்குரிய மக்கள் என்பது, தேசபக்தியை மத நம்பிக்கையில் இருந்து வேறு படுத்தியது. தேசியம் தோன்றிய சில நாடுகளில், தேசபக்தி பேரினவாதமாக உருவெடுத்தது. ஒரே தேசியத்திற்குள் அடங்க மறுத்த சிறுபான்மையினங்களை, துரோகம் செய்பவர்களாக கருதினார்கள்.\nகேள்வி: தரகு முதலாளித்துவம் என்றால் என்ன\nபதில்: இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியை, ஒரு வருட வருமானமாக ஈட்டும் நிறுவனங்கள் இருக்கி��்றன என்றால் நம்ப முடிகின்றதா உலகிலேயே மிகப் பெரிய மூலதனத்துடன் இயங்கும் வர்த்தக நிறுவனங்கள் மேற்கத்திய நாடுகளில் உள்ளன. தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் என்று அழைக்கப் படும் இவை, அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளில் தலைமையகத்தைக் கொண்டுள்ளன. அதனால் தான் அவற்றை முதலாளித்துவ நாடுகள் என்று அழைக்கிறோம். அதாவது \"முதல்\" (மூலதனம்) அங்கே தான் போய்க் குவிந்துள்ளது.\nபன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்து அனுப்பும் பொருட்கள் உலகம் முழுவதும் விற்பனையாகின்றன. நாம் காலையில் எழுந்தவுடன் பல்துலக்க பாவிக்கும் பற்பசை முதல், போக்குவரத்திற்கான வாகனம் வரை எல்லாமே அவர்களின் தயாரிப்புகள் தான். மற்றைய நாடுகளில் உள்ள முதலாளிகள், உண்மையில் பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை வாங்கி விற்கும் தரகர்கள். சில நேரம், உள்நாட்டில் கூட்டுத் தயாரிப்பாகவும் உற்பத்தி செய்வார்கள். ஆகவே அவர்களை தரகு முதலாளிகள் என்று அழைக்கின்றோம். நமது நாடுகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் தரகு முதலாளிகள் தாம்.\nகேள்வி: கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் தலைமைப்பீடமாக வத்திக்கான் திருச்சபை மாறியது எப்போது தவிர அது எப்போது தோற்றுவிக்கப்பட்டது தவிர அது எப்போது தோற்றுவிக்கப்பட்டது\nபதில்: ஆரம்பத்தில் இயேசுவின் போதனைகளை ஏற்றுக் கொண்டவர்கள் பொதுவுடமைச் சமுதாயமாக வாழ்ந்தார்கள். அதாவது தமக்குத் தேவையான உணவை, கூட்டுறவு பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்து பகிர்ந்துண்டார்கள். ஆதி கால கிறிஸ்தவர்கள், அரசதிகாரத்தை கைப்பற்றுவதற்கான அபிலாஷைகளை கொண்டிருக்கவில்லை. கொன்ஸ்ட்டான்டின் என்ற கிரேக்க-ரோம சக்கரவர்த்தி கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பின்னர், கிறிஸ்தவம் அரச மதமானது. அந்தக் காலத்தில் விவிலிய நூல் முழுமையான வடிவம் பெற்றது.\nபிற்காலத்தில் ரோம சாம்ராஜ்யம் இரண்டாகப் பிரிந்தது. இத்தாலியில் ரோமை தலைநகராகக் கொண்ட மேற்கத்திய ரோம சாம்ராஜ்யத்தில், அதற்கென தனித்துவமான கத்தோலிக்க மதம் தோன்றியது. கிழக்கத்திய கிரேக்க கிறிஸ்தவத்திற்கும், மேற்கத்திய ரோம கிறிஸ்தவத்திற்கும் இடையில் வழிபாட்டு முறைகளில் வித்தியாசம் உண்டு. இருப்பினும், தலைமையில் ஏற்பட்ட அதிகாரப் போட்டி தான், இந்தப் பிளவுக்கு காரணம். ரோமில் அரச அதிகாரத்தை கைப்பற்ற��ய முதலாவது பாப்பரசர் புனித பீட்டர் வத்திகானை தனது இருப்பிடமாக்கிக் கொண்டார். அதுவே, உலக கத்தோலிக்க மத நிறுவனத்தின் தலைமையகமாக மாறியது. கிறிஸ்துவுக்குப் பின் முதல் நூறாண்டுகளில் நடைபெற்ற மாற்றங்கள் இவை.\nகேள்வி: இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தோல்வி என்ன சொல்கிறது\nபதில்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன, முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்ட திரிபுவாதக் கட்சிகள். அவை தேர்தல் சாக்கடையில் மூழ்கி பல வருடங்களாகின்றன. கட்சித் தலைவர்கள், தம்மை மேற்கத்திய சோஷலிசக் கட்சிகளுடன் (உதாரணத்திற்கு: பிரிட்டிஷ் லேபர் கட்சி) ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். கட்சியின் தொண்டர்களுக்கே கம்யூனிசக் கொள்கைகள் பற்றிய விடய ஞானம் மிகக் குறைவு. பத்தோடு பதினொன்றாவதாக, \"சிவப்புக் கொடி பிடிக்கும்\" கட்சிகளாக சீரழிந்து விட்டன. அவர்கள் தேர்தல் பாதைக்கு வந்த பின்னர் சாதித்தவை மிக அரிது. கட்சியோடு செல்வாக்கு கொண்டவர்களைத் தவிர, பெரும்பான்மை மக்களுக்கு கிடைத்த நன்மைகள் மிகக் குறைவு. அவர்கள் ஆட்சியிலேயே பல முதலாளித்துவ சீர்திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஊழல், அதிகார மமதை என்பன, மக்களை வேறு கட்சிக்கு வாக்களிக்கத் தூண்டின. இதனால் பாரம்பரிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தோல்வியாக பார்ப்பதை விட, முதலாளித்துவ நலன் சார்ந்த கட்சிகளின் தோல்வியாக பார்ப்பதே சிறந்தது.\nகேள்வி: மாவோயிஸ்ட்கள் மக்களுக்கு என்ன செய்வார்கள்\nபதில்: மாவோயிஸ்ட்கள் மக்களுக்கு என்ன செய்வார்கள் என்று கேட்பது, பாராளுமன்ற ஜனநாயக வழி வந்த சிந்தனையாகும். முதலாளித்துவ ஜனநாயகத்தில் போட்டியிடும் கட்சிகள் தான், மக்களுக்கு அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். மாவோயிஸ்டுகள் அதற்கு மாறாக, அடித்தட்டு மக்களின் போராட்ட இயக்கமாகும். அதாவது அரசியல் அதிகாரமற்ற மக்கள், தாமே அந்த அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்வதற்கான அமைப்பு வடிவம். போராட்டக் காலத்திலேயே, கெரில்லாப் பிரதேசம், விடுவிக்கப் பட்ட பிரதேசம் உருவாக்கப்பட்டு வருகின்றது. அங்கெல்லாம் இதுவரை காலமும் அரசியல் அதிகாரத்தை கைகளில் வைத்திருந்த, நிலப்பிரபுக்கள், முதலாளிகள், மற்றும் அரசு அதிகாரிகளின் செல்வாக்கு ப��ருமளவு குறைக்கப் பட்டுள்ளது. உதாரணத்திற்கு, நிலவுடமையாளர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு நிலமற்ற விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப் படுகின்றது. முதலாளிகள் சொந்தம் கொண்டாடி வந்த இலாபத்தில் ஒரு பகுதி தொழிலாளருக்கு போய்ச் சேருமாறு மறு சீரமைக்கப் படுகின்றது. வங்கிகளில் அடவு வைத்த ஏழை விவசாயிகளின் கடன் பத்திரங்கள் எரிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளில் அரசு தலையிடா வண்ணம், அரசு அதிகாரிகள் கட்டுப்படுத்தப் படுகின்றனர். மாவோயிஸ்ட் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள் உற்பத்தி செய்து கொடுக்கும் பொருட்களுக்கு, அதிக விலை கிடைக்குமாறு கவனிக்கப்பட்டது. இவையெல்லாம் மாவோயிஸ்டுகளின் ஆயுத பலத்தினால் சாதிக்கப்பட்டன. மாவோயிஸ்டுகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூட, ஆண்டாண்டு காலமாக ஏழைகளின் குறைகளைத் தீர்க்காத அரசின் கையாலாகத் தனத்தை விமர்சித்துள்ளனர்.\nகேள்வி: தமிழ் நாட்டில் காங்கிரஸ் தோல்வி என்ன சொல்ல வருகிறது\nபதில்: எதையுமே சொல்லவில்லை. காமராஜர் காலத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் காங்கிரசின் செல்வாக்கு பெருமளவு குறைந்து விட்டது. காங்கிரஸ் எந்தத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடாது. திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டு வைத்துக் கொள்வது வழமை. கூட்டணியில் இருக்கும் கட்சி தோற்றால், காங்கிரசும் தோல்வியடையும். காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்கள், மக்கள் தங்கள் கோரிக்கைக்கு செவி சாய்த்தார்கள், என்று விளக்கம் கூறலாம். ஆனால், அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு ஓட்டுப் போட்ட எண்ணிக்கை மிகக் குறைவு.\nகேள்வி: மக்கள் அரசியல் என்றால் என்ன\nபதில்: உலகில் எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும், அங்கே உழைக்கும் மக்கள் பெரும்பான்மையாக இருப்பார்கள். உழைக்கும் மக்கள் தங்கள் உடல், மூளை உழைப்பை பயன்படுத்தி உற்பத்தி செய்கிறார்கள். மூலதனத்தை முதலீடு செய்யும் முதலாளிகள் இலாபம் என்ற பெயரில் உழைப்பின் பலன்களை அறுவடை செய்கின்றனர். இவர்கள் எங்கேயும் சிறுபான்மையினர் தான். ஆனால் பண பலம் இருப்பதால் யாரையும் இலகுவாக வாங்க முடிகின்றது. குறிப்பாக அரசியல்வாதிகள், மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்களை தம் பக்கம் வைத்திருப்பதால், பெரும்பான்மை உழைக்கும் மக்களை கட்டுப்படுத்த முடிகின்றது. ஆகவே பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களை சார்ந்து, அவர்களது நலன்களுக்காக நடத்தப் படும் அரசியலே மக்கள் அரசியல் ஆகும். மக்கள் அரசியல் எந்தவொரு சித்தாந்தம் சார்ந்ததாகவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆயினும் ஆட்சி அதிகாரத்தையும், பொருளாதாரத்தையும் உழைக்கும் மக்கள் தங்கள் கைகளில் எடுப்பதற்கு சில தத்துவார்த்த நடைமுறைகள் அவசியம்.\nகேள்வி : வர்க்க முரண்பாட்டின் தோற்றம் எங்கே இருந்து ஆரம்பிக்கின்றது\nபதில்: பதில்: சமுதாயத்தில் பெரும்பான்மை மக்கள் உழைப்பை விற்பதும், முதலாளிகள் மூலதனத்தை முதலீடு செய்வதும் வழமையான பொருளாதார செயற்பாடுகளாக உள்ளன.\nமூலதனம் உட்பட அனைத்துப் பொருட்களும் உழைப்பினால் உருவாகியுள்ளன. ஆனால் முதலிடும் ஒரே காரணத்திற்காக, இலாபம் என்ற பெயரில் கிடைக்கும் உபரி உழைப்பை மீண்டும் மூலதனமாக்குவதன் மூலம், முதலாளிகள் தமது பலத்தை பெருக்கிக் கொள்கின்றனர்.\nஉழைக்கும் வர்க்கத்தின் உழைப்பு அளவுக்கு அதிகமாக சுரண்டப்படும் பொழுது, அதனை வறுமை என்றழைக்கிறோம். பூமியின் செல்வம் எங்கே போய்க் குவிகின்றது யாருக்கு பயன்படுகின்றது இது போன்ற கேள்விகள் வர்க்க முரண்பாட்டில் இருந்தே எழுகின்றன.\nபல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு மனிதர்கள் கிடைத்ததை பகிர்ந்துண்டு வாழ்ந்தார்கள். இப்போதும் சில பழங்குடியின சமுதாயங்கள் இவ்வாறான வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளனர்.\nகுறிப்பிட்ட இடத்தில் வளங்கள் அரிதாக கிடைக்கவே, பேராசை கொண்ட சிலர் அதனை தான் மட்டும் அனுபவிக்க விரும்பினார்கள். ஒரு மனிதனின் உழைப்பில் இன்னொரு மனிதன் வசதியாக வாழும் பொருளாதாரம் தோன்றிய போதே, வர்க்க முரண்பாடுகளும் தோன்றி விட்டன.\nகேள்வி: இடதுசாரியத்தால் மட்டுமா முழுமையான ஜனநாயகத்தை கொண்டுவரமுடியும்\nபதில்: பொதுவாக இடதுசாரியம் என்று கூறி விட முடியாது. மேற்கு ஐரோப்பாவில் சமூக- ஜனநாயக கொள்கை பல வருடங்களாக நீடித்தது. அது கூட இடதுசாரியம் தான். அவர்களால் பெரும் முதலாளிகளுடன் சமரசம் செய்து மக்கள் நலன் பேணும் திட்டங்களை கொண்டு வர முடிந்தது. அதுவும் ஜனநாயகம் தான். இருப்பினும் மேற்கு ஐரோப்பிய ஜனநாயகத்தை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது சாத்தியமல்ல. ஏனெனில் பெரும் முதலாளிகள் உலகம் முழுவதும் அத்தகைய சமரசங்களுக்கு உடன்பட மாட்டார்கள். மேற்கு ஐரோப்பாவிலும் நிலைமை மாறிக் கொண்டு வருகின்றது. இடதுசாரிகள் எல்லாம் வலதுசாரிகளாகி விட்டனர். பல கட்சிகள் பங்கு பற்றும் தேர்தல் முறை, ஒரு வகை ஜனநாயகம் மட்டுமே. அது தான் ஜனநாயகம் என்ற மாயையை களைய வேண்டும். ஆட்சியதிகாரத்தில் மக்கள் நேரடிப் பொறுப்பேற்பதும், பொருளாதார உற்பத்தியை மக்கள் நலனுக்காக திட்டமிடுவதும் அவசியமானவை. மக்களுக்கு அரசியல், பொருளாதார அறிவு புகட்டுவதும் சமூகத்தை ஜனநாயகமயப் படுத்த உதவும். சோஷலிச நாடுகளில் நடந்த ஜனநாயகத்திற்கான செயற்திட்டங்கள் குறித்து வெளியில் பலர் அறிந்திருக்கவில்லை. இருப்பினும் அது கூட முழுமையான ஜனநாயகம் என்று சொல்வதற்கில்லை. புராதன காலத்தில், ஆப்பிரிக்க சமுதாயங்களிலும், கிரேக்கத்திலும் ஜனநாயக நடைமுறைகள் இருந்துள்ளன. அது போன்ற, அல்லது அதை விடச் சிறந்த ஜனநாயக சமுதாயம் குறித்து பல தத்துவஞானிகள் சிந்தித்துள்ளனர். அந்த இலக்கை அடைவதற்கான பரிசோதனை முயற்சிகளை நடைமுறைப் படுத்தியவர்களே நமது காலத்து இடதுசாரிகள். இருப்பினும் காலப்போக்கில் எழுந்த தத்துவார்த்த முரண்பாடுகள், இடதுசாரியத்தில் பல பிரிவுகளை தோற்றுவித்தது.\nஇன்றைய நவீன விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகள் மனித உழைப்பின் முக்கியத்துவத்தை குறைத்து விட்டதாகவும் உற்பத்தி உறவில் மனித உழைப்பின் தாக்கம் குறைவடைந்திருப்பதால் உழைப்பு மூலதனத்தை அடிப்படையாக கொண்ட வர்க்க போராட்ட அரசியல் என்பது பொருத்தமற்றது/ சாத்தியமற்றது என்ற வாதங்கள் தொடர்பில்.....\nபதில்: நிச்சயமாக, நூறு வருடங்களுக்கு இருந்த உலகம் இன்றில்லை. தொழிற்புரட்சி காரணமாக இயந்திரங்களும், ஆலைகளும் நொடிக்கு பல்லாயிரம் பொருட்களை உற்பத்தி செய்து குவித்தன. அவற்றின் வேகத்துக்கும், திறனுக்கும் ஈடு கொடுக்க முடியாமல் குடிசைக் கைத்தொழில்கள் மறைந்து போயின. அப்போதும் இதே போன்ற வாதம் முன்வைக்கப்பட்டது. தொழிற்புரட்சி மனித உழைப்பை மறு வார்ப்புச் செய்தது. நாட்டுப்புறங்களில் விவசாயக் கூலிகளாக வாழ்ந்த மக்களை, ஆலைத் தொழிலாளர்களாக்கியது. இத்தகைய மாற்றங்கள் உலகம் முழுவதும் ஒரே சீராக நடைபெறவில்லை. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் மேற்படி மாற்றங்கள் நடந்து கொண்டிருந்த அதே காலத்தில், பிற நாடுகள் விவசாயப் பொருளாதாரத்தைக் கொண்��ிருந்தன.\nஇன்று தொழிற்துறை வளர்ச்சியடைந்த நாடுகள் இன்னும் ஒரு படி முன்னேறியுள்ளன. அது தான் விஞ்ஞான, தகவல் தொழில்நுட்பப் புரட்சி. இந்த மாற்றத்தின் காரணமாக தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. ஆலைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. அதற்கு மாறாக சேவைத் துறை தொழிலாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இவை எல்லாம் வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகளில் நடக்கும் மாற்றங்கள் மட்டுமே. பிற உலக நாடுகளில் இது மிக சொற்ப அளவிலேயே நடைபெற்றுள்ளது. குறிப்பாக விஞ்ஞான, தொழில்நுட்பத்தில் தங்கியிருக்கும் மேற்குலக நாடுகளையும், அனைத்துலக மத்தியதர வர்க்கத்தையும் மட்டுமே கருத்தில் எடுத்துக் கொண்டால்; மேற்படி வாதத்தில் நியாயம் இருப்பதைப் போல தோன்றும். பெரும்பான்மை உலக மக்கள் அத்தகைய மாற்றங்களை அறியாதவராக, அல்லது அதன் பலன்களைப் பெறாதவர்களாக இருக்கின்றனர்.\nஇன்று எத்தனையோ மேற்குலக நாடுகளில் விவசாயம் புறக்கணிக்கப் படுகின்றது. ஆனால் அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வறிய நாடுகள் உற்பத்தி செய்து அனுப்பிக் கொண்டிருக்கின்றன. சேவைத்துறைக்கு மாறிய மேற்குலகில், ஆலைகள் சீனா போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்ந்து விட்டன. அவர்களுக்கு தேவையான உடைகளையும், பாவனைப் பொருட்களையும் சீனர்கள் உற்பத்தி செய்து அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். மூலதனம் தனது நாட்டின் எல்லை கடந்து, உலகமயமாக்கல் என்ற பெயரில், உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. தொழிலாளர் வர்க்கமும் பன்னாட்டு அடையாளங்களைக் கொண்டுள்ளது. சில வளர்ச்சியடைந்த நாடுகளில், தொழிலாளர்கள் முழுக்க முழுக்க அந்நிய தேசத்தவர்களாக காணப்படுகின்றனர்.\nஆகவே இன்று மனித உழைப்போ, அதன் தாக்கமோ சிறிதேனும் குறையவில்லை. மாறாக அது சர்வதேசமயப் பட்டுள்ளது. அது எமது கண்ணுக்கு புலனாவதில்லை. இன்று வர்க்கப் போராட்டம் சாத்தியமற்றது என்ற மயக்கம் ஏற்படலாம். பல்லின கலாச்சாரங்களை கொண்ட தொழிலாளர்களை ஒற்றுமைப் படுத்துவது சிரமம். அதே நேரம் வசதி வாய்ப்புகளை அனுபவிக்கும் உழைக்கும் வர்க்கம், தன்னிலை மறந்து போராட்டத்தை புறந்தள்ளும். இந்த நிலைமை வளர்ந்த நாடுகளில் உள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில், \"பாரம்பரிய முதலாளி-தொழிலாளி பாகுபாடு\" அதிகம் மாறவில்லை. ஆனால் இன,மத, சாதிப் பூசல்கள், உழைக்கும் வர்க்க மக்களை பிரித்து வைக்க பயன்படுகின்றன.\nகேள்வி: சீனாவிலும் ரஷ்யாவிலும் பொதுவுடமைக் கொள்கை தோற்றதாக இருப்பது பற்றி\nபதில்: பொதுவுடமைக் கொள்கை எங்கேயும் தோற்கவில்லை. உலகில் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் பொதுவுடமைச் சமுதாயங்கள் இருந்துள்ளன. நவீன உலக வரலாற்றில், பொதுவுடமைத் தேசம் இன்னும் எங்கேயும் தோன்றவில்லை.\nரஷ்யாவும், சீனாவும் சோஷலிச (சமதர்ம) நாடுகளாக இருந்தன. ஒரு கம்யூனிசக் கட்சி மட்டுமே சோஷலிச பொருளாதாரத்தை கொண்டு வர வேண்டுமென்ற கட்டாயமில்லை. ஸ்வீடன் போன்ற சில மேற்கு ஐரோப்பிய நாடுகளில், முதலாளித்துவம், பல கட்சி தேர்தல் போன்றவற்றுடன் சோஷலிச பொருளாதாரமும் இன்று வரை நிலைத்து நிற்கின்றது.\nமேற்கத்திய நாடுகளில் உள்ள \"ஜனநாயக சோஷலிசம்\" உலகின் பிற நாடுகளில் சாத்தியமல்ல. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றை பிறகு பார்ப்போம்.\nரஷ்யாவிலும், சீனாவிலும் ஒரு வர்க்கப் போருக்குப் பிறகு தான் சோஷலிசத்தை கொண்டு வந்தார்கள். அந்தக் காலத்தில் வாழ்ந்த தலைமுறையினர், பூமியிலே ஒரு சொர்க்கத்தை படைக்கப் போவதாக நம்பினார்கள். பலர் அந்த நம்பிக்கைக்காக உயிர்த் தியாகம் செய்தனர்.\nபோராட்டத்தினால் கிடைத்த பலன்களை அனுபவித்த இரண்டாவது தலைமுறை \"சோஷலிச சொர்க்கத்தில்\" வாழும் பாக்கியம் பெற்றவர்கள். அவர்களுக்கு போராடிப் பெற்ற சுதந்திரத்தின் அருமை தெரியவில்லை.\nகஷ்டப்பட்டு உழைத்து பணம் சேர்த்த பெற்றோரையும், சேர்த்த பணத்தை செலவழிக்கும் பிள்ளைகளையும் ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.\nதொழிற்துறை மயமாக்கல், அனைவருக்கும் இலவசக் கல்வி, இலவச மருத்துவ வசதி, நிச்சயிக்கப்பட்ட வேலை வாய்ப்பு, வருமானம், ஓய்வு, அரச செலவில் விடுமுறை, இவை யாவும் சோஷலிசத்தின் சாதனைகள்.\nஇவற்றை எல்லாம் அனுபவித்துக் கொண்டிருந்த மக்கள் தான் சோஷலிச பொருளாதாரத்தை வீழ்த்த துணை நின்றார்கள். அதற்கு முக்கிய காரணம், மேற்குலகமும், முதலாளித்துவ ஆதரவாளர்களும் இடையறாது நடத்திய பிரச்சாரம்.\nமேற்கத்திய பாணி ஜனநாயகம் ஏற்பட்டால், இப்போது அனுபவிக்கும் வசதி வாய்ப்புகளுடன், கூடுதல் சுதந்திரம் கிடைக்கும் என்று பிரச்சாரம் செய்தார்கள். \"கூடுதல் சுதந்திரம்\" என்பது, அளவுக்கதிகமாக பணம் சேர்ப்பது, ஆடம்பர வாழ்க்கை வாழ்வது என்று சாமானியர்கள் புரிந்து கொண்டார்கள்.\nஹாலிவூட் திரைப்படங்களை பார்க்கும் எமது மக்களும் அப்படித் தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பல கட்சி ஆட்சி முறை, முதலாளித்துவம் வந்தால், அமெரிக்கத் திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் போல வாழலாம் என்று நம்பினார்கள்.\nஅது மட்டுமல்லாது, கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே சிலர் சுயநலத்துடன் செயற்பட்டு வந்தனர். கட்சி பிரமுகர்கள் சிலரின் ஊழலை தட்டிக் கேட்க முடியாதிருந்தது. அதிகாரத்தை பயன்படுத்தி பணத்தை, சொத்துகளை பதுக்கி வைத்தனர். அவற்றை எல்லாம் அனுபவிப்பதற்கு சோஷலிச பொருளாதார அமைப்பு தடையாக இருந்தது. மாளிகைக்குள் நடக்கும் சதிப்புரட்சி போல, கட்சிப் பிரமுகர்களே சோஷலிசத்தை வீழ்த்தினார்கள்.\nஸ்டாலின், மாவோ பதவியில் இருந்த காலத்தில் அத்தகைய சுயநலமிகளின் தலை உருண்டது. ஸ்டாலின், மாவோ காலத்தில் தண்டிக்கப் பட்டவர்கள், அவர்களின் மறைவுக்குப் பின்னர் ஆட்சியை கைப்பற்றினார்கள்.\nஉண்மையில் முதலாளித்துவ சீர்திருத்தங்கள் அப்போதே மெல்ல மெல்ல அறிமுகப் படுத்தப் பட்டன. ரஷ்யாவில் குருஷேவ், சீனாவில் டென்க்சியோபிங் ஆகியோர் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் முதலாளித்துவத்தை நோக்கிச் செல்லத் தொடங்கினர்.\nகேள்வி: தொடர்ச்சியாக அரபு நாடுகளில் தோன்றி வரும் மக்கள் புரட்சி பற்றி\nபதில்: உண்மையில் இது அரபு நாடுகளில் மட்டுமே தோன்றவில்லை. உலகம் முழுவதும் நடந்து வரும் மக்கள் எழுச்சி. வயிற்றுக்கு உணவில்லா விட்டால், மக்கள் கலகம் செய்வார்கள். உலகில் மோசமான சர்வாதிகாரி கூட, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு மானியம் அளிப்பது வழக்கம். இன்றைய உலகில், ஐ.எம்.எப்., உலகவங்கியிடம் கடன் வாங்காத நாடுகள் மிகக் குறைவு. கடன் வழங்கும் நிறுவனங்கள், உணவுப் பொருட்களுக்கான மானியங்களை நிறுத்த வேண்டும், அல்லது குறைக்க வேண்டும் என உத்தரவிடுகின்றன. ஆட்சியாளர்கள் அதற்கு கீழ்ப் படிந்தனர். உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்தன. விளைவு, விலை உயர்வால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் கலகம் செய்தனர். அரபு நாடுகளில் மட்டுமல்ல, மொசாம்பிக், பிலிப்பைன்ஸ், மெக்சிகோ போன்ற நாடுகளிலும் உணவுக் கலவரங்கள் இடம்பெற்றுள்ளன.\nதுனிசியாவில் நடந்த புரட்சி எவரும் எதிர்பாராதவொன்று. அது மக்கள் சக்தியை நிரூபித்த ஜனநாயகப் புரட்சி மட்டுமே. பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு அவர்களிடம் தீர்வு இருக்கவில்லை. அதனால் புதிய ஆட்சியாளர்களின் காலத்தில், முன்னைய பிரச்சினைகள் தொடரவே செய்யும். எகிப்தில் நடந்த புரட்சியின் முடிவு, மேற்கத்திய நாடுகளை திருப்திப் படுத்தியது. அதே நேரம் பாஹ்ரைன் புரட்சி வன்முறை கொண்டு ஒடுக்கப்பட்டது. லிபியாவில் எண்ணையை தேசியமயமாக்கியதாலும், நீண்ட காலமாக மேற்குலகிற்கு சவாலாக விளங்கிய கடாபியை அகற்றவும், ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு தூபமிட்டனர். ஆகவே எல்லாவித எழுச்சியும் மக்கள் நலன் சார்ந்து எழவில்லை.\nமேலும் அரபு நாடுகளில் மக்கள் எழுச்சியை தூண்டி விடுவதில் அல்ஜசீரா தொலைக்காட்சி முக்கிய பங்காற்றியது. அதன் தலைமையகம் அமைந்துள்ள கட்டார், இன்னமும் அமைதியாக காட்சியளிப்பதன் மர்மத்தை புரிந்து கொள்ள வேண்டும். அரபு நாடுகளில் நீண்ட காலமாக ஆட்சி நடத்தும் மன்னர்கள், சர்வாதிகாரிகள் மக்களின் மதிப்பை இழந்து விட்டனர். இதனால் அவர்களால் ஆதரிப்பதால் ஏற்படப் போகும் ஆபத்தை மேற்குலகம் நன்கு உணர்ந்துள்ளது. ஆளுபவரை மாற்றுவதன் மூலம் மக்கள் மனக்குமுறலுக்கு வடிகால் தேடிக் கொடுக்கிறார்கள்.\nஇலங்கையிலும், இந்தியாவிலும் தேர்தல் ஜனநாயகம் இதற்காகவே கொண்டு வரப் பட்டது. மக்களுக்கு ஒரு கட்சியைப் பிடிக்கவில்லையா அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சியை வெல்ல வைப்பார்கள். ஆண்டாண்டு காலமாக இரண்டில் ஒரு கட்சிக்கு ஓட்டுப் போடும் சந்தர்ப்பம் உள்ளதால், அங்கெல்லாம் புரட்சி ஏற்பட வாய்ப்பில்லை.\nசமூக விஞ்ஞான கல்வி வட்டம்\nLabels: கேள்வி பதில், சமூக விஞ்ஞான கல்வி வட்டம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\nசீமான் & ஹிட்லர் : அதிசயப்படத்தக்க ஒற்றுமைகள்\nஹிட்ல‌ர் & சீமான், வித்தியாச‌ம் க‌ண்டுபிடிக்க‌வும்: ஹிட்ல‌ர்: முத‌லாம் உல‌க‌ப்போரில் ஜெர்ம‌ன் இராணுவ‌ம் தோற்ற‌த‌ற்கு கார‌ண‌ம் பெர்லினில...\n\"விடாய் ஒரு படுவான்கரை இலக்கியம்\" - நூல் அறிமுகம்\nஈழத்து பெண்ணிய���் கவிஞர் தில்லையின் விடாய் கவிதைத் தொகுப்பு நூல் தமிழகத்து புத்தகக் கண்காட்சியில், முற்போக்கு எழுத்துகளுக்கான பாரதி பதிப்பக...\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஈழப்போர் காலத்திலும் சாதி பார்த்த பாதித் தமிழர்கள்\nத‌மிழ‌ர் என்றொரு இன‌முண்டு. அவர்க‌ளுக்கு சாதி என்றொரு குண‌ம் உண்டு. \"சிங்க‌ள‌வ‌ர் சாதி பார்த்து அடித்த‌ன‌ரா\nசீமானுக்கும் ஹிட்லருக்கும் இத்தனை ஒற்றுமைகளா\n சீமானுக்கும் ஹிட்லருக்கும் இடையிலான ஒற்றுமைகள் ஹிட்லரின் குடும்பத்தில் யூதக் கலப்பு இருந்தது என்று வதந்திகள் உலாவின....\nவலதுசாரி பயங்கரவாதி நடத்திய மியூனிச் கொலைவெறித் தாக்குதல்\n22-07-2016 அன்று,ஜெர்மனி நாட்டின் மியூனிச் நகரில் ஒலிம்பியா வணிக வளாகத்தில் நுழைந்த பதினெட்டு வயது இளைஞன், கண்மூடித்தனமாக அங்கிருந்...\nஈழப்போருக்கும் மேற்கத்திய வங்கிகளுக்கும் என்ன தொடர்பு\nஇலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகளில் நடக்கும் போர்களுக்கும், மேற்கத்திய பன்னாட்டு வங்கிகளுக்கும் என்ன தொடர்பு ஆயுத விற்பனையால் கிடைக்கும் இ...\nபாரிஸ் கம்யூனிஸ்ட் அரசு உருவாகி 150 ஆண்டுகள்\n1870 ம் ஆண்டு நடந்த பிரான்ஸ், ஜெர்மன் யுத்தத்தின் பின் விளைவாக கம்யூன் உருவானது. பிரான்ஸ் நாட்டின் சக்கவர்த்தி மூன்றாம் நெப்போலியன், அவரது ப...\nதற்போது அறுபது வயதை எட்டியிருக்கும் மூதாட்டியானான பெட்ரா யோரிசன், கத்தோலிக்க திருக்கன்னியர் மடத்தில் கழிந்த தனது இளமைக்கால நினைவுகளை இரைமீட்...\nபாரிஸ் கம்யூன் : பிரான்சில் தோன்றிய பொதுவுடைமைப் புரட்சி\nகம்யூனிசம், சோஷலிசம் என்றால், பலருக்கு ரஷ்யா, சீனா தான் மனதில் தோன்றும். ஆனால், \" உலகில் முதலாவது கம்யூனிசப் புரட்சியின் தாயகம் ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\n அல்லது \"சிங்களம் மட்டும்\" வேண்டுமா\nஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு\nஆங்கிலேயர் புறக்கணித்த \"சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை\"\nமார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி\nஉலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி\nபண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரச...\nசிங��கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மா...\nசமூக விஞ்ஞான கல்வி வட்டத்தின் கேள்விகள்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"வட கொரியா தெரியாத மறுபக்கம்\"\nவெளியீடு: கீழடி, 562, முகாம்பிகை நகர், கன்னட பாளையம், திருநின்றவூர் - 602 024 தொலைபேசி: 9176250075\nஎனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2021-04-14T00:26:27Z", "digest": "sha1:OJ2WXICQ73JIPKRNV5BJBED3RBUYPHWW", "length": 9228, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "கம்பாத் வளைகுடா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(காம்பத் வளைகுடா இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகாம்பத் வளைகுடா-வலதுபுறம் உளளது படிமம் நாசா புவி ஆய்வகம்\nகம்பாத் வளைகுடா (மு���்னாளில் கம்பே வளைகுடாஎன அறியப்பட்ட) இந்தியாவின் மேற்கு கடலோரம் குசராத்மாநிலத்தில் கம்பாத் நகரை ஒட்டிய (பெயர் காரணம்)அரபிக் கடலின் ஒரு உள்முகமாகும்.Gulf of Cambay: Cradle of Ancient Civilization\nசுமார் 130 கிமீ (80 மைல்)நீளமுள்ள இந்த வளைகுடாவின் மேற்கே சௌராட்டிர தீபகற்பமும், கிழக்கே குசராத்தின் தெற்கு பகுதியும் உளளன.தபதி ஆறும் நர்மதா ஆறும் இந்த வளைகுடாவில் கலக்கின்றன. வளைகுடா ஆழமில்லாதிருப்பதால் மணற்திட்டுகள் அதிகமாய் காணப்படுகின்றன.ஆற்று முகவாய்களில் அமைந்துள்ளமால் திட்டு மற்றும் அரபிக்கடல் வாயிலில் உள்ளமலாக்கா திட்டுகள் குறிப்பிடத் தக்கன. இந்த வளைகுடாவின் அலை ஏற்றத்தாழ்வுகள் அவற்றின் உயர வேறுபாடுகளுக்காகவும் நடைபெறும் வேகத்திற்காகவும் மிகவும் அறியப்பட்டவை. கடல் தாழ்ந்திருக்கும்போது காம்பத் நகரை ஒட்டி நீண்டதூரம் தரை காணப்படும்.\nஇந்த கடல் மட்ட ஏற்றத்தாழ்வுகளை கணக்கில் கொண்டே ஆலாங்க் கப்பல் உடைக்கும் ஆலை இங்கு நிறுவப்பட்டுள்ளது.பெரும் கப்பல்கள் மாதமிருமுறை ஏற்படும் உயர அலைகள் போது கடற்கரையருகே கொண்டுவரப்படுகின்றன.அலைகள் பின்வாங்கும்போது அவை உடைக்கப் படுகின்றன.\nஇந்தப் பகுதி பழங்காலம் முதலே முக்கிய வணிகத் தலமாக இருந்துவருகிறது. இங்குள்ள துறைமுகங்கள் மத்திய இந்தியாவை இந்தியப்பெருங்கடல் வழி வணிகத்தலங்களுடன் இணைக்கிறது.\nபரூச், சூரத், காம்பத், பாவ்நகர், மற்றும் டாமன் வரலாற்று சிறப்புமிக்க துறைமுகங்களாகும். காம்பத் துறைமுகம் மணல்தட்டி தனது சிறப்பினை இழந்தபிறகு முகலாயர் பேரரசின் தலையாய துறைமுகமாக சூரத் எழுச்சி பெற்றது.\nகாம்பத் வளைகுடாவில் கடற்சார்ந்த தொல்பொருளியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2019, 17:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-04-14T00:15:20Z", "digest": "sha1:ZMWVUH7ZMMDQVZ5CTCZHNG7FTPSKV6BV", "length": 7142, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"லிந்துலை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nலிந்துலை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமத்திய மாகாணம், இலங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாவலப்பிட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்டன், இலங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்கள்தொகைவாரியாக இலங்கை நகரங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலவாக்கலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொட்டகலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகினிகத்தனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ-7 நெடுஞ்சாலை (இலங்கை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவட்டவளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகம்பளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேராதனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்குரணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெல்தோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொழுவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுண்டசாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமினிப்பே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்விலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவத்தேகாமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடுகண்ணாவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநுவரெலியா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொகவந்தலாவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கரப்பத்தனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடியன்லென ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெலி ஓயா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇறம்பொடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகா. செ. நடராசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/cm-edappadi-palaniswami-fixes-covid-reduction-targets-for-collectors-yuv-363475.html", "date_download": "2021-04-13T23:28:34Z", "digest": "sha1:VKYP57NQA6WCXIJABUGZGGH2NFKEL7X5", "length": 20233, "nlines": 148, "source_domain": "tamil.news18.com", "title": "CM Edappadi palaniswami fixes Covid reduction targets for Collectors | தீபாவளிக்குள் நிறைவேற்ற வேண்டும்... கலெக்டர்களுக்கு முதலமைச்சர் கொரோனா டார்கெட்– News18 Tamil", "raw_content": "\nதீபாவளிக்குள் நிறைவேற்ற வேண்டும்... கலெக்டர்களுக்கு முதலமைச்சர் கொரோனா டார்கெட்\nகொரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாலும், பொதுமக்கள் அதை சரிவர கடைபிடிப்பது கிடையாது என்று முதலமைச்சர் கவலை தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், வரும் 31-ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெறுகிறது. அதேநேரம் பண்டிகை காலம் நெருங்கி வருவதால், தொற்று பரவல் அதிகரிக்குமோ என அச்சம் உருவாகி உள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார்\nமுதலமைச்சர் பழனிசாமி ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசியதாவது:\nகொரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு நாம் ஏற்கனவே பல்வேறு ஆலோசனைகளை வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால், பொதுமக்கள் அதை சரிவர கடைபிடிப்பது கிடையாது. மாவட்ட நிர்வாகம் கவனமாக இருந்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வெளியிலே சென்றால் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொருட்களை வாங்குகின்றபொழுது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வீட்டிற்குச் சென்றவுடன் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், இவற்றை தொடர்ந்து கடைப்பிடித்தால்தான் கொரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுக்க முடியும். மாவட்ட நிர்வாகம், இதற்கான விழிப்புணர்வை மக்களிடத்தில் தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும். இப்பொழுது தமிழகத்தில் 35 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் முகக்கவசம் அணிவது கிடையாது.\nஎனவே, அனைவரும் முகக்கவசம் அணியக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொது மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாத காரணத்தால்தான், இந்த நோயினுடைய தன்மை, அறிகுறி மற்றும் வீரியத்தை உணராமல் இருக்கும் காரணத்தினால்தான், முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருக்கின்றார்கள். ஆகவே, மாவட்ட நிர்வாகம் கவனமாக செயல்பட்டு, அனைவரையும் முகக்கவசம் அணியச் செய்ய வேண்டும்.\nஇப்பொழுது தீபாவளி பண்டிகை வரவிருக்கின்றது. சென்னை மாநகரத்தில் தெருக்கள் முழுவதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கின்றது. பலர் முகக்கவசம் அணியாமல் இருக்கின்றார்கள். காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். அப்பொழுதுதான், அவர்கள் முகக்கவசம் அணியக்கூடிய சூழ்நிலை உருவாகும், நோய்ப் பரவலைத் தடுக்க முடியும்.\nகொரோனா வைரஸ் நோய் இருக்கின்ற பகுதிகளில், தொடர்ந்து கிருமிநாசினி தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அதோடு, பொதுக் கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபருவமழை துவங்கவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. பருவமழை துவங்குகின்ற இந்த சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் எங்கும் தண்ணீர் தேங்காமல் மாவட்ட நிர்வாகம் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தேங்கினால் டெங்கு கொசு உற்பத்தியாகி, டெங்கு காய்ச்சல் ஏற்படும். ஆகவே, மாவட்ட நிர்வாகம் விழிப்போடு இருந்து செயல்பட வேண்டும்.\nஅரசு அறிவித்த பசுமை வீடு திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டம் போன்ற திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்து, அப்பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் மூலம், ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் தெருவிளக்குகள் சரியாக எரிகின்றனவா என்றும், அப்படியில்லையென்றால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். இவை எல்லாம் மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற பணி. அதேபோல், நியாய விலைக் கடைகளின் அத்தியவாவசியப் பொருட்கள் முழுவதும் மக்களுக்கு தங்குதடையில்லாமல் கிடைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், சில மாவட்டங்களில் திடீரென்று அதிகரித்து விடுகிறது, அப்படி அதிகரித்து விடாமல் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஒருசில மாவட்டங்களில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-க்கு மேல் இருக்கிறது. தீபாவளி வருவதற்குள் 100-க்கு கீழ் கொண்டுவர வேண்டும். இன்னும் சில மாவட்டங்களில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-க்கு கீழ் இருக்கிறது, அதை 50-க்கு கீழ் குறைக்க வேண்டும். 50-க்கு கீழுள்ள மாவட்டங்களில் பெரும்பாலும், கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் இல்லை என்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும். நோய்ப் பரவல் இல்லை என்ற சூழ்நிலையை உருவாக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் வேகமாக, துரிதமாக நடவடிக்கை எடுத்து அதற்குண்டான பணிகளை நீங்கள் (ஆட்சியர்கள்) செய்ய வேண்டுமென்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.\nசட்டம், ஒழுங்கைப் பொறுத்தவரை, காவல் துறை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சட்டம், ஒழுங்கை சீர்குலைப்பதற்கு சிலர் முயற்சி செய்கின்றார்கள். அதையெல்லாம் கவனமாக கண்காணித்து, மக்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி, காவல் துறை தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாவட்ட ஆட்சித் தலைவர்களும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகளும் ஒருமித்த கருத்தோடு பணியாற்றிய காரணத்தினால், கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் தமிழகத்திலே படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கிறது, இது வரவேற்கத்தக்கது. இன்னும் குறுகிய காலத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் இல்லை என்ற நிலையை உருவாக்க நீங்கள் பாடுபட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொண்டு, எனது உரையை நிறைவு செய்கிறேன்.\nஇவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.\nஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்\nஇணையத்தை கலக்கும் நடிகை சரண்யா மோகன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nதிருமணத்திற்கு முன்பும், பின்பும் ஏன் ரிலேஷன்ஷிப் கவுன்சிலிங் அவசியம்\nபிக் பாஸ் மஹத் மனைவி பிராச்சி மிஸ்ராவின் கர்ப்பகால படங்கள்\nபோடியில் மண்மனம் மாறாத திருவிழா... மேலச்சொக்கநாதாபுரத்தில் உற்சாக அலை\nமும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஇன்றைய (ஏப்ரல் 13) தேனி மாவட்ட செய்திகள்\nஇன்றைய (ஏப்ரல் 13) கோவை மாவட்டத்தின் செய்தித் தொகுப்பு\nஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு மாரடைப்பு... நூலிழையில் தப்பிய பயணிகள்\nதீபாவளிக்குள் நிறைவேற்ற வேண்டும்... கலெக்டர்களுக்கு முதலமைச்சர் கொரோனா டார்கெட்\nதமிழகத்தில் தொடர்ந்து உச்சம் தொடும் கொரோனா தொற்று... இன்றைய பாதிப்பு நிலவரம்\nஅதிகரிக்கும் கொரோனா பரவல்... ஊரடங்கு தான் தீர்வா\nஏப்ரல் 14 முதல் 16 வரை தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா - ��டுப்பூசி மையங்கள் அதிகரிப்பு இல்லை\nஅதிகரிக்கும் கொரோனா பரவல்... மாஸ்க் போடுவதில் சுணக்கம்... எந்த மாஸ்க் சரியானது\nபோடியில் மண்மனம் மாறாத திருவிழா... மேலச்சொக்கநாதாபுரத்தில் உற்சாக அலை\nஐபிஎல் 2021: சுழலில் அசத்திய ராகுல் சாஹர் , க்ருணால் பாண்ட்யா - மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஇன்றைய (ஏப்ரல் 13) தேனி மாவட்ட செய்திகள்\nஇன்றைய (ஏப்ரல் 13) கோவை மாவட்டத்தின் செய்தித் தொகுப்பு\nஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு மாரடைப்பு... நூலிழையில் தப்பிய பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/india-news/karnataka-maharastra-border-dispute.html", "date_download": "2021-04-13T22:52:01Z", "digest": "sha1:74X4X7OVFKBUJFAI6ELLIRFQPYB3EHH7", "length": 10423, "nlines": 187, "source_domain": "www.galatta.com", "title": "மும்பையை இணைக்க, கன்னட மொழி பேசும் மக்களிடம் கருத்து கேட்க வேண்டும்", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் திரை விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nமும்பையை இணைக்க, கன்னட மொழி பேசும் மக்களிடம் கருத்து கேட்க வேண்டும்\nசமீபத்தில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, கர்நாடக மாநிலத்தில் மராத்தி மொழி பேசுபவர்கள் வசிக்கும் பகுதிகளை ஒன்றிணைத்து ஒரு யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த கருத்து இரு மாநிலத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nகர்நாடக மாநிலத்தின், எல்லைப் பகுதிகளில் மராத்தி மொழி பேசும் மக்கள் பெருமளவில் இருக்கிறார்கள். இந்த பகுதியை மகாராஷ்டிரா மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. மேலும் கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் லக்‌ஷ்மண் சவாதி, மும்பையை கர்நாடகத்தின் ஒரு பகுதியாக இணைக்க வேண்டும் என்று கூறினார்.\nஇதனை விமர்சித்து பேசிய சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், ‘’ கர்நாடக துணை முதல்வர் லகஷ்மண் , வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையேயான எல்லைப் பிரச்சனை, மராத்தி மொழியையும், கலாசாரத்தையும் உள்ளடக்கியது. மும்பையை இணைக்க, கன்னட மொழி பேசும் மக்களிடம் கருத்து கேட்க வேண்டும்.\nஅப்படி கேட்டால், கர்நாடகாவில் மாரத்தி மொழி அதிகம் பேசும் பகுதியை தான் மகாரஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்பார்கள��. மகாராஷ்டிராவில் உள்ள கன்னட பள்ளிகள், நூலகங்கள் மற்றும் கலாசார அமைப்புகளுக்கு மகாராஷ்டிரா அரசு மானியம் வழங்குகிறது. ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகள் கர்நாடகாவில் நடக்கிறதா\n“பாய் ஃபிரண்டு இல்லையென்றால் மாணவிகள் கல்லூரிக்கு வரவேண்டாம்” வெளியான போலி கடிதத்தால் பரபரப்பு..\nவன்முறைக்கு காங்கிரஸ் தான் காரணம்; ராகுல்காந்தி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்..\nமனைவி ஏமாற்றியதால் கொடூரம்.. கள்ளக் காதலில் ஈடுபடும் பெண்களைக் கடத்திச்சென்று கொலை செய்யும் வினோதம் சினிமாவையே மிஞ்சும் 23 கொலைகள்\n2 மகள்களையும் நிர்வாணப்படுத்தி பூஜை அறையில் அடித்துக் கொன்ற பெற்றோர் அதீத பக்தியால் நேர்ந்த கொடூரம்..\n அன்று ஜெனரல் டையர் இன்று மோடி..\n“இது பெண்களின் காலம்..” திருமணம் செய்ய மறுத்த காதலனைக் கொலை செய்த காதலி\n15 வயது சிறுமியை கடத்தி கூட்டுப் பாலியல் தொந்தரவு\nவேதா இல்லம் திறப்பு; ஜெயலலிதாவின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்\n“எந்தப் பெண்ணும் ராகுல் காந்தியை திருமணம் செய்ய விரும்பவில்லை” பாஜக பெண் எம்.பி.யின் பேச்சால் சர்ச்சை..\nதிருமண தேதியை அறிவித்த விஜய் டிவி சீரியல் நடிகை \nபிரபல தொகுப்பாளினியின் அசத்தல் ட்ரான்ஸ்பர்மேஷன் \nசமூக வலைத்தளங்களில் சக்கை போடு போடும் தளபதி ரசிகரின் டான்ஸ் வீடியோ \nமனஅழுத்தம் மற்றும் உடல் எடை குறைத்தது பற்றி நமீதா வெளிப்படை \nகே.எஸ்.ரவிக்குமார் படத்தில் தர்ஷனுடன் ஜோடி சேர்ந்த லாஸ்லியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/04/blog-post_21.html", "date_download": "2021-04-13T22:42:06Z", "digest": "sha1:FX42H2QDSKQ5AQ5KTPYX2VQHVZPKO4OP", "length": 10011, "nlines": 297, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Paal Vannam Paruvam Kandu - Paasam", "raw_content": "\nஆ : பால் வண்ணம் பருவம் கண்டு\nவேல் வண்ணம் விழிகள் கண்டு\nமான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்\nபெ : கண் வண்ணம் அங்கே கண்டேன்\nகை வண்ணம் இங்கே கண்டேன்\nபெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்\nஆ : பால் வண்ணம் பருவம் கண்டு\nவேல் வண்ணம் விழிகள் கண்டு\nமான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்\nபெ : கன்னம் மின்னும் மங்கை வண்ணம்\nஉந்தன் முன்னும் வந்த பின்னும்\nஅள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசையில்லையா\nகன்னம் மின்னும் மங்கை வண்ணம்\nஉந்தன் முன்னும் வந்த பின்னும்\nஅள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசையில்லையா\nகார் வண்ண கூந்தல் த��ட்டு\nதேர் வண்ண மேனி தொட்டு\nகார் வண்ண கூந்தல் தொட்டு\nதேர் வண்ண மேனி தொட்டு\nபூ வண்ண பாடம் சொல்ல எண்ணம இல்லையா \nஆ : பால் வண்ணம் பருவம் கண்டு\nவேல் வண்ணம் விழிகள் கண்டு\nமான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்\nமஞ்சள் வண்ண வெய்யில் பட்டு\nகொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு\nஅஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசை இல்லையா\nமஞ்சள் வண்ண வெய்யில் பட்டு\nகொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு\nஅஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசை இல்லையா\nநேர் சென்ற பாதை விட்டு\nநான் சென்ற போது வந்து\nநேர் சென்ற பாதை விட்டு\nநான் சென்ற போது வந்து\nவாவென்று அள்ளி கொள்ள மங்கை இல்லையா\nபெ : கண் வண்ணம் அங்கே கண்டேன்\nகை வண்ணம் இங்கே கண்டேன்\nபெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்\nபருவம் வந்த காலம் தொட்டு\nபழகும் கண்கள் பார்வை கெட்டு\nஎன்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா\nஆ : நான் கண்டு மாலை இட்டு\nஊர்வலம் போய் வர ஆசையில்லையா\nபெ : கண் வண்ணம் அங்கே கண்டேன்\nகை வண்ணம் இங்கே கண்டேன்\nபெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்\nஆ : பால் வண்ணம் பருவம் கண்டு\nவேல் வண்ணம் விழிகள் கண்டு\nமான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்\nபடம் : பாசம் (1962)\nவரிகள் : கவிஞர் கண்ணதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/02/05/puthiya-kalacharam-feb-2020-book/", "date_download": "2021-04-13T22:03:32Z", "digest": "sha1:PYWKOA6OY6LBDUUCFEDG5CMXFJUTSO3R", "length": 38726, "nlines": 309, "source_domain": "www.vinavu.com", "title": "மோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை ! புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாய��ம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்���ாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nஅரக்கோணம் சாதிய படுகொலைகள் : தன்மானமற்ற ஆதிக்க சாதி தற்குறிகள் || கருத்துப்படம்\nபணத்துக்கு விலை போன பத்திரிகை தர்மம் || கருத்துப்படம்\nமுகப்பு புதிய ஜனநாயகம் புதிய கலாச்சாரம் மோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nகுடியுரிமைச் சட்டத்தை முகாந்திரமாகக் கொண்டு நாடெங்கும் நடைபெற்றுவரும் போராட்டத்தை, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டமாக விரிவாக எடுத்துச் செல்ல வேண்டியிருப்பதன் அவசியத்தை உணர்த்துகிறது, இந்த இதழ்.\nநாடு முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை பெருகியுள்ளது என இந்திய அரசின் ஆவணங்களே தெரிவிக்கின்றன. சந்தை தேக்கநிலை காரணமாக சிறு தொழில் நிறுவனங்கள் முதல் பெரும் ஆலைகள் வரை உற்பத்தி முடங்கிப் போயுள்ளது.\nஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்குவதற்குக் கூட இயலாத நிலைக்கு ஏழைகள் தள்ளப்பட்டுள்ளனர். இன்னொருபுறம் சாதாரண மக்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு கற்பனைக்கு எட்டாதபடி அதிகரித்துள்ளது. இந்தியாவில், சுமார் 70% பொதுமக்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பைவிட நான்கு மடங்கு அதிகமான சொத்துக்கள் வெறும் 1% பணக்காரர்களிடம் குவிந்துள்ளது என்கிறது சர்வதேச ஆக்ஸ்ஃபாம் அறிக்கை.\nபெரும்பான்மை மக்களிடமிருந்து சுரண்டப்படும் பணம், தொடர்ந்து சிறு எண்ண���க்கையிலான பணக்காரர்களிடம் போய்க் குவிவதையே இது காட்டுகிறது. இந்தத் தொடர் நச்சுச் சுழலின் விளைவாக வேலைவாய்ப்பின்மை, வேலையிழப்பு, தொழில் முடக்கம் என நேரடியாகப் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள்தான்.\nஇச்சூழலிலிருந்து தம்மைக் காக்க வக்கற்ற – தம்மை மேலும் மேலும் சுரண்டும் – இந்த அரசுக் கட்டமைப்புக்கு எதிராக மக்கள் இயல்பாகவே கொந்தளிப்பில் உள்ளனர். மக்களின் கோபத்தை, மத அரசியலைக் கொண்டு திசை திருப்ப முயற்சிக்கிறது சங்கபரிவாரக் கும்பல்.\nஅதன் ஒரு பகுதியாகவே, பொருளாதார நெருக்கடி முற்றியிருக்கும் நேரத்தில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுதல், குடியுரிமை சட்டத் திருத்தம் உள்ளிட்ட மக்களைப் பிளவுபடுத்தும் வேலைகளை நடைமுறைப்படுத்துகிறது பாஜக. இந்த நடவடிக்கைகள் எல்லாம், பெரும் பான்மை இந்து மக்களை, முஸ்லீம் தீவிரவாதத்திலிருந்து காப்பதற்காகவே எடுக்கப்படுவதாக சங்கப் பரிவாரக் கும்பல் பிரச்சாரம் செய்கிறது.\nநிலவும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில், சங்கப் பரிவாரத்தின் இக் கட்டுக்கதைகளை ஏற்றுக் கொள்ள மக்கள் தயாராக இல்லை. அதுவே, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரானப் போராட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களும் மோடி அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர்.\nகுடியுரிமைச் சட்டத்தை முகாந்திரமாகக் கொண்டு நாடெங்கும் துவங்கியிருக்கும் இந்தப் போராட்டத்தை, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டமாக விரிவாக எடுத்துச் செல்வதே இன்று நம் முன் உள்ள கடமையாகும் அதற்கு இந்தத் தொகுப்பு பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகிறோம்\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை – புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 நூலை வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்தவும் – புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 நூலை வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்தவும் உள்ளூரில் அச்சு நூல் மற்றும் மின்னூல் வாங்குவதற்கான பட்டன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் அச்சுநூல் வாங்குவதற்கான வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் .\nஅச்சுநூல் அல்லது மின்னூல் வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையி��்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள்.\nஇந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.\nமின்னிதழுக்கான பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.\nஅச்சுநூலுக்கான பணம் அனுப்பிய பிறகு தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக இதழ் அனுப்பி வைக்கப்படும்.\n(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)\n“ மோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை ” நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :\n♦ பொருளாதார மந்தமும் மோடியின் சவடால்களும்: துக்ளக் பாதி\n♦ 45 ஆண்டு சாதனையை முறியடித்த மோடி: ஆறரை கோடிப் பேருக்கு வேலையில்லை\n♦ வாகன விற்பனையில் மந்த நிலை: 32,000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்\n♦ 50 இலட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு\n♦ பொருளாதார நெருக்கடி: முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது\n♦ வேலையில்லா திண்டாட்டம்: தீர்க்க என்ன வழி\n♦ ஆதிவாசி நிலத்தை அபகரிக்க அதானிக்காகவே ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம்\n♦ இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி\n♦ அசோக் லேலாண்ட்: மிகை உற்பத்தி வேலை நாள் குறைப்பு சதி\n♦ மோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம்\n♦ தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன\n♦ எடப்பாடியின் பொங்கல் பரிசு மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன்\n♦ பொருளாதார நெருக்கடி: அபிஜித் பானர்ஜியிடம் நிரந்தரத் தீர்வு உண்டா \n♦ காஷ்மீரில் ரூ. 10,000 கோடி பொருளாதார இழப்பு\n♦ NRC: இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா\n♦ CEO- வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம் – ஆக்ஸ்ஃ பாம் அறிக்கை \n♦ அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை : நாம் எதிர்பார்த்ததைவிட நிலைமை மோசமாகவே இருக்கிறது\nஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400\nஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800\nஇணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த\nமாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்கள���க்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டுச் சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.\nசந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.\nமக்கள் கலை இலக்கியக் கழகம்,\n122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )\nஅடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.\nமாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.\nகல்லூரி Choose an optionசென்னைப் பல்கலைக் கழகம்அண்ணா பல்கலைக் கழகம் - சென்னைபச்சையப்பன் கல்லூரி - சென்னைகந்தசாமி நாயுடு கல்லூரி - சென்னைசிந்தி கல்லூரி - சென்னைலயோலா கல்லூரி - சென்னைடாக்டர். அம்பேத்கர் கலைக்கல்லூரி- சென்னைகவின் கலைக்கல்லூரி - சென்னைராணிமேரிக் கல்லூரி - சென்னைமாநிலக்கல்லூரி - சென்னைகாயிதே மில்லத் கல்லூரி - சென்னைநந்தனம் கலைக் கல்லூரி - சென்னைஉத்திரமேரூர் அரசு கலைக்கல்லூரி - காஞ்சிபுரம்விழுப்புரம் அரசு கலைக் கல்லூரிபெரியார் கலை அறிவியல் கல்லூரி - கடலூர்கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி - விருதாச்சலம்அண்ணாமலை பல்கலைக் கழகம் - சிதம்பர்ம்முட்லூர் அரசு கலைக் கல்லூரி - முட்லூர்புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகம்தாகூர் கலைக் கல்லூரி - புதுவைமோதிலால் நேரு பாலிடெக்னிக் - புதுவைகுடந்தை அரசு கலைக் கல்லூரிஅன்னை கலை அறிவியல் கல்லூரிசரபோஜி கலை அறிவியல் கல்லூரி - தஞ்சைகுந்தவை நாச்சியார் பெண்கள் கல்லூரி - தஞ்சைதிருவாரூர் அரசு கலைக் கல்லூரிபாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி - திருவாரூர்பெரியார் ஈ.வெ.ரா கலைக் கல்லூரி - திருச்சிதிருவெறும்பூர் அரசு கலைக் கல்லூரி - திருச்சிபாரதிதாசன் பல்கலைக் கழகம் - திருச்சிதிருச்சி அரசு சட்டக் கல்லூரிகரூர் அரசு கலைக் கல்லூரிமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் - நெல்லைநெல்லை அரசு சட்டக் கல்லூரிகாமராசர் பல்கலைக் கழகம் - மதுரைமதுரை அரசு சட்டக் கல்லூரிதருமபுரி அரசு கலைக் கல்லூரிபெரியார் பல்கலைக் கழகம் - சேலம்திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி\nமாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் quantity\nதோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.\nதிருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் \nபுதிய கலாச்சாரத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஇன்றைய பாசிச நிலை குறித்து மோடியின் முன்னாள் பக்தர் \nகாவி பயங்கரவாதிகளால் சிதைக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை \nபாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nமக்கள் அதிகாரம்: போலிசை விரட்டியடித்த கோவை மக்கள்\nஅஸ்கர் அலி எஞ்சினியர் : மதவெறியை எதிர்த்து நின்ற மாமனிதர் \nகும்பல் வன்முறையாக உருமாறும் ஆணவக்கொலை களம் \nவேலை கிடைக்காத பொறியியல் படிப்புக்கு கட்டணம் உயர்கிறது \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/09/25/", "date_download": "2021-04-13T22:44:10Z", "digest": "sha1:ZWDDC2PE6LW2K7IO75RFGOIGVVNUYUNB", "length": 12237, "nlines": 148, "source_domain": "chittarkottai.com", "title": "2013 September 25 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉறுப்புகளை சீரழிக்கும் “ப்ரீ ராடிக்கல்’கள்\nமனித இதயம் – மாரடைப்பு\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nநட்ஸ்களை ஏன் ஊற வைத���து சாப்பிடனும்\nமூட்டு வலிக்கு இதமான உணவு\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,099 முறை படிக்கப்பட்டுள்ளது\nஏப்ரல் 1986ல் ரஷ்யாவில் செர்னோபில் அணு உலை, மார்ச் 2011ல் ஜப்பான் ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலை, என அணு உலைகளில் ஏற்படும் தொடர் விபத்துகளால் கதிகலங்கிப் போயுள்ளது கூடங்குளம் கிராமம். தாங்கள் எந்நேரமும் ஊரைக் காலி செய்ய நேருமோவென்ற அச்சம் மக்களை வாட்டி வதைக்கின்றது. ரஷ்ய உதவியுட்ன் அங்கு நிறுவப்பட்டு வரும் அணுமின் நிலையத்தின் முதல் பிரிவில் உற்பத்தி தொடங்க இருக்கின்றது. இரண்டாவது உலைக்கான பணிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. அணு உலைகளின் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n30 வகை தக்காளி சமையல்\nராஜிவ் கொலையும் சொல்ல மறந்த கதையும்\nநமது கடமை – குடியரசு தினம்\nகர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை\nநாம் உணவை எவ்வளவு, எவ்வாறு உண்பது\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nஅண்டார்ட்டிக்கா திகிலூட்டும் சில உண்மைகள்\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nசூபித்துவத் தரீக்காக்கள் ���ன்றும் இன்றும் -20\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/mayiladuthurai-pmk-candidate-2021/", "date_download": "2021-04-13T23:27:00Z", "digest": "sha1:GDQK6PBMM47CRPJHTQDJWHDH4CSIME6L", "length": 7176, "nlines": 94, "source_domain": "mayilaiguru.com", "title": "மயிலாடுதுறை பாமக வேட்பாளராக சித்தமல்லி ஏ.பழனிச்சாமி அறிவிப்பு - Mayilai Guru", "raw_content": "\nமயிலாடுதுறை பாமக வேட்பாளராக சித்தமல்லி ஏ.பழனிச்சாமி அறிவிப்பு\n2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சி பாமக சார்பில் போட்டியிட போகும் வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியல் வெளியிடப்பட்டதது. இப்பட்டியலில் மயிலாடுதுறை தொகுதியும் இடம்பெற்றிருந்தது மயிலாடுதுறை வேட்பாளராக சித்தமல்லி ஏ.பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\nஅன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி \nஇன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் \nநகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..\nஇந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் \nபிளஸ் டூ தேர்வில் மாற்றம்\nPrevious மயிலாடுதுறை நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கி.காசிராமன் அறிவிப்பு\nNext தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கல் நாளை ஆரம்பம்\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lkedu.lk/2020/07/6_10.html", "date_download": "2021-04-13T22:42:28Z", "digest": "sha1:KYBLIYA4T4626CXBKTMLA25TF44TPITP", "length": 5457, "nlines": 254, "source_domain": "www.lkedu.lk", "title": "தரம் 6 - விஞ்ஞானம் - கையேடு - ஒளியும் பார்வையும் - lkedu.lk || learneasy.lk", "raw_content": "\nதரம் 6 - விஞ்ஞானம் - கையேடு - ஒளியும் பார்வையும்\nமட்டக்களப்பு வலயப் பாடசாலையான மட்/மட்/வின்சன்ற் மகளிர் உயர்தர பாடசாலை வெளியிட்ட தரம் 6 மாணவருக்கான விஞ்ஞானப் பாடத்தின் ஒளியும் பார்வையும் பாடப்பரப்புக்கான பாடக்குறிப்புகள் அடங்கிய கையேடு இதில் இணைக்கப்பட்டுள்ளது\nஆசிரியர் ஜி . புருஷோத்தமன் இதை தயாரித்துள்ளார்\nவிடுமுறைகாலத்தில் மாணவருக்கு உறுதுணையாக அமையும்\nஇந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் \nO/L_ 2019_ கடந்தகால வினாத்தாள்கள்\nமாதிரி வினாத்தாள் - இலங்கை பரீட்சைத் திணைக்களம்\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - 2020 - வினாத்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2010/05/blog-post_05.html", "date_download": "2021-04-13T23:50:21Z", "digest": "sha1:IL3JTLHHUO7LZMQSKBKRFRJGTSTSSN5B", "length": 6400, "nlines": 103, "source_domain": "www.nisaptham.com", "title": "கலாப்ரியாவின் படைப்புக்களம் ~ நிசப்தம்", "raw_content": "\nகோவை விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நடத்தும் கலாப்ரியாவின் படைப்புக்களம் என்ற நிகழ்வு 09.05.2010 அன்று கோவையில் நடைபெறுகிறது.\nசன்மார்க்க சங்க வளாகம், தேவாங்க மேனிலைப்பள்ளி அருகில், கோவை\nஜெயமோகன், சுகுமாரன், மரபின் மைந்தன், அ.வெண்ணிலா, வா.மணிகண்டன்\nஅழைப்பிதழை தெளிவாகக் காண ப��த்தின் மீது இரண்டு முறை 'க்ளிக்' செய்யவும்.\nஇது போன்ற இலக்கிய விழாக்களில் கலந்து கொள்ள மிக ஆவல், முன்பெல்லாம் விழாக்கள் நிகழ்வதே தெரியாது.. உங்க ப்ளாகர் பார்க்க ஆரம்பித்ததில் இருந்து தெரிய வருகிறது.. நேரம் கிடைப்பதில்லை..\nகலாப்ரியா அவர்களின் அனுபவ பகிர்வையும், உங்களின் அனுபவ பகிர்வையும் ஒரு கட்டுரையா எழுதுவீங்க னு எதிர்ப்பார்க்கிறேன் மணிகண்டன்..\nவர இயலாத வருத்தத்துடன் வாழ்த்துகள்.\nசில நாட்கள் முன்பாக நீங்கள் எழுதியிருந்த தனிமடல் கிடைத்தது. உங்களுக்கு ஒரு பதில் அனுப்பினேன். ஆனால் Delivery Failed என்ற செய்தி வந்தது. காரணம் தெரியவில்லை.\nதங்களின் மின்னஞ்சல் குறித்து மிகுந்த மகிழ்ச்சி.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/2922", "date_download": "2021-04-13T22:53:35Z", "digest": "sha1:BZN23POD2N5PKCFJ42G2DC44AKHTR2ZF", "length": 5191, "nlines": 58, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "மலையாள நடிகையை தேடும் களவாணி சற்குணம்! | Thinappuyalnews", "raw_content": "\nமலையாள நடிகையை தேடும் களவாணி சற்குணம்\nவிமல் நடித்த களவாணி, வாகைசூடவா மற்றும் தனுஷ் நடித்த நய்யாண்டி ஆகிய படங்களை இயக்கியவர் சற்குணம். முதல் இரண்டு படங்களை வித்தியாசமான கதையில் இயக்கிய அவர், நய்யாண்டி படத்தை ஒரு மலையாள படத்தின் கதையை காப்பியடித்திருந்தார். ஆனபோதும் மலையாளத்தில் ஹிட்டடித்த அப்படம் தமிழில் தோல்வியடைந்து விட்டது.\nஅதோடு, அப்படத்தை ஓடவைக்கும் முயற்சியாக, தனுஷ்-நஸ்ரியா இடம்பெற்ற ஒரு பாடலில் நஸ்ரியாவை தொப்புள் காட்டி நடிக்க சொன்னார் சற்குணம். ஆனால் அவர் மறுத்து விட்டார். அதையடுத்து அவருக்குப்பதிலாக இன்னொரு நடிகையை டூப்பாக வைத்து அந்த காட்சியை படமாக்கினார். அதையடுத்து, படம் திரைக்கு வரும் நேரத்தில் இந்த விசயம் நஸ்ரியாவின் காதுக்கு வர, போர்க்கொடி பிடித்தார். அதனால் அந்த தொப்புள் பாடல் காட்சியையே கத்தரித்தார் சற்குணம்.\nபின்னர், உடனடியாக படம் இயக்காமல் இருந்த அவர், இப்போது அதர்வாவை வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அந்த படத்தை மிஷ்கின் இயக்கும் பிசாசு படத்தை தயாரிக்கும் அதே டைரக்டர் பாலாவே தயாரிக்கிறாராம். தனது களவாணி, வாகை சூடவா, நய்யாண்டி ஆகிய மூன்று படங்களிலுமே மலையாள நடிகைகளை நடிக்க வைத்த சற்குணம், இந்த படத்திற்கும் கேரளாவைச்சேர்ந்த குடும்பப் பாங்கான புதுமுக நடிகையை தேடி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybertamil.com/history-of-bharathiyar-in-tamil/", "date_download": "2021-04-13T22:13:47Z", "digest": "sha1:2ELQ6GNLWN2J7FSAVBSSVFJHKTWB67GS", "length": 3504, "nlines": 37, "source_domain": "cybertamil.com", "title": "History of Bharathiyar in Tamil - Cyber Tamil", "raw_content": "\nசுப்ரமணிய பாரதியார் வரலாறு – History of Bharathiyar in Tamil\nசுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.\nPrevious தரம் 11 கணிதம் கருத்தரங்கு வினாத்தாள்\nவிநாயக பெருமானே வெற்றி தரும் விநாயகர் சிறப்பு பாடல்\nவெள்ளிக்கிழமை பக்தி பரவசமூட்டும் அம்மன் பாடல் – காக்கும் தெய்வம் கருமாரி\nமிகவும் சக்திவாய்ந்த அம்மன் கவசம் Amman Kavasam\nஅம்மன் சிறப்பு பாடல்கள் – குங்கும அர்ச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/2326-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2021-04-13T23:53:27Z", "digest": "sha1:TL24ZHIA5YAJFFI2N6ZUUBYZ6AUQXDSS", "length": 21182, "nlines": 177, "source_domain": "dailytamilnews.in", "title": "படங்கள்… – Daily Tamil News", "raw_content": "\nசோழவந்தான் அரசஞ் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மது பிரியர்கள் அட்டகாசம் விளையாட்டு வீரர்கள் வேதனை :\nமதுரை மாவட்டம் சோழவந்தான் அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டைக் கடந்த சிறப்புமிக்க பள்ளி.\nஇங்கு எந்த அரசு பள்ளியிலும் இல்லாத அளவிற்கு விளையாட்டு மைதானம் பெரியதாக அமைந்துள்ளது. இங்கு அதிகாலை முதல் பள்ளி ஆரம்பிப்பதற்கு முன்பாக உள்ள இடைவெளியில் சோழவந்தான் உட்பட இப்பகுதி கிராமங்களிலிருந்து விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை இங்கே தமிழர் வீர விளையாட்டு களான கபடி,கூடைப்பந்து, இறகுப்பந்து,கால்பந்து, நீளம்,தாண்டுதல்,குதித்து விளையாடுதல்,ஓட்டப் பந்தயம்,ஈட்டி எறிதல் உட்பட அனைத்து விளையாட்டுகளும் விளையாடுவதற்கு வந்து தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதில், மாவட்டம்,மாநிலம், தேசிய அளவில் பதக்கம் வாங்கிய வீரர்களும் இதில் பங்கு பெறுகின்றனர். போலீஸ் மற்றும் ராணுவத்தில் சேர விரும்புபவர்கள் இங்கு வந்து பயிற்சி எடுக்கின்றனர்.இங்குள்ள மைதான சுற்றுச்சுவர்கள் சமூக விரோதிகளால் சேதப்படுத்தி மைதானத்துக்குள் இரவு பகல் பாராமல் மது அருந்துவதும் கஞ்சா குடிப்பதும் வழக்கமாக கொண்டுள்ளனர்.\nசிலர் ஆடு,மாடுகளை இங்கு வந்து மேய்கின்றனர். .மது அருந்துபவர்கள் குடித்த பாட்டில்களை உடைத்து விட்டுச் செல்கின்றனர். இதுகுறித்து இங்கு விளையாடக்கூடிய விளையாட்டு வீரர்கள் மன வேதனையுடன் கூறுகின்றனர்.\nபார்த்தசாரதி வயது 23 …\nஈட்டி எறிதல் வீரர் கூறியபோது இங்கு விளையாடுவதற்கு ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் இதுபோன்று கிடைக்காது. அரசு இந்த மைதானத்தை பாதுகாக்க சுற்றுச்சுவரை உயரமாக கட்டித்தர வேண்டும், அந்தச் சுவரில் சமூக விரோதிகள் ஏறி குதிக்காத வாறு தடுப்பு வேலி அமைக்க வேண்டும். இங்கே இளம் பெண்களும் வந்து விளையாடுவது குறிப்பிடத்தக்கது. விளையாடக்கூடிய அனைத்து வீரர்களுடைய கோரிக்கையாக நான் கேட்டுக்கொள்கிறேன் .இந்த மைதானத்தை முறையாக பராமரித்து பாதுகாத்து மாலை மற்றும் இரவு நேரங்களில் விளையாடுவதற்கு மின் விளக்கு வசதி,கழிப்பறை வசத, தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும். இதனால் ,இப்பகுதி விளையாட்டு வீரர்களை கூடுதலாக ஊக்குவிக்கும் . சோழவந்தான் பகுதி விளையாட்டு சிறுவர் மற்ற இளைஞர்கள் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வாய்ப்பாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.\nசவுந்தரபாண்டி சமூக ஆர்வலர் கூறுகையில் …\nசோழவந்தான் வெற்றிலை பெயர் பெற்றதோ அதேபோல் கூடைப்பந்து போட்டியில் இப்பகுதியில் உள்ள விளையாட்டு வீரர்கள் தேசிய அளவில் பல்வேறு பதக்கங்கள் பெற்று வந்திருக்கின்றனர். என் போன்றவர்கள் மருத்துவர் ஆலோசனையின்பேரில் விளையாடுவதற்கு வந்திருக்கின்றோம் ஏற்கனவே எனக்கு விளையாட்டில் ஆர்வம் இருப்பதால் தினசரி அதிகாலையில் வந்து ஓட்ட பயிற்சி எடுத்து வருகிறேன் இங்கு விளையாட்டு பயிற்சி இருக்க கூடிய சாதனங்கள் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளது இதனால் சில விளையாட்டு வீரர்களுக்கு விளையாட முடியாத நிலையில் உள்ளனர் மாவட்ட நிர்வாகம் இந்த மைதானத்தை பாதுகாக்க சுற்றுச்சுவர் எடுத்து விளையாட்டு ஆர்வம் உள்ளவர்களை ஊக்குவிப்பதற்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nமண்வெட்டியை தோளில் போட்டு மனு அளித்த இளை ஞர்..\nபோலி ஆவணம் மூலம் மோசடி..\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nவிழா நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மனு:\nமதுரையில் ஆலய திருவிழாவை நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மாவட்டத் தலைவர் அழகர்சாமி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனு அளித்தனர்.\nகொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் டீக் க டைக்காரர்…\nதிருப்பரங்குன்றம் அருகே கொரான இரண்டாவது அலைக்காக சோளங்குருணி கிராமத்தில் போராடும் தனி ஒருவர்:\nமுக கவசம், கப சுரக்குடி நீர் வழங்கி வரும் தன்னார்வலர்\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங்குருணி கிராமத்தில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 54) இவர் டீக்கடை தொழில் நடத்தி வருகிறார்.\nதற்போது வேகமாக பரவிவரும் கொரானா தொற்று இரண்டாவது பரவலை தடுக்கும். விதமாக தன்னார்வலராக ரவிச்சந்திரன் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.\nசோளங்குருணி கிராமத்தில் மட்டுமல்லாமல் சுற்றுப்புறங்களில் செல்லும் பேருந்துகளில் ஏறி பொதுமக்கள் அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் கப சுர குடிநீர் வழங்கி தன்னார்வலராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.\nரவி���ந்திரன் ஏற்கனவே கடந்த வருடம் கொரான தொடருக்கு தனது மாருதி ஆம்னி வேனில் ஸ்பீக்கர் மைக்செட் மூலம் விழிப்புணர்வு செய்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்காக திருமங்கலம் காவல் உதவி கண்காணிப்பாளர் (டிஎஸ்பி ) வினோதினியிடம் பாராட்டு சான்றிதழ் , மற்றும் கேடயம் பரிசு பெற்றவர் என்பது பாராட்டுக்குரிய விஷயம்.\n*மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்க கோரி பொதுமக்கள் போராட்டம்.\nமதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும்,கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விழாவானது பக்தர்கள் அனுமதியின்றி ஆகமவிதிப்படி நடத்தப்பட்டது, இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்தநிலையில் கோவில்களில் வழிபட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் இந்த ஆண்டு நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவினை பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சித்திரை திருவிழா எப்போதும் போல பக்தர்கள் அனுமதியோடு நடத்தகோரியும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்,இதில் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிவருகின்றனர், போராட்டத்தால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர், கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு காரணத்தால் காவல்துறையினர் அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்ய இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டுகட்டாக கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nகுஷ்பூ வின் கணவருக்கு கொரோனா\n கேட்டவருக்கு மட்டுமின்றி ஆண்களுக்கே சவுக்கடி பதில் கொடுத்த நடிகை\n உங்கள் கைக் கூறுவது என்ன\nஉயர்ந்த ரேகைகள்உள்ளங்கையில் உள்ள அனைத்து ரேகைகளும் சற்று உயர்ந்து இருப்பதோடு, அவற்றின் வரிகள் சுத்தமானவையாகவும், நடுவில் உடைக்கப்படாமலும் இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமாக இருப்பார்கள்… [...]\nஏப்.13: தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா; 18 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஏப்.13: தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா; 18 பேர் உயிரிழப்பு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nபண்டிகை நாட்களில் கூடுதல் கட்டணத்துடன் பத்திரப் பதிவு\nமங்களகரமான நாள்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்து வைக்க வேண்டும். பண்டிகை நாட்களில் கூடுதல் கட்டணத்துடன் பத்திரப் பதிவு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\n15 சிறுமிக்கு பாலியல் தொல்லை பாதிரியார் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு\nகீழ்பாக்கத்தைச் சேர்ந்த பாதிரியார் ஹென்றி உட்பட நான்கு பேர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 15 சிறுமிக்கு பாலியல் தொல்லை\n அநியாயமாய் போன பேராசிரியை உயிர்\nஆக்ஸிஜன் அளவு மிகவும் ஆபத்தான நிலையில் 60 சதவீதமாக குறைந்தது. மருத்துவமனைகளின் அலட்சியம், அலைக்கழிப்பு அநியாயமாய் போன பேராசிரியை உயிர் அநியாயமாய் போன பேராசிரியை உயிர் முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான… [...]\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 40. ஆதித்யனே பிரம்மம்\nமஞ்சளுக்கு போதிய விலை இல்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2012/09/", "date_download": "2021-04-13T21:47:23Z", "digest": "sha1:AWMVFUNIHDIIJ2E6465GFJRCCEVFTWH2", "length": 208965, "nlines": 448, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: September 2012", "raw_content": "\nசண்முகதாசனும், தமிழரின் சுய நிர்ணய உரிமையும் - சில குறிப்புகள்\nஎங்கள் ஊரில் எனது குடும்பம், ஒரு \"தமிழ் தேசியக் குடும்பம்\". தமிழ் தேசிய ஆதரவு என்பதை, முதலாளித்துவ ஆதரவு என்றும் வாசிக்க வேண்டும். அன்று எமது ஊரில் பல கட்சிகள் இயங்கிக் கொண்டிருந்தாலும், அவர்களது அரசியல் அபிலாஷைகளை பிரதிபலிக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தான் எப்போதும் ஓட்டுப் போடுவார்கள். எமது குடும்பம் மட்டுமல்ல, அயலில் வாழ்ந்த எமது உறவினர்களின் குடும்பங்களும் அப்படித் தான். இது ஒரு வகையில் அவர்களது வர்க்க நிலைப்பாட்டையும் பிரதிபலித்தது. அவர்கள் தமது முதலாளித்துவ விசுவாசம் காரணமாக தமிழ் தேசியத்தை ஆதரித்தார்களா, அல்லது தமிழ��� தேசிய உணர்வு காரணமாக முதலாளித்துவத்தை ஆதரித்தார்களா என்றெல்லாம் பகுத்தாராய்வது கடினமானது. கோழியில் இருந்து முட்டை வந்ததா, அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா, என்பது போல சிக்கலானது.\nநான் பருவமடையாத சிறுவனாக இருந்த காலங்களில், வீட்டுக்கு வரும் நண்பர்கள், உறவினர்கள் அரசியல் பேசுவார்கள். அடிக்கடி எமது வீட்டில், அரசியல் ஆய்வுகள், கலந்துரையாடல்கள் நடக்கும். அடிக்கடி அவர்களது பேச்சில், கம்யூனிஸ்ட் சண்முகதாசனின் பெயர் அடிபடும். அன்று இலங்கை முழுவதுமிருந்த தேசியக் கட்சிகளை விமர்சிக்கும் பொழுது, சண்முகதாசன் என்ற பெயரையும் குறிப்பிடுவார்கள். தமிழர்களின் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்ட, தமிழ் வாக்காளர்களின் ஓட்டுகளை மட்டுமே நம்பியிருந்த, தமிழர் விடுதலைக் கூட்டணியை விட்டு விடுவோம். அதைத் தவிர, அனைத்து தேசியக் கட்சிகளின் தலைவர்களாக சிங்களவர்களே இருந்தனர்/இருக்கின்றனர். விதிவிலக்காக சிலோன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக சண்முகதாசன் என்ற ஒரு தமிழ் பெயர் அடிபடுவதை என்னால் நம்ப முடியவில்லை. பல வருடங்களாக, அவர் \"தமிழ்ப்பெயர் கொண்ட சிங்களவர்\" என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். (\"சிங்கள-தமிழ் இனவாதிகள்\" ஏற்றுக் கொள்ள மறுத்தாலும், இன்றைக்கும் பல சிங்களவர்களுக்கு தமிழ் பெயர்களும், பல ஈழத் தமிழர்களுக்கு சிங்களப் பெயர்களும் உள்ளன. வீரவாகு, ஜெயக்கொடி போன்ற சிங்களப் பெயர்களை கொண்ட தமிழர்கள், எமது ஊரிலேயே இருந்தனர்.)\nஓரளவேனும் அரசியலை புரிந்து கொள்ளும் பக்கும் ஏற்பட்ட பின்னர் தான், சண்முகதாசன் ஒரு தமிழர் என்பது தெரிய வந்தது. இலங்கை முழுவதும் பிரதிநிதித்துவப் படுத்தும், சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட கட்சி ஒன்றில், ஒரு தமிழர் தலைவராக இருந்தார் என்பதை, இன்றைக்கும் பலர் நம்புவார்களா என்பது தெரியவில்லை. ஆனால், அந்த அதிசயம் நிஜத்தில் நிகழ்ந்திருந்தது. ஒரு வேளை, கம்யூனிஸ்ட் கட்சி என்பதால் தான் அது சாத்தியமானதா பிற முதலாளித்துவக் கட்சியைப் போன்று, தமிழ் வாக்குகளை கவரும் தந்திரத்திற்காக, ஒரு தமிழரை தலைவராக்கியதாக கருத முடியாது. எமது ஊரிலேயே, சண்முகதாசனின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு மிக மிகக் குறைவாக இருந்தது. வழக்கமாக தேர்தல் நடந்தால், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு முதலிடமும், சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி போன்ற சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகளுக்கு அடுத்தடுத்த இடங்களும் கிடைக்கும். கம்யூனிஸ்ட், சோஷலிசக் கட்சிகளுக்கு எமது தொகுதியில் வாக்குகள் குறையாகவே கிடைத்து வந்தது. இந்தளவுக்கும், கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதித்துவப் படுத்த விரும்பிய, ஏழை விவசாயிகளும், தாழ்த்தப்பட்ட சாதியினரும், எமது தொகுதியில் தாராளமாகவே இருந்தனர். சாதி ஒடுக்குமுறையும், அதற்கெதிரான சாதிய விடுதலைப் போராட்டமும் நடந்துள்ளது. எண்பதுகளில், நானே நேரடியாக கலந்து கொண்ட, எமது ஊரில் நடந்த போராட்டத்திற்கு, அறவழிப் போராட்டக் குழு என்ற என்.ஜி.ஒ. மட்டுமே வந்திருந்தது. அவர்களின் தயவில், சர்வதேச மன்னிப்புச் சபைக்கும் அறிவிக்கப் பட்டது.\nதோழர் சண்முகதாசன் பற்றிய கட்டுரையில், மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் தேவையற்றவையாக தோன்றலாம். தமிழ் தேசிய எழுச்சி அலைக்குப் பின்னர், இன்று ஒரு பாலர் பாடசாலை மாணவன் கூட, தோழர் சண்முகதாசன், அல்லது அவர் தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் \"தவறுகள்\" குறித்து விமர்சிக்கும் நிலைமை காணப்படுகின்றது. பெரும்பாலானோர் அதனை மார்க்சிய நிலைப்பாட்டில் இருந்து விமர்சிக்காமல், எதிர்ப்புரட்சி நடவடிக்கையாகவே செய்து வருகின்றனர். ஈழப் பிரச்சினையில், கம்யூனிஸ்டுகளின் தவறை விமர்சிக்கும் பலர், \"தமிழ் தேசிய அரசியல் மட்டும் புனிதமானது\" என்று வாதாடுவது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல. அன்றைய ஈழத்து சமூகத்தை, வர்க்க நிலைப்பாட்டை ஆராயாமல், எழுந்தமானமாக கம்யூனிஸ்டுகள் மீது சேறள்ளிப் பூசுவது அபத்தமானது. \"குட்டி முதலாளிய வர்க்கப் பின்னணி கொண்ட, ஜே.வி.பி., புலிகள் போன்ற இயக்கங்கள் சாதித்துக் காட்டிய ஒன்றை, கம்யூனிஸ்டுகள் தவற விட்டிருந்தனர். இலங்கை முழுவதும், கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆயுதப் போராட்டம் நடந்திருந்தால், இன்று நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும்.\" இவ்வாறு சில கம்யூனிஸ்ட் அனுதாபிகளே குற்றஞ் சாட்டுகின்றனர். ஆயுதப் போராட்டம், எப்போது, எப்படி நடத்தப் பட வேண்டும் என்பது கட்சியின் முடிவு சார்ந்த விடயம். ஆயுதப் போராட்டம் நடத்த சாதகமான சூழ்நிலை, பின்னைடைவுகள் இவற்றை எல்லாம் சரியாகக் கணிக்காமல், வீணாக உயிர்களை பலி கொடுக்க முடியாது.\nதோழர் சண்முகதாசன் இன்றைக���கும் சர்வதேச மட்டத்தில் போற்றப்படும் ஒரு தலைவராக இருக்கிறார். அவரது எழுத்துக்கள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டு, இன்றைக்கும் வாசிக்கப் படுகின்றன. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம், அல்லது மூன்றாம் அகிலம் பற்றிய வரலாற்றில், தோழர் சன்முகதாசனுக்கும் முக்கிய இடம் உண்டு. இருபதாம் நூற்றாண்டு உலக சரித்திரத்தில், ஒரு தமிழனின் பெயர் இடம்பெற்றிருக்கிறது என்றால், அது சண்முகதாசனின் பெயராக இருக்கும். செஞ்சீனா சென்று மாவோவை சந்தித்த முதலாவது தமிழரும் அவரே. அப்படிப்பட்ட தமிழரை நினைத்து தமிழ் தேசியவாதிகள் யாரும் பெருமைப் படுவதில்லை. அதற்குக் காரணம், சண்முகதாசன் ஒரு கம்யூனிஸ்ட் என்பது மட்டுமே. இதுவே ஒரு தமிழ்த் தலைவர், அமெரிக்கா சென்று கென்னடியை சந்தித்திருந்தால், அவரின் புகழ் இன்றைக்கும் பரப்பப் பட்டிருக்கும். (நேதாஜி ஹிட்லரை சந்தித்ததை நினைவுகூர்ந்து மகிழும் தமிழர்கள் பலரை நீங்களும் கண்டிருப்பீர்கள்.)\nஇலங்கை வரலாற்றில், தமிழ்த் தேசியம், இரு மொழிக் கொள்கை போன்றவற்றை பற்றி முதன் முதலாக பேசத் தொடங்கியவர்கள் இடதுசாரிகள் தான். அப்போதெல்லாம், தமிழ் பூர்ஷுவாக் கட்சிகளுக்கு அந்த சிந்தனையே கிடையாது. தமிழ் பூர்ஷுவா வர்க்கம் கொழும்பு நகரில் உறுதியாக கால் பதித்து நின்ற காலத்தில், தமிழீழம் என்ற கோட்பாடு, அவர்களின் இருப்பிற்கே உலை வைத்திருக்கும். பூதாகரமாக வளர்ந்து கொண்டிருந்த சிங்களப் பேரினவாதத்தின் மேலாதிக்கம், பூர்வீகத் தமிழர்களை வட-கிழக்கு மாகாண எல்லைகளுக்குள் முடங்கப் பண்ணியது. அதற்குப் பிறகு தான், அதாவது சிங்கள பேரினவாதம் ஒதுக்கித் தந்த பிரதேசங்களை முன் வைத்து, தமிழீழக் கோரிக்கை பிறந்தது. அதே போல, மொழிப்பிரச்சினை தோன்றிய காலத்தில், தமிழ் பூர்ஷுவா வர்க்கம் \"ஆங்கில மொழியின் உரிமை\" பற்றி பேசிக் கொண்டிருந்தது. இடதுசாரிகள் மட்டுமே, சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளையும் உத்தியோகபூர்வ மொழிகளாக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தார்கள்.\nதமிழ் பூர்ஷுவா வர்க்கத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய, இனவாரியான தரப்படுத்தல், தமிழீழ ஆயுதபோராட்டத்திற்கு வழிவகுத்தது. அதனால், இன ரீதியான தரப்படுத்தலே, இனப்பிரச்சினையின் தோற்றுவாய் என்பது போன்று, இன்றைக்கும் தமிழ் மத்திய தர வர்க்���ம் பரப்புரை செய்து கொண்டிருக்கிறது. உள்ளூர் முதலாளிகளும், அரச முதலாளிகளும் சேர்ந்து அரசமைத்த சிறிமாவோவின் அரசாங்கத்தில், கம்யூனிச, சோஷலிச கட்சிகளும் அங்கம் வகித்தன. அதனால், \"இடதுசாரிகளும் பேரினவாதத்திற்கு துணை போனார்கள்\" என்பது ஒரு பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டு. அநேகமாக, கம்யூனிச எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்தே, அனைத்து இடதுசாரிகளையும் ஓரங்கட்டும் நோக்கில் இவ்வாறான பிரச்சாரங்கள் நடத்தப் படுகின்றன. தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் போன்ற தமிழ் தேசியக் கட்சிகளும், பேரினவாத அரசாங்கத்திற்கு துணை போயுள்ளன. அதே நேரம், ஈரோஸ், ஈபிஆர்எல்ப் போன்ற, மார்க்சிய லெனினிசத்தை அடிப்படை கொள்கையாக கொண்ட இயக்கங்கள், ஈழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் நடத்தியுள்ளன. ஆகவே, \"இடதுசாரிகள் எல்லோரும் பேரினவாத அரசை ஆதரித்தார்கள்\" என்பது போல நடத்தப் படும் பரப்புரை உள்நோக்கம் கொண்டது. கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரங்களில் பிரதானமானது.\nதோழர் சண்முகதாசன் பற்றியும், உட்கட்சி ஜனநாயகம் பற்றியும், கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களே விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். அதிலே தமிழரின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடும் ஒன்று. தமிழரை ஒரு தேசிய இனமாக வரையறுத்து, சுய நிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்ட பிரிவினர், இப்பொழுதும் தனிக் கம்யூனிஸ்ட் கட்சியாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர். இது பற்றிப் பின்னர் பார்ப்போம். இப்பொழுது, இனப்பிரச்சினையின் தோற்றுவாய் என்று, தமிழ் பூர்ஷுவா வர்க்கம் முதன்மைப் படுத்தும், தரப்படுத்தல் தோன்றிய காலத்தை மீளாய்வு செய்வோம். 1971 ம் ஆண்டு, ஜேவிபி கிளர்ச்சியுடன் அந்தப் பிரச்சினை ஆரம்பமாகியது. சிங்கள இளைஞர்களின் எழுச்சியும், அதன் பிறகு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளும் பிற்காலத்திய தமிழீழப் போராட்டத்திற்கு வித்திட்டது.\nஅதாவது, ஒரு நோயை குணப்படுத்துவதற்காக கொடுத்த மருந்து, பக்க விளைவாக இன்னொரு நோயை ஏற்படுத்தி உள்ளது. ஒரு முதலாளித்துவ அரசினால், சமூகத்தின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது. சிலோன் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப் பட்டு, பிரிந்து சென்ற ரோகன விஜேவீர தலைமையிலான குழுவினர் ஒரு கிளர்ச்சியை வெற்றிகரமாக நடத்தி இருந்தனர் என்றால், அதற்கான சமூக அடித்தளம் அங்கே இருந்திருக்க வேண்டும். சிங்கள மொழியில் கல்வி கற்று, அதனால் வேலை வாய்ப்பில்லாமல் கஷ்டப்பட்ட இளைஞர்கள், ஜேவிபியின் புரட்சிக்கான அறைகூவலுக்கு செவி மடுத்ததில் வியப்பில்லை. ஜேவிபி மார்க்சிய லெனினிசம் பேசினாலும், அது விவசாயிகள், தொழிலாளர் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை. ஆனால், குட்டி முதலாளித்துவ சிந்தனை கொண்ட, குறைந்தது பத்தாம் வகுப்பை பூர்த்தி செய்திருந்த இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது.\nஸ்ரீலங்கா அரசு, தனது இருப்பை காப்பாற்றிக் கொள்வதற்காக, சிங்கள இளைஞர்களை திருப்திப் படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தது. அதற்காக இரண்டு தீர்வுத் திட்டங்களை முன்மொழிந்தது. ஒன்று, பல்கலைக்கழக நுழைவுக்கான தேர்வில் இனவாரியான தரப்படுத்தல். போட்டி நிறைந்த முதலாளித்துவ உலகில், உயர் கல்வி வாய்ப்புகளும் மட்டுப்படுத்தப் பட்டிருக்கும். அரசு தரப்படுத்தல் மூலம், பெருமளவு சிங்கள இளைஞர்கள் உயர் கல்வி பெறவும், அதனால் தொழிற் சந்தையில் இலகுவாக நுழையவும் வழியேற்படுத்திக் கொடுத்தது. சிங்கள குட்டி முதலாளித்துவ வர்க்கம், இதனை விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கும் என்பதை இங்கே விளக்கத் தேவையில்லை. ஆனால் அரசு, சிறுபான்மை இனமான தமிழ் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தை பகைத்துக் கொண்டது. அவர்களது எதிர்ப்புணர்வு வளர்ச்சி அடைந்து, தனிநாடு கோரும் ஆயுதப் போராட்டமாக பரிணமித்தது.\nஎரியும் நெருப்பில் எண்ணை வார்ப்பது போல, அரசு இரண்டாவது தீர்வுத் திட்டத்தை கொண்டு வந்தது. பாதுகாப்புப் படைகளில் பெருமளவு சிங்கள வாலிபர்களை சேர்க்கத் தொடங்கியது. இதனால் இராணுவம் சிங்கள மயமாகியது. சிங்கள இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்குவது ஒரு நோக்கமாக இருந்தாலும், வருங்கால கிளர்ச்சியை நசுக்குவதற்கான முன்னேற்பாடாகவும் இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு இடம்பெற்றது. மறு பக்கத்தில், தேசிய இனப்பிரச்சினை வளர்ச்சியடைந்த காலத்தில், சிங்கள இராணுவத்தை கொண்டு தமிழர்களை ஒடுக்குவது இலகுவாக இருந்தது. இந்தக் கட்டத்தில், சன்முகதாசனோ, அல்லது கம்யூனிஸ்ட் கட்சியோ எத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி இருக்க வேண்டுமா தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி இருக்க வேண்டுமா அல்லது இலங்கை முழுவதற்குமான வர்க்கப் போராட்டத்தை நடத்தி இருக்க வேண்டுமா\nஒரு கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் தேசியவாத போராட்டத்தை முன்னின்று நடத்த வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கப் போவதில்லை. அப்படியே நடத்தி இருந்தாலும், தமிழ் தேசியத்திற்குப் பின்னால் அணிதிரண்ட அளவிற்கு மக்கள் வந்திருக்க மாட்டார்கள். ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் நடந்த சாதிய விடுதலைப் போராட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்பு காரணமாக, உயர்சாதியை சேர்ந்த பலர் அந்தக் கட்சி மீது வெறுப்புக் கொண்டிருந்தனர். குறிப்பிட்டளவு ஏழை விவசாயிகள் ஆதரித்த போதிலும், \"ஆண்ட பரம்பரை நாம்\" என்ற இனப் பெருமிதம், அவர்களை தமிழ் தேசியக் கட்சிகளின் பின்னால் அணி சேர்த்தது. இலங்கையில், பெரும்பான்மையான தமிழர்கள் யாழ் குடாநாட்டில் வாழ்கின்றனர். அந்தப் பிரதேசத்தில், உயர் சாதியான வெள்ளாளர்கள், 40% - 50% பெரும்பான்மையைக் கொண்டுள்ளனர். அப்படியான சமுதாயத்தில், அவர்களின் சாதிய, வர்க்க நலன்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சி அல்லது இயக்கம் பிரபல்யம் அடைவதில் வியப்பில்லை. தமிழ் சமூகம் பற்றி குறைந்த பட்ச ஆய்வு எதையும் செய்யாமல், \"தேசிய இனப் பிரச்சினையில் இடதுசாரிகள் எதையும் செய்து கிழிக்கவில்லை\" என்று வெற்றுக் கூச்சல் போடுவதால் பயனேதும் இல்லை.\nதோழர் சண்முகதாசன், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக இருந்த காலத்தில், அவர் தமிழரை ஒரு தனியான தேசிய இனமாக ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழரின் சுய நிர்ணய உரிமை, அவரைப் பொறுத்த வரையில் ஒரு பேசுபொருளாக இருக்கவில்லை. (பிற்காலத்தில், காலவோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது.) இதனை சண்முகதாசன் என்ற தனி மனிதனின் குறைபாடாக கருதலாமே தவிர, கட்சியின் நிலைப்பாடாக கருத முடியாது. ஏனெனில், தமிழரை தேசிய இனமாக வரையறுத்து, சுய நிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்ட தமிழ் உறுப்பினர்கள், கட்சியில் இருந்து பிரிந்து சென்றார்கள். அதுவும் 1978 ம் ஆண்டே அந்தப் பிளவு ஏற்பட்டது. ஆரம்பத்தில், சிலோன் கம்யூனிஸ்ட் கட்சி-இடது என்ற பெயரில் இயங்கி, பின்னர் புதிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் மாற்றம் செய்து கொண்டது. தற்பொழுது புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சி என்று இயங்கி வருகின்றது. அந்தக் கட்சியில் முழுக்க முழுக்க தமிழர்களே உறுப்பினர்களாக இருப்பது மட்டுமல்ல, தமிழ் பிரதேசங்களில் மட்டுமே செயற்பாடுகளை கொண்டுள்ளது.\nஒரு நாட்டில் இனப்பிரச்சினை கூர்மையடையும் பொழுது, முற்போக்காளர்களும், புத்திஜீவிகளும் கூட பிரிந்து செல்கின்றனர். இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. இதிலே வேடிக்கை என்னவென்றால், சண்முகதாசன் என்ற தமிழரை தலைவராக ஏற்றுக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பிரிவு, இன்று சிங்களப் பிரதேசங்களில் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்று, சிங்கள உறுப்பினர்களை மட்டுமே கொண்ட, சிலோன் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் கட்சி, தமிழரின் சுயநிர்ணய உரிமை விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. எனக்குத் தெரிந்த வரையில், யாழ்ப்பாணத்தில் அமைப்பாகாமல் உதிரிகளாக இருக்கும் முன்னாள் உறுப்பினர்கள் சிலர், அந்தக் கட்சியின் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றனர்.\nசண்முகதாசன் இறுதிக் காலத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து எழுதியதாகவும், ஒரு கட்டத்தில் புலிகளின் பங்களிப்பை கூட பாராட்டியதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. தோழர் சண் அவர்களின் எழுத்துக்களில் இருந்து, சில மேற்கோள்களை எடுத்துக் காட்டலாம். தேசிய இனப்பிரச்சினை, ஆரம்பத்தில் சிங்கள-தமிழ் பூர்ஷுவாக்களின் முரண்பாடாக உருவான போதிலும், இன்று அது அனைத்துப் பிரஜைகளையும் பாதிக்கின்றது. முப்பது வருடங்களுக்கு முன்னர், பிரதேச வாரியாக பிரிந்திருந்த தமிழர்களை, தமிழ் தேசியம் ஒன்று சேர்த்திருப்பதை மறுக்க முடியாது. மலையக, கொழும்புத் தமிழர்களை புலிகள் தமது போராட்டத்தில் இணைத்துக் கொள்ளவில்லை. (அதாவது அவர்களது வாழ்விடம் தமிழீழத்திற்குள் அடங்கவில்லை.) இருந்தாலும், அந்த மக்கள் புலிகளையும், தமிழ் தேசிய ஆயுதப் போராட்டத்தையும் ஆதரிக்கின்றனர். (வன்னியில் வாழும் மலையகத் தமிழர்கள் புலி உறுப்பினர்களாக இருந்துள்ளமை வேறு விடயம். அவர்களை வன்னி மக்களாக கருதப்பட வேண்டும்.)\nஇலங்கையின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு, அதிகளவு தமிழர்கள் கொல்லப்பட்டதும், சொத்தழிவு ஏற்பட்டதும் 1983 கலவரத்தின் போது தான். 83 கலவரம் ஏற்படுத்திய அதிர்வலைகள் காரணமாக, தமிழ் தேசியப் போராட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. சிங்கள பேரினவாதத்தின் பயங்கரத்தை அனுபவித்த, கேள்விப்பட்ட மக்கள், ஈழத்தை ஆதரித்ததில் வியப்பில்லை. எனது அரசியல் வாழ்வு கூட, தமிழ் தேசியத்துடன் தான் ஆரம்பித்தது. கொழும்பு நகரில், 83 கலவரத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட இடத்தில் தான் எமது வீடும் இருந்தது. தோழர் சன்முகதாசனும், 83 கலவரத்தை நேரில் பார்த்திருந்ததால், ஈழ விடுதலைப் போராட்டத்தை நிபந்தனையுடன் அங்கீகரிக்கும் நிலைக்கு வந்திருந்தார்.\nகுறிப்பாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்குப் பிறகு தான், தோழர் சண்முகதாசன் தேசியவாதப் புலிகளை ஆதரித்து எழுதியுள்ளார். அதனை மேற்கோள் காட்டும் தமிழ் தேசியவாதிகள் சிலர், சண்முகதாசன் நிபந்தனையின்றி புலிகளை ஆதரித்தது போல திரித்துக் கூறுகின்றனர். ரவி வைதீஸ்பரா எழுதிய ஆய்வுக் கட்டுரை, சண்முகதாசனின் தமிழ் தேசியம் பற்றிய நிலைப்பாட்டை விரிவாக ஆராய்ந்துள்ளது. (Sanmugathasan, the Unrepentant Left and the Ethnic Crisis in Sri Lanka, by Ravi Vaitheespara) அந்தக் கட்டுரையாளரும், சண்முகதாசனின் மன மாற்றத்தை ஆச்சரியமாகப் பார்க்கின்றார். நான் முன்னர் குறிப்பிட்ட படி, \"தமிழர் ஒரு தேசிய இனம், சுய நிர்ணய உரிமை\" போன்றவற்றில் சண்முகதாசனின் நிலைப்பாடு மாறியிருக்கின்றதா என்பதே முக்கியமானது.\nஇன்றைக்கும் பல சர்வதேச நாடுகளின் இடதுசாரிக் கட்சிகள், புலிகளை ஆதரிக்கின்றன. அதற்காக, புலிகள் செயல்களை எல்லாம் நிபந்தனை இன்றி ஆதரித்தார்கள் என்று பொருள் கொள்ள முடியாது. தோழர் சன்முகதாசனும், அவ்வாறான நிலைப்பாட்டில் இருந்து தான் எழுதியுள்ளார். இலங்கைப் பிரச்சினைகளில் இந்தியா தலையிடுவதையும், மேலாண்மை செலுத்துவதையும், அவர் ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து வந்ததுடன், அதற்கு ஆதரவாக நடந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார். \"இலங்கையின் திரிபுவாதிகள் போன்று, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஜேஆர்-ராஜீவ் ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளது மட்டுமல்ல, அதனை கடுமையாக அமுல்படுத்தக் கோருகின்றன. சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த தமிழ் மக்களின் நெருக்கடி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட அட்டூழியத்தை கண்டிக்கவுமில்லை.\" (இலங்கைப் பிரச்சினையும், இந்திய கம்யூனிஸ்டுகளும், பக்கம் 5 -6 )\nஇந்திய இராணுவத்திற்கு எதிராக, விடுதலைப் புலிகள் அமைப்பு ஆயுதப் போராட்டம் நடத்தியதை, தோழர் சண்முகதாசன் வரவேற்றுள்ளார். அதே நேரம், ஈபிஆர்எல்எப், ஈஎன்டீஎல்எப் போன்ற இயக்கங்கள் இந்திய இராணுவத்தின் கூலிப்படையாக செயற்படுவதை கடுமையாக சாடி உள்ளார். சண்முகதாசன், \"இடதுசாரி ஈபிஆர்எல்எப்\" பினை நிராகரித்து, \"தேசியவாத புலிகளை\" தெரிவு செய்ததை, ஒரு ஆச்சரியத்திற்குரிய விடயமாகப் பார்க்கின்றனர். (புலி ஆதரவு தமிழ் தேசியவாதிகளும் அதனை மேற்கோள் காட்டுகின்றனர்.) ஈபிஆர்எல்எப் போன்ற, சில \"இடதுசாரி\" ஈழ விடுதலை இயக்கங்கள், மார்க்சியத்தை உதட்டளவில் பேசிக் கொண்டிருந்த குறுந்தேசியவாத இயக்கங்கள் என்பதை, தோழர் சண்முகதாசன் சரியாகக் கணித்து வைத்திருந்தார். (ஈஎன்டீஎல்எப் க்கும் இடதுசாரியத்திற்கும் சம்பந்தமே கிடையாது.)\nஆரம்பத்தில் இருந்தே இந்தியாவின் தயவில் தங்கி இருந்த இயக்கங்கள், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர், இந்திய இராணுவத்தின் கூலிப் படையாக மாறியதை புரிந்து கொள்வது கடினமானதல்ல. \"நீங்கள் யார் கொடுத்த ரொட்டியை சாப்பிடுகிறீர்களோ, அவர்களது வார்த்தைகளை பேசுவீர்கள்\" என்பது ஒரு ஐரோப்பியப் பழமொழி. ஆகவே, \"இடதுசாரி ஈழ விடுதலை இயக்கங்கள்\", மார்க்ஸியம் பேசுவதாலேயே அவற்றை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பேதைமை. அதே நேரம், புலிகள் தேசியவாதம் பேசினாலும், இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போராடும் பொழுது முற்போக்கான பாத்திரம் வகிக்கின்றனர். இந்தியாவின் வல்லாதிக்கத்தை எதிர்ப்பதும், புலிகளின் போராட்டத்தை ஆதரிப்பதும், இரண்டும் ஒன்று தான். யாழ்ப்பாணத்தில் சாட்டர்டே ரிவியூ என்ற ஆங்கில வார இதழை நடத்திக் கொண்டிருந்த, சிங்கள இடதுசாரி பத்திரிகையாளர் காமினி நவரட்ன கூட, புலிகளின் போராட்டத்தை முழுமையாக ஆதரித்து எழுதி வந்தார். உலகம் முழுவதும், கம்யூனிச கட்சிகள் இஸ்லாமியவாத ஹமாசின் போராட்டத்தை ஆதரிக்கின்றன. அதற்காக, கம்யூனிசக் கட்சிகள் இஸ்லாமியவாதத்தை அங்கீகரித்து விட்டன என்று வாதிட முடியாது.\nஈழ விடுதலைக்காக ஆயுதமேந்தி போராடிய இயக்கங்கள், முழுமையான விடுதலை இயக்கங்களாக மாற வேண்டுமென்ற அவாவை, தோழர் சண்முகதாசன் வெளிப்படுத்தி உள்ளார். \"விடுதலை இயக்கங்கள் ஆயுதம் தூக்கிய ���ின்னர் தான், மார்க்சியத்தை தேடிக் கற்றுக் கொண்டன.\" என்று தனது விமர்சனத்தை தொடங்குகிறார். \"இந்தியாவின் உதவியில் தங்கியிருந்து போராடத் தொடங்குவது, இறுதியில் விடுதலை இயக்கங்களின் அழிவுக்கு வழிவகுக்கும். இந்தியா இலங்கையை சீரழித்து, அங்கு தனது மேலாண்மையை நிறுவத் துடிக்கின்றது.\" என்று தோழர் சண்முகதாசன் தீர்க்கதரிசனத்துடன் கூறிய வார்த்தைகளை, காலம் சரியென மெய்ப்பித்தது.\nஈழ விடுதலை இயக்கங்களின் தந்திரோபாய தவறுகள் குறித்து, சண்முகதாசன் தெரிவித்த கருத்துக்கள் : \"ஆரம்பத்தில் இருந்தே ஆயுதமேந்திய போராளிக் குழுக்கள் தந்திரோபாய தவறுகளை விட்டனர். முதலில் அவர்கள் ஐக்கியப் பட்டிருக்கவில்லை. ஐந்து பிரதானமான குழுக்கள் முளைத்ததுடன், அவை ஒன்றோடொன்று மோதிக் கொண்டன. இவர்களுக்கு இடையிலான ஐக்கியமின்மை காரணமாக, இந்தியப் புலனாய்வுத் துறை (RAW ) அவர்கள் மீது செல்வாக்கு செலுத்த முடிந்தது. ஒன்றை மற்றொன்றுக்கு எதிராக நிறுத்தி, எல்லாக் குழுக்களையும் பலவீனப் படுத்த முடிந்தது. இரண்டாவதாக, மக்கள் யுத்தம் எவ்வாறு நடத்தப் பட வேணுமென்று மாவோ போதித்த பாடங்களை கற்றுக் கொள்ளவில்லை. மக்களுக்கு ஆயுதங்களை வழங்கி, அவர்களையும் மக்கள் யுத்தத்தில் பங்கு பெற வைக்கவில்லை. ஒரு சிலர் வாயளவில் மார்க்சிய சுலோகங்களை உச்சரித்த போதிலும், போராளிகளின் அரசியல் அறிவு மிகவும் தாழ்வாக இருந்தது. துப்பாக்கி கட்சியை வழிநடாத்த அனுமதிக்கக் கூடாது. கட்சி எப்போதும் துப்பாக்கியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற மாவோவின் கூற்றை எதிர்மாறாக செயற்படுத்தினார்கள்.\" (N Sanmugathasan, ‘Get the Indian Troops Out of India\nஉழைக்கும் மக்களை சுரண்டும் போரானது, இறுதியில் சிங்கள, தமிழ் உழைக்கும் மக்களின் இணைவுக்கு வழிவகுக்கும் என்று தோழர் சண்முகதாசன் எதிர்வு கூறுகின்றார். ஏனென்றால், \"கோடிக் கணக்கான பணத்தை வாரியிறைத்து, மக்களுக்கு எதிராக நடத்தப் படும் போருக்கான செலவு, ஜேஆரின், அல்லது லலித் அத்துலத்முதலியின் பாக்கெட்டில் இருந்து செலவிடப் படவில்லை. சிங்கள, தமிழ் உழைக்கும் மக்கள், போருக்கான விலையை செலுத்துகிறார்கள். இன்றுள்ள நவ-காலனிய ஆளும் கட்சிகளினால் ஒரு தீர்வைக் கொண்டு வர முடியாது. சிங்கள, தமிழ் உழைக்கும் வர்க்க மக்களை ஒன்று சேர்ப்பதன் மூலமே, இனப்பிரச்சினைக்கான தீர��வு சாத்தியமாகும். தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை, சிங்கள மக்கள் ஏற்றுக் கொண்டால், தனி நாடு பிரிவதற்கான தேவை இல்லாமல் போகும்.\" சுய நிர்ணய உரிமைக்கான அங்கீகாரம், ஜனநாயகப் புரட்சியின் ஓரங்கமாக இருக்க வேண்டும். அதற்காக சிங்கள, தமிழ் உழைக்கும் மக்களையும், புத்திஜீவிகளையும் வென்றெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றார்.\nஇனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றி பேசிய லெனின், ஸ்டாலின் ஆகிய மார்க்சிய ஆசான்கள் கூட, பாட்டாளிவர்க்க தலைமையின் முக்கியத்துவத்தை உணர்த்தி வந்துள்ளனர். கடந்த சில வருடங்களாக, உலகம் முழுவதும் மீண்டும் இடதுசாரி அலை வீசுவதால், தமிழ் மக்கள் மத்தியிலும் மார்க்ஸியம் குறித்த தேடுதல் அதிகரித்து வருகின்றது. இந்த தருணத்தில், தமிழ் குட்டி முதலாளித்துவ தேசியவாதிகள், மார்க்சியத்தை தமது வர்க்க நலன்களுக்காக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். நவ காலனிய ஆளும் கட்சிகளால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்று, தோழர் சண் கூறினார். அதே போல, சிங்கள-தமிழ் பூர்ஷுவாக்களும் பிரச்சினையை தீர்க்கப் போவதில்லை என்பதை, நாம் கடந்த கால அனுபவங்களின் ஊடாக கண்டுள்ளோம். சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை, ஈழத் தமிழ் உழைக்கும் வர்க்கம் தலைமை தாங்கி நடத்த வேண்டும். அப்பொழுது, சிங்கள உழைக்கும் வர்க்கமும் அவர்களின் போராட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.\n(இந்தக் கட்டுரை எழுதத் தூண்டிய தோழர் பாலனுக்கும், தேவைப்பட்ட தகவல்களை தந்துதவிய தோழர் செந்தில்வேலுக்கும் எனது நன்றிகள்.)\nLabels: இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, சண்முகதாசன், சுய நிர்ணய உரிமை\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nசிங்கள அரசை பலப்படுத்தும், சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள்\n[தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்\nஅப்பாவி சிங்களவர்களுக்கு அடித்ததை நியாயப் படுத்தி, அதை நினைத்து பெருமைப் படுபவர்கள், உண்மையில் தாங்கள் பிரதிநிதித்துவப் படுத்துவதாக கூறிக் கொள்ளும், தமிழ் மக்களை தனிமைப் படுத்துகின்���னர் என்பதை உணர்வதில்லை. இந்த அறியாமையை எதிரி தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறான். நாம் சரி என்று நினைத்துக் கொண்டிருக்கும் எமது தவறுகளை, எதிரி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது அபாயகரமானது. ஏற்கனவே, நாங்கள் இதனை ஈழத்தில் பார்த்து விட்டோம்.\nபுலிகளினால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப் பட்ட சிங்கள மக்கள் பற்றி, திரும்பத் திரும்ப பரப்புரை செய்து தான், சிறிலங்கா அரசு பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவை திரட்டியது. சர்வதேச சமூகத்திற்கும் அதனை முதன்மைப் படுத்தி பிரச்சாரம் செய்ததன் மூலம், புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கங்களில் பட்டியலில் சேர்க்க வழி வகுத்தது. புலிகளும், தமிழர்களும் எத்தனை வகையான நியாயமான காரணங்களை அடுக்கிய போதிலும், சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. சிங்கள பொது மக்கள் கொலை செய்யப்பட்ட தாக்குதல்களுக்கு, புலிகள் உரிமை கோரவில்லை. ஆனால், சர்வதேச சமூகம் அதை நம்பத் தயாராக இருக்கவில்லை. மறுபக்கத்தில், புலி ஆதரவு தமிழ் ஊடகங்களில், சிங்கள மக்கள் மீதான தாக்குதல்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யப் படுவதையும், சர்வதேச சமூகம் அவதானித்து வந்தது. இருப்பினும், சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், புலிகள் தமது போக்கை மாற்றிக் கொண்டால், மன்னித்து விட தயாராக இருந்தன. அதாவது, சிங்களப் பொது மக்கள் தாக்கப் பட மாட்டார்கள் என்று உறுதிமொழி கொடுத்திருந்தால், புலிகளின் பெயர் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டிருக்கும். (E.U. may decide to list LTTE as ‘terrorist’ by Friday, May 17th, 2006, http://transcurrents.com/tamiliana/archives/169)\nசர்வதேச சமூகத்திற்கு புலிகள் எந்த உறுதிமொழியையும் கொடுக்காத சந்தர்ப்பத்தை, சிறிலங்கா அரசு சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொண்டது. தமிழகத்து தமிழ் உணர்வாளர்களுக்கு எதிரான சதிவலையும், அவ்வாறே பின்னப் படுகின்றது. தமிழினவாதிகளின் சிங்கள யாத்திரீகர்கள் மீதான தாக்குதலை சரியென்று, நியாயப் படுத்தி பேசுகிறவர்கள் யார் தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் ஆதரிக்கலாம். ஈழத்திலும் ஒரு சிறு தொகையினர் ஆதரிக்கலாம். சிங்களவர்களை விட்டு விடுவோம். இந்தியாவில் பிற மாநில மக்கள் ஆதரிப்பார்களா தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் ஆதரிக்கலாம். ஈழத்திலும் ஒரு சிறு தொகையினர் ஆ���ரிக்கலாம். சிங்களவர்களை விட்டு விடுவோம். இந்தியாவில் பிற மாநில மக்கள் ஆதரிப்பார்களா பிற நாடுகளின் மக்கள் ஆதரிப்பார்களா பிற நாடுகளின் மக்கள் ஆதரிப்பார்களா ஆக மொத்தம், குறிப்பிட்டளவு தமிழினவாத ஆதரவாளர்களைத் தவிர, வேறெங்கும் அனுதாபத்தை பெற முடியாத தாக்குதல்கள், இறுதியில் சிங்கள அரசின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கே உதவப் போகின்றது. பூண்டி மாதா கோயிலில் சிங்கள யாத்திரீகர்கள் விரட்டப்பட்ட செய்தியானது, வட இந்தியப் பத்திரிகைகளில் மட்டுமல்லாது, வாஷிங்டன் போஸ்ட்டில் கூட பிரசுரமானது. ஆனால், எந்தவொரு அந்நிய ஊடகமும், அந்தச் செயலை நியாயப் படுத்தி எழுதவில்லை. (Sri Lankan Tamils protest attack on pilgrims in southern Indian state of Tamil Nadu, http://www.washingtonpost.com/world/asia_pacific/sri-lankan-tamils-protest-attack-on-pilgrims-in-southern-indian-state-of-tamil-nadu/2012/09/06/27208a8a-f813-11e1-a93b-7185e3f88849_story.html)\n\"மூன்றில் இரண்டு பங்கு சிங்களவர்கள் ராஜபக்சவுக்கு ஓட்டுப் போட்டுள்ளதால், சிங்கள மக்களை தாக்குவதில் தப்பில்லை,\" என்பது தமிழினவாதிகளின் வாதம். இவர்களது இலங்கை அரசியல் பற்றிய சிறுபிள்ளைத் தனமான அறிவு நகைப்பிற்கிடமானது. ராஜபக்சவுக்கு தமிழ்ப் பிரதேசங்களிலும் ஓட்டுக்கள் போடப் பட்டன. அதே நேரம், சில சிங்கள மாவட்டங்களில், ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளருக்கு அதிகப் படியான ஓட்டுகள் கிடைத்துள்ளன. ஜனாதிபதித் தேர்தலை புலிகள் பகிஷ்கரித்திருக்கா விட்டால், இன்று ராஜபக்சவுக்கு பதிலாக ரணில் ஜனாதிபதியாகி இருப்பார். இன்றைய தமிழினவாதிகள் கூறும் நியாயம், இனக்கலவரங்களின் போது தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழர்களை கொல்வதற்கு, சிங்கள இனவாதிகள் கூறிய நியாயத்தை ஒத்திருக்கிறது. வட -கிழக்கு தமிழர்கள், தமிழீழம் கோரும் கூட்டணிக்கு வாக்களித்ததை சுட்டிக் காட்டி, தென்னிலங்கை வாழ் தமிழர்களை அடித்து விரட்டினார்கள். குறிப்பாக 1977 ம் ஆண்டு கலவரம் வெடிப்பதற்கு, சில மாதங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF) அமோக வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது. அன்று கூட்டணிக் கட்சி, தமிழீழப் பிரகடனத்தை முன் வைத்து தேர்தலில் போட்டியிட்டிருந்தது.\nபலவீனமான இலக்குகளான, இஸ்ரேலிய பொது மக்களை தற்கொலைக் குண்டு வைத்து தாக்கும் பாலஸ்தீன இயக்கமான ஹமாஸ் என்ன கூறுகின்றது \"பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்த இஸ்ரேலி�� அரசு, ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் தான் தெரிவு செய்யப் பட்டது. இதன் மூலம், இஸ்ரேலிய மக்களும் அரசின் குற்றத்தில் பங்குபெறுகின்றனர். ஆகையினால், இஸ்ரேலிய மக்களைக் கொல்வதும் நியாயமானது தான்.\" அமெரிக்கர்கள் மேலான தாக்குதல்களுக்கு, அல் கைதா கூறும் நியாயமும் அது தான். அதாவது, \"அமெரிக்க அரசை மக்கள் ஜனநாயக தேர்தல்கள் மூலம் தெரிவு செய்கின்றனர். ஆகையினால், அரசின் செயல்களில் அவர்களுக்கும் பங்குண்டு.\" ஜனநாயகத் தேர்தல் ஒரு கண்துடைப்பு நாடகம் என்பதும், ஓட்டுப் போடும் மக்களிடம் அதிகாரம் இல்லை என்பதும் இனவாதிகளுக்கு புரிவதில்லை. அதற்காக, இஸ்ரேல், அமெரிக்கா, சிறிலங்கா அரசுகள் செய்தது எல்லாம் நியாயம் என்று அர்த்தப் படுத்த முடியாது. இந்த மூன்று அரசுகளும் இனப்படுகொலை செய்துள்ளதை யாரும் மறுக்கவில்லை. இந்த மூன்று நாடுகளிலும், ஈவிரக்கமற்ற கொலைகாரர்கள் ஆட்சியாளர்களாக இருந்துள்ளனர்.\nஅமெரிக்கா, இஸ்ரேல், இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் அடிப்படை ஒற்றுமை ஒன்றுண்டு. மூன்றுமே மேற்கத்திய நலன் சார்ந்த நாடுகள். சந்தைப் பொருளாதாரத்தை கை விடாத நாடுகள். ஜனநாயக தேர்தல் விளையாட்டை, நன்றாக ஆடத் தெரிந்த நாடுகள். சிங்களவர்கள் எல்லோரும், தமிழர்களை அழிக்கும் நோக்குடன் ராஜபக்சவுக்கு ஓட்டுப் போட்டதாக நினைப்பது, எமது அறியாமையைத் தான் காட்டுகின்றது. இனவாதம் மட்டுமே தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருந்தால், பெரும்பான்மை மக்கள் ஜாதிக ஹெல உறுமய (JHU) கட்சிக்கு தான் வாக்களித்திருக்க வேண்டும். இனப் பற்றை விட, நாட்டில் வேறு பிரச்சினைகளும் மக்களுக்கு இருக்கின்றன என்பதை, இனவாதிகள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். தமிழ் உழைக்கும் வர்க்கம், அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் நேரம், தமிழினவாதிகள் யாரும் தமிழ் மக்களின் போராட்டத்தை ஆதரிக்க மாட்டார்கள். சிங்கள இனவாதிகளும் அவ்வாறு தான், சிங்கள உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஆதரிப்பதில்லை.\nமுப்பது வருடங்களாக, இலங்கை அரசு, தேசப் பாதுகாப்பை காரணமாக காட்டி சிங்கள மக்களை ஏமாற்றி வந்தது. போர் நடந்த காலத்தில், அத்தியாவசிய பாவனைப் பொருட்களின் வரி உயர்த்தப் பட்டாலும், யாரும் முணுமுணுக்கவில்லை. போர் முடிந்த பின்னர், சிங்கள மக்களின் கவ��ம் திசை திரும்புகின்றது. மக்கள் பொருளாதாரப் பிரச்சினைகளை முக்கியமாகக் கருதுகின்றனர். எரிபொருள் விலையேற்றம், கல்வியை தனியார்மயமாக்கல், போன்றவற்றுக்கு எதிராக சிங்கள மக்கள் போராடி வருகின்றனர். இதனால், சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சவுக்கு ஆதரவு குறைந்து வருகின்றது. முன்னரைப் போல, \"புலி வரும்\" என்று பூச்சாண்டி காட்டி ஏமாற்ற முடியாது. அதனால், அரசு போராடும் மக்களை அடக்குவதற்காக, பொலிஸ் அடக்குமுறைக் கருவியை ஏவி விடுகின்றது. சிங்கள மக்களுக்கும், சிங்கள காவல் துறைக்கும் இடையில் மோதல்கள் வெடிக்கின்றன. ராஜபக்சவின் சர்வாதிகார அடக்குமுறை காரணமாக, சாதாரண சிங்கள மக்கள் ஆட்சி மாற்றத்திற்காக ஏங்குகின்றனர். அரபு நாடுகளில் நடந்ததைப் போல, மக்கள் எழுச்சி ஏற்படுமோ என்று அரசே அஞ்சுகின்றது.\nஇப்படியான நெருக்கடியான தருணத்தில், ராஜபக்சவை தூக்கி நிறுத்துவது யார் என்று நினைக்கிறீர்கள் உடுக்கை இழந்தவன் கை போலே, ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.(குறள்) ராஜபக்சவின் கூட்டாளிகளான தமிழகத் தமிழினவாதிகள், சந்தர்ப்பம் பார்த்து, அப்பாவி சிங்களவர்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள். இந்த செய்தி சிங்கள தேசமெங்கும் பரவும். ஒட்டு மொத்த தமிழர்களும், ஒட்டு மொத்த சிங்கள இனத்தின் மீது வன்மம் கொண்டிருப்பதாக, சாதாரண சிங்கள மக்கள் நம்புவார்கள். போதாக்குறைக்கு, தமிழ்நாட்டில் மறைந்திருக்கும் புலிகளே இவ்வாறான செயலில் ஈடுபடுவதாக அரசு அறிவிக்கும். இதனால், சிங்கள மக்கள் தமது பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக ராஜபக்சவை ஆதரிப்பார்கள். ராஜபக்சவுக்கு ஆதரவு தேடிக் கொடுப்பது தான் தமது நோக்கம் என்றால், தமிழினவாதிகள் அதனை வெளிப்படையாக கூற வேண்டும்.\nஒரு பேச்சுக்கு, ராஜபக்சவுக்கும், தமிழினவாதிகளுக்கும் இடையில் நேரடியான தொடர்பிருக்க வாய்ப்பில்லை என்று வைத்துக் கொள்வோம். சிங்கள மக்கள் ராஜபக்ச அரசை எதிர்த்து போராடும் நேரத்தில் எல்லாம், தமிழ்நாட்டில் சிங்கள யாத்திரீகர்கள் தாக்கப் படுகின்றனர். அது எப்படி ஒரு தடவை நடந்தால் தற்செயல். இரண்டு, மூன்று தடவை நடந்தால் திட்டமிட்ட செயல். இலங்கையின் இன்றைய நிலவரம் என்னவென்று, இந்த தமிழின வாதிகளுக்கு தெரியுமா ஒரு தடவை நடந்தால் தற்செயல். இரண்டு, மூன்று தடவை நடந்தால் திட்டமிட்ட செய���். இலங்கையின் இன்றைய நிலவரம் என்னவென்று, இந்த தமிழின வாதிகளுக்கு தெரியுமா\n2011, ஜனவரி முதல் மே மாதம் வரையில், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் பணியாற்றும் சிங்களத் தொழிலாளர்கள் அரசுக்கு எதிரான தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு தொழிலாளி கொல்லப் பட்டார். இதனால், சிங்கள உழைக்கும் மக்கள் ராஜபக்ச அரசுக்கு எதிராக எழுச்சி கொள்ள ஆரம்பித்தனர். 2011 ஜூலை மாதம், சிங்கள ஊடகவியலாளர்கள் அரச அடக்குமுறைக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தார்கள். அதே நேரம், தமிழ்நாட்டில் என்ன நடந்தது 2011, ஜனவரி, சென்னை மகாபோதி தாக்கி உடைக்கப் பட்டது. அங்கிருந்த புத்த பிக்குகளும் தாக்கப்பட்டனர். 2011, ஆகஸ்ட் மாதம், சென்னையில் சிங்கள யாத்திரீகர்கள் தாக்கப் பட்டனர். இந்த வருடமும், ஒரே மாதிரியான நாடகம் மீண்டும் அரங்கேறியுள்ளது. ஸ்ரீ லங்காவில், அரசு கல்வியை தனியார்மயமாக்குவதற்கு எதிராக, மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆசிரியர் , மாணவர் போராட்டம் காரணமாக, நாடு முழுவதும் இரண்டு மாதங்களாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருந்தன. இந்த நெருக்கடியான தருணத்தில், ராஜபக்ச அரசு கவிழ விடாது தூக்கி நிறுத்துவது, சீமான், வைகோ போன்ற தமிழக நண்பர்களின் கடமை அல்லவா 2011, ஜனவரி, சென்னை மகாபோதி தாக்கி உடைக்கப் பட்டது. அங்கிருந்த புத்த பிக்குகளும் தாக்கப்பட்டனர். 2011, ஆகஸ்ட் மாதம், சென்னையில் சிங்கள யாத்திரீகர்கள் தாக்கப் பட்டனர். இந்த வருடமும், ஒரே மாதிரியான நாடகம் மீண்டும் அரங்கேறியுள்ளது. ஸ்ரீ லங்காவில், அரசு கல்வியை தனியார்மயமாக்குவதற்கு எதிராக, மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆசிரியர் , மாணவர் போராட்டம் காரணமாக, நாடு முழுவதும் இரண்டு மாதங்களாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருந்தன. இந்த நெருக்கடியான தருணத்தில், ராஜபக்ச அரசு கவிழ விடாது தூக்கி நிறுத்துவது, சீமான், வைகோ போன்ற தமிழக நண்பர்களின் கடமை அல்லவா 2012, செப்டம்பர் முதல் வாரம், தமிழ்நாட்டில் பூண்டி மாதாவை தரிசிக்க சென்ற சிங்கள யாத்திரீகர்கள் தாக்கப் பட்டனர். இந்த தாக்குதல் நடந்து, ஓரிரு தினங்களில், மூடப்பட்ட பல்கலைக்கழகங்களை திறப்பதாக அரசு அறிவித்தது.\nThe Sunday Times பத்திரிகையில் நகைச்சுவையாக எழுதப்பட்ட பத்தி ஒன்றிலிருந்து:\nராஜபக்சவ��க்கும், சீமான், வைகோ போன்ற தமிழினவாதிகளுக்கும் இடையிலான தொடர்பை, இன்னமும் நம்ப மறுப்பவர்கள் மேற்கொண்டு வாசிக்கவும். தமிழ்நாடு வரும் \"சிங்களவர்கள்\", எப்போது வருகிறார்கள் எந்த இடத்திற்கு வருகிறார்கள் இது போன்ற தகவல்களை யார் கொடுக்கிறார்கள் உண்மையில், ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான சிங்களவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த தகவலைப் பெற, நீங்கள் அதிகம் சிரமப் படத் தேவையில்லை. சென்னையில், திருச்சியில் உள்ள சுற்றுலா முகவர்கள், வர்த்தகர்களிடம் கேட்டால் சொல்வார்கள். பூண்டிமாதா தேவாலயத்திற்கு வழிபட சென்ற யாத்திரீகர்களில் பெரும்பான்மையானோர், நீர்கொழும்பை சேர்ந்த கிறிஸ்தவ தமிழர்கள். அவர்களின் முன்னோர்கள் தமிழ் நாட்டில் இருந்து சென்று குடியேறிவர்கள். சிலர் இப்போதும், தமிழ் நாட்டில் உள்ள உறவினருடன் தொடர்பு வைத்துள்ளனர். அவர்களைத் தான், அதாவது தமது தொப்புள்கொடி உறவுகளைத் தான், நமது தமிழினவாதிகள் வீராவேசமாக தாக்கி இருக்கிறார்கள்.\nகிறிஸ்தவ யாத்திரீகர்கள் வருவதற்கு, சரியாக ஒரு வாரத்திற்கு முன்னர், 150 சிங்கள புத்த பிக்குகள், திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கினார்கள். யாருக்காவது தெரியுமா அந்த புத்த பிக்குகள், எந்த வித பிரச்சினையுமின்றி, சென்னையில் உள்ள மகாபோதி விகாரைக்கு சென்றனர். அவர்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள், திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வரையில், வழியில் ஒரு நாய் கூடக் குரைக்கவில்லை. இலங்கையில் புத்த பிக்குகளின், தமிழர்களுக்கு எதிரான இனவெறி உலகறிந்த விடயம் ஆயிற்றே. தமிழினக் காவலர்கள் யாரை தாக்கியிருக்க வேண்டுமோ, அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்து விட்டு, கிறிஸ்தவ-தமிழ் யாத்திரீகர்களை தாக்கியதன் உள்நோக்கத்தை உங்களால் புரிந்து கொள்ள முடிகின்றதா\nஎதிர்கால பொருளாதார திட்டங்களை அமுல் படுத்தவும், ராஜபக்ச அரசுக்கு தமிழினவாத கூட்டாளிகளின் உதவி தேவைப் படுகின்றது. இலங்கையில் தற்பொழுது, சீனாவின் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. முன்னர் என்றுமில்லாதவாறு, சீன அரசாங்கத்தின் உயர் மட்ட தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனர். அவர்கள் ஒன்றும் சும்மா ஊர் சுற்றிப் பார்க்க வரவில்லை. குறைந்தது பத்து பொருளாதார ஒப்பந்தங்களிலாவது கையெழுத்து போட்டு விட்டுச் செல்கின்றனர்.\nஇலங்கைப் பொருளாதாரத்தில் இதுவரை காலமும் நிலவி வந்த, இந்திய, சீன சமன்பாடு இதனால் மாறுபடலாம். இந்திய முதலீடுகள் குறைந்து கொண்டே சென்றால், இந்தியாவின் பிடி தளர்ந்து கொண்டே போகும். அதனை இந்தியா ஒருக்காலும் விரும்பப் போவதில்லை. சீனாவின் முதலீட்டை நிராகரிக்க முடியாது, அதே நேரம் அயலவனான இந்தியாவையும் பகைத்துக் கொள்ள முடியாது. அதற்கு என்ன வழி இனவாதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட தமிழினவாதிகளின் நடவடிக்கைகள் காரணமாக, இந்திய-இலங்கை பொருளாதார உறவை பாதிக்கும். உறவு முழுமையாக துண்டிக்கப் பட்டாலும், ராஜபக்ச அரசுக்கு கவலையில்லை. இப்படி எல்லாம் நடக்கும் என்று, இந்திய மத்திய அரசுக்கும் தெரியும். அதனால், இந்திய அரசு ஒரு கட்டத்திற்கு மேல் தமிழினவாதிகளுக்கு சுதந்திரம் கொடுக்க மாட்டாது.\nராஜபக்ச அரசு, சிங்கள மக்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்வது மட்டுமல்ல, தமிழ் மக்களின் உரிமைகளையும் கொடுக்கப் போவதில்லை. போர் முடிந்து மூன்றாண்டுகளாகியும், ஈழத் தமிழர்களுக்கு எந்தத் தீர்வையும் கொடுக்காமல் இழுத்தடித்து வருகின்றது. இந்திய அரசு வலியுறுத்தும், 13 ம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தக் கூட, இலங்கை அரசு மறுத்து வருகின்றது. அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ்க் கட்சிகளும், தமது செல்வாக்கைப் பயன்படுத்தி எதையும் செய்ய முடியவில்லை. இந்த தருணத்தில், இந்தியா மட்டுமே அழுத்தம் கொடுக்க முடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏதோ ஒரு வழியில் இந்திய அனுசரணையைக் கோருகின்றது. இலங்கை அரசின் மீது அழுத்தம் கொடுப்பதற்கு இந்தியாவை விட்டால் வேறு நாடு இல்லை. அப்படியான சந்தர்ப்பத்தில், சிங்கள யாத்திரீகர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்தால், ஈழத் தமிழரின் தீர்வு எட்டாக்கனியாகி விடும். எந்தவொரு தீர்வையும், \"சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்\" என்ற ஒரு காரணத்தை கூறி , சிறிலங்கா அரசு நிராகரித்து விடும். (ஏற்கனவே நோர்வேயின் மத்தியஸ்தம் புலிகளுக்கு சார்பானது என்று கூறி, சிங்கள இனவாத சக்திகள் காட்டிய கடுமையான எதிர்ப்பு இங்கே நினைவு கூறத் தக்கது.) ஆகவே, ராஜபக்சவின் கரத்தை பலப்படுத்துவது மட்டுமல்ல, ஈழத் தமிழருக்கு நிரந்தர தீர்வெதுவும் கிடைக்க விடாமல் தடுப்பதும், தமிழினவாதிகளின் நோக்கமாக உள்ளது. இதனை இந்தியாவின் எகானமிக் டைம்ஸ் பத்திரிகையும் உறுதிப்படுத்தியுள்ளது. (Minority rights in Sri Lanka aren’t helped by targeting its visiting civilians, http://economictimes.indiatimes.com/opinion/editorial/minority-rights-in-sri-lanka-arent-helped-by-targeting-its-visiting-civilians/articleshow/16274681.cms)\nஇந்தியாவின் பொருளாதார பலத்துக்கு முன்னால், இலங்கை ஒரு சுண்டைக்காய் நாடு என்பது எல்லோருக்கும் தெரியும். இரு நாட்டு வர்த்தகத்தைப் பொறுத்த வரையில், இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள் அதிகம். இதனால், இலங்கை வணிகர்களை விட, இந்திய வணிகர்களே அதிக இலாபம் சம்பாதிக்கின்றனர். இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதியாவதை விட, பத்து மடங்கு அதிகமான பொருட்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஏற்றுமதியாகின்றன. இது பற்றி, தமிழ் நாடு தொழில் வர்த்தக சங்கம் (NCCI) மிகவும் தெளிவாக கூறுகின்றது:\n\"இந்தியா- இலங்கை தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் பெருகி வருகிறது. சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இந்த இருவழி வர்த்தகம் தற்போது நடைபெற்று வருகின்றது. இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் சரக்குகளின் மதிப்பை விட 8 மடங்கு அதிகமாக இந்தியாவில் இருந்து சரக்குகள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\nஅத்துடன் இலங்கையில் இந்தியா 500 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு முதலீடு செய்து நான்காம் இடத்தில் உள்ளது.\nஇந்த வணிகம் முதலீட்டில் தமிழகத்தின் பங்கு அபரிமிதமானது. தமிழகத்தின் தொழில் பொருளாதார வளர்ச்சிக்கு இலங்கையுடனான இந்த தொடர்பு மிக அவசியமானது.\" (இலங்கை பயணிகளின் அச்சத்தை போக்க வேண்டும், http://tnchamber.in/2012/09/ceylone-people/)\nஇந்தியாவின் முதலீட்டில் கணிசமான பங்கு தமிழகத்தில் இருந்து போகின்றது. உதாரணத்திற்கு, நல்லி சில்க்ஸ் தயாரிக்கும் உடுபிடவைகள், சாரம், சட்டைகளை சிங்களவர்களும் அணிகின்றனர். ஒரு பொருளை இரண்டு மில்லியன் மக்களுக்கு (ஈழத் தமிழர்கள்) விற்பனை செய்வதால் அதிக பணம் கிடைக்குமா அல்லது பத்து மில்லியன் மக்களுக்கு (சிங்களவர்கள்) விற்பதால் அதிக இலாபம் கிடைக்குமா அல்லது பத்து மில்லியன் மக்களுக்கு (சிங்களவர்கள்) விற்பதால் அதிக இலாபம் கிடைக்குமா தமிழ்நாட்டு முதலாளிகள் எதை விரும்புவார்கள் தமிழ்நாட்டு முதலாளிகள் எதை விரும்புவார்கள்\nயாத்திரீகர்கள் மீதான தாக்குதலுக��கு கண்டனம் தெரிவித்த, கொழும்புத் தமிழ் வணிகர்கள் பற்றிய செய்தி தமிழ் ஊடகங்களில் வெளியாகியது. ஆனால், தமிழ்நாட்டு தொழிலதிபர்கள் கூட, தமது வர்த்தகம் கேட்டு விடக் கூடாது என்பதற்காக, இலங்கை அரசுடன் சமரசம் செய்து கொண்டுள்ளனர். அந்தச் செய்தியை, எந்தவொரு தமிழ் ஊடகமும் (இணையத் தளம் உட்பட) வெளியிடவில்லை.\n\"தயவு செய்து, இலங்கையர் யாரும் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா போக வேண்டாம், என்ற அறிவித்தலை, வாபஸ் பெற வேண்டுமென்று,\" தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தை சேர்ந்தவர்கள் ராஜபக்ச அரசிடம் கெஞ்சியுள்ளனர். சிங்கள யாத்திரீகர்களை அனுப்புவதை நிறுத்த வேண்டாம் என்றும், இனிமேல் இந்த மாதிரியான அசம்பாவிதம் நிகழ விடாது தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும் வாக்குறுதி அளித்துள்ளனர். இந்தச் செய்தி எந்தவொரு தமிழ் ஊடகத்திலாவது வந்திருக்கிறதா இதெல்லாம் வராது. அதற்குப் பிறகு, தமிழினவாதிகளின் சாயம் வெளுத்து விடும். அவர்கள் தமிழ்நாட்டு தமிழ் முதலாளிகளிடம் வாலாட்ட மாட்டார்கள். தமிழினவாதிகளின் சிங்கள எதிர்ப்புப் போராட்டம் ஒரு கட்டத்திற்கு அப்பால் நகர முடியாது. இந்திய மூலதனத்திற்கு பங்கம் விளைந்தால், தமிழினவாதிகள் தமிழ் நாட்டில் இருந்தே விரட்டப் பட்டு விடுவார்கள். அதற்குப் பிறகு, கடல்கடந்து இலங்கை சென்று, ராஜபக்சவிடம் அடைக்கலம் கோர வேண்டியிருக்கும். என்ன இருந்தாலும், ராஜபக்ச தமிழினவாதிகளிடம் நிறையவே நன்றிக் கடன் பட்டுள்ளார். தமிழினவாதக் கூட்டாளிகளின் உதவி கிட்டியிரா விட்டால், பிரமாண்டமான இந்திய மூலதனத்தை அசைக்க முடிந்திருக்குமா\nஇந்த தொடரின் முன்னைய பதிவுகள்:\n1. தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்\n2.இந்துத்துவா கொடியில் பூத்த, சிங்கள-தமிழ் இனவாத மலர்கள்\nLabels: சிங்களவர்கள், தமிழினவாதிகள், ராஜபக்ச\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇந்துத்துவா கொடியில் பூத்த, சிங்கள-தமிழ் இனவாத மலர்கள்\n[தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்\n\"சீமான், வைகோ ஆகிய தமிழினக் காவலர்கள், ���ாஜபக்சவின் தீவிர எதிரிகள். இவர்களுக்கு இடையில் தொடர்பு ஏற்பட வாய்ப்பேயில்லை. அதனை நாங்கள் நம்ப மாட்டோம்.\" என்று பலர் பிடிவாதமாக மறுக்கலாம். இப்படி மறுப்பவர்கள், பாஸிசத்தின் தனித் தன்மையை தவறாக மதிப்பிட்டுள்ளார்கள். உலகம் முழுவதும், ஒவ்வொரு நாட்டினதும் பாஸிச சக்திகள், ஒன்றை மற்றது எதிர்ப்பதாக காட்டிக் கொள்ளும். ஏனெனில் இது அடிப்படையில் தேசியவாதங்களுக்கு இடையிலான முரண்பாடு ஆகும். ஆனால், சந்தர்ப்பம் வாய்த்தால், அனைத்து நாடுகளிலும் உள்ள பாஸிச சக்திகள் ஒன்று சேர்ந்து விடும். இதற்கு சிறந்த உதாரணம், இரண்டாம் உலகப் போருக்கு முந்திய ஐரோப்பா. ஜெர்மனிக்கும், பிரான்சுக்கும் இடையில் நடந்த நூறாண்டு கால போரின் விளைவாக, இரண்டு நாடுகளுக்கும் இடையில் வெறுப்புணர்வு உச்சத்தில் இருந்தது. இருப்பினும், பிரான்ஸ் நாசிகளினால் ஆக்கிரமிக்கப் பட்ட பின்னர், தென் பிரான்ஸில் \"வீஷி அரசு\", நாஜிச நட்பு நாடாக இயங்கவில்லையா\nஇன்று சில தீவிர வலதுசாரி தமிழர்கள், ஹிட்லரை ஆராதிப்பதுடன், நாஜி கொள்கைகளை நியாயப் படுத்தி வருகின்றனர். அதே நேரம், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உள்ள வெள்ளையின நவ-நாஜி இயக்கங்கள், தமது நாடுகளில் வாழும் தமிழர்களை விரட்டியடிப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளன. இந்த உண்மை நமது தமிழ் நாஜிகளுக்கு தெரியாதா நன்றாகத் தெரியும். தெரிந்து கொண்டும், ஏன் நாஜிசத்தை ஆதரிக்கிறார்கள் நன்றாகத் தெரியும். தெரிந்து கொண்டும், ஏன் நாஜிசத்தை ஆதரிக்கிறார்கள் அங்கே தான் நாம் உணர மறுக்கும், பன்னாட்டு பாஸிச சக்திகளுக்கு இடையிலான தொடர்பு மறைந்திருக்கிறது. அதாவது, இந்த பாஸிச சக்திகள், தமது நாட்டில், தம்மின மக்களை தாமே ஆள விரும்புகின்றன. தமது இனத்தை சேர்ந்தவர்கள், பிற நாடுகளில் இனப்படுகொலை செய்யப்பட்டு, அகதியாக அடித்து விரட்டப் பட்டால், அது அவர்களது தேசிய அரசு கொள்கைக்கு உரம் சேர்க்கும். 19 ம் நூற்றாண்டில், போலந்திலும், ரஷ்யாவிலும் வாழ்ந்த ஜெர்மன் சிறுபான்மையினம் இனப்படுகொலைகளுக்காளாகி அடித்து விரட்டப் பட்டனர். ஜெர்மனியில் அந்தப் பேரவலம் பற்றி இடையறாது பிரச்சாரம் செய்து வந்த நாசிக் கட்சி, 20 ம் நூற்றாண்டில் ஆட்சியைப் பிடிக்கவில்லையா அங்கே தான் நாம் உணர மறுக்கும், பன்னாட்டு பாஸிச சக்திகளுக்கு இடையிலான தொடர்பு மறைந்திருக்கிறது. அதாவது, இந்த பாஸிச சக்திகள், தமது நாட்டில், தம்மின மக்களை தாமே ஆள விரும்புகின்றன. தமது இனத்தை சேர்ந்தவர்கள், பிற நாடுகளில் இனப்படுகொலை செய்யப்பட்டு, அகதியாக அடித்து விரட்டப் பட்டால், அது அவர்களது தேசிய அரசு கொள்கைக்கு உரம் சேர்க்கும். 19 ம் நூற்றாண்டில், போலந்திலும், ரஷ்யாவிலும் வாழ்ந்த ஜெர்மன் சிறுபான்மையினம் இனப்படுகொலைகளுக்காளாகி அடித்து விரட்டப் பட்டனர். ஜெர்மனியில் அந்தப் பேரவலம் பற்றி இடையறாது பிரச்சாரம் செய்து வந்த நாசிக் கட்சி, 20 ம் நூற்றாண்டில் ஆட்சியைப் பிடிக்கவில்லையா ஒவ்வொரு மொழி பேசும் இனத்தையும், அதற்கென்று ஒதுக்கப் பட்ட நாடுகளில் வாழ வைப்பது, தீவிர தேசியவாதிகளின் அடிப்படை தத்துவம் என்பதை நாம் மறந்து விடலாகாது.\nசீமான், வைகோ போன்றவர்களைக் கண்டு, ராஜபக்ச அன் பிரதர்ஸ் லிமிட்டட் அஞ்சுவதாக, தமிழ் நாட்டில் ஒரு மாயையை ஏற்படுத்தி வைத்துள்ளனர். ஆனால், சிங்கள அரசியல்வாதிகளோ, சிங்கள ஊடகங்களோ, இவர்களை கண்டு கொள்வதில்லை என்பது தான் உண்மை. சீமான், வைகோ கோஷ்டியினரின் நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தினாலும், அதனை ஒரு அச்சுறுத்தலாக கணக்கெடுப்பதில்லை. ஆனால், முதலமைச்சர் பதவியில் இருக்கும் ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, சிறிலங்காவுக்கு எதிராக ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்தால், உடனே சிங்கள அரசியல்வாதிகளும், ஊடகங்களும் வரிந்து கட்டிக் கொண்டு எதிர்க்கத் கிளம்பி விடுவார்கள். அவர்கள் சீமான், வைகோ வகையறாக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத காரணம் என்ன இலங்கையில் ஆளும் பூர்ஷுவா வர்க்கத்திற்கும், தமிழகத்தின் பாஸிச சக்திகளுக்கும் இடையிலான நுண்ணரசியல், எமது கண்ணுக்குப் புலப்படாது. தமக்கு உண்மையான நண்பர்கள் யார், உண்மையான எதிரிகள் யார் என்பதில், அவர்கள் மிகத் தெளிவாக இருக்கின்றனர்.\nதமிழ் நாட்டில் மட்டுமே அதிகளவு சினிமாக்காரர்கள் அரசியலில் குதிக்கின்றனர். இதனை உலகில் வேறெங்கும் காணமுடியாது. நாம் அடிக்கடி திட்டிக் கொண்டிருக்கும், \"மொக்கு சிங்களவர்கள்\" கூட, அரசியலில் நுழைந்த சினிமாக் காரர்களை, தேர்தலில் வெல்ல வைக்கவில்லை. தமிழகத்தில், சினிமாத் துறையை சேர்ந்த மூன்று பேர் அடுத்தடுத்து முதலமைச்சராக இருந்துள்ளனர். 21 ம் நூற்றாண்டு தமிழ் தேசிய இயக்கத்திற்கும், சினிமாத் துறையை சேர்ந்த ஒருவர் தலைமை தாங்கினால் நன்றாக இருக்கும் என்று யாராவது நினைத்திருக்கலாம். அந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்கு சீமான் கிடைத்தார். ஒரு காலத்தில் பெரியாரிசம், நாஸ்திகம் பேசிக் கொண்டிருந்த சீமான், 180 பாகை கோணத்தில் திரும்பி தமிழ் தேசியத்திற்குள் குதித்தார். அப்போதெல்லாம் சீமானின் தலைகீழான கொள்கை மாற்றம் குறித்து, யாரும் கேள்வி எழுப்பவில்லை.\nதமிழீழத் தேசியத்தில், \"பெரியாரிசம் அல்லது நாஸ்திகம் சிறிதளவு தாக்கத்தைக் கூட செலுத்தவில்லை,\" என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. சீமான், பெரியாரிசத்தில் இருந்து தமிழ் தேசியத்தில் குதித்தவர். நாளைக்கே இந்துத்துவா இயக்கத்தில் குதிக்க மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம் இறுதியில் அது தான் நடந்தது. மும்பை சென்று, இந்து மதவெறி பாசிஸ்டுகளான சிவ சேனாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அதற்கு முன்னால், \"நாடு கடந்த தமிழீழ அரசு\" க்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தார். இதன் மூலம், அமெரிக்காவில் சி.ஐ.ஏ.யின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கும், தனக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்தினார். மகிந்த ராஜபக்சவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியும், சிறிலங்கா அரசின் புனர்வாழ்வுத் திட்டத்தின் அறங்காவலருமான கே.பி. உருவாக்கியது தான், இந்த நாடு கடந்த தமிழீழ அரசு என்பதை பலர் மறந்து விட்டனர். புலிகள் இயக்கத்தில், தலைவருக்கு அடுத்த இடத்தில் இருந்த, சர்வதேச தொடர்பாளரான கே.பி., 2007 ம் ஆண்டளவில், தாய்லாந்தில் கைது செய்யப்பட்டார்.('KP arrested' in Thailand, http://www.bbc.co.uk/sinhala/news/story/2007/09/070911_kp_arrested.shtml) ஆனால், பின்னர் கைது செய்யப்படவில்லை என்ற அறிவிப்பும் வந்தது. ஒன்றுக்குப் பின் முரணான தகவல்கள் சந்தேகத்தைக் கிளப்புகின்றன. அன்றிலிருந்து சி.ஐ.ஏ., மற்றும் சிறிலங்கா புலனாய்வுத் துறையின் உளவாளியாக செயற்பட்டு வந்திருக்க வேண்டும்.\nவைகோ, சீமான் ஆகியோருக்கும், சிறிலங்கா அரசுக்கும் தொடர்பிருப்பதாக, எந்தவொரு தமிழ் உணர்வாளரும் கற்பனை பண்ணக் கூட மாட்டார். ஆனால், மேற்குறிப்பிட்ட தரவுகள், அதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதை தெரிவிக்கின்றன. தமிழகத்தில், ஈழத் தமிழர் பெயரால் அரசியல் நடத்தும் எந்தவொரு தலைவரும், இதுவரையில் எந்தவொரு ஆக்கபூர்வமான செயலிலும் இறங்கவில்லை. மாறாக, இனவ��தக் கருத்துகளை பரப்புவதிலும், இனவெறி நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்துகின்றனர். தமிழகத்திற்கு சுற்றுலா வந்த சிங்களவர்களை விரட்டி அடிப்பதை, இன மானம் காத்த வீரச் செயலாக சொல்லிப் பெருமைப் படுகின்றனர். ஏற்கனவே, \"சிங்களவர்கள் எல்லோரும் கெட்டவர்கள், தமிழர்களை கொன்ற கொடியவர்கள்.\" என்பன போன்ற கருத்துக்கள் வெகுஜன ஊடகங்களாலேயே பரப்பப் பட்டு வந்துள்ளன.\nசிறிலங்கா இராணுவம், புலிகளையும், தமிழ் மக்களையும் வேறு படுத்தி பாராமல் கொன்று குவித்தது. தமிழினவாதிகளும், \"சிங்கள இராணுவத்தையும், சிங்கள மக்களையும் தம்மால் வேறு படுத்தி பார்க்க முடியாது,\" என்று வாதாடுகின்றனர். தனது வாழ்நாளில் ஒரு சிங்களவனைக் கூட கண்ணால் கண்டிராத தமிழக மக்களை, தம் பக்கம் இழுப்பது சுலபம் என்று தமிழினவாதிகள் நம்புகின்றனர். அந்த வகையில், சிங்கள யாத்திரீகர்கள் மீதான தாக்குதல்கள், ஊடக அவதானத்தைப் பெறுவதுடன், நிறைய ஆதரவாளர்களையும் தேடித் தரும் என்று கணக்குப் போட்டுள்ளனர். ஐம்பது வருடங்களுக்கு முன்னர், சிங்கள இனவாதிகளும் இதே மாதிரியான அரசியலை கடைப்பிடித்தனர். சிங்களப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களை தாக்கும் இனவாத அரசியல் மூலம் ஆட்சியைப் பிடிக்க எண்ணினார்கள். ஆனால், தமிழகத்தில் இனவாதிகள் ஆட்சிக்கு வருவது, இன்றைய நிலையில் நடக்க முடியாத ஒன்று. அதனால், பாஜக போன்ற இந்து பேரினவாதிகளுடன் கூட்டுச் சேருவதன் மூலம், எதிர்காலத்தில் அகில இந்திய பாஸிச அரசு அமைப்பதற்கு துணை போகலாம்.\nஏற்கனவே சிறிலங்காவில் பாஸிச ஆட்சி நடத்தும் ராஜபக்சவுக்கும், இந்தியாவில் இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கும் இடையில் சிறந்த நட்புறவு காணப்படுகின்றது. விஷ்வ இந்து பரிஷத்தின் கிளை ஒன்று, பல தசாப்தங்களாக கொழும்பு நகரில் இயங்கி வருகின்றது. விஷ்வ ஹிந்து பரிஷத் தூதுவர்கள், சிங்கள அரசையும், விடுதலைப் புலிகளையும், ஒரே இந்துத்துவா கொள்கையின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சித்துள்ளனர். பெரும்பான்மையான ஈழத் தமிழர்கள், சைவ சமயத்தை பின்பற்றும் இந்துக்களாக இருப்பதால், புலிகளை ஒரு இந்து விடுதலை இயக்கமாக மாற்ற முயன்றுள்ளனர். மறு பக்கத்தில், கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு எதிரான புத்த பிக்குகளின் \"புனிதப் போருக்கும்\" ஆதரவு தெரிவித்துள்ளனர். கொழும்பில் கிறிஸ்தவ சபை, தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவங்களுக்குப் பின்னால், இந்துத்துவா வாதிகளின் கரங்களும் மறைந்திருக்க வாய்ப்புண்டு.\nபத்து வருடங்களுக்கு முன்னர், இந்துத்துவா நிதியில், மலையகத்தில் ஒரு இராமர் கோயில் கட்டப்பட்டது. அங்கே பிரமாண்டமான அனுமார் சிலை ஒன்றும் கட்டப்பட்டது. சீதையை இராவணன் சிறை வைத்திருந்த இடத்தை அனுமான் வந்து பார்த்த கதையை நினைவு கூறுகிறார்கள் போலும். அண்மைக் காலமாக, இலட்சக் கணக்கான வட இந்திய உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் எவரும், இராமாயணக் கதை நடந்த இடத்தை பார்க்காமல் திரும்புவதில்லை. அந்தளவுக்கு சுற்றுலா நிறுவனங்கள், இந்தியாவில் பிரச்சாரம் செய்கின்றன. வருங்காலத்தில், அகண்ட இந்து சாம்ராஜ்யம் உருவாவதற்கு, இந்த சுற்றுலாத் திட்டம் உதவலாம். இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் நடந்தால், அதனால் இரண்டு தரப்பும் இலாபமடைய வேண்டாமா இலங்கையும் தனது பிரஜைகளை இந்தியாவுக்கு சுற்றுலாப் பயணிகளாக அனுப்பி வைக்க வேண்டும் என்பது, இந்துத்துவா வாதிகளின் அன்பான வேண்டுகோள்.\nமுன்பெல்லாம் எண்ணிக்கையில் குறைந்த சிங்களவர்கள் தான் இந்தியாவுக்கு சுற்றுலா செல்வார்கள். அவர்களும், வட இந்தியாவில் புத்த மதம் சம்பந்தமான இடங்களைத் தான் பார்வையிட்டு திரும்புவது வழக்கம். தமிழ் நாட்டுக்கும் சிங்களவர்கள் வருவதுண்டு. அவர்கள் பெரும்பாலும், மாணவர்களாக அல்லது வர்த்தக நோக்கோடு வந்திருப்பார்கள். அவர்களுக்கு இது வரையில் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. புலிகளை இழிவுபடுத்தும், \"பிரபாகரன்\" என்ற சிங்களத் திரைப்படம் எடுத்த தயாரிப்பாளருக்கு அடித்த சம்பவத்தை தவிர, வேறெந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. 2012, செப்டம்பர் மாதம், பூண்டி மாதா கோயிலுக்கு விஜயம் செய்த யாத்திரீர்கள் கூட, தாம் கடந்த 15 வருடங்களாக வந்து செல்வதாக கூறினார்கள். இந்த விபரம் எல்லாம், தமிழகத் தமிழினவாதிகளுக்கு தெரியாது என்று கூற முடியாது. கண்ணுக்குப் புலப்படாத சக்தி ஒன்று, \"சிங்களவர்கள் எப்போது, எங்கே வருகிறார்கள்\" என்பன போன்ற விபரங்களை கொடுக்கின்றது. சிங்கள யாத்திரீகர்கள் மேல் தாக்குதல் நடத்துமாறு தூண்டி விடுகிறது.\nசிங்கள அரசை பலப்படுத்தும், சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள்\nஇந்தக் கட்டுரையின் முதலாம் பாகத்தை வாசிப்பதற்கு:\n1. தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்\nLabels: இந்துத்துவா, சீமான், பாஸிசம், மகிந்த ராஜபக்ச, வைகோ\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nதமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்\n\"வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளாத ஓரினம், அதே வரலாற்றை மீண்டும் செய்வதற்கு சபிக்கப் பட்டுள்ளது.\"\nதமிழகத்திற்கு செல்லும் சிங்களவர்கள் தாக்கப்படுவது, கடந்த மூன்று வருடங்களாக அதிகரித்து வந்துள்ளது. குறிப்பாக, 2009 முள்ளிவாய்க்கால் பேரவலம் தமிழ் நாட்டில் தோற்றுவித்த எதிர்வினைகளின் பலனாக, தமிழ் தேசிய எழுச்சி அலை உருவாகி இருந்தது. வழமையான தமிழ் தேசியவாத கட்சிகள், குழுக்கள் மட்டுமல்லாது, இடதுசாரிக் கட்சிகளும் அந்த எழுச்சிக்கு ஆதரவளித்தன.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தை ஆரம்பித்த அமைப்பில் இருந்தது. மார்க்சிச - லெனினிச இயக்கங்களும் முன்னிலையில் கலந்து கொண்டன. இடது, வலது பேதமற்று அனைத்துக் கட்சிகளும் ஒன்று திரண்டு, சிறிலங்கா அரசுக்கு எதிரான தொடர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த பின்னர், மக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். அவர்களுக்கு கிடைத்த மக்கள் ஆதரவைக் கண்டு அஞ்சிய ஆளும் கட்சியான திமுக கூட போராட்டத்தில் குதிக்க வேண்டியிருந்தது. ஒரு காலத்தில் புலி எதிர்ப்பாளராக இருந்த ஜெயலலிதா, தான் ஆட்சிக்கு வந்தால் ஈழம் வாங்கிக் கொடுப்பதாக அறிவித்தார்.\nராஜீவ் காந்தி கொலைக்குப் பின்னர், தமிழகத்தில் குறைந்திருந்த புலி ஆதரவும் அப்போது சூடு பிடித்தது. பொதுவாக ஈழப்போராட்டம் தொடங்கிய காலத்தில் பிறந்திருக்காத புதிய தலைமுறை காலத்தில் போராடிக் கொண்டிருந்த புலிகளை, தமது ஆதர்ச நாயகர்களாக வரித்துக் கொள்ள ஆரம்பித்திருந்தது. தமிழ் இன உணர்வு, தமிழகத்திற்குப் புதிதல்ல. ஐம்பதுகளில், அறுபதுகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தினால் உருவேற்றப் பட்ட அரசியல் அது. அன்றைய தமிழ் தேசியத் தலைவர் இன்று, இன்று தமிழ் தேசியத்தின் துரோகியாகியது தனிக் கதை. வளர���த்த கடா மார்பில் பாய்ந்தது மாதிரி, திமுக தமிழ் உணர்வு ஊட்டி வளர்த்த குழந்தைகள், இன்று வளர்த்தவர்களையே எதிர்த்துக் கொண்டிருக்கிறனர். இது தமிழ் தேசிய சித்தாந்தத்தின் நச்சுச் சுழற்சியா என்பது தெரியவில்லை.\nஏற்கனவே, ஈழத்திலும் இதே மாதிரியான வரலாறு நிகழ்ந்துள்ளது. திமுக வின் சகோதரக் கட்சி என்று கருதப் படக் கூடிய, தமிழர் விடுதலைக் கூட்டணி ஊட்டி வளர்த்த குழந்தைகளான புலிகள், ஆயுத பலத்தில் வளர்ந்த பின்னர், கூட்டணிக் கட்சியை தடை செய்து, அதன் தலைவர்களையும் அழித்திருந்தார்கள். தீவிரவாதிகளான புதிய தலைமுறையினர், பழைய தலைமுறை தமிழ் தேசியவாதிகளை அரசியல் களத்தில் இருந்து அப்புறப் படுத்தி வருகின்றனர். இது ஈழத்திலும், தமிழகத்திலும் பொதுவான வரலாறாக இருக்கிறது. எதிர்காலத்தில் மூன்றாந் தலைமுறை தமிழ் தேசியவாத இளைஞர்கள், இப்போதுள்ள வைகோ, சீமான், நெடுமாறன் போன்றோரை இனத் துரோகிகளாக முத்திரை குத்தினால், அதில் ஆச்சரியப் படுவதற்கு எதுவும் இல்லை.\nவன்னியில் நடந்து கொண்டிருந்த படுகொலைகள் பற்றிய செய்திகளும், அவை ஏற்படுத்திய அதிர்வலைகளும் தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டிருந்தது. 83 கலவரத்தின் போதும் இதே மாதிரியான எழுச்சி காணப்பட்டது. ஆனால், அன்றிருந்த உலகம் வேறு, இன்றுள்ள உலகம் வேறு. 83 கலவரச் செய்திகள் , வாய் வழித் தகவல்களாக மட்டுமே பத்திரிகைகள், வானொலிகளில் அறிவிக்கப் பட்டது. ஆனால், இன்று ஒரு தனிநபர் கூட காட்சிகளை பதிவு செய்து அனுப்பி, தொலைக்காட்சி, இணையம் போன்றவற்றில் காண்பிக்க முடியும். இது பல இலட்சம் மக்களை நேரடியாக சென்றடைகின்றது. உலக தகவல் தொடர்பு புரட்சியினால் விளைந்த பயன் அது.\nதமிழ் ஊடகத் துறை, முழுக்க முழுக்க புலிகளின் தகவல் தொடர்பில் தங்கியிருந்தது. புலம்பெயர்ந்த நாடுகளிலும், தமிழ் நாட்டிலும் செயற்பட்ட தமிழ் ஊடகங்கள், போரில் பலியாகும், காயமடையும் ஈழத் தமிழரின் அவலங்களை காட்சிப் படுத்தி ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. இன்றைய தகலவல் தொடர்பு சமுதாயத்தில் வாழும் தமிழர்களும், ஊடகங்களால் வழிநடத்தப் பட்டனர். ஊடகங்கள், மக்களை உணர்ச்சிவசப் படுத்திய அளவுக்கு, ஈழப் பிரச்சினை பற்றிய அறிவூட்டவில்லை. இதனால் யுத்தம் முடிந்த பின்னர், இனப்படுகொலைக்கு பழிவாங்கும் அரசியலாக பரிணமித்தது.\nமுத்துக்குமார் தீக்குளித்த சம்பவம், தமிழக அரசியல்வாதிகளின் கையாலாகத் தனத்தை தோலுரித்துக் காட்டியது. மாணவர்கள், இளைஞர்கள் பெருமளவில் பங்கு பற்றிய எழுச்சியானது, வெகு விரைவில் தமிழக, இந்திய அரசியல் நிறுவனங்களுக்கு எதிராக திரும்பும் சூழல் தோன்றியது. சில வருடங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் நடந்த அமெரிக்க ஆக்கிரமிப்பு யுத்தம், உலகம் முழுவதும் முஸ்லிம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கி இருந்தது. சில தீவிரவாத இளைஞர்கள், மேற்கத்திய நாடுகளில் குண்டுகள் வைக்குமளவிற்கு சென்றமை, இவ்விடத்தில் குறிப்பிடத் தக்கது. தமிழகத்தில் அப்படி எல்லாம் நடக்காது என்று, யார் உறுதிமொழி கொடுத்திருந்தாலும், மத்திய அரசு நம்பியிருக்கப் போவதில்லை.\nபுலிகளை அழிப்பதற்கும், ஈழத் தமிழர்களை படுகொலை செய்வதற்கும், சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு உதவி வருகிறது என்ற தகவலும் தமிழகத்தில் இந்திய அரசுக்கு எதிரான எதிர்வலைகளை தோற்றுவித்திருந்தது. ஒரு எல்லை தாண்டியிருந்தால், ஆத்திரமடைந்த மக்கள் கூட்டம், இந்திய அரச நிறுவனங்களை அடித்து நொறுக்கி இருக்கும். மக்கள் எழுச்சி அடக்கப் பட்டால், இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்திலும் குதித்திருப்பார்கள். அது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே பல நாடுகளில் நடந்துள்ளன.\nஉதாரணத்திற்கு, கொசோவோ அல்பேனியர்களுக்கு எதிரான யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில், மாசிடோனியா அல்பேனியர்கள் எழுச்சி அடைந்தனர். விரைவில் அங்கேயும் ஒரு ஆயுதப்போராட்டம் வெடித்தது. ஈழத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களும் இன உணர்வு காரணமாக நெருக்கமானவர்கள். இலங்கை அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் தமிழர்கள், இந்திய அரசுக்கு எதிராக கிளர்ந்தெழ மாட்டார்களா நாங்கள் நினைக்கிறோமோ இல்லையோ, இந்திய மத்திய அரசில் உள்ளவர்கள் அப்படித் தான் சிந்தித்து இருப்பார்கள். ஆனால், நிலைமை அந்தளவு தூரம் தீவிரமடைய விடாமல் தடுத்த சக்தி எது\nஇந்த தருணத்தில் தான், இந்திய மத்திய அரசு, தமிழக மாநில அரசு, RAW என்பன விழித்துக் கொண்டன. தமிழ் தேசிய எழுச்சிக்குள் உளவாளிகளை ஊடுருவ வைத்து, போராட்டத்தை திசை திருப்பி, நீர்த்துப் போக வைக்க திட்டம் தீட்டின. யாராலும் ஊடுருவ முடியாத, மிகவும் இரகசியமான, கட்டுக்கோப்பான இயக்க��் என்று பெயரெடுத்த புலிகள் அமைப்புக்குள்ளேயே அரச உளவாளிகள் ஊடுருவி இருந்தனர். தமிழ்ச்செல்வனின் மரணத்திற்குப் பின்னர், ஊடகத் தொடர்பாளராக இருந்த இளந்திரையன் ஒரு அரச உளவாளி என்ற உண்மை, கிளிநொச்சி வீழ்ந்த பின்னர் தான் தெரிய வந்தது. அப்படியாயின், அரசாங்கம் ஒரு வெகுஜன அமைப்பிற்குள் உளவாளிகளை அனுப்புவது மிகவும் இலகுவான விடயம். அதற்காக, நாங்கள் ஆதாரமின்றி யாரையும் கை காட்ட முடியாது. அதே நேரம், அப்படி நடக்காது என்று மறுக்கவும் முடியாது.\nஉளவாளிகளை வெளியில் இருந்து அனுப்பத் தேவையில்லை. உள்ளிருப்பவர்களை விலைக்கு வாங்கலாம். பேச்சுவார்த்தைக் காலங்களில், புலிகளுக்கும், சிறிலங்கா அரசுக்கும் இடையில் கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றது. அப்பொழுது விடுவிக்கப் பட்டு, வன்னிக்கு அனுப்பப் பட்ட புலி உறுப்பினர்கள் பலர், அரச உளவாளிகளாக மாறியிருந்ததை யாரும் சந்தேகிக்கவில்லை. இது எல்லா நாட்டுப் போர்களிலும் நடக்க முடியும். எதிரிகளினால் சிறையில் அடைக்கப் பட்டவர்கள், அங்கு வைத்து மூளைச் சலவை செய்யப் பட்டிருப்பார்கள். அதனால் தான், ஸ்டாலின் காலத்தில், நாஜிகளின் சிறைகளில் இருந்து விடுவிக்கப் பட்ட முன்னாள் செம்படை வீரர்களை புதிய சிறைகளில் அடைத்து வைத்தனர்.\nவைகோ சட்டவிரோதமாக இலங்கை சென்று, பிரபாகரனை சந்தித்து விட்டு திரும்பி வந்தவர். (இந்தியாவில் தடை செய்யப்பட்ட) புலிகளோடு தொடர்பு வைத்திருந்த காரணத்தினாலேயே, தடா சட்டத்தில் கைது செய்யப் பட்டவர். அப்படிப் பட்ட ஒருவர், \"ஐந்தாம் கட்ட ஈழப் போர்\" அறிவித்த பின்னரும், எந்தப் பிரச்சினையுமின்றி சுதந்திரமாக உலாவ முடிகின்றது. இந்த குறுகிய காலத்திற்குள், இந்திய அரசு திருந்தி விடவில்லை. மாவோயிஸ்ட், ஜிகாத் போராட்டங்களுடன் தொடர்பான நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களில் பலருக்கு மீள முடியாத சிறைத் தண்டனை வழங்கி உள்ளது. விடுதலை செய்யப் பட்டாலும் பழைய அரசியலை தொடர முடியாது. அந்தளவு தூரம் போகத் தேவையில்லை. இறுதிப்போரில் தப்பி, தமிழ்நாட்டில் அகதியாக அடைக்கலம் கோரிய புலிகளையும், அவர்களது உறவினர்களையும் தனிமைச் சிறையில் போட்டு வருத்துகின்றது.\nவைகோ மட்டும் \"ஐந்தாம் கட்ட ஈழப்போர்\" அறிவித்து விட்டு தைரியமாக உலாவ முடிகின்றது. பாஜக, சி���சேனா, விஸ்வ இந்து பரிஷத் போன்ற, இந்து மதவெறி பாசிச சக்திகளுடன் வைகோ கை கோர்த்துள்ள விடயம், ஒன்றும் இரகசியமானதல்ல. குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களை இனப்படுகொலை செய்த, நரேந்திர மோடிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார். இதை எல்லாம், அவரே பெருமையுடன் கூறிக் கொள்கிறார். இந்துத்துவ வாதிகளுடன் கூட்டுச் சேர்வதென்றால், அவர்களது அகண்ட பாரதக் கனவுக்கும் ஒத்துழைக்க வேண்டும். இந்து பாசிஸ்டுகளின் அகண்ட இந்து பாரதம், \"சீதையை சிறை வைத்திருந்த சிங்களவர்களின் சிறிலங்காவையும்\" உள்ளடக்கியது.\nவைகோ நடத்தப் போகும் ஈழப் போர், தமிழர்களுக்கு உவப்பானதாக இருக்கலாம். ஆனால், அவரது இந்துக் கூட்டாளிகளை நோக்கத்திற்கு முரணானது அண்மையில், பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநில அரசு, யாத்திரீகர்களுக்கு சலுகைத் திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறது. இலங்கையில் சீதை சிறை வைக்கப்பட்ட இடம், மற்றும் பல இராமாயண ஸ்தலங்களுக்கு சுற்றுலா செல்பவர்களின் பயணக் கட்டணத்தில் அரைவாசியை அரசு கொடுக்கிறது. ('Hindutva behind subsidy to visit Hindu temples', http://zeenews.india.com/news/madhya-pradesh/hindutva-behind-subsidy-to-visit-hindu-temples_768557.html) ஏற்கனவே, இந்து மதம் புத்தரையும் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று என்று கூறுகின்றது. ஆகவே, \"இந்துக்கள்\" என்ற ஒரே குடையின் கீழ் சிங்களவர்களையும் இணைத்துக் கொள்வதில், இந்து பாசிஸ்டுகளுக்கு தடையேதும் கிடையாது. இந்து பேரினவாதிகளின் எதிர்காலத் திட்டங்கள் எமக்குத் தெரிந்தளவுக்கு, வைகோ, சீமானுக்குத் தெரியுமா அண்மையில், பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநில அரசு, யாத்திரீகர்களுக்கு சலுகைத் திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறது. இலங்கையில் சீதை சிறை வைக்கப்பட்ட இடம், மற்றும் பல இராமாயண ஸ்தலங்களுக்கு சுற்றுலா செல்பவர்களின் பயணக் கட்டணத்தில் அரைவாசியை அரசு கொடுக்கிறது. ('Hindutva behind subsidy to visit Hindu temples', http://zeenews.india.com/news/madhya-pradesh/hindutva-behind-subsidy-to-visit-hindu-temples_768557.html) ஏற்கனவே, இந்து மதம் புத்தரையும் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று என்று கூறுகின்றது. ஆகவே, \"இந்துக்கள்\" என்ற ஒரே குடையின் கீழ் சிங்களவர்களையும் இணைத்துக் கொள்வதில், இந்து பாசிஸ்டுகளுக்கு தடையேதும் கிடையாது. இந்து பேரினவாதிகளின் எதிர்காலத் திட்டங்கள் எமக்குத் தெரிந்தளவுக்கு, வைகோ, சீமானுக்குத் தெரியுமா எல்லாம் தெரிந்து கொண்டு தான் ஒ���்துழைகிறார்களா\nஇலங்கைக்கு, இந்திய சுற்றுலாப்பயணிகள் செல்வதை ஊக்குவிக்கும் பாஜக, சிங்கள யாத்திரீகள் இந்தியா வருவதையும் ஊக்குவித்திருக்காதா மகிந்த ராஜபக்ச பயணம் செய்யவிருக்கும் சாஞ்சியும், மத்திய பிரதேசத்தில் தான் அமைந்துள்ளது. வைகோ இது தொடர்பாக, பாஜக விடம் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். உண்மை தான். ஆனால், அதையும் மீறி ராஜபக்ச வந்தால், வைகோ, பாஜக வுடனான உறவை துண்டித்துக் கொள்வாரா மகிந்த ராஜபக்ச பயணம் செய்யவிருக்கும் சாஞ்சியும், மத்திய பிரதேசத்தில் தான் அமைந்துள்ளது. வைகோ இது தொடர்பாக, பாஜக விடம் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். உண்மை தான். ஆனால், அதையும் மீறி ராஜபக்ச வந்தால், வைகோ, பாஜக வுடனான உறவை துண்டித்துக் கொள்வாரா வைகோவின் பாஜகவுடனான உறவு, வரலாற்றில் ஈடு செய்ய முடியாத இழப்பை ஈழத் தமிழருக்கு கொடுத்துள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகளை, சிங்கள இராணுவம் சுற்றி வளைத்திருந்தது. தமிழ் மக்களின் போராட்டம், சர்வதேச மட்டத்தில் கொடுத்த அழுத்தம் காரணமாக, இந்திய அரசு இறங்கி வந்தது. யுத்த நிறுத்தம் ஒன்றிற்காக, சிறிலங்கா அரசுடனும் புலிகளுடனும் பேசியது.\nயுத்தத்தை முடித்து விட்டு சரணடைய புலிகள் தயாராக இருந்தனர். அந்த நேரத்தில், தமது நம்பிக்கைக்கு உரிய வைகோவை தொடர்பு கொண்டார்கள். ஆனால், அன்று வைகோ கூறிய பதில், புலிகளின் அழிவுக்கு தேதி குறித்தது. \"சரணடையும் முடிவெதையும் இப்போது எடுக்க வேண்டாம். இதெல்லாம் தேர்தலில் தோல்வியை சந்திக்கவிருக்கும் காங்கிரஸ் கட்சியின் தந்திரம். தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். அடுத்த நாளே நிலைமை தலைகீழாக மாறிவிடும். பாஜகவினர் புலிகளை மீட்டெடுப்பார்கள்.\" நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹைம் தெரிவித்த தகவல்.\nவைகோவின் இன்றைய ஈழ ஆதரவு வாய்ச் சவடால்கள் எல்லாம், கடந்த கால துரோகத்தை மறைப்பதற்காகவே முன்னெடுக்கப் படுகின்றது. இதனை அவரது தொண்டர்களும், ஈழ ஆதரவாளர்களும் புரிந்து கொள்ளாத வரையில், வைகோவின் காட்டில் மழை பெய்து கொண்டிருக்கும்.\nபுலிகள் அழிவதற்கு காரணமான நாடுகளில் இந்தியா முக்கியமானது. உண்மை தான். அதனை யாரும் மறுக்கவில்லை. ஆனால், முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்த காலத்தில் பதவியில் இருந்த, காங்கிரஸ் கட்சியும், திமுக வும் மட்டுமே அதற்கு பொறுப்பு என்று, உண்மையை திரித்து திசை திருப்புகின்றனர். புலிகளை அழிப்பதற்கான சதித்திட்டம், 2000 ம் ஆண்டிலேயே ஆரம்பித்து விட்டது. அந்தக் காலத்தில், காங்கிரசின் எதிர்க்கட்சியான பாஜக ஆட்சி நடந்து கொண்டிருந்தது. தீவிர புலி ஆதரவுக் கட்சிகளான, பாமக, மதிமுக போன்ற கட்சிகளும் அந்த அரசாங்கத்தில் இருந்தன. இலங்கையில் நடக்கும் இனப்போருக்கு தீர்வு காணும் விடயத்தில், தான் இந்தியாவை முழுமையாக ஆதரிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.\n2000 ம் ஆண்டளவில், விடுதலைப் புலிகளின் பலம் உச்சத்தில் இருந்த காலத்தில், யாழ் குடாநாடு முற்றுகையிடப் பட்டிருந்தது. போரில் தோல்வியடைந்து கொண்டிருந்த சிறிலங்கா அரசு, இந்தியாவிடம் அவசர உதவி கோரியது. யாழ் குடாநாடும், அங்கிருந்த நாற்பதாயிரம் படையினரும் புலிகளின் கையில் வீழ்ந்திருந்தால், இன்று நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும். வட மாகாணம் முழுவதும், புலிகள் உரிமை கோரிய தமிழீழப் பிரதேசமாக இன்றைக்கும் நிலைத்து நின்றிருக்கும். ஆனால், இந்திய மத்திய அரசு அதனை அனுமதிக்க தயாராக இருக்கவில்லை. கேரளாவில், குறிப்பாக திருவனந்தபுரத்தை நோக்கி இந்தியப் படைகள் நகர்த்தப் பட்டன. யாழ் குடா நாடு புலிகளிடம் வீழ்ச்சியடைந்தால், படையெடுப்பதற்கு தயாரான நிலையில் இந்திய இராணும் அங்கே நிறுத்தப் பட்டிருந்தது. புலிகளின் ஆதரவாளராக கருதப்பட்ட, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸின் உத்தரவின் பேரில் தான், இராணுவ நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது. இதிலிருந்து, தமிழீழம் என்ற தனிநாட்டின் சாத்தியம் குறித்து, ஓர் உண்மை தெளிவாகின்றது. ஒருவேளை, புலிகள் தமது ஆயுத பலத்தினால், முழு தமிழீழ பிரதேசத்தையும் விடுதலை செய்திருந்தாலும், இந்தியப் படையெடுப்பு நிகழ்ந்திருக்கும். சர்வதேச சமூகமும் அந்த படையெடுப்பை ஆதரித்திருக்கும். சில நேரம், அது ஐ.நா. தலைமையின் கீழும் நடந்திருக்கும்.\nஅதே நேரம், டெல்லியில் அவசரமான கூட்டம் ஒன்று கூட்டப் பட்டது. அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி, மற்றும் வைகோ, ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். வைகோ, ராமதாஸ் ஆகியோர் தீவிர புலி ஆதரவாளர்கள் என்பதும், அவர்களது கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசாங்கத்தில் இருந்தனர் என்பதும் இங்கே நினைவுகூர���் தக்கது. அந்தக் கூட்டத்தில், இலங்கை நிலவரம் தொடர்பாக இந்திய பற்றி கலந்துரையாடப் பட்டது. பல சமரசங்களுக்குப் பின்னர், அதாவது வைகோவினதும் ஒப்புதலோடு தான், இராணுவ உதவி தவிர்ந்த, அனைத்து வகை உதவிகளையும் இலங்கை அரசுக்கு செய்வதென்ற முடிவு எடுக்கப் பட்டது.\nஒரு வேளை, தமிழக மக்கள் கொந்தளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில், இராணுவ உதவி தவிர்க்கப் பட்டிருக்கலாம். அந்தப் பொறுப்பை, இந்தியாவின் எதிரி நாடுகளான, பாகிஸ்தானிடமும், சீனாவிடமும் ஒப்படைப்பதற்கு, அரை மனதுடன் சம்மதிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இரண்டு வருடங்களுக்குப் பின்னர், ஈழ ஆதரவுப் பேச்சுக்காக கைதான வைகோ, வேலூர் சிறையில் சிறை வைக்கப் பட்டிருந்தார். அப்போது, \"புலிகளை அழிக்கும் நோக்குடன் இராணுவத்தை அனுப்பத் துடித்த\" பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், சிறையிலிருந்த வைகோவை சந்தித்துப் பேசினார். (Opposition blasts govt over Fernandes, Vaiko meet, http://articles.economictimes.indiatimes.com/2002-07-31/news/27364861_1_mdmk-leader-vaiko-pota)\nஇதுவரை குறிப்பிடப் பட்ட எதுவும் இரகசியமாக நடக்கவில்லை. வெளிப்படையாக தன்னை அரச கைக் கூலிகளாக காட்டிக் கொள்ளும், வைகோ போன்றவர்களை, தமிழ் உணர்வாளர்கள் நம்ப முடியுமா இந்திய தேசியக் கட்டமைப்புக்கு பல முகங்கள் உண்டு. சோனியா மாதிரி, கருணாநிதி மாதிரி, வைகோ மாதிரி, சீமான் மாதிரி, என்று பல வகையான முகங்கள். இந்த நால்வரும், இந்திய தேசியப் பிரம்மாவின் நான்கு முகங்கள். அந்த நான்கு முகங்களும் ஒன்று சேர்ந்து தான், ஈழத் தமிழரின் தலைவிதியை எழுதிக் கொண்டிருக்கின்றன என்பதை, நாம் இன்றைக்கும் புரிந்து கொள்ளவில்லை.\n(இரண்டாம் பாகம்: இந்துத்துவா கொடியில் பூத்த, சிங்கள-தமிழ் இனவாத மலர்கள் )\nLabels: சீமான், தமிழினவாதிகள், தமிழ் நாடு, மகிந்த ராஜபக்ச, வைகோ\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஏழைகளை அழிக்கும் இனவாதிகளின் மரபணுக் கோட்பாடு\n1 . மரபணுவில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே ஒருவர் ஏழையாக இருக்கிறார், என்ற நம்பிக்கையின் அடிப்படையில், ஏழைகளை அழித்தொழிக்கும் திட்டம் எந்த நாட்டில் நடைமுற��ப் படுத்தப் பட்டது\n2 . சொந்த நாட்டு பிரஜைகள் மீது, இனவாத நோக்கில் மரபணு சோதனை நடத்தி, \"பலவீனமான மனிதர்களை\" அழித்தொழிக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தது யார்\nஇந்த இரண்டு கேள்விகளுக்கும் பதிலாக, நாங்கள் ஹிட்லரையும், நாஜி ஜெர்மனியையும் தான் நினைத்துக் கொள்வோம். அது தவறு அமெரிக்கா என்பது தான் சரியான விடை\n20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் நடைமுறைப் படுத்தப் பட்ட, \"ஏழைகளை இனவழிப்பு செய்யும் நடவடிக்கை\", அன்று பல மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பின்பற்றப் பட்டது. இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் மரணமடைந்த பின்னரும், அடுத்து வந்த மூன்று தசாப்தங்களுக்கு அந்த சட்டம் நீடித்தது. அமெரிக்க கோடீஸ்வரர் ரொக்கபெல்லர் அந்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்கினார். அமெரிக்காவில் நடைமுறைப் படுத்தப் பட்ட இனவாத கோட்பாட்டைத் தான், ஹிட்லர் தனது \"மைன் கம்ப்\" (எனது போராட்டம்) நூலில் மேற்கோள் காட்டி எழுதி இருந்தார். அன்றைய உலகில், சோவியத் ஒன்றியத்தில் மட்டுமே, இனவாத மரபணு சோதனை தடை செய்யப் பட்டிருந்தது.\nஅமெரிக்காவில் வெர்ஜீனியா மாநிலத்தில், ஏழை வெள்ளையர்கள், கருப்பர்கள், செவ்விந்தியர்கள் மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் கருத்தடை செய்யப் பட்டனர். அமெரிக்கா முழுவதும், கட்டாய கருத்தடை நடைமுறைப் படுத்தப் பட்டாலும், வெர்ஜீனியா மாநிலத்தில் மட்டுமே பல ஆயிரங்களை தொட்டு சாதனை படைத்திருந்தது. செவ்விந்தியர்கள், கறுப்பின மக்களை இனவழிப்பு செய்யும் நோக்கம் அமெரிக்க அரசுக்கிருந்தது. ஆனால், கிழக்கு ஐரோப்பாவில் இருந்து புலம்பெயர்ந்து வந்து குடியேறிய வெள்ளயினத்தை சேர்ந்த ஏழைகளும், அந்த இனவழிப்புத் திட்டத்திற்கு தப்பவில்லை. செவ்விந்தியர்கள், கறுப்பினத்தவர்கள் மட்டுமல்ல, ஏழைகளும் தரம் தாழ்ந்த மரபணுவால் உருவாக்கப் பட்டவர்கள் என்பது அமெரிக்க அரசினால் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது. மதுவுக்கு அடிமையாதல், குற்றச் செயலில் ஈடுபடுதல் என்பன கூட, மனிதர்களின் மரபணுவில் தங்கியுள்ளது என்று நம்பினார்கள். இவ்வாறு தரம் தாழ்ந்த மரபணுக் கொண்ட மனிதர்களை பெருக விடாமல் தடுப்பதற்கு ஒரே வழி, அவர்களுக்கு கட்டாய கருத்தடை செய்வது.\nதாவர மரபணு நிபுணர் Harry Hamilton Laughlin என்ற அமெரிக்கர் தான், இந்த இனவாத விஞ்ஞானத்தின் தந்தை. அவருக்கு மு��்னரே, 19 ம் நூற்றாண்டில், பிரிட்டனை சேர்ந்த Francis Galton இந்த ஆலோசனையை முன்வைத்திருந்தார். ஆனால், Laughlin தான் அதனை நடைமுறைப் படுத்த அரச அங்கீகாரம் பெற்றிருந்தார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்கள் அதிக விளைச்சலைத் தருவதைப் போன்று, மனிதர்களிலும் மேன் மக்களை உற்பத்தி செய்ய முடியும் என்று நம்பினார். அரச நிதியுதவி கிடைத்ததும், தனது ஆராய்ச்சியாளர்களை சிறைச்சாலைகளுக்கும், மனநோயாளர் மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைத்தார். அங்கிருந்த கைதிகளையும், நோயாளிகளையும் ஆராய்ந்து, \"குற்றப் பரம்பரையை விஞ்ஞான பூர்வமாக\" நிறுவ முயன்றார். இந்த இனவாத விஞ்ஞானம், செவ்வியந்தியரையும், கருப்பரையும் மட்டும் தாழ்ந்த இனங்களாகவும், குற்றப் பரம்பரையினராகவும் வரையறுக்கவில்லை. ஸ்கண்டிநேவிய ஐரோப்பியரை மேன்மையான இனமாகவும், இத்தாலியர்கள் போன்ற தென் ஐரோப்பிய மக்களை தாழ்வான இனமாகவும் கருத வைத்தது. 1911 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையானது, \"தாழ்ந்த இனங்களை அழித்தொழிக்க வேண்டிய அவசியத்தை\" எடுத்துரைத்தது. அதாவது, அவர்களது சந்ததி பெருகா வண்ணம், கட்டாய கருத்தடை செய்யப் பட வேண்டும். அறுபதுகளில் இந்த இனவாத சட்டம் விலக்கிக் கொள்ளப் படும் வரையில், குறைந்தது அறுபதாயிரம் பேர் பலவந்தமாக கருத்தடை செய்யப் பட்டனர்.\nமரபணுவை அடிப்படையாகக் கொண்ட மருத்துவ விஞ்ஞானம், \"Eugenics\" என்று அழைக்கப் படுகின்றது. கிரேக்க மொழியில், eu என்றால் நல்லது, genes என்றால் பிறப்பு என்று அர்த்தம். அதாவது தமிழில் \"நற்பிறப்பு\" என்று மொழிபெயர்க்கலாம். பண்டைய கிரேக்க நாடான ஸ்பார்ட்டாவில், இராணுவ பயிற்சிக்கு தகுதியற்ற பலவீனமானவை என்று கருதப்படும் குழந்தைகளை ஆற்றிலே வீசியெறிந்து கொல்வார்கள். அல்லது சாகும் வரை அனலாக தகிக்கும் வெயிலில் கிடத்தி விடுவார்கள். இந்தியாவிலும், \"நற்குடிப் பிறப்பாளர்கள்\" பற்றி மனு எழுதிய கோட்பாடுகள், சாதி ஏற்றத்தாழ்வை நியாயப் படுத்த உதவியது. இன்றைக்கும் உயர்சாதியை சேர்ந்த, மேட்டுக்குடியை சேர்ந்த தமிழர்கள் \"நற்குடிப் பிறப்பு\" பற்றி உபதேசிப்பதைக் காணலாம். இந்தியாவின் சாதி அமைப்பும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கு, இந்த உதாரணம் போதும். அமெரிக்காவில் இனத் தூய்மை பேணும் வெள்ளையின தம்பதியினர் புத்திசாலிப் பிள்ளைகளைப் பெறு���தற்கு ஊக்குவிக்கப் பட்டனர். சந்தைகளிலும், கண்காட்சிகளிலும் இனத் தூய்மை பேணுவது பற்றிய பிரச்சாரம் நடைபெற்றது.\nஇன்று அமெரிக்காவுக்கோ, அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கோ சென்று குடியேற விரும்புவோர், அந்தந்த நாட்டு மொழிப் பரீட்சைகளில் தேற வேண்டும் என்ற நிபந்தனை வந்து விட்டது. இது கூட இனவாதம் என்பதை பலர் உணர்வதில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவும், கனடாவும் புதிய குடியேறிகளை தேர்ந்தெடுப்பதற்காக மொழிப் பரீட்சை வைத்தன. ஆனால், அன்றைய மொழிப் பரீட்சை, \"குடியேறிகள் தமது தாய் மொழியில் ஒரு பந்தியை வாசித்துக் காட்ட வேண்டும்\" என்றிருந்தது. \"இதென்ன பிரமாதம், மிக இலகு.\" என்று நீங்கள் நினைக்கலாம். பெரும்பான்மையான ஐரோப்பிய ஏழை மக்கள், எழுதப் படிக்க தெரியாமலிருந்த காலத்தில், அந்தப் பரீட்சை பலருக்கு கஷ்டமாக இருந்திருக்கும். அன்றும் இன்றும், மொழிப் பரீட்சை நடத்துவதன் நோக்கம் ஒன்று தான். \"எமது நாடுகளுக்கு புத்திசாலியான, வசதி படைத்த மக்கள் மட்டுமே தேவை. கல்வியறிவற்ற, ஏழை மக்கள் எமது நாடுகளுக்குள் நுழைய முடியாது.\"\nஇன்று நாங்கள் I .Q. பரீட்சையில் சித்தி பெற்றவுடன் மார் தட்டிக் கொண்டு திரிகிறோம். அன்றைய அமெரிக்காவில் ஐ.கியூ. பரீட்சை கூட, இன, வர்க்க ஒடுக்குமுறையைக் கொண்டிருந்தது. முதலாம் உலகப்போருக்கு புதிய இராணுவ வீரர்களை சேர்ப்பதற்காக, ஐ.கியூ. பரீட்சை நடத்தப் பட்டது. ஆங்கிலம் எழுத வாசிக்க தெரியாதவர்கள், வரைபடங்களை பார்த்து, தவறைக் கண்டு பிடிக்க வேண்டும். உதாரணத்திற்கு, டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில் வலை இருக்காது. அந்தப் படத்தில் என்ன குறை, என்ற கேள்வி கேட்கப் பட்டிருக்கும். கிராமங்களில் வாழ்ந்த வெள்ளையின ஏழைகளும், புறநகர் சேரிகளில் வாழ்ந்த கறுப்பின மக்களும், ஒரு டென்னிஸ் மைதானத்தை வாழ்க்கையில் கண்டறியாதவர்கள். அதனால் அவர்கள் பரீட்சையில் தோற்பது நிச்சயம். இந்த ஐ.கியூ. கேள்விகள் எல்லாம், நகர்ப்புறங்களை சேர்ந்த மத்தியதர வர்க்க இளைஞர்களை தெரிவு செய்வதை நோக்கமாக கொண்டிருந்தது. தேர்வின் இறுதியில், 47 % வெள்ளையினத்தவரும், 89 % கருப்பினத்தவரும் சித்தியடையவில்லை என்று அறிவிக்கப் பட்டது. \"கறுப்பர்களின் மூளை வளர்ச்சி அடையவில்லை\" என்பதை விஞ்ஞானபூர்வமாக நிரூபிப்பதற்கு சான்றாக அந்த தரவுகளை பயன்படுத்தினார்கள். முதலாம் உலகப்போரில், பெருமளவு மத்தியதர வர்க்க இளைஞர்கள் மடிந்த பின்னர் தான், அமெரிக்க அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் வந்தது.\nமரபணு கோளாறு காரணமாக கட்டாய கருத்தடை செய்யும் சட்டம், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் அமுல் படுத்தப் பட்டது. ஜெர்மனியில் ஹட்லர் ஆட்சிக்கு வர முன்னரே, 1923 ம் ஆண்டில் இருந்து கட்டாயக் கருத்தடை நாள்தோறும் நடந்து கொண்டிருந்தது. சுவீடனில் மன நிலை பிறழ்வான நபர்கள் கருத்தடை செய்யப் பட்டனர். டென்மார்க்கில் \"சமூகத்தில் பலவீனமான மனிதர்களை\" கருத்தடை செய்யும் சட்டம், 1912 ம் ஆண்டு அமுலுக்கு வந்தது. அந்த நாட்டில் ஏழைகளை இனவழிப்பு செய்யும் திட்டத்திற்கு, அமெரிக்க கோடீஸ்வரர் ரொக்கபெல்லர் பவுண்டேஷன் நிதியுதவி வழங்கியது. 1967 ம் ஆண்டு சட்டம் விலக்கிக் கொள்ளப் படும் வரையில், 6000 டேனிஷ் மக்கள் கட்டாயக் கருத்தடை செய்யப் பட்டனர். சுவிட்சர்லாந்தில், அளவுக்கு மிஞ்சிய பாலியல் நாட்டம் கொண்ட பெண்கள் கருத்தடை செய்யப் பட்டனர். அன்று வாழ்ந்த சுவிஸ்காரரைப் பொறுத்த வரையில், பெண்கள் அளவுக்கதிகமாக பாலியலில் ஈடுபடுவதும் மரபணுக் கோளாறு காரணமாகத் தான். ஜெர்மனியில் Alfred Ploetz என்ற மருத்துவர், \"சமூகத்தில் ஒரு தொகுதி மக்கள் மரணத்திற்கு தகுதியானவர்கள்\" என்ற கொள்கையைக் கொண்டு வந்தார். Euthanasie குறித்த அவரது கருத்துக்கள், பிற்காலத்தில் ஹிட்லரால் உள்வாங்கப் பட்டன. ஹிட்லரின் மைன் கம்ப் நூல், 1925 ம் ஆண்டு வெளியானது. அந்த நூலில், Laughlin மற்றும் பல அமெரிக்க மரபணு விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளை புகழ்ந்து எழுதியுள்ளார்.\nஹிட்லரினால் மதிக்கப் பட்டாலும், அல்பிரெட் யூதர்கள் தொடர்பான ஹிட்லரின் கொள்கையுடன் முரண்பட்டார். அவரைப் பொறுத்த வரையில், (ஜெர்மன்) யூதர்களும் தூய ஆரிய இனத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அந்தக் காலத்தில், ஜெர்மனியில் இருந்து அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் சென்று குடியேறிய யூத விஞ்ஞானிகள் சிலர் கூட, \"மரபணு இனவாதக் கோட்பாட்டில்\" நம்பிக்கை வைத்திருந்தனர். அன்றைய உலகில், ஒரேயொரு நாட்டில் மட்டுமே மரபணு அடிப்படையில் இனங்களை பிரிக்கும் கோட்பாடு தடை செய்யப் பட்டிருந்தது. \"பிறப்பால் ஏற்றத் தாழ்வு வருவதில்லை. மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள்.\" என்ற கொள்கையை பின்பற்றிய சோவியத் ஒன்ற��யத்தின் பல்கலைக்கழகங்களில் மரபணு ஆராய்ச்சிக்கு வரவேற்பு இருக்கவில்லை. 1941 ம் ஆண்டிலிருந்து, 1945 வரையில், ஹிட்லர் கோடிக்கணக்கான மக்களை நச்சுவாயு செலுத்தி இனப்படுகொலை செய்த பின்னர் தான் உலகம் விழித்துக் கொண்டது. அந்த இனப்படுகொலையில், யூதர்கள் மட்டும் பலியாகவில்லை. ஓரினச் சேர்க்கையாளர்கள், ஜிப்சிகள், கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள் ஆகியோரும், ஹிட்லரின் பார்வையில் மரபணுக் கோளாறு கொண்ட மக்களாக கருதப் பட்டு, அழித்தொழிக்கப் பட்டனர்.\nLabels: அமெரிக்கா, இனவாத விஞ்ஞானம், கருத்தடை, மரபணு\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\nசீமான் & ஹிட்லர் : அதிசயப்படத்தக்க ஒற்றுமைகள்\nஹிட்ல‌ர் & சீமான், வித்தியாச‌ம் க‌ண்டுபிடிக்க‌வும்: ஹிட்ல‌ர்: முத‌லாம் உல‌க‌ப்போரில் ஜெர்ம‌ன் இராணுவ‌ம் தோற்ற‌த‌ற்கு கார‌ண‌ம் பெர்லினில...\n\"விடாய் ஒரு படுவான்கரை இலக்கியம்\" - நூல் அறிமுகம்\nஈழத்து பெண்ணியக் கவிஞர் தில்லையின் விடாய் கவிதைத் தொகுப்பு நூல் தமிழகத்து புத்தகக் கண்காட்சியில், முற்போக்கு எழுத்துகளுக்கான பாரதி பதிப்பக...\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஈழப்போர் காலத்திலும் சாதி பார்த்த பாதித் தமிழர்கள்\nத‌மிழ‌ர் என்றொரு இன‌முண்டு. அவர்க‌ளுக்கு சாதி என்றொரு குண‌ம் உண்டு. \"சிங்க‌ள‌வ‌ர் சாதி பார்த்து அடித்த‌ன‌ரா\nசீமானுக்கும் ஹிட்லருக்கும் இத்தனை ஒற்றுமைகளா\n சீமானுக்கும் ஹிட்லருக்கும் இடையிலான ஒற்றுமைகள் ஹிட்லரின் குடும்பத்தில் யூதக் கலப்பு இருந்தது என்று வதந்திகள் உலாவின....\nவலதுசாரி பயங்கரவாதி நடத்திய மியூனிச் கொலைவெறித் தாக்குதல்\n22-07-2016 அன்று,ஜெர்மனி நாட்டின் மியூனிச் நகரில் ஒலிம்பியா வணிக வளாகத்தில் நுழைந்த பதினெட்டு வயது இளைஞன், கண்மூடித்தனமாக அங்கிருந்...\nஈழப்போருக்கும் மேற்கத்திய வங்கிகளுக்கும் என்ன தொடர்பு\nஇலங்கை போன்ற மூன்��ாமுலக நாடுகளில் நடக்கும் போர்களுக்கும், மேற்கத்திய பன்னாட்டு வங்கிகளுக்கும் என்ன தொடர்பு ஆயுத விற்பனையால் கிடைக்கும் இ...\nபாரிஸ் கம்யூனிஸ்ட் அரசு உருவாகி 150 ஆண்டுகள்\n1870 ம் ஆண்டு நடந்த பிரான்ஸ், ஜெர்மன் யுத்தத்தின் பின் விளைவாக கம்யூன் உருவானது. பிரான்ஸ் நாட்டின் சக்கவர்த்தி மூன்றாம் நெப்போலியன், அவரது ப...\nதற்போது அறுபது வயதை எட்டியிருக்கும் மூதாட்டியானான பெட்ரா யோரிசன், கத்தோலிக்க திருக்கன்னியர் மடத்தில் கழிந்த தனது இளமைக்கால நினைவுகளை இரைமீட்...\nபாரிஸ் கம்யூன் : பிரான்சில் தோன்றிய பொதுவுடைமைப் புரட்சி\nகம்யூனிசம், சோஷலிசம் என்றால், பலருக்கு ரஷ்யா, சீனா தான் மனதில் தோன்றும். ஆனால், \" உலகில் முதலாவது கம்யூனிசப் புரட்சியின் தாயகம் ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nசண்முகதாசனும், தமிழரின் சுய நிர்ணய உரிமையும் - சில...\nசிங்கள அரசை பலப்படுத்தும், சிங்கள மக்கள் மீதான தாக...\nஇந்துத்துவா கொடியில் பூத்த, சிங்கள-தமிழ் இனவாத மலர...\nதமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்\nஏழைகளை அழிக்கும் இனவாதிகளின் மரபணுக் கோட்பாடு\nகியூபாவில் ஜனநாயக தேர்தல்கள் - ஒரு பார்வை\nஇஸ்ரேலின் \"செவ்விந்தியர்கள்\": அழிந்து கொண்டிருக்கு...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"வட கொரியா தெரியாத மறுபக்கம்\"\nவெளியீடு: கீழடி, 562, முகாம்பிகை நகர், கன்னட பாளையம், திருநின்றவூர் - 602 024 தொலைபேசி: 9176250075\nஎனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/explainers/", "date_download": "2021-04-13T23:03:05Z", "digest": "sha1:OO4KOMXRSG2SPGS2MCGNTE75YM6M34SX", "length": 12253, "nlines": 164, "source_domain": "tamil.news18.com", "title": "மெய்ப்பொருள் India News in Tamil: Tamil News Online, Today's மெய்ப்பொருள் News – News18 Tamil", "raw_content": "\n இந்தியா தெரிவிக்கும் ஆட்சேபனைகள் என்ன\nகோவிட்-19 தொற்றுக்கு மத்தியில் பிரபலமாகும் Buy Now, Pay Later \nஇந்த வருடம் நடக்கவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக்போட்டிகள் பற்றியதகவல்கள்\nவேலையிழந்து திரும்பியவர்களுக்கு SWADES ஸ்கில் கார்டு எவ்வாறு உதவும்\nபாஸ்வேர்ட் ஷேரிங்கை கட்டுப்படுத்த நெட்ஃப்ளிக்ஸ் எடுத்த சோதனை நடவடிக்கை\nசிறுகோள் அபோபிஸ் குறைந்தது 100 ஆண்டுகளுக்கு பூமியைத் தாக்காது\nசூயஸ் கால்வாயில் 2 லட்சம் டன் எடைகொண்ட ராட்சச கப்பல் சிக்கியது எப்படி\nதேர்தல் நிதி பத்திரத் திட்டம் என்றால் என்ன\nExplainer: இந்தியாவில் தற்போது பரவும் கொரோனாவின் மாறுபாடுகள் யாவை\nExplainer: இன்ட்ரா டே டிரேடிங் என்றால் என்ன\nExplainer: எலான் மஸ்க் - ஜெப் பெசோஸ் சந்திப்பு - வைரலாகும் புகைப்படம்\nதொற்றுநோய்களின் வரலாறு பற்றி இந்தியர்கள் மறந்தது ஏன்\nமுதல்முறையாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் விர்ச்சுவல் பிரதே பரிசோதனை\nஉய்குர்களை சீனா இனப்படுகொலை செய்வதாக அமெரிக்கா ஏன் குற்றம் சாட்டுகிறது\nஇந்து சமய அறநிலையத்துறை எப்படி செயல்படுகிறது\nகாலநிலை மாற்றத்தால் இன்னும் 30 ஆண்டுக்குள் வரப்போகும் அரிசிபற்றாக்குறை\nஆட்டோவில் விட்டுச்சென்ற பணத்தை நேர்மையாக ஒப்படைத்த ஓட்டுநர்\nவிஸ்கி, ஸ்காட்ச், போர்பன் இவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன\nExplainer: 'மும்பை என்��வுண்டர் ஸ்பெஷலிஸ்ட்' சச்சின் வாஸ் யார்\nமோட்டார் வாகனச் சட்டம் கீழ் சலான் பெற்றால் அதனை எப்படி கையாளலாம்\nபிரிட்டனில் முந்தைய கொரோனாவை விட உருமாறிய கொரோனா 100% அதிக ஆபாத்தானது\n10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் 2 நாள் வேலை நிறுத்தம்...\nகோல்டன் ஹவர் என்றால் என்ன இந்த சிகிச்சைக்கு பணம் கட்ட வேண்டுமா\nஸ்பைனல் மஸ்குலர் அட்ரொபி நோய் என்றால் என்ன\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தண்டி யாத்திரையை புதுப்பிக்கும் மோடி..\n'வேக்சின் பாஸ்போர்ட்' என்றால் என்ன\nஎச்.ஐ.வி நோயில் இருந்து பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுதிய மருத்துவர்\nகோவிட்-19 தடுப்பூசி எவ்வளவு நாள் பலனளிக்கும்\n- பரஸ்பர ஒப்புதல் விவாகரத்து முறை சிறந்த தீர்வு தருமா\n20 ஆண்டுகளில் 8 முதல்வர்கள் - என்னதான் நடக்கிறது உத்தரகண்ட் அரசியலில்\nExplainer: உங்கள் கார் திருடப்பட்டால் செய்ய வேண்டியது என்னென்ன\nகுடும்ப வன்முறை என்றால் என்ன ஆண், பெண் இருவர் மீதும் சட்டம் பாயுமா\nExplainer: ஆன்லைன் ட்ரோலிங் செய்வோருக்கு எச்சரிக்கை...\nநுகர்வோர் உரிமைகளை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை என்னென்ன\nExplainer : மகப்பேறு சட்டம் 1961 சொல்வது என்ன\nபோக்சோ சட்டம் என்றால் என்ன\nExplainer: சமூக வலைதள போலிச்செய்திகள் பற்றி விரிவான அலசல்...\nமுத்தூட் குழும தலைவர் கேரளாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆனது எப்படி\nExplainer: கார்களில் ஏர்பேக்குகள் பொருத்துவது காட்டாயம்\nபிங்க் vs சிவப்பு பந்து - இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு தெரியுமா\nகம்யூனிஸ்ட் கட்சிகளின் ஏற்றமும்... இறக்கமும்...\n30 ஆண்டுகால சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸின் செயல்பாடு எப்படி\nஇணையத்தை கலக்கும் நடிகை சரண்யா மோகன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nதிருமணத்திற்கு முன்பும், பின்பும் ஏன் ரிலேஷன்ஷிப் கவுன்சிலிங் அவசியம்\nபிக் பாஸ் மஹத் மனைவி பிராச்சி மிஸ்ராவின் கர்ப்பகால படங்கள்\nமும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nவேளச்சேரி தொகுதி : வாக்குச்சாவடி எண் 92-ல் ஏப்ரல் 17 மறுவாக்குப்பதிவு\nபுதுச்சேரியில் ரெம்டெசிவர் தட்டுப்பாடு.. ஆளுநர் தமிழிசை உதவி\nதொலைபேசி எண் மூலம் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்படலாம்\nதமிழகத்தில் தொடர்ந்து உச்சம் தொடும் கொரோனா தொற்று... இன்றைய பாதிப்பு ந\nபோடியில் மண்மனம் மாறாத திருவிழா... மேலச்சொக்கநாதாபுரத்தில் உற���சாக அலை\nஐபிஎல் 2021: சுழலில் அசத்திய ராகுல் சாஹர் , க்ருணால் பாண்ட்யா - மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஇன்றைய (ஏப்ரல் 13) தேனி மாவட்ட செய்திகள்\nஇன்றைய (ஏப்ரல் 13) கோவை மாவட்டத்தின் செய்தித் தொகுப்பு\nஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு மாரடைப்பு... நூலிழையில் தப்பிய பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fnewsnow.com/news/News/tamilnadu-governor-banwarilal-purohit-replied-to-mk-stalin", "date_download": "2021-04-13T23:34:45Z", "digest": "sha1:BAT5EGMY3U3S7S3X5OKEGZGJYAICVROU", "length": 5068, "nlines": 83, "source_domain": "www.fnewsnow.com", "title": "7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரம்: அவகாசம் தேவை - கவர்னர் | Tamilnadu Governor Banwarilal Purohit replied to MK Stalin - fnewsnow.com", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nசனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 - 2023\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரம்: அவகாசம் தேவை - கவர்னர்\nமருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க சட்டத்திருத்த மசோதாவை தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.\nஇந்த மசோதாவை கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், கவர்னர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் வந்தார். இதனால், மருத்துவ படிப்பின் கலந்தாய்வில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nஇதற்கிடையில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காதது தொடர்பாக கவர்னருக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதிலளித்து கூறியிருப்பதாவது,\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக அனைத்து நிலைகளிலும் ஆலோசனை நடந்து வருகிறது. இடஒதுக்கீடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்க மூன்று முதல் நான்கு வாரம் கால அவகாசம் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.\nசுப்பிரமணிய பாரதியார் ஒரு பார்வை\nதேனீக்களுக்கு தேன் இருக்கும் இடம் எப்படி தெரிகிறது \nகணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்\nபாரதி நீ மட்டும் எப்படி மகாகவி\nமர சாட்டிலைட்டை உருவாக்கும் ஜப்பான்\n'திருமுக்கூடல்' - வெங்கடேச பெருமாள் கோயில்\nவெற்றி தரும் ஸ்ரீ பைரவர் 108 போற்றி\nதுன்பம் சகல உயிர்களுக்கு மட்டுமல்ல. படைத்த கடவுள்களுக்கும் உண்டு\nதேனீக்களுக்கு தேன் இருக்கும் இடம் எப்படி தெரிகிறது \nகணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்\nபாரதி நீ மட்டும் எப்படி மகாகவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/it-would-be-good-for-the-bjp-to-use-me-in-tamilnadu-election.html", "date_download": "2021-04-13T22:38:29Z", "digest": "sha1:7S2C5AJMSVMNC2MUQXF5G5OFROD2YZHF", "length": 15204, "nlines": 198, "source_domain": "www.galatta.com", "title": "“தேர்தல் பிரசாரத்தில் என்னை பயன்படுத்தி கொண்டால் பாஜக வுக்கு நல்லது” நடிகர் எஸ்.வி.சேகர் மிரட்டல் பேட்டி..", "raw_content": "\n“தேர்தல் பிரசாரத்தில் என்னை பயன்படுத்தி கொண்டால் பாஜக வுக்கு நல்லது” நடிகர் எஸ்.வி.சேகர் மிரட்டல் பேட்டி..\n“தேர்தல் பிரசாரத்தில் என்னை பயன்படுத்திக் கொண்டால் பாஜக வுக்கு நல்லது” என்று, நடிகர் எஸ்.வி.சேகர் மிரட்டும் வகையில் பேட்டி அளித்து உள்ளார். நடிகரும், பாஜக கட்சி பிரமுகருமான எஸ்.வி.சேகர், அவ்வப்போது புதிய புதிய சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையான ஒன்று.\nஅதாவது, கடந்த ஆண்டு ஊடகத்துறையில் பணியாற்றும் பெண் செய்தியாளர்களை விமர்சனம் செய்தார். இது தொடர்பாகப் பெண் செய்தியாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது, எஸ்.வி.சேகர் சில காலம் தலைமறைவாக இருந்ததாகக் கூறப்பட்டது.\nஅதன் தொடர்ச்சியாக “அதிமுக கட்சியின் கொடியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் படத்தை நீக்க வேண்டும்” என்று நடிகர் எஸ்.வி. சேகர் பேசி, அடுத்ததொரு சர்ச்சையில் சிக்கினார்.\nஅப்போது, இது தொடர்பாகப் பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “நடிகர் எஸ்.வி சேகர் எல்லாம் ஒரு அரசியல்வாதியே கிடையாது. அவர் வாயில் வருவதை எல்லாம் ஔறி கொட்டுவார். வழக்கு என்று வந்து விட்டால் ஓடி ஒளிந்து கொள்வார்” என்றும், பதில் அளித்தார்.\nஅதன் தொடர்ச்சியாக, தேசியக் கொடியை அவமதித்ததாக நடிகரும், பாஜக கட்சி பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில், “எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டால் அவரை கைது செய்ய மாட்டோம்” என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர் மன்னிப்பு கேட்டார்.\nஅந்த வகையில், தற்போது பேட்டி அளித்த அவர் “தேர்தல் பிரசாரத்தில் என்னை பயன்படுத்திக் கொண்டால் பாஜக வுக்கு நல்லது” என்று, நடிகர் எஸ்.வி.சேகர் மிரட்டும் வகையில் பேட்டி அளித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.\nஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வருகை தந்த நடிகர் எஸ்.வி.சேகர், செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்துப் பேசினார்.\nஅப்போது, “தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி, அதிக இடங்களில் வெற்றி பெரும்” என்று, குறிப்பிட்டார்.\n“இதனால், 3 வது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 9, 10, 11 ஆம்\nவகுப்பு மாணவ - மாணவிகள் அனைவரும் தேர்ச்சி, விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி, 6 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி உள்பட பல திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அறிவித்து உள்ளது என்றும், இதுவும் அதிமுக கூட்டணிக்குச் சாதகமாக உள்ளது” என்றும், கூறினார்.\nமேலும், “இந்த சட்டசபை தேர்தலில் பிரசாரத்துக்கு பாஜக என்னைப் பயன்படுத்திக் கொண்டால், அவர்களுக்குத் தான் அது நல்லது” என்றும், சற்று மிரட்டலாக\nதொடர்ந்து பேசிய அவர், “தேர்தல் பிரசாரத்துக்கு என்னை அழைப்பார்கள் என்று, நான் நம்பிக்கையோடு உள்ளேன்” என்றும் தெரிவித்தார்.\n“வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்வதால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும், திமுக வினர் தவறான கருத்துகளை முன் வைத்துப் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்றும், அது இந்த தேர்தலில் எடுபடாது” என்றும், அவர் கூறினார்.\n“மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனியாக நின்று தேர்தலைச் சந்தித்தால் கூட, ஓரளவுக்கு வாக்குகள் கிடைக்கும் என்றும், அவர் தெரிவித்தார்.\nகுறிப்பாக, “சசிகலா வருகையால் இந்த தேர்தலில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படப் போவது இல்லை என்றும், நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது கனவில் கூட நடக்காது” என்றும், அதிரடியாகப் பேசினார்.\nஅத்துடன். “அவருக்கு இனி எந்த விதமான வாய்ப்பும் கிடையாது என்றும். அவர் பொது மக்களின் நம்பிக்கையையும் இழந்து விட்டார்” என்றும், மீண்டும் சர்ச்சைக்குறிய வகையில் எஸ்.வி.சேகர் பேசினார். இது, இணையத்தில் வைரலானது.\n9 ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம் நட்பாகப் பழகி தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்த மளிகைக் கடை உரிமையாளர்\nஃபேஸ்புக் காதல்.. இளம் பெண்ணின் திருமணத்தை நிறுத்திய காதலன் பெண்ணின் தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டல்..\nபாலியல் சீண்டல்.. 17 வயது சிறுமியிடம் அத்து மீறிய ஆட்டோ ஓட்டுநர்\nகணவன் - மனைவியைப் பிரித்து வைத்த சாமியார் ஆத்திரத்தில் சாமியாரைக் கொன்ற கணவன்\nதிமுக அஸ்��மிக்கும் சூரியனை போல மங்கி கொண்டிருக்கிறது..\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க பேசிய அமித்ஷா ஆனால், இபிஎஸ் - ஓபிஎஸ் நிலை என்ன தெரியுமா\nஅதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா தேமுதிக தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு..\nபட்டையை கிளப்பும் பிக்பாஸ் கவினின் நடன வீடியோ \nபுதிய சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் முன்னணி சீரியல் நடிகை \nபுதிய தொடரில் ரீஎன்ட்ரி கொடுக்கும் கோலங்கள் நட்சத்திரங்கள் \nபிக்பாஸ் பிரபலங்களில் கலக்கல் குத்தாட்டம் \nசிவகார்த்திகேயனின் நடனம் பற்றி பதிவு செய்த ராக்ஸ்டார் அனிருத் \nஆக்ஷன் காட்சிகளில் மாஸ் காட்டும் லெஜண்ட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2021/02/28183549/2396464/Rohit-Sharma-attains-careerbest-eighth-spot-in-Test.vpf", "date_download": "2021-04-13T23:42:33Z", "digest": "sha1:DBT2E4LT37XNH3XWRA342DZFLD5WELK6", "length": 13969, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரோகித் சர்மா ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 8-வது இடத்திற்கு முன்னேற்றம் || Rohit Sharma attains career-best eighth spot in Test rankings", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 14-04-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nரோகித் சர்மா ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 8-வது இடத்திற்கு முன்னேற்றம்\nஇந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா டெஸ்ட் தரவரிசையில் முதன்முறையாக 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.\nஇந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா டெஸ்ட் தரவரிசையில் முதன்முறையாக 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.\nஇந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா. ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் அசைக்க முடியாத பேட்ஸ்மேனாக உள்ளார். சமீப காலமாகத்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறார்.\nஇங்கிலாந்து அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 66 ரன்களும், 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 25 ரன்களும் விளாசினார். இதனால் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 20 புள்ளிகள் பெற்று 742 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்துள்ளார். ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் இது அவரின் அதிகபட்ச ரேங்க் ஆகும்.\n11 விக்கெட் வீழ்த்தி அக்சார் பட்டேல் 30 இடங்கள் முன்னேறி 38-வது இடத்தை பிடித்துள்ளார். அஷ்வின் 7 விக்கெட் வீழ்த்தினார். இதனால் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.\nஐசிசி டெஸ்ட் தரவரிசை | ரோகித் சர்மா\nஐபிஎல் 2021 - கொல்கத்தாவை 10 ரன்களில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு 153 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு\nஇந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nஇந்திய ஓபன் பேட்மிண்டனில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு\nமார்ச் மாதத்துக்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் விருதுக்கு புவனேஷ்வர்குமார் தேர்வு\nகாயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்\nஐபிஎல் 2021 - கொல்கத்தாவை 10 ரன்களில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு 153 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்\nசேப்பாக்கம் டெஸ்டில் அசத்தல்: ஐசிசி தரவரிசையில் ரோகித் சர்மா, அஷ்வின், பண்ட் முன்னேற்றம்\nஇரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா- அதிகாரிகளிடம் கருத்து கேட்ட முதல்வர்\nசிஎஸ்கே-வுக்கு பெரிய இழப்பு: இருவரும் அடுத்த போட்டிக்கும் தயாராகமாட்டார்கள்- ஸ்டீபன் பிளமிங்\nபிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் - வைரலாகும் வீடியோ\nசினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - வீரப்பனின் மகள் விஜயலட்சுமி\nசக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி\nபுது கார் வாங்கிய குட்டி ‘பவானி’.... நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி\nமீண்டும் அதிவேகமாக பரவும் கொரோனா- சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்லும் வட மாநில தொழிலாளர்கள்\nகடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி\nஎன்ன திட்டாதீங்க எப்போவ் - கர்ணன் பட நடிகர் நட்டி நட்ராஜ் டுவிட்\nகன மழைக்கு வாய்ப்புள்ள 3 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/03/8_17.html", "date_download": "2021-04-13T22:40:32Z", "digest": "sha1:H6VJO2U6AG7EWBPDUGTQEQS3R7MYTJJP", "length": 4168, "nlines": 55, "source_domain": "www.thaitv.lk", "title": "ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் விளக்கமறியலில் | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் விளக்கமறியல��ல்\nரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் விளக்கமறியலில்\nமுன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nமத்திய வங்கி முறிகள் விநியோக வழக்கு தொடர்பிலேயே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nமத்திய வங்கி முறிகள் விநியோக சம்பவம் தொடர்பில், சட்ட மாஅதிபரினால் பிரதிவாதிகளுக்கு எதிராக விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\n2016ம் ஆண்டு மார்ச் மாதம் 29 மற்றும் 31ம் திகதிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் முறிகள் விநியோக கொடுக்கல் வாங்கல் மோசடி குறித்த விசாரணைகள் விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2020/12/trincoinfo_87.html", "date_download": "2021-04-13T22:42:02Z", "digest": "sha1:VUYP2OJNOQYHOTNUAUZMVQHQHQMSHYM2", "length": 2484, "nlines": 72, "source_domain": "www.trincoinfo.com", "title": "சிறந்த பாடல் . அற்புதமான காட்சியமைப்பு இனிமையான இசை. இருமொழி படைப்பு | Trincoinfo", "raw_content": "\nமுகப்புVideosசிறந்த பாடல் . அற்புதமான காட்சியமைப்பு இனிமையான இசை. இருமொழி படைப்பு | Trincoinfo\nசிறந்த பாடல் . அற்புதமான காட்சியமைப்பு இனிமையான இசை. இருமொழி படைப்பு | Trincoinfo\nசிறந்த பாடல் . அற்புதமான காட்சியமைப்பு இனிமையான இசை. இருமொழி இருவர் என்ற கதை உண்மையில் சொல்லவர்த்தைகள் இல்லை\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகனடா 3 ஆண்டுகளில் 1,233,000 புதிய குடியேற்றவாசிகளை உள்வாங்கத் திட்டம் | Trincoinfo\nஇலங்கை சாரதி அனுமதிப்பத்திரப் பரீட்சை வினாக்கள் | Trincoinfo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/myl-district-shocked-by-terror-blast/", "date_download": "2021-04-13T22:56:48Z", "digest": "sha1:ZICPJP2EENPUO4UKOKGHDKBNGVKEKEQV", "length": 10414, "nlines": 98, "source_domain": "mayilaiguru.com", "title": "பயங்கர வெடிச்சத்தத்தால் அதிர்ந்த மயிலாடுதுறை மாவட்டம் - ராணுவ விமானம் காரணம் என வட்டாட்சியர் தகவல் - Mayilai Guru", "raw_content": "\nபயங்கர வெடிச்சத்தத்தால் அதிர்ந்த மயிலாடுதுறை மாவட்டம் – ராணுவ விமானம் காரணம் என வட்டாட்சியர் தகவல்\nமயிலாடுதுறை: பயங்கர வெடிச்சத்தத்துடன் சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார், கொள்ளிடத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காரைக்கால் பகுதியிலும் வெடிச���சத்தமும் நில அதிர்வும் உணரப்பட்டுள்ளதாக மக்கள் கூறியுள்ளனர். வெடிச்சத்தம் ஏற்பட ராணுவ விமானமே காரணம் என மாவட்ட ஆட்சியர் பிரான்சுவா கூறியுள்ளார்.\nநில அதிர்வு வெடிச்சத்தம் குறித்து காவல்துறையினரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு வெடிச்சத்தம்தான் கேட்டது என்றும் நில அதிர்வு எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.\nதிடீர் வெடிச்சத்தமும் நில அதிர்வும் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வெடிச்சத்தம் குறித்து அந்த மாவட்ட மக்கள் கூறுகையில், விமானம் போன்ற ஒன்று தாழ்வாக பறந்து சென்றதற்கு பின் தான் இந்த நில அதிர்வை மக்கள் உணர்ந்ததாக தெரிவிக்கின்றனர்.வெடிச்சத்திற்காக காரணம் குறித்து சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி பகுதி காவல்நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஇது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வட்டாட்சியர் பிரான்சுவா, ராணுவ விமானமே வெடிச்சத்தம் கேட்டதற்குக் காரணம் என்று தகவல் தெரிவித்துள்ளார். ராணுவ விமானத்தில் ஏர்லாக் விடுவிக்கப்படும் போது வெடிச்சத்தம் கேட்டதாகவும் இதானல் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் மயிலாடுதுறை வட்டாட்சியர் பிரான்சுவா கூறியுள்ளார்.\nமயிலாடுதுறை மாவட்டத்தில் காலை நேரத்தில் கேட்ட வெடிச்சத்தம் பலரையும் அதிர்ச்சிக்கும் அச்சத்திற்கும் ஆளாக்கி விட்டது.\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\nஅன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி \nஇன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் \nநகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..\nஇந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் \nபிளஸ் டூ தேர்வில் மாற்றம்\nPrevious சதாப்தி, உதய் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் ஏப். 10 முதல் இயக்கம்\nNext கொரோனா தொற்று அதிகரித்தாலும், டெல்லியில் ஊரடங்கு எதையும் கொண்டுவரும் எண்ணம் இல்லை: அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின்\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.modelatos.com/", "date_download": "2021-04-13T22:35:53Z", "digest": "sha1:XQUDUPWDPYXYZ3UYCO73IATMIHPZVFOD", "length": 15185, "nlines": 21, "source_domain": "ta.modelatos.com", "title": "மின்னஞ்சல் பட்டியலை உருவாக்குவதற்கும் ஆன்லைன் மார்க்கெட்டிங் தொடங்குவதற்கும் செமால்ட் உதவிக்குறிப்புகள்", "raw_content": "மின்னஞ்சல் பட்டியலை உருவாக்குவதற்கும் ஆன்லைன் மார்க்கெட்டிங் தொடங்குவதற்கும் செமால்ட் உதவிக்குறிப்புகள்\nமின்னஞ்சல் பட்டியலை வைத்திருப்பது பணம் சம்பாதிக்க ஆரம்பிக்க உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் ஊக்குவிக்கும் சில புதிய தயாரிப்புகளை பரிந்துரைக்கும் ஒரு மின்னஞ்சல் மட்டுமே இதற்கு எடுக்கும், மேலும் உங்களுக்கு மிகப் பெரிய சம்பளம் கிடைக்கக்கூடும், ஆனால் நீங்கள் ஒரு பெரிய பட்டியலை உருவாக்க முடிந்தால் மட்டுமே. செமால்ட் டிஜிட்டல் சேவை நிபுணர், மைக்கேல் பிரவுன் ஆன்லைன் மார்க்கெட்டிங் மூலம் எவ்வாறு தொடங்குவது என்பது குறித்த பயனுள்ள உதவிக்குறிப்புகளைப் பகிர்ந���து கொள்கிறார்.\nபுதிய தயாரிப்பு பற்றிய தகவலை நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள், இது உங்களுக்கு மதிப்புமிக்கதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். 5% உரையாடல் வீதத்துடன் 10,000 பேரின் பட்டியலுக்கு அனுப்பப்பட்ட ஒரு எளிய மின்னஞ்சல் 500 விற்பனையை விளைவிக்கும். நீங்கள் ஒரு விற்பனைக்கு $ 10 கமிஷனைப் பெறுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், இது மிகவும் பழமைவாத மதிப்பீடாகும், இது ஒரே நாளில் $ 5,000 சம்பாதிக்கும், ஒரு மணி நேரத்திற்கும் குறைவான வேலைக்கு. மின்னஞ்சல் பட்டியலை உருவாக்குவது குறித்து இன்னும் உறுதியாக தெரியவில்லையா\nஇயற்கையாகவே, 10,000 இன் மின்னஞ்சல் பட்டியல் ஒரு நடுத்தர அளவிலான பட்டியல், இது உருவாக்க சில மாதங்கள் ஆகும், எனவே நீங்கள் இன்று வேலை செய்யத் தொடங்க வேண்டும், நாளை அல்ல. உங்கள் பட்டியலை விரைவாக உருவாக்கத் தொடங்கினால், விரைவாக நீங்கள் திரும்பி உட்கார்ந்து, ஒரு புதிய தயாரிப்பு பற்றி ஒரு மின்னஞ்சல் அனுப்புவீர்கள், மேலும் ஒரு மாதத்தில் நீங்கள் வழக்கமாகச் செய்வதை விட அந்த மணிநேரத்தில் அதிக சம்பாதிப்பீர்கள்.\nநேரடி சந்தைப்படுத்தல் செய்வதன் செலவு-செயல்திறன்\nஉங்கள் மின்னஞ்சல் மூலோபாயத்தை மாற்றியமைக்க உதவும் கிளிக்குகள் மற்றும் பிற முக்கிய புள்ளிவிவரங்களை பகுப்பாய்வு செய்யும் திறன்\nகாலப்போக்கில் மதிப்பை வழங்குவதன் மூலம் அதிகாரம் கட்டமைத்தல் மற்றும் நம்பிக்கை\nஉங்கள் மின்னஞ்சல் பட்டியலுடன் தொடர்ச்சியான தகவல்தொடர்புகளை உருவாக்குவதால் அதிக மாற்றங்கள்\nமின்னஞ்சல் பட்டியலை உருவாக்குவதில் மிக முக்கியமான பகுதி ஒன்று உங்கள் சந்தாதாரர்களை வைத்திருப்பது. ஆர்வமுள்ள வாசகர்கள் தங்களின் இலவச \"ஊக்கத்தொகைக்கு\" குழுசேர்ந்து பின்னர் உங்கள் மின்னஞ்சல் பட்டியலிலிருந்து தங்களை நீக்குவது மிகவும் பொதுவானது. உங்கள் மின்னஞ்சல் பரிமாற்றம் முழுவதும் நீங்கள் தொடர்ந்து மதிப்பை வழங்க முடியும், இல்லையெனில், உங்கள் கடின உழைப்பு மற்றும் எதிர்கால இலாபங்களுக்கு விடைபெறுங்கள் ..\nபயனுள்ள மின்னஞ்சல் மார்க்கெட்டிங் பிரச்சாரங்கள் அனைத்தும் சரியான அணுகுமுறையைப் பற்றியது. தினசரி அடிப்படையில் நீங்கள் பெறும் அனைத்து மின்னஞ்சல்களையும், அவற்றில் சில ஏன் உங்கள் கவனத்தை ஈர்க்கின்றன, மற்றவை நீக்கப்பட்டன. ஒரு எளிய மின்னஞ்சல் மூலம் சந்தாதாரர்களின் ஆர்வத்தையும் நம்பிக்கையையும் பெற ஒரு அறிவியல் உள்ளது. நீங்கள் பெறும் \"ஸ்பேம்\" மற்றும் அதைப் பற்றி மேலும் அறிய நீங்கள் கிளிக் செய்யும் மின்னஞ்சல்களுக்கு இடையிலான வித்தியாசம் இதுதான்.\nஉங்கள் பட்டியலை உருவாக்கும்போது நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய புள்ளிகள்\nஉங்கள் இலக்கு முக்கியத்துவத்தில் நிபுணத்துவத்தையும் மதிப்பையும் வழங்குவதன் மூலம் நம்பிக்கையை உருவாக்குங்கள்\nவாசகர்களைக் கவர்ந்திழுக்கும் கதைகளை உருவாக்குவதன் மூலம் அவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டும்\nஉங்கள் கதைசொல்லலை இன்னும் ஆர்வமாக பெற சான்றுகள் போன்ற உண்மையான தர்க்கத்துடன் காப்புப்பிரதி எடுக்கவும்\nஉங்கள் சந்தாதாரர்களுடன் நேரடியாக பேசுவது மிகவும் முக்கியமானது. அவர்கள் ஏன் பதிவு செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும், எனவே அவர்களுடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர்களுடன் பேசுங்கள். முக்கியமற்ற புள்ளிகளைப் பற்றி பேசும் மின்னஞ்சலை யாரும் விரும்புவதில்லை, எனவே விரைவாகவும் நேரடியாகவும் உங்கள் புள்ளியைப் பெறுங்கள். பின்னர் அவர்கள் தொடர்புபடுத்தக்கூடிய ஒரு கதையை அவர்களிடம் சொல்லுங்கள். இது உணர்ச்சிகளை மேற்பரப்பில் வரச் செய்யும், இதுதான் நீங்கள் தேடுகிறீர்கள்.\nமின்னஞ்சல் பட்டியலை உருவாக்குவதற்கான சிறந்த வழி புகழ்பெற்ற ஆட்டோ பதிலளிப்பாளரைப் பயன்படுத்துவதாகும். எதிர்காலத்தில் வாரங்கள் நீடிக்கும் தானியங்கு மின்னஞ்சல்களை நீங்கள் அமைக்கலாம், அது முடிந்ததும், நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. பல விருப்பங்கள் உள்ளன, ஆனால் Aweber மிகவும் மதிக்கப்படுபவர் என்று தெரிகிறது. இலவச அல்லது மலிவான மாற்றீட்டைக் கண்டுபிடிப்பதற்கான ஊக்கத்தொகை உள்ளது, ஆனால் அதில் உள்ள சிக்கல் உங்கள் மின்னஞ்சல்கள் வாரத்திற்கு ஒன்றுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம் அல்லது அவை உங்கள் சந்தாதாரரின் ஸ்பேம் பெட்டியில் முடிவடையும்.\nமின்னஞ்சல் பொருள் வரிகள் தவிர்க்கமுடியாததாக இருக்க வேண்டும் மற்றும் அனைவரின் ஆர்வத்தையும் மேம்படுத்த வேண்டும். அவர்களின் மனதைப் பிடிக்கவும், உங்கள் சிந்தனை கருப்பொருளைப் பெறவும் கதை சொல்லல் அவசியம். நகல் எழுதுதல் பற்றி மேலும் ���றிந்துகொள்வது உங்கள் சந்தாதாரர்களைப் படிக்கவும் விரும்பவும் பெறக்கூடிய மதிப்புமிக்க மின்னஞ்சல்களை உருவாக்க உதவும்.\nநீங்கள் தயாரிப்புகளைத் தேர்வுசெய்து விற்பனையை விரும்புவதற்கு முன்பு உங்கள் மின்னஞ்சல் பட்டியலில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். அதிகாரம் நம்பிக்கையிலிருந்து வருகிறது, இதுவே எதிர்காலத்தில் விற்பனையைச் செய்ய உங்களை அனுமதிக்கிறது.\nஎன்ன செய்ய வேண்டும் என்பதை வாசகரிடம் சொல்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது முரண்பாடாகத் தோன்றலாம், ஆனால் ஒரு நபரை ஏதாவது செய்யச் சொல்வது அவர்களிடம் ஏதாவது செய்யச் சொல்வதைக் காட்டிலும் சிறந்த பதிலைப் பெறுகிறது என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. \"1-ஆன் -1 பயிற்சிக்கு இப்போது பதிவுபெறு\" என்பது \"1-ஆன் -1 பயிற்சிக்கு பதிவுபெற விரும்புகிறீர்களா\nமின்னஞ்சல் பட்டியலை உருவாக்குவது பற்றி ஒன்று அல்லது இரண்டைக் கற்றுக்கொள்ள இந்த கட்டுரை உங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம். தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், தொடங்குவதற்கு நீங்கள் காத்திருக்க முடியாது. இந்த பணியை நீங்கள் இப்போதே தொடங்குவது மிக முக்கியமானது. உங்களுக்கு ஏதேனும் தயக்கம் இருந்தால், செமால்ட் டிஜிட்டல் சேவைகளைப் பார்க்கவும், எனவே நாங்கள் உங்களுக்காக விஷயங்களை தெளிவுபடுத்துவோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temples.varalaaru.com/design/article.aspx?ArticleID=1148", "date_download": "2021-04-13T22:53:45Z", "digest": "sha1:QUEEWBIGWCPNALYDBQSYNV4R5GHOSYFL", "length": 3398, "nlines": 67, "source_domain": "temples.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nமதுரகவி - தினமணி நாளிதழ் விமர்சனம்\nசோழ இராமாயணம் - பகுதி 01\nதேடலில் தெறித்தவை - 2\nஇதழ் எண். 93 > கலையும் ஆய்வும்\nசோழ இராமாயணம் - பகுதி 01\nசோழ இராமாயணம் - பகுதி 01\n(அறிமுகம் - இராமாயணமும் தமிழகமும்)\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temples.varalaaru.com/design/article.aspx?ArticleID=1544", "date_download": "2021-04-13T23:06:36Z", "digest": "sha1:N3RYIQIO7J67MIR3GF3ET42LJX2NDTOE", "length": 20200, "nlines": 86, "source_domain": "temples.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nஉடையாளூர் உண்மைகள் - 1\nகல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 1\nமதுரை சோமு – காட்சிப் பிழைகளும் கவன ஈர்ப்புகளும்\nஇதழ் எண். 148 > கலையும் ஆய்வும்\nஉடையாளூர் உண்மைகள் - 1\nஉடையாளூர். இவ்வூர் கும்பகோணத்திற்குத் தெற்கே சுமார் 6 கி.மி. தொலைவில் சிறுகிராமமாக அமைந்துள்ளது. சோழர்களின் தலைநகர்களில் ஒன்றான பழையாறை என்ற நகரினை ஒட்டி அமைந்துள்ள உடையாளுரை முடிகொண்டான் என்ற ஆறு பழையாறையிலிருந்து பிரிக்கின்றது.\nசுற்றிலும் பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகள் சூழ, மணியோசை ஒலிக்கும் சிவன் கோயிலும் பெருமாள் கோயிலும் மற்றும் கிராமக் கோயில்களும் நிறைந்து பக்தி உணர்வைப் பரப்ப, குளங்களும், குட்டைகளும், தோப்புகளும், சுற்றி மக்கள் குடியிருக்கும் குடியிருப்புகளும் அடங்கிய கிராமிய மணம் கமழும் கவன்மிகு கிராமமாக உடையாளுர் இன்று காட்சியளிக்கின்றது.\nஇவ்வூரின் வடக்கில் ஊர் எல்லையில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு அருகில் சில குடியிருப்புகளும், தோப்புகளும், வயல்வெளிகளும் உள்ளன. இக்குடியிருப்பை ஒட்டி உள்ள ஒட்டன்தோப்பு என்றழைக்கப்படும் தோப்பில், ஒரு பெரிய சிவலிங்கம், பக்கப் பரிவாரத்தெய்வங்கள் ஏதுமின்றி, மேற்கூரையின்றிக் கல் கட்டடம் இன்றி வெட்டவெளியில் ஒரு பக்கம் சாய்ந்துபோன நிலையில் காட்சியளிக்கின்றது. (தற்போது இச்சிவலிங்கம் நிமிர்த்தி வைக்கப் பட்டுள்ளது.)\nஇந்தச் சாய்ந்துகிடந்த சிவலிங்கம்தான் கடந்த 30 வருடங்களாக நாளிதழ்களிலும் அறிஞர்களின் அறிக்கைகளிலும் அவ்வப்போது வந்து வந்து போகும் செய்தியின் கருவாகக் காட்சியளிக்கின்றது.\n\"தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டிய இராஜராஜனின் சமாதிக்கோயில் கும்பகோணம் அருகே உடையாளுர் கிராமத்தில் உள்ளது. இக்கோயில் சீரிழந்து தற்போது வெறும் சிவலிங்கம் மட்டும்தான் உள்ளது. இதற்கு ஆதாரமாய் க்ல்வெட்டும் உள்ளது.\"\nசரியான சரித்திரப் பின்புலமற்ற ஆய்வாளர்கள் நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் பரப்பிய ஆதாரமற்ற உண்மையற்ற இப்பொய்யுரைகளைக் கண்டும் கேட்டும் வரலாறு அறியாத இங்குள்ள மக்கள் சிலர் இச்செய்தியினை உண்மையென்று நினைக்கின்றனர்.\nகல்கட்டடம் இன்றி வழிபாடின்றி மழையில் நனைந்து வெயிலில் காய்ந்த இந்தச் சாய்ந்த சிவலிங்கம்���ான் நிமிர்ந்த விண்முட்ட விமானம் எழுப்பித் தஞ்சையில் படைத்திட்டுத் தரணியில் தனக்கென்று தனிப்பெயர் ஏற்படுத்திக்கொண்ட இராஜராஜனின் பள்ளிப்படை கோயிலா[சமாதிக்கோயில்] என்ற வினாவிற்கு விடைதேடும் முயற்சியின் விளைவுதான் இக்கட்டுரை.\nஉடையாளுரில் இராஜராஜன் சமாதி உள்ளது என்று முதன்முதலில் சொன்னவர் குடந்தையைச் சேர்ந்த திரு.சேதுராமன் என்பவர் ஆவார்.\n1989-ம் ஆண்டு டிசம்பர் மாத தினமணி நாளிதழில் குடந்தை திரு.சேதுராமன் \"பள்ளிப்படை கோயில்கள்\" என்ற தலைப்பின்கீழ் உடையாளூரில் தற்போது சாய்ந்து கிடக்கும் இச்சிவலிங்கத்தை இராஜராஜனின் சமாதிக்கோயிலில் [பள்ளிப்படை கோயில்] உள்ள கருவறைச் சிவலிங்கம் என்று அனுமானித்துத் தன் கட்டுரையில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.\n\"கும்பகோணம் அருகே உள்ள உடையாளுர் என்னும் கிராமம் இராஜராஜனின் தீக்ஷா நாமத்தின் பெயரால் சிவபாதசேகரமங்கலம் என்றழைக்கப்பட்டது. இவ்வூரில் உள்ள குலோத்துங்க சோழனது கல்வெட்டில் [கி.பி.1112] சிவபாதசேகரமங்கலதது சிவபாதசேகரரான இராஜராஜதேவர் எழுந்தருளி நின்ற திருமாளிகை என்று குறிப்பிடப்படுகிறது. இராஜராஜன் இறந்தபிறகு அவனது பூத உடல் மீது சிவன் கோயில் கட்டினார்களோ \"எழுந்தருளிநின்ற\" என்பதால் சிலையும் எடுத்துப் பூஜித்தார்களோ \"எழுந்தருளிநின்ற\" என்பதால் சிலையும் எடுத்துப் பூஜித்தார்களோ [கவனிக்க] இவ்வூரில் மாகேஸ்வர பெருந்தரிசனத்தாரகிய பாசுபதர் இருந்ததாகவும் இவ்வூர் பாசுபதரின் இருப்பிடமான மாகேஸ்வரஸ்தானம் என்றும் மற்றொரு கல்வெட்டு கூறுகின்றது. செய்திகளைத் தொகுத்து நோக்கினால் ராஜராஜன் உடையாளுரில் இறந்து போனான் என்று கொள்ளலாம்.(1)\nஎன்று தனது அனுமானத்தையும் தெரிவித்துள்ளார்.\nகுடந்தை சேதுராமனின் ஆய்வுக் கட்டுரைகள்-2 என்ற புத்தகத்தில் இவர் \"உடையாளுர் இராஜராஜசோழன் அமரரான இடம்\" என்ற கட்டுரையில் உடையாளுரில் இருக்கும் பால்குளத்து அம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டை ஆதாரமாக வைத்து,\n\"சிவபாதசேகரமங்கலத்தில்[உடையாளுரில்] எழுந்தருளி நின்ற ராஜராஜதேவரான சிவபாதசேகருக்குத் திருமாளிகை இருந்தது. இதன்முன் இருந்த பெரிய திருமண்டபம் ஜீரணித்துவிட்ட்தால் இதனைப் பிடவூர் வேளான் அரிகேசவனான கச்சிராஜன் சார்பாக ஜெயசிங்க குலகால வளநாட்டு குளமங்கல நாட்டு சாத்தமங்கலத்து புகழனிநடன் என்னும் பிடாரன்[தேவரம் ஓதுவார்] திருப்பணி செய்துவைத்தான்\" (2)\n\"இராஜராஜனின் நினைவாக ஒரு கோயில் கட்டி இருக்கிறார்கள். அவனது அமரத்துவத்தைக் குறிக்கும் வகையில் இராஜராஜனின் உருவச்சிலையை வைத்து வழிபட்டு இருக்கிறார்கள். இவ்வூரில் இராஜராஜன் இறந்திருக்கவேண்டும். அவனது பூத உடல் மீது கட்டப்பட்ட சிவன் கோயிலின் திருமாளிகையில் இராஜராஜனது திருஉருவச்சிலையை வைத்து வழிபட்டு இருக்கலாம்\" (3)\nஎன்று தனது அனுமானத்தையும் தெரிவித்துள்ளார்.\n[கவனிக்க: இராஜராஜன் உடையாளுரில்தான் இறந்திருக்கவேண்டும் என்று எந்த ஆதாரமும் காட்டவில்லை. இராஜராஜனின் பூத உடல் மீது சிவன் கோயில் கட்டினார்களா என்பதற்கும் எந்த ஆதாரமும் காட்டவில்லை. இராஜராஜன் உடையாளுரில் இறந்திருக்கவேண்டும், அவன் பூத உடல் மீது கோயில் கட்டியிருக்கவேண்டும் என்பது திரு. சேதுராமனின் அனுமானங்களே தவிர முடிவான முடிவு அல்ல.]\nமேலும் அக்கட்டுரையில் \"இறுதியில் இவ்வூரின் வடக்கே ஒட்டத்தோப்பு என்ற புஞ்சை வயலில் சாய்ந்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்கத்தின் தலைப்பகுதி பாணத்துடன் தெரிகின்றது. ஒருவேளை இவ்விடத்தில்தான் இராஜராஜனின் சமாதிக்கோயில் இருந்ததோ\nஎன்று சந்தேகத்துடன் வினா எழுப்பியுள்ளார்.\nஇவர் தொடுத்த வினாவிற்கு ஆம், இல்லை என இரண்டு பதில்கள்தான் உண்டு. ஆம் என்றால் இராஜராஜன் சமாதிக்கோயில் இங்குதான் உள்ளது என்று மற்ற பள்ளிப்படைக்கோயிலில் உள்ளது போல் உள்ள ஆதாரங்களைக் காட்டி நிறுவவேண்டும். அப்படி ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லையென்றால் இல்லை என்ற விடைதான் வெளிப்படும். ஆனால் இவர் வினாவைத் தொடுத்துவிட்டு அதற்குரிய விடையை ஆதாரத்துடன் தேடாமல், தனது அனுமானத்தையே இதற்கு விடையாக அளித்துக் கீழ்க்கண்டவாறு தனது கட்டுரையை முடித்துள்ளார்.\n\"எது எப்படியோ இராஜராஜன் அமரரான இடம் உடையாளூர் என்பதில் அய்யமில்லை\" (5)\nஇப்படி முடிக்கப்பட்ட கட்டுரையை எப்படிச் சரியான ஆதாரமாய் எடுத்துக்கொள்ளமுடியும்\nதிரு. சேதுராமன் எழுப்பிய வினாவிற்கு அவர்தான் விடையளிக்கவில்லை என்றால், இவ்விடம்தான் இராஜராஜன் பள்ளிப்படை உள்ள கோயில் என்று இதுவரை எவரும் விடையளிக்கவில்லை. அதற்குரிய ஆதாரமும் காட்டப்படவில்லை.\nஇப்படியிருக்கும்போது ஒரு வினாவினையே விடைய��கக் கருதிக் கற்பனைச் செய்திகள் அவ்வப்போது உலா வந்துகொண்டிருக்கின்றன. திரு. சேதுராமனின் கூற்றான இராஜராஜன் உடையாளூரில் இறந்திருக்கலாம் என்ற அனுமானமே கண், காது, மூக்கு, வாய் என வைக்கப்பட்டு இன்று \"இராஜராஜன் சமாதி இதுதான்\" என்று உலா வந்துகொண்டிருக்கின்றது.\nதிரு. சேதுராமன் எழுதியுள்ள கருத்தை ஆதாரமாய் வைத்துக்கொண்டு, ஆனந்தவிகடன் தீபாவளி மலர் 2006 மற்றும் 7.11.08 தேதிய தினத்தந்தி நாளிதழிலும் உடையாளூரில் இராஜேந்திரன் தனது தந்தையான இராஜராஜனுக்குப் பள்ளிப்படைக் கோயில் கட்டி வழிபாடு செய்து திருவலஞ்சுழி கோயிலில் தனது தந்தைக்கு முதல் தெவசமும் செய்தான். இதற்கு ஆதாரமாய் உடையாளூரிலும் திருவலஞ்சுழியிலும் கல்வெட்டு உள்ளது என்றும் சில அறிஞர்கள் கூறியிருக்கின்றனர். (6)\nஇனி இராஜராஜன் பள்ளிப்படைக்கோயில் இருப்பது உண்மைதானா திருவலஞ்சுழி கோயிலில் இராஜேந்திரன் தனது தந்தைக்கு முதல் தெவசம் நடத்தினானா திருவலஞ்சுழி கோயிலில் இராஜேந்திரன் தனது தந்தைக்கு முதல் தெவசம் நடத்தினானா என்பது பற்றிக் கல்வெட்டுகள் துணைகொண்டு ஆராய்வோம்.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/1834", "date_download": "2021-04-13T22:35:21Z", "digest": "sha1:BVWID4JH3KXYGRETMYMDIIJDAQP6SGR4", "length": 4838, "nlines": 62, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "மிகப் பெரிய இராணுவ மருத்துவமனையை திறந்து வைக்கவுள்ளார் மகிந்த | Thinappuyalnews", "raw_content": "\nமிகப் பெரிய இராணுவ மருத்துவமனையை திறந்து வைக்கவுள்ளார் மகிந்த\nஇலங்கையில் மிகப்பெரிய மருத்துவமனையான 10 மாடிகளைக் கொண்ட இராணுவ மருத்துவமனையை எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திறந்து வைக்கவுள்ளார்.\nநாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இந்த இராணுவ மருத்துவமனை 6542.4 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த மருத்துவமனையே இலங்கையில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையாகும்.\nஇந்த இராணுவ மருத்துவமனை 1024 படுக்கைகளைக் கொண்டுள்ளது. அதேவேளை, சிறிலங்காவின் மிகப்பெரிய மருத்துவமனையாக விளங்கிய சிறிஜெயவர்த்தனபுர தேசிய மருத்துவமனை 1021 படுக்கைகளை மட்டுமே கொண்டதாகும்.\nஇந்த மருத்துவமனையில் இலங்கையின் முப்படையினர், அவர்களின் குடும்பத்தினர், போரில் உயிரிழந்த படையினரின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் படையினருக்கு சிகிச்சை அளிக்கப்படும்.\n20 விடுதிகளைக் கொண்ட இந்த இராணுவ மருத்துவமனையில், 9 சத்திரசிகிச்சைக் கூடங்களும், அனைத்து நவீன மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக் கூடங்களும், அமைக்கப்பட்டுள்ளன.\nமேலும் இந்த மருத்துவமனையின் மேற்தளத்தில் உலங்குவானூர்தி இறங்கும் தளமும் அமைக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/3814", "date_download": "2021-04-13T23:11:11Z", "digest": "sha1:JL2ECZW22D5YGJATG7E5JJCXV6UP3GVB", "length": 3746, "nlines": 59, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இறுதி ஊர்வலத்தில் வெடி கொளுத்துவதில் முரண்பாடு ;நால்வர் படுகாயம்! | Thinappuyalnews", "raw_content": "\nஇறுதி ஊர்வலத்தில் வெடி கொளுத்துவதில் முரண்பாடு ;நால்வர் படுகாயம்\nதுன்னாலை ஆத்துப்பட்டி பகுதியில் இறந்த ஒருவரின் இறுதி ஊர்வலத்தின் போது குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்றய தினம் (27) அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.\nகாயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஇறுதி ஊர்வலத்தில் வெடி கொளுத்தி சென்றவர்களின் மத்தியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இம்மோதலுக்கு காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyarkkai.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2021-04-13T23:05:00Z", "digest": "sha1:RKMWQTIUWO7LZVITPOW2WBAOHLAQ3S72", "length": 8391, "nlines": 98, "source_domain": "iyarkkai.com", "title": "மரவள்ளியில் ஊடுபயிராக வெங்காயம் – இயற்கை", "raw_content": "\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nHome»வேளாண்மை உத்திகள்»ஊடுபயிர்»மரவள்ளியில் ஊடுபயிராக வெங்காயம்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nசின்னசேலம் பகுதியில் மரவள்ளியில் ஊடுபயிராக வெங்காயத்தை விவசாயிகள் ப���ிர் செய்துள்ளனர்.\nசின்னசேலம் ஒன்றியத்தில் தொட்டியம், அனுமனந்தல், ஈரியூர், கருங்குழி உள்ளிட்ட 50 கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயத்தை முக்கிய தொழிலாக செய்கின்றனர்.\nபருவ மழையின்றி கிணற்று நீரை பயன்படுத்தி மரவள்ளி, கரும்பு பயிரிட்டுள்ளனர்.\nதண்ணீர் பற்றாக்குறையால் ஆண்டிற்கு ஒரு பருவம் மட்டும் தான் பயிர் செய்ய முடிகிறது.\nஅதனால் விவசாயிகளுக்கு குறைவான லாபம் கிடைக்கிறது. எனவே பல விவசாயிகள் ஊடு பயிர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nமரவள்ளியில் சின்னவெங்காயத்தை ஊடுபயிராக செய்துள்ளனர்.\nமரவள்ளி 10 மாத பயிராகும். சின்னவெங்காயம் 3 மாத பயிராகும்.\nசின்னவெங்காயத்திற்கு இடும் உரங்கள் மரவள்ளிக்கும் பயன்படுகிறது.\nமரவள்ளிக்கு பாய்ச்சும் தண்ணீரே சின்ன வெங்காயத்திற்கும் போதுமானது.\nமிக குறைந்த காலத்தில் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கிறது.\nகூலி ஆட்கள் பற்றாக்குறை, வறட்சி, கூடுதல் லாபம் உள்ளிட்ட காரணங்களால் மரவள்ளி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nPrevious பயிர் பாதுகாப்பில் வேம்பு\nNext கத்தரி பயிர் இடுவது எப்படி\nவாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி\nகோபி பகுதியில் வாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி செய்வது அதிகரித்துள்ளது. ஊடுபயிர் மூலம் ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை …\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nvasudevan. g: நலல ஆலோசனைகள் நன்றி...\nஇணையதள வடிவமைப்பு & மேலாண்மை ETS", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media.tamil.best/2020/06/21-share.html", "date_download": "2021-04-13T23:04:24Z", "digest": "sha1:S4EK5P2PEN63CW5S3JXGIXXDN3MWDNGQ", "length": 4386, "nlines": 9, "source_domain": "media.tamil.best", "title": "ஜூன் 21 அன்று ஏற்பட போகும் சூரிய கிரகணத்தால் ஆபத்து.! மக்களே தயவு செய்து இதனை Share செய்யுங்கள்…!!", "raw_content": "Homeநம்பினால் நம்புங்கள்ஜூன் 21 அன்று ஏற்பட போகும் சூரிய கிரகணத்தால் ஆபத்து. மக்களே தயவு செய்து இதனை Share செய்யுங்கள்…\nஜூன் 21 அன்று ஏற்பட போகும் சூரிய கிரகணத்தால் ஆபத்து. மக்களே தயவு செய்து இதனை Share செய்யுங்கள்…\n2020ம் ஆண்டிற்கான சூரிய கிரகணம் ஜூன் 21ம் திகதி இந்தியா, இலங்கை உட்பட சில நாடுகளில் ஏற்பட உள்ளது. இந்த கிரகணத்திற்கு நெருப்பு வளைய சூர்ய கிரகணம் என பெயர் வைக்கப் பட்டுள்ளது. இது இந்தியாவில் 6 மணி நேரங்கள் உள்ள நிலையில் இலங்கையில் 3 மணி நேரம் தென்படும் என கொழும்பு பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியரும் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவு இயக்குனருமான சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து மேலும் தெரிவித்துள்ள சந்தன ஜயரத்ன நெருப்பு வளைய சூர்ய கிரகணமானது இலங்கையில் 10.30க்கு தொடங்கி 1.30 மணியளவில் நீங்கும். இந்த சூர்ய கிரகணமானது நாடு முழுவதும் சில நிமிட வித்தியாசத்தில் தென்படும் என தெரிவித்துள்ளதுடன் இலங்கையில் அடுத்த கிரகணம் இன்னும் இரண்டு வருடங்களின் பின் அதாவது 2022 அக்டோபர் மாதம் 22ம் திகதி தென்படும் என தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் 21ம் திகதி தென்படும் சூர்ய கிரகணத்தை வெறும் கண்ணால் அல்லது சாதாரண கண்ணாடிகள், சன்கிளாஸ்கள், தொலை நோக்கிகள், கமராக்கள், போன்றவற்றால் பார்க்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். சிறப்பு பாதுகாப்பு கண்ணாடிகள், வடிப்பான்கள், வெல்டர்களின் கண்ணாடிகள், பின்ஹோல் கேமராக்கள் மூலம் பார்க்கும் படி தெரிவிக்கப் பட்டுள்ளது.\nபாதுகாப்பற்ற முறையில் இந்த சூர்ய கிரகணத்தை பார்த்தால் குருட்டு தன்மை அல்லது நிரந்தர பார்வை கோளாறு ஏற்படும் என கூறிப்பிடுள்ள சந்தன ஜயவர்தன கதிர்வீச்சு அதிகம் இருப்பதால் மக்கள் அவதானமாக இருக்கும் படி தெரிவித்துள்ளார்..\nதமிழ் யாழ் செய்திகளுடன் இணைந்திருங்கள் SoraTemplates MEDIA TAMIL.BEST", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2021-04-13T23:46:42Z", "digest": "sha1:N75CJGEALAK6OTEFJFT2YAV2GZPMYOFD", "length": 5655, "nlines": 86, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அரண்மனைக்கிளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅரண்மனைக்கிளி 1993 இல் வெளியான ஒரு தமிழ் திரைப்படமாகும். நடிகர் ராஜ்கிரண் இயக்கி நடித்த இத்திரைப்படத்தில் வடிவேலு அஹானா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்படம் ரவிச்சந்திரன் நடிப்பில் நீலகண்டா எனும் பெயரில் கன்னடத்தில் மறுஆக்கம் செய்யப்பட்டது.\nரெட் சன் ஆர்ட் கிரியேசன்சு\nரெட் சன் ஆர்ட் கிரியேசன்சு\nஇளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் 9 பாடல்கள் இடம்பெற்றன.[1] அனைத்துப் பாடல்களும் சிறப்பான வெற்றி பாடல்களாக அமைந்தன.\nஎண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)\n1 அடி பூங்குயிலே மனோ, மின்மினி வாலி 05:08\n2 அம்மன் கோவில் சுவர்ணலதா, மின்மினி முத்துலிங்கம் 05:03\n3 ராசாவே உன்னை விடமாட்டேன்\t எஸ். ஜானகி வாலி 04:30\n4 ராத்திரியில் பாடும்\t மலேசியா வாசுதேவன், மனோ, மின்மினி 04:55\n5 வான்மதியே எஸ். ஜானகி 05:06\n6 நட்டு வச்ச ரோசா பி. சுசீலா பிறைசூடன் 05:11\n7 ராமர நினைக்கும் அனுமாரு இளையராஜா 04:58\n6 என் தாயெனும் கோயிலை இளையராஜா பொன்னடியான் 04:57\n7 இதயமே போகுதே மலேசியா வாசுதேவன் 05:03\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் அரண்மனைக்கிளி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 17:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.club/2021/02/19/theeranadhi-song-lyrics-maara-movie/", "date_download": "2021-04-13T23:12:17Z", "digest": "sha1:6FTSBCZ4UWN6EXFCTMDXNZIDLDQ3SD4R", "length": 6740, "nlines": 152, "source_domain": "tamilcinema.club", "title": "Theeranadhi Song Lyrics and Video Song - Maara Movie", "raw_content": "\nஇறங்கியே வருகுது என் வாசல் வழி\nநனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி\nவிலாசம் இல்லாமல் விவாதம் செய்யாமல்\nநான் இங்கு ஏன் நின்றேன் கூறாய் சகி…\nஇறங்கியே வருகுது என் வாசல் வழி\nயாரும் காணாத ரகசிய கோலம்\nநானும் நீயும்தான் இணைத்திடும் பாலம்\nதேடும் மீனாய் நீரில் நான் இருந்தேன்\nஇறங்கியே வருகுது என் வாசல் வழி\nநனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி\nயாரோ காணும் ஓர் கனவினில் நானும்\nதீரா காலோடு நுழைந்ததும் ஏனாம்\nநாணல் போலே நீரில் நான் நனைந்து\nஇறங்கியே வருகுது என் வாசல் வழி\nநனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி\nவிலாசம் இல்லாமல் விவாதம் செய்யாமல்\nநான் இங்கு ஏன் நின்றேன் கூறாய் சகி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%A9/", "date_download": "2021-04-13T23:37:54Z", "digest": "sha1:DPEPTIOODKBOD64Q4JMKTKAV2RCJXAWS", "length": 13502, "nlines": 116, "source_domain": "thetamiljournal.com", "title": "வெற்றிகரமாக நடைபெற்ற “அன்புடன் தமிழ் 2021” இணைய வழி இசை நிகழ்வு ! – The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா\nJapan’s radioactive Fukushima நீரை கடலில் கொட்ட ஜப்பானின் முடிவு\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nவெற்றிகரமாக நடைபெற்ற “அன்புடன் தமிழ் 2021” இணைய வழி இசை நிகழ்வு \n021 பெப்ரவரி, 28 ஞாயிற்றுக்கிழமை அன்று ரொறொன்டோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைத் திட்டத்திற்கு ஆதரவாகக் ‘கனேடியத் தமிழர் பேரவை’ நடத்தியிருந்த “அன்புடன் தமிழ்” இசை நிகழ்ச்சி வெற்றிகரமாக நிகழ்ந்து முடிந்திருக்கின்றது. உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள், இந்த நிகழ்ச்சியை நேரடியாகக் கண்டுகளித்தனர்.\nஉலகெங்கிலும் உள்ள பதினாறு நாடுகளைச் சேர்ந்த தமிழ்ப் பாடகர்கள் ஒற்றுமையுடன் ஒன்றுகூடி, உன்னத காரணத்திற்காக நடைபெற்ற இந்த இசை நிகழ்வில், தங்களது ஆற்றல்களை வெளிக்கொணர்ந்தனர். அவர்களது பங்களிப்பில் அன்பும், ஆர்வமும் இரண்டறக் கலந்த மகோன்னதம் மேலோங்கியிருந்தது.\nபங்கேற்ற பாடகர்களின் பெயர்களும், நாடுகளும்:\nஇந்தியா – செந்தில் கணேஷ்\nஇலங்கை – கோகுலன் சாந்தன்\nமலேசியா – ரி.எம்.எஸ் சிவகாந்தன்\nசிங்கப்பூர் – சினேகா முரளி\nஜப்பான் – சங்கீதா பிரசாந்\nதென்னாப்பிரிக்கா – யுவானி நாயுடு\nகட்டார் – டாக்டர் சகாயா பிரவீன்\nபிரிட்டன் – ஒய். யாதவன், எஸ். கஜன்\nடென்மார்க் – ஸ்ரெவாஜா வி.சுயாபிரகாஷ்\nசுவிஸ் – மிதுலா சிவானந்தராஜா\nநோர்வே – ரமேஷ் தேவராஜா\nஆஸ்திரேலியா – ஐஸ்வர்யா அரவிந்த் & ஜிரே கணேசராஜா ஐஸ்வர்யா\nஅமெரிக்கா – கிருஷ்ணமூர்த்தி லக்சுமிநரசிம்மன்\nமொன்றியல், கனடா – கௌரீஸ் சுப்பிரமணியம்\nரொறொன்டோ, கனடா – சாஹினா கனகராஜா\n“எழுமின்” நிறுவனர் வண ஜெகத் கஸ்பர் ராஜ், சிறப்புமிகு உரையுடன், நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். FTENA தலைவர் திரு கால்ட்வெல் வேல்நம்பி மற்றும் கனடியத் தமிழர் பேரவைத் தலைவர் திரு சிவன் இளங்கோ ஆகியோரும், ரொறொன்டோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையின் முக்கியத்துவம் குறித்துப் பேசியிருந்தனர். இந் நிகழ்வினை செல்வி அபிஷேகா லொயிட்சன் நெறிப்படுத்தினார்.\n“மெகா ட்யூனர்ஸ்” புகழ் அரவிந்தன் மகேசன் நிகழ்வில் பங்களித்த அனைத்துக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.\nரொறொன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைப்பதற்காக ஒரு கோடி இந்திய ரூபாய்கள் (ஏறத்தாள 175,000 கனடிய டொ���ர்கள்) பங்களிப்பைக் கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்திருந்தது. ரொறொன்டோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையை உருவாக்கத் தேவையான மூன்று மில்லியன் டொலர்கள் இலக்கை அடைய, மேலும் 400,000 கனடிய டொலர்களைத் திரட்ட வேண்டியுள்ளது. அடுத்துவரும் அறுபது நாட்களில் நிதி திரட்டும் இலக்கை அடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த “தமிழ் இருக்கை” உருவாக்கத்தில் தங்களையும் ஒருவராக இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.\nநிதியுதவி வழங்குவதற்கான ரொறொன்டோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை இணையத்தளம் : www.torontotamilchair.ca\n← இன்று கனடாவின் மார்க்கம் நகரில் உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது\nதாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் சிறிலங்கா அரசிற்கு எதிராக நடைபெற்றுவரும் தொடர் மக்கள் எழுச்சிப் →\nபிரீமியர் ஃபோர்டு COVID-19 update வழங்குகிறது\nகனடிய மத்திய அரசு Air Canadaவுக்கு $5.9B நிதி உதவி அறிவிக்கிறது\nஆறு கனேடிய ஆயுதப்படை உறுப்பினர்களின் இழப்பு குறித்து பிரதமரின் அறிக்கை\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா\nஇன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு 7000 மேலாக உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nJapan’s radioactive Fukushima நீரை கடலில் கொட்ட ஜப்பானின் முடிவு\nகனடிய மத்திய அரசு Air Canadaவுக்கு $5.9B நிதி உதவி அறிவிக்கிறது\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nசமகால உலக ஒழுங்கில் சர்வதேச அரசியலை கணிப்பிட்டு செயல்படும் நாடுகளும் ஆட்சியாளரும் பாதுகாக்கப்படும் நிலையொன்று வளர்ந்து வருகிறது. அத்துடன் அத்தகைய அரசியலை உருவாக்கும் போது எதிரியின் பலவீனத்தை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\nArticles Nation கட்டுரை முனைவர் துரை.மணிகண்டன்\nகணித்தமிழும் வேலைவாய்ப்புகளும் – ஒரு பார்வை\nஎங்கிருந்தோ வந்தான் – By : கௌசி காணொளியில் கதை\nNaan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/11/blog-post_30.html", "date_download": "2021-04-13T23:17:44Z", "digest": "sha1:RRVMSSV5LOBZFKAIUVJ7HN34X3JTIASD", "length": 10345, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "யாழ்.போதனா அறிக்கைக்கும் அனுமதியில்லை? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / யாழ்.போதனா அறிக்கைக்கும் அனுமதியில்லை\nடாம்போ November 30, 2020 யாழ்ப்பாணம்\nஏற்கனவே யாழ்.பல்கலைகக்கழக மருத்துவ பீடத்தில் முன்னெடுக்கப்பட்ட கொவிட் தொற்று மருத்துவ ஆய்வுகளது நம்பகத்தன்மை குறித்து சர்ச்சைகள் மூண்டிருந்த நிலையில் மருத்துவ வட்டாரம் சீற்றமடைந்திருந்தது.அதனை செய்தியாக அறிக்கையிட்ட தரப்புக்கள் தொடர்பில் யாழ்.போதனாவைத்தியசாலை பணிப்பாளர்,பல்கலைக்கழக அப்போதைய தகுதி வாய்ந்த அதிகாரியென காவல்துறை புலனாய்வு பிரிவு வரை புகார்கள் பறந்திருந்தன.\nஇந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளும் கொரோனா தொற்று பரிசோதனையின் பெறுபேறு செல்லாது என விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.அத்துடன் கொழும்பு நவலோகா தனியார் ஆய்வு கூடத்தில் மீண்டும் சோதனை மேற்கொண்டு வருமாறு விமான நிலையத்தில் பயணிகள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக பயணிப்பதற்கு முன்னதாக 72 மணித்தியாலங்களிற்கு உட்பட்ட நேரத்தில் பெறப்பட்ட கொவிட் தொற்று பரிசோதனை சான்றிதழ் சமர்ப்பித்தே விமானத்தில் பயணிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகின்றது.\nஇந்த நடைமுறைக்கு அமைய வடக்கில் இருந்து பயணிப்பவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பெற்றுக்கொண்ட பரிசோதனை சான்றிதழுடன் சென்ற நேரம் விமான நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சோதனை மேற்கொண்டு உறுதிப்படுத்தல் சகிதம் செல்பவர்கள் விமான நிலையத்தில் தொடர்ந்து பயணிக்க அனுமதி மறுக்கப்படுகின்றது.\nஅவ்வாறு அனுமதி மறுக்கப்படுபவர்களை கொழும்பில் உள்ள நவலோகா வைத்தியசாலையில் பரிசோதனை மேற்கொண்டு அந்த சான்றிதழை பெற்று வருமாறு பணிக்கப்படுகின்றனர்.\nடக்ளஸ்:வாயை கொடுத்து அடி வாங்கிய கதை\nயாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவ��க்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏ...\nபடம் அனுப்பி கைது செய்யும் புதிய நாடகம்\nதமிழீழ தேசிய தலைவரின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான...\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களுக...\nமணிவண்ணன் கைது: அதிர்ச்சியில் தமிழ் மக்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்...\nபற்றி எரிகிறது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வரலாற்று ஆடைத் தொழிற்சாலை\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள நீண்ட வரலாற்றைக் கொண்ட ஆடைத் தொழிற்றாலை ஒன்று தீயினால் பற்றியெரிந்துள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2016/03/azhage-azhage.html", "date_download": "2021-04-13T23:07:51Z", "digest": "sha1:P6RAVQELJLOIZ2VHUOUZBKUO36KJZT64", "length": 8867, "nlines": 260, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Azhage Azhage-Kathakali", "raw_content": "\nஅந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம்\nநீயும் நானும் இருகைகள் கோர்த்து\nஎன்னை தள்ளிவிட்டு நீ நடந்தால்\nஎன் நெஞ்சில் இனம் புரியாத பயம்\nஅடி என்னுள் தோன்றும் கோடி சுகம்\nஉந்தன் மடியினிலே ஒரு நூறு ஆண்டு வாழவேண்டுமடி\nஉந்தன் மிதியடியாய் இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி\nஅழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே\nஅமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே\nஅழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே\nஅமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே\nபொன்மலைச் சாரலில் மல்லிகைப் பூவென\nமின்னிடும் தாரகை நீ வரவே\nகைகளைக் கூப்பியே முத்தங்கள் சேர்த்திட\nகன்னங்கள் பார்த்து நான் காத்திருப்பேன்\nதேய் பிறையாய் தேய் பிறையாய் என்னை தேய்த்து போகாதே\nநான் தேய்ந்துப் போனாலும் என் காதல் பௌர்ணமி ஆகிடுமே\nகாதலிலே காதலிலே தோல்விகள் கிடையாதே\nநான் தோற்றே போனாலும் எந்தன் காதல் தோர்க்கதே\nஉந்தன் மடியினிலே ஒரு நூறு ஆண்டு வாழ வேண்டுமடி\nஉந்தன் மிதி அடியாய் இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி\nஅழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே\nஅமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே\nஅழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே\nஅமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே\nபொன்மலைச் சாரலில் மல்லிகைப் பூவென\nமின்னிடும் தாரகை நீ வரவே\nகைகளைக் கூப்பியே முத்தங்கள் சேர்த்திட\nகன்னங்கள் பார்த்து நான் காத்திருப்பேன்\nபடம் : கதகளி (2016)\nஇசை : ஹிப் ஹாப் ஆதி\nவரிகள் : ஹிப் ஹாப் ஆதி\nபாடகர் : ஹிப் ஹாப் ஆதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/04/blog-post_81.html", "date_download": "2021-04-13T23:11:40Z", "digest": "sha1:QTTAKQ6SHJJ3C4C7VLK32TFOTMDL72E5", "length": 4490, "nlines": 54, "source_domain": "www.thaitv.lk", "title": "உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார்? - பகிரங்கப்படுத்தியது அரசாங்கம் | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome *_மகன் தந்தையை அடித்து கொலை செய்தார்_* பொலன்னறுவை Local News Main News உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார்\nஉயிர்த்த ஞாயிறுதின தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக தற்போது சிறையில் இருக்கும் நௌபர் மௌலவி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு தெரிவித்தார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளாக தற்போது விளக்கமறிலில் உள்ள நௌபர் மௌலவி மற்றும் ஹஜ்ஜுல் அக்பர் ஆகிய இருவரும் இனங்காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉங்களு��்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/6926", "date_download": "2021-04-13T22:59:47Z", "digest": "sha1:M7CGNJRJUU5IKQHHPUDHVTQM4Y3M7OUN", "length": 4082, "nlines": 59, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "அஜித்தை விழா மேடையில் உரசிப்பார்த்த விஜய்! | Thinappuyalnews", "raw_content": "\nஅஜித்தை விழா மேடையில் உரசிப்பார்த்த விஜய்\nவிழா மேடையில் அஜித்தை உரசிப்பார்த்த விஜய்\nஅஜித்-விஜய் இவர்களின் போட்டி இதுநாள் சினிமாவில் மட்டும் தான் இருந்து வந்தது. நிஜவாழ்க்கையில் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும், அப்படியிருக்க சமீபத்தில் விஜய் கூறியது அனைவரையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது.\nதமிழ் சினிமாவின் மாபெரும் விருது வழங்கும் விழா ஒன்றில் விஜய் பேவரட் ஹீரோவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவர் ‘ கிரீடம்தான் வெயிட்டாக இருக்க வேண்டுமே தவிர, அதை சுமக்கும் ‘தல’ வெயிட்டாக இருக்கக் கூடாது’ என்று கூறினார்.\nஇந்த வார்த்தையை அவர் சொல்லி முடிக்கும் போது ரசிகர்களிடம் விசில் சத்தம் பறந்தது, ஆனால் இவர் இதை எதார்த்தமாகவே பேசியிருந்தாலும், இதை சொல்லி முடித்தவுடன் விழாவில் கலைஞர்களிடையே சலசலப்பு இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/raasi-palan-dec-12-2019/", "date_download": "2021-04-13T23:07:57Z", "digest": "sha1:I3KVKVTOPGW55N24UXEPPRCYJCDHWD6C", "length": 29862, "nlines": 298, "source_domain": "www.thinatamil.com", "title": "இன்றைய ராசிபலன் - இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சந்திரன் நீடிப்பதால் மிகவும் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்..! Raasi Palan Dec 12-2019 - ThinaTamil.com - Tamil News, Tamil News, Tamil web news, Tamil newspaper", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nபிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட்-19 தொற்றுவது ஏன் பாதிக்கப்பட்ட மருத்துவரின் எச்சரிக்கைக் கதை\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைபெறும்\nபிரான்ஸ் தலைநகரில் 100-க்கு மேற்பட்டோருக்கு விதிக்கப்பட்ட அபராதம்\nஆலயங்களில் தீ மிதிப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா \n#சக்தி வழிபாடு … பற்றி உங்களுக்குத் தெரியுமா…\nதிருப்பதி ஏழுமலையானுக்கு 4 கிலோ தங்கத்தை காணிக்கை செலுத்திய தமிழர்.. பூரிப்பில் பக்தர்கள்\nஅருமையான 18 வீட்டு பூஜை குறிப்புகள்\n12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டி�� ராசியான பிள்ளையார்..\nஒடுக்கு முறைகளுக்கு எதிராக வாளை ஏந்தி நிற்கும் கர்ணன்…\nநடிகர் சுந்தர் சி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. குஷ்புவின் சோக பதிவு\nசெல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை கோபத்துடன் பறித்த நடிகர் அஜித் ஓட்டு போட வந்த இடத்தில் பரபரப்பு.. வைரல் வீடியோ\nவாளேந்தி நிற்கும் தனுஷ்.. கர்ணன் படத்துக்கு தணிக்கை குழு கொடுத்த சான்றிதழ் என்ன தெரியுமா\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palan2021 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்\nபிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள்.. 12 ராசிக்கும் ஏற்படப்போகும் திடீர் அதிர்ஷ்டம் என்ன\n சனி பகவான் ஆசி நிறைந்த சனிக்கிழமை யாருக்கு கோடி நன்மைகள்\nநம்பவே கூடாத ராசிகளின் பட்டியல்… உங்க ராசி எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா\nஇந்த 5 ராசிக்கும் வெற்றி மீது வெற்றி வந்து சேரப்போகுது யார் யாருக்கு எச்சரிக்கை\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nதிருமணம் முடிந்த பெண்கள் மட்டும் படிங்க… உங்களுக்கான ஸ்பெசல் ரகசியம் இதோ..\nதவறாமல் யோகா செய்தால் நன்மைகள் ஏராளம்\nஇயற்கையின் வரப்பிரசாதம் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..\nபெண்கள் இப்படி கூட உடல் எடையை குறைக்க முடியும்\nஉலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியானது – 18வது இடத்தில் பிரித்தானியா\nகிணறுகள் வட்டமாக இருப்பது ஏன்\nதனி நாடாக மாறிய ஒரே ஒரு கட்டிடம்… கடலுக்கு நடுவே இருக்கும் இதற்கு இப்படியொரு பின்னணியா\nபெண்மையை போற்றுவோம் ; மகளிர் தினம் #மார்ச்8 #womensday\n2021ம் ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன் எது\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nசச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு\nவெளியானது கிரிக்கெட் வீரர் பும்ரா- சஞ்சனாவின் திருமணம் வீடியோ.. தமிழ்ப்பெண்ணுக்கு குவியும் லைக்குகள்\nதமிழக வீரர் நடராஜனின் மனைவி யார் இருவருக்கும் ���ாதல் ஏற்பட்ட அழகிய தருணம்… தம்பதியின் அழகான புகைப்படங்கள்\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சௌரவ் கங்குலி..\nஆஸ்திரேலியா தொடரில் கலக்கி வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு #nattu, BCCI கொடுக்க போகும் சம்பளம்.. இத்தன கோடி சம்பளம் கிடைக்குமா\nHomeஜோ‌திட‌ம்இன்றைய ராசிபலன் - இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சந்திரன் நீடிப்பதால் மிகவும் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை...\nஇன்றைய ராசிபலன் – இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சந்திரன் நீடிப்பதால் மிகவும் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்..\nமேஷம்: தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுத்து செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர் உதவி கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். வெற்றி கிட்டும் நாள்.\n2021 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021 மேஷம் முதல் மீனம் வரை\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். அழகும் இளமையும் கூடும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். புதியவரின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதியபாதை தெரியும் நாள்.\nமிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். வீட்டிலும் வெளியிலும் மற்றவரை அனுசரித்துப் போங்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். லேசாக தலை வலிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள், தவறுகளை சுட்டிக் காட்டினால் மாற்றிக் கொள்வது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nகடகம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல்கள் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால், அரவணைத்துப் போங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாம்.\nசிம்மம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். சுற்றத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயம் அடைவார்கள். வியாபாரத்தில், வாடிக் கையாளரின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.\nகன்னி: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். உங்களால் வளர்ச்சிய டைந்த சிலரை இப்போது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nதுலாம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன், மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களில் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில், திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nவிருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்து சொன்னால், கோபப்படாதீர்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள்.\nதனுசு: உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கப்பலமாக இருப்பார்கள். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமகரம்: வரவேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில், சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகும்பம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து, சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறை வேற்றுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர��கள். புதுமை படைக்கும் நாள்.\nமீனம்: பழைய பிரச்னைகளுக்கு சுமுகமாக தீர்வுக் காண்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பணப்பற்றாக் குறையால், கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புது வேலை அமையும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nPrevious articleஜெயஸ்ரீயை தீபாவளிக்கு பார்ட்டி அழைத்தது நான் தான் ஈஸ்வரின் ரகசிய உறவை அம்பலப்படுத்திய பிக் பாஸ் பிரபலம் ஈஸ்வரின் ரகசிய உறவை அம்பலப்படுத்திய பிக் பாஸ் பிரபலம் அதிர்ச்சியில் ரசிகர்கள் #jeyasri #biggboss #easwar\nNext articleநித்யானந்தா(Nithyananda) பதுங்கியிருப்பது எங்கு தெரியுமா.. பிரிட்டன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.. பிரிட்டன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்..\nபிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள்.. 12 ராசிக்கும் ஏற்படப்போகும் திடீர் அதிர்ஷ்டம்...\n சனி பகவான் ஆசி நிறைந்த சனிக்கிழமை யாருக்கு...\nநம்பவே கூடாத ராசிகளின் பட்டியல்… உங்க ராசி எத்தனாவது இடத்தில் இருக்கு...\nஇந்த 5 ராசிக்கும் வெற்றி மீது வெற்றி வந்து சேரப்போகுது\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாகும் ஏப்ரல்…. இதில் உங்களது ராசி இருக்குதானு...\nஇந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை துணை எப்படி அமைவார்கள் தெரியுமா\nகோடி ரூபாய் கொடுத்தாலும் தயவு செய்து இந்த தேதி திருமணம் செய்ய...\nஇந்த ராசிக்காரர்களின் லவ் மட்டும் டாப் லெவல்ல இருக்குமாம்\nதனுசு ராசியில் பயணம் செய்யும் சந்திரன் யாருக்கு நன்மைகள் அதிகம் தெரியுமா யாருக்கு நன்மைகள் அதிகம் தெரியுமா\nபிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட்-19 தொற்றுவது ஏன்\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைபெறும்\nஒடுக்கு முறைகளுக்கு எதிராக வாளை ஏந்தி நிற்கும் கர்ணன்…\nபிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள்.. 12 ராசிக்கும் ஏற்படப்போகும் திடீர் அதிர்ஷ்டம்...\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள்...\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021 – Rasi palan 2021...\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-13T23:40:09Z", "digest": "sha1:KC4DCU6FSIEVRFDLW5I4GHSAI4V26O2P", "length": 6362, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "எண்ணெய்வளம் |", "raw_content": "\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத்தொடர வேண்டும்\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோம்\nஅதிகரித்துவரும் வெப்பநிலையைத் தடுக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் இவ்வேளையில், குளிர்ச்சியான செய்திகளும் கிடைத்த வண்ணம் உள்ளன. 53 வருடங்களுக்குள் தீர்ந்துவிடுமென எதிர்பார்த்த எண்ணெய்வளம் மீண்டும் பாவனைக்கு உகந்ததாக மாற்றும் கண்டுபிடிப்பை Los Alamos தேசிய ஆராய்ச்சி ......[Read More…]\nMay,7,11, —\t—\tஆராய்ச்சி, உகந்ததாக, எண்ணெய்வளம், எதிர்பார்த்த, தீர்ந்துவிடுமென, தேசிய, நிலையம், பசுமைச் சுதந்திரம், பாவனைக்கு, மீண்டும், வெளியிட்டுள்ளது\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nகூடங்குளம் (மின்) சாரமற்ற போர்\nஊழல் வேலையில்லா திண்டாட்டம் தான் காங் ...\nகட்காரி மீண்டும் பா,ஜ,க தலைவராக வாய்ப்ப ...\nபீகாரை போன்றே காங்கிரஸ் படுதோல்வியை � ...\nலண்டனில் பறந்த பறக்கும் தட்டு\nநரேந்திர மோடி ஒரு மிக சிறந்த நிர்வாகி; � ...\nபுலி வருது புலி வருது இலங்கை பிரதமரின் ...\nசிலியில் தொடர்ந்து 2 பெரிய நிலநடுக்கம்\nவிரோதிகளை கூட மன்னித்துவிடலாம் ; துரோக� ...\nஉமா பாரதி மீண்டும் பாரதிய ஜனதாவுக்கு த� ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nபள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு\nபள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் ...\nஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/28329/8-Month-Old-Girl-Raped--Killed-In-Indore-Basement--Suspect-Seen-On-CCTV", "date_download": "2021-04-13T22:35:34Z", "digest": "sha1:4PY74DSNVQS4DAGC27LZ32JCXCVLJKN2", "length": 10606, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாலியல் வன்கொடுமைக்கு பலியான 8மாத குழந்தை: ம.பி.யில் நடந்த கொடூரம் | 8-Month-Old Girl Raped, Killed In Indore Basement. Suspect Seen On CCTV | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபாலியல் வன்கொடுமைக்கு பலியான 8மாத குழந்தை: ம.பி.யில் நடந்த கொடூரம்\nமத்தியப் பிரதேசத்தில் 8 மாத குழந்தை பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nமத்தியப் பிரதேச மாநில இந்தூரை சேர்ந்த பலூன் வியாபாரி தனது மனைவி மற்றும் 8 மாத மகளுடன் சாலையில் படுத்து உறங்கியுள்ளார். வண்ணமயமான பலூன்களை விற்றாலும் அவரது வாழ்க்கை வண்ணமயமாக இல்லை. குடித்தனம் செய்ய வீடு இல்லாததால் சாலையில் கிடைக்கும் இடங்களில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். நேற்று இரவு தனது மகள் மற்றும் மனைவியுடன் ராஜ்வாடா ஃபோர்ட் பகுதியில் உறங்கியுள்ளார். காலையில் எழுந்து பார்த்தபோது தனது 8 மாத குழந்தை காணவில்லை. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.\nஇந்நிலையில் அப்பகுதியில் கடை நடத்தும் ஒருவர் தனது கடையின் கீழ்த்தளத்தில் குழந்தை சடலமாக இருப்பதைக் கண்டு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது பலூன் வியாபாரியின் குழந்தை என தெரிய வந்தது. குழந்தையின் உடலில் காயம் இருந்தது இதன் மூலம் பாலியல் வன்புணர்வுக்கு குழந்தை ஆளாகியிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.\nஇதனையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சுமார் காலை 4.45 மணிக்கு ஒரு வாலிபர் குழந்தையை தனது தோளில் தூக்கிக்கொண்டு கடையின் கீழ்தளத்திற்கு கொண்டு செல்வது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரித்ததில் அந்த இளைஞர் இரவில் பலூன் வியாபாரியின் உறங்கிய இடத்திற்கு அருகில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த இளைஞர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அந்த இளைஞரின் பெயர் சுனில் என்பது தெரியவந்தது.\nஇதுதொடர்பாக காவல்துறை தரப்பில் கூ��ப்படுவதாவது, சாலை ஓரத்தில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையை அந்த குடும்பத்தினருக்கு தெரியாமல் சுனில் என்ற இளைஞர் தூக்கிச் சென்றுள்ளார். அவர்கள் இருந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கடையின் கீழ்த்தளத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.கடைக்காரர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டோம்.குழந்தையின் உடலில் காயங்கள் இருந்தது.குழந்தை மேல் இருந்து தூக்கி விசப்பட்டிருக்கலாம்.இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக குழந்தை உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்தனர்.\nபாஜகவை புறக்கணிக்க வேண்டும்: நடிகர் பிரகாஷ் ராஜ் கோரிக்கை\nபிரச்னை பண்ண கமிஷ்னர் அலுவலகம் வரவில்லை - நடிகர் சிம்பு\nதேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nகொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்\nமகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு\nவேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு\nஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\n2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன\nகோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஜகவை புறக்கணிக்க வேண்டும்: நடிகர் பிரகாஷ் ராஜ் கோரிக்கை\nபிரச்னை பண்ண கமிஷ்னர் அலுவலகம் வரவில்லை - நடிகர் சிம்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/education/thenalikathaikal", "date_download": "2021-04-13T23:45:31Z", "digest": "sha1:YEWLFTBM4NHFTNVY3GOSVJ56W65NZBRN", "length": 22729, "nlines": 331, "source_domain": "www.topelearn.com", "title": "தெனாலிராமன் கதைகள்", "raw_content": "\nஒரு நாள் அரன்மனையில் பெரிய விருந்து நடந்தது. ராஜகுருவும் தெனாலிராமனும் ருசித்து, ரசித்து உண்டு மகிழ்ந்தார்கள்.\nவிருந்துக்குப் பின் இருவரும் ஒரு மண்டபத்தில் அமர்ந்து சாவதானமாக பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ராஜகுரு \"இது போன்ற விருந்து உடலுக்கும் உள்லத்துக்கும் நல்ல சுகம் அளிக்கிறது\" என்றார்.\nதிருமலாம்பாள் என்ற அம்மையார் கிருஷ்ண தேவராயர் துணைவியருள் ஒருவர். அவர் அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார். அது பழக்கமாகி விட்டது. ஆனால் அரசருக்கோ அது பிடிக்கவில்லை. அன்றிரவு அரசர் ஆசையோடு நெருங்கிச் சென்ற போதும் அவள் கொட்டாவி விட்டுக் கொண்டே இருந்தாள். அப்போது அவள் முகத்தைப் பார்க்கவே மன்னருக்குப் பிடிக்கவில்லை. அன்றிலிருந்து அவளிருக்கும் பக்கம் செல்வதையே மன்னர் தவிர்த்து வந்தார்.\nமன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம் மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.\nமுதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த தும்துவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது.\nஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள புலவர்களையெல்லாம் வாதத்திற்கு அழைத்து வெற்றி பெற்று, பெருமையாக திரிந்து கொண்டிருந்தார். அவ்வாறே ஒருநாள் விஜயநகரத்திற்கும் வந்தார்.\nஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன்.\nகிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர்.\nஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது. வைத்தியரும் வந்து பார்த்தார். வைத்திய செலவு நிறைய ஆகும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.\nவைத்திய செலவுக்கு தெனாலிராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில் வட்டிக்கொடுக்கும் சேட்டை அணுகினான். அதற்கு சேட்டும் \"பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய்\" என்று கேட்டார்.\nமன்னர் கிருஷ்ணதேவராயருக்கு அ��ருடைய தாயார் மேல் அன்பும் மரியாதையும் உண்டு. தாய் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவரது தாயாருக்கு வயோதிகம் ஆகிவிட்டபடியால் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். வைத்தியரை அழைத்து தன் தாயின் உடல் நிலையைப் பரிசோதிக்கச் செய்தார். பரிசோதனை செய்த வைத்தியரும் \"தங்கள் தாயார் அதிக நாள் தாங்க மாட்டார்கள். விரைவில் சிவலோகப் பதவி அடைந்து விடுவார்கள்\" என்று கூறினார். அது கேட்ட மன்னர் வேதனையுற்றார்.\nஒரு சமயம் பீஜப்பூர் சுல்தான் கிருஷ்ண தேவ ராயரின் படை வலிமையைப் பற்றிக் கேள்விப்பட்டான்.ராயர் சுல்தானுடன் போர் தொடுக்க எண்ணியுள்ளதையும் அறிந்து கொண்டான்.இதை எப்படியேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று எண்ணம் கொண்டான்.\nஅதனால் ஒரு சூழ்ச்சி செய்தான்.அரசர் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்பதை அறிந்து கொண்டான். ரகசியமாக அரண்மனை ஜோதிடரை சந்தித்தான் சுல்தான்.நிறைய பொன்னைக் கொடுத்து ராயரின் படையெடுப்பை எப்படியாவது தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டான்.\nஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.\nஇந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால் தெனாலிராமன் இருந்தால் ஏதாவது கோமாளித்தனம் செய்து நிகழ்ச்சியை நடைபெறா வண்ணம் தடுத்துவிடுவான் என எண்ணி தெனாலிராமனை மட்டும் நாடக அரங்கினுள் விட வேண்டாமென்று வாயிற்காப்போனிடம் கண்டிப்புடன் சொல்லி விட்டார் மன்னர்.\nடில்லி அரசரை வென்ற கதை\nஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார்.\nபாத்திரங்கள் குட்டி போட்ட கதை\nவிஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பது பைசா வட்டி இதனால் வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கும் மக்கள் அவதியுற்றனர்.\nஒரு முறை ராஜகுருவை தெனாலிராமன் அவமானப் படுத்தி விட்டான் என்ற குற்றச் சாட்டு அரசவைக்குக் கொண்டு வர���்பட்டது. தெனாலிராமனின் எந்த சமாதானத்தையும் அரசர் கேட்கத் தயாராக இல்லை. இராமனுக்குத் தண்டனையை அளித்து விட்டார். இராமன் மீது பொறாமை கொண்ட ராஜகுருவும் மன்னனைத் தூண்டி விட்டார்.\nராஜகுருவை பழிக்குப் பழி வாங்குதல்\nஒரு நாள் அதிகாலை நேரம் ராஜகுரு குளத்துக்குக் குளிக்கச் சென்றார். அப்போது அவரை அறியாமலேயே தெனாலிராமன் பின் தொடர்ந்தான். குளக்கரையை அடைந்ததும் ராஜகுரு துணிமணிகளை எல்லாம் களைந்து கரையில் வைத்துவிட்டு நிர்வாணமாக குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்ததார். மறைந்திருந்த தெனாலிராமன் ராஜகுருவின் துணிமணிகளை எடுத்துக்கொண்டு மறைந்து விட்டான்.\nதெனாலிராமன் ஒரு முறை சந்தைக்குச் சென்று ஐம்பது நாணயங்கள் கொடுத்து குதிரை ஒன்று வாங்கி வந்தான்.அதில் ஏறி சவாரி செய்யப் பழகிக் கொண்டிருந்தான். ஒருநாள் அரசர் தன் விலை உயர்ந்த குதிரை மேல் ஏறிக் கொண்டு இராமனையும் உடன் வருமாறு அழைத்தார்.\nதெனாலி ராமன் கிருஷ்ணதேவராயரின் புகழைக் கேள்விப் பட்டு அவரைக் காண்பதற்காக விஜயநகரத்தை நோக்கிப் புறப்பட்டான். பல நாட்கள் அவ்வூரில் தங்கி முயற்சித்தும் அரசரைக் காண இயலவில்லை. எப்படியாவது அரசரைப் பார்த்து விடுவது என்று முயற்சித்துக் கொண்டே அவ்வூரிலேயே தங்கியிருந்தான். தினமும் அரண்மனைக்குப் போவதும் திரும்பி வருவதுமாக இருந்தான்.\nகாளியிடம் வரம் பெற்ற கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybertamil.com/category/news/", "date_download": "2021-04-13T22:31:18Z", "digest": "sha1:W7SLQVOBAZXJIRJN4VDD4UCAKZ4LHFVW", "length": 2449, "nlines": 24, "source_domain": "cybertamil.com", "title": "News - Cyber Tamil", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி: எவ்வளவு தூரத்தில் உலக தயாரிப்புகள் உள்ளன\nபிரிட்டனில் இரண்டாவது கொரோனா தடுப்பு மருந்துக்கு (ஆக்ஸ்ஃபோர்டு – ஆஸ்ட்ராசெனிகா இணைந்து உருவாக்கியது) அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு அவசர அனுமதி தரப்பட்டுள்ளது. ஆனால் மற்ற தடுப்பூசிகளுடன் இதை எவ்வாறு ஒப்பிடுவது ஏன் தடுப்பூசி தேவை இன்னும் பல மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நிலையில் இருக்கிறார்கள். தற்போது விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் மட்டுமே பல மக்கள் இறப்பதைத் தடுக்க உதவும். நம் உடலுக்கு கொரோன வைரஸை எதிர்த்துப் போராட, …\nவிநாயக பெருமானே வெற்றி தரும் விநாயகர் சிறப்பு பாடல்\nவெள்ளிக்கிழமை பக்தி பரவசமூட்டும் அம்மன் பாடல் – காக்கும் தெய்வம் கருமாரி\nமிகவும் சக்திவாய்ந்த அம்மன் கவசம் Amman Kavasam\nஅம்மன் சிறப்பு பாடல்கள் – குங்கும அர்ச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/rapper-in-spain-accused-of-chopping-off-roommates-penis-for-youtube-video-tamilfont-news-281772", "date_download": "2021-04-13T23:17:37Z", "digest": "sha1:7NCXSV5GTK7BP24BPKGSC2OPDMK67P7Z", "length": 14140, "nlines": 137, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Rapper in Spain Accused of Chopping Off Roommates Penis for YouTube Video - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » டிக்டாக்கில் புகழ் பெற வேண்டி… ஆண் உறுப்பை அறுத்துக் கொண்ட விபரீதம்\nடிக்டாக்கில் புகழ் பெற வேண்டி… ஆண் உறுப்பை அறுத்துக் கொண்ட விபரீதம்\nஸ்பெயின் நாட்டில் டிக்டாக்கில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் நபர் ஒருவர் அதில் பெரிய அளவிற்கு புகழ் பெற வேண்டும் என்பதற்காக ஒரு விபரீத செயலில் ஈடுபட்டு உள்ளார். இதனால் தற்போது அவருக்கு 4 ஆண்டிற்கும் மேல் சிறை தண்டனை கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.\nஸ்பெயின் நாட்டில் வசித்து வரும் ஆரோன் பெக்ட்ரான் எனும் ராக் இசைக் கலைஞர் டிக்டாக் போன்ற சோஷியல் மீடியாவில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இவர் அதில் புகழ் பெற வேண்டும் என்பதற்காக தன்னுடைய அறை நண்பரிடம் ஒரு வித்தியாசமான உதவியை நாடி இருக்கிறார். இந்தக் கோரிக்கைக்கு அறை நண்பரான ஆண்ட்ரூ என்பவரும் ஒத்துக் கொண்டு உள்ளார். இவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் படித்துவிட்டு ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇவர்களது ஒப்பந்தத்தின்படி ஆண்ட்ரூ தன்னுடைய ஆண் உறுப்பை 12 இன்ஞ் நீளம் கொண்ட கத்தியால் அறுத்துக் கொள்ள வேண்டும். இதை ஆரோன் வீடியோவாக எடுத்து டிக்டாக்கில் போட்டு பெரிய அளவில் லைக்குளை அள்ளி விடுவார். இந்தப் புகழுக்குச் சன்மானாமாக ஆரோன், ஆண்ட்ரூவிற்கு கொஞ்சம் பணமும் கொடுத்து விடுவார்.\nஇந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசியபடியே ஆண்ட்ரூ 12 இன்ஞ் கத்தியை எடுத்து தன்னுடைய ஆண் உறுப்பை வெட்டிக் கொண்டு அலறி இருக்கிறார். இதனால் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த விபரீத விளையாட்டுக்கு காரணமாக ஆரோனை அந்நாட்டு போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படுமானால் நான்கர�� வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.\nமேலும் இந்த விவகாரத்தில் ஆண்ட்ரூ தன்னுடைய ஆண் உறுப்பை அறுத்துக் கொள்ள வேறு ஒரு காரணமும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது ஆண்ட்ரூ தான் பிறந்ததில் இருந்தே தன்னை ஒரு ஆணாக உணர்ந்தது இல்லையாம். இதனால்தான் நண்பர் கேட்டவுடனே ஆண் உறுப்பை அறுத்துக் கொள்ள அவர் சம்மதித்தாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் என்ன காரணமாக இருந்தாலும் சரி ஆரோன் சிறை செல்வது மட்டும் உறுதி என்றும் மீடியாக்கள் விமர்சித்து வருகின்றன.\nஆரியை பார்த்து 'சார் யாரு என கேட்ட நபர்: வைரல் வீடியோ\nதளபதி விஜய்யிடம் ஆட்டோகிராப் வாங்கிய ஜார்ஜியா ரசிகர்: வைரலாகும் புகைப்படம்\nடாப் ஆங்கிளில் ரம்யா பாண்டியனின் கருப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nபா ரஞ்சித் அடுத்த படத்தின் ஹீரோ, டைட்டில் அறிவிப்பு\nதாடி பாலாஜி மனைவியா இவர்\nவிஷ்ணுவிஷால்-ஜூவாலா கட்டா திருமண தேதி அறிவிப்பு\nஇந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி...\nபெரியார் சாலைக்கு பெயர் மாற்றம் கடும் கண்டனம் வெளியிட்ட வைகோ\nகொரோனா- கோயில்களில் நடக்கும் திருமணங்களுக்கு புது கட்டுப்பாடு\nகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சரமாரி கத்திக்குத்து… இளைஞரின் வெறிச்செயல்\nதிருமணக் கடனை அடைக்க… போலீஸ் வேடமிட்டு வழிப்பறி செய்த பலே ஆசாமி\n15 ஆண்டுகள் கழித்து திறக்கப்படும் மயானம்...\nநந்தி சிலைக்குள் ரூ.60 கோடி மதிப்பிலான வைரம் அசட்டு நம்பிக்கையால் நடந்த சுவாரசியம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட சகாயம் ஐஏஎஸ் –க்கு 8 ஆவது நாளாக தீவிரச் சிகிச்சை\nகறுப்பின இளைஞர் சுட்டுக்கொலை… அமெரிக்காவில் மீண்டும் வெடிக்கும் சர்ச்சை\nகண்முடித்தனமாக நடந்து கொண்ட காவலர்... சஸ்பெண்ட் செய்ய புகாரளித்த ஹோட்டல் ஓனர்.......\nவிராட் இவரை பாத்து கத்துக்கணும்...\nகொரோனா பரவலைத் தடுக்க மேலும் 5 தடுப்பூசி\nபிரதமர் மோடியுடன் பேசிய முஸ்லீம் இளைஞர்....\nசென்னை அருகே மூதாட்டி, தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்த பரிதாபம்\nசெல்ஃபி மோகத்தால் கூவத்தில் மிதந்த இளைஞர்... சுவாரசிய சம்பவம்\nசானிடைசர் தடவிய கையில் சிகரெட்… உடல் முழுவதும் தீப்பற்றிய பரிதாபம்\n7 வயதில் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் வென்ற பொள்ளாச்சி சிறுமி… குவியும் பாராட்டு\nஇந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி...\nபெரியார் சாலைக்கு பெயர் மாற்றம் கடும் கண்டனம் வெளியிட்ட வைகோ\nகொரோனா- கோயில்களில் நடக்கும் திருமணங்களுக்கு புது கட்டுப்பாடு\nகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சரமாரி கத்திக்குத்து… இளைஞரின் வெறிச்செயல்\nதிருமணக் கடனை அடைக்க… போலீஸ் வேடமிட்டு வழிப்பறி செய்த பலே ஆசாமி\n15 ஆண்டுகள் கழித்து திறக்கப்படும் மயானம்...\nநந்தி சிலைக்குள் ரூ.60 கோடி மதிப்பிலான வைரம் அசட்டு நம்பிக்கையால் நடந்த சுவாரசியம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட சகாயம் ஐஏஎஸ் –க்கு 8 ஆவது நாளாக தீவிரச் சிகிச்சை\nகறுப்பின இளைஞர் சுட்டுக்கொலை… அமெரிக்காவில் மீண்டும் வெடிக்கும் சர்ச்சை\nகண்முடித்தனமாக நடந்து கொண்ட காவலர்... சஸ்பெண்ட் செய்ய புகாரளித்த ஹோட்டல் ஓனர்.......\nவிராட் இவரை பாத்து கத்துக்கணும்...\n3 வயதில் ஒரு செஃப்… லட்சக் கணக்கான ரசிகர்களை கவர்ந்த சமையல் வீடியோ\nஎப்பவும் எனக்கு அவர்தான் ஹீரோ… சச்சினே உருகும் அந்த லெஜண்ட் யார் தெரியுமா\n3 வயதில் ஒரு செஃப்… லட்சக் கணக்கான ரசிகர்களை கவர்ந்த சமையல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-14T00:04:07Z", "digest": "sha1:HYU5RUJSCYTGN555X6A3RQN5HGIXITSX", "length": 7565, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒருங்கிணைப்பாளர் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஓய்வு பெறுவதற்கு ஒரு மணிநேரம் முன்பாக சஸ்பென்ட்\nசசிகலா அதிமுகவில் உறுப்பினர் கிடையாது.. துணை முதல்வர் ஓபிஎஸ் திட்டவட்டம்\nகேரளாவில் ஓட்டுக்கு காசு கொடுத்தால் உதை, ஆனால் தமிழகத்தில்.... சீமான் வருத்தம்\nசுயநலமின்றி கட்சி ஒருங்கிணைப்பாளராக செயல்படுவேன்... ஓ.பன்னீர்செல்வம் அளித்த உறுதி\nநாம் தமிழர் கட்சி போலவே அதிமுகவிலும் \"ஒருங்கிணைப்பாளர்\" பதவி\nநீட் தேர்வில் தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க சீமான் வலியுறுத்தல்\nமநகூ ஒருங்கிணைப்பாளர் பதவி தேவை இல்லை என்பதே சிபிஎம் நிலை: தட்ஸ் தமிழ் செய்தியை உறுதி செய்த திருமா\nமநகூ ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து வைகோ விடுவிப்பா\nஉணவுப்பாதுகாப்புச் சட்டத்தை ஏற்காத தமிழகம். அரிசி விலை உயர்த்தி பழிவாங்கும் மத்திய அரசு.. சீமான்\nஆண்டவனை கூட பார்த்துவிடலாம், ஆனா... ஜெ. குறித்து சுப.உதயகுமார்\nஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவி- மீண்டும் ராஜினாமா செய்தார் கேஜ்ரிவால்\nபெரியாறு அணை வழக்கு ஒருங்கிணைப்பாளராக பொன்முடி நியமனம்\nஅமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு புதுப் பதவி\nமலேசியாவில் உலக தமிழ் பண்பாட்டு மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/national/?ref_source=articlepage&ref_medium=dsktp&ref_campaign=topiclink", "date_download": "2021-04-13T23:34:00Z", "digest": "sha1:JS7IXNJNTRPAXD7ZWTGQIIZRN2K6DGDY", "length": 9057, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "National News in Tamil | Latest National Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுடியுரிமை மசோதாவை வாபஸ் பெறுக.. 600க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், முன்னாள் நீதிபதிகள் திரண்டனர்\nஎதிர்க்கட்சியினர் வதந்தி பரப்புகிறார்கள், சிறுபான்மையினர் பயப்படாதீர்கள்: லோக்சபாவில் அமித் ஷா உறுதி\nவட இந்தியாவுக்கு மட்டுமல்ல, நாட்டுகே நீங்க உள்துறை அமைச்சர்.. அமித்ஷாவை பார்த்து சொன்ன தயாநிதி மாறன்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா.. அவர்களையும் சேருங்க.. இலங்கை அகதிகளுக்காக குரல் கொடுத்த சிவசேனா\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கிழித்தெறிந்த ஓவைசி.. இந்து நாடாக்கும் முயற்சி.. காங்கிரசும் ஆவேசம்\nநம்மிடம் மோதினால் அழிவுதான்.. ரம்ஜான் விழாவில் மமதா பானர்ஜி பகிரங்க எச்சரிக்கை\nஹிந்தியில் படம்.. தேசிய அரசியலில் தனி இடம்.. கூட்ட போறேன் பொதுக்குழு.. டிஆர் அதகளம்\nBreaking News: அதிர வைக்கும் அண்ணா பல்கலை. ஊழல்கள்.. அதிர்ச்சியில் தமிழகம்\nBreaking News: பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\nBreaking News: சிறுமியை சீரழித்த 17 பேரை கோர்ட்டில் வைத்து சரமாரியாக தாக்கிய வக்கீல்கள்\nBreaking News: கர்நாடகாவில் கன மழைக்கு வாய்ப்பு காவிரி கரையோர மக்களே உஷார்\nBreaking News: போலி சான்றிதழ்களை தயாரிப்பதில் கில்லாடி ஆறுமுகம்... திடுக் தகவல்\nBreaking News:நாமக்கல் திமுகவினர் சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து ஸ்டாலின் திடீர் கண்டன பேரணி\nBreaking News: பலத்த பாதுகாப்புடன் தஞ்சை பெரிய கோயிலில் வைக்கப்பட்டது ராஜராஜன் சிலை\nBreaking News: முதல்வராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் மெஜாரிட்டியை நிரூபிப்பேன்- குமாரசாமி\nBreaking News Live: கர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு- உச்சநீதிமன்றம்\nBreaking News Live: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவர் திடீர் மாயம்\nBreaking News Live: கேரளாவில் தவிக்கும் தமிழ் மாணவர்களுக்கு உதவி மையங்கள்\nBreaking News: இன்றைய முக்கிய செய்திகள் - ஹைலைட்ஸ்\nBreaking News: சென்னையில் எஸ்.வி.சேகர் வீடு மீது சரமாரி கல்வீச்சு- பத்திரிகையாளர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiledu.org/discussiondetails/?pid=2735", "date_download": "2021-04-13T22:53:01Z", "digest": "sha1:Q35GQQMYMNUKIFBN5T35O4VGIB6FWKTO", "length": 6710, "nlines": 65, "source_domain": "tamiledu.org", "title": "::: உலகத் தமிழ்க்கல்வி மையம் :::", "raw_content": "\nமொழிக்கல்வி பற்றி சில கேள்விகள்\nகே2: நான் பெங்களூரில் இருந்தபோது கவனித்தது. வீட்டில் பெற்றோர்களிடம் தமிழிலும் வெளியில் விளையாடும் போது நண்பர்களிடம் கன்னடத்திலும் பேசும் 3 அல்லது 4 வயது பிள்ளைகளைப் பார்க்கிறோம். தாய் மொழியை விடுவோம். ஆனால், பள்ளிக்கு போகும் முன்பே இரண்டாவது ஒரு மொழியில் அவர்களால் சரளமாக பேச முடிவது எப்படி ஆனால், அதே பிள்ளைகள் பள்ளியில் படித்தும் ஆங்கிலத்தில் பேச காலம் அதிகம் ஆவது எதனால்\nகே2: இந்த பிள்ளைகள் கன்னடம் கற்றுக்கொள்ளும்போது Organic வழியில் அந்த மொழியைப் பெற்றார்கள். அவர்களுக்கு தேவையான comprehensible and compelling input கிடைக்கிறது. ஆனால், பள்ளியில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் போது, Mechanical முறையில் கற்றுக்கொடுக்கப்பட்டது. The input in the school may be comprehensible, but it is not compelling. வெளியில் நண்பர்களோடு விளையாட அந்த மொழியில் நாம் பேச வேண்டிய அவசியத்தால் உண்டாகும் motivation, பள்ளியில் ஆங்கிலம் படிக்கும் போது அவர்களுக்கு வருவதில்லை.\nஅதனால், நம் மாணவர்களுக்கும் Organic முறையிலேயே தமிழை சொல்லிக் கொடுத்தால் பயன் அதிகம் இருக்கும் அல்லவா அதாவது எழுத்து, வார்த்தை, இலக்கண விதிகள், தேர்வு, மதிப்பெண் என்று mechanical வழியில் கற்றுக்கொடுக்காமல், மொழிச் சூழலில் மொழியை contextual ஆக அந்த மொழியைப் அனுபவித்து பயன்படுத்தும் விதமாக Organic வழியில் ஏன் நாம் மொழியை அவர்களுக்கு கொண்டு செல்லலாம் இல்லையா\nதங்கள் கருத்துகளை பதிவு செய்ய உள்நுழைந்த பின் முயற்சி ச���ய்யவும் - Login\nமொழிக்கல்வி பற்றி -லோகநாதன் வெங்கடாசலம்\nதமிழ் பள்ளிப் -பத்மாவதி இளஞ்செழியன்\nநாம் மொழியை -லோகநாதன் வெங்கடாசலம்\nShould we reward -லோகநாதன் வெங்கடாசலம்\nஒரு வகுப்பில் -லோகநாதன் வெங்கடாசலம்\nLanguage teaching -லோகநாதன் வெங்கடாசலம்\nநான் தமிழ் -பத்மாவதி இளஞ்செழியன்\nமேல் இரண்டு -லோகநாதன் வெங்கடாசலம்\nநம் மாணவர்களுக்கு -லோகநாதன் வெங்கடாசலம்\n© 2016 உலகத் தமிழ்க்கல்வி மையம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fnewsnow.com/news/Cinema/to-balance-competition---glamour-photo-shoot---actress-bindu-madhavi", "date_download": "2021-04-13T21:46:19Z", "digest": "sha1:AJDOTOPHTYRPNNFRN46455J7YXXEFC5Q", "length": 3697, "nlines": 76, "source_domain": "www.fnewsnow.com", "title": "போட்டியை சமாளிக்க கிளாமர் போட்டோஸ் - பிந்து மாதவி | To balance Competition - Glamour Photo shoot - Actress Bindu Madhavi - fnewsnow.com", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nசனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 - 2023\nபோட்டியை சமாளிக்க கிளாமர் போட்டோஸ் - பிந்து மாதவி\nதீவிரமாக உடற்பயிற்சி செய்துவரும் நடிகை பிந்து மாதவி, தமிழில் ‘யாருக்கும் அஞ்சேல்’, ‘பகைவனுக்கு அருள்வாய்’, ‘மாயன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சக நடிகைகளின் போட்டியை சமாளிக்க, தனது கிளாமர் போட்டோக்களை இயக்குநர்களுக்கு அனுப்பி வாய்ப்பு கேட்டுக்கொண்டிருக்கிறாராம்.\nஅதிக சம்பளம் வாங்க விருப்பம் காட்டும் ஐஸ்வர்யா\nஎமோஜியில் இடம்பெற்ற முதல் நடிகை சமந்தா\nநிதி அகர்வாலுக்கு பிடிச்சது தமிழ் சினிமா\nஅனிகா ஹீரோயினாக நடிக்க ரெடி\nஅனுபமா மீண்டும் இணைகிறார் தமிழில்\n'திருமுக்கூடல்' - வெங்கடேச பெருமாள் கோயில்\nவெற்றி தரும் ஸ்ரீ பைரவர் 108 போற்றி\nதுன்பம் சகல உயிர்களுக்கு மட்டுமல்ல. படைத்த கடவுள்களுக்கும் உண்டு\nதேனீக்களுக்கு தேன் இருக்கும் இடம் எப்படி தெரிகிறது \nகணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்\nபாரதி நீ மட்டும் எப்படி மகாகவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2020/10/blog-post_99.html", "date_download": "2021-04-13T23:23:27Z", "digest": "sha1:Q5SGX4DASURCQAT6WXW2SVPBC6T322Q5", "length": 3751, "nlines": 47, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டை தெற்கு தோப்பு பாருக் மறைவு - Lalpet Express", "raw_content": "\nலால்பேட்டை தெற்கு தோப்பு பாருக் மறைவு\nஅக். 17, 2020 நிர்வாகி\nலால்பேட்டை தெற்கு தோப்பு ஜாபர் வீதியில் இருக்கும் இமாம் சா டீக்கடை பாருக் அவர்கள் இரவு 11.30 மணியளவில் தாருல் பனாவைவிட்��ு தாருல் ஃபக்காவை அடைந்துவிட்டார்கள்.\nஇன்னாலில்லாஹி வ’இன்னா இலைஹி ராஜுவூன்...\nஅன்னாரின் மஹ்பிரத்திற்காக துஆ செய்யவும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது.\n14-4-2021 முதல் 17-4-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின். ரமழான் மாத தொழுகை நேரம்\nலால்பேட்டை நோன்பு கால அட்டவணை\nலால்பேட்டையில் புதிய ஸ்டார் பைட் பேமிலி உணவகம்\nவடக்கு கொளக்குடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா..\nலால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் அறிவிப்பு\nலால்பேட்டை கொத்தவால் தெரு அம்துநூர் மறைவு\nரமலான் சிறப்பு தொழுகை நேரம் அதிகரிக்கப்பட கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2021/03/blog-post_5.html", "date_download": "2021-04-13T23:04:38Z", "digest": "sha1:UYGCKFUS4G75QTDRQ6Y5DMF6N6VZOJCE", "length": 11615, "nlines": 56, "source_domain": "www.lalpetexpress.com", "title": "சமுதாய கண்மணிகளே.... எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் மடல் - Lalpet Express", "raw_content": "\nசமுதாய கண்மணிகளே.... எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் மடல்\nமார். 05, 2021 நிர்வாகி\nநீண்ட இடைவெளிக்குப் பின், தங்களனைவரையும் இம்மடல் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nதிமுகவுடன் மனிதநேய மக்கள் கட்சி செய்து கொண்ட 2021 சட்டமன்றத் தேர்தல் தொகுதி பகிர்வு உடன்பாடு குறித்து, பல்வேறு கருத்துகளை பதிவுச் செய்து உள்ளீர்கள். அத்தனையும் நான் உள்வாங்கி கொண்டேன். நமக்கு அளிக்கப்பட்டுள்ள இரண்டு இடங்கள் நமது அமைப்பு மற்றும் கட்சியின் பலத்திற்கு இணையாக அமையவில்லை என்ற உங்கள் ஆதங்கம் நியாயமானது. அதுவே தலைமையின் எண்ணமும் கூட. ஆனால் 2021ல் நாம் சந்திக்கும் சட்டமன்றத் தேர்தல் முன்பு நடைபெற்றது போன்ற தேர்தல் அல்ல.\nதமிழகத்தில் சங்கிகளின் ஆதிக்கம் வெகுவாக வளர்ந்து விட்ட நிலையில் அவர்கள் எப்படியாவது ஆட்சி கட்டிலை பிடிக்க வேண்டும் என்ற முழுமையான திட்டத்துடன் சந்திக்கும் தேர்தல்.\nநாம் வளர்ந்து விட கூடாது நாம் அதிகாரம் பெற்று விடக் கூடாது என்ற எண்ணம் சங்கிகளுக்கு மட்டும�� அல்ல. துரோகிகளுக்கும் உண்டு. இந்த நிலையில் நாம் திமுக தலைமையுடன் முடிந்த அளவு கூடுதல் இடங்களுக்காக கடுமையாக வாதிட்டோம். ஆனால் இந்த 2 இடங்களை விட கூடுதலாக நாம் பெற இயலவில்லை. (இந்த இரண்டு தொகுதிகளில் ஒன்று நமது சின்னத்தில் மற்றொன்று சூரியன் சின்னத்தில்). இந்த நிலையில் 2009ல் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் உணர்ச்சி வசப்பட்டது போல் இப்போதும் உணர்ச்சி வசப்பட்டால் என்னவாகும் என்பதை சுயபரிசோதனை செய்து பாருங்கள். 2 சீட்டும் வேண்டாம். தார்மீக ஆதரவு மட்டும் கொடுப்போம் என்ற நிலைப்பாட்டை எடுத்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் நடைபெறும் சமுதாய ரீதியான நிகழ்வுகளில் அரசியல் அதிகாரமற்ற நிலையில் நாம் மிக பலவீனமானமானவர்கள் ஆகிவிட நேரிடும்.\nஅரசியல் அதிகாரம் என்பது சமுதாய நலனுக்காக, என்பதால் தான் நாம் அரசியல் கட்சி தொடங்கினோம் என்பதை கவனத்தில் கொள்க. நமது இரண்டு வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டுமெனில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்காக நாம் உழைக்கவேண்டும். நமது அணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றால் தான் தமிழகத்தை சங்கிமயமாக்கும் பாசிஸ்ட்களின் கனவு தகரும். இந்த ஒரே காரணத்திற்காக மட்டுமே இந்த இரண்டு இடங்களை அவை நமது பலத்திற்கு இணையாக இல்லையென்ற நிலையிலும், பெற்றுக் கொண்டோம்.\nதவிர, முஸ்லிம்களை இந்நாட்டில் உரிமையற்றவர்களாக ஆக்க பாசிச பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) ஆகியவற்றை எதிர்த்து இந்நாடே கொந்தளித்தது. கோடிக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடினர். ஆயிரக்கணக்கான ஷாஹீன் பாக்கீகளில் பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் கூட, மாதக்கணக்கில் தங்கி மாபெரும் போராட்டங்களை நடத்தினர்.\nஅதனை ஒடுக்க வழியின்றி, காவல் துறை மற்றும் ராணுவத்தின் உதவியுடன் முஸ்லிம்கள் தலைநகர் டெல்லியில் வேட்டையிடப்பட்டனர். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன.\nஇந்த அவலங்களுக்கு வித்திட்ட CAA சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற உதவிய அதிமுக, இக்கொடூர சட்டத்தை கொண்டு வந்த பாஜக, இதற்கு துணை நின்ற பாமக ஆகிய கட்சிகளுக்கு பாடம் புகட்ட வேண்டிய தேர்தல் தான் ஏப்ரல் 6, 2021 தேர்தல். அந்த நெருக்கடியான காலகட்டத்தில் நம்மோடு தோளோடு தோள் நின்று குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் போராடியதோடு மட்டுமல்லாமல், மத்திய அரசு கொண்டு வந்த NPR ஐ ஏற்க மாட்டோம் என உறுதியாக அறிவித்தது திமுக என்பதையும் நாம் நினைவு கூரவேண்டும்.\nஎனவே, சமுதாயத்தின் ஜீவாதார உரிமைகளைக் காப்பாற்றவும், தமிழகத்தை கலவரக்காடாக மாற்ற நினைக்கும் சங்பரிவார வெறுப்பு அரசியலை எதிர்ப்பதற்கும் களம் அமைக்கும் இந்த தேர்தலில், மனமாச்சரியங்களைத் தூர எறிந்துவிட்டு, உற்சாகத்துடனும் ,உத்வேகத்துடனும் களத்திற்கு வாருங்கள். நமது அணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் நிலையில் மேலும் வீரியமாக பட்டிதொட்டியெங்கும் நமது அமைப்பை கட்டமைத்து மேலும் சிறப்பாக வலுப்படுத்தி சமுதாயத்தின் உரிமைகளை தமிழக மக்களின் உரிமைகளை இன்ஷா அல்லாஹ் நிலை நாட்டுவோம்.\n14-4-2021 முதல் 17-4-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின். ரமழான் மாத தொழுகை நேரம்\nலால்பேட்டை நோன்பு கால அட்டவணை\nலால்பேட்டையில் புதிய ஸ்டார் பைட் பேமிலி உணவகம்\nவடக்கு கொளக்குடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா..\nலால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் அறிவிப்பு\nலால்பேட்டை கொத்தவால் தெரு அம்துநூர் மறைவு\nரமலான் சிறப்பு தொழுகை நேரம் அதிகரிக்கப்பட கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/09/ramadas-pmk-eelam.html", "date_download": "2021-04-13T23:09:37Z", "digest": "sha1:6NNWZ5KDLGCNKHYPEDW32EHPX7XF5S6X", "length": 19165, "nlines": 81, "source_domain": "www.pathivu.com", "title": "இந்தியாவை அவமதிக்கும் இராஜபக்சேவிடம் தமிழர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / தமிழ்நாடு / இந்தியாவை அவமதிக்கும் இராஜபக்சேவிடம் தமிழர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்\nஇந்தியாவை அவமதிக்கும் இராஜபக்சேவிடம் தமிழர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்\nமுகிலினி September 28, 2020 சிறப்புப் பதிவுகள், தமிழ்நாடு\nஇந்திய நிலைப்பாட்டை ஏற்க மறுக்கும் நிலையில் இலங்கை பிரதமர் ராஜபக்சே உள்ளார், அதற்க்கு இந்திய மத்திய அரசு என்ன செய்யப்போகிறது பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி – இலங்கை பிரதமர் இராஜபக்சே ஆகியோருக்கிடையிலான இரு தரப்பு பேச்சுகளின் போது பரிமாறிக் கொள்ளப்பட்ட கருத்துகளின் பயனாக தங்களுக்கு அதி���ாரம் வழங்கப்படும் என்று ஈழத்தமிழர்கள் நம்பிக் கொண்டிருந்த நிலையில், அவர்களின் நம்பிக்கை மீது வெந்நீரை ஊற்றி சிதைத்திருக்கிறார் இராஜபக்சே. ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் விஷயத்தில் இந்தியாவின் யோசனையை இலங்கை ஏற்க மறுத்திருப்பது திட்டமிட்டு இழைக்கப்படும் அவமதிப்பாகும்.\nஇந்தியா – இலங்கை இடையிலான இரு தரப்பு உறவுகள் குறித்து இரு நாடுகளின் பிரதமர்களும் கடந்த 26-ஆம் தேதி இணையவழியில் பேச்சு நடத்தினார்கள். அப்போது, இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 13-ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளித்தல், போருக்குப் பிந்தைய சமாதான முயற்சிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத் தமிழர்கள் சமத்துவம், நீதி, அமைதி, மரியாதை ஆகியவற்றுடன் வாழ வகை செய்ய வேண்டும் என்று இலங்கை பிரதமர் ராஜபக்சேவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கேட்டுக் கொண்டார்.\nஅதையேற்ற இலங்கை பிரதமர் ராஜபக்சே, இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவுகளை முழுமையாக செயல்படுத்துவதன் மூலம் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இன மக்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற தமது அரசு நடவடிக்கை எடுக்கும் என மோடியிடம் உறுதியளித்திருந்தார். இரு நாடுகளின் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இந்த அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.\nவழக்கமாக இரு நாட்டு தலைவர்களுக்கு இடையில் நடைபெறும் பேச்சுக்களுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட நாடுகளின் சார்பில் தனித்தனியாக அறிக்கை வெளியிடப்படும். அந்த அறிக்கையில், இருதரப்பு பேச்சுக்களில் முடிவு செய்யப்பட்ட விஷயங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்படுவது வழக்கம்.\nஆனால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடனான பேச்சுக்களுக்குப் பிறகு இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கையில், ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்பது குறித்தோ, இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் 13-ஆவது சட்டத் திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துவது குறித்தோ எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.\nஇந்தியப் பிரதமருடனான பேச்சுக்களின் போது ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயத்தை இலங்கை அரசு அதன் அறிக்கையில் தவி���்த்திருப்பதன் மூலம் இந்தியாவை அவமானப்படுத்தியிருக்கிறது. இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் 13-ஆவது திருத்தம் என்பது 1987-ஆம் ஆண்டு இந்திய – இலங்கை அமைதி உடன்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகும். அத்திருத்தத்தை முழுமையாக செயல்படுத்தும்படி வலியுறுத்தும் உரிமை இந்தியாவுக்கு உண்டு. இந்த விஷயத்தில் இந்தியாவின் வலியுறுத்தல்களை செயல்படுத்த வேண்டிய கடமை இலங்கைக்கு உள்ளது. ஆனால், அக்கடமையையும், ஒப்பந்த விதிகளையும் மதிக்க இலங்கை அரசு மறுத்திருப்பதை விட மோசமான அவமதிப்பை இந்தியாவுக்கு இழைக்க முடியாது.\nஇலங்கைப் போரில் ஒன்றரை இலட்சம் அப்பாவித் தமிழர்களைப் படுகொலை செய்த இராஜபக்சே, அதற்கு எதிராக உலக அரங்கில் எழுந்த கண்டனத்திற்கு பணிந்து, 13-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதை விட கூடுதல் அதிகாரத்தைத் தமிழர்களுக்கு வழங்கத் தயார் என்று அறிவித்தார்.\nஆனால், இப்போது 13-ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை செயல்படுத்துவது குறித்து உறுதி அளிக்க மறுத்திருக்கிறார். இலங்கை அரசியலமைப்பு சட்டத்திலிருந்து 13-ஆவது திருத்தம் நீக்கப்படும் என்ற அச்சம் ஈழத்தமிழர்களிடம் எழுந்துள்ள நிலையில், அதை நீக்குவதற்கான உறுதிமொழி கூட அளிக்கப் படவில்லை என்பதிலிருந்தே இந்தியாவை இலங்கை எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதை உணரலாம்.\nபோர்க்குற்றங்கள், மனித உரிமைகள் உள்ளிட்ட விஷயங்களில் உலக அரங்கில் இலங்கை கடுமையான கண்டனங்களுக்கு உள்ளான போதெல்லாம், அந்த நாட்டைக் காப்பாற்றியது இந்தியா தான். இப்போதும் கூட இலங்கை கடுமையான கடன் வலையில் சிக்கியுள்ள நிலையில், இந்தியாவின் கடன்களைத் திருப்பிச் செலுத்த கூடுதல் கெடு வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு உதவிகளுக்கும் இலங்கை செலுத்தியுள்ள நன்றிக்கடன் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்திருப்பது ஆகும். இத்தகைய தொடர் அவமரியாதைகளை இந்தியா எப்படி எடுத்துக் கொள்ளபோகிறது என்பது தான் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.\nஇலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல்கள், ஈழத்தமிழர்களுக்கு போதிய அதிகாரம் வழங்குதல் ஆகியவற்றில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். பன்னாட்டு அமைப்புகளில் இது குறித்த விவாதங்களும், விசாரணைகளும் வரும் போது, இலங்கைக்கு எதிரான, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டும். அதன்பிறகும் இலங்கையின் போக்கு மாறாவிட்டால், இறுதித் தீர்வாக ஐக்கிய நாடுகள் அவையின் மூலம் தனித்தமிழீழம் அமைக்க உலகம் முழுவதும் ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஏற்பாடு செய்ய வேண்டும்.\nடக்ளஸ்:வாயை கொடுத்து அடி வாங்கிய கதை\nயாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏ...\nபடம் அனுப்பி கைது செய்யும் புதிய நாடகம்\nதமிழீழ தேசிய தலைவரின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான...\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களுக...\nமணிவண்ணன் கைது: அதிர்ச்சியில் தமிழ் மக்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்...\nபற்றி எரிகிறது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வரலாற்று ஆடைத் தொழிற்சாலை\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள நீண்ட வரலாற்றைக் கொண்ட ஆடைத் தொழிற்றாலை ஒன்று தீயினால் பற்றியெரிந்துள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/945625.html?fbclid=IwAR0TPnQ-53JJ1QdKfcJQ4NBuuwn-OLr5j0qvl6Yp1IJO5IwzF5NElDSKWm0", "date_download": "2021-04-13T23:12:46Z", "digest": "sha1:7GGUM5SZFZYB2GL7OELKHV237XAMTKGS", "length": 5722, "nlines": 55, "source_domain": "www.tamilcnn.lk", "title": "டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்; என்ன காரணம் தெரியுமா?", "raw_content": "\nடொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்; என்ன காரணம் தெரியுமா\nJanuary 9th, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமீண்டும் வன்முறையை தூண்டும் வகையில் கருத்து பதிவிடலாம் என்பதால் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தனிப்பட்ட முறையிலான ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது..\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் நிரந்தரமாக முடக்கியுள்ளது. வன்முறையை தூண்டும் வித‌த்தில் கருத்துகளை வெளியிட்டதால் அதிபர் ட்ரம்பின் கணக்கை நிரந்தரமாக நீக்குவதாக ட்விட்டர் நிறுவனம் (Twitter) விளக்கம் அளித்துள்ளது.\n50பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த இந்தோனேஷியா விமானம் மாயம்\nகொரோனா பயத்தால் விமானத்தின் முழு டிக்கெட்களையும் வாங்கி தன் மனைவியுடன் தனி ஆளாக பயணித்த கோடீஸ்வரர்..\nஉலக அளவிலான நம்பர் 1 பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க்\nஅபுதாபி டிக்கெட் – கேரள இளைஞருக்கு 40 கோடி அடித்த அதிர்ஷ்டம்\nடிரம்பின் டுவிட்டர் கணக்கு முடக்கம்: தவறான தகவல்களை பரப்பியதால் நடவடிக்கை\nஅமெரிக்காவில் அரசியல் குழப்பம்; பெண்ணொருவர் உயிரிழப்பு\n8.68 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு\nஇவ்வளவு பெரிய வாழ்த்து அட்டையா துபாயில் கின்னஸ் செய்து மாஸ் காட்டும் தமிழர்\nகாதலில் விழுந்தேன்; கால் தடுக்கி விழுந்த காதலி – ஆஸ்திரியாவில் ஆச்சர்ய சம்பவம்\n8.49 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு\nகொரோனா பயத்தால் விமானத்தின் முழு டிக்கெட்களையும் வாங்கி தன் மனைவியுடன் தனி ஆளாக பயணித்த கோடீஸ்வரர்..\nஇவ்வளவு பெரிய வாழ்த்து அட்டையா துபாயில் கின்னஸ் செய்து மாஸ் காட்டும் தமிழர்\nஇரட்டை பிறவிகளைப் போன்று தோற்றமளிக்கும் பிரபலங்கள் \nகத்தாரில் புதிய நாணயத்தாள் எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி வெளியீடு\nவெள்ளைச் சீனிக்கு விலை நிர்ணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/tnpsc-current-affairs-quiz-march-01-2020/", "date_download": "2021-04-13T23:20:28Z", "digest": "sha1:HP6DAB7YDFCBR5AW75ZZULLVSGKJOP3I", "length": 13520, "nlines": 190, "source_domain": "www.tnpscjob.com", "title": "TNPSC Current Affairs Quiz: 1st March 2020 in Tamil | tnpscjob.com", "raw_content": "\n1. ராமநாதபுரம் மற்றும் விருதுநகரில், புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு எப்போது அடிக்கல் நாட்டப்பட்டது\nராமநாதபுரம் மற்றும் விருதுநகரில், புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மார்ச்-1 அன்று அடிக்கல் நாட்டினார்.\nமத்திய அரசின் 60% நிதி மற்றும் மாநில அரசின் 40% நிதியில் இந்த கல்லூரிகள் தலா ரூ.325 கோடியில் கட்டப்பட உள்ளன.\nதமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகா், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூா், உதகை, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 11 இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n2. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் முதல் இடம் வகிக்கும் இந்திய நகரம்\nடிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மாநகரங்களை பொறுத்தவரை பெங்களூரு முதலிடத்திலும், 2-ம் இடத்தில் சென்னையும், 3-ம்இடத்தில் மும்பையும், 6-ம் இடத்தில் டெல்லியும், 8-ம் இடத்தில் கோயம்புத்துரும் உள்ளன.\nமாநிலங்கள் பட்டியலில் முதலில் மகாராஷ்டிராவும், 2-ம் இடத்தில் கர்நாடகாவும், 3-ம் இடத்தில் தமிழகமும் இருப்பதாக, வேர்ல்டு லைன் பணப் பரிவர்த்தனை நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது\n3. சமீபத்தில் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி விருது யாருக்கு வழங்கப்பட்டது\n2020ஆம் ஆண்டுக்கான டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி விருது, அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவாலுக்கு வழங்கப்பட்டது.\nஇந்த விருதானது இந்தியா அறக்கட்டளையால் (India Foundation) சிறந்த அரசியல்வாதிக்கு வழங்கப்படுகிறது.\nமேலும், கடந்த ஜனவரி மாதம் கொல்கத்தா துறைமுகத்தின் பெயர் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் எனவும்,\nகடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் உள்ள செனானி நஷ்ரி சுரங்கப் பாதைக்கு சியாமா பிரசாத் முகர்ஜி சுரங்கம் என பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n4. சமீபத்தில் மிளகாய் திருவிழா நடைப்பெறும் மாநிலம்\nமத்தியப்பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டம் காஸ்ராவாட்டில் (Kasrawad) 2020ஆம் ஆண்டுக்கான மிளகாய் திருவிழா (Chilli Festival) நடைபெறுகிறது.\n5. உலக உற்பத்தித்திறன் கூட்டம் ��ங்கு நடைபெற உள்ளது\nஉலக உற்பத்தித்திறன் அறிவியல் கூட்டமைப்பினால் 19வது உலக உற்பத்தித்திறன் கூட்டம் (World Productivity Congress) மே 6 முதல் மே 8 வரை பெங்களூரில் நடத்தப்பட உள்ளது.\n45 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டம் இந்தியாவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.\n6. சமீபத்தில் அமெரிக்கா, தலிபான் இடையே எங்கு வைத்து அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது\nஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தும் வண்ணம் அமெரிக்கா, தலிபான் இடையே கத்தார் தலைநகர் தோஹாவில் பிப்ரவரி 29 அன்று அமைதி ஒப்பந்தம் கையொப்பமானது.\nஇதன்படி அமெரிக்கப் படைகள் அடுத்த 14 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளன.\n7. ஏடிபி மெக்ஸிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றவர்\nடெய்லர் ஃபிரிட்ஸை தோற்கடித்து ரபேல் நடால் ஏடிபி மெக்ஸிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார்.\nமகளிர் பிரிவில் ஹீதர் வாட்சன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.\n8. பூஜ்ஜிய பாகுபாடு நாள் / பாகுபாடுகள் ஒழிப்பு நாள் எப்போது அனுசரிக்கப்படுகிறது\nஅனைத்து நாடுகளிலும் சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள மனித சமுதாயத்தில் தொடர்கிற பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 2014ஆம் ஆண்டு முதல் மார்ச் 1ஆம் தேதி பூஜ்ஜிய பாகுபாடு நாள் (Zero Discrimination Day) அனுசரிக்கப்படுகிறது.\n9. சமீபத்தில் காலமான ஜோகிந்தர் சிங் சைனி பின்வரும் எந்த விளையாட்டை சேர்ந்தவர்\nபஞ்சாப்பை சேர்ந்த பிரபல தடகள பயிற்சியாளர் ஜோகிந்தர் சிங் சைனி சமீபத்தில் வயது மூப்பு காரணமாக காலமானார்.\n1978ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் எட்டு தங்கம் உட்பட 18 பதக்கங்களை வென்ற இந்திய தடகள அணிக்கு இவர் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இவருக்கு மத்திய அரசு 1997 ஆம் ஆண்டு துரோணாச்சார்யா விருது வழங்கி சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2010/11/16/vellore-casteism/?replytocom=33071", "date_download": "2021-04-13T23:31:29Z", "digest": "sha1:ZGBHBYECLA2KSI7MD4YIULJ2J6KYJCIU", "length": 28560, "nlines": 240, "source_domain": "www.vinavu.com", "title": "வட்டாட்சியர் அலுவலகமா? ஆதிக்க சாதிவெறியர்களின் கூடாரமா? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்��ுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nஅரக்கோணம் சாதிய படுகொலைகள் : தன்மானமற்ற ஆதிக்க சாதி தற்குறிகள் || கருத்துப்படம்\nபணத்துக்கு விலை போன பத்திரிகை தர்மம் || கருத்துப்படம்\nமுகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் வட்டாட்சியர் அலுவலகமா\nபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்சமூகம்சாதி – மதம்புதிய ஜனநாயகம்களச்செய்திகள்போராடும் உலகம்\nவேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் ஏறத்தாழ 5,000 பேர் கொண்ட குறவன் சாதியினர் 15 கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். மிகவும் தாழ்த்தப்பட்டவர்களான, அனைத்துச் சாதியினராலும் ஒடுக்கப்பட்டவர்களுமான, கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகமிகப் பின்தங்கியவர்களுமான இவர்கள் சாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால், இடைத்தரகர்களை வைத்து ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை இலஞ்சம் வாங்கிக் கொண்டு, “இந்து குறவன் ” (SC)என்று வருவாத்துறை ��திகாரிகள் சாதிச் சான்றிதழ் தருகின்றனர். ஏழைகளான குறவன் சாதியினர் பணம் கொடுக்க முடியாவிட்டால் “குறவர் ” (DNC) என்று சாதிச் சான்றிதழ் தருகின்றனர். அரசின் சாதிப்பட்டியலில் குறவன் சாதியை தாழ்த்தப்பட்ட சாதி என்று குறிப்பிடும்போது, இங்கு மட்டும் அவ்வழிகாட்டுதலைக் கடைப்பிடிக்க மறுக்கின்றனர். சீர்மரபினர் (De notified Caste) என்று புதிய சாதியைக் குறிப்பிடுகின்றனர்.\nகுறவன் சாதிச் சான்றிதழ் தர 50 ஆண்டுகால ஆதாரம் கேட்கின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முதல் மகனுக்கு “இந்து குறவன்‘”என்றும், இரண்டாவது மகனுக்கு “குறவர்” என்றும் இருவேறு சாதிகளைக் குறிப்பிட்டுச் சான்றிதழ்களைக் கொடுத்துத் தொல்லைப்படுத்துகின்றனர். ஆவணங்கள்-விண்ணப்பங்கள் காணாமல் போய்விட்டதாகக் கூறி, சாதிச் சான்றிதழ் தராமல் இழுத்தடித்து விண்ணப்பதாரர்களை கடும் மன உலைச்சலுக்கு ஆளாக்கி இழிவுபடுத்துகின்றனர். இந்த சீர்மரபினர் சான்றிதழை வைத்துக் கொண்டு, தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பட்டியலில் மத்திய-மாநில அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியாமல் குறவன் இன இளைஞர்கள் பரிதவிக்கின்றனர்.\nவட்டாட்சியரான ஜோதி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் பேசி இதற்கு முன்பு குறவன் (SC) சான்றிதழ் வழங்கி வந்தார். ஆனால், வருவாய் ஆய்வாளர்களும் கிராம நிர்வாக அலுவலர்களும் சாதி வெறியர்களுக்குத் துணைபோவதால், இப்போது இந்துக் குறவன் சாதிச் சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. வட்டாட்சியர் மீது பொய்ப்புகார் சுமத்தியும், குறவன் எனச் சாதிச் சான்றிதழ் தரக்கூடாது என்றும் சாதிவெறியர்கள் துண்டுப்பிரசுரம் வெளியிட்டு எச்சரித்துள்ளனர். அந்த நேர்மையான அதிகாரி மீது இப்போது விசாரணை நடந்து வருகிறது.\nகுறவன் சாதி மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இந்த அநீதியை எதிர்த்தும், சாதி வெறியர்களை அம்பலப்படுத்தியும் “அரசியல் சாசனத்தை மீறும் வருவாய் ஆய்வாளர் நாகலிங்கம், கிருஷ்ணவேணி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களையும் பணிநீக்கம் செய் இந்து குறவன் சாதிக்கு அரசுப் பட்டியலில் குறிப்பிட்டுள்ளவாறு சாதிச் சான்றிதழ் கொடு இந்து குறவன் சாதிக்கு அரசுப் பட்டியலில் குறிப்பிட்டுள்ளவாறு சாதிச் சான்றிதழ் கொடு” என்ற முழக்கங்களுடன் திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் விடுதலை முன்னணி 11.10.2010 அன்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. தோழர் பொன்னுசாமி தலைமையில், திரளான உழைக்கும் மக்களின் பங்கேற்புடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.க.இ.க. மாநிலப் பொருளாளர் தோழர் சீனிவாசன் சிறப்புரையாற்ற, வி.வி.மு., மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு குறவன் மக்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் முன்னணியாளர்கள் கண்டன உரையாற்றினர்\n– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க\nசெயின்ட் ஜோசப் கல்லூரி: சாதியைக் கேடயமாகப் பயன்படுத்தும் பாதிரி ராஜரத்தினம் \nஇளையராஜா: ஃபிலார்மோனிக்கிலிருந்து பண்ணைப்புரம் வரை \nகயர்லாஞ்சி வன்கொடுமையும் நீதிமன்றத்தின் சாதிப் பாசமும் \nகொளத்தூர்: வன்னிய சாதி வெறி \nவட இந்தியாவில் சாதி – எனது பயண அனுபவங்கள்\nதேவநாதன் பூசை செய்யலாம், ஒரு தலித்தோ – தேவரோ பூசை செய்யக்கூடாதா\nசுந்தரி அக்காவும், பதிவர்கள் அறியா கோவையும்\nபுவனேசுவரி: முக்குலத்தோரின் புதிய வீராங்கனை \nசீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி\nமருதிருவர் குருபூசை: அல்லக்கை சாதிச்சங்கங்கள்\nசட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம் \nமிகவும் தாழ்த்தப்பட்டவர்களும், ஒடுக்கப்பட்டவர்களும், கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகமிகப் பின்தங்கியவர்களுமான குறவன் சாதியினர், சாதிச் சான்றிதழ் பெற கடும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது…\nஇன்னும் பெரும்பாலானோர் தாழ்ந்தே இருக்கும் நிலையைக் கொண்டது குறவன் சாதி. அவங்களுக்கா இந்தக் கொடும\nTweets that mention வட்டாட்சியர் அலுவலகமா ஆதிக்க சாதிவெறியர்களின் கூடாரமா\n[…] This post was mentioned on Twitter by வினவு, ஏழர. ஏழர said: மிகமிகப் தாழ்த்தப்பட்டவர்களும், ஒடுக்கப்பட்டவர்களும் பின்தங்கியவர்களுமான குறவர்கள் சாதிச் சான்றிதழ் பெருவதிலும்… http://j.mp/97kwbt […]\nஒரே குடும்பத்தில் அண்ணன் ஒரு ஜாதி, தம்பி ஒரு ஜாதி என பணம் கொடுத்து சான்றிதழ் வாங்கும் கேவலம் வேறு எங்கும் இருக்க முடியாது,\nஇதையும் தமிழக அரசின் சாதனை பட்டியலில் சேர்க்க பரிந்துரை செய்ய வேண்டும், கலைஞருக்கு நன்றி…………..\nஇடஒதுக்கீட்டையே தமது லட்சியமாகக் கொண்டுள்ள அமைப்புகளுக்கு இந்த குறவன் சாதி மக்களின் குரல் கேட்கவில்லையோ\n -- Topsy.com பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/prakash-javadekar", "date_download": "2021-04-14T00:04:15Z", "digest": "sha1:GE64ZRRL5VTWAZQJ45RGRNNBSJW57Z5U", "length": 17040, "nlines": 142, "source_domain": "zeenews.india.com", "title": "Prakash Javadekar News in Tamil, Latest Prakash Javadekar news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nEC தடையை எதிர்த்து தர்ணாவில் அமர்ந்தார் மம்தா பானர்ஜி: தொடரும் அரசியல் நாடகம்\nபிரபல நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா\nBreaking: மங்களூரு அருகே படகு விபத்து: படகில் இருந்த தமிழக மீனவர்களின் நிலை என்ன\nGold Rates Today: மெல்ல மெல்ல உயரும் தங்க விலை: விரைவில் வாங்கினால் லாபம் காணலாம்\nCOVID-19 Update: 2 வது நாளாக 1.60 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு, உச்சத்தில் அச்சம்\n 41 வயதில் கெய்ல் மிகப்பெரிய சாதனை, மிரண்டு போன மற்ற போட்டியாளர்கள்\nSputnik-V தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல்\nIPL 2021 SRH vs KKR: கொல்கத்தா 10 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தியது\nதாண்டவ் சர்ச்சை எதிரொலி; OTT தளங்களுக்கான புதிய விதிமுறைகள் விரைவில்..\nதாண்டவ் வலைத் தொடர் தயாரிப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில், மனு ஒன்று தாக்கல் செய்தனர். அதை விசாரித்த நீதிபதிகள் கைதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என தீர்ப்பளித்தனர்.\nவிவசாயிகளுடன் பேச்சு வார்த்தைக்கான கதவுகள் மூடப்படவில்லை: பிரகாஷ் ஜவடேகர்\nமத்திய அரசு, விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான கதவுகள் சாத்தப்பட்டு விட்டதாக எப்போதும் கூறவில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்..\nகுழந்தைகளுக்கான STARS திட்டத்திற்கு மோடி அரசு ஒப்புதல்..\nஉலக வங்கியின் உதவியுடன் தற்போது 6 மாநிலங்களில் STARS திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது..\nகொரோனா பரவுவதை சரிபார்க்க விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கும் அரசு: பிரகாஷ் ஜவடேகர்\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களை வலியுறுத்தி வருகிறது.\nதிரைப்படம், டிவி சீரியல் நடிகர்கள், பணியாளர��களுக்கு ஓர் நற்செய்தி..\nதிரைப்படங்கள், டிவி சீரியல்கள் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவதற்காகளை விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடுகிறது\nRBI-ன் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல்..\nவிண்வெளித்துறையில் தனியாரை அனுமதிக்கும் முடிவுக்கும் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்..\nவானெலி வாயிலாக நாட்டு மக்களுடன் பேசும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nநாட்டின் அனைத்து பிரிவுகளுடனும் இணைவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் COVID-19 தொடர்பான பிரச்சினைகள் குறித்து சமூக வானொலிகளில் வெள்ளிக்கிழமை பேசவுள்ளார்.\nகோவிட் -19 தடுப்பு நடவடிக்கை எம்.பி.க்கள், அமைச்சர்களின் சம்பளத்தை 30% குறைப்பு\nகொரோனா தொற்றுக்கு எதிரான இந்த நீண்ட போரில் அரசும், அதன் மக்களும் சோர்வடையவோ ஓய்வெடுக்கவோ முடியாது என்றார்.\nமக்கள் கோரிக்கையில்......மீண்டும் தூர்தர்ஷனில் ராமாயணம்.....\nராமானந்த் சாகரின் 'ராமாயணம்' 80 களின் பிற்பகுதியிலும் 90 களின் முற்பகுதியிலும் மிகவும் பிரபலமாக இருந்தது.\nகொரோனா வைரஸ்: மோடி அரசின் பெரிய அறிவிப்பு....மக்களே கவனம்....\nஅமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடெக் செய்தியாளர் கூட்டத்தில், நாட்டின் 80 கோடி மக்களுக்கு மலிவான விலையில் ரேஷன் வழங்கப்படும் என்று கூறினார்.\nAir India-ல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்வதற்கான வரம்பு 100% ஆக அதிகரிப்பு\nஏர் இந்தியாவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்வதற்கான உச்சவரம்பு 100%-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது\n‘டெல்லி வன்முறைக்கு காரணம் AAP & காங்கிரஸ் கட்சி தான்’ - BJP குற்றச்சாட்டு\n‘பானை இரண்டு மாதங்களாக கொதித்துக்கொண்டிருந்தது’ என டெல்லி வன்முறைக்கு காரணம் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை தாக்கிய மத்திய அரசு\nவன்முறையை ஒடுக்க முடியாவிட்டால், ராஜினாமா செய்யுங்கள்: ரஜினிகாந்த்\nநான் பாஜகவின் ஊதுகுழல் என மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் கூறுவது வேதனை அளிக்கிறது என நடிகர் ரஜினிகாந்த் காட்டமாக விமர்சித்துள்ளார்\nமத்திய அரசு அமைதிகாப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காட்டம்..\nடெல்லி வன்முறை தொடர்பாக மத்திய அரச�� அமைதியாக இருப்பது வெட்கக் கேடானது என காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா விமர்சித்துள்ளார்\n#DelhiViolence: உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு Rs.1 கோடி நிவாரணம்\nடெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமைக் காவலர் ரத்தன்லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்\n'டெல்லி வன்முறையை அரசியலாக்க வேண்டாம்: பிரகாஷ் ஜவடேகர்..\nவன்முறை தொடர்பாக சோனியா காந்தி கூறிய கருத்துகள் கண்டிக்கத்தக்கவை என பிரகாஷ் ஜவடேகர் கருத்து தெரிவித்துள்ளார்\nகெஜ்ரிவால் ஒரு தீவிரவாதி.. அதற்கு ஆதாரம் இருக்கு: பிரகாஷ் ஜவடேகர்\nடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை தீவிரவாதி என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் விமர்சித்துள்ளதால் பரபரப்ப்பு\nCAA போராட்டங்களுக்கு காங்கிரஸ், AAP கட்சிகளே காரணம் -BJP\nகுடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மக்களிடையே தவறான புரிதலை காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் ஏற்படுத்தி, போராட்டங்களை தூண்டியிருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது\nNRC மற்றும் NPR-க்கு இடையே எந்த தொடர்பும் இல்லை -அமித்ஷா\nதேசிய குடிமக்களின் பதிவு (NRC) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு (NPR) ஆகியவற்றுக்கு இடையே எந்த தொடர்பும் இல்லை, இதை நான் இன்று தெளிவாகக் கூறுகிறேன்.\nNPR புதுப்பிக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nதேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) ஒப்புதல் அளித்தது.\nகலெக்‌ஷனில் கலக்கும் கர்ணன்: Box Office-ஐ மிரள வைத்த 3 நாள் கலெக்‌ஷன் தொகை\n 41 வயதில் கெய்ல் மிகப்பெரிய சாதனை, மிரண்டு போன மற்ற போட்டியாளர்கள்\nஅதிகரிக்கும் கொரோனா; இரவு நேர ஊரடங்கை அமல், முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை\nதேர்தல் ஆணையம் தடையை எதிர்த்து தர்ணாவில் அமர்ந்தார் மம்தா பானர்ஜி\n கொரோனா ஆட்டம், ஆபத்தில் இந்த 16 மாநிலங்கள்\nஊழியர்களுக்கு குளு குளு செய்தி, ஜூலை 1 முதல் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்\nBank Holidays: வரிசையாக பல நாட்களுக்கு வங்கி விடுமுறை, பணிகளை இப்போதே முடித்துக்கொள்ளுங்கள்\nElection Commission: தேர்தல் பிரசாரம் செய்ய மம்தா பானர்ஜிக்கு 24 மணி நேரத் தடை\nIPL 2021: 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி, சஞ்சு சாம்சன் செஞ்சுரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/corona-confirms-velachery-peoples-justice-center-candidate/", "date_download": "2021-04-13T21:49:06Z", "digest": "sha1:FFUAO4NCNUN5VHFGRK66ZJSJWLX6RNXG", "length": 9136, "nlines": 95, "source_domain": "mayilaiguru.com", "title": "வேளச்சேரி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி - Mayilai Guru", "raw_content": "\nவேளச்சேரி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற அனைத்து கட்சிகளும், வேட்பாளர் அறிவிப்பு, பிரச்சாரம் என்று தங்களது தேர்தல் பணிகளை முழுவிச்சில் செய்துவருகின்றனர்.\nஇதன்படி மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக வேளச்சேரி தொகுதியில் விருப்ப ஓய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்நிலையில் வேளச்சேரி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “நான் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டதை, வேளச்சேரி வாக்காளர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நான் உங்கள் அனைவரையும் சந்தித்து உங்கள் ஆசீர்வாதங்களையும் வாக்குகளையும் பெற விரும்புகிறேன். நாங்கள் டிஜிட்டல் முறையில் பிரசாரத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம். எங்களது கட்சி உறுப்பினர்கள் உங்களை சந்திப்பார்கள். எனக்கும், மக்கள் நீதி மய்யத்திற்கும் வாக்களியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\nஅன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி \nஇன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் \nநகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..\nஇந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் \nபிளஸ் டூ தேர்வில�� மாற்றம்\nPrevious மயிலாடுதுறை மக்கள் நீதி மய்யம் கட்சியின் எம்.என்.ரவிச்சந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார்.\nNext மயிலாடுதுறை அமமுக வேட்பாளர் கோமல் அன்பரசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/07/blog-post_17.html", "date_download": "2021-04-13T22:40:20Z", "digest": "sha1:5KC677ABDTQ5XTSMS3IXMT7L37KOX4ZX", "length": 10880, "nlines": 206, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: இலக்கியவாதி ஆகிறார் நித்யானந்தர்- சாருவுக்கு எதிராக வினோத கூட்டணி", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஇலக்கியவாதி ஆகிறார் நித்யானந்தர்- சாருவுக்கு எதிராக வினோத கூட்டணி\nஒரு வழியாக பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது..\nகடந்த சில நாட்களாக மாபெரும் சதித்திட்டத்துடன் எழுத்தாளர் சாருவுக்கு எதிராக சிலர் வேலை செய்து வந்தனர்.. இதற்கு தலைமை ஏற்று ஓர் அறிவு ஜீவி செயல்பட்டு வந்தார்..\nஇந்த நிலையில் சாமியார் நித்யானந்தர் , சாருவின் சில கதைகளை படித்து விட்டு , அதில் வரும் சம்பவங்களை தொகுத்து , அவதூறு பிரச்சாரம் ஒன்றை ஆரம்பிக்க முயன்று இருக்கிறார். நித்யானந்தாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் பெரிய சக்திகளை விட்டு , ஓர் எழுத்தாளர் மேல் பாய்வது ஏன் என்பதே சந்தேகத்துக்கு உரிய ஒன்று..\nஆனால் ஓர் அறிவு ஜீவி , சம்மன் இல்லாமல் ஆஜர் ஆவது போல இதில் ஆஜராகி தன் துவேஷத்தை காட்டி இருக்கிறார்..\nநித்யானந்த வெளியிட்ட அவதூறு உண்மையா பொய்யா என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல், அவர் சொல்வது உண்மை போலவும், சாமியார் ஒருவர் இது போன்ற உண்மைகளை வெளியே சொல்லக்கூடாது என்பது போலவும் எழுதி இருக்கிறார்...\nபடிப்பும் , திறமையும் இருந்தால் மட்டும் போதாது.. நல்ல உள்ளமும் வேண்டும் ..\nஒரே ஒரு வேண்டுகோள்... இனி மேல் அவதூறு கிளப்ப நினைப்பவர்களுக்கு , சாருவின் எழுத்துக்களில் இருந்தே ஐடியா எடுத்து கொடுக்காமல் , புதிதாக எழுதி கொடுக்கவும்...\nபடித்தவன் சூதும், வாதும் செய்தால் போவான் போவான் .ஐயோ வென போவான் - பாரதியார்\nநீங்கள் மட்டும்தான் பதிவுலகத்தில் லூசு மாதிரி பதிவு போடுகிறீர்கள் யாரும் நம் பதிவை படிப்பதில்லை என்று தெரிந்தும். உங்கள் பதிவின் இணைப்பை எனக்கு காட்டிய திரட்டிகளுக்கு எனது கண்டனங்கள்.\nநன்றி. கவிஞன் மாதிரி எழுதுகிறேன் என சொல்லாததற்கு மகிழ்கிறேன்ொல்லாததற்கு மகிழ்கிறேன்\nwww.ragamtv.com இல வந்த சாருவின் நேர்காணலை இங்கு வீடியோவின் இணைப்பை கொடுங்கள்.அங்கு கிடைக்கவில்லை\nசாருவின் பழைய திரைப்பட விமர்சனங்கள் (மகாநதி போன்ற ) கொண்ட புத்தகம் உள்ளதாஅதை இங்கு அறிமுகம் செய்யுங்கள்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nபெண்கள், அவதூறு , துரோகி , மது- சாரு FAQ ( அடிக்க...\nஇளம்பெண்ணும்& துரோகியும்- சாரு சந்திப்பில் நான் க...\nஇலக்கியவாதி ஆகிறார் நித்யானந்தர்- சாருவுக்கு எதிரா...\nசலுகை விலையில் சாரு புத்தக திட்டம் -அப்டேட்\nசாரு நிவேதிதாவின் புத்தகம் இலவசமாக - அதிரடி சலுகை ...\nஉலகை உலுக்கிய புத்தகம் _ இப்போது தமிழில்உலகை உலுக்...\nசலுகை விலையில் சாரு புத்தகம்\nஞானிகள் நாய்களை விரும்புவது ஏன்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://an-baikalskaya-gavan.ru/erotiksexgeschichten/tag/pundai/", "date_download": "2021-04-13T23:32:36Z", "digest": "sha1:U7RATT5HTXU2FOP2W6TTBYZRODBQXHGT", "length": 6060, "nlines": 55, "source_domain": "an-baikalskaya-gavan.ru", "title": "Pundai | Tamil Sex Stories • Tamil Kamaveri • Tamil Kamakathaikal", "raw_content": "\nTamil sex Videos – பெயர் ராஜா. எனக்கு ஒரு அத்தை இருக்கிறாள். அவங்களைப் பற்றி சொல்றதுன்னா செக்ஸ் பாம் என்று ஒரே வார்த்தையில் வர்ணிக்கலாம். அவ்வளவு அழகான செக்ஸி ஃபிகர். எனக்கு 14 வயதாக இருக்கும்போதே எங்க தாய் மாமா அத்தையை கல்யாணம் பண்ணிக்கிட்டார். ஆனா இன்னும் அத்தையின் அழகு கூடியதே தவிர குறையல. மாமா என்றால் சொத்தை ஆகிட்டார்.நான் அடிக்கடிஅத்தை வீட்டுக்கு போவேன். சில நேரங்கள்ல மாமா இருப்பார். மற்ற நேரங்களில் அத்தை மட்டும் இருப்பாள்.\nமதியம் மணி மூன்று . பவர் கட் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://iyarkkai.com/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2021-04-13T22:13:21Z", "digest": "sha1:6NMU7IY34KVDHUMOREFPDHHR5XPQANYO", "length": 14956, "nlines": 114, "source_domain": "iyarkkai.com", "title": "மணிலாவுக்கு ஏற்ற மார்கழி பட்டம் – இயற்கை", "raw_content": "\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nHome»அறுவடை & சாகுபடி»சாகுபடி நுட்பங்கள்»மணிலாவுக்கு ஏற்ற மார்கழி பட்டம்\nமணிலாவுக்கு ஏற்ற மார்கழி பட்டம்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nமார்கழி மாதப் பட்டத்தில் மணிலா (நிலக்கடலை) பயிரிட்டால் கூடுதல் மகசூல் பெற்று லாபம் அடையலாம் என திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய வேளாண்மை உதவி இயக்குநர் பா.தேவநாதன், விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமணிலா விதைப்பு செய்ய ஏற்றப் பருவமான இந்த தருணத்தில் பின்வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மணிலா பயிரிட்டு கூடுதல் மகசூல் பெற்று லாபம் அடையலாம்.\nதை மாதம் முதல் தேதிக்குள் மணிலா விதைப்பை செய்து முடித்திட வேண்டும்.\nகாற்றோட்டம் மற்றும் வடிகால் வசதி உள்ள செம்மண் மற்றும் இருமண் பாடுள்ள மண்வகை, மணிலா பயிரிட ஏற்றது.\nநல்ல விளைச்சல் பெற வேண்டுமானால் நல்ல விதை அவசியம். சான்றுப் பெற்ற டி.எம்.வி.2,டி.எம்.வி.7, வி.ஆர்.ஐ.2, வி.ஆர்.ஐ.3, வி.ஆர்.ஐ.ஜி.என்.5 ஆகிய ரகங்கள் இப்பருவத்துக்கு ஏற்றதாகும்.\nசிறியப் பருப்பு விதைகள் ஏக்கருக்கு 50 முதல் 55 கிலோவும், பெரிய பருப்புகள் கொண்ட விதைகள் ஏக்கருக்கு 55 முதல் 60 கிலோ தேவைப்படும்.\nவிதைகளின் மூலமும், மண்ணின் மூலமும் பரவும் வேர் அழுகல் நோய், தண்டு அழுகல் நோய், இலைப்புள்ளி நோய் போன்றவற்றை கட்டுப்படுத்த ரசாயனப் பூச்சிக் கொல்லிகளான திராம் மற்றும் பாவிஸ்டின் ஆகியவற்றை ஒரு கிலோ விதைப் பருப்புக்கு 2 கிராம் வீதம் நன்றாக கலந்து 24 நேரம் வைத்திருந்து, பின்னர் விதைப்பது அவசியம்.\nமண்ணின் தன்மை மற்றும் நீர்ப்பிடிப்புத் தன்மையை பொறுத்து, வயலை 3 அல்லது 4 முறை புழுதிப்படக் கட்டிகள் இன்றி சீராக உழுது, பாத்திக் கட்டுவது அவசியமாகும்.\nஉழவுக்கு முன் ஏக்கருக்கு 5 டன் மக்கிய குப்பைகளையோ அல்லது தொழு உரத்தையோ இடுவது மண் வளத்தையும், மகசூலையும் அதிகரிக்கும்.\nவிதைக்கும்போது வரிசைக்கு வரிசை ஒரு அடி அல்லது 30 செ.மீ., செடிக்கு செடி 10 செ.மீ. இடைவெளியில் மட்டுமே விதைப்பு செய்ய வேண்டும்.\nகளைக்கொட்டு மூலம் விதைப்பு செய்வதாயிருந்தால் ஒரு சதுரமீட்டருக்கு 33 செடிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.\nஇதைவிட செடிகள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தால் மகசூல் கண்டிப்பாக குறையும்.\nஇறவை மணிலாவுக்கு கீழ்கண்ட அளவில் உரமிடுவது மிகவும் அவசியம்.\nபயிரின் சீரான வளர்ச்சிக்கு தேவைப்படும் நைட்ரஜன் சத்தான யூரியாவை ஏக்கருக்கு 35 கிலோவும், வேர்களின் சீரான வளர்ச்சி மற்றும் காய்பிடிப்பை அதிகரிக்கும்.\nமண் சத்தைத் தரும் சூப்பர் பாஸ்பேட் ஏக்கருக்கு 100 கிலோவும், பூச்சிநோய் தாக்குதலை தாங்கி வளரவும், வறட்சியைத் தாங்கி வளரவும், மகசூல் அதிகமாக உதவிடும்.\nசாம்பல் சத்தைத் தரும் பொட்டாஷுக்கு உரம் 40 கிலோவும் அடியுரமாக கடைசி உழவில் இடுவது மிகவும் நல்லது. மேலும் கடைசி உழவின்போது, திரட்சியான பருப்புகளை உருவாக்கவும், எண்ணெய் சத்தை அதிகரிக்கவும் உதவிடும்.\nஜிப்சத்தினை ஏக்கருக்கு 80 கிலோ என்ற அளவில் இடுவது அவசியமாகும்.\nவிதைப்புக்குப் பின், உயிர்நீர்ப் பாய்ச்சியும், பின் மண்ணின் தன்மைக்கு ஏற்ப சரியான இடைவெளியில் நீர்பாய்ச்ச வேண்டும்.\nஉரிய நேரத்தில் களையெடுத்துப் பராமரிப்பது மிகவும் அவசியமாகும்.\nஇர���்டாம் களையின்போது ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சத்தை மேலுரமாக இட்டு, பின்னர் மண் அணைப்பது மகசூலை அதிகரிப்பதுடன், கம்பிகள் சீராக மண்ணில் இறங்கி அதிக எண்ணிக்கையில் காய்களாக மாறிட உதவும்.\nபூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் ஏற்பட்டால் வேளாண்மைத் துறை அலுவலர்களின் அறிவுரையின்படி, மட்டுமே பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nமணிலாச் செடியின் நுனி இலை மஞ்சளாக மாறி, அடி இலைகள் காய்ந்து உதிரும்போது காய்களின் உட்புறம் கரும்பழுப்பு நிறமாக மாறி இருக்கும். இந்த தருணமே அறுவடைக்கு ஏற்ற நேரமாகும்.\nஇந்தத் தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதன் மூலம் நடப்பு மார்கழிப் பருவத்தில் கூடுதல் மகசூல் எடுக்கலாம்.\nதற்போது அந்தந்த வேளாண் விரிவாக்க மையத்தின் சான்று பெற்ற விதை டி.எம்.வி.2 என்ற ரகம் விவசாயிகளுக்கு எண்ணெய் வித்து அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கிலோவுக்கு ரூ.12 மானியத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு பாதி விலையில் விதை கிராம திட்டத்திலும் விநியோகம் செய்யப்படுகிறது.\nNext மணிலா சாகுபடி உத்திகள்\nவாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி\nகோபி பகுதியில் வாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி செய்வது அதிகரித்துள்ளது. ஊடுபயிர் மூலம் ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை …\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nvasudevan. g: நலல ஆலோசனைகள் நன்றி...\nஇணையதள வடிவமைப்பு & மேலாண்மை ETS", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1044134", "date_download": "2021-04-13T23:11:47Z", "digest": "sha1:GOIMT6PCEIKB7MKHVHLN6SNFCUOK4FZX", "length": 2900, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மஞ்சாடி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மஞ்சாடி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:52, 5 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம்\n20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n08:48, 15 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nFahimrazick (பேச்சு | பங்களிப்புகள்)\n-- Adenanthera1.jpg ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n01:52, 5 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMystBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: dv:މަދޮށި)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-04-14T00:06:20Z", "digest": "sha1:KOG7DHP347GO4WEADNZE4IZXXPYVEQJJ", "length": 5532, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒரு நாள் ஒரு கனவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஒரு நாள் ஒரு கனவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு நாள் ஒரு கனவு\nகதாநாயகி சோனியா அகர்வால் பணத்தையே பெரிதாக எண்ணும் சகோதர்களுடன் பிறந்தவர். கதாநாயகன் ஸ்ரீகாந்த் பாசமே பெரிது என்று பாசமழை பொழியும் சகோதரிகளுடன் பிறந்தவர். இருவருக்கும் இடையியே தோன்றும் மோதல், சவால் மற்றும் காதல்தான் ஒரு நாள் ஒரு கனவு படத்தின் கதை.\nஇயக்குனர் பாசில் சாதாரணமான ஒரு கதையையும் அழுத்தமான காட்சியமைப்புகளால் அற்புதமான படமாக மாற்றும் வித்தை தெரிந்தவர்.\nஒரு நாள் ஒரு கனவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஏப்ரல் 2015, 12:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE_(%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-04-14T00:12:22Z", "digest": "sha1:2S53TWU2EJWJPR3MIEH5ZZFWFUOYHMHG", "length": 6485, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "செல்வா (இயக்குநர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(செல்வா (இயக்குனர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசெல்வா இந்தியத் திரைப்பட இயக்குன்ர்.[1] இவர் படங்களை மறுஆக்கம் செய்வதற்குப் பெயர் பெற்றவர். செல்வா பல தமிழ் திரைப்படங்கள் இயக்கியுள்ளார்.[2]\n1999 ஆசையில் ஒரு கடிதம் தமிழ்\n1999 உன்னருகே நானிருந்தால் தமிழ்\n2000 ஜேம்ஸ் பாண்டு தமிழ்\n2003 ஸ்டுடண்ட் நெம்பர் ஒன் தமிழ்\n2006 நெஞ்சில் ஜில் ஜில் தமிழ்\n2007 நான் அவனில்லை தமிழ்\n2009 குரு என் ஆளு தமிழ்\n2009 நான் அவனில்லை 2 தமிழ்\n2011 நூற்றுக்கு நூறு தமிழ் படப்பிடிப்பு நடைபெறுகிறது\n2011 முறியடி தமிழ் படப்பிடிப்பு நடைபெறுகிறது\n2011 நாங்க தமிழ் படப்பிடிப்பு நடைபெறுகிறது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 17:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-04-14T00:03:40Z", "digest": "sha1:PUXPOBE2B6XRB7SK776BUJGDFOJFOFXQ", "length": 6493, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:ஔவையார் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் ஔவையார் (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇது ஔவையார் (திரைப்படம்) பற்றிய கட்டுரையின் வளர்ச்சி தொடர்பான கலந்துரையாடலுக்கான பக்கமாகும்.\nஇது கட்டுரைத் தலைப்பைப் பற்றிய ஒரு வலைப்பதிவு அல்ல.\n• உங்கள் கருத்துகளை அலைக் குறியீட்டால் கையொப்பமிடுங்கள் (~~~~).\n• புதிய பத்திகளை பழையவற்றிற்கு கீழாகப் பதியவும். புதிய கருத்துக்கள்.\n• தனி நபர் தாக்குதல்களைத் தவிர்க்கவும்\n• புதியவர்களுடன் நயம்படப் பழகுக\n• சொந்தக் கருத்துக்கள் கூடாது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2017, 08:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault-kwid/car-price-in-bulandshahr.htm", "date_download": "2021-04-13T22:54:01Z", "digest": "sha1:ERVNAFOH5S6ZPWWQLOR7TR47LRJUZ45Q", "length": 27038, "nlines": 503, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ரெனால்ட் க்விட் 2021 புலேண்ட்ஷார் விலை: க்விட் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரெ���ால்ட் க்விட்\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட்க்விட்road price புலேண்ட்ஷார் ஒன\nபுலேண்ட்ஷார் இல் ரெனால்ட் க்விட் இன் விலை\nரெனால்ட் க்விட் விலை புலேண்ட்ஷார் ஆரம்பிப்பது Rs. 3.12 லட்சம் குறைந்த விலை மாடல் ரெனால்ட் க்விட் எஸ்டிடி மற்றும் மிக அதிக விலை மாதிரி ரெனால்ட் க்விட் ஏறுபவர் 1.0 அன்ட் விருப்பம் உடன் விலை Rs. 5.31 லட்சம்.பயன்படுத்திய ரெனால்ட் க்விட் இல் புலேண்ட்ஷார் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 3.00 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ரெனால்ட் க்விட் ஷோரூம் புலேண்ட்ஷார் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் kiger விலை புலேண்ட்ஷார் Rs. 5.45 லட்சம் மற்றும் மாருதி எஸ்-பிரஸ்ஸோ விலை புலேண்ட்ஷார் தொடங்கி Rs. 3.70 லட்சம்.தொடங்கி\nக்விட் எஸ்டிடி Rs. 3.66 லட்சம்*\nக்விட் 1.0 ரோஸ்ட் விருப்பம் Rs. 5.42 லட்சம்*\nக்விட் 1.0 ரஸ்ல் அன்ட் Rs. 5.42 லட்சம்*\nக்விட் ஏறுபவர் 1.0 அன்ட் விருப்பம் Rs. 6.07 லட்சம்*\nக்விட் ரஸ்ல் Rs. 4.76 லட்சம்*\nக்விட் 1.0 ஆர்.எக்ஸ்.எல் Rs. 5.01 லட்சம்*\nக்விட் ரோஸ்ட் Rs. 5.09 லட்சம்*\nக்விட் 1.0 ரோஸ்ட் அன்ட் விருப்பம் Rs. 5.84 லட்சம்*\nக்விட் ;; Rs. 5.66 லட்சம்*\nக்விட் 1.0 neotech அன்ட் Rs. 5.55 லட்சம்*\nக்விட் ரஸே Rs. 4.43 லட்சம்*\nபுலேண்ட்ஷார் சாலை விலைக்கு ரெனால்ட் க்விட்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in புலேண்ட்ஷார் : Rs.3,66,017**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புலேண்ட்ஷார் : Rs.4,43,476**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புலேண்ட்ஷார் : Rs.4,76,673**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புலேண்ட்ஷார் : Rs.4,95,484**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புலேண்ட்ஷார் : Rs.5,01,017**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புலேண்ட்ஷார் : Rs.5,09,870**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புலேண்ட்ஷார் : Rs.5,19,829**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புலேண்ட்ஷார் : Rs.5,42,513**அறிக்கை தவறானது விலை\n1.0 ரஸ்ல் அன்ட்(பெட்ரோல்)Rs.5.42 லட்சம்**\non-road விலை in புலேண்ட்ஷார் : Rs.5,42,734**அறிக்கை தவறானது விலை\n1.0 ரோஸ்ட் விருப்பம்(பெட்ரோல்)Rs.5.42 லட்சம்**\non-road விலை in புலேண்ட்ஷார் : Rs.5,55,239**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புலேண்ட்ஷார் : Rs.5,66,194**அறிக்கை தவறானது விலை\n1.0 ரோஸ்ட் அன்ட் விருப்பம்(பெட்ரோல்)\non-road விலை in புலேண்ட்ஷார் : Rs.5,84,231**அறிக்கை தவறானது விலை\n1.0 ரோஸ்ட் அன்ட் விருப்பம்(பெட்ரோல்)Rs.5.84 லட்சம்**\nஏறுபவர் 1.0 அன்ட் விருப்பம்(பெட்ரோல்) (top model)\non-road விலை in புலேண்ட்ஷார் : Rs.6,07,690**அறிக்கை தவறானது விலை\nஏறுபவர் 1.0 அன்ட் விருப்பம்(பெட்��ோல்)(top model)Rs.6.07 லட்சம்**\nக்விட் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுலேண்ட்ஷார் இல் kiger இன் விலை\nபுலேண்ட்ஷார் இல் எஸ்-பிரஸ்ஸோ இன் விலை\nபுலேண்ட்ஷார் இல் ஆல்டோ 800 இன் விலை\nஆல்டோ 800 போட்டியாக க்விட்\nபுலேண்ட்ஷார் இல் டியாகோ இன் விலை\nபுலேண்ட்ஷார் இல் செலரியோ இன் விலை\nபுலேண்ட்ஷார் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா க்விட் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 916 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,116 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,416 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,788 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,388 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா க்விட் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா க்விட் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nரெனால்ட் க்விட் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா க்விட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்விட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்விட் விதேஒஸ் ஐயும் காண்க\nபுலேண்ட்ஷார் இல் உள்ள ரெனால்ட் கார் டீலர்கள்\nஜிடி சாலை புலேண்ட்ஷார் 203001\nரெனால்ட் க்விட் பிஎஸ்6 ரூபாய் 2.92 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது\nதூய்மையான உறிஞ்சுக் குழாய் உமிழ்வுகளைக் கொண்ட ஒரு க்விட்டுக்கு நீங்கள் அதிகபட்சமாக ரூபாய் 9,000 முதல் ரூபாய் 10,000 வரை செலுத்த வேண்டும்\nஎல்லா ரெனால்ட் செய்திகள் ஐயும் காண்க\nஐஎஸ் driver seat உயரம் adjustment கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் க்விட் இன் விலை\nநொய்டா Rs. 3.71 - 6.14 லட்சம்\nகாசியாபாத் Rs. 3.66 - 6.07 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 3.46 - 5.83 லட்சம்\nசஹிதாபாத் Rs. 3.52 - 5.99 லட்சம்\nஅலிகார் Rs. 3.52 - 5.99 லட்சம்\nகஜ்ரவ்லா Rs. 3.52 - 5.99 லட்சம்\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2021-04-13T22:48:59Z", "digest": "sha1:D32UWRZ7F77BVNGY7R3J4TVH2DSE2P6H", "length": 7106, "nlines": 90, "source_domain": "thetamiljournal.com", "title": "அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு Zoom Live – The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா\nJapan’s radioactive Fukushima நீரை கடலில் கொட்ட ஜப்பானின் முடிவு\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nஅனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு Zoom Live\n← தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் சிறிலங்கா அரசிற்கு எதிராக நடைபெற்றுவரும் தொடர் மக்கள் எழுச்சிப்\nதாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் இலங்கை அரசுக்குஎதிராக நடைபெற்றுவரும் தொடர் போராட்டம் 6-வது நாளாக →\nடொரொன்டோ சிவிக் ஊழியர் சங்கத்திற்கு உள்ளூர் 416 முகமூடிகளின் விநியோகம்\nஉலக பத்திரிகை சுதந்திர தினம்World Press Freedom Day\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா\nஇன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு 7000 மேலாக உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nJapan’s radioactive Fukushima நீரை கடலில் கொட்ட ஜப்பானின் முடிவு\nகனடிய மத்திய அரசு Air Canadaவுக்கு $5.9B நிதி உதவி அறிவிக்கிறது\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nசமகால உலக ஒழுங்கில் சர்வதேச அரசியலை கணிப்பிட்டு செயல்படும் நாடுகளும் ஆட்சியாளரும் பாதுகாக்கப்படும் நிலையொன்று வளர்ந்து வருகிறது. அத்துடன் அத்தகைய அரசியலை உருவாக்கும் போது எதிரியின் பலவீனத்தை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\nArticles Nation கட்டுரை முனைவர் துரை.மணிகண்டன்\nகணித்தமிழும் வேலைவாய்ப்புகளும் – ஒரு பார்வை\nஎங்கிருந்தோ வந்தான் – By : கௌசி காணொளியில் கதை\nNaan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.in/2021/02/pgtrb-tamil-syllabus-2021-download-pdf.html", "date_download": "2021-04-13T21:57:05Z", "digest": "sha1:A6QEDXG4JRSJKIB4G5WY4LAASZDQFZHF", "length": 4304, "nlines": 93, "source_domain": "www.kalvinews.in", "title": "PGTRB Tamil Syllabus 2021 Download Pdf", "raw_content": "\nதமிழக அரசு மேல் நிலைப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியராக பணிபுரிய TN PGTRB தேர்வில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் ஆகும்.. அதற்காக PGTRB Latest syllabus கீழே கொடுத்துள்ளோம், பதிவிறக்கம் செய்து பயன் படுத்திக்கொள்ளுங்கள். நன்���ி\nஉங்கள் PAN, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா ஒரு கிளிக் செய்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்\nG.O 188 - PO, P1, P2, P3 தேர்தல் அலுவலர்களுக்கான ஊதியம் எவ்வளவு - புதிய அரசாணை வெளியீடு\nகாலவரையரையின்றி பள்ளிகளை மூட உத்தரவு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு; அகவிலைப்படி உயர்வு.\nநாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.\nஇரண்டாவது தேர்தல் பயிற்சி நடைபெறும் இடம் மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு\nதமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று \nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கவும் - Direct Checking Link\nநாளை (17.03.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல் - சார்பு - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.lkedu.lk/2020/10/6-2019_91.html", "date_download": "2021-04-13T22:17:04Z", "digest": "sha1:SQOBDX6JXOGAHQYEWWDZVOVIND4HAPCY", "length": 5262, "nlines": 246, "source_domain": "www.lkedu.lk", "title": "தரம் 6 - சுகாதாரம் - வடமராட்சி வலயம் - இரண்டாம் தவணை - 2019 - lkedu.lk || learneasy.lk", "raw_content": "\nதரம் 6 - சுகாதாரம் - வடமராட்சி வலயம் - இரண்டாம் தவணை - 2019\nவடமராட்சி வலயக் கல்வி அலுவலகம் நடாத்திய தரம் 6 மாணவருக்கான சுகாதாரமும் உடற்கல்வியும் பாடத்துக்கான இரண்டாம் தவணைப் பரீட்சை வினாத்தாள் இங்கே பதிவிடப்பட்டுள்ளது\nவிடுமுறைகாலத்தில் மாணவரது கற்றல் செயற்பாடுகளுக்கு இன்றியமையாத ஒன்றாக அமையும் மேலும் இது ஒரு மீட்டற் பயிற்சியாகவும் அமையும்\nஇந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் \nO/L_ 2019_ கடந்தகால வினாத்தாள்கள்\nமாதிரி வினாத்தாள் - இலங்கை பரீட்சைத் திணைக்களம்\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - 2020 - வினாத்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/05/blog-post_92.html", "date_download": "2021-04-13T22:33:15Z", "digest": "sha1:TG2OS4KIEYHKK53A2ZA2ZC7KTGLIVVS2", "length": 3843, "nlines": 53, "source_domain": "www.thaitv.lk", "title": "பள்ளிவாயல்கள் மீளத் திறப்பது தொடர்பில் வெளியான செய்தி | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS பள்ளிவாயல்கள் மீளத் திறப்பது தொடர்பில் வெளியான செய்தி\nபள்ளிவாயல்கள் மீளத் திறப்பது தொடர்பில் வெளியான செய்தி\n\"மக்களது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலில்லாத வகையில் பள்ளிவாயல்கள் மீளத் திறப்பது பற்றி சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களோடு இலங்கை வக்ப் சபை கலந்தாலோசித்து வருகிறது\" என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி. எம். அஷ்ரப் (27.05.2020) தெரிவித்தார்\n\"வக்ப் சபையின் உத்தியோகபூர்வமான அறிவிப்பு வரும் வரையில் இந்த விடயத்தில் பொறுமை காக்குமாறு பள்ளிவாயல் நிர்வாகங்களும் பொதுமக்களும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும்\" அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/tneb-jobs/", "date_download": "2021-04-13T22:55:30Z", "digest": "sha1:Y73YHOYT3MJLPBBRHCJYOMD33IJUWWLG", "length": 7674, "nlines": 100, "source_domain": "mayilaiguru.com", "title": "வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி! - Mayilai Guru", "raw_content": "\nவேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித் தகுதி: மின்சாரத்துறையில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nதேர்வுக் கட்டணம்: ரூ. 500/- + ரூ.90/- (18% GST) + வங்கி சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.03.2021\nமேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\nஅன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி \nஇன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் \nநகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..\nஇந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் \nபிளஸ் டூ தேர்வில் மாற்றம்\nPrevious இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nNext வேலைவாய்ப்பு: மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைப��றுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/2229-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF.html", "date_download": "2021-04-13T22:46:04Z", "digest": "sha1:E37HLRK7SFHAAT25LRYO6FJKFFIGJFH7", "length": 16472, "nlines": 174, "source_domain": "dailytamilnews.in", "title": "அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு அமைச்சர் ந ிதியுதவி: – Daily Tamil News", "raw_content": "\nஅதிமுக முன்னாள் நிர்வாகிக்கு அமைச்சர் ந ிதியுதவி:\nஅதிமுக முன்னாள் நிர்வாகிக்கு அமைச்சர் ந ிதியுதவி:\nஇராஜபாளையத்தில் முன்னால் மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக பால்வளத்துறை அமைச்சர் நிதி உதவி\nவிருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் வசித்து வரக்கூடியவர்\nராஜா இவர் முன்னால் விருதுநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளராக பதவி வகித்து வந்தார் இவரது மனைவி தனலட்சுமி இராஜபாளையம் நகர் மன்ற தலைவியாக பதவியில் இருந்தார் கடந்த மாதம் கொரோனாவால் உயிரிழரந்தார் இந்நிலையில்\nசெல்வசுப்பிரமணி ராஜா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக பால்வளத் துறை அமைச்சருக்கு கட்சி நிர்வாகிகள் தகவல் தெரிவிந்தனர் தகவலின் பேரில் இராஜபாளையம் வந்த பால��வளத்துறை அமைச்சர் கே. டி .ராஜேந்திரபாலாஜி அவரது சொந்த பணத்தில் இருந்து 3 லட்சம் ரூபாய் உதவி செய்து சிகிச்சை பெற அறிவுரை வழங்கினார் அதைத் தொடர்ந்து சென்னையில் அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கபடும் என உறுதி அளித்துள்ளார்.\nஅரசு மருத்துவமனையில் 4 பேர் உயிரிழந்த சம் பவம் அரசியல் நோக்கோடு திமுக தலைவர் பேசுகிறா ர்…அமைச்சர்\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nவிழா நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மனு:\nமதுரையில் ஆலய திருவிழாவை நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மாவட்டத் தலைவர் அழகர்சாமி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனு அளித்தனர்.\nகொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் டீக் க டைக்காரர்…\nதிருப்பரங்குன்றம் அருகே கொரான இரண்டாவது அலைக்காக சோளங்குருணி கிராமத்தில் போராடும் தனி ஒருவர்:\nமுக கவசம், கப சுரக்குடி நீர் வழங்கி வரும் தன்னார்வலர்\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங்குருணி கிராமத்தில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 54) இவர் டீக்கடை தொழில் நடத்தி வருகிறார்.\nதற்போது வேகமாக பரவிவரும் கொரானா தொற்று இரண்டாவது பரவலை தடுக்கும். விதமாக தன்னார்வலராக ரவிச்சந்திரன் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.\nசோளங்குருணி கிராமத்தில் மட்டுமல்லாமல் சுற்றுப்புறங்களில் செல்லும் பேருந்துகளில் ஏறி பொதுமக்கள் அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் கப சுர குடிநீர் வழங்கி தன்னார்வலராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.\nரவிசந்திரன் ஏற்கனவே கடந்த வருடம் கொரான தொடருக்கு தனது மாருதி ஆம்னி வேனில் ஸ்பீக்கர் மைக்செட் மூலம் விழிப்புணர்வு செய்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்காக திருமங்கலம் காவல் உதவி கண்காணிப்பாளர் (டிஎஸ்பி ) வினோதினியிடம் பாராட்டு சான்றிதழ் , மற்றும் கேடயம் பரிசு பெற்றவர் என்பது பாராட்டுக்குரிய விஷயம்.\n*மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்க கோரி பொதுமக்கள் போராட்டம்.\nமதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும்,கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விழாவானது பக்தர்கள் அனுமதியின்றி ஆகமவிதிப்படி நடத்தப்பட்டது, இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்தநிலையில் கோவில்களில் வழிபட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் இந்த ஆண்டு நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவினை பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சித்திரை திருவிழா எப்போதும் போல பக்தர்கள் அனுமதியோடு நடத்தகோரியும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்,இதில் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிவருகின்றனர், போராட்டத்தால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர், கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு காரணத்தால் காவல்துறையினர் அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்ய இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டுகட்டாக கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nகுஷ்பூ வின் கணவருக்கு கொரோனா\n கேட்டவருக்கு மட்டுமின்றி ஆண்களுக்கே சவுக்கடி பதில் கொடுத்த நடிகை\n உங்கள் கைக் கூறுவது என்ன\nஉயர்ந்த ரேகைகள்உள்ளங்கையில் உள்ள அனைத்து ரேகைகளும் சற்று உயர்ந்து இருப்பதோடு, அவற்றின் வரிகள் சுத்தமானவையாகவும், நடுவில் உடைக்கப்படாமலும் இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமாக இருப்பார்கள்… [...]\nஏப்.13: தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா; 18 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஏப்.13: தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா; 18 பேர் உயிரிழப்பு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nபண்டிகை நாட்களில் கூடுதல் கட்டணத்துடன் பத்திரப் பதிவு\nமங்களகரமான நாள்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்து வைக்க வேண்டும். பண்டிகை நாட்களில் கூடுதல் கட்டணத்துடன் பத்திரப் பதிவு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\n15 சிறு���ிக்கு பாலியல் தொல்லை பாதிரியார் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு\nகீழ்பாக்கத்தைச் சேர்ந்த பாதிரியார் ஹென்றி உட்பட நான்கு பேர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 15 சிறுமிக்கு பாலியல் தொல்லை\n அநியாயமாய் போன பேராசிரியை உயிர்\nஆக்ஸிஜன் அளவு மிகவும் ஆபத்தான நிலையில் 60 சதவீதமாக குறைந்தது. மருத்துவமனைகளின் அலட்சியம், அலைக்கழிப்பு அநியாயமாய் போன பேராசிரியை உயிர் அநியாயமாய் போன பேராசிரியை உயிர் முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான… [...]\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 40. ஆதித்யனே பிரம்மம்\nமஞ்சளுக்கு போதிய விலை இல்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2016/09/", "date_download": "2021-04-13T22:12:19Z", "digest": "sha1:XBAVK7ZR2JJWILKUJRQXEDPZI2CKVDRT", "length": 218789, "nlines": 599, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: September 2016", "raw_content": "\nடெலோ அழிக்கப் பட்ட திடீர் சதிப்புரட்சி : நடந்தது என்ன\nஒரு காலத்தில், ஈழத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை விட, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) அதிக பலத்துடனும், செல்வாக்குடனும் இருந்தது என்று சொன்னால் இன்று பலர் நம்ப மாட்டார்கள். ஆனால், அது தான் உண்மை. ஆரம்ப காலகட்டத்தில் ஐந்து விடுதலை இயக்கங்கள் இயங்கின. அவற்றில் புலிகளுக்கும், டெலோவுக்கும் இடையில் பெரிய அளவு வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டுமே கொள்கை அளவில் வலதுசாரித் தன்மை கொண்டதாக காட்டிக் கொண்டன. நடைமுறையில் இராணுவவாதத்தை பின்பற்றி வந்தன.\n1983 ம் ஆண்டு நடந்த இனக்கலவரத்திற்கு பின்னர், ஐந்து இயக்கங்களுக்கும் இந்திய அரசு இராணுவப் பயிற்சியும், நிதியும், ஆயுதங்களும் வழங்கியது. இருப்பினும், டெலோவுக்கு அதிக கவனிப்பு கிடைத்து வந்தது. டெலோ எந்தளவுக்கு இந்திய ஆதரவைப் பெற்றிருந்தது என்பது, அவர்கள் நடத்திய பிரமிக்கத் தக்க தாக்குதல்களில் இருந்து வெளித் தெரிந்தது. இலங்கை வரலாற்றில் முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு நடந்த மிகப் பெரிய கெரில்லாத் தாக்குதல்கள் அவை.\n1984 ம் ஆண்டு, நவம்பர் மாதம், டெலோ போராளிகளின் அதிரடி நடவடிக்கையாக சாவகச்சேரி பொலிஸ் நிலையம் தாக்கப் பட்டது. ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்னர் புலிகளால் தாக்கப் பட்ட படியால், அதை மேலும் பலப்படுத்தி பெருமளவு இராணுவப் - பொலிசாரை குவித்து வைத்திருந்தனர். டெலோவின் தாக்குதலில் நாற்பதுக்கும் அதிகமான பொலிசார் கொல்லப் பட்டனர். பொலிஸ் நிலைய கட்டிடம் தகர்க்கப் பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து உதவிக்கு வந்த படையினரின் வாகனம் கைதடியில் வைத்த கண்ணிவெடியில் சிக்கிக் கொண்டது. அதிலும் சில படையினர் கொல்லப் பட்டனர்.\nமேற்படி தாக்குதல் ஏற்படுத்திய அதிர்வலைகள் டெலோவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவின. டெலோ போராளிகள் தம்முடன் வீடியோ படப்பிடிப்பாளர்களையும் அழைத்துச் சென்றிருந்தனர். ஈழப் போராட்ட வரலாற்றில் ஒரு வீடியோவில் பதிவு செய்யப்பட்ட முதலாவது தாக்குதல் அதுவாகும். பிற்காலத்தில் புலிகள் அந்தப் பாணியை பின்பற்றி, எல்லாத் தாக்குதல்களையும் வீடியோவில் பதிவு செய்தனர்.\nதாக்குதல் சம்பவங்களை காட்டும் வீடியோக்களை, புலிகள் தமது பிரச்சாரத்திற்கு திறம்பட பயன்படுத்திக் கொண்ட மாதிரித் தான், அன்று டெலோவும் நடந்து கொண்டது. சாவகச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதல் வீடியோவை கிராமங்கள் தோறும் கொண்டு சென்று காட்டினார்கள். இந்தப் பிரச்சார நடவடிக்கையால் ஏராளமான இளைஞர்களை அணிதிரட்ட முடிந்தது. பெரும்பாலான ஈழத் தமிழ் மக்களும், கொள்கை, கோட்பாடுகளை விட, இராணுவ சாகசங்களுக்கு மயங்குபவர்கள் தான். ஆன படியால், அன்று டெலோவுக்கு கணிசமான அளவு மக்கள் ஆதரவும் கிடைத்திருக்கும் என்பதை மறுக்க முடியாது.\n1985, ஜனவரி, முருகண்டியில் டெலோ வைத்த நிலக்கண்ணி வெடியில், கொழும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த யாழ்தேவி ரயில் வண்டி சிக்கிக் கொண்டது. அதில் பயணம் செய்து கொண்டிருந்த எழுபதுக்கும் பேற்பட்ட படையினரும், பொது மக்களும் கொல்லப் பட்டனர். ஆயிரம் கிலோ எடையுடைய ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தப் பட்ட படியால், பல ரயில் பெட்டிகள் தகர்க்கப் பட்டன.\nஅன்று டெலோ நடத்திய தாக்குதல்கள், இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாகிய மாதிரி, ஏனைய இயக்கங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏனெனில், அந்தளவு வெடி மருந்துகளை பயன்படுத்தும் ஆயுத பலம், அன்று வேறெந்த இயக்கத்திடமும் இருக்கவில்லை. அதன் அர்த்தம், இந்திய அரசு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து டெலோவை வளர்த்து விட்டிருந்தது. உண்மையில், அன்றைய சூழலில் டெலோ எல்லாவற்றிலும் பலமான இயக்கமாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.\nடெலோவின் வளர்ச்சி எந்தளவு துரித கதியில் நடந்ததோ, அந்தளவு வேகத்தில் அதன் வீழ்ச்சியும் ஆரம்பமாகியது. ஒரு இயக்கம் திடீரென வீக்கமடைவது நல்லதல்ல என்று அப்போதே பொது மக்கள் பேசிக் கொண்டனர். ஆயுத பலமும், போராளிகளின் எண்ணிக்கையும் அளவுக்கு அதிகமாக இருந்த படியால் கட்டுப்பாடு இல்லாமல் இயங்கியது. யாழ் குடாநாடு போராளிக் குழுக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் பல சமயங்களில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதற்கு டெலோவின் மக்கள் விரோத அராஜக நடவடிக்கைகள் ஒரு முக்கிய காரணம்.\nதலைவர் ஸ்ரீசபாரத்தினம் ஒரு நல்ல மனிதர் என்று பிற இயக்கங்களாலும் மதிக்கப் பட்டு வந்தார். ஆனால் இயக்கம் அவரது கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. அவருக்கு கீழே இருந்த தளபதிகள், ஆப்கானிஸ்தானில் இருந்த யுத்த பிரபுக்கள் மாதிரி நடந்து கொண்டனர். ஒவ்வொரு தளபதியும் தமக்கென தனியான பிரதேசத்தையும், விசுவாசமான போராளிகளையும் வைத்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தினர்.\nதாஸ், பொபி ஆகிய இரண்டு தளபதிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் விரிவடைந்து மோதல் நிலைக்கு வந்தது. \"பொபி குறூப்\", \"தாஸ் குறூப்\" என்று அழைக்கப் படுமளவிற்கு முரண்பாடுகள் வெளித் தெரிய ஆரம்பித்தன. கல்வியங்க்காடும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளும் பொபி குறூப்பின் கோட்டையாக கருதப் பட்டது. அதே மாதிரி, நெல்லியடியும், அதைச் சுற்றியிருந்த பகுதிகளும் தாஸ் குறூப்பின் கோட்டையாக கருதப் பட்டது.\nஇதற்குள் பிரதேசவாதமும் மறைந்திருந்தது. பொபி குறூப் யாழ் நகரை அண்டிய வலிகாமம் பகுதியை ஆதரவுத் தளமாகக் கொண்டிருந்தது. தாஸ் குறூப் வட மராட்சிப் பகுதியை ஆதரவுத் தளமாகக் கொண்டிருந்தது. இருப்பினும் கல்வியங்காடு டெலோவின் தலைமையகமாக கருதப் பட்டது. அங்கு தான் டெலோவின் மிகப்பெரிய முகாம் இருந்தது. வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த, குறிப்பாக திருகோணமலையை சேர்ந்த போராளிகளும் அதிகளவில் தங்கியிருந்தனர். அத்துடன் தலைவர் ஸ்ரீசபாரத்தினமும் அங்கு தானிருந்தார்.\nயாழ் குடாநாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்திருந்த படியால், கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்தன. எல்லா இடங்களிலும் ஆயுதமேந்திய போராளிகள் காணப் பட்ட சூழலில், வழமையான கொள்ளையர்கள் தமது கைவரிசையை காட்டத் தயங்குவார்கள். ஆக���யினால், இது இயக்கங்கள் நடத்திய கொள்ளை என்று மக்கள் பேசிக் கொண்டனர்.\nஏற்கனவே தனியாரின் வாகனங்களை அடாவடித்தனமாக பறித்துச் செல்லும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. அனேகமாக எல்லா இயக்கங்களும் அதைச் செய்துள்ளன. ஆயுத முனையில் வாகனங்களை பறித்துச் சென்று விட்டு, அவர்களது நோக்கம் நிறைவேறியதும் திருப்பிக் கொடுப்பது வழமையாக இருந்தது. ஆனால், டெலோ வழமைக்கு மாறாக பொது மக்களின் வாகனங்களை சொந்தமாக்கிக் கொண்டனர். வாகனம் எங்கே என்று உரிமையாளருக்கும் தெரிவிப்பதில்லை. இது உண்மையில் ஒரு வழிப்பறிக் கொள்ளை.\nஇதைத் தவிர வசதி படைத்தவர்களின் வீடுகளில் புகுந்து நகை,பணத்தை கொள்ளையடித்த சம்பவங்களும் நடந்துள்ளன. கொள்ளையர்கள் எப்போதும் முகமூடி அணிந்திருந்த படியால், அவர்கள் யார் என்பது தெரியாமல் இருந்தது. ஒரு வீட்டில் கொள்ளையடிக்கும் பொழுது, வீட்டிலிருந்தவர் அடையாளம் கண்டு விட்டதால், அவரை சுட்டுக் கொன்று விட்டனர். ஊர் முழுவதும் ரோந்து சுற்றும் இயக்கப் போராளிகளுக்கு தெரியாமல், எந்தத் திருடனும் வர முடியாது என்பது பொது மக்களின் அபிப்பிராயம். அத்துடன் கொள்ளையரின் கைகளில் தானியங்கித் துப்பாக்கிகளும் இருந்துள்ளன.\nஇது எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போன்று, நல்லூர் கந்தசுவாமி கோயில், தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோயில் ஆகிய மிகப்பெரிய பணக்கார கோயில்களில் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டன. அந்தளவு துணிச்சல் இயக்கங்களுக்கு மட்டுமே இருந்திருக்கும். அத்துடன் கோயில்களுக்கு அருகாமையில் இயக்கங்களின் சோதனைச் சாவடிகளும் இருந்தன. அவற்றை மீறி எந்தத் திருடனும் வர மாட்டான்.\nதுர்க்கையம்மன் கோயில் கொள்ளை டெலோவாலும், நல்லூர்க் கோயில் கொள்ளை புலிகளாலும் நடத்தப் பட்டதாக பொது மக்கள் நினைத்தற்கான காரணமும் அது தான். (தெல்லிப்பளை கோயில் கொள்ளையும் புலிகளால் நடத்தப் பட்டதாக பின்னர் ஊர்ஜிதப் படுத்தப் பட்டது.)\nபிற்காலத்தில், புலிகளின் திடீர் தாக்குதலில் டெலோ இயக்கம் முற்றாக அழிக்கப் பட்ட பின்னர், டெலோ கொள்ளையடித்து வைத்திருந்த பொருட்களை புலிகள் காட்சிக்கு வைத்தனர். பொதுமக்களின் வாகனங்கள் முதல் கோயில் நகைகள் வரையில் அதற்குள் இருந்தன. ஒரு சந்தை போடுமளவிற்கு போதுமான பொருட்கள் அங்கிருந்தன. புலிகள் தமது வாகனங்களில் சாரி சாரியாக அவற்றைக் கொண்டு வந்து குவித்திருந்தனர்.\nஅதற்குப் பின்னர் யாழ் குடாநாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் பெருமளவு குறைந்ததும் உண்மை தான். அன்று டெலோ மட்டுமல்லாது, வேறு இயக்கங்களும் கொள்ளைகளில் சம்பந்தப் பட்டதாக பொது மக்கள் நம்பினார்கள். இருப்பினும், டெலோ அழிக்கப் பட்ட பின்னர், எல்லாப் பழியும் அவர்கள் மேல் விழுந்த படியால், வேறு யாரும் பெயரைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை.\nடெலோவின் அடாவடித்தனங்களால் பொது மக்கள் வெறுப்புக் கொண்டிருந்தனர். உண்மையில், அதுவும் புலிகளின் டெலோ அழிப்பு நடவடிக்கைக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது. நான் நேரில் கண்ட, அல்லது கேள்விப்பட்ட சில உதாரணங்களை குறிப்பிடலாம்.\nயாழ் நகரில், கஸ்தூரியார் வீதியில் கடைக்கு முன்னால் நின்ற மோட்டார் சைக்கிளை இரண்டு இளைஞர்கள் கடத்திக் கொண்டு போக முயற்சித்தனர். உரிமையாளர் வந்து கூச்சல் போட்டதும், தாங்கள் \"டெலோ\" என்று சொன்னார்கள். உரிமையாளர் அதற்கும் மசியாமல் \"டெலோ என்றால் திருடர்களா\" என்று சத்தம் போட்டார். உடனே ஒருவன் கிரனேட் எடுத்து கிளிப்பை கழற்றி மிரட்டினான். இருப்பினும், அந்த இடத்தில் கூட்டம் கூடி விட்டதால் பின்வாங்கிச் சென்றனர்.\nசாவகச்சேரி கச்சாய் வீதியில் ஒரு பிரபலமான வீடியோ கசெட் வாடகைக்கு விடும் கடை இருந்தது. அவர்களிடம் ஏராளமான படக் காசெட்டுகள் இருந்தன. அந்த வீடியோக் கடையில் ஆபாசப் படங்களும் வாடகைக்கு விடுவதாக ஒரு குற்றச்சாட்டு, யாராலோ டெலோ முகாமில் இருந்தவர்களிடம் அறிவிக்கப் பட்டது. அவர்கள் வந்து வீடியோக் கடையில் இருந்த அத்தனை காசெட்டுகளையும் ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்று விட்டனர்.\nஆபாசப் படக் காசெட்டுக்காக ஒரு கடையில் இருந்த அத்தனை பொருட்களையும் அபகரித்து சென்றார்கள். இது மாதிரியான \"கலாச்சாரப் பாதுகாப்பு நடவடிக்கை\" பல இடங்களிலும் நடந்துள்ளது. பிற்காலத்தில், டெலோ முகாம்கள் புலிகளால் கைப்பற்றப் பட்ட பின்னர், அங்கு பல ஆபாசப் படக் காசெட்டுகளை கண்டெடுத்ததாக கூறினார்கள்.\nதமிழ்க் கலாச்சாரக் காவலர்களான டெலோ இயக்கத்தினர், கல்வியங்காட்டில் ஆபாசப் படம் தயாரித்ததாக அங்கிருந்த பொது மக்கள் பேசிக் கொண்டனர். டெலோவின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பெண் போராளியான, ஒரு அழகான தமிழ்ப் பெண்ணை வைத்து அந்தப் படம் எடுக்கப் பட்டதாக உள்ளிருந்து கசிந்த தகவல்கள் தெரிவித்தன. அது உண்மையானால் கலாச்சார காவலர்களின் இரட்டை வேடத்தை அது காட்டுகின்றது.\nடெலோ இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் பலர் எந்தக் கட்டுப்பாடும் இல்லாத யுத்தப் பிரபுக்கள் மாதிரி நடந்து கொண்டனர். இருபாலையில், டெலோ உறுப்பினர்களால் ஒரு இளம் பெண் பாலியல் வல்லுறவு செய்யப் பட்டார். அந்தச் சம்பவத்தை ஒரு பதினான்கு வயது சிறுமி பார்த்து விட்டாள். வன்புணர்ச்சிக் குற்றத்தை நேரில் கண்ட சாட்சியான அந்தச் சிறுமியை பிடித்துச் சென்றனர். அந்த அப்பாவிச் சிறுமி கல்வியங்காடு முகாமில் சில நாட்கள் வைத்திருந்து சித்திரவதை செய்யப் பட்டாள். பின்னர் அரச உளவாளி என்று குற்றம் சுமத்தி தெருவில் பொது மக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்லப் பட்டாள்.\nஅரச உளவாளி என்ற பொய்க் குற்றச்சாட்டில் கொல்லப் பட்ட அப்பாவி சிறுமியின் குடும்பமும் வறுமையில் வாடியது. அந்தக் குடும்பத்தில் இரண்டு பிள்ளைகள். ஒரேயொரு அண்ணன் ஏற்கனவே இராணுவத்தால் பிடிக்கப் பட்டு பூசா முகாமில் அடைக்கப் பட்டிருந்தான். இரண்டு துயரச் சம்பவங்களும் அடுத்தடுத்து நடந்த படியால், அந்தக் குடும்பம் நிலைகுலைந்து போனது. அந்தக் குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் மூலம் எனக்கு இந்தத் தகவல் தெரிய வந்தது. உண்மை தெரியாத பொது மக்கள், தெருவில் சுட்டுக் கொல்லப் படுபவர்கள் எல்லாம் உளவாளிகள் தான் என்று நம்பிக் கொண்டிருப்பார்கள்.\nடெலோ இயக்கத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் மூன்று வருடங்களுக்குள் நடந்து முடிந்து விட்டது. அது எந்தளவு பெரிய இயக்கமாக வளர்ந்திருந்தாலும், போராளிகளின் எண்ணிக்கையும், ஆயுத பலமும் அதிகமாக இருந்தாலும், பொது மக்களின் ஆதரவை இழந்து விட்டால் அழிவு ஆரம்பமாகி விடும்.\nடெலோ, பொது மக்களின் தார்மீக ஆதரவை மட்டுமல்லாது, இயக்கத்தில் இருந்த போராளிகளின் தார்மீகப் பலத்தையும் இழந்திருந்தது. ஏற்கனவே பலர் இயக்கத்தின் அகங்காரத்தை தமதாக்கிக் கொண்டிருந்தனர். தம்மை மிஞ்ச ஆளில்லை என்பது போல நடந்து கொண்டனர். அதனால் அடிமட்டப் போராளிகள் சோர்வடைந்து போராட்டத்தில் நம்பிக்கையிழந்து காணப் பட்டனர்.\nபுலிகளுக்கும், டெலோவுக்கும் இடையிலான சகோதர யுத்தத்திற்கு முன்னரே, இந்திய அரசு டெல��வை கைவிட்டு விட்டது. நீண்ட காலமாக, தனது செல்லப் பிள்ளை போன்று முன்னுரிமை கொடுத்து வந்த இந்தியா டெலோவை கைவிடுவதற்கான காரணம் மிகவும் இலகு. எந்த சக்தியும் தனது கையை மீறிப் போய் விடக் கூடாது என்பதில் இந்தியா அவதானமாக இருந்தது. அது மட்டுமல்ல, விடுதலைப் புலிகள் ஈழத் தமிழரின் ஏக பிரதிநிதிகளாக வருவதற்கு, இந்தியாவின் ஆசீர்வாதமும் மறைமுகமாக இருந்தது.\nLabels: ஈழப் போராட்டம், டெலோ, விடுதலை இயக்கங்கள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nதோழர் என்று அழைக்க மறுப்பவன் ஒரு தமிழனாக இருக்க மாட்டான்\nபுலிகள் யாரையும் தோழர் என்று அழைத்ததே இல்லையாம். அதனால் தோழர் என்பதே கெட்ட வார்த்தை என்பது போன்று சில தற்குறிகள் உளறுகின்றன. விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் மத்தியில், தோழர் என்று அழைத்துக் கொள்ளும் வழக்கம் இருக்கவில்லை. அது உண்மை தான். ஆனால், அதற்காக அவர்கள் குறிப்பிடும் காரணங்கள் அபத்தமானவை. படு முட்டாள்தனமானவை.\n\"புலிகளுக்கு எதிராக இயங்கிய ஒட்டுக்குழுக்கள் தோழர் என்று சொல்லிக் கொண்டதால் அந்த வார்த்தை தரக்குறைவாக கருதப்பட்டது()\" என்று தொண்ணூறுகளுக்கு பிறகு இயக்கத்தில் சேர்ந்தவர்களும், ஆதரிப்பவர்களும் சொல்லித் திரிகின்றனர். அது ஒரு கலப்படமற்ற பொய். சிங்கள இராணுவத்தில் அதிகாரிகளை ஐயா என்றும், சக போர்வீரர்களை அண்ணா, தம்பி என்றும் சொல்லிக் கொள்வதால், இவர்கள் யாரையும் ஐயா, அண்ணா, தம்பி என்று அழைக்க மாட்டார்களாம்)\" என்று தொண்ணூறுகளுக்கு பிறகு இயக்கத்தில் சேர்ந்தவர்களும், ஆதரிப்பவர்களும் சொல்லித் திரிகின்றனர். அது ஒரு கலப்படமற்ற பொய். சிங்கள இராணுவத்தில் அதிகாரிகளை ஐயா என்றும், சக போர்வீரர்களை அண்ணா, தம்பி என்றும் சொல்லிக் கொள்வதால், இவர்கள் யாரையும் ஐயா, அண்ணா, தம்பி என்று அழைக்க மாட்டார்களாம் நல்லாவே காதுல பூச் சுத்துறாங்க.\n1986 ம் ஆண்டுக்குப் பிறகு தான் ஒட்டுக்குழுக்கள் தோன்றின. அதற்கு பல வருடங்களுக்கு முன்பே புலிகள் இயக்கத்தவர்கள் தோழர் என்பதற்கு பதிலாக அண்ணா, தம்பி என்று உறவுமுறையில் அழைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. அது தமிழரசுக் கட்சிக் காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் வழக்கம். புலிகளும் அப்படியே பின்தொடர்ந்து வந்தனர். டெலோ இயக்கத்திலும், தோழர் என்பதற்குப் பதிலாக சகோதர முறை சொல்லும் வழக்கம் இருந்தது.\nசுருக்கமாக சொன்னால், இது நிலப்பிரபுத்துவ பண்பாட்டில் உருவான வழக்கம். ஈழத் தமிழர்கள் மத்தியிலும் நிலப்பிரபுத்துவ பண்பாட்டுக் கூறுகள் இன்னும் மறையவில்லை. பெரியவர்களை ஐயா, அம்மா என்று சொல்லும் வழமை உள்ளது. ஐரோப்பியர்களுக்கு அது புதினமாகத் தெரியும். அவர்கள் பெற்ற தாயை தவிர வேறு யாரையும் அம்மா என்று அழைப்பதில்லை. அதே மாதிரி ஐரோப்பியர்கள் சொந்த சகோதரர்களை தவிர, வேறு யாரையும் சகோதர முறை கொண்டு அழைப்பதில்லை.\nஆனால், தமிழரின் பண்பாடு முற்றிலும் வேறுவிதமானது. வயதில் மூத்தவர்களை அண்ணா, அக்கா என்றும், இளையவர்களை தம்பி, தங்கச்சி என்றும் அழைப்பது, நிலப்பிரபுத்துவ காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் பாரம்பரியம். அதை புலிகள் கண்டுபிடிக்கவில்லை. மாறாக, \"பழமைவாதம் பேணுவதை புலிகள் தடுக்கவில்லை\" என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.\nதமிழ் மொழியில் தோழர் என்றொரு சொல் இருக்கிறது. அதற்கெனத் தனியாக அர்த்தம் இருக்கிறது என்பதை பலர் அறிந்து வைத்திருக்கவில்லை. பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிப்பவர்களை, தொழிலகத்தில் சேர்ந்து வேலை செய்பவர்களை தோழர் என்று அழைக்கலாம். அதாவது குறிப்பிட்ட இலக்கிற்காக, ஒரே இடத்தில் சேர்ந்து உழைப்பவர்கள் தான் தோழர்கள். அது பள்ளிக்கூடமாக, தொழிலகமாக மட்டுமல்ல, ஒரு ஆயுதபாணி இயக்கமாகக் கூட இருக்கலாம்.\nப‌ள்ளிக்கூட‌த்தில் ஒன்றாக‌ப் ப‌டித்த‌வ‌ர்க‌ளை ப‌ள்ளித் \"தோழ‌ர்க‌ள்\" என்று அழைக்கும் வழமை த‌மிழ் மொழியில் உள்ளது. தமிழ்ச் சமூகத்தில் பரவலாக பயன்பாட்டில் உள்ளது. ஆனால், அந்த‌ வார்த்தையை பாவிக்க‌ மாட்டேன் என்று அட‌ம்பிடிப்ப‌து முட்டாள்த‌ன‌ம். தோழர் என்று அழைக்க மறுப்பவன் நிச்ச‌ய‌ம் ஒரு த‌மிழ‌னாக‌ இருக்க‌ மாட்டான். (தமிழ்த்) தேசியவாத அரசியல் கொள்கையின் படியும், தோழர் என்று அழைப்பது தான் சரியானது. இதை மறுப்பவர்கள் தமிழ்த்தேசியவாதிகள் அல்ல. மாறாக, மத அடிப்படைவாதிகள் அல்லது பழமைவாதிகள்.\nதந்தையை \"ஐயா\" என்று அழைப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், தமிழ்மொழியில் அதற்கு அப்பா என்ற அழகான சொல் இருக்கிறது. நீங்கள் ஐயா என்று அழைப்பதால், அவர் உங்கள் அப்பா இல்லை என்று ஆகிவிடுமா ஐயா என்பது நிலப்பிரபுத்துவ பண்பாட்டில் உருவான சொல். அப்பா என்பது ஒரு உறவுமுறையைக் குறிக்கும் தமிழ்ச் சொல். அது மட்டுமே வித்தியாசம். சக போராளிகளை தோழர் என்று அழைப்பதற்கும், சகோதர முறை சொல்லி அழைப்பதற்கும் இடையிலான வித்தியாசமும் அது தான்.\nதாலிபான், அல்கைதா, ஐ.எஸ். போன்ற‌ இஸ்லாமிய‌ ம‌த‌ அடிப்ப‌டைவாத‌ இய‌க்க‌ங்க‌ளிலும், போராளிக‌ள் ஒருவ‌ரையொருவ‌ர் ச‌கோத‌ர‌ர் முறை சொல்லித் தான் அழைப்பார்க‌ள். அவ‌ர்க‌ளும் தோழ‌ர் என்ற‌ சொல்லைப் பாவிப்ப‌தில்லை.\nஒரு கூலிப்படையான சிங்கள இராணுவத்திலும், போர்வீரர்கள் ஒருவரையொருவர் அண்ணா, தம்பி என்று தான் அழைத்துக் கொண்டார்கள். ஏனென்றால், அது அதிகார அடுக்குகள் கொண்டு அமைக்கப் பட்ட மரபுவழி இராணுவம். அதனால் அதற்குள் தோழர் என்று அழைப்பதற்கு அனுமதிக்கப் படவில்லை.\nபுலிகள் போன்றதொரு விடுதலை இயக்கம் கூலிப்படை அல்ல. அது அரச படை அல்ல. அதன் போராளிகள் ஒருவருக்கொருவர் தோழர்கள் தான். தமிழ் மொழியில் அதற்கு வேறு சொல் கிடையாது. இதை மறுப்பது அறியாமை.\nவிடுதலைப் புலிகள் \"தோழர்\" என்று அழைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்திரா விட்டாலும், இயக்கப் போராளிகள் ஒருவருக்கொருவர் தோழர்கள் தான். அதை மறுக்க முடியாது. நண்பன் வேறு, தோழன் வேறு. ஒரு இயக்கத்தின் சக போராளி நண்பன் அல்ல, தோழன் அந்த வகையில் புலிப் போராளிகளும் தோழர்கள் தான். தமிழ் மொழியில் தோழர் என்ற சொல்லுக்கு வேறு அர்த்தம் கிடையாது.\nஇந்த உண்மை தெரியாத அறிவிலிகள், தோழர் என்ற சொல்லுக்கு உலகில் இல்லாத வியாக்கியானங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பாவில் இயங்கிய வலதுசாரி- தேசியவாத அமைப்புகளிலும் தோழர் என்று சொல்லிக் கொள்ளும் வழக்கம் இருந்தது. மாறாக, அரச படைகள் மட்டுமே தோழர் என்று சொல்லிக் கொள்வதில்லை.\nஅதிகாரப் படிநிலையை வலியுறுத்துவதற்காக, பூர்ஷுவா மரபில் வந்த இராணுவத்திற்குள் அந்தச் சொல்லை அனுமதிப்பதில்லை. சிங்கள இராணுவத்திலும் தோழர் என்று சொன்னால் பிடிக்காது. புலி இயக்கப் போராளிகள், அண்ணா, அக்கா, தம்பி, தங்கை என்று சகோதர முறை சொல்லி அழைத்ததை, தோழர் என்ற சொல்லுக்கான பதி���ீடாகக் கருதுவது அறிவீனம்.\nஅநேகமாக, சகோதர முறை கொண்டு அழைப்பது, கீழைத்தேய பழமைவாத மரபில் வந்த வழக்கம். உதாரணத்திற்கு, இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவ மதவாத அமைப்புகளுக்குள், ஒருவரையொருவர் சகோதர முறையில் அழைக்கும் வழக்கம் உள்ளது. அவர்களும் தோழர் என்ற வார்த்தையை பிரயோகிக்க மாட்டார்கள்.\n\"தோழர்\" : இன்று பலரும் அர்த்தம் தெரியாமல் பாவிக்கும் சொற்களில் இதுவும் ஒன்று. நீங்கள் ஒருவரை தோழர் என்று அழைக்கும் நேரம், சமத்துவமான சமுதாயத்தை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். \"ஐயா... அம்மா...\" என்று போலியான மரியாதையை எதிர்பார்க்கும், சாதிய சமூகத்தை நிராகரிக்கிறீர்கள் என்று அர்த்தம்.\nநண்பன் என்ற அர்த்தம் தந்தாலும், தோழர் என்பது அதற்கும் மேலானது. இன்பத்திலும், துன்பத்திலும், இணை பிரியாத நட்பை உயிரினிலும் மேலானதாக மதிப்பவனே தோழன். பலர் தவறாக நினைப்பது போல, தோழர் என்பது கம்யூனிஸ்டுகளின் தனிச் சொத்து அல்ல. உலகம் முழுவதும் பல்வேறு பட்ட இடதுசாரி அமைப்புகள் அந்த வார்த்தையை பயன்படுத்தி வருகின்றன.\nபாஸ்டில் சிறை தகர்த்து, மன்னராட்சிக்கு சமாதி கட்டிய பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக தோன்றிய அரசியல் கலைச்சொல் \"தோழர்\".\nஇனிமேல் யாரையும் \"மேன்மை தங்கிய, மாட்சிமை பொருந்திய, மேதகு, ஐயா, அம்மா, திரு, திருமதி, என்றெல்லாம் அழைக்கத் தேவையில்லை. எல்லோரும் சமமான பிரஜைகள்\" என்ற கொள்கை அடிப்படையில் பிறந்த வார்த்தை தான்: \"தோழர்.\"\nபிரெஞ்சுப் புரட்சியாளர்கள் ஒருவரையொருவர் சிட்டுவாயோன் (citoyen : பிரஜை) என்று அழைத்தனர். இடதுசாரி சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள் \"காமராட்\" (தோழர்) என்ற வார்த்தையை தேர்ந்தெடுத்தார்கள்.\nபிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக தோன்றிய சித்தாந்தம் தான் \"தேசியவாதம்\". ஆகவே, தமிழ்த் தேசியவாதமும் அந்தப் பாரம்பரியத்தை கொண்டுள்ளது. அதற்கு மாறாக பலர் இன்று தமிழ்த் தேசியத்தை, நிலப்பிரபுத்துவ பழமைவாதமாக புரிந்து கொள்கிறார்கள். அதன் விளைவாக பல தவறான கருத்துக்கள் உருவாகின்றன.\nஆப்கானிஸ்தானில் தாலிபான் இயக்கம், இஸ்லாம் என்ற பெயரில் கொண்டு வந்ததும் அதே கொள்கை தான். அவர்கள் ஆப்கானியரின் நிலப்பிரபுத்துவ கால பழமைவாத பழக்க வழக்கங்களுக்கு \"இஸ்லாமிய பண்பாடு\" என்று தவறான விளக்கம் கொடுத்து வந்தனர். அதே மாதிரியான போக்கு தான் தமிழ்த் தேசிய அரசியல் பேசுவோர் மத்தியிலும் காணப் படுகின்றது.\nஇது தொடர்பான முன்னைய பதிவுகள்:\n\" : புலிகளை கொச்சைப் படுத்தும் மே பதினேழின் புதிய சர்ச்சை\nLabels: தமிழ் தேசியம், தோழர், நிலப்பிரபுத்துவம், விடுதலைப் புலிகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nசிங்களவரின் சாதிவெறியை மறைக்கும் தமிழ் அறிவுஜீவிக் கோமாளிகள்\nதமிழ்த் தேசிய போலிகள், ஈழத் தமிழர் மத்தியில் சாதிகளே இல்லை என்று மூடி மறைப்பது தெரிந்த விடயம். ஆனால், சிங்களவர் மத்தியிலும் சாதியில்லை என்று மறைக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது அதுவும் சிங்கள இனவாதம் பேசிய அரசியல்வாதியின் சாதிய பின்னணியை மறைக்க வேண்டிய காரணம் என்ன அதுவும் சிங்கள இனவாதம் பேசிய அரசியல்வாதியின் சாதிய பின்னணியை மறைக்க வேண்டிய காரணம் என்ன\n\"ராஜபக்சே குடும்பத்தில் யாழ்ப்பாணத் தமிழ் உறவினர்கள்\" (http://kalaiy.blogspot.nl/2016/09/blog-post_23.html) என்ற தலைப்பின் கீழ் நான் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாற்றும் வகையில், Mynthan Shiva என்பவர் தனது முகநூல் பக்கத்தில் கிண்டலான பதிவிட்டுள்ளார். அது மேலெழுந்தவாரியாக பார்த்தால் என்னை தனிப்பட்ட முறையில் தாக்குவதாகத் தெரியும். ஆனால், உண்மை அதுவல்ல. சிங்கள சமூகத்தில் உள்ள சாதிய பாகுபாட்டையும், தீண்டாமையையும் மூடி மறைக்கும் குள்ளநரித்தனம் அதற்குள் ஒளிந்திருக்கிறது.\nமைந்தன் சிவாவின் நக்கலான பதிவு :\n//நம்ம கமூனிஸ்ட் கலை அண்ணன் செமையா காமெடி பண்ணுவார்ங்கிறது தெரிஞ்ச விசயம்..இன்னிக்கு புதுசா ஒரு குண்டை தூக்கிப்போட்டார். என்னடான்னு பாத்தா, \"விமல் வீரவன்ச ஒரு தமிழர் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்\" பயபுள்ள எங்கினயும் வாசிச்சு ஏதாச்சும் லிங் குடுக்கும்னு போய் பாத்தா, \"விமலோட மூதாதையர் இந்தியால இருந்து வந்தாங்க.அதால அவர் தமிழர்.\" பயபுள்ள எங்கினயும் வாசிச்சு ஏதாச்சும் லிங் குடுக்கும்னு போய் பாத்தா, \"விமலோட மூதாதையர் இந்தியால இருந்து வந்தாங்க.அதால அவர் தமிழர்.\" இதுதான் அவரோட வாதம். ஆதாரம்\" இதுதான் அவரோட வாதம். ஆதாரம் அட அதான் ���ண்ணன் சொல்றார்லே அட அதான் அண்ணன் சொல்றார்லே அப்புறம் என்ன ஆதாரம் வேண்டிக் கிடக்கு அப்புறம் என்ன ஆதாரம் வேண்டிக் கிடக்கு ஆமா,அப்பிடி பாக்கப்போனா இலங்கையில இயக்கர் நாகர் தவிர மிச்ச சொச்சமெல்லாம் தமிழர்தானேய்யா ஆமா,அப்பிடி பாக்கப்போனா இலங்கையில இயக்கர் நாகர் தவிர மிச்ச சொச்சமெல்லாம் தமிழர்தானேய்யா இன்னும் கொஞ்சம் பின்னாடி போய் கிண்டிப் பாத்தா மொத்தமா எல்லாரும் குரங்குகள் தானேப்பா..இதுக்கேன் இந்த ஆராய்ச்சி :) // (https://www.facebook.com/mynthan/posts/10210725862562610 இன்னும் கொஞ்சம் பின்னாடி போய் கிண்டிப் பாத்தா மொத்தமா எல்லாரும் குரங்குகள் தானேப்பா..இதுக்கேன் இந்த ஆராய்ச்சி :) // (https://www.facebook.com/mynthan/posts/10210725862562610\nஆதாரம் காட்டுவதற்கு எந்த இணைப்பும் தரவில்லை என்று புலம்பும் இவர், எனது கட்டுரைக்கான இணைப்பை கொடுத்தாரா அவ்வாறு இணைப்புக் கொடுத்து விமர்சித்தால், அவரை பின்பற்றுவோரை அறியாமைக்குள் வைத்திருக்க முடியுமா அவ்வாறு இணைப்புக் கொடுத்து விமர்சித்தால், அவரை பின்பற்றுவோரை அறியாமைக்குள் வைத்திருக்க முடியுமா அவரது கிண்டல் பதிவுக்கு விருப்புக்குறியிட்டோர் பெரும்பாலும் அவரைப் போன்று சொகுசாக வாழும் மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் தான். தமிழீழமே உயிர்மூச்சு என்று வாழும் தீவிர தமிழ்த்தேசியவாதிகளும் அதற்குள் அடக்கம்.\nமைந்தன் சிவா ஒரு பூர்ஷுவா வர்க்கப் பிரதிநிதி. முதலாளித்துவத்திற்கு சேவை செய்வதை பெருமையாகக் கருதும் லிபரல்வாதி. பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் மடிப்புக் குலையாத சட்டையுடன் குளிரூட்டிக்குள் வேலை செய்யும் அறிவுஜீவித் தமிழர். மாதம் ஏழாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் அடிமட்டத் தொழிலாளர் வாழும் கொழும்பு நகரில், நாற்பதாயிரம் ரூபாய்க்கு குறையாமல் சம்பளம் எடுக்கும் நடுத்தர வர்க்க இளைஞர்.\nஇதை இங்கே குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளது. அப்படியான சமூகப் பின்னணியை கொண்டவர்கள் கம்யூனிசத்தை வெறுப்பதில் ஆச்சரியம் இல்லை. என்னுடைய கட்டுரைகள் அவருக்கு எரிச்சலூட்டுவதிலும் வியப்பில்லை.\nசிங்கள இனத்தவர் மத்தியில் சாதி இல்லை என்று மறுப்பதற்கும், சிங்கள இனவாதியின் தமிழக பூர்வீகத்தை மறைப்பதற்குமான அரசியல் அவரது வர்க்க உணர்வில் இருந்து தான் பிறக்கிறது. ஒரே நாட்டில் சொகுசாக ��ாழும் மேட்டுக்குடி வர்க்கத்தினர், தமக்குக் கீழே வாழும் அடித்தட்டு உழைக்கும் வர்க்க மக்களின் வாழ்வியல் குறித்து அக்கறை செலுத்துவதில்லை. இன்னும் சொல்லப் போனால் தாம் வாழும் சமூகத்தில் வர்க்க வேறுபாடு இல்லை என்று வாதாடுவார்கள். அப்போது தானே தமது மேலாண்மையை தக்க வைத்துக் கொள்ள முடியும் மேட்டுக்குடி என்று சொன்னாலே அது உயர்சாதியை குறிக்கும் என்று விதண்டாவாதம் செய்பவர்களையும் கண்டிருக்கிறேன்.\nமைந்தன் சிவா திரிப்பது மாதிரி, \"விமலோட மூதாதையர் இந்தியால இருந்து வந்தாங்க. அதால அவர் தமிழர்.\" என்று நான் மேம்போக்காக கூறவில்லை. அதற்கான காரணங்களை அடுக்கி இருக்கிறேன்.\n//விமல் வீரவம்ச \"பெறவா\" சாதியை சேர்ந்தவர். பெறவா என்பது, தமிழில் பறையர் என்ற சொல்லின் சிங்கள மொழித்திரிபு... இந்தியாவிலிருந்து குடியேறிய பெறவா சாதியினர், அவர்களது வயல்களில் விவசாயக் கூலிகளாக வேலை செய்து வந்தனர். முதலியார்களும், கொவிகமக்களும், விவசாயக் கூலிகளான பெறவாக்களின் உழைப்பை சுரண்டியதுடன், தாழ்த்தப் பட்ட சாதியினராக நடத்தினார்கள்.// (http://kalaiy.blogspot.nl/2016/09/blog-post_23.html)\nகொழும்பு நகரில், மைந்தன் சிவா பணி புரியும் அதே நிறுவனத்தில் கூட வேலை செய்யும் சிங்கள ஊழியர்கள் இருக்கிறார்கள். (இதை அவரே பல தடவைகள் கூறியிருக்கிறார்.) நான் கட்டுரையில் குறிப்பிட்ட விபரம் சரியா என்பதை, சக ஊழியர்களிடம் கேட்டு உறுதிப் படுத்தி இருக்கலாம். அதை அவர் செய்ய விரும்பவில்லை. காரணம் மிக இலகு. நான் சொன்னது உண்மையென்று அவரது மனச்சாட்சிக்குத் தெரியும்\nநான் சொல்வதில் உண்மை இருக்கிறதென்று மைந்தன் சிவா ஏற்றுக் கொள்வதற்கு வலுவான காரணம் இருக்கிறது. பிரபலமான தமிழ் அரசியல் தலைவர்களின் சாதிப் பின்னணி என்னவென்ற விபரம், பொதுவாக எல்லா ஈழத் தமிழருக்கும் தெரியும். ஆதிக்க சாதியினரை தவிர, பிற சாதிகளை சேர்ந்தவர்கள் உயர்ந்த அரசியல் பதவிகளுக்கு வந்தாலும் அறிந்து வைத்திருப்பார்கள். உதாரணம், புலிகள் அமைப்பின் தலைவர்களாக இருந்த பிரபாகரன், தமிழ்ச்செல்வனின் சாதிய பின்னணி பலருக்கும் தெரிந்திருந்தது.\nவட இலங்கையில் தாழ்த்தப் பட்ட சாதிய சமூகத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ஆனது தமிழர்களுக்கு தெரிந்திருந்தது. அதே மாதிரி, தென்னிலங்கையில் த��ழ்த்தப் பட்ட சாதிய சமூகத்தை சேர்ந்த விமல் வீரவன்ச அமைச்சராக ஆனது சிங்களவர்களுக்கு தெரிந்திருக்காதா நிச்சயமாகத் தெரிந்திருக்கும். முன்னொரு தடவை தாழ்த்தப் பட்ட சாதியை சேர்ந்த பிரேமதாச ஜனாதிபதியாக வந்திருந்தார். அப்போது ஆதிக்க சாதி சிங்களவர்கள், பிரேமதாசவின் சாதியை குறிப்பிட்டு இழிவாகப் பேசினார்கள். இந்த விடயம் அன்று பல தமிழர்களுக்கும் தெரிந்திருந்தது.\nவிமல் வீரவன்ச தாழ்த்தப்பட்ட பெறவா சாதியை சேர்ந்தவர். பெறவா என்பதும் பறையர் என்பதும் ஒரே சாதியைக் குறிக்கும் பெயர்கள் தான். பெறவா சாதியினர், ஆங்கிலேயர் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள். அந்த விபரத்தை ஒரு சிங்கள ஊடகவியலாளர் தனது இணையக் கட்டுரையில் பதிவு செய்துள்ளார். //Beravas or drummers (from the South Indian root – parai).... Wimal Weerawansa, staunch anti Tamil, belongs to the Berava caste.// (Punya Perera, Caste And Exclusion In Sinhala Buddhism; https://www.colombotelegraph.com/index.php/caste-and-exclusion-in-sinhala-buddhism/)\nஆங்கிலேய காலனிய ஆட்சிக் காலத்தில் தான், இலங்கையில் நகரமயமாக்கல் இடம்பெற்றது. நவீன நகரங்களில் உருவாக்கப் பட்ட கழிவகற்றும் பணியில் வேலை வேலை செய்வதற்கு உள்ளூர் மக்கள் முன்வரவில்லை. அதனால், தமிழ்நாட்டில் இருந்து நகரசுத்தி தொழிலாளர்களை கொண்டு வந்தனர். ஆங்கிலேய ஆட்சியாளர்களும், தனியார் நிறுவனங்களும், தமிழ்நாட்டில் இருந்து பறையர், சக்கிலியர் ஆகிய சாதிகளை சேர்ந்த தொழிலாளர்களை தருவித்தனர். (ஆதாரம்: சாதியின்மையா சாதிமறைப்பா\nகொழும்பு, கண்டி போன்ற பெரு நகரங்களில் மட்டுமல்லாது, இலங்கை முழுவதும் உருவான சிறு நகரங்களிலும் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களே சுத்திகரிப்பு பணிக்கு அமர்த்தப் பட்டனர். பருத்தித்துறை முதல் அம்பாந்தோட்டை வரையில், பறையர் சாதியினர் நகர் சார்ந்த சமூகமாக வாழ்கின்றனர். ஆகையினால், சிங்களப் பகுதிகளில் குடியமர்த்தப் பட்டவர்கள் தற்போது சிங்களவர்களாக மாறியிருப்பார்கள் என்பதற்கு ஆதாரம் வேறு வேண்டுமா\nமைந்தன் சிவா போன்ற அறிவுஜீவிக் கோமாளிகள், வெறுமனே என் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக மட்டும் தனிநபர் தாக்குதல் நடத்தவில்லை. தமிழர்களை அறியாமைக்குள் வைத்திருக்கும் அவர்களது பிழைப்பில் மண்ணள்ளிப் போட்டு விட்டதால் ஏற்பட்ட எரிச்சல். சிங்களவர்கள் மத்தியில் உள்ள சாதிய, வர்க்க முரண்பாடுகள், தமிழர்களுக்கு தெரிந்து விடக��� கூடாது என்பதில் கூட அவதானமாக இருக்கிறார்கள்.\nLabels: கொவிகம, சாதியம், சிங்களவர்கள், ராஜபக்சே, விமல் வீரவன்ச, வெள்ளாளர்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஈழ விடுதலைக்கான போராட்டம் கூட ஒரு வர்க்கப் போராட்டம் தான்\nஈழ விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய இயக்கங்களுக்குள் பல களையெடுப்புகள், உட்கட்சிப் படுகொலைகள் நடந்துள்ளன. அது உண்மையில் அமைப்பினுள் இருந்த வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் தான்.\nஒரு காலகட்டத்தில், யாழ் குடாநாட்டில், புளொட் இயக்கம் புலிகளை விட பிரபலமாக இருந்தது. அதற்குக் காரணம், ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத் தாக்குதல் போன்ற பல கெரில்லாத் தாக்குதல்களை புளொட் இயக்கமே நடத்தி இருந்தது. அப்போது அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 - 25 பேர் தான்.\nஅப்போது அனைத்து இயக்கங்களும் நிதித் தேவைக்காக வங்கிக் கொள்ளையில் ஈடுபடுவது வழக்கம். புளொட் கிளிநொச்சி வங்கியை கொள்ளையடித்தது. அந்தக் காலத்தில் அது தான் மிகப் பெரிய வங்கிக் கொள்ளை. அப்போது மில்லியன் கணக்கான ரூபாய் நோட்டுகள், நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன. பிற்காலத்தில் புளொட் ஒரு கப்பல் நிறைய ஆயுதங்கள் வாங்கிக் கொண்டு வரவும், ஒரு வானொலி நிலையம் நடத்தவும் கொள்ளையடித்த பணம் உதவியிருக்கும்.\nஅந்தளவு பண பலத்துடன் இருந்த புளொட் இந்தியாவின் தயவில் தங்கியிருக்க வேண்டியும் இருந்திருக்காது. அது இந்திய அரசுக்கும் தெரியும். அதனால் தான் ஆயுதக் கப்பலை கைப்பற்றிய இந்திய சுங்க அதிகாரிகள், அதை திருப்பிக் கொடுக்க மறுத்தார்கள். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தலையிட்டும் இந்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.\nபுளொட் இயக்கத் தலைவர்களும் தமிழ்நாட்டில் தங்கியிருந்தாலும், அதற்குள் இருந்த இடதுசாரிகள் இந்தியாவை நம்ப மறுத்தார்கள். இந்திய அரசு ஈழ விடுதலைக்கு எதிராக இருக்கும் என்று நினைத்தனர். அதன் விளைவாக வெளியான \"வங்கம் தந்த பாடம்\" (http://www.padippakam.com/document/plot/book/p0001.pdf) என்ற சிறு நூலே அதற்கு சாட்சி��ம். பங்களாதேஷ் பிரிவினையின் போது, எவ்வாறு இந்திய அரசு வங்க தேச போராளிக் குழுக்களின் முதுகில் குத்தியது என்பதை அந்தப் பிரசுரம் விளக்கியது. எண்பதுகளில் ஈழப் பகுதிகளில் இயங்கிய உறுப்பினர்கள் மூலமாக மக்களுக்கு விநியோகிக்கப் பட்டது.\nபுளொட் தலைமைப் பீடத்தில் இருந்த சந்ததியார் என்ற மார்க்சியவாதி, வங்கம் தந்த பாடம் நூலை எழுதி வெளியிட்டு இருந்தார். புளொட் உட்பட அனைத்து இயக்கங்களும், இந்திய அரசின் தயவில் தங்கியிருந்த காலப் பகுதியில் அப்படி ஒரு நூல் வெளிவருவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. நிச்சயமாக, இந்திய அரசு அதை விரும்பப் போவதில்லை.\nபுளொட் தலைவர் உமாமகேஸ்வரன் கொழும்பு நில அளவையாளர் திணைக்களத்தில் உத்தியோகம் பார்த்த மத்தியதர வர்க்கப் பிரதிநிதி. அதனால் அவரது அரசியல் கண்ணோட்டங்களிலும் பூர்ஷுவா தன்மை மேலோங்கி இருந்தது. தனிப்பட்ட முறையில் பழகியவர்களும் அவரது பூர்ஷுவா குணவியல்புகளை குறிப்பிட்டுப் பேசியுள்ளனர்.\nமார்க்சிய லெனினிசக் கொள்கையில் பற்றுக் கொண்ட சந்ததியார், இயக்க உறுப்பினர்களையும் மார்க்சிஸ்டுகளாக மாற்றி விடுவார் என்று தலைவர் உமாமகேஸ்வரன் நினைத்திருக்கலாம். தனது தலைமைப் பதவிக்கு அச்சுறுத்தலாக இருந்த அனைவரையும் தீர்த்துக் கட்டி வந்த உமாமகேஸ்வரன், சந்ததியாரையும் உயிரோடு விட்டு வைக்கவில்லை. உமாவின் கையாட்கள் அவரை கடத்திச் சென்று ஒரு சுடலையில் கொன்று வீசினார்கள்.\nஅது மட்டுமல்ல, சந்ததியாருக்கு விசுவாசமானவர்கள் என்று நம்பப் பட்ட 250 - 300 போராளிகளும், கடுமையான சித்திரவதைக்குப் பின்னர் கொல்லப் பட்டனர். அவர்களது சடலங்கள், தஞ்சாவூர் பகுதியில் உள்ள ஒரத்தநாடு எனுமிடத்தில் புதைக்கப் பட்டன. கோவிந்தன் எழுதிய புதியதோர் உலகம் நூலில் இது பற்றிய விபரங்கள் உள்ளன.\nஇந்தியாவில் புளொட் தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்கள், களையெடுப்புகளுக்கு அகப்படாமல் தப்பியவர்கள், யாழ்ப்பாணத்திற்கு சென்று \"தீப்பொறி அமைப்பு\" என்ற பெயரில் இயங்கினார்கள். அவர்களும் கொள்கை ரீதியாக மார்க்சிய லெனினிசத்தில் பற்றுக் கொண்டவர்கள் தான். ஆனாலும் நாலாபக்கமும் வேட்டையாடப் பட்டதால் தொடர்ந்து இயங்க முடியாமல் வெளிநாடுகளுக்கு தப்பியோடினார்கள்.\nஅப்போது புளொட்டினுள் ஏற்பட்ட வலதுசாரி, இடது��ாரி பிளவு, தொண்ணூறுகளுக்குப் பின்னர் மிகத் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. வவுனியாவில் சித்தார்த்தன் தலைமையில் இயங்கிய வலதுசாரி புளொட் இயக்கம், இறுதிப்போர் வரையில் சிறிலங்கா அரசுடன் ஒத்துழைத்து விட்டு, தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றனர். தற்போது தீவிர புலி ஆதரவு அரசியல் பேசுவோரும் அவர்கள் தான். சந்தேகத்திற்கு இடமின்றி, அது தான் வலதுசாரிகளின் வர்க்கக் குணாம்சம்.\nபுளொட்டில் நடந்த சந்ததியாருக்கு எதிரான நடவடிக்கை, புலிகளில் மாத்தையாவுக்கு எதிரான நடவடிக்கையை ஒத்திருக்கிறது. இரண்டும் வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு காரணங்களுக்காக நடந்த களையெடுப்புகள். ஆனால், அதற்குப் பின்னால் உள்ள வர்க்க குணாம்சம் என்னவென்பது தான் இங்கே முக்கியமானது.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், உப தலைவர் மாத்தையாவும் உறவினர்கள். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். ஆனால், கொள்கை அடிப்படையில் சில வேற்றுமைகள் காணப்பட்டன. எண்பதுகளின் தொடக்கத்தில் கூட, யாழ் குடாநாட்டு இயக்கமாக இருந்த புலிகள் அமைப்பை வன்னிக்கும் விஸ்தரித்த பெருமை மாத்தையாவை சேரும்.\nமேட்டுக்குடி பணக்கார வர்க்கம் செறிவாக வாழும் யாழ் குடாநாட்டு மக்களின் பார்வையில், வன்னி நிலப்பரப்பு ஒரு பின்தங்கிய, அபிவிருத்தி அடையாத பிரதேசம். அங்கு வாழும் மக்களையும் தாழ்வானதாக கருத்துப் போக்கு இருந்தது. அதற்குக் காரணம் வன்னி மண்ணில் வாழ்ந்தவர்கள் பெரும்பாலும் விவசாயிகள் அல்லது விவசாயக் கூலிகள். ஏழை உழவர்களும் வன்னியில் ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்து வந்தனர்.\nஅந்தக் காலத்தில், \"மாத்தையா குறூப்\" என்று சொன்னால் வன்னிப் போராளிகள் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அதாவது, விவசாயிகள் அல்லது விவசாயக் கூலிகளின் பிள்ளைகள் ஆயுதமேந்திய போராளிகளாக மாறியிருந்தனர். மாத்தையா குறூப் போராளிகள், தாக்குதல்களில் பின்வாங்காமல் ஆக்ரோஷமாக போரிடுபவர்களாக, யாழ் மாவட்ட மக்களாலும் அறியப் பட்டிருந்தனர்.\nவடக்கு கிழக்கில் இந்தியப் படைகள் நிலைகொண்டிருந்த காலத்தில், பிரேமதாச அரசின் பாதுகாப்பில் புலிகள் தென்னிலங்கையில் தங்கியிருந்தனர். அந்தக் காலகட்டத்தில், மாத்தையா தலைமையில் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சி உரு��ானது. அயர்லாந்தில், ஐ.ஆர்.ஏ. இயக்கம், சின் பெயின் கட்சியை தனது அரசியல் பிரதிநிகளாக வைத்திருந்தது. அந்த மரபைப் பின்பற்றி உருவாக்கப் பட்ட விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் அரசியல் கொள்கை விளக்கம் ஓரளவு இடதுசாரி சார்பானதாக இருந்தது.\nஇந்திய இராணுவம் வெளியேறி, இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியதும், மாத்தையா ஒரு RAW கைக்கூலி என்ற சந்தேகம் எழுந்ததும் கைது செய்யப் பட்டு சிறைவைக்கப் பட்டார். தமிழ்நாட்டில் சிறையுடைத்து தப்பியோடி வன்னி வந்து சேர்ந்த புலி உறுப்பினர்கள் மூலம் அந்தத் தகவல் தெரிய வந்ததாக சொல்கிறார்கள்.\nஇருப்பினும், மாத்தையா குற்றவாளியாக நிரூபிக்கப் பட்டாலும், புலிகள் அமைப்பினுள் மாத்தையா ஆதரவாளர்கள் கிளர்ச்சி செய்திருப்பார்கள் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை. அதைப் பற்றி கேள்வி கேட்பதற்கும் யாரும் இருக்கவில்லை. மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலர்கள் மட்டுமல்லாது, அவருக்கு விசுவாசமான போராளிகள் அனைவரும் கொல்லப் பட்டனர். அன்று நடந்த களையெடுப்புகளில், எத்தனை மாத்தையா குழு போராளிகள் கொல்லப் பட்டனர் என்பது யாருக்கும் தெரியாது. எப்படியும் குறைந்தது 200 - 300 போராளிகள் கொல்லப் பட்டிருப்பார்கள்.\nஇதிலே வேடிக்கை என்னவென்றால், 2009 ம் ஆண்டு இறுதிப் போரில் நடந்த படுகொலைகளில் பலியானவர்களும் வன்னி மண்ணைச் சேர்ந்தவர்கள் தான். காடுகளும், மண் வளமும், நீர் வளமும் கொண்ட வன்னி மண், போர் தொடங்குவதற்கு முன்னர் ஒரு குடியேற்ற பூமியாக இருந்தது. மலையக பெருந்தோட்டங்களை சேர்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்களும் பல்லாயிரக் கணக்கில் குடியேறி இருந்தனர். பெரும்பாலும் அந்த மக்கள் தான் வயல்களில் வேலை செய்து வந்த விவசாயக் கூலிகளாக இருந்தனர்.\nஇழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த மலையகத் தமிழர்கள், பெருந்தொகையில் புலிப் போராளிகளாகவும் இருந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலர்களாகவும் மலையகத் தமிழ் இளைஞர்கள் இருந்தனர். இருப்பினும், யாழ் மையவாத சிந்தனை கொண்ட யாழ்ப்பாணத் தமிழர்கள் மலையகத் தமிழர்களை தாழ்வாகக் கருதினார்கள். \"வயிற்று வலியை நம்பினாலும் வடக்கத்தியானை நம்பாதே\" என்று அவர்களைக் குறித்துப் பேசி வந்தனர்.\nமுள்ளிவாய்க்கால் வரையில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களில் பெரும் பகுதியினர் அடி மட்ட பாட்டாளி வர்க்கத்தினர் தான். மேல்மட்ட பூர்ஷுவா வர்க்கத்தினர், போர் நடந்த காலம் முழுவதும், கொழும்பு நகரில், அல்லது இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த யாழ் குடாநாட்டினுள் பாதுகாப்பாக இருந்து கொண்டனர். யாழ் குடாநாட்டிலும், ஏழைகள் அதிகமாக வாழும் பின்தங்கிய கிராமப் புறங்கள் இராணுவ புலனாய்வுத்துறை கண்காணிப்பின் கீழ் இருந்தன.\nஈழப் போர் உட்பட, உலகில் நடக்கும் அனைத்து யுத்தங்களும், அடிப்படையில் வர்க்கப் போராட்டம் தான். இதனை விளக்குவது எப்படி\nபிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதி சிசில் ரோட்ஸ், தெற்கு ஆப்பிரிக்காவில் கைப்பற்றிய புதிய காலனிகளில் குடியேற வருமாறு, ஆங்கிலேய ஏழைப் பாட்டாளி வர்க்க மக்களுக்கு அழைப்பு விடுத்தான். இதன் மூலம் பிரித்தானியாவில் புரட்சியை தடுக்க முடியும் என்று கூறினான்.\nஆரம்பத்தில் இருந்தே மார்க்சிய எதிரியாகவிருந்த ஹிட்லர், ஜெர்மனியில் புரட்சியை தடுக்கும் நோக்கில், \"Lebensraum\" திட்டத்தை அறிவித்தான். போலந்து நாட்டை ஆக்கிரமித்து அங்கு ஜெர்மன் மக்களை குடியேற்றினான். உக்ரைனை ஜெர்மனிக்கு உணவு விநியோகிக்கும் விவசாயக் காலனியாக்க திட்டமிட்டான். Lebensraum திட்டத்தை பயன்படுத்திக் கொண்டவர்களும் ஜெர்மன் ஏழைப் பாட்டாளி வர்க்க மக்கள் தான்.\nஇலங்கையில் சுதந்திரத்திற்கு பிறகு நடந்த பொதுத் தேர்தல்களில், இடதுசாரிக் கட்சிகள் பெருமளவு மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றன. குறிப்பாக மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், கொழும்பு துறைமுகத் தொழிலாளர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று விளங்கினர். அரசு அவர்களை \"இந்தியத் தமிழர்கள்\" என்று இன முத்திரை குத்தி வெளியேற்றியதால் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுத் தளம் ஆட்டம் கண்டது.\nமகாவலி ஆற்றை திசைதிருப்பும் அபிவிருத்தித் திட்டத்தின் பின்னர் தான், கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பமாகின. அங்கு சென்று குடியேறியவர்களும் சிங்கள ஏழைப் பாட்டாளிவர்க்க மக்கள் தான். ஆப்பிரிக்காவில் ஆங்கிலேயர்களும், போலந்தில் ஜெர்மனியர்களும், கிழக்கிலங்கையில் சிங்களவர்களும் ஒரே நோக்கத்திற்காகத் தான் குடியேற்றப் பட்டனர்.\nமுதலாளித்துவம் வளர்ச்சியடையும் பொழுது அதற்கு புதிய சந்தைகள் தேவை. வளங்க��ுக்கான போட்டிகளும் அதிகரிக்கும். அதனால், முதலாளிய வர்க்கம் தவிர்க்கவியலாது யுத்தத்தை நோக்கி இழுத்துச் செல்லும். யுத்தம் என்பது அரசியலின் நீட்சி. மேலாதிக்க இனத்தின் முதலாளிய வர்க்கம், வளங்களையும், நிலங்களையும் அபகரித்துக் கொள்வதற்கு போர் அவசியம்.\nஇலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழர்கள் ஒரு தற்காப்பு யுத்தத்திற்கு தள்ளப்பட்டனர். ஆனால், அது குறுந்தேசியவாதிகளின் போராட்டமாக இருந்த படியால், இறுதியில் அது சிங்களப் பேரினவாதத்தின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள உதவியது. ஈழப்போரின் அடிப்படை வர்க்கப் போராட்டமே என்ற உண்மையை தமிழர்கள் எப்போதோ உணர்கிறார்களோ, அப்போது தான் விடுதலை சாத்தியமாகும்.\nLabels: ஈழப் போராட்டம், ஈழம், புலிகள், வர்க்கப் போராட்டம், வன்னி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nராஜபக்சே குடும்பத்தில் யாழ்ப்பாணத் தமிழ் உறவினர்கள்\nபிரபலமான சிங்கள இனவாதி விமல் வீரவன்ச பிறப்பால் ஒரு தமிழர் அதுவும் தமிழ்நாட்டுத் தமிழர் தமது தொப்புள்கொடி உறவுக்காக தமிழினவாதிகள் பெருமைப் படலாம். இனவாத அரசியல் பேசும் சிங்கள அரசியல்வாதிகள் பலரின் பூர்வீகத்தை ஆராய்ந்தால், அவர்களது முன்னோர் தமிழர்களாக இருந்தார்கள் என்ற உண்மை தெரிய வரும்.\nவிமல் வீரவன்ச பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் நம்பிக்கைக்குரிய அடியாள். தமிழர்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களை உதிர்த்து பிரபலம் தேடி வந்தார். அவரது முன்னோர்கள், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து வந்து குடியேறினார்கள்.\nவிமல் வீரவன்ச \"பெறவா\" சாதியை சேர்ந்தவர். பெறவா என்பது, தமிழில் பறையர் என்ற சொல்லின் சிங்கள மொழித்திரிபு. சிங்களத்திலும் பெற என்பது பறை மேளத்தை குறிக்கும் சொல் தான். (ஆதாரம்: Caste And Exclusion In Sinhala Buddhism)\nசிங்களப் பிரதேசங்களில் முதலியார்கள், கொவிகம (தமிழில்:வெள்ளாளர்) போன்ற ஆதிக்க சாதியினர் நிலவுடைமையாளர்களாக இருந்தனர். ஆங்கிலேயர்கள் அவர்களுக்கு அதிகாரத்தையும், வி���சாய நிலங்களையும் பகிர்ந்தளித்து இருந்தனர். இந்தியாவிலிருந்து குடியேறிய பெறவா சாதியினர், அவர்களது வயல்களில் விவசாயக் கூலிகளாக வேலை செய்து வந்தனர். முதலியார்களும், கொவிகமக்களும், விவசாயக் கூலிகளான பெறவாக்களின் உழைப்பை சுரண்டியதுடன், தாழ்த்தப் பட்ட சாதியினராக நடத்தினார்கள்.\nகொவிகம நிலவுடைமையாளர்களின் அடியாட்களாகவும் பெறவாக்களே இருந்தனர். மகிந்த ராஜபக்சே (கொவிகம), விமல் வீரவன்சவை (பெறவா) அடியாளாக வைத்திருந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. இலங்கையில் சிங்களவர்களும் இன்னமும் சாதிய சமூகமாகவே தொடர்ந்தும் இருக்கின்றனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அதிகாரிகள், பெரும்பாலும் கொவிகம சாதியினர் தான்.\nஇராணுவத் தளபதிகளாக ஒன்றில் கொவிகம அல்லது அதற்கு அடுத்த நிலையில் உள்ள கரவா (கரையார்) சாதியினராக இருப்பார்கள். உதாரணத்திற்கு கோத்தபாய ராஜபக்சே ஒரு கொவிகம. சரத் பொன்சேகா ஒரு கரவா. ஆனால், இராணுவத்தில் அடிமட்டத்தில் உள்ள சாதாரணமான போர்வீரர்கள் பெரும்பாலும் பெறவாக்கள் அல்லது பிற தாழ்த்தப் பட்ட சாதியினர். ஈழப்போரில் பலி கொடுக்கப் பட்டவர்களும் அவர்கள் தான்.\n\"இனவெறியூட்டப் பட்ட சிங்கள இராணுவம்\" என்று அடிக்கடி சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர்கள். கிராமப்புறங்களை சேர்ந்த படிப்பறிவில் குறைந்த பெறவா மற்றும் தாழ்த்தப் பட்ட சாதி இளைஞர்களை இனவாதிகளாக மூளைச்சலைவை செய்வது இலகு. அவ்வாறான ஒருவர் தான் விமல் வீரவம்ச.\nஉயர்த்தப் பட்ட சாதி சிங்களவர்கள், தமக்கு கீழே உள்ள தாழ்த்தப் பட்ட சாதியினரை இனவெறியூட்டி போரில் பீரங்கிக்கு தீனியாக பயன்படுத்தி வந்தனர். அதே நேரம், கொவிகம உயர்சாதியினர் பதவிகளை தக்கவைத்துக் கொண்டது மாத்திரமல்லாது, தமிழ் பேசும் வெள்ளாளர்களுடன் திருமண உறவுகளும் வைத்துக் கொண்டனர். ராஜபக்சே குடும்பமே அதற்கு சிறந்த உதாரணம்.\nம‌கிந்த‌ ராஜ‌ப‌க்சேயின் தமிழ் உறவினர்கள் ப‌ற்றிய விப‌ர‌ம்:\n1. ம‌கிந்த‌வின் மைத்துன‌ர் ல‌க்ஷ்ம‌ன் ராஜ‌ப‌க்சேயின் ம‌னைவி க‌ம‌ல‌ம் ரொக்வூட் ஒரு யாழ்ப்பாண‌த் த‌மிழ்ப் பெண்.\n2. இன்னொரு மைத்துன‌ரின் ம‌க‌ள் நிருப‌மா ராஜ‌ப‌க்சே திரும‌ண‌ம் முடித்த‌தும் ஒரு யாழ்ப்பாண‌த் த‌மிழ‌ரைத் தான். அவ‌ர் பெய‌ர் திருக்குமார் ந‌டேச‌ன்.\n3. தாய் வ‌ழி மாம‌ன் ஜோர்ஜ் வீர‌துங்க‌ ம‌ண‌ம் முடித்த‌து கோகிலாதேவி. (பிர‌ப‌ல‌ ச‌ங்கீத‌ப் பாட‌கி. இய‌ற்பெய‌ர் அமேலியா டோவ்ச‌ன்.)\n4. ம‌கிந்த‌வின் மூத்த‌ ச‌கோத‌ரியின் ம‌கள் அனோமா, ஃப‌ஸ்லி ல‌பீர் என்ற‌ முஸ்லிமை ம‌ண‌ம் முடித்திருந்தார். இராணுவத்தில் ஜெனரலாக பணியாற்றியவர், முல்லைத்தீவு முகாம் தாக்குதலில் கொல்லப் பட்டார்.\nஇல‌ங்கையில், சிங்க‌ள‌ - த‌மிழ் மேட்டுக்குடியின‌ருக்கு இடையில், திருமண‌ ப‌ந்த‌ங்க‌ள் ஏற்ப‌டுவ‌து புதின‌ம் அல்ல‌. அது ச‌ர்வ‌ சாதார‌ண‌ம். ஏனென்றால் அவ‌ர்க‌ள் ஒரே வ‌ர்க்க‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ள். ச‌ந்திரிகா குமார‌துங்க‌வின் குடும்ப‌த்திலும் ப‌ல‌ த‌மிழ‌ர்க‌ள் திருமணம் முடித்துள்ள‌ன‌ர். விக்கினேஸ்வ‌ர‌னும், வாசுதேவா நாண‌ய‌க்கார‌வும் பிள்ளைக‌ளின் திரும‌ண‌ ப‌ந்த‌ம் மூல‌மாக‌ உற‌வின‌ர்க‌ள் ஆன‌வ‌ர்க‌ள். இந்த‌ப் ப‌ட்டிய‌ல் நீண்டு கொண்டே செல்லும்.\n மேட்டுக்குடியின‌ர் என்ன‌ மொழி பேசினாலும், அவ‌ர்க‌ள் த‌ம‌க்குள் உற‌வின‌ர்க‌ளாக‌ ஒற்றுமையாக‌ வாழ்கின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளுக்குள் எந்த‌ முர‌ண்பாடும் கிடையாது. ஒரே சாதி, ஒரே வ‌ர்க்க‌ம் என்ப‌ன‌ அவ‌ர்க‌ளை இன‌ம் க‌ட‌ந்து ஒன்றிணைக்கின்ற‌ன‌. இதே ந‌ப‌ர்க‌ள், அர‌சிய‌ல் என்று வ‌ரும் பொழுது இன‌வாத‌ம், தேசிய‌வாத‌ம் பேசி ம‌க்க‌ளை பிரித்து வைப்பார்க‌ள். \"சிங்க‌ள‌வ‌ர்க‌ளும், த‌மிழ‌ர்க‌ளும் சேர்ந்து வாழ‌ முடியாது\" என்றுரைப்பார்க‌ள்.\nத‌மிழ் ம‌க்களே உங்க‌ளது எதிரி சிங்க‌ள‌ ம‌க்க‌ள் அல்ல‌. சிங்க‌ள‌, த‌மிழ் ம‌க்களின் பொது எதிரி இந்த‌ மேட்டுக்குடி வ‌ர்க்க‌ம் தான். அவ‌ர்க‌ள் இன‌வாத‌ம், தேசிய‌வாத‌ம் பேசி, ம‌க்க‌ளை மூளைச்ச‌ல‌வை செய்வார்க‌ள். இர‌ண்டு இன‌ங்க‌ளையும் மோத‌ விட்டு வேடிக்கை பார்ப்பார்க‌ள். இந்த‌ அயோக்கிய‌ர்க‌ளை அடித்து விர‌ட்டாம‌ல் விடுத‌லை சாத்திய‌மில்லை.\nLabels: கொவிகம, சிங்களவர்கள், ராஜபக்சே, விமல் வீரவம்ச, வெள்ளாளர்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஈழத் தமிழரின் மறைக்க முடியாத சாதிய, வர்க்க முரண்பாடுகள்\nநடுநிலைவாதிகள் மாதிரி காட்டிக் கொள்���ும் சிலரும், \"ஈழத் தமிழர் மத்தியில் சாதிய, வர்க்க முரண்பாடுகள் இல்லை\" என்று கூறுவார்கள்.\nஈழத்தை சேர்ந்த ஆதிக்க சாதித் தமிழர்கள் சாதியத்தை பாதுகாப்பதற்கு ஒரு புதிய வழியை கண்டுபிடித்திருக்கிறார்கள். \"தமிழ்த் தேசியம் பேசுதல், சைவ மதம் பேணுதல்\" என்ற பெயரின் கீழ் மறைமுகமாக சாதியத்தை காப்பாற்றுகின்றனர். அதை யாராவது கேள்விக்குட்படுத்தினால், ஈழத்தில் சாதியே இல்லை என்று சாதிப்பார்கள்.\n\"ஈழத்தில் சாதி இல்லையென்று\" Yogoo Arunagiri தனது முகநூலில் எழுதிய பதிவொன்று, பலரது விமர்சனத்திற்குள்ளானது. அவரது கூற்றில் இருந்து:\n//இன்றுவரை ஈழத்தில் ஒரு சாதி சங்கம் இல்லை, ஒரு சாதிக்கு என கட்சி இல்லை, ஒரு சாதிக்கு என கொடி இல்லை, ஒரு சாதி தலைவர் இல்லை, தனி சாதிக்கு என ஒரு பள்ளிக்கூடம் இல்லை, ஒரு சாதியினருக்கு என கோயில் இல்லை...//\nஇதைச் சொன்னவர் ஒரு (புலம்பெயர்ந்த) ஈழத்தமிழர் தான். ஆனால், ஈழத்தின் சமூக அரசியல் அறியாதவர். தமிழ்நாட்டின் சாதி அமைப்பிற்கும், ஈழத்தின் சாதி அமைப்பிற்கும் வித்தியாசம் இருக்கிறது.\nஈழத்தில் ஒரு சாதி சங்கம் இல்லையா\nஈழத்தமிழர்களில் ஆதிக்க சாதியினர் தான் பெரும்பான்மையாக உள்ளனர். அதே சாதி சிங்களவர்களிலும் உண்டென்பதால், காலனிய காலத்தில் இருந்து ஆதிக்க சாதியாக இருந்து வருகின்றனர்.\nஒருகாலத்தில், நிலவுடைமையாளர்கள் மட்டுமல்லாது, கல்வி கற்றவர்களும் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களாக இருந்த படியால், தனியாக சாதிச் சங்கம் கட்ட வேண்டிய அவசியம் இருக்கவில்லை.\nஈழத்தில் சாதிக்கு என கட்சி இல்லையா\nஈழத்தில் சாதிக்கென கட்சி இருந்தது. முதலாவது தமிழ்த் தேசியக் கட்சியான தமிழ்க் காங்கிரஸ், ஆதிக்க சாதியினரான வெள்ளாளரரின் சாதிக் கட்சியாக இருந்தது. அந்த சாதியினர் மட்டுமே, கட்சி வேட்பாளர்களாகவும், வாக்காளர்களாகவும் இருந்தனர். அதிலிருந்து தமிழரசுக் கட்சி பிரிந்த பின்னரும் அந்த நிலைமையில் பெரிய மாற்றம் வரவில்லை.\n//ஜி.ஜி. பொன்னம்பலமும் அவரது தமிழ்க் காங்கிரசும் தாழ்த்தப் பட்ட மக்களையோ அல்லது அவர்களது பிரச்சனைகளையோ ஒரு பொருட்டாக ஒரு போதும் மதித்ததே கிடையாது.// (இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டமும்)\nஈழத்தில் ஒரு சாதி தலைவர் இல்லையா\nஜி.ஜி. பொன்னம்பலம், சேர் பொன் இராமநாதன் போன்றோர் உயர்சாதித் தலைவர்கள��க இருந்தனர். அவர்களாகவே அப்படிக் காட்டிக் கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு. சர்வசன வாக்குரிமை வந்த நேரம், அதை அனைத்து சாதியினரும் பயன்படுத்தி விடுவார்கள் என்பதால் எதிர்த்து வந்தனர்.\nசாதிக்கு என ஒரு பள்ளிக்கூடம் இல்லையா\nஆரம்ப காலத்தில், அனைத்து பள்ளிக்கூடங்களும் அதிக்க சாதி மாணவர்களை மட்டுமே அனுமதித்து வந்தன. சில கிறிஸ்தவ மிஷனரி பாடசாலைகள், மிகக் குறைந்த அளவு தாழ்த்தப் பட்ட மாணவர்களுக்கு இடம் கொடுத்த நேரம் கலவரமே வெடித்தது.\nஅதனால் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் படிப்பதற்கு தனியான பாடசாலைகள் கட்டப் பட்டன. அவை பெரும்பாலும் கிராமப்புற ஆரம்பப் பாடசாலைகளாக இருந்தன. நீண்ட போராட்டத்திற்குப் பிறகே அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் சாதி பார்க்காமல் மாணவர்களை சேர்த்துக் கொண்டார்கள்.\nஒரு சாதியினருக்கு என கோயில் இல்லையா\nஆகம முறைப்படி பூஜை நடக்கும் கோயில்கள் அனைத்தும், ஆதிக்க சாதியினரை மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்தன. தாழ்த்தப் பட்ட சாதியினர் வெளியே நின்று சாமி கும்பிட வேண்டிய நிலைமை இருந்தது. ஆலய நுழைவுப் போராட்டங்களின் பிறகே எல்லோரையும் அனுமதித்தார்கள். அதே நேரம், கிராமப்புறங்களில் சிறுதெய்வ வழிபாட்டுக்காக கட்டப் பட்ட சிறிய அளவிலான கோயில்களுக்கு தாழ்த்தப் பட்ட சாதியினர் மட்டுமே சென்று வந்தனர். தற்போது வெளிநாட்டுப் பண வரவு காரணமாக, மறைமுகமாக சாதிக்கொரு கோயில் உருவாக்கி வருகின்றது.\nயாழ்ப்பாணத்தில் தற்போதுள்ள சாதிய பாகுபாடுகள் குறித்து, அங்கிருந்து இயங்கும் சமூக ஆர்வலர் Hasee Aki என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.\nயாழ் குடாநாட்டில் இன்றைக்கும் தொடரும் சாதிப் பாகுபாடுகள் பற்றி அவர் வெளியிட்ட ஆதாரங்கள்:\n//கோவில்களில் சாதிய புறக்கணிப்பு இல்லை என்று கூறியவருக்கு, காரைநகரில் மருதப்புரம் என்னும் கிராமம் உள்ளது. நாயன்மார் என்னும் கோவில் உள்ளது வருடத்தில் ஒரு முறை பொங்கள்,செய்வார்கள் ஒடுகப்பட்ட சாதியினர் கோயிலுக்கு பின் பக்கமும் மற்றும் உயர்சாதியினர் கோயிலுக்கு முன்னாலும் பொங்குகிறார்கள். கடவுளுக்கு படைக்கும் பொங்கள் உயர்சாதியினரின் மற்றவர்கள் பொங்கி விட்டு தாமே எடுத்து செல்ல வேண்டியது தான் அவர்ககளை அங்கு படைக்க விடமாட்டார்கள்.\nகாரைநகரிலுள்ள திக்கரை முருகன் கோவில் வாரி��ளவு பிள்ளையார், முத்துமாரி அம்மன் கோவில் மணற்காட்டு அம்மன் கோவில், கருங்காலி மூர்த்தி கோவில்.... இவ்வாறு பல கோவில்களுக்கு இன்றும் நுழைய விடுவதில்லை. மடத்தில் இருந்துசாப்பிட கூட விடமாட்டார்கள். ஈழத்து சிதம்பரம் கோவில், அன்று போராட்டம் நடை பெற்றதால் தான் எல்லோரும் நுழைய கூடியதாக இருந்தது. இன்று சாதி பிரச்சனை இல்லை என்று தம்மட்டம் அடித்துக் கொண்டிருந்தால் அக் கோவிலும் நல்ல ஆதிக்கத்தின் கீழ் இருந்திருக்கும்.\nகாரைநகரில் ஊரி என்னும் பிரதேசம் உள்ளது அங்கு இன்றும் பாடசாலைகளிலும் சாதிய ஒடுக்கு முறையுள்ளது. வெளிப்பார்வைக்கு அவ்வாறு தான் தெரியும் தம்பி. ஆனால் நிலமை அவ்வாறு இல்லை. அச்சுவேலியில் பத்தமேனியில் தம்மை வேளாளார் என்று கூறிக்கொள்பவர்கள் வசிக்கிறார்கள். ஒடுக்கப்படும் சாதியினர் ஒருவர் அப்பிரதேசத்தில் காணி ஒன்றினை வாங்கினார்.\nஅவ்விடத்தில் அவரை வாசிக்க விடாமல் பல பிரச்சனைகளை கொடுத்தார்கள். மின்சார சபையை அங்கு வந்து தூண் நிறுத்த விடாமல் பல பிரச்சனைகளை செய்தார்கள். சாதி பெயர் சொல்லி ஒவ்வொரு நாளும் சண்டைகள். தங்கள் பிரதேசத்தில் இருக்காமல் எழும்பி போக சொல்கிறார்கள்.\nகல்வியங்காட்டில் செங்குந்தான் என்னும் சாதியில் உள்ளவர்கள் தமது ஊருக்குள் ஒடுக்கப்பட்ட சாதி வாகுப்பினத்தவர் அதிபராக வரவிடாமல் பல ஆர்பாட்டங்களை செய்து அவரை மாற்றம் செய்தார்கள், கிராம உத்தியோகத்தர்கள் சிலருக்கு இதே நிலையே. உயர்கல்வி மட்டங்களும் அவைக்கு துணை போகின்றன.\nஇப்படியே பல பிரச்சனைகளை கூறிக் கொண்டு போகலாம். எண்ணிக்கையில் அடங்காத பிரச்சனைகள் எமது ஆணாதிக்க சமூகத்தை பீடித்துள்ளது. இவ்வாறான பிரச்சனைகளை கூறினால் சாதிய கட்டமைப்பை ஆதரித்து பேணி காக்க விரும்புபவர்கள், இவை பொய்யான கதைகள், இல்லாத பிரச்சனைகளை நாம் கதைப்பதாக கூறுவார்கள். முடியுமானால் நான் கூறிம இடங்களை சென்று ஆழமாக பாருங்கள்.//\nஈழத்தமிழரின் சாதிய முரண்பாடுகள் மட்டுமல்ல, வர்க்க முரண்பாடுகளும் மூடி மறைக்கப் படுகின்றன. அந்த \"நடுநிலைமையாளர்கள்\" எப்போதும் முதலாளித்துவத்தை ஆதரிப்பதற்கு தயங்குவதில்லை.\nதமிழ்தேசிய முகமூடி அணிந்து, சொந்த இன மக்கள் மீது வர்க்கத்துவேஷம் காட்டும் ஈனப்பிறவிகள். சிறிய திருடர்களை கண்டிப்பார்கள். ஆனால், பெரிய கொள்ளையர்களை கண்டுகொள்ள மாட்டார்கள். தாம் சார்ந்த உழைக்கும் வர்க்கத்திற்கு துரோகம் இழைக்கவும் தயங்க மாட்டார்கள்.\nகிளிநொச்சி நகர நவீன சந்தைக் கட்டிடத்தில் இருந்த புடவைக் கடைகள் தீப்பிடித்து எரிந்தன. அப்போது அருகில் இருந்த, தீப்பிடிக்கும் என எஞ்சிய கடைகளில் இருந்து பெருமளவான பொருட்கள் வெளியில் அள்ளி போடப்பட்டிருந்தது. அந்தப் பொருட்களை சிலர் திருடிக் கொண்டு போனார்கள்.\nஅதைக் கண்டித்து ஒரு \"தமிழ்த் தேசிய உணவாளர்\" பின்வருமாறு திட்டித் தீர்க்கிறார். அவர் இறுதியுத்தம் நடந்த காலத்திலும், இப்போதும் வன்னி மண்ணில் வாழ்ந்து வருகின்றார்.\n எரியும் வீட்டில் பிடுங்கும் ஒரு கேவலமான மனிதர்கள். மனிதவர்க்கத்துக்கே சாபக்கேடு இறுதி யுத்தம்இடம்பெற்ற வேளை செல்வீச்சுக்களால் கொல்லப்படும் மக்களின் நகைகளை சிலர் களவாக கழற்றி எடுப்பார்கள். அனாதரவாக கிடக்கும் உடலங்களிலும் கழற்றி எடுப்பார்கள்....// (தகவலுக்கு நன்றி: Vaiththilingam Rajanikanthan)\nஇறுதி யுத்தம் இடம்பெற்ற வேளை, தம்மிடம் இருந்த உடைமைகளை கொடுத்து உணவுப் பொருட்களை வாங்கியவர்கள் எத்தனை பேர் ஒரு தேங்காய்க்காக வாகனத்தை பண்டமாற்று செய்தவர்கள் எத்தனை பேர் ஒரு தேங்காய்க்காக வாகனத்தை பண்டமாற்று செய்தவர்கள் எத்தனை பேர் நகைகளை கூட கொடுத்து சாப்பாடு வாங்கினார்கள்.\nமுள்ளிவாய்க்கால் வரையில், எந்தவொரு கடைக்காரரும் தன்னிடமிருந்த பொருட்களை மக்களுக்கு பங்கிட்டுக் கொடுக்கவில்லை. மாறாக, மனிதப் பேரவலத்திற்கு மத்தியிலும் காசுக்கு விற்பனை செய்துகொண்டிருந்தார்கள் இலவசமாகக் கிடைத்த நிவாரணப் பொருட்களை, காசுக்கு விற்பனை செய்த கடைக்காரர்களும் உண்டு\nஅப்படிப் பட்ட இரக்கமற்ற வர்த்தகர்கள் என்ற ஈனப்பிறவிகளை கண்ட மக்களின் மனம் எந்தளவு மரத்துப் போயிருக்கும் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருந்த நேரத்தில் கூட, இல்லாதவர்களுக்கு கொடுத்து சாப்பிட்ட மனமில்லாத ஈனப்பிறவிகளை தமிழர் என்று சொல்ல முடியுமா\nபேரவலத்தின் மத்தியிலும் தம்மிடம் இருந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாத ஈனப்பிறவிகளிடம் திருடினால் அதில் என்ன தவறு செத்த பிறகு இந்த சொத்துக்களால் என்ன பிரயோசனம் செத்த பிறகு இந்த சொத்துக்களால் என்ன பிரயோசனம் நகைகளையும் எடுத்துக் கொண்டு சொர்க்கத்திற்கு செல்ல முடியுமா நகைகளையும் எடுத்துக் கொண்டு சொர்க்கத்திற்கு செல்ல முடியுமா அத்தகைய கேவலமான பிறவிகளை கண்டும் காணாமல் இருந்த ஈனப்பிறவிகள், இப்போது அறிவுரை கூறுகின்றன.\nஇரக்கமற்ற வர்த்தகர்கள் என்ற ஈனப்பிறவிகளும், அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் கேவலமான மனிதர்களும் மனிதவர்க்கத்துக்கே சாபக்கேடு\nLabels: ஈழம், கோயில்கள், சாதியம், சாதிவெறி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅரேபியரும் தமிழருக்கு தொப்புள்கொடி உறவுகளே\nஇந்தியா பற்றிய சுற்றுலா நூலொன்றை வாசித்துக் கொண்டிருந்த பொழுது, அந்தத் தகவல் கண்ணில் பட்டது. \"தென் கர்நாடகா மாநிலத்தில் குடகு மலைப் பிரதேசத்தில் குடவர்கள் என்ற சிறுபான்மை மொழி பேசும் இனம் வாழ்கின்றது. அவர்கள் பிற கன்னடர்களை விட வித்தியாசமாக வெள்ளையாக இருப்பார்கள். இந்தியா மீது அலெக்சாண்டர் படையெடுத்த நேரம், அந்தப் படையில் வந்த ஐரோப்பிய இனத்தவர்கள் அங்கேயே தங்கி விட்டனர்...\" இவ்வாறு அந்த நூலில் எழுதப் பட்டிருந்தது.\n2003 ம் ஆண்டு, இந்தியா சுற்றுலா சென்றிருந்த நேரம், குடகு மலைப் பிரதேச தலைநகரான மடிக்கேரிக்கும் சென்றிருந்தேன். மடிக்கேரி மியூசியத்தில் இருந்தவர்களிடம் குடவா இனத்தவர் பற்றிக் கேட்டேன். அப்போது அங்கிருந்த அலுவலர் \"குடவா என்று தனியான இனம் எதுவும் இல்லை. அவர்களும் கன்னடர்கள் தான்.\" என்றார். அந்த ஊரை சுற்றிக் காட்டிய ஆட்டோக் காரரிடம் பேச்சுக் கொடுத்த பொழுது, அவர் தான் துளு மொழி பேசுவதாக கூறினார். எனது நேரம் போதாமை காரணமாக, அங்கே தங்கி இருந்து ஆராயாமல், மைசூர் ஊடாக கோயம்புத்தூருக்கு சென்று விட்டேன்.\nசுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு, தமிழர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்பதை ஆய்வு செய்து \"நாம் கறுப்பர், நமது மொழி தமிழ், நமது தாயகம் ஆப்பிரிக்கா\" என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தேன். அது தொடர்பாக பண்டைய அரேபியர்கள் பற்றியும் ஆராய வேண்டியிருந்தது. அப்போது அரேபியருக்கும், சேர நாட்டுக்கும், இடையிலான வர்த்தகத் தொடர்புகள் பற்றிய தகவலும் கிடைக்கப் பெற்றன.\nஅரேபியருக்கும், தமிழருக்கும் இடையிலான அறுந்து போன தொடர்புகள் பற்றி அறிந்து கொள்வதற்கு குடகு மலைக்கு செல்லுங்கள். புராதன திராவிட மொழியான குடகு மொழி, தமிழும், மலையாளமும் கலந்தது போன்றிருக்கும். குடகு மக்கள், கர்நாடகாவில் காவிரிநதி ஊற்றெடுக்கும் இடத்தில் வாழ்கின்றனர். காவிரி நதி நீருக்காக சண்டை பிடிக்கும் கன்னடர்களும், தமிழர்களும், குடகு மக்கள் குறித்து அக்கறைப் படுவதில்லை.\nகுடவர்கள் இந்துக்கள் அல்ல. அவர்கள் இன்றைக்கும் பழங்குடிகள் மாதிரி இயற்கைத் தெய்வங்களை வழிபடுகின்றனர். காவேரி அவர்களுக்கு குல தெய்வம். காவேரி சங்கிரிந்தி என்பது அவர்களுக்கு முக்கியமான பண்டிகைத் தினம். காவேரி நதி ஊற்றெடுக்கும் இடம் தலைக்காவேரி என்று அழைக்கப் படுகின்றது. அதை \"இந்துக்களின் புனித ஸ்தலமாக\" விளம்பரம் செய்வது ஒரு மோசடி. சுற்றுலாப் பயணிகள், \"இந்துக்களுக்கு புனிதமான\" தலைக்காவேரியை பார்ப்பதற்கு படையெடுக்கிறார்கள். சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் சுற்றுச் சூழல் அசுத்தமடைவதாக குடவர்கள் குறை கூறுகின்றனர்.\nகுடகு இன மக்கள், பிற இந்தியர்கள் மாதிரி நாகரிகமடைந்த சமூகம் தான். நவநாகரிக உடை அணிந்து, நவீன நுகர்வுக் கலாச்சாரத்தை அனுபவிப்பவர்கள் தான். இருப்பினும், தமது மரபை பேணிப் பாதுகாத்து வருகின்றனர். திருமண சடங்குகளில் சீதனம் கொடுப்பதில்லை. தாலி கட்டுவதில்லை. ஐயர் மந்திரம் ஓதுவதில்லை. மூத்தோர் கூடி மணம் முடித்து வைக்கிறார்கள்.\nபழங்குடியின மக்கள் பெண் தெய்வங்களை வழிபடுவதுடன், தம்மினப் பெண்களுக்கும் சம உரிமை கொடுப்பது வழமை. குடவர் இனப் பெண்களை குடத்திகள் என அழைப்பர். அவர்களுக்கு நிறைய சுதந்திரம் இருக்கிறது. பெண்கள் சேலை அணிகிறார்கள். இருப்பினும், சேலைத் தலைப்பை முதுகைச் சுற்றி எடுத்து செருகுவது ஒரு வித்தியாசமான பாணி.\nகுடவர் ஆண்களது பாரம்பரிய உடையும் வித்தியாசமானது. தலைப்பாகை கட்டி, இடுப்பில் பட்டாக் கத்தி செருகி இருப்பார்கள். குடவர் ஆண்களின் பாரம்பரிய நடனம் கிட்டத்தட்ட அரேபியரின் நடனம் போன்றிருக்கும். அது போரில் வெற்றி பெற்றதை கொண்டாடுவது போன்று அமைந்திருக்கும். இன்றைக்கும் குடவர்கள் தம்மை சிறந்த போர்வீரர்களாக கருதிக் கொள்கிறார்க��். இந்திய இராணுவத்திலும் பணி புரிகிறார்கள்.\nஅரேபியா தீபகற்பத்தில், ஒமான், யேமன் நாடுகளில் வாழும் அரேபியர்களின் கலாச்சாரம் தனித்தன்மை கொண்டது. அவர்களது பாரம்பரிய உடையில் இருந்தே பிற அரேபியர்களிடம் இருந்து வேறு படுத்திப் பார்க்கலாம். அவர்கள் இந்திய பாணியில் தலைப்பாகை கட்டி இருப்பார்கள். அத்துடன் இடுப்பில் பட்டாக் கத்தியை செருகி இருப்பார்கள். அந்தப் பிரதேச அரேபியரையும், கத்தியையும் பிரிக்க முடியாது. கூடப் பிறந்த உடல் உறுப்பு மாதிரி அந்தக் கத்தியை எப்போதும் வைத்திருப்பார்கள்.\nஒமான், யேமன் அரேபியரின் கத்தி பற்றி மேலும் ஆராய்ந்து பார்ப்போம். அதன் முனை அரிவாள் மாதிரி வளைந்து இருக்கும். தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமான \"திருப்பாச்சி அரிவாள்\", \"வீச்சு அரிவாள்\" போன்றன அரேபியாவில் இருந்து வந்த கத்திகள் என்று சொன்னால் நம்புவீர்களா அந்த அரிவாள் இன்று குடவா இனத்தவரின் தேசிய சின்னமாக மாறி விட்டது. அந்தளவுக்கு அவர்கள் தமது அரிவாளை எண்ணி பெருமை கொள்கின்றனர்.\nபண்டைய தமிழர்களின் மரபுகளில் ஒன்று வாழை வெட்டுதல். இன்றைய தமிழர்களுக்கு அந்த சம்பிரதாயம் பற்றி எதுவும் தெரியாது. சூரன் போர் திருவிழாக்களில் மட்டும் வாழை வெட்டுவதை காணலாம். குடவா மக்கள், இன்றைக்கும் வாழை வெட்டும் சம்பிரதாயத்தை பின்பற்றி வருகின்றார். திருமண சடங்குகளில் வீச்சரிவாளால் வாழை வெட்டும் சடங்கு நடக்கும். இதை நீங்களாகவே இணையத்தில் உள்ள வீடியோக்களில் பார்க்கலாம்.\nசங்க கால தமிழ் இலக்கியங்களில், குறிஞ்சிப் பூ பற்றிய குறிப்புகள் வருகின்றன. குறிஞ்சி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாத்திரமே பூக்கும். எத்தனை தமிழர்கள் குறிஞ்சிப் பூவை பார்த்திருப்பார்கள் என்பது கேள்விக்குறி. குடவா மக்கள் இன்றைக்கும் குறிஞ்சிப் பூவில் இருந்து சாறு எடுத்து வருகின்றனர் அவர்கள் வாழும் மலைப் பிரதேசத்தில் காணப்படும் குறிஞ்சிப் பூ, மருத்துவத்திற்கு இன்றியமையாதது. அதன் சாறு பல நோய்களை குணப் படுத்த உதவுகின்றது.\nகுடவர்கள் இன்று அழிந்து வரும் இனங்களில் ஒன்றாகி விட்டனர். குறைந்தது ஒன்றரை மில்லியன் குடவர்கள் மட்டுமே மொழியையும், பண்பாட்டையும் காப்பாற்றி வருகின்றனர். கர்நாடகா மாநில அரசு அவர்களது பிரதேசத்தை அபிவிருத்தி செய்யாமல் புறக்கணித்து வருகின்றது. மருத்துவ வசதிகளுக்கும், கல்வி கற்பதற்கும் மைசூருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.\nஅது மட்டுமல்ல. கர்நாடகா அரசு, குடவர்களை சிறுபான்மை மொழி பேசும் இனமாக அங்கீகரிக்க மறுத்து வருகின்றது. புள்ளிவிபரக் கணக்கெடுப்பில், கன்னடர்களாகவும், இந்துக்களாகவும் அவர்களது விருப்பத்திற்கு மாறாக பதிவு செய்து வைத்துள்ளது.\nஇரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், குடவர்கள் பெரிய ராஜ்ஜியம் ஒன்றை கட்டி ஆண்டார்கள். இன்றைய குடகு மலை மட்டுமல்லாது, கேரளாவில் உள்ள கண்ணனூர், கொடுங்கொள்ளூர் பகுதிகளும், தமிழ்நாட்டில் உள்ள சேலம், கொங்கு நாட்டுப் பகுதிகளும், குடகு மன்னனின் ஆட்சியின் கீழ் உள்ளன.\nகோயம்புத்தூரை அண்டிய கொங்கு நாட்டுப் பகுதிகளில்,ஒரு காலத்தில் \"கங்கீ\" என்ற வட்டாரத் தமிழ் பேசப் பட்டது. அந்த வட்டாரத் தமிழ், குடகு மொழிக்கு நெருக்கமானது. இன்றைக்கும் தமிழர்கள் குடகு மொழியை சுலபமாக புரிந்து கொள்ள முடியும். குறைந்த பட்சம் ஐம்பது சதவீதமாவது எமக்குப் புரிந்து கொள்ள முடியும்.\nகுடகு இனத்தவரின் பூர்வீகம் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் மிகவும் குறைவு. அதனால் அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதும் யாருக்கும் தெரியாது. அவர்களது கர்ண பரம்பரைக் கதைகளின் படி மேற்கே உள்ள நாடொன்றில் இருந்து கடல் கடந்து வந்ததாக தெரிகின்றது. அதாவது, அவர்களது முன்னோர்கள் ஒமான் - யேமன் பகுதிகளில் இருந்து வந்து குடியேறி இருக்கலாம்.\nகுடவர்கள் பற்றி எமக்குக் கிடைக்கும் வரலாற்றுக் குறிப்புகள் யாவும் சேர நாட்டுடன் தொடர்பு கொண்டவை. குடாக்கடல் அருகில் உள்ள தீவை சேர்ந்த குடவர்கள், ஆரம்ப காலங்களில் கடற்கொள்ளையர்களாக சேர நாட்டு மன்னனுக்கு தொந்தரவாக இருந்து வந்தனர். பிற்காலத்தில் மன்னனுடன் இணக்கமாக சென்று, சேர நாட்டிற்கு உட்பட்ட சிற்றரசை ஆண்டு வந்தனர். பண்டைய குடவர்கள் தமது பிரதேசத்தை குடா நாடு என்றும் அழைத்தனர்.\nகுடவர்கள் இன்று, மலை வாழ் மக்களாக இருந்தாலும், அவர்கள் ஒரு காலத்தில் வட கேரள கரையோரப் பிரதேசங்களிலும் பெருமளவில் வாழ்ந்துள்ளனர். குடவர்கள் என்ற பெயர் எப்படி வந்தது என்பதும் யாருக்கும் தெரியாது. குடா நாட்டை சேர்ந்தவர்கள் என்பதாலா அல்லது மேற்கில் இருந்து வந்தவர்கள் என்பதாலா அல்லது மேற்கில் இரு���்து வந்தவர்கள் என்பதாலா இன்றைக்கும் அது குறித்து மானிடவியல் அறிஞர்கள் ஒரு முடிவுக்கு வரவில்லை.\nகுடகு மொழியானது, நவீன தமிழுக்கு முந்திய புராதன திராவிட மொழிப் பிரிவை சேர்ந்தது. மானிடவியல் அறிஞர்கள் அதனை மலையாளத் தமிழ் என்று பெயரிட்டுள்ளனர். அதாவது, மலையாளமும், தமிழும் கலந்த மொழி போன்றிருக்கும். \"மாப்பிளை பாஷா (அல்லது பியாரி பாஷே)\" அந்தப் பிரிவை சேர்ந்தது.\nஇன்றைக்கும் கேரளா மாநிலத்தில், முஸ்லிம்களை \"மாப்பிள்ளைகள்\" என்றும் அழைக்கிறார்கள். அது எப்படி வந்தது என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல். தமக்கென தனித்துவமான வரலாற்றைக் கொண்டுள்ள கேரளா மாப்பிள்ளை மார், எப்போதுமே முஸ்லிம்களாக இருந்தவர்கள் அல்ல. பல்வேறு மதங்களை பின்பற்றியவர்கள்.\nஒரு காலத்தில், அதாவது சேர மன்னன் ஆட்சிக் காலத்தில், கிறிஸ்தவர்களுக்கும் மாப்பிள்ளைகள் என்ற பெயர் இருந்தது. இன்று அவர்கள் \"சிரிய கிறிஸ்தவர்கள்\" என்று தனியான பிரிவாகி விட்டனர். கேரளாவை சேர மன்னர்கள் ஆண்ட காலத்திலேயே, அங்கு குடியேறிய கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும், உள்ளூர் மக்களில் சிலரை மதம்மாற்றி இருந்தனர். சேர மன்னன் அதைத் தடுக்கவில்லை.\nஅரேபியா தீபகற்பம் இஸ்லாமிய மயமாகிய காலத்தில், பெருமளவு அரேபிய அகதிகள் கேரளாவுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். அவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவத்தை அல்லது பாரம்பரிய சிறுதெய்வ வழிபாட்டை பின்பற்றிய அரேபியர்கள் ஆவர். அரேபியர்கள் மட்டுமல்ல, துருக்கி, பார்சி, கிரேக்க மொழி பேசும் மக்களும் கேரளாவுக்கு புலம்பெயர்ந்து சென்றனர்.\nசேர நாடான கேரளாவில் குடியேறிய மேற்காசிய அகதிகள் மாப்பிள்ளைகள் என்று அழைக்கப் பட்டனர். தமிழில் மாப்பிள்ளை என்றால் என்ன அர்த்தம் என்பது அனைவருக்கும் தெரியும். அதாவது, மகளை மணம் முடிக்கும் மருமகன். அது ஒரு மரியாதைக்குரிய சொல். சேர நாட்டில் குடியேறிய அரேபியா அகதிகளும், உள்ளூர்ப் பெண்களை மணம் முடித்த படியால் மாப்பிள்ளைகள் என்று அழைக்கப் பட்டனர்.\nமாப்பிளைகள் குறைந்தது 1500 வருட வரலாற்றைக் கொண்டவர்கள். ஆனால், குடவர்கள் அதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே வந்து குடியேறி விட்டனர். அதனால், இன்றைக்கும் இரண்டு பிரிவினரும் வெவ்வேறு இனத்தவராக அடையாளப் படுத்தப் படுகின்றனர்.\nஇன்னொரு முக்கியமான விடயத்தையும் ���ுறிப்பிட வேண்டும். இவர்கள் இன்றைக்கும் தமது தனித் தன்மையை பேணி வருவதால் தான் இந்த விபரம் எல்லாம் தெரிய வந்துள்ளன. உள்ளூர் மக்களுடன் இரண்டறக் கலந்து, பிற்காலத்தில் தமிழர், மலையாளிகள், கன்னடர்கள் என்று (இனம்) மாறியவர்கள் ஏராளம் பேருண்டு.\nஅந்நிய குடியேறிகளான மாப்பிள்ளைகளின் வம்சாவளியினர் இன்றைக்கும் உள்ளனர். அவர்களை இலகுவாக அடையாளம் கண்டுபிடிக்கலாம். மதத்தால் இஸ்லாமியரான அவர்கள், தோற்றத்தில் ஐரோப்பியர் மாதிரி இருப்பார்கள். ஆனால், பேசும் மொழி தமிழ் மாதிரி இருக்கும்\nகேரளாவில் வாழ்பவர்கள், மாப்பிளை பாஷா (மலையாள கிளை மொழி) பேசுகின்றனர். கர்நாடகா மாநிலத்தில் வாழ்பவர்கள், அதையே \"பியாரி பாஷா\" என்ற பெயரில் பேசுகின்றனர். அதை எழுதும் போது கன்னட எழுத்துக்களை பாவிக்கிறார்கள்.\nஎம்மை எல்லாம் ஆச்சரியப் படுத்தும் விடயம் என்னவெனில், மாப்பிள்ளை/பியாரி பாஷாவில் 75% தமிழர்களால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும் சந்தேகமிருந்தால் இணையத்தில் உள்ள வீடியோக்களை பார்க்கவும்.\nபண்டைய காலத்தில், ஐரோப்பியரும், அரேபியரும், தென்னிந்திய அரசுக்களுடன் வர்த்தகம் செய்து வந்தனர். தமிழ்நாட்டில் கண்டெடுக்கப் பட்டுள்ள ரோமர் காலத்து நாணயங்கள் அதற்கு ஆதாரம். பாண்டிய நாட்டில் ஏராளமான ரோமானியர்கள் குடியேறி இருந்தனர்.\nரோமானியர்கள், பாண்டிய மன்னனின் கூலிப்படையாகவும் இருந்துள்ளனர். (அந்தக் காலங்களில் \"தேசிய இராணுவம்\" கிடையாது.) பாண்டியர்களின் வீழ்ச்சியுடன் அவர்களும் வரலாற்றில் இருந்து மறைந்து விட்டனர். ஒன்றில் தாயகம் திரும்பி இருக்கலாம், அல்லது உள்ளூர் மக்களுடன் கலந்திருக்கலாம். இரண்டாவது தெரிவுக்கான சாத்தியக்கூறுகளே அதிகம் உள்ளன.\nதென்னிந்தியாவில் குடியேறிய ரோமர்கள், உண்மையில் கிரேக்க மொழி பேசுவோர் ஆவர். அதனால், அவர்கள் \"யவனர்கள்\" என்று அழைக்கப் பட்டனர். இன்றைய கிரேக்க தேசத்தில் \"இயோனியா\" என்ற மாகாணம் உள்ளது. அவர்களும் கடலோடிகள் சமூகம் தான். இயோனியர்கள் என்பது தமிழில் யவனர்கள் என்று திரிபடைந்து இருக்கலாம். சேர நாட்டில் (கேரளா) அவர்கள் \"ஜோனகர்கள்\" என்று அழைக்கப் பட்டனர்.\nஇலங்கையில் வாழும் முஸ்லிம்கள் இன்றைக்கும் \"சோனகர்கள்\" என்று அழைக்கப் படுகின்றனர். இலங்கையில் சாதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த ���ந்த விபரம், தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது. வரலாற்றுக் காலகட்டத்தில் இலங்கையில் வாழ்ந்த யவனர்கள், சோனகர்களாக மாறி இருக்கலாம். அது இன்று எல்லா முஸ்லிம்களையும் குறிப்பிட பயன்படுத்தப் படும் சொல்லாகி விட்டது.\nஇன்றைய இலங்கை முஸ்லிம்கள் தம்மை தனியான இனமாக காட்டிக் கொள்வதற்கு, சோனகர்கள் வரலாற்றை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அது தற்கால தேசியவாத அரசியல். பண்டைய காலத்து மக்களினதும், நவீன காலத்து மக்களினதும், சமூக - அரசியல் கருத்தியலில் மிகப் பெரும் வேறுபாடு உள்ளது. இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.\nஇதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:\nபண்டைய அரேபியரும், தமிழரும் : அறுந்து போன தொடர்புகள்\nLabels: அரேபியர்கள், குடகு, குடவர், தமிழர் வரலாறு, பண்டைய தமிழர்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇனப்படுகொலையாளிகள், சர்வாதிகாரிகளுடன் கைகோர்த்த அன்னை தெரேசா\n\"பரலோக இராஜ்யத்தில் ஒரு பணக்காரன் நுழைவதைக் காட்டிலும் ஒரு ஒட்டகம் ஊசியின் காதுக்குள் நுழைவது எளிது.\" மத்தேயு 19:24\nஏழைகளை சுரண்டிக் கொழுத்த, இனப்படுகொலைக்கும் அஞ்சாத சர்வாதிகாரிகளுடன் கைகோர்த்த அன்னை தெரேசா. ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சிய பணத்தை நன்கொடை என்ற பெயரில் வாங்குவதற்கு கூச்சப் படாதவர். இவர் ஓர் உண்மையான கிறிஸ்தவர் என்றால், விவிலிய நூல் சொல்வதன் படி அவருக்கு பரலோகத்திலும் இடம் கிடைக்காது.\nஅன்னை தெரேசா 1981 ம் ஆண்டு, ஹைத்திக்கு சென்று “Légion d’Honneur” என்ற கௌரவப் பட்டத்தை வாங்கிக் கொண்டார். அதைக் கொடுத்தது, அப்போது ஹைத்தியை இரும்புக்கரம் கொண்டு ஆண்ட சர்வாதிகாரி டுவாலியர். ஹைத்தி இன்றைக்கும் உலகிலேயே மிகவும் வறுமையான நாடாக உள்ளது. அன்று கோடிக்கணக்கான ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சிய இரத்தக் காட்டேரி தான் இந்த டுவாலியர். தனது அதிகாரத்தை நிலைநாட்ட படுகொலைகளுக்கு அஞ்சாத கொடுங்கோலன். இவர் தான் அன்னை தெரேசாவின் நண்பர்\n1979 ம் ஆண்டு, அன்னை தெரேசா குவாத்தமாலாவிற்கு விஜயம் செய்தார். அப்போது அங்கு இரா���ுவ சர்வாதிகார ஆட்சி நடந்தது. குவாத்தமாலா ஏழைகள் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். \"பயங்கரவாத ஒழிப்பு\" என்ற பெயரில், குவாத்தமாலா படையினர் ஏழை மக்களை கொன்று குவித்துக் கொண்டிருந்தனர். அது குறித்து குவாத்தமாலா சென்ற அன்னை தெரேசாவிடம் கேட்கப் பட்ட பொழுது, தான் அப்படி எதையும் பார்க்கவில்லை என்று பதிலளித்தார்.\nமுப்பது வருடங்களுக்குப் பிறகு, அன்று நடந்த போர்க்குற்றங்கள் குவாத்தமாலா நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டன. அப்போது அங்கு நடந்தது இனப்படுகொலை தான் என்பதும் நிரூபிக்கப் பட்டது. இனப்படுகொலையாளிகளுடன் கைகோர்த்து, அவர்கள் கொடுத்த பணத்தை மனவுவந்து ஏற்றுக் கொண்ட அன்னை தெரேசா ஒரு புனிதரா\nஅமெரிக்காவில் ஊழல் செய்வதில் பேர் போன நிறுவனங்கள், கோடீஸ்வரர்கள், அன்னை தெரெசாவுக்கு கோடிக் கணக்கான டாலர்கள் பணத்தை அள்ளிக் கொடுத்தனர். முதலாளித்துவ சுரண்டலுக்கு தாராளமாக அனுமதி வழங்கிய அன்றைய ஜனாதிபதி ரொனால்ட் ரீகனால் கௌரவிக்கப் பட்டார். ரீகனின் ஆட்சிக் காலத்தில் உலகம் முழுவதும் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஏழைகளுக்காக சேவை செய்யக் கிளம்பிய அன்னை தெரேசா, ஏழைகளை உருவாக்கும் பிசாசுகளுடன் கூடிக் குலாவினார். இது அவரது இரட்டை வேடத்தை எடுத்துக் காட்டுகின்றது.\nஉலகம் முழுவதும் கிடைத்த கோடிக் கணக்கான நிதி, இந்திய ஏழைகளுக்காவது போய்ச் சேர்ந்ததா அதுவும் இல்லை. அவரால் நிர்வகிக்கப் பட்ட கிளினிக்குகள் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டன. அன்னை தெரெசாவின் தொண்டு நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் யாருக்கும் தெரியாது. ஒரு தடவை இந்திய ஊடகவியலாளர்கள், கணக்குகளை ஆராயக் கேட்ட நேரம் மறுத்து விட்டார். அப்படிப் பட்ட அயோக்கியர் எப்படிப் புனிதராக முடியும்\nமேற்குறிப்பிட்ட தகவல்கள் எல்லாம், அன்னை தெரேசா உயிரோடு இருக்கும் காலத்தில், எல்லோருக்கும் தெரிந்த விடயங்கள் தான். ஆனால், அவை மீண்டும் மீண்டும் பொது மக்களுக்கு தெரிய விடாமல் இருட்டடிப்பு செய்யப் படுகின்றன. மூன்றாமுலக நாடுகளை சேர்ந்த இனப்படுகொலையாளிகள், சர்வாதிகாரிகள், எந்தத் தயக்கமும் இன்றி குற்றங்களை புரிவதற்கு, அன்னை தெரேசா போன்றவர்களும் காரணம்.\nகீழே உள்ள குறிப்புகள் நெதர்லாந்து பத்திரிகையில் வந்த கட்டுரை ஒன்றில் இருந்து எடுக்கப் பட்டன. Anton Mullink ஒரு முன்னாள் பாதிரியார். தற்போது நாஸ்திக‌ எழுத்தாள‌ர். புனித‌ர் என்று அழைப்ப‌த‌ற்கு த‌குதிய‌ற்ற‌ அன்னை தெரேசாவை, வ‌த்திகான் புனித‌ராக‌ பிர‌க‌ட‌னப் ப‌டுத்தியுள்ள‌து தொடர்பாக எழுதப் பட்ட கட்டுரை அது.\nஅவ‌ர் எழுதிய‌ க‌ட்டுரையில் இருந்து சில‌ குறிப்புக‌ள்:\n1. ஏழைக‌ளுக்கு உத‌வுவ‌தை விட‌ க‌த்தோலிக்க‌ ம‌த‌ம் ப‌ர‌ப்புவ‌தே அவ‌ர‌து நோக்க‌மாக‌ இருந்த‌து.\n2. ம‌ருத்துவ‌ம‌னைக‌ளில் நோயாளிக‌ள் மோச‌மாக‌ ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌ன‌ர். ம‌ருந்துக்க‌ளுக்கு த‌ட்டுப்பாடு. எப்போதாவ‌து ஒரு நாள் வ‌ரும் வைத்திய‌ர். சுத்திக‌ரிக்க‌ப் ப‌டாத‌ ஊசிக‌ள். சுகாதார‌ம‌ற்ற‌ இட‌ம். இவை ச‌ர்வ‌சாதார‌ண‌ம்.\n3. பெரும்பாலும் தொண்ட‌ர்க‌ளே நோயாளிக‌ளுக்கு உத‌வினார்க‌ள். ஒரு த‌ட‌வை நோயாளியை அவ‌ச‌ர‌ சிகிச்சைக்கு கொண்டு போக‌ டாக்சியை வ‌ர‌ச் சொன்னார்க‌ள். அன்னை தெரேசா த‌டுத்து விட்டார். கார‌ண‌ம் பிற‌கு எல்லோரையும் டாக்சியில் கொண்டு போக‌ வேண்டி இருக்கும்\n4. அன்னை தெரேசாவுக்கு நிதிப் பிர‌ச்சினை இருந்த‌தாக‌ சொல்ல‌ முடியாது. அமெரிக்காவில் உள்ள‌ க‌த்தோலிக்க கோடீஸ்வ‌ர‌ர்க‌ள் அள்ளிக் கொடுத்த‌ன‌ர். ஹைத்தி ச‌ர்வாதிகாரி டுவாலியேர் கூட‌ இல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ டால‌ர் நிதி வ‌ழ‌ங்கினார். அந்த‌ப் பண‌ம் எல்லாம் எங்கே போன‌து\n5. போபால் Union Carbide நிறுவ‌ன‌த்தின் ந‌ச்சுவாயு க‌சிவில் 2500 பேர் ப‌லியானார்கள். பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ள் அமெரிக்காவிட‌ம் ந‌ஷ்ட‌ஈடு கோரினார்க‌ள். அன்னை தெரேசா அவ‌ர்க‌ளை \"ம‌ன்னித்து விடுங்க‌ள்\" என்று ம‌ன்றாடினார்\n6. யூகோஸ்லேவிய‌ போர்க‌ள் ந‌ட‌ந்த‌ கால‌த்தில், வ‌ன்புண‌ர்ச்சிக்கு ப‌லியான‌ பெண்க‌ள் க‌ர்ப்ப‌மாக‌ இருந்த‌ன‌ர். அவ‌ர்க‌ள் வேண்டாத‌ க‌ர்ப்ப‌த்தை க‌லைக்க‌ முய‌ன்ற‌ பொழுது அன்னை தெரேசா த‌டுத்தார். \"க‌ருக்க‌லைப்பு ச‌மாதான‌த்திற்கு விரோத‌மான‌து. தாய்மாரே கொலை செய்கின்ற‌ன‌ர்....\" இது தான் \"புனித‌ர்\" தெரேசாவின் வாத‌ம்.\nLabels: அன்னை தெரேசா, இனப் படுகொலை, ஏழைகள், சர்வாதிகாரம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n\"எதிரியே புகழ்ந்த எங்கள் தலைவன் பிரபாகரன்\" - புகழ்ச்சியின் மறுபக்கம்\nவெகுளித்தனமாக, வீண் புகழ்ச்சிக்கு மயங்கி தங்களை இழப்பதில், நமது புலி ஆதரவு- தமிழ்த் தேசியவாதிகளுக்கு நிகர் உலகில் வேறு யாரும் இருக்க முடியாது. \"எதிரியும் புகழும் எங்கள் தலைவன் பிரபாகரன்\" என்று பெருமையாக சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். அவர்கள் குறிப்பிடுவது \"Road to Nandikadal\" என்ற நூலை எழுதியுள்ள சிறிலங்கா படைத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்னே பற்றித் தான். அப்படி யாராவது தலைவரைப் புகழ்ந்து விட்டால் போதும். \"சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றம் புரியவில்லை\" என்று இவர்களாகவே கையெழுத்திட்டுக் கொடுப்பார்கள்\nFinancial Times பத்திரிகையில் வந்த பேட்டியில் ஒரு பகுதியை மட்டும் தமக்குள் பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். (Road to Nandikadal) \"தமிழர்கள் இதை மட்டும் வாசித்தால் போதும்\" என்று அவர்கள் தெரிந்தெடுத்துக் கொடுத்த பகுதி இது தான்:\n//விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.\nஇராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி இன்று வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாவது,\nபிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம், ஆனால் அவர் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும், கடுமையான ஒழுக்கத்தை பேணினார். தற்கொலைத் தாக்குதல் கலையை கட்டியமைத்தது இவர் தான். அல்-குவைடாவின் முதலாவது, தற்கொலைக் குண்டுதாரிக்கு முன்பாகவே, பிரபாகரன் 200 தற்கொலைக் குண்டுதாரிகளை வைத்திருந்தார்.\nபெரும்பாலான தற்கொலைக் குண்டுதாரிகள் பெண்களாகவே இருந்தனர். தமது தலைமையின் கட்டளைக்கு பணிந்து தமது உயிரைக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவர் பெண் போராளிகளை தவறாகப் பயன்படுத்தியமைக்கு எந்த சான்றுமே கிடையாது.\nஅவர் ஒரு அன்பான குடும்ப மனிதராக இருந்தார். இலங்கை இராணுவத்தினர், பிரபாகரனினதும், அவரது குடும்பத்தினரதும��, விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளினதும், 10 ஆயிரம் ஒளிப்படங்களைக் கைப்பற்றினர். ஆனால் ஒரு படத்தில் கூட மதுபான குவளையுடன் பிரபாகரனை காண முடியவில்லை.\nஅவர் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார். ஷரியா சட்டத்தை விடவும் மேலான சட்டத்தை பேணுபவராக அவர் இருந்தார். நீங்கள் திருடியிருந்தால் ஷரியா சட்டத்தின்படி கையைத் தான் இழக்க நேரிடும். ஆனால் பிரபாகரனின் சட்டத்தின் கீழ் வாழ்க்கையை இழப்பீர்கள்.\nஅவர் ஒரு இந்துவாக இருந்தாலும், கடவுளை நம்பவில்லை. கடவுள் சக்திவாய்ந்த நாடுகளில் தான் இருக்கிறார் என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார். அவர் ஒரு வித்தியாசமான தலைவர். பலரும், கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தது.\nஅவர் ஒரு உறுதியான முடிவை எடுப்பவராக இருந்தார். எடுக்கும் முடிவு சரியோ தவறோ அதையிட்டு கவலைப்படமாட்டார். அந்த முடிவை நடைமுறைப்படுத்துவார். ராஜீவ்காந்தியைக் கொலை அவரது விவேகமற்ற ஒரு முடிவுகளில் ஒன்று. ராஜீவ்காந்தியைக் கொல்லவதன் மூலம் இந்தியா முழுமையாகவும், உலகமும் தனக்கு எதிராகத் திரும்பும் என்று அவருக்கு தெரியும்.\nஆனால் விடுதலைப் புலிகளை அழிக்க இலங்கையில் இந்திய அமைதிப்படையை நிறுத்தியதற்குப் பழிவாங்க அவர் விரும்பினார். எனவே அவரைக் கொலை செய்தார். ஏனெனில் அவர் இரக்கமற்றவர்.\nஅவரிடம் பொறுமை நிறையவே இருந்தது. தனது பயணங்களுக்கு அவர் அவசரப்படவில்லை. தாக்குதலுக்கு சரியான தருணம்வரும் வரை காத்திருந்தார். பிரபாகரனின் தலைமைத்துவம், இறுதி நிமிடச் சமர் வரையில் மிகத்திறமையானதாகவே இருந்தது. ஏனைய தளபதிகளால் பாணு, ரட்ணம் மாஸ்டர், சூசை ஆகியோரும் மிகச்சிறந்த தலைமைத்துவத்தை வழங்கினர்.\nஇறுதி சிலநாட்களில் சூசையின் கட்டளைகளினால் யாரும் திரும்பிச்செல்ல விரும்பவில்லை. இந்த தளபதிகளின் கீழ் புலிகளின் கொமாண்டோக்கள், மிக நன்றாகவே செயற்பட்டனர். வேவுபார்க்கும் போராளிகள் தொடக்கம், தற்கொலைப் போராளிகளுக்கான வெடிபொருள் நிபுணர்கள், ஆட்டிலறி குழுக்கள், ஆட்டிலறி அவதானிப்பாளர்கள், எல்லோருமே, ஆற்றலுள்ள போராளிகளாகவே இருந்தனர்.\nஇறுதிச்சமரின் கடைசி சில மணித்தியாலங்கள் வரையில், விடுதலைப் புலிகளின் தலைமை கடுமையாகவே போரிட்டது.” என்றும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.//\nமேற்குறிப்பிட்ட பகுதியில், தேசியவாதப் புலிகளை, இஸ்லாமிய மத அடிப்படைவாத ஜிகாதிக் குழுக்களை விட மோசமானவர்களாக சித்தரிப்பதை யாரும் கவனிக்கவில்லையா \"அல்கைதாவுக்கு முன்னரே தற்கொலைப் படையை உருவாக்கியவர்கள்... ஷரியா சட்டத்தை விட கடுமையான சட்டங்களை ஈழப் பிரதேசத்தில் அமுல் படுத்தியவர்கள்...\" இவ்வாறு குறிப்பிடப் படுவதை கண்டுகொள்ளாமல் விடமுடியுமா \"அல்கைதாவுக்கு முன்னரே தற்கொலைப் படையை உருவாக்கியவர்கள்... ஷரியா சட்டத்தை விட கடுமையான சட்டங்களை ஈழப் பிரதேசத்தில் அமுல் படுத்தியவர்கள்...\" இவ்வாறு குறிப்பிடப் படுவதை கண்டுகொள்ளாமல் விடமுடியுமா இது போன்ற கூற்றுக்கள் தான் சர்வதேச அரங்கில் புலிகளை ஒதுக்குவதற்கு வழிவகுத்தன என்பதை மறக்க முடியுமா\nஉண்மையில் அது \"புகழ்ச்சி\" அல்ல. மாறாக, இராணுவ கள ஆய்வு. \"ஆய்வு செய்தல், எதிரியின் பலம், பலவீனத்தை எடை போடுதல்...\" இவையெல்லாம் அவசியம் என்பதை இன்றைக்கும் நமது தமிழர்கள் சிலர் ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும். குணரத்னே இந்த நூலை எழுதிய நோக்கம் என்னவென்று பார்ப்போம்.\nமேஜர் ஜெனரல் குணரத்னேயின் பதில் இப்படி ஆரம்பிக்கிறது: \"இராணுவத்தில் ஏராளமான வீரர்கள் செத்து மடிந்த போதிலும், அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு புதிய வீரர்கள் வந்து கொண்டிருந்தார்கள். கிராமப்புற ஏழைப் பெற்றோர் தமது பிள்ளைகளை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். புலிகளுக்கு அந்தளவு மக்கள் ஆதரவு இருக்கவில்லை... இறுதிப்போரில் கட்டாய ஆட்சேர்ப்பு நடத்தியதால் மக்கள் மத்தியில் ஆதரவை இழந்து நின்றனர்....\"\nஈழப் போர் - 2, ஈழப் போர் - 3 ஆகிய காலகட்டங்களில் தோற்று ஓடிக் கொண்டிருந்த சிறிலங்கா இராணுவம், எவ்வாறு ஈழப்போர் நான்கில் வெற்றி பெற்றது என்பதை, தான் இந்த நூலில் விபரித்து இருப்பதாக கூறுகின்றார். குறிப்பாக ஜெயசிக்குறு படைநடவடிக்கையில் இராணுவம் மாங்குளம் வரை முன்னேறி கைப்பற்றிய பகுதிகளை விட்டு விட்டு, இரண்டு நாட்களில் பின்வாங்கி ஓமந்தையில் நிலைகொண்டது. அதனால் ஒருகாலத்தில், \"பின்வாங்கி ஓடிக் கொண்டிருக்கும் இராணுவம்\" என்று பெயர் வாங்கி இருந்ததை ஒத்துக் கொள்கிறார். அதே நேரம், புலிகளின் தாக்குதல்திறன் மெச்சத்தக்கது என்றும் தென்னிலங்கையில் கூட அவர்களை வெல்ல முடியாது என்று பலர் நம்பியதாக கூறுகின்றார்.\nஜெனரல் குணரத்னேயின் கூற்று: \"1983 தொடக்கம் 2005 வரையிலான காலப்பகுதியில், அரசியல் தலைமையில் இருந்தவர்களிடம் போரை நடத்துவது எப்படி என்பதில் தெளிவான திட்டம் இருக்கவில்லை. வடமராட்சியில் நடந்த ஒப்பரேஷன் லிபரேஷன் நடவடிக்கையை குறிப்பிடலாம். அரசியல் தலைமைக்கு புலிகளை தோற்கடிக்கும் நோக்கம் இருக்கவில்லை. அதனால் அந்த நடவடிக்கை இடைநடுவில் நிறுத்தப் பட்டது. பிற்காலத்தில் சமாதானம் பேசுவதும், முடிந்ததும் புலிகள் எம்மை தாக்குவதுமாக நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் எதிர்த்துப் போரிடுவதற்கு தேவையான ஆட்பலமும், ஆயுத பலமும் எம்மிடம் இருக்கவில்லை.\"\n\"எதிரியே புகழ்ந்த எங்கள் தலைவன் பிரபாகரன்\" என்று பெருமை கொள்வதில் இருக்கும் ஆபத்தை தமிழர்கள் உணர்வதில்லை. இலங்கையும், இந்தியா போன்று ஊழல் மயப் பட்ட அரசாங்கத்தை கொண்ட நாடு தான். இந்தியர்கள் தமது ஊழல் நிறைந்த அரசை விமர்சிப்பது மாதிரி, சிங்கள மக்களும் தமது ஊழல் அரசை விமர்சிப்பார்கள். நீண்ட காலமாகவே பிரபாகரன் மாதிரி ஒரு தலைவர் தான் நாட்டுக்குத் தேவை என்று பல சிங்களவர்கள் வெளிப்படையாகவே கூறி வந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது, கடும்போக்கான, சர்வாதிகாரத் தன்மையுடன், உறுதியுடன் இலக்கை நோக்கி செல்லக் கூடிய, ஒரு (சிங்களத்) தலைவரைத் தான். முரண்நகையாக, மகிந்த ராஜபக்சே ஜனாதிபதியாக பதவியேற்றதும், சிங்கள மக்கள் மத்தியில் அவர் ஒரு \"சிங்களப் பிரபாகரனாக\" கருதப் பட்டார்\nமேஜர் ஜெனரல் குணரத்னே மகிந்த அரசை நேரடியாக குறிப்பிட்டு புகழவில்லை. இருப்பினும், அந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தான் சிறிலங்கா இராணுவத்திற்கு வேண்டிய உதவிகள் கிட்டின என்பதைக் கூறுகின்றார். இருப்பினும் இராணுவத்தின் தலைமையிலும் பல மாற்றங்கள் இடம்பெற்றன என்பதை விபரிக்கிறார். முன்பெல்லாம், போர்க்கள அனுபவமற்ற தளபதிகள் அரசாங்கத்தால் நியமிக்கப் பட்டனர். பிற்காலத்தில் அந்த நிலைமை மாறியது. அதற்கு அரசாங்க கொள்கை மாற்றம் காரணம் என்கிறார்.\nமேலும் புலிகளின் தாக்குதல்களில் இருந்து பாடங்களை படித்துக் கொண்டதாகவும், புலிகளினதும், படையினரதும் பலம், பலவீனம் என்ன என்பது குறித்து ஆழமாக ஆய்வு செய்ததாகவும் தெரிவிக்கிறார். இறுதிப்போரில் புலிகளின் தோல்விக்கும்,படையினரின் வெற்றிக��கும் என்ன காரணம் என்பதையும் விளக்குகின்றார்.\nகெரில்லாப் போரில் சிறந்து விளங்கிய புலிகள் அமைப்பு, பிற்காலத்தில் மரபு வழிப் படையணிகளாக தன்னை மாற்றிக் கொண்டது. அதே நேரம், மரபு வழிப் படையணிகளாக இருந்த இராணுவம் கெரில்லா யுத்தத்திற்கு மாறியது. சிறு சிறு குழுக்களாக பிரிக்கப் பட்ட படையினர், புலிகளின் பிரதேசத்திற்குள் ஊடுருவி கெரில்லாத் தாக்குதல்களை நடத்தினார்கள். புலிகள் மரபு வழிப் படையணிகளாக மாறாமல், தொடர்ந்தும் கெரில்லாக் குழுக்களாக இயங்கி இருந்திருந்தால், அவர்களை தோற்கடிப்பது கடினமாக இருந்திருக்கும்.\nதமிழினியின் கூர்வாளின் நிழலில் எழுதப் பட்டுள்ள, புலிகளின் தோல்விக்கு சொல்லப் படும் காரணத்தை மேஜர் ஜெனரல் குணரத்னே மறுக்கிறார். அதாவது, புலிகள் அமைப்பின் தளபதிகள் முதுமை அடைந்து விட்டதால் தான் அவர்களால் சரியான தலைமையை கொடுக்க முடியவில்லை என்று தமிழினி காரணம் கூறுகின்றார்.\nஅதை மறுக்கும், குணரத்னே, பிரபாகரன் இளமையாக இருந்தாலும் முதுமையாக இருந்தாலும், கடைசி நிமிடம் வரையில் அவரது தலைமைத்துவம் போற்றத் தக்கதாக இருந்தது. திறமையாக போரிட்டனர். தளபதிகள் பானு, சூசை, இரத்தினம் மாஸ்டர், ஆகியோரின் தலைமையில் போரைத் திறம்பட நடத்திக் கொண்டிருக்கும் வரையில் யாரும் பின்வாங்கவில்லை. ஏற்கனவே பால்ராஜ் மாரடைப்பினால் இறந்தார். கருணா விலகிச் சென்றார். தீபன் புதுக்குடியிருப்பு சமரில் இறந்தார். இருப்பினும் எஞ்சிய தளபதிகள் வலிமையாக இருந்ததுடன், கடைசி சில மணித்துளிகள் வரையில் கடுமையாக போரிட்டனர்.\n\"நந்திக்கடல் பாதை\" என்ற இந்த நூலை, ஏழு வருடங்களுக்குப் பிறகு வெளியிடக் காரணம் என்ன அதற்கான பதிலையும் மேஜர் ஜெனரல் குணரத்னே கூறுகின்றார். சிறிலங்கா படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இன்றைக்கும் பலர் சொல்லிக் கொண்டிருப்பதால், அதை மறுப்பதற்காக இந்த நூலை வெளியிட்டதாக கூறுகின்றார். போர்க்குற்றம் நடந்ததென்பது ஒரு சிலரின் கட்டுக்கதை என்கிறார். அதாவது, அவரைப் பொறுத்தவரையில் \"அங்கு போர்க்குற்றம் எதுவும் நடக்கவில்லை, படையினர் எந்த மனித உரிமை மீறலிலும் ஈடுபடவில்லை.\" என்று முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கிறார்.\nஇப்போது புரிகிறதா தமிழர்களே, எதற்காக எதிரியே எங்கள் தலைவன் பிரபாகரனை புகழ்ந்தான் என்று\nபோர்க்குற்றங்களை மூடி மறைக்கும் மேஜர் ஜெனரல் குணரத்னேயின் கூற்று (ஆங்கிலத்தில்):\nநூல் தொடர்பான பேட்டியை முழுமையாக வாசிப்பதற்கு: Road to Nandikadal\nLabels: ஈழப் போராட்டம், ஈழப் போர், பிரபாகரன், விடுதலைப் புலிகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\nசீமான் & ஹிட்லர் : அதிசயப்படத்தக்க ஒற்றுமைகள்\nஹிட்ல‌ர் & சீமான், வித்தியாச‌ம் க‌ண்டுபிடிக்க‌வும்: ஹிட்ல‌ர்: முத‌லாம் உல‌க‌ப்போரில் ஜெர்ம‌ன் இராணுவ‌ம் தோற்ற‌த‌ற்கு கார‌ண‌ம் பெர்லினில...\n\"விடாய் ஒரு படுவான்கரை இலக்கியம்\" - நூல் அறிமுகம்\nஈழத்து பெண்ணியக் கவிஞர் தில்லையின் விடாய் கவிதைத் தொகுப்பு நூல் தமிழகத்து புத்தகக் கண்காட்சியில், முற்போக்கு எழுத்துகளுக்கான பாரதி பதிப்பக...\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஈழப்போர் காலத்திலும் சாதி பார்த்த பாதித் தமிழர்கள்\nத‌மிழ‌ர் என்றொரு இன‌முண்டு. அவர்க‌ளுக்கு சாதி என்றொரு குண‌ம் உண்டு. \"சிங்க‌ள‌வ‌ர் சாதி பார்த்து அடித்த‌ன‌ரா\nசீமானுக்கும் ஹிட்லருக்கும் இத்தனை ஒற்றுமைகளா\n சீமானுக்கும் ஹிட்லருக்கும் இடையிலான ஒற்றுமைகள் ஹிட்லரின் குடும்பத்தில் யூதக் கலப்பு இருந்தது என்று வதந்திகள் உலாவின....\nவலதுசாரி பயங்கரவாதி நடத்திய மியூனிச் கொலைவெறித் தாக்குதல்\n22-07-2016 அன்று,ஜெர்மனி நாட்டின் மியூனிச் நகரில் ஒலிம்பியா வணிக வளாகத்தில் நுழைந்த பதினெட்டு வயது இளைஞன், கண்மூடித்தனமாக அங்கிருந்...\nஈழப்போருக்கும் மேற்கத்திய வங்கிகளுக்கும் என்ன தொடர்பு\nஇலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகளில் நடக்கும் போர்களுக்கும், மேற்கத்திய பன்னாட்டு வங்கிகளுக்கும் என்ன தொடர்பு ஆயுத விற்பனையால் கிடைக்கும் இ...\nபாரிஸ் கம்யூனிஸ்ட் அரசு உருவாகி 150 ஆண்டுகள்\n1870 ம் ஆண்டு நடந்த பிரான்ஸ், ஜெர்மன் யுத்தத்தின் பின் விளைவாக கம்யூன் உருவானது. பிரான்ஸ் நாட்டின் ��க்கவர்த்தி மூன்றாம் நெப்போலியன், அவரது ப...\nதற்போது அறுபது வயதை எட்டியிருக்கும் மூதாட்டியானான பெட்ரா யோரிசன், கத்தோலிக்க திருக்கன்னியர் மடத்தில் கழிந்த தனது இளமைக்கால நினைவுகளை இரைமீட்...\nபாரிஸ் கம்யூன் : பிரான்சில் தோன்றிய பொதுவுடைமைப் புரட்சி\nகம்யூனிசம், சோஷலிசம் என்றால், பலருக்கு ரஷ்யா, சீனா தான் மனதில் தோன்றும். ஆனால், \" உலகில் முதலாவது கம்யூனிசப் புரட்சியின் தாயகம் ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nடெலோ அழிக்கப் பட்ட திடீர் சதிப்புரட்சி : நடந்தது எ...\nதோழர் என்று அழைக்க மறுப்பவன் ஒரு தமிழனாக இருக்க மா...\nசிங்களவரின் சாதிவெறியை மறைக்கும் தமிழ் அறிவுஜீவிக்...\nஈழ விடுதலைக்கான போராட்டம் கூட ஒரு வர்க்கப் போராட்...\nராஜபக்சே குடும்பத்தில் யாழ்ப்பாணத் தமிழ் உறவினர்கள்\nஈழத் தமிழரின் மறைக்க முடியாத சாதிய, வர்க்க முரண்பா...\nஅரேபியரும் தமிழருக்கு தொப்புள்கொடி உறவுகளே\nஇனப்படுகொலையாளிகள், சர்வாதிகாரிகளுடன் கைகோர்த்த அ...\n\"எதிரியே புகழ்ந்த எங்கள் தலைவன் பிரபாகரன்\nசர்வதேச ஊடகங்கள் இருட்டடிப்பு செய்த இந்திய வேலைநிற...\nஆலாலசுந்தரம் முதல் அமிர்தலிங்கம் வரை : அரசியல் படு...\nஈழப்போரின் உந்துசக்தி வர்க்கப் போராட்டமும், ஏகாதிப...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"வட கொரியா தெரியாத மறுபக்கம்\"\nவெளியீடு: கீழடி, 562, முகாம்பிகை நகர், கன்னட பாளையம், திருநின்றவூர் - 602 024 தொலைபேசி: 9176250075\nஎனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்��கம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2722733", "date_download": "2021-04-13T23:27:43Z", "digest": "sha1:4FN4XJPUZACWHHBWBBQ5BIAS2GDTG6EJ", "length": 18715, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓட்டு எண்ணிக்கைக்கு மறுநாளே பிளஸ் 2 பொதுத்தேர்வு வேண்டாம் | மதுரை செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மதுரை மாவட்டம் பொது செய்தி\nஓட்டு எண்ணிக்கைக்கு மறுநாளே பிளஸ் 2 பொதுத்தேர்வு வேண்டாம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nதலைமை தேர்தல் கமிஷனராக பதவியேற்றார் சுஷில் சந்திரா ஏப்ரல் 14,2021\nரஷ்ய தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் ஏப்ரல் 14,2021\nதீவிரமாகிறதுகொரோனா பரவல் : ஒரே நாளில் 1.62 லட்சம் பேர் பாதிப்பு ஏப்ரல் 14,2021\nகடும் கட்டுப்பாடுகளால் திருமலையில் கூட்டம் குறைவு ஏப்ரல் 14,2021\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 14,2021\nமதுரை; 'அரசியல் சூழல் கருதி சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு மறுநாளே நடக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வை தள்ளிவைக்க வேண்டும்,' என, மதுரையில் தலைமையாசிரியர்கள் அவசர தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.\nதமிழ்நாடு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழக மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாநில சட்ட செயலாளர் அனந்தராமன் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் கந்தசாமி, மாநில துணை தலைவர் நாகசுப்பிரமணியன், செயலாளர் கார்மேகம், பொருளாளர் ரமேஷ், துணை தலைவர் கிறிஸ்டோபர் ஜெயசீலன், அமைப்பு செயலாளர் குமரேசன், கள்ளர் பள்ளிகள் தலைவர் சின்னபாண்டி முன்னிலை வகித்தனர்.சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மே 2 நடக்கிறது. மறுநாள் (மே 3) பிளஸ் 2 பொதுத் தேர்வு துவக்குகிறது.தேர்தல் முடிவுகளால் மறுநாள் அரசியல், ��ோக்குவரத்து, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகள், ஆசிரியர் மாணவர் நலன் மற்றும் மனநிலையை கருத்தில்கொண்டு தேர்வு அட்டவணையை மாற்றியமைக்க வேண்டும்.\nஅல்லது மார்ச் 3 மற்றும் 4 ல் நடக்கும் தேர்வுகளை கடைசியாக நடத்தும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும் என அவசர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சட்ட செயலாளர் அனந்தராமன் கூறுகையில், “எட்டு லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். 50 ஆசிரியர் தேர்வுப் பணியில் ஈடுபடுவர். தேர்வுக்கு முதல் நாள் வரை ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி உள்ளது. அரசியல் சூழ்நிலை எவ்வாறு அமையும் என தெரியாது. பொதுத் தேர்வு தேதியை மாற்ற வேண்டும்,” என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் மதுரை மாவட்ட செய்திகள் :\n மாஸ்க் அணியாதோருக்கு அபராதம் விதிப்பு; கொரோனா வேகமெடுப்பதால் நடவடிக்கை\n2. பாதுகாப்பாக சித்திரை திருவிழா; ஹிந்து இயக்கங்கள் வலியுறுத்தல்\n2. கோடை மழை வந்துருச்சு; சட்டி கலப்பையை பயன்படுத்துங்க\n3. சித்திரை திருவிழா கொடியேற்றம்\n4. பயத்துடன் பாலத்தை கடக்கும் மக்கள்\n1. அடிபம்பு குழாய்கள் பயன்படாமல் வீண்\n2. பெண் குழந்தை ஒப்படைப்பு\n» மதுரை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செ��்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2721441", "date_download": "2021-04-13T23:17:42Z", "digest": "sha1:KZ3FI42C7KQ4IG24PZXH7XO6SYWBQ7YP", "length": 18559, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "போலி நகை அடகு வைத்து மோசடி செய்தவர் கைது; ரூ. 4.35 லட்சம் பறிமுதல்| Dinamalar", "raw_content": "\nஇது உங்கள் இடம்: 'ஊடக போராளிகளின்' அலப்பறை\nதற்போதைய ஆட்சி நீடிக்கும்: 'பிலவ' பஞ்சாங்கம் ...\nகொரோனா பலி அதிகரிப்பு: மயானங்களில் பிணக்குவியல்\n'வாட்ஸ் ஆப்' வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு\nதேவேந்திர குல வேளாளர் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்\nகோல்கட்டாவை வீழ்த்தி மும்பை முதல் வெற்றி\nஅணு உலை கழிவுகளை கடலில் விட ஜப்பான் அனுமதி: ...\nகடும் கட்டுப்பாடுகளால் திருமலையில் கூட்டம் குறைவு\nயாருக்கெல்லாம் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ...\nதே.ஜ., கூட்டணியில் இருந்து கோவா முன்னணி விலகல்\nபோலி நகை அடகு வைத்து மோசடி செய்தவர் கைது; ரூ. 4.35 லட���சம் பறிமுதல்\nபுதுச்சேரி : மூன்று அடகு கடையில் போலி நகை அடகு வைத்து ரூ. 4.35 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.மூலக்குளம் குண்டு சாலையில், நேற்று முன்தினம் இரவு ரெட்டியார்பாளையம் போலீசார் நடத்திய வாகன சோதனை யின் போது, சந்தேகத்திற்கிடமாக பைக்கில் வந்த வரை மடக்கி விசாரித்தனர்.மன்னார்குடி, பறையூர், நடுத்தெருவைச் சேர்ந்த மாதவன், 40; என்பதும் சென்னை கூடுவாஞ்சேரி, நந்திவரம்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுச்சேரி : மூன்று அடகு கடையில் போலி நகை அடகு வைத்து ரூ. 4.35 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.\nமூலக்குளம் குண்டு சாலையில், நேற்று முன்தினம் இரவு ரெட்டியார்பாளையம் போலீசார் நடத்திய வாகன சோதனை யின் போது, சந்தேகத்திற்கிடமாக பைக்கில் வந்த வரை மடக்கி விசாரித்தனர்.மன்னார்குடி, பறையூர், நடுத்தெருவைச் சேர்ந்த மாதவன், 40; என்பதும் சென்னை கூடுவாஞ்சேரி, நந்திவரம், காமேஸ்வரி நகர், 2வது குறுக்கு தெருவில் மாமனார் வீட்டில் வசிப்பதும் தெரிந்தது. அவரிடம் சில போலி தங்க நகைகள் இருந்தன.\nவிசாரணையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி ரெட்டியார்பாளையத்தில் மனோஜ் குமார் ஜெயின் அடகு கடையில் போலி தங்க நகையை அடமானம் வைத்து ரூ.1 லட்சத்து 5000; செப்., 9ம் தேதி, அதே பகுதியில் அருண்குமார் ஜெயின் கடையில் ரூ. 1.5 லட்சம்; ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் அருகில் உள்ள அடகு கடையில் ரூ. 1.8 லட்சம் பெற்றுச் சென்றதை ஒப்புக் கொண்டார்.அவரை போலீசார் கைது செய்து சென்னையில் மறைத்து வைத்திருந்த ரூ. 4.35 லட்சத்தை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nஅவர் மீது சென்னை வில்லிவாக்கம், சீர்காழி, ஆலந்துார், திருவகுடி உட்பட பல போலீஸ் நிலையங்களில் மோசடி வழக்குகள் உள்ளன.குற்றவாளியை கைது செய்த ரெட்டியார்பாளை யம் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், தனிப்படை சப்இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம், காவலர்கள் ராஜி, சசிதரன், கோவிந்தன், அரிஹரன், ஜெயக்குமார், ராஜவேல் ஆகியோரை சீனியர் எஸ்.பி. பிரதிக் ஷா கோத்ரா பாராட்டினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுடும்ப பிரச்னையில் கணவர் தற்கொலை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் ப��ிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுடும்ப பிரச்னையில் கணவர் தற்கொலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fnewsnow.com/news/news/corona-vaccine-for-free-union-minister", "date_download": "2021-04-13T23:10:11Z", "digest": "sha1:NTKBTK24M2LAMTB3OZAE26WEJOPK3WRJ", "length": 5590, "nlines": 82, "source_domain": "www.fnewsnow.com", "title": "இலவசமாக கொரோனா தடுப்பூசி: மத்திய இணை அமைச்சர் | Corona vaccine for free: Union Minister - fnewsnow.com", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nசனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 - 2023\nஇலவசமாக கொரோனா தடுப்பூசி: மத்திய இணை அமைச்சர்\nஇலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் பாஜக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nபீகார் தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. கொரோனா தடுப்பூசியை தேர்தலில் வாக்கு சேகரிக்கும் கருவியாக பாஜக பயன்படுத்துவதாக பாஜகவுக்கு கண்டனங்களும் எழுந்தது.\nஇதுபோன்று தமிழ்நாடு, மத்திய பிரதேசம், அசாம், புதுச்சேரி மாநில அரசுகளும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளன.\nஒடிசா மாநிலத்தின் பலசோரி தொகுதிக்கு வருகிற 3-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பாஜகவின் மத்திய இணை அமைச்சராக உள்ள பிரதாப் சாரங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த பிரசாரத்தின் போது கொரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதாப் சாரங்கியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது,\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும். இதனை பிரதமர் மோடி அறிவிப்பார். ஓர் நபருக்கு கொரோனா தடுப்பூசி போட சராசரியாக 500 ரூபாய் செலவிட வேண்டும் என்றார்.\nசுப்பிரமணிய பாரதியார் ஒரு பார்வை\nதேனீக்களுக்கு தேன் இருக்கும் இடம் எப்படி தெரிகிறது \nகணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்\nபாரதி நீ மட்டும் எப்படி மகாகவி\nமர சாட்டிலைட்டை உருவாக்கும் ஜப்பான்\n'திருமுக்கூடல்' - வெங்கடேச பெருமாள் கோயில்\nவெற்றி தரும் ஸ்ரீ பைரவர் 108 போற்றி\nதுன்பம் சகல உயிர்களுக்கு மட்டுமல்ல. படைத்த கடவுள்களுக்கும் உண்டு\nதேனீக்களுக்கு தேன் இருக்கும் இடம் எப்படி தெரிகிறது \nகணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்\nபாரதி நீ மட்டும் எப்படி மகாகவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ithazhtntr.media/Our-Shows/paadal-indhu/", "date_download": "2021-04-13T23:46:08Z", "digest": "sha1:TQ2ZLPLRFAH6THX67OW34V6AK5V33O4D", "length": 6402, "nlines": 200, "source_domain": "www.ithazhtntr.media", "title": "பாடலினிது Archives | Ithazh TNTR", "raw_content": "\nபாடலினிது (விஜயகலா கிருபாகரனின் மாணவர்கள்)\nசுவையோ சுவை(தொதல்)|EP – 3\nதலைக்கோல் அரங்கு | EP – 1\nசுவையோ சுவை|EP – 17\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.| 12/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 12/04/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.| 10/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 09/04/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\n09/04/2021 இதழ் TNTR வழங்கும் “நம்மவர் ஆற்றுகை”\nஇதழ் TNTR மதிய நேர செய்தித்துளிகள்.| 09/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 08/04/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\n08/04/2021 இதழ் TNTR வழங்கும் “நம்மவர் ஆற்றுகை”\nஇதழ் TNTR மதிய நேர செய்தித்துளிகள்.| 08/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 07/04/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள் | 07/04/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்திகள்”| 06/04/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்திகள்”| 05/04/2021\nஇதழ் TNTR மதிய நேர செய்தித்துளிகள்| 05/04/2021\nஐரோப்பாவிலிருந்து உலகத்தமிழர்களுக்கான பலமான ஊடக சக்தியொன்றை நாமே உருவாக்குவோம் ,கட்டியெழுப்புவோம். உரிமையோடு தமிழராய் உறவாடுவோம். எமக்கான ஊடகம் இதுவென நம்பிக்கையுடன் கைகோர்ப்போம்.\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.| 12/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 12/04/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.| 10/04/2021\nஎன் வெற்றி என் கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/06/blog-post_70.html", "date_download": "2021-04-13T22:35:28Z", "digest": "sha1:24XS6LGVPBKSKGUMVIZGGH5ETRU3L7WP", "length": 7043, "nlines": 58, "source_domain": "www.thaitv.lk", "title": "பாடசாலைகள் மீள் ஆரம்பிப்பது தொடர்பில் வெளிவந்த தகவல் | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Education News Local News Main News SRI LANKA NEWS பாடசாலைகள் மீள் ஆரம்பிப்பது தொடர்பில் வெளிவந்த தகவல்\nபாடசாலைகள் மீள் ஆரம்பிப்பது தொடர்பில் வெளிவந்த தகவல்\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் ஜூன் 10ஆம் திகதிக்குள் அரசாங்கம் முடிவு செய்யும் என கல்வி அமைச்சர் டளஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,\nகல்வி மற்றும் சுகாதார அமைச்சிற்கு இடையில் கலந்துரையாடல் இன்னும் இடம்பெற்று வருவதாகவும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றும் கூறியுள்ளார். கல்வ��� அமைச்சின் குழு ஒன்று அண்மைய நாட்களில் அனைத்து மாகாணங்களுக்கும் சென்று பாடசாலைகளுக்கான சுகாதார வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.\nபாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதும் அதிபர்கள் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை செயற்படுத்தப்பட வேண்டும் என்றும், இது குறித்து அனைத்து தனியார் மற்றும் அரச பாடசாலைகளுக்கும்விளக்கமளித்துள்ளதாகவும் கூறினார். இதேவேளை “மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லும்போது, அவர்களில் பலர் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகிறார்கள், அவர்களால் பாடசாலை மற்றும் பொது பேருந்துகளில் சமூக விலகலை கடைப்பிடிக்க முடியாது.\nசுகாதார அதிகாரிகளின் கருத்துப்படி, கொரோனா தாக்கம் இருந்தால் கூட அதன் ஆணிவேரை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். அதனால்தான் ஒவ்வொரு பாடசாலைக்கும் தனித்தனியாக போக்குவரத்தை ஒதுக்க முடியுமா என்பது குறித்து ஆலோசித்து வருகின்றோம். இது ஒரு சுலபமான காரியம் அல்ல, இருப்பினும் நாங்கள் அதைச் செய்ய முயற்சிக்கிறோம் என கூறினார்.\nஅத்தோடு பாடசாலைகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ள சில வழிகாட்டுதல்களில் ஒவ்வொரு வகுப்பறையிலும் நாற்காலிகள் இடையேயான தூரம், மாணவர்கள் அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்தல் ஆகியவை அடங்கும்.\nஇருப்பினும், ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு, சுகாதார அதிகாரிகளின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது, ஏனெனில் அவர்கள் முகக்கவசம் அணிவது நடைமுறையில் இருக்காது என்று அமைச்சர் டலஸ் அளகப்பெரும கூறினார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/reason-behind-delaying-aiadmk-candidate-list", "date_download": "2021-04-13T22:51:54Z", "digest": "sha1:MELTUU37BNF4HOPWYW4H6ORT7C7Q4ZUX", "length": 18156, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "டீலா... நோ டீலா? கெடு விதித்த பன்னீர்... கொதித்தெழுந்த எடப்பாடி! - வேட்பாளர் பட்டியல் பஞ்சாயத்து | Reason behind Delaying AIADMK candidate list - Vikatan", "raw_content": "\n கெடு விதித்த பன்னீர்... கொதித்தெழுந்த எடப்பாடி - வேட்பாளர் பட்டியல் பஞ்சாயத்து\nநேற்று காலை, கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்வுகளைப் புறக்கணித்த எடப்பாடி, பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்த பின்னர்தான் தலைமை அலுவலகத்துக்கே வந்திருக்கிறார்.\nஅ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை, பத்தாம் தேத��� அறிவித்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வந்த நிலையில், அதற்கு ஓ.பி.எஸ் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவந்ததாக தகவல்கள் வெளியாகின. தனக்கும் பிரதிநித்துவம் அளிக்கும் வகையில் 50 சதவிகித இடங்களை தன் ஆதரவாளர்களுக்கு வழங்கவேண்டும் என பன்னீர் போர்க்கொடி உயர்த்தியதே இழுபறிக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. ஆனால், பலகட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தற்போது சுமுக நிலையை எட்டியிருப்பதாக ஆர்ப்பரிக்கிறது அ.தி.மு.க வட்டாரம்.\nதிண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை (தனி) அ.தி.மு.க வேட்பாளர் தேன்மொழி பிரசாரத்தை துவங்கினார்.\nதமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதையொட்டி ஆளுங்கட்சியான அ.தி.மு.க சார்பில் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் வேட்பாளர் விருப்ப மனு விநியோகிகம் தொடங்கப்பட்டு மார்ச் 3-ம் தேதி வரை மனுக்கள் பெறப்பட்டன. ஒட்டுமொத்தமாக 8,240 பேர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணபித்திருந்தனர். அவர்களுக்கு ஒரேகட்டமாக சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் 4-ம் தேதி நேர்காணல் நடைபெற்றது. அதே சூட்டோடு மார்ச் 5-ம் தேதி மதியம் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட ஆறு பேரின் பெயர்களும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளும் இடம்பெற்றன.\nஐந்தாம் தேதி, வெள்ளிக்கிழமை சுக்ரனுக்கு உகந்த நாள் என்பதால் ஆறு பேர் மட்டும் சென்டிமென்ட்டாக அறிவிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. அதேபாணியில், திருவோண நட்சத்திரமும், நாள் முழுவதும் சித்தயோகமும் கூடிய தினமான வரும் பத்தாம் தேதி வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுவிட வேண்டும் என அ.தி.மு.க தரப்பில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தீவிரமாக வேட்பாளர் தேர்வுக் கூட்டம் மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் நடைபெற்றது. ஏற்கெனவே தான் தேர்வு செய்தி வைத்திருந்த வேட்பாளர்களுக்கும் மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரைத்த வேட்பாளர்களுக்குமே பெரிய இடைவெளி இருந்ததால் கடுப்பில் இருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்தநிலையில் பன்னீரும் தன் பங்கை சரியாகப் பிரித்துக் க���டுத்தால்தான் கையெழுத்திடுவேன் எனப் பிடிவாதமாக இருந்ததால் கோபத்தின் உச்சத்துக்கே முதல்வர் எடப்பாடி சென்றதாக அ.தி.மு.க வட்டாரத்தில் சொல்லப்பட்டது. இதுகுறித்துப் பேசும் சில முக்கிய நிர்வாகிகள் சிலர்,\n''முதல்வர் ஏற்கெனவே எந்தத் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்கிற லிஸ்ட்டைத் தயார் செய்துவிட்டார். துணை முதல்வருடன் இணைந்து ஓகே செய்துவிடலாம் எனக் காத்திருந்தார். அந்தப் பட்டியலில் ஓ.பி.எஸ்ஸுக்கு மாறுபாடு இருக்கும் வேட்பாளர்கள் யாராவது இருந்தால் அது குறித்து விவாதிக்கலாம் எனவும் முடிவு செய்திருந்தனர். ஆனால், முதல்வரைப் போல, துணை முதல்வரும் ஒரு லிஸ்ட்டைத் தயார் செய்து வைத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, 'நான் தான் கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவன்... நீங்க இணை ஒருங்கிணைப்பாளர்தான். எனக்கு சரிசமமாக வேட்பாளர் தேர்வில் உரிமை வேண்டும். குறிப்பாக தென்மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளை எனக்கு ஒதுக்கிவிடவேண்டும்' எனவும் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்.\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் 2021: தி.மு.க, அ.தி.மு.க - வெல்லப்போவது யார்\nஆனால், எடப்பாடி தரப்பில் அதற்கு கடுகளவும் ஒப்புக்கொள்ளவில்லை. 15-20 தொகுதிகள் வேண்டுமானால் அவருக்கு விருப்பப்பட்ட தொகுதிகளை ஒதுக்கிக் கொள்ளட்டும். பாதிக்குப் பாதி எல்லாம் வாய்ப்பே இல்லை என மறுத்துவிட்டார். முதல்வரிடம் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியும், ஓ.பி.எஸ்ஸிடம் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரும் சமரசம் பேசியிருக்கின்றனர். அதன் விளைவாக 60 : 40 என்கிற அளவில் டீல் முடிவுக்கு வந்திருக்கிறது'' என்றவர்கள்,\nஅ.தி.மு.க -பன்னீர் - எடப்பாடி\n''ஏற்கெனவே ஆறு பேரின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சரிபாதியாகத்தான் தேர்வு இருந்தது. ஆனால், ஒட்டுமொத்தமாக சரிபாதியாகப் பிரித்துக் கொடுத்து, பன்னீரின் ஆதரவாளர்கள் அதிகமாக ஜெயித்துவிட்டால் எங்கே பன்னீர் கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவாரோ என எடப்பாடி நினைத்தார். ஈ.பி.எஸ் ஆதரவில் ஜெயிப்பவர்களும் கூட தேர்தலுக்குப் பின்னால் பன்னீரின் பின்னால் போகமாட்டார்கள் என்பது என்ன உத்தரவாதம் எனவும் யோசிக்கிறார். அதனால்தான் பன்னீரின் 50 : 50 டீலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், எடப்பாடியைப் போலவே பன்னீரும் விடாப்பிடியாக ���ருந்தார். நிலைமை இப்படியே போனால், கட்சிக்குள்ளேயே இரு பிரிவாகப் பிரிந்து, தேர்தல் நேரத்தில் ஒருவரை ஒருவர் தோற்கடிக்கக் கிளம்பிவிடுவார்கள். இதனால் அழிவு என்னவோ கட்சிக்குத்தான் என முக்கிய நிர்வாகிகள் எடப்பாடியிடம் அறிவுறுத்திய பின்னர்தான் முதல்வர் இறங்கி வந்தார். ஆனால், செயலளவில் இது எந்தளவுக்குச் சாத்தியம் என்று தெரியவில்லை'' என்கிறார்கள் சந்தேகத்தோடு.\nநேற்று காலை, கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்வுகளைப் புறக்கணித்த எடப்பாடி, பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்த பின்னர்தான் தலைமை அலுவலகத்துக்கே வந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்துதான், குடும்பத் தலைவிக்கு மாதம் 1,500 ரூபாய். வருடத்துக்கு 6 சிலிண்டர்கள் இலவசம் ஆகிய அறிவிப்புகளையும் வெளியிட்டு மகளிர் தினத்துக்கான ஸ்பெஷல் அறிவிப்பு என விளக்கமும் கொடுத்திருக்கிறார்.\nதமிழ் | வாசிப்பு | அரசியல் | இசை |சினிமா அரசியல் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். எழுத்தின் மீதான காதலே இவ்விடத்தில் நிறுத்தியிருக்கிறது. என் எழுத்து படிப்பதற்கு எளிமையாகவும் என் எழுத்துக்கு நான் நேர்மையாகவும் இருந்தாலே போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/tnau-professors-received-state-awards-for-their-contribution", "date_download": "2021-04-14T00:10:43Z", "digest": "sha1:YBSYXSA26W4M4LCP2IAO5CRLOYSUS2NW", "length": 8945, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "புதிய பயிர் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை... விருது பெற்ற தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்|TNAU professors received state awards for their contribution - Vikatan", "raw_content": "\nபுதிய பயிர் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை... விருது பெற்ற தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் சிவகுமார் மற்றும் முரளி அர்த்தனாரி அவர்களுக்கு தமிழ்நாடு முதுநிலை மற்றும் இளம் அறிவியலாளர்கள் விருது வழங்கப்பட்டது. இவ்விருதை அறிவியல் நகரத் துணை தலைவர் ராஜேஷ் லக்கானி ஐ ஏ.எஸ் வழங்கினார்.\nதமிழக அரசின் கீழ் இயங்கிவரும் உயர் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அறிவியல் நகரத்தால் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் சிவகுமார் மற்றும் முரளி அர்த்தனாரி அவர்களுக்கு தமிழ்நாடு முதுநிலை மற்றும் இளம் அறி���ியலாளர்கள் விருது வழங்கப்பட்டது. இவ்விருதை அறிவியல் நகரத் துணைத் தலைவர் ராஜேஷ் லக்கானி ஐ ஏ.எஸ் வழங்கினார்.\nபயிர் மற்றும் நுண்ணுயிர்களுக்கு இடையேயான தொடர்பு பற்றிய தொழிற்நுட்பத்துக்கு காப்புரிமை பெற்றதற்காகவும் 105-கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்ததற்காக பேராசிரியர் சிவகுமாருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. இவர் அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா பல்கலைக்கழகம், ஜப்பானில் உள்ள டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பகுதி நேர கௌரவ இணைப் பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார்.\nமேலும் பல்வேறு ஆராய்ச்சித் திட்டத்துக்காக ரூ.906 இலட்சத்தை பல்வேறு வேளாண் ஆராய்ச்சிக்கு உதவி செய்யும் நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ளார்.\nவீட்டிலிருந்தே செய்யக்கூடிய எட்டு தொழில்கள் - குறைவான முதலீடு... நிறைவான வருமானம்\nவிருது பெற்ற மற்றொரு பேராசிரியரான முரளி அர்த்தனாரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகதின் மக்கள் தொடர்பு அலுவலகராக உள்ளார். இவர் பயிர்களில் களை வேளாண்மை தொழில்நுட்பங்களை சிறந்த வகையில் உருவாக்கியுள்ளார். மேலும் 55-கும் மேற்பட்ட ஆராய்ச்சிக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவர் நெல், மக்காச்சோளம், சூரிய காந்தி மற்றும் பருத்தியில் ஒருங்கிணைந்த களை வேளாண்மை தொழில்நட்பங்களை உருவாக்கியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-04-13T23:14:37Z", "digest": "sha1:HS75LDDGU4YZZ6FPP54PPV5Z2UL2BL2Z", "length": 7766, "nlines": 93, "source_domain": "thetamiljournal.com", "title": "கன்சர்வேடிவ் தலைவர் ஆண்ட்ரூ ஸ்கீயர். – The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா\nJapan’s radioactive Fukushima நீரை கடலில் கொட்ட ஜப்பானின் முடிவு\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nகன்சர்வேடிவ் தலைவர் ஆண்ட்ரூ ஸ்கீயர்.\nகன்சர்வேடிவ் தலைவர் ஆண்ட்ரூ ஸ்கீயர் ஆஃப் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் அமர்வுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள்LIVE: Conservative Leader Andrew Scheer on Negotiations Concerning House of Commons Sittings\nகன்சர்வேடிவ் தலைவர் ஆண்ட்ரூ ஸ்கீயர் ஆஃப் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் அமர்வுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள்\n← ஆர்.சி.எம்.பி கான்ஸ்டபிள் துப்பாக்கி தாக்குதலில் கொல்லப்பட்டார்\nதோனி தனது மகளுடன் ஜாலியான பைக் ரைடு →\n பேராசிர��யர் கலாநிதி கே.ரீ கணேசலிங்கம் – தமிழர் தாயகப் பகுதிகளின் முடிவுகளில் நாம் கண்ட எதிர்பாராத திருப்பங்கள்\nபிரிட்டிஷ் நாடாளுமன்றம் இலங்கையில் மனித உரிமைகள் குறித்து விவாதிக்கிறது\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா\nஇன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு 7000 மேலாக உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nJapan’s radioactive Fukushima நீரை கடலில் கொட்ட ஜப்பானின் முடிவு\nகனடிய மத்திய அரசு Air Canadaவுக்கு $5.9B நிதி உதவி அறிவிக்கிறது\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nசமகால உலக ஒழுங்கில் சர்வதேச அரசியலை கணிப்பிட்டு செயல்படும் நாடுகளும் ஆட்சியாளரும் பாதுகாக்கப்படும் நிலையொன்று வளர்ந்து வருகிறது. அத்துடன் அத்தகைய அரசியலை உருவாக்கும் போது எதிரியின் பலவீனத்தை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\nArticles Nation கட்டுரை முனைவர் துரை.மணிகண்டன்\nகணித்தமிழும் வேலைவாய்ப்புகளும் – ஒரு பார்வை\nஎங்கிருந்தோ வந்தான் – By : கௌசி காணொளியில் கதை\nNaan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/Thanjavur", "date_download": "2021-04-13T23:20:08Z", "digest": "sha1:F3Y4TSS2ZHPTNMIBPN5INNN4YBI35GPL", "length": 10836, "nlines": 118, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஏப்ரல் 14, 2021\nதஞ்சாவூரில் கடைமடை பகுதிக்கு முழுமையாக தண்ணீர் வரவில்லை விவசாயிகள் வேதனை\nசெருவாவிடுதியில் பிரிந்து செல்லும் புதுப்பட்டினம், 1 மற்றும் 2-ம் நம்பர் வாய்க்கால்களில்...\nஎன்ஐஏ அதிகாரிகள் திருச்சி, தஞ்சாவூரில் விசாரணை\nதஞ்சாவூர் ,முசிறி ,தொட்டியம் ,திருவாரூர் முக்கிய செய்திகள்\nகொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் , கள்ளநோட்டு: இருவர் கைது ,பெயர் பட்டியலை சரி பார்க்க வாக்காளர்களுக்கு அழைப்பு ,பல்கலை. அளவிலான செஸ் போட்டி ,மழைநீர் ��ேமிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ,முசிறியில் மக்கள் குறைதீர் முகாம் ,ஆக.27 விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nதஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி முக்கிய செய்திகள்\nதிருவாரூர்- காரைக்குடி ரயில் சேவையை துவக்க கோரிக்கை ,வாலிபர் தற்கொலை ,ஆண், பெண்களுக்கு தையல் பயிற்சி\nதஞ்சாவூர் மற்றும் தரங்கம்பாடி முக்கிய செய்திகள்\nவாட்டாக்குடி இரணியன் நினைவிடத்தில் அஞ்சலி ,தமிழ்ப் பல்கலை.யில் புதிய முதுகலை படிப்பு துவக்கம் ,தமிழ்ப் பல்கலை.யில் நூல் விற்பனை தேதி நீட்டிப்பு ,தஞ்சாவூர் அரண்மனையில் ஆய்வு,4 வாலிபருக்கு ஓராண்டு சிறை ,சாலைகளில் உலாவும் குதிரைகள்\nதஞ்சாவூர் பெரியகோயில் பாதுகாப்பு ஆய்வு\nஇலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள முக்கிய ஆன்மீக தலங்கள், பேருந்து நிலையம், ரயில்வே ஸ்டேஷன், சுற்றுலா தலங்களில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்\n30 கிராமங்களை இணைக்கும் தஞ்சை கல்லணைக் கால்வாய் ஆற்று நடைபாலத்தில் விரிசல்\nதஞ்சாவூர் அருகே கல்லணைக் கால்வாய் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட \"நடைபாலம்\" எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள தால், அப்பகுதியில் புதிய பால த்தை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.\nதஞ்சாவூர் அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\nதஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிறு அன்று நடைபெற்றது.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் 91.05 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி\nதஞ்சாவூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.05 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் பெ.சாந்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது\nகரூர் மற்றும் தஞ்சாவூர் முக்கிய செய்திகள்\nபணத்தை கீழே போட்டு விட்டு அதிமுக நிர்வாகி தப்பி ஓட்டம்,நீலகண்ட பிள்ளையார் கோவில் திருவிழா\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக��கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nசிபிஎம் வேட்பாளர் பவுத் ஹலீம் பிரச்சாரத்தில் பிருந்தா காரத்...\nஐபிஎல் 2021 : இன்றைய ஆட்டம்... (ஹைதராபாத் - பெங்களூரு)\nஇடதுசாரிகளோடு உறுதியாக 24 பர்கானா மாவட்டங்கள்.....\nஒரு வாரத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன... திருச்சி ஆட்சியர்.....\nதஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு... ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற மக்கள்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/621", "date_download": "2021-04-13T23:28:41Z", "digest": "sha1:N2ERHHPMVSY22TP4XJUYGHSR5IP22BS2", "length": 24662, "nlines": 91, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "தமிழீழ தேசிய தலைவரை பாதுகாப்பாக பின்னகர்த்திய விடுதலைப் புலிகள் | Thinappuyalnews", "raw_content": "\nதமிழீழ தேசிய தலைவரை பாதுகாப்பாக பின்னகர்த்திய விடுதலைப் புலிகள்\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக, 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.\nவிடுதலைப் புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக, பாரிய ஆள் இழப்புக்களுக்கு பின்னரும், தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான சிங்கள தேசத்தின் படைவீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர்.\nஅதேவேளை விடுதலைப் புலிகளுக்கான படைக்கல வளங்கள் தமிழீழ கடற்பரப்பினூடாக தாயகத்திற்கு கொண்டு செல்லப்படுவதை தடுப்பதற்கான முழுமையான ”கடற்தடுப்புச் சுவரை” வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள தேசம் அமைத்திருந்தது.\nஅத்தோடு பாரிய படைக்கல பிரயோகத்துடனும் வல்லாதிக்க அரசுகளின் புலனாய்வு தகவல்களையும் உள்வாங்கியவாறு சிங்கள தேசத்தின் இராணுவ பூதம் தமிழீழ தாயகத்தை முழுமையாக அழிக்கும் வகையில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.\nவரைய��ுக்கப்பட்ட போர்த் தளபாடங்களுடனும் ஆட்பல வளத்துடனும் போரிட்ட தமிழர் சேனை வன்னிப் பெருநிலத்தின் பெரும்பகுதியை கைவிட்டு பின்வாங்கியிருந்தது. எனினும் இறுதிவரை ஏதோ ஒரு இடத்திலிருந்து மீண்டும், ஆக்கிரமித்து வரும் படைகளை தடுத்து – முறியடிப்பு தாக்குதலை செய்து தமிழீழ தாயகத்தை மீட்டுவிடலாம் என்றே அனைத்து மக்களும் நம்பியிருந்தனர்.\nபுதுக்குடியிருப்பு பிரதேசம் சிறிலங்கா படைகளிடம் வீழ்ந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அசாத்திய பலத்தை முழுமையாக நம்பிய மக்களும் விடுதலைப் புலிகளும் தங்களுக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தாலும் அதனை சாதகமாக பயன்படுத்தி வெற்றியை பெற்றுவிடமுடியும் என்றே முழுமையாக நம்பியிருந்தனர்.\nஅந்தவகையில் தான் ஆனந்தபுரம் பகுதியில், இறுதியாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்திற்கு வெளிப்புறமாக, விடுதலைப் புலிகளின் இறுதிப் போருக்கான அவசர போரரங்கு ஒழுங்குபடுத்தப்பட்டது.\nதமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் உட்பட விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் அடங்கலாக தளம் அமைத்து பெருமளவிலான முறியடிப்பு தாக்குதல் ஒன்றை திட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.\nவிடுதலைப் புலிகளின் பிரதான போர்க்கலங்கள் அனைத்தையும் உள்வாங்கி திட்டமிடப்பட்ட இத்தாக்குதலுக்காக பெருமளவு விடுதலைப் புலிகளும் நிலைப்படுத்தப்பட்டிருந்தனர். தொலைதூர தாக்குதலுக்கேயென வடிவமைக்கப்பட்ட போர்க்கலங்கள் அனைத்தும் குறுந்தூர தாக்குதலுக்காக நிலைப்படுத்தப்பட்டு இருந்தது.\nவிடுதலைப் புலிகளின் இத்திட்டமிடலை ஏதோ ஒரு வகையில் அறிந்துகொண்ட சிறிலங்கா படையினர் எத்தனை இழப்பை சந்தித்தேனும் தடை செய்யப்பட்ட போர் ஆயுதங்களை பயன்படுத்தி என்றாலும், அத்தாக்குதலை முறியடிக்க முடிவெடுத்திருந்தார்கள்.\nஅதன்படி ஆனந்தபுரம் பகுதியை சுற்றி வளைத்து அப்பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்தி முற்றுகை பாணியிலான தாக்குதலை சிறிலங்கா படைகள் முன்னெடுத்தன.\n, சிறிலங்கா படைகளின் முற்றுகையை முறியடிப்பதற்காக உறுதியுடன் போர் செய்துகொண்டிருந்தார்கள்.\nஇத்தளத்தில் நிலைகொண்டு இறுதிவரை உறுதியோடு போரிட்டு பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன் / கடாபி, பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா உட்பட விடுதலைப் புலிகளின் பல முக்கிய தளபதிகள் உட்பட பல நூற்றுக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக ஆனந்தபுரம் மண்ணில் வீழ்ந்து தமிழீழ தாயகத்தின் விடிவெள்ளிகளாக போனார்கள்.\nவிடுதலைப் புலிகளின் மூத்த தளபதியான பிரிகேடியர் தீபன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு ஒப்புயர்வற்ற தளபதி. ஜெயசிக்குறு போர்க்களத்தில் சிறிலங்கா படைகளுக்கு சிம்மசொப்பனமாக அறியப்பட்ட தளபதி பிரிகேடியர் தீபன்.\nவவுனியாவிலிருந்து முன்னேறி, கிளிநொச்சியிலுள்ள படைகளுடன் இணைப்பை செய்து, வன்னி பெருநிலத்தை கூறுபோடும் திட்டத்துடன், முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை, புளியங்குளத்தில் – 1997 ஆம் ஆண்டில் – தடுத்துநிறுத்தி புளியங்குளத்தை புலிகளின் புரட்சிக்குளமாக்கிய தளபதிதான் பிரிகேடியர் தீபன்.\nபுளியங்குளத்தை சுற்றி வளைத்து அதற்கான வழங்கல் பாதைகளை துண்டித்த போதும், தளராமல் நாங்கள் ”இங்கேயே சமைத்து சாப்பிடுவோம். ஆனால் ஒரு போதும் பின்வாங்கக்கூடாது.” என உறுதியோடு கூறி அங்கேயே நிலைகொண்டிருந்து முன்னேறிவந்த டாங்கிகளையும் தகர்த்து ஒரு துருப்புக்காவி கவசவாகனத்தையும் கையகப்படுத்தினார்.\nஅதற்கு பின்னர் நடைபெற்ற ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையிலும் போர்த்தளபதி பிரிகேடியர் தீபனின் தந்திரோபாயமான படைநகர்த்தல் மிகப்பிரசித்தமானது.\nசிறிலங்கா படைகள் இன்றுவரை அமைத்த முன்னரங்க பாதுகாப்பு நிலைக் கட்டமைப்புக்குள், மிகவும் பாதுகாப்பானதும் அதற்குள் ஊடுருவி தாக்குதலை செய்வது என்பது சாத்தியமற்றது என்ற நிலையிலான பலமான பாதுகாப்பு அரணாக அன்றைய கிளிநொச்சி சிறிலங்கா இராணுவ தளம் இருந்தது.\nஅப்படியான இறுக்கமான தளத்தை கைப்பற்றும் சமரை வழிநடத்தியவர் தளபதி தீபன் அண்ணை. அதற்கு பின்னர் ஓயாத அலைகள் – 3 படைநடவடிக்கையின்போது பரந்தன் படைத்தளத்தை கைப்பற்றும் நடவடிக்கையின்போது பட்டப்பகலில் மரபுவழி இராணுவமாக தமிழர் சேனையை வழிநடத்தி பல மூத்ததளபதிகளின் பாராட்டை பெற்றவர்.\nஆனந்தபுரம் தளத்தை தக்கவைக்கவேண்டும் அல்லது அங்கேயே வீரமரணம் அடையவேண்டிவரும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு இறுதிவரை உறுதியுடன் போரிட்ட தளபதியின் இறுதி மூச்சும் ஆனந்தபுரம் மண்ணில் அமைதியாய் போனது.\nபிரிகேடியர் ஆதவன் அல்லது கடாபி அவ���்கள் விடுதலைப் புலிகளின் இன்னொரு முக்கிய தளபதி. சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்புலி தாக்குதல்களை திட்டமிட்டு நெறிப்படுத்திய சிறப்பு நடவடிக்கைக்கான தளபதி.\nதமிழீழ தேசிய தலைவரின் பாதுகாப்பு பணிகளுக்காக தனது போராட்ட வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்த இத்தளபதி, படைக்கட்டுமானங்களான தொடக்கப் பயிற்சி கல்லூரிகளையும் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிகளையும் நிர்வகித்து வந்திருந்தார்.\nதமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில், குறைந்தளவு ஆளணி வளங்களுடன் சமரை வெல்வதற்காக, தமிழீழ தாயகத்திலிருந்த எதிரிகளின் தளத்திற்குள், ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்படும் கரும்புலித் தாக்குதல்கள் பெரும்பாலும் இவரது நெறிப்படுத்தலிலேயே நடந்திருக்கிறது.\nநவீன மரபு வழிக்கட்டமைப்புகளுக்கு அமைவாக சிறப்பு இராணுவ நடவடிக்கைகளை நெறிப்படுத்திய இத்தளபதி புதிய போராளிகளை உருவாக்கும் பயிற்சிக் கல்லூரிகளையும் நேரடியாக கண்காணித்து வந்தார்.\nவன்னியில் போர் இறுக்கமான கட்டத்தை அடைந்தபோது களமுனையிலிருந்தே நேரடியாக படை நகர்த்தலை மேற்கொண்ட இத்தளபதியும் ஆனந்தபுரம் சமரில் விழுப்புண் அடைந்தார். பின்னர் களமுனையிலிருந்து இவரை அகற்றுவதற்கு போராளிகள் பலத்த முயற்சிகள் மேற்கொண்ட போதும் அது முடியாமல் போக தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில் தன்னுயிரையும் அர்ப்பணித்துக் கொண்டார்.\nவிடுதலைப் புலிகளின் போராட்ட வலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்திய மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான், ஆட்லறி பீரங்கிப் படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் போராட்ட வாழ்க்கையாக இருந்தது.\n“ஐஞ்சிஞ்சி” என செல்லமாக அழைக்கப்பட்ட 120 மிமீ பீரங்கிகள் தான் ஓயாத அலைகள் – I நடவடிக்கையின் போது பாரிய படைக்கல சக்தியாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தது.\nமுல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட 122 மிமீ ஆட்லறிகளுடன் ஆரம்பமான விடுதலைப் புலிகளின் கேணல் கிட்டு ஆட்லறி படையணி வெளிநாடுகளில் கொள்வனவு செய்யப்பட்ட இன்னும் பல ஆட்லறிகளுடன் பெருவளர்ச்சி கண்டிருந்தது.\nஇரண்டு ஆட்லறிகளுடன் ஆரம்பித்த ஆட்லறி படையணி பல பத்து ஆட்லறிகளை கொண்டதாக வளர்ச்சியடைந்த போதும், அதனை சரியான முறையில் பயன���படுத்தி தமிழீழ போராட்டத்தை முழுமையான மரபு வழி இராணுவமாக்கி முழுமைப்படுத்திய பெருமை இத்தளபதிக்கு சேரும்.\nமரபுவழியான முறையில் ஆட்லறிகளை பயன்படுத்தினாலும் நேரடிச் சூடுகளை வழங்கி எதிரிகள் மீது திகைப்புத் தாக்குதலை நடத்தி தரைவழியாக முன்னேறும் புலிகளுக்கு காப்பரணாக ஆட்லறிகளை பயன்படுத்தியமை இப்படையணியின் சிறப்பாகும்.\nஆனந்தபுரத்தில் நடைபெற்ற அந்தச் சமரின் போது ஆட்லறிப் படையணியை உருவாக்கி வளர்த்தெடுத்த பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார்.\nதமிழீழ பெண்களின் போர்முகத்தை உலகத்திற்கு காட்டிய விடுதலைப் புலிகளின் மகளிர் படையணிகளின் மூத்த தளபதிகளான 2ம் லெப்ரினன்ற் மாலதி படையணியின் சிறப்பு தளபதியுமான பிரிகேடியர் விதுசா அவர்களும், மேஜர் சோதியா சிறப்பு படையணியின் சிறப்புத் தளபதியான துர்க்கா அவர்களும் விடுதலைப் புலிகளின் பெரும்பாலான அனைத்து போரங்குகளிலும் தமது படையணிகளை நேரடியாக வழிநடத்தியிருந்தார்கள்.\nஆனையை அடக்கிய அரியாத்தை என வரலாறு தேடிக்கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் அரியாத்தைகளையே உருவாக்கி காட்டிய பெருமை இவ்விரு தளபதிகளையுமே முக்கியமாக சேரும். ஆண் போராளிகளுக்கு நிகராக பெண் போராளிகளையும் போர்க்களத்தில் நகர்த்திய இப்போர்த் தளபதிகள், தமிழீழ தேசிய தலைவரின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து, உலகப் பெண்களுக்கு முன்னுதாரணமாக தமிழீழ பெண்களை உருவாக்கினார்கள்.\nஆனந்தபுரம் சமரின்போது இவர்களும் ஆனந்தபுரத்தின் விடிவெள்ளிகளாக தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து வீரகாவியம் படைத்தார்கள்.\nஆனந்தபுரம் சமரில் மூத்த தளபதிகள் பலரையும் களமுனைத் தளபதிகள் பலரையும் நூற்றுக்கணக்கான போராளிகளையும் இழந்த அந்தச்சமர் தமிழ் மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.\nதமிழீழ விடுதலைப் போரினை வழிநடத்திய தலைவனையும் போராளிகளையும் உலுப்பிவிட்ட, அந்த இழப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இராணுவ சமநிலையை எதிரிக்கு சாதகமாக்கி விடுதலைக்காக விரைந்த பயணத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2021/01/blog-post_12.html", "date_download": "2021-04-13T23:18:28Z", "digest": "sha1:RQAGD37Z6HXGL246BILJHC4KFF3BWXMW", "length": 3428, "nlines": 74, "source_domain": "www.trincoinfo.com", "title": "அரசாங்க இணையத்தளம் மூலம் உங்களுக்கு தேவையான ஒட்டுமொத்த தகவல்களையும் உங்களால் பார்வையிட முடியும்.", "raw_content": "\nமுகப்புSriLanka அரசாங்க இணையத்தளம் மூலம் உங்களுக்கு தேவையான ஒட்டுமொத்த தகவல்களையும் உங்களால் பார்வையிட முடியும்.\nஅரசாங்க இணையத்தளம் மூலம் உங்களுக்கு தேவையான ஒட்டுமொத்த தகவல்களையும் உங்களால் பார்வையிட முடியும்.\nஅனைத்து திணைக்களங்கள் மற்றும் அமைச்சு பிரிவுகளின் இணைய பக்கங்களை உவாவி வியாபாரம் மற்றும் அண்மைய தகவல்களை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.\nவியாபார பெயர்ப்பதிவு,உற்பத்தி பெயர்ப்பதிவு,கண்டுபிடிப்புக்களை பதிவு செய்தல், முயற்சியாளர்கள் தங்களை பதிவு செய்தல், ஆயுர்வேத மற்றும் மருந்துக்களை பதிவு செய்தல், உரிமம் பெறுதல் போன்றவற்றுக்கான திணைக்களங்களை உங்களால் தொடர்பு கொள்ளவும் முடியும்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகனடா 3 ஆண்டுகளில் 1,233,000 புதிய குடியேற்றவாசிகளை உள்வாங்கத் திட்டம் | Trincoinfo\nஇலங்கை சாரதி அனுமதிப்பத்திரப் பரீட்சை வினாக்கள் | Trincoinfo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/three-phase-power-supply-for-agriculture-in-tamil-nadu-from-today/", "date_download": "2021-04-13T22:23:15Z", "digest": "sha1:T6EVPMX44MDT2GD4PKVO4VSYIP5A27ZT", "length": 8926, "nlines": 97, "source_domain": "mayilaiguru.com", "title": "இன்று முதல் தமிழகத்தில் விவசாயத்துக்கு மும்முனை மின் விநியோகம் ! - Mayilai Guru", "raw_content": "\nஇன்று முதல் தமிழகத்தில் விவசாயத்துக்கு மும்முனை மின் விநியோகம் \nஇன்று முதல் தமிழகத்தில் விவசாய மின் இணைப்புக்களுக்கு 24 மணி நேர மும்முனை மின் விநியோகம் செய்யப்பட உள்ளது.\nதமிழகத்தில் வீடுகளுக்கு இரண்டு மாதங்களுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் விவசாயப் பணிகளுக்கும் இலவச மின் விநியோகம் அளிக்கப்படுகிறது. அவ்வகையில் தமிழகத்தில் 22 லட்சம் மின் இணைப்புக்கள் இலவச மின் விநியோகம் பெற்று வருகின்றன.\nஇந்த இலவச மின்சாரம் ஒரு முனையில் மட்டுமே பல இடங்களில் வழங்கப்படுகின்றன. மேலும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே விவசாய இணைப்புக்களுக்கு மின் விநியோகம் அளிக்கப்படுகின்றது. விவசாயிகள் தங்களுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின் விநியோகம் செய்ய வேண்டுகோள் விடுத்தனர்.\nதமிழக முதல்வர் கோரிக்கையை ஏற்று விவசாயப் பணிகளுக்கு ஏப்ரல் 1 முதல் எந்நேரமும��� மும்முனை மின்சாரம் அளிக்கப்படும் என அறிவித்தார். இது அரசாணையாக வெளியிடப்பட்டது. இன்று முதல் அந்த அரசாணை அமலாகிறது. இதனால் மின் தேவை வழக்கத்தை விட 500 மெகாவாட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\nஅன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி \nஇன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் \nநகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..\nஇந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் \nபிளஸ் டூ தேர்வில் மாற்றம்\nPrevious தமிழகத்திலிருந்து ” பால்கே ” விருதுபெறும் 4-வது திரைப்படக் கலைஞர் – ரஜினிகாந்த்\nNext திருச்சி அருகே தேர்தல் பறக்கும் படையினரால் 5 கிலோ தங்கம் பறிமுதல் \nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temples.varalaaru.com/design/article.aspx?ArticleID=504", "date_download": "2021-04-13T22:02:56Z", "digest": "sha1:GIXWQBOL4GNOCMNUKII3LLAAHU2VB5Y5", "length": 32609, "nlines": 118, "source_domain": "temples.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nதிரும்பிப் பார்க்கிறோம் - 6\nகோயிற்கலை ஆய்வு நெறிமுறைகள் - 2\nகொடுமணல் தாழியில் பழந் தமிழ்ச்சொற்கள்\nஹாய் மதனுக்குக் கடிதம் - வாசகர் கருத்துகள்\nஇதழ் எண். 34 > கலையும் ஆய்வும்\nகோயிற்கலை ஆய்வு நெறிமுறைகள் - 2\nஒவ்வொரு தளத்தின் கூரையிலும் சுற்றிலும் அமையும் உறுப்புகளை ஆரமென்பர். ஆரத்தில் கூடங்கள், சாலைகள் (23), பஞ்சரங்கள் (24) ஆகிய உறுப்புகள் தலைமையுறுப்புகளாய் அமைய, அவற்றை இணைக்கும் ஆரச்சுவர் மிகச் சிறிய நாசிகைகளுடன் துணையுறுப்பாய் இடம்பெற்றிருக்கும். தலைமை ஆர உறுப்புகள் அனைத்தும் நாசிகைகள் பெற்றிருக்கும். இவற்றின் நாசிகைகளிலும் ஆரச்சுவர் நாசிகைகளிலும் சிற்பங்கள் அல்லது சுதையுருவங்கள் இடம்பெறுதல் இயல்பு. சில ஆர உறுப்புகள் ஆறு அங்கங்கள் பெற்றமைவதும் உண்டு (25).\nஇறுதித் தளக் கூரைக்கு மேல் கழுத்து, தலை, குடம் காணப்படும். வேதிகையெனும் மேடையமைப்பின் மீது கழுத்துப் பகுதி உள்ளடங்கக் காட்டப்பட்டிருக்கும். அதன் சுவரில் சிற்பங்கள் இருக்கலாம் (26), கோட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கலாம். அவற்றில் சிற்பங்களோ, சுதையுருவங்களோ அமையும் (27). சிகரம் எனும் விமானத்தின் தலைப்பகுதி நாசிகைகளுக்கான தலைப்புகளைப் பெற்றுப் பல்வேறுவிதமான அழகூட்டல்களுடன் காணப்படும். அவை பற்றிய அனைத்துத் தரவுகளையும் விரிவாகப் பதிவு செய்தல் வேண்டும்.\nகோபுரத்தின் உட்பகுதியிலுள்ள வாயில்நிலைகள், உட்புறச் சுவர், மேடைகள், கூரைப்பாளங்கள், தூண்கள் என அனைத்தும் நோக்கி அவை பற்றிய தரவுகளைப் பதிவுசெய்ய வேண்டும். சில கோயில்களில் கோபுர உட்பகுதித் தூண்கள் சிறுசிறு செவ்வகங்கள் அல்லது சதுரங்களாகப் பகுக்கப்பட்டுச் சிற்பங்களால் புனையப்பட்டிருக்கும். திருவதிகை வீரட்டானேசுவரர், திருவண்ணாமலை அண்ணாமலையார், விருத்தாசலம் விருத்தகிரீசுவரர், திருப்பைஞ்ஞீலி நீலிவனநாதர், சிதம்பரம் நடராசர், திருவாரூர்த் தியாகேசர், குடந்தை நாகேசுவரர் கோபுரங்களை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.\nஇச்சிற்பப் புனைவுகளை விரிவான அளவில் ஆராய்ந்து தரவுகள் சேகரிக்கும்போது, திசைவாரியாகத் தூண்களின் வரிசை எண்ணையும், ஒவ்வொரு தூணிற்கும் கீழிருந்து மேல் அல்லது மேலிருந்து கீழாகச் சிற்ப வரிசை எண்ணும் தவறாமல் குறித்திடல் குழப்பம் தவிர்க்கும் உத்தியாகும். கோபுரத்தின் கூரைப்பாளங்களில் குறியீடுகள் வெட்டப்பட்டிருக்கலாம். செண்டு, மீன் என அரசச் சின்னங்கள் இருக்கலாம். கோபுரங்களின் உட்பகுதியில் படிகள் இருப்பின், அனுமதி பெற்று மேலேறிச்சென்று கோபுரத்தின் உட்பகுதியையும் விரிவான ஆய்வுக்குட்படுத்தலாம். திருப்பராய்த்துறைத் தாருகாவனேசுவரர் (28), திருவானைக்கா சுந்தரபாண்டியன் கோபுரம் (29) போன்றன இத்தகு படியமைப்புகளையும், மேற்றளங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇறைவி கோயில் விமானம், திருச்சுற்றிலுள்ள பிற விமானங்கள் ஆகியவற்றையும் முதன்மை விமானம் போலவே அடி முதல் நுனிவரையில் விரிவான ஆய்விற்கு உட்படுத்தித் தரவுகளைப் பதிவுசெய்ய வேண்டும். கருவறைகளிலுள்ள இறைத் திருமேனிகளைச் சிற்பங்களை ஆய்வு செய்யுமாறு போலச் செய்து தரவுகள் சேகரிக்க வேண்டும். அனைத்து விமானங்களின் உட்புறமும் பொள்ளலாக உள்ளதா (30), கூரைத் தடுப்புப் பெற்றுள்ளதா (31) என்பதை இயலுமிடங்களில் கண்டறிவது விமானக் கட்டுமானம் பற்றி அறிய உதவும்.\nதிருச்சுற்றுகள் சில கோயில்களில் ஒன்றுக்கு மேற்பட்டு அமைவதுண்டு. சில திருச்சுற்றுகள் மாளிகையமைப்புப் பெற்றிருக்கும். சில கோயில்களில் விமானங்களைச் சுற்றித் திருநடை மாளிகை அமைப்பு இருக்கும். உள்திருச்சுற்றுகள் தூண்கள் பெற்றிருக்கும். இத்தூண்களின் அமைப்புமுறை, உறுப்புகள், இவற்றிலுள்ள சிற்பங்கள் (32), கல்வெட்டுகள் ஆகியவற்றைக் கூர்ந்தறிந்து பதிவு செய்துகொள்ள வேண்டும். திருச்சுற்று மாளிகைகள் தாங்குதளமோ துணைத்தளமோ பெற்றிருக்கலாம். இம்மாளிகைகளில் தனிச்சிற்பங்கள் இடம்பெற்றிருக்க வாய்ப்பு உண்டு. கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயில் திருச்சுற்று மாளிகைகளை முழுமையாக ஆராயவேண்டும். கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயிலில் அரிய பூப்பலகை ஒன்றைத் திருச்சுற்று மாளிகையில் இருந்துதான் டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வாளர் முனைவர் அர. அகிலா கண்டுபிடித்தா���் (33). கல்வெட்டோடு கூடிய இப்பூப்பலகை அக்கோயிலை ஆராய்ந்து எழுதியுள்ள பல அறிஞர்களின் பார்வைக்குச் சிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.\nஅனைத்துக் கட்டுமானங்களிலும் புறச்சுவர்களை ஆய்வது போலவே அவற்றின் உட்சுவர்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். திருச்சுற்றுகளின் அக, புறச்சுவர்களையும் நன்கு ஆராய்தல் அவசியம். திருப்பணிகளால் அருமையான சிற்பங்கள் பல இடம்பெயர்ந்து இத்தகு சுவர்களில் இடம்பெற்றுவிடுகின்றன. திருமழபாடித் திருக்கோயிலில் இரண்டு அரிய ஆடற்சிற்பங்கள் திருச்சுற்றுச் சுவர்களில் இடம்பெற்றுள்ளமையை இங்கு நினைவுகூரலாம் (34). கீழையூர்த் தென்வாயில் ஸ்ரீகோயிலின் பெருமண்டப அகச்சுவரில் பழுவேட்டரையர் கல்வெட்டு இடம்பெற்றுள்ளது (35).\nதிருப்பணியாளர்களின் கைகள் எந்தச் சேதத்திற்கும் துணிந்தவை என்பதால் கோயில் வளாகத்தின் எப்பகுதியையும் தரையுட்பட கவனிக்காது விடுதல் கூடாது. திருநெடுங்களம் நெடுங்களநாதர் கோயில் திருச்சுற்றுத் தரையில் இசைக்கருவிகள் பற்றிய ஆதித்த சோழரின் கல்வெட்டுப் பதிக்கப்பெற்றிருந்தது (36). அதே கோயிலின் திருச்சுற்று மாளிகைக் கூரையிலிருந்து இதுநாள் வரையும் படியெடுக்கப்படாத மாறஞ்சடையன், முதற் பராந்தகர், முதல் இராஜேந்திரர் கல்வெட்டுகள் உள்ள தூண்கள் கண்டறியப்பட்டுப் படியெடுக்கப்பட்டன (37). கோயில் வளாகத்தில் எங்கு எது இருக்கும் என்று கூறமுடியாதென்பதால் நாட்டத்தோடும் விழிப்போடும் தேடுதல் வேண்டும்.\nகோயில் வளாகத்துள்ள செப்புத் திருமேனிகளை ஆய்வு செய்ய அனுமதி கிடைத்தால், சிற்பங்களை ஆய்வு செய்வது போலவே அவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தித் தரவுகள் சேகரிக்கலாம். ஓவியங்களின் காலத்தை அவற்றில் பயனபடுத்தப்பட்டிருக்கும் வண்ணம், கோடுகளின் தன்மை, உருவங்களின் கண்கள், ஆடையணிகலன்கள் கொண்டு நிர்ணயிக்கலாம்.\nபல்வேறு அரசமரபுகளின் காலங்களில் வரையப்பெற்ற ஓவியங்களைப் பார்த்து வைப்பது பயன் தரும். பிற்கால ஓவியக் காட்சிகள் பெரும்பாலானவற்றில் எழுத்து விளக்கங்கள் இடம் பெறுவதால் அவ்வெழுத்துக்களும் காலநிர்ணயத்துக்கு உதவும் (38). ஓவிய ஆய்வில் ஓவியங்களின் காலம், அவை வெளிப்படுத்தும் வரலாறு, புராணம் ஆகியன கவனிக்கப்படல் வேண்டும்.\nசிற்பங்களை அவற்றின் அளவு, இடம்பெற்றிருக்கும் கட்டுமானப்பகுதி, வெளிப்படுத்தும் நிகழ்வு, வடிவ அமைப்புக் கொண்டு பல்விதமாக வகைப்படுத்தலாம். அழகூட்டல்கள், உருவங்கள் என்று பிரித்து, உருவங்களில் இறைமேனிகள், மனித வடிவங்கள், பிற உயிரினங்கள் என உட்பகுப்புச் செய்து கொள்வது எளிமையானது. அழகூட்டல்களையும் இடம்நோக்கி வகைப்படுத்தலாம்.\nகல்வெட்டுகள் கட்டுமானத்தின் எப்பகுதியிலும் இருக்கக்கூடும் என்பதால் ஓர் ஒழுங்கிலான முழுமையான தேடல் தேவை. கோபுரத்தில் தொடங்கிச் சுற்றுகள், துணை விமானங்கள், அவற்றின் முன்னுள்ள மண்டபங்கள், முதன்மை விமானம், அதன் முன்னுள்ள மண்டபங்கள் என வரிசைப்படுத்தித் தொகுக்க வேண்டும். கல்வெட்டுகள் சுண்ணாம்புப் பூச்சுக்குள் மறைந்திருக்கும் என்பதால் பூச்சுக்களை அகற்றித் தேடல் வேண்டும். திருக்கோட்டியூர் பெருமாள் கோயில் திருச்சுற்றுச் சுவரின் சுண்ணாம்புப் பூச்சுக்குள் மறைந்திருந்த நாயக்கர் கால ஓவியங்களை இந்நூலாசிரியர்கள் வெளிப்படுத்தியமையை இங்கு நினைவுகூரலாம் (39).\nகல்வெட்டுகளை எண்ணிட்டுப் பார்வைப் படிப்புச் செய்ததும், அவை குறிக்கும் மன்னர் பெயர், ஆட்சியாண்டு, செய்தியின் தன்மை ஆகியவற்றைத் தனியே தொகுத்திடின், ஆய்வுக்குரிய கோயிலின் சமய, சமுதாய, அரசியல் தொடர்புகளும் பொருளாதார நிலையும் தெரியவரும். கல்வெட்டுகளுள் சில முந்து திருப்பணிகளின் காரணமாகத் தொடர்பற்று இருக்கலாம் (40). சில முற்றுப்பெறாமல் நிற்கலாம் (41). சில கல்வெட்டுகள் துண்டுகளாகச் சிதறியிருக்கலாம். பொறுமையும் விடாமுயற்சியும் விட்டுப்போன தொடர்ச்சிகளைப் பெற்றுத்தரும் (42).\nகல்வெட்டுத் தரவுகளே கோயில் கட்டியவர் பெயரையும் கட்டப்பட்ட காலத்தையும் காரணத்தையும் தரக்கூடும். திருச்செந்துறை சந்திரசேகரர் கோயில் விமானத்திலுள்ள கல்வெட்டு அதைக் கட்டியவராகப் பூதி ஆதித்தபிடாரியை இனங்காட்டுகிறது. தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தை, 'நாம் எடுப்பித்த திருக்கற்றளி' என்று முதலாம் இராஜராஜர் பெருமையோடு அங்குள்ள கல்வெட்டொன்றில் குறிப்பிடுகிறார். கல்வெட்டுகள் கட்டியவரையோ, கட்டப்பட்ட காலத்தையோ அடையாளம் காட்டாத நிலையில், கட்டட அமைப்பும் சிற்பங்களும் கொண்டே காலத்தையும் நிர்ணயிக்க வேண்டும்.\nகாலநிர்ணயத்துக்குப் பெரிதும் துணைநிற்பன முதன்மை விமானத்துக் கீழ்த்தளத் தூண்களே. இத்தூண்களின் போதிகைகள் தரங்கம் பெற்றிருப்பின் அவற்றைப் பல்லவர் கட்டமைப்பாகவும் (43) தரங்க எழுச்சிகளுக்கிடையே குளவு பெற்றிருப்பின் முற்சோழர் கட்டுமானமாகவும் (44) கொள்ளலாம். வெட்டுப் போதிகைகள் முதலாம் இராஜராஜர் காலம் முதல் காணப்படுகின்றன (45). நாணுதல், மதலையமைப்புடன் கூடிய போத்டிகைகள் முதற் குலோத்துங்கர் காலக் கட்டுமானங்களில் இடம் பெற்றுள்ளன. நாணுதல்களின் கீழ்ப்பகுதியில் சிறு மொட்டுப் போன்ற குமிழ் அமைக்கப்பட்டிருப்பதை மேலைக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோயில் தூண்களில் காணலாம். வெட்டுப் போதிகைகளும் இக்காலக் கோயில்களில் தொடர்ந்துள்ளன.\nதூணின் பாதப்பகுதியில் நாகபந்தம் இடம்பெறுவதை இரண்டாம் இராஜராஜர் காலம் முதல் காணமுடிகிறது. தாராசுரத்து ஐராவதேசுவரம் சிறந்த எடுத்துக்காட்டாகும். பிற்பாண்டியர் தூண்களின் போதிகைகள் தரங்கம், வெட்டு இரண்டும் பெற்றுள்ளன. திருக்கோளக்குடிக் கோயில் கட்டுமானங்களை இதற்குச் சான்றாகக் கூறலாம். இவ்வமைப்பு நெடுங்காலம் பின்பற்றப்பட்டது.\nசிற்பங்களை இன்ன காலத்தன என்று உறுதிப்படுத்துவதற்கு உரிய நெறிமுறைகளும் எடுத்துக்காட்டுகளும் கொண்ட நூல்கள் இல்லை எனினும், சில பொதுவான வழிகாட்டல்களின் அடிப்படையில் அதிக வழுவின்றிக் காலத்தைச் சுட்டமுடியும்.\nதரவுகளைத் தொகுத்துக் காலநிர்ணயம் செய்தபிறகு, அக்கோயில் தொடர்பான நூல்கள், கட்டுரைகள், கல்வெட்டுப் பாடங்கள் ஆகியவற்றுடன், தொகுத்த தரவுகளை ஒப்பிட்டு, முரண்படுவனவற்றைக் களத்தில் சரிபார்த்துத் தரவுகளை நேர்செய்து கொள்ளவேண்டும். கட்டுமானம், சிற்பம், கல்வெட்டு எனும் தலைப்புகளின் கீழ்த் தொகுத்துள்ள அனைத்துத் தரவுகளையும் ஆய்வுத் தலைப்புக்கேற்ற பல்வேறு உட்தலைப்புகளின் கீழ்ப் பிரித்துக் காலநிரலாக வகைப்படுத்த வேண்டும். இது கோயிலின் வயதுக்கேற்ற வரலாற்றை வழங்கும்.\nஆய்வுக்கு உட்பட்டிருக்கும் கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் அமைந்துள்ள கோயில்கள், ஆய்வுக் கோயிலின் சமகாலக் கோயில்கள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு அதன் வழி முகிழ்க்கும் தரவுகளை முடிவுரையாகப் பயன்படுத்தலாம். அறிதலும் தெளிதலுமே அணுகி ஆராய்ந்து தொகுத்த தரவுகளை வரலாறாகக் கட்டமைக்கின்றன.\n23. இவற்றைப் பல்லவர் குடைவரைகளில்தான் முதன்முதலாகக் காணமுடிகிறது. எடுத்துக்காட்டு மாமல்லபுரம் வராகர் குடைவரை.\n24. பஞ்சரம் முதன்முதலாக மாமல்லபுரம் ஒற்றைக்கல் தளிகளான அத்யந்தகாமம், நகுலசகாதேவரதம் ஆகியவற்றில்தான் அறிமுகமாகிறது.\n25. பழுவூர் அவனிகந்தர்வ ஈசுவர கிருக வளாகத்திலுள்ள தென்வாயில் ஸ்ரீகோயில் ஆறங்கச் சாலை பெற்றுள்ளது. பனைமலைத் தாளகிரீசுவரர் கோயில் ஆறங்கச் சாலை, கூடம் பெற்றுள்ளது.\n26. திருவெண்காட்டீசர் கோயில், மேலைக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோயில் விமானங்களின் கழுத்துப் பகுதி இத்தகு சிற்பங்களைக் கொண்டுள்ளன.\n27. அற்புதமான கிரீவக் கோட்டச் சிற்பங்களை அவனிகந்தர்வ ஈசுவர கிருக வளாகத்து வடவாயி, தென்வாயில் ஸ்ரீகோயில்களில் காணலாம். கொடும்பாளூர் நடுத்தளி, தென் தளிகளிலும் கூட இத்தகு அரிய சிற்பங்கள் உள்ளன.\n28. மு.நளினி, இரா.கலைக்கோவன், தாருகாவனேசுவரர் கோயிலும் கல்வெட்டுகளும், வரலாறு-8, பக். 87.\n29. இரா.கலைக்கோவன், திருவானைக்கா சுந்தரபாண்டியன் கோபுரம், பதிப்பிக்கப்படாத கட்டுரை.\n30. பொள்ளலான விமானங்களுக்குச் சிறந்த சான்று தஞ்சாவூர் இராஜராஜீசுவரம்.\n31. பெரும்பாலான விமானங்கள் கூரைத் தடுப்புப் பெற்றுள்ளன. எ-கா. சதுர்வேதிமங்கலத்து உருத்திரகோடீசுவரம்.\n32. திருவையாறு ஐயாறப்பர் கோயில் சுற்று மாளிகைத் தூண்களில் பல அரிய ஆடற்சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.\n35. இரா.கலைக்கோவன், பழுவூர்ப் புதையல்கள், கழக வெளியீடு, சென்னை, 1989, ப.97\n36. வாருணிக்குக் கலைக்கோவன், தினமணி 16-3-1999.\n40. மு.நளினி, இரா.கலைக்கோவன், உருத்திரகோடீசுவரம் கோயிலும் கல்வெட்டுகளும், வரலாறு 11, பக். 107-154.\n42. மு.நளினி, விட்டுப்போன தொடர்ச்சி, வரலாறு 2, பக். 42-45.\n43. மாமல்லபுரம் ஒற்றைக்கல் தளிகள் சிறந்த எடுத்துக்காட்டுகளாக அமையும்.\n44. பசுபதி கோயில் பிரம்மபுரீசுவரர் விமானம் இத்தகு போதிகையைப் பெற்றுள்ளது.\n45. தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தில் இவற்றைப் பார்க்கலாம்.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/sri-vadapathrasai-andal-temple-srivilliputhur/", "date_download": "2021-04-13T23:08:02Z", "digest": "sha1:D6MNEKSHN3GU2ECULZ22S3JOFP4SHBGR", "length": 23557, "nlines": 112, "source_domain": "www.indiatempletour.com", "title": "Sri Vadapathrasai ,Andal Temple- Srivilliputhur | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோயில் – ஸ்ரீவில்லிபுத்தூர்\nஇறைவன் : வடபத்ரசாயி, ரங்கமன்னார்\nதாயார் : ஆண்டாள் நாச்சியார்\nதீர்த்தம் : திருமுக்குளம், கண்ணாடித் தீர்த்தம்.\nமாவட்டம் : விருதுநகர் ,தமிழ்நாடு\nமங்களாசனம்: பெரியாழ்வார் , ஆண்டாள்\nபெருமாளின் மங்களாசனம் செய்யப்பட்ட 108 திவ்யா தேசங்களில் 90 வது திவ்யா தேசமாகும் . பாண்டியநாட்டு திவ்யதேசமாகும் .\nபெருமாளுக்கே பெண் கொடுத்து பல்லாண்டு பாடிய பெரியாழ்வார் , மற்றும் அவர் பெற்றெடுத்த பெண் பிள்ளையாம் ஆண்டாள் நாச்சியார் ஆகிய இருவரும் திருஅவதாரம் செய்த மிக அற்புதமான திருத்தலம் .\nஆண்டாள் கோயில் கி.பி. 788ல் கட்டப்பட்டது. இங்குள்ள நரசிம்மர் சன்னதி, கல்வெட்டுகளில் ஒன்றான, சோழனின் தலைகொண்ட வீரபாண்டியன் (கி.பி.946 – 966) கல்வெட்டில், இக்கோயில் ‘ஜலசயநாட்டுக் கிடந்தருளின பரமசுவாமி கோயில்’ என்றழைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சோழமன்னன் முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1070 – 1120) ஆட்சியில் இந்த ஊர், ‘விக்கிரமசோழ சதுர்வேதிமங்கலம்’ என்றழைக்கப்பட்டது. பிற்கால பாண்டியர் கல்வெட்டில், இக்கோயில் வடபெருங்கோயில் பள்ளி கொண்டருளிய பெருமாள் கோயிலாக இருந்தது. பின், கி.பி.13 ம் நூற்றாண்டில் இந்த ஊர், ‘பிரம்மதேய குலசேகர சதுர்வேதி மங்கலம்’ என்ற பெரிய நகரமாக பிற்கால பாண்டியர்களால் விரிவுபடுத்தப்பட்டது. திருமலைநாயக்கர் (1623-1659) மற்றும் இராணி மங்கம்மாள் (1689-1706) ஆட்சி காலத்தில், இந்த நகரம் மிகவும் பிரபலமானது. கி.பி1751 முதல் கி.பி1756 ல் இருந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நெற்கட்டும்செவ்வல் பாளையக்காரர் பூலித் தேவர் ஆட்சியின் கீழ் வந்து ஒரு மறவர் பாளையமாக இருந்தது. பின் ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைபெரியசாமி தேவர் என்பவரால் ஆட்சி செய்யப்பட்டது. அடுத்து, முகமது யூசுப் கான் கைகளில் விழுந்தது. 1850 வரை, ஆண்டாள் கோவில் திருவிதாங்கூர் ராஜா சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. இந்தியா சுதந்திரம் அடையும் வரை பிரிட்டிஷ் நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களின் கீழ் இருந்தது. மதுரையைக் கைப்பற்றிய கான்சாகிப் என்ற மருதநாயகம், ஆங்கிலேயருக்கு வரி கொடுக்க மறுத்த ‘நெற்கட்டுச் செவ்வல்’ பாளையக்காரர் பூலித்தேவரை வெல்ல, ஸ்ரீவில்லிபுத்தூரில் முகாமிட்டார��. 1756 மே 6-ல் நடந்த போரில் அவரை வெல்லஇயலாமல், ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டையைக் கைப்பற்றினார். பின், அதை தரைமட்டமாக்கினார். இப்போது எந்தத் தடயமும் இல்லாத அந்த இடம் ‘கோட்டைத்தலைவாசல்’ என்றழைக்கப்படுகிறது. இப்போது இந்த கோட்டை தலைவாசல் தெருவாக மாறியிருக்கிறது .\nஸ்ரீவில்லிபுத்தூர் பெயர் காரணம் :\nஒரு சாபத்தின் காரணமாக வில்லி, புத்தன் என்ற இரு முனிவர்கள் வேடர்களாகப் பிறந்தனர். புத்தன் என்பவரை ஒரு நாள் ஒரு புலி அடித்துக் கொன்று விட்டது. புத்தனைத் தேடியலைந்த வில்லி ஆல மரங்கள் நிறைந்த இக்காட்டில் திருமால் சிலையொன்றையும் அருகில் புதையலையும் கண்டெடுத்தான். தங்கப் புதையலைக் கொண்டு ஒரு கோவில் கட்டி அதில் திருமாலை பிரதிஷ்டை செய்தான். காட்டைத் திருத்தி நகரினை உண்டாக்கினான். அதுவே புத்தன் பெயரில் புதுவை என்றும் , அவனது பெயரில் வில்லிபுத்தூர் என்றும் அழைக்கப்பட்டது. மல்லி என்ற அரசியார் ஆண்டு வந்த மல்லிநாடு இதுவாகும். இவ்வூரின் அருகில் “மல்லி” என்ற சிற்றூர் உள்ளது – இதை மெய்ப்பிக்கறது. அங்கிருந்த ” வடபெருங் கோவிலே ” வடபத்ரசாயி திருக்கோவில் என்பர். வல்லி கண்டெடுத்த திருமால் சிலை 2000 ஆண்டுகளுக்கு முட்பட்டது.\nமுதலில் இராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. இக்கோபுரம் பெரியாழ்வாரால் மற்றும் மதுரை அரசர் வல்லபதேவனால் கட்டப்பட்டது என்பர்.11 நிலைகள், 11 கலசங்களுடன் இருக்கும் இக்கோபுரத்தின் உயரம் 196 அடி. இதுவே தமிழக அரசின் சின்னமாகத் திகழ்கிறது. கோவிலுக்குள் நுழைந்தால், கொடிக்கம்பம், பலிபீடம் இவற்றிற்கு இடப்பக்கத்தில் நம்மாழ்வார், இராமானுஜர், வலப்பக்கத்தில் ஆண்டாளின் தந்தை பெரியாழ்வார் உள்ளனர். அடுத்து நேர் எதிரில் உள்ள லட்சுமி நரசிம்மரை வணங்கி இடது பக்கமாக சென்றால் இக்கோவில் அடித்தளம், மேல்தளம் என இருத்தளங்களாக அமைந்திருப்பதால், படிக்கட்டுகளில் ஏறி மேல் தளத்திற்குச் செல்லலாம்.\nஇத்தலத்தில் மூலவர் வடபத்ரசாயி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் மட்டுமே ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் ஆகிய மூவரும் ஒரே ஸ்தானத்தில் காட்சியளிக்கிறார்கள். உற்சவர் பெருமாள் பேண்ட், சட்டை அணிந்தும், முக்கிய விழாக்காலங்களில் வெள்ளை வேஷ்டி அணிந்தும் அருள்பாலிக்கிறார்.\nதிருப்பதி பெருமாளுக்கு புரட்ட���சி 3 வது சனிக்கிழமை பிரம்மோற்சவத்துக்கு ஆண்டாளுக்கு சூட்டிய மாலை அணிவிக்கப்படுகிறது. இங்கு ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலிலிருந்து திருமணப் பட்டுப் புடவை வருகிறது. மதுரையில் சித்திரைத் திருவிழா அழகர் எதிர் சேவையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை கள்ளழகர் அணிகிறார்.இத்தலத்தில் பிறந்த பெரியாழ்வார், கருடாழ்வாரின் அம்சமாக பிறந்ததாக ஐதீகம். தன் மகளை, திருமாலுக்கு திருமணம் செய்து கொடுத்த போது, மாப்பிள்ளைக்கு அருகில் நின்றுகொண்டாராம். இதன் அடிப்படையில் இத்தலத்தில் சுவாமிக்கு அருகில் கருடாழ்வார் இருக்கிறார்.\nஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், பெரியாழ்வார், வடபத்ரசாய் ஆகிய மூன்று பேர் அவதரித்த தலம் என்பதால் “முப்புரிஊட்டியதலம்” என அழைக்கப்படுகிறது. ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பெருமாளை வேண்டி திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பிரபந்தங்களை பாடினாள். இதில் திருப்பாவை 30 பாசுரங்களும், நாச்சியார்திருமொழி 143 பாசுரங்களும் கொண்டுள்ளது.\nஸ்ரீனிவாசபெருமாளுக்கு திருப்பாவை என்ற பாசுரத்தால் பாமாலை பாடியபூமாலை சூடிக்கொடுத்ததால் “சூடிக்கொடுத்த நாச்சியார்” என்ற பெயரும் உண்டு. பெரியாழ்வார், நாச்சியார் பிறந்த இடம். பெரியாழ்வார் பெருமாளுக்கு பல்லாண்டு பாடிய திருத்தலம். தமிழ்நாடு அரசு சின்னத்தில் போடப்பட்டுள்ள கோபுரம் இக்கோவிலின் கோபுரம் என்பது கூடுதல் சிறப்பு. இக்கோவிலின் ராஜ கோபுரத்தை கட்டியவர் பெரியாழ்வார்.ஆண்டாளை எடுத்து வளர்த்த தந்தையாகிய இவர், தனது மருமகனாகிய பெருமாளுக்கு இக்கோபுரத்தைக் கட்டினார் என்று கூறுவர். அவர் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றி கொண்டு, தாம் பெற்ற பொன் முடிப்பைக் கொண்டு இதைக் கட்டி முடித்தார் என்றும் நம்பப்படுகிறது.\nஆண்டாள் வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார்.\nஒரு குழந்தையாக, ஆண்டாள், துளசிச் செடியின் கீழ் கிடந்தபோது, மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்து வந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர் ஒ��ுவரால் கண்டெடுக்கப்பட்டாள். இவ்வந்தணர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர். தனக்கெனக் குடும்பம் எதுவும் இல்லாதிருந்த நிலையிலும், குழந்தை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார். அவர் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை. சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் உகப்பானவை எனவும், அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதனாலேயே “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்றும் இறைவனையே ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.\nகோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உறையும் இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துவருமாறு பணித்தார் . குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள்.\nஇவூர் ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூர தேர் மிகவும் சிறப்பு பெற்றது .மற்றும் இவூரின் பால்கோவா மிகவும் பெருமை வாய்ந்தது .மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில்(தசாவதாரம்)மூன்றாவது அவதாரமான வராக அவதாரம் உருவானதும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் தான்.\nகாலை 6AM-11 மணி வரை மாலை 4PM-8 மணி வரை.\nமதுரையில் இருந்து சுமார் 74 km தொலைவில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத���தூர் உள்ளது .நிறைய பேருந்து வசதிகள் உள்ளன .\nஇதுபோன்ற அற்புதமான தகவல்களை பெற இந்த இணையதளத்தையும் பார்க்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onlinepaclrefunds.in/refund/pacl-latest-news-tamil-2/", "date_download": "2021-04-13T21:42:03Z", "digest": "sha1:UWQRO7ZUBN4UTYX25WIXY2HZECGDRF5G", "length": 8462, "nlines": 47, "source_domain": "onlinepaclrefunds.in", "title": "முடக்கப்பட்டது PACL செபி தளம் (pacl latest news tamil)", "raw_content": "\nமுடக்கப்பட்டது PACL செபி தளம் (pacl latest news tamil)\nபிஏசிஎல் விவகாரத்தில் மக்களுக்கு பணத்தைத் திருப்பித் தருவதற்கு திறக்கப்பட்ட செபியின் இணையத்தளமானது, தற்காலிமாக முடக்கப்பட்டுள்ளது.\nஅந்த இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது இந்த இணையதளம் சீரமைப்பு செய்து வருவதாகவும் அதனால் அடுத்த அறிவிப்பு காத்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த இணையதளத்தில் பணம் செலுத்திய ஒரிஜினல் ஆவணங்களை பதிவு செய்யக்கோரி செபி ஆணையிட்டது. இதன் அடிப்படையில் அனைவரும் பதிவு செய்தனர்.\nபதிவு செய்தவர்கள் பணம் பெற்றனர், ஒரு சில தவறுகள் செய்தவர்களுக்கான திருத்துவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது. இது படிப்படியாக அலிக்கப்பட்டு தற்போது 31-ஆம் தேதி யோடு இந்த இணையத்தளமானது முடக்கப்பட்டுள்ளது.\nஇதன் பின்னணியில் என்ன வேலைகள் நடக்கும் என்பதைப் பற்றிய ஒரு சிறிய தொகுப்பு தான் இது:\nபிஏசிஎல் (ல்) செலுத்திய பணத்தை மக்கள் இந்தியா முழுக்க திரும்பப் பெறுவதற்கு ஒரே வழி என்னவென்றால் இந்த இணையதளம் மட்டுமே ஆகும்.\nஇந்த இணையதளத்தின் மூலமாக மட்டுமே நாடு முழுக்க பணம் செலுத்திய மக்கள் அனைவரும் தங்கள் பணத்தை திரும்ப பெற முடியும். செபி மற்றும் லோதா சம்மிட்டியை அணுகுவதற்கான வாய்ப்பும் இதில் மட்டுமே கிடைக்கும்.\nஇதில் சில மாற்றங்களை அடிக்கடி சிபி மற்றும் தோத்தா கமிட்டி இணைந்து கொண்டு வந்து கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் தற்போது 10 ஆயிரம் வரை திருத்துவதற்கான வாய்ப்பை வழங்கிய கமிட்டி 31-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்தது.\nஅது முடிந்த பிறகு தற்போது இந்த இணையதளத்தை முடக்கி வைத்திருக்கிறது. இதற்கு பின்னணியில் நடக்கும் வேலைகள் என்னவென்றால்\nஅடுத்தகட்டமாக எவ்வளவு ரூபாய் மக்களுக்கு வங்கிக் கணக்கில் வரவு வைக்கலாம் என்ற நடவடிக்கைகளோடு அதில் எவ்வளவு தவறுகள் இருக்கின்றது, எவ்வளவு பேர் சரியான ஆவணங்களை பதிவு செய்���ிருக்கிறார்கள் என்பது பற்றிய பரிசீலனை நடைபெறும்.\nஅதுமட்டுமில்லாமல் பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டவர்களின் விவரங்களை திருத்துவதற்கான வேலையும் நடைபெறும்.\nவிரைவில் இந்த இணையத்தளமானது மீண்டும் திறக்கப்பட்டு அடுத்த கட்ட பண பரிவர்த்தனை காண வேலைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கு முன்னரும் இதே போல் சில நாட்கள் இணையதளத்தை முடக்கி வைத்து வேலைகளை சீரமைத்து பின்னர் இணையதளம் திறக்கப்பட்டது.\nஅந்த வழியிலேயே தற்போதும் இந்த வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவே கருதப்படுகிறது, ஆகையால் PACL-லில் பணம் செலுத்திய வாடிக்கையாளர் மற்றும் களப்பணியாளர்கள் அனைவரும் இந்த இணையதளத்தின் அடுத்த அறிவிப்புக்காக மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.\nஏனென்றால் விரைவில் மக்களின் பணம் கிடைக்கப்பெற்றால் அனைவருடைய பிரச்சனையும் தீரும் என்பதே இதற்கு முக்கியமான காரணம்.\nவயதானவர்கள் நிறைய பேர் இருப்பதால் அவர்கள் இறப்பதற்கு முன்னதாக பணத்தை பெறுவதற்கு ஏதுவாக செபி மற்றும் லோதா கமிட்டி இணைந்து செயல்பட வேண்டும் என்பதும் மக்களில் பெரும்பாலானோர் கோரிக்கையில் ஒன்றாக இருக்கிறது.\nஇவை அனைத்துமே பல வழிகளில் புகார்களாக சிபி மற்றும் லோதா கமிட்டி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஆகையால் அடுத்த அறிவிப்பு இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு சிபி மற்றும் லோதா கமிட்டி எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPACL தகவலை உடனே பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_(1937_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-04-14T00:13:11Z", "digest": "sha1:QIRV3DTYRRM6LQA4ESAY6RQXJVWNCVEQ", "length": 4292, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுந்தரமூர்த்தி நாயனார் (1937 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசுந்தரமூர்த்தி நாயனார் (1937 திரைப்படம்)\nஇதே பெயரில் 1967 இல் வெளிவந்த திரைப்படம் பற்றி காண்க: சுந்தரமூர்த்தி நாயனார் (1967 திரைப்படம்)\nசுந்தர மூர்த்தி நாயனார் 1937 ஆம் ஆண்டு, திசம்பர் 11 இல் வெளி வந்த 15000 அடி நீளமுடைய புராண தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திகேயா பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்து முருகதாசா இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில், பி. வி. ரெங்காச்சாரி, வி. என். சுந்தரம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]\nசுந்தர மூர்த்தி நாயனாரின் வாழ்க்கை வரலாற்றினை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பெற்ற திரைப்படமாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 அக்டோபர் 2017, 07:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/ii._%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-04-13T22:34:47Z", "digest": "sha1:U6YPQFW4F3QZIWWVP4XTG64YWYQGDXAH", "length": 5522, "nlines": 66, "source_domain": "ta.wikisource.org", "title": "\"சேதுபதி மன்னர் வரலாறு/ii. முத்து விஜயரகுநாத சேதுபதி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"சேதுபதி மன்னர் வரலாறு/ii. முத்து விஜயரகுநாத சேதுபதி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← சேதுபதி மன்னர் வரலாறு/ii. முத்து விஜயரகுநாத சேதுபதி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசேதுபதி மன்னர் வரலாறு/ii. முத்து விஜயரகுநாத சேதுபதி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:சேதுபதி மன்னர் வரலாறு.pdf ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேதுபதி மன்னர் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேதுபதி மன்னர் வரலாறு/i. முத்து வயிரவநாத சேதுபதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேதுபதி மன்னர் வரலாறு/iii. பவானி சங்கர சேதுபதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்கள��ப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1175162", "date_download": "2021-04-13T22:12:13Z", "digest": "sha1:FYZRIYIIOCW4NLUKVNZ2FIIHBNZOSXHC", "length": 24902, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "தேர்தல் செலவுக்கு வசூல் வேட்டை மாநகராட்சியில் புலம்பல் \"ஜாஸ்தி| Dinamalar", "raw_content": "\nகொரோனா பலி அதிகரிப்பு: மயானங்களில் பிணக்குவியல்\n'வாட்ஸ் ஆப்' வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு\nதேவேந்திர குல வேளாளர் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்\nகோல்கட்டாவை வீழ்த்தி மும்பை முதல் வெற்றி\nஅணு உலை கழிவுகளை கடலில் விட ஜப்பான் அனுமதி: ...\nகடும் கட்டுப்பாடுகளால் திருமலையில் கூட்டம் குறைவு\nயாருக்கெல்லாம் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ...\nதே.ஜ., கூட்டணியில் இருந்து கோவா முன்னணி விலகல்\nஏப்.17ல் வேளச்சேரி தொகுதி வாக்குச்சாவடி எண் -92 ல் மறு ...\nமத்திய இணை அமைச்சர் சந்தோஷ் கங்வாருக்கு தொற்று\nசித்ரா... மித்ரா ( திருப்பூர்)\nதேர்தல் செலவுக்கு வசூல் வேட்டை மாநகராட்சியில் புலம்பல் \"ஜாஸ்தி'\nஒரு லட்சம் பேர் ஓட்டளிக்கவில்லை; சீமான் தொகுதியில் ... 70\nநாடு எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய பேரழிவு: ... 149\nஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு பிரச்னை தான்\nதிமுக பொதுச்செயலர் துரைமுருகனுக்கு கொரோனா 112\nநாடு எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய பேரழிவு: ... 149\nதிராவிடம்னா என்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங் 131\nதிமுக பொதுச்செயலர் துரைமுருகனுக்கு கொரோனா 112\n\"\"இடைத்தேர்தல் வந்தாலும் வந்துச்சு; கையில் இருந்த காசு காணாம போயிருச்சேனு, மாநகராட்சியில புலம்புறாங்க,'' என்றபடி, சுவாரஸ்யமான தகவலுடன் வீட்டுக்குள் வந்தாள் மித்ரா.\"\"ஸ்ரீரங்கம் போயிட்டு வந்தீயா; செலவாயிடுச்சுன்னு புலம்புறீயே'' என, கிண்டலடித்தாள் சித்ரா.\"\"நமக்கு அங்க வேலையில்லை. ஆளும்கட்சிக்காரங்க, மண்டலம், வட்டம், சதுரம்னு எல்லாருமே மூட்டை முடிச்சோடு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n\"\"இடைத்தேர்தல் வந்தாலும் வந்துச்சு; கையில் இருந்த காசு காணாம போயிருச்சேனு, மாநகராட்சியில புலம்புறாங்க,'' என்றபடி, சுவாரஸ்யமான தகவலுடன் வீட்டுக்குள் வந்தாள் மித்ரா.\"\"ஸ்ரீரங்கம் போயிட்டு வந்தீயா; செலவாயிடுச்சுன்னு புலம்புறீயே'' என, கிண்டலடித்தாள் சித்ரா.\"\"நமக்கு அங்க வேலையில்லை. ஆளும்கட்சிக்காரங்க, மண்டலம், வட்டம், சதுரம்னு எல்லாருமே மூட்டை ���ுடிச்சோடு கௌம்பிட்டாங்க. வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, வேலையை துவக்கிட்டாங்க. திருப்பூர் அமைச்சர் பொறுப்புல எட்டு பூத் கொடுத்திருக்காங்க. அதில், இரண்டு பூத் மேயர் பொறுப்புல ஒப்படைச்சிருக்காங்க. துணை மேயர், மண்டல தலைவர்கள்னு ஒவ்வொரு பிரதிநிதிகளும் \"பங்கு' போட்டு வேலை பார்க்குறாங்க,'' என்று மித்ரா முடிப்பதற்குள், \"\"தேர்தல் வேலைன்னா சும்மாவா'' என, கிண்டலடித்தாள் சித்ரா.\"\"நமக்கு அங்க வேலையில்லை. ஆளும்கட்சிக்காரங்க, மண்டலம், வட்டம், சதுரம்னு எல்லாருமே மூட்டை முடிச்சோடு கௌம்பிட்டாங்க. வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, வேலையை துவக்கிட்டாங்க. திருப்பூர் அமைச்சர் பொறுப்புல எட்டு பூத் கொடுத்திருக்காங்க. அதில், இரண்டு பூத் மேயர் பொறுப்புல ஒப்படைச்சிருக்காங்க. துணை மேயர், மண்டல தலைவர்கள்னு ஒவ்வொரு பிரதிநிதிகளும் \"பங்கு' போட்டு வேலை பார்க்குறாங்க,'' என்று மித்ரா முடிப்பதற்குள், \"\"தேர்தல் வேலைன்னா சும்மாவா தண்ணியாட்டம் செலவு பண்ணித்தானே ஆகணும் தண்ணியாட்டம் செலவு பண்ணித்தானே ஆகணும்,'' என்றாள் சித்ரா.\"\"ஆமா... 15 நாளைக்கு தங்கியிருந்து, செலவும் செய்யணுமே. அதனால, மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர், தொழிலதிபர்கள்னு பட்டியலிட்டு, தேர்தல் செலவுக்குன்னு ரெண்டு ரவுண்டு வசூல் வேட்டை நடத்தியிருக்காங்க. அதனால, மாநகராட்சி வட்டாரத்துல புலம்பல் ஜாஸ்தியாயிருக்கு. ஆளுங்கட்சி மட்டுமின்றி, தி.மு.க., தரப்பிலும் நிதி வசூலிச்சு, ஸ்ரீரங்கம் போயிருக்காங்க,'' என, பெருமூச்சு விட்டாள் மித்ரா.\"\"தகவல் கொடுக்கலைன்னு புகார் செஞ்சதால, இப்ப, \"தண்ணி' காட்டிட்டு இருக்காங்க...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.\"\"அக்கா... என்ன விஷயம்,'' என்றாள் சித்ரா.\"\"ஆமா... 15 நாளைக்கு தங்கியிருந்து, செலவும் செய்யணுமே. அதனால, மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர், தொழிலதிபர்கள்னு பட்டியலிட்டு, தேர்தல் செலவுக்குன்னு ரெண்டு ரவுண்டு வசூல் வேட்டை நடத்தியிருக்காங்க. அதனால, மாநகராட்சி வட்டாரத்துல புலம்பல் ஜாஸ்தியாயிருக்கு. ஆளுங்கட்சி மட்டுமின்றி, தி.மு.க., தரப்பிலும் நிதி வசூலிச்சு, ஸ்ரீரங்கம் போயிருக்காங்க,'' என, பெருமூச்சு விட்டாள் மித்ரா.\"\"தகவல் கொடுக்கலைன்னு புகார் செஞ்சதால, இப்ப, \"தண்ணி' காட்டிட்டு இருக்காங்க...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினா���் சித்ரா.\"\"அக்கா... என்ன விஷயம் கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்..'' என்று கெஞ்சினாள் மித்ரா.\"\"அதுவா... கொஞ்ச நாளைக்கு முன்னாடி, டெங்கு காய்ச்சல் பரவி, இரண்டு குழந்தைங்க இறந்தாங்க. முன்னாடியே தகவல் சொல்லியிருந்தா, சம்பந்தப்பட்ட இடத்தை நாங்க \"கிளீன்' பண்ணியிருப்போம்னு மாநகராட்சியும், பி.டி.ஓ.,க்களும் புகார் செஞ்சாங்க. சுகாதார துறைக்கு மாவட்ட நிர்வாகம் \"செம டோஸ்' விட்டதால, காய்ச்சல்னு யாராவது சிகிச்சைக்கு போனாலே, உடனே \"அட்மிட்' பண்ணிட்டு, மர்ம காய்ச்சலா இருக்குனு \"ரிப்போர்ட்' பண்ணிடுறாங்க. டெங்கு இருந்தா தகவல் சொல்லச் சொன்னா, காய்ச்சல் இருந்தாலே \"ரிப்போர்ட்' பண்றாங்களேனு மாநகராட்சி அதிகாரிங்க கண்ணீர் விடாத குறையா புலம்புறாங்கப்பா,'' என்றாள் சித்ரா.\"\"அரசாங்க அலுவலகத்துல ஊழியர் பற்றாக்குறைக்கு அளவில்லாம போச்சு,'' என, சலித்துக் கொண்டாள் மித்ரா.\"\"ஏன்... என்னாச்சு... ஏதும் காரியம் ஆகலையா,'' என சித்ரா கேட்க, \"\"அதெல்லாம் இல்லக்கா... கலெக்டர் ஆபீசுல நடக்கற குறைகேட்பு கூட்டத்துல, வனத்துறைக்கு வரும் மனுக்களை வாங்கி, மாவட்ட வன அலுவலருக்கு அனுப்புறத்துக்கு கூட ஆள் இல்லீங்க. பல்லடம் \"வாட்ச்சர்' வந்து காத்திருக்கிறார். கூட்டம் முடிஞ்சதும், மனுக்களை \"வாட்ச்சர்'கிட்ட கொடுத்து அனுப்புறாங்க. அவர், உடுமலையில் இருக்கும் ஆபீசுக்கு போயி கொடுத்துட்டு வருவார். அதுக்கு அப்புறமா, மனு மீதான நடவடிக்கை விவரத்தையும், பதிவேட்டையும் மறுபடியும் போயி வாங்கிட்டு வந்து, அந்த வாரம் வெள்ளிக்கிழமைக்குள், சமூக பாதுகாப்பு பிரிவுல காண்பிக்கணும். அடுத்த வாரம் திங்கட்கிழமை மறுபடியும் மனுக்களையும், பதிவேட்டையும் \"வாட்ச்சர்'கிட்ட கொடுத்து அனுப்புறாங்க,'' என்றாள் மித்ரா.\"\"ஒவ்வொரு வாரமும் மனுக்களை எடுத்துட்டு போற வேலையை பார்த்தா, \"வாட்ச்சர்' வேலையை யார் செய்வாங்க,'' என கேள்வி எழுப்பிய, சித்ரா, \"\"தி.மு.க., நிர்வாகி கொலை வழக்கில், \"சரண்டர்' ஆன ரெண்டு பேரிடமும் 28 மணி நேரம் விசாரணை நடத்தியிருக்காங்க. விசாரிக்கிறதுக்கு முன்னாடியும், பின்னாடியும் மருத்துவமனை பரிசோதனையும் செஞ்சிருக்காங்க. விசாரணை தகவல் எதுவும் \"லீக்' ஆகக்கூடாதுன்னு, உத்தரவு போட்டிருக்காங்க,'' என்றாள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க��கலாம்\nஇழுத்தடிக்கும் காவல் துறை கோபத்தில் நெடுஞ்சாலைத்துறை\nஊரெல்லாம் \"டெங்கு' பயம் அதிகாரிகளுக்குள் புகைச்சல்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழு��ையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇழுத்தடிக்கும் காவல் துறை கோபத்தில் நெடுஞ்சாலைத்துறை\nஊரெல்லாம் \"டெங்கு' பயம் அதிகாரிகளுக்குள் புகைச்சல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2520770", "date_download": "2021-04-13T22:15:11Z", "digest": "sha1:LGZ6CSR5O5Y7I5RJACZM2F7YB4SE3FJX", "length": 30753, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "கடமையே கண்ணாக அதிகாரிகள்... ஊரடங்கிலும், அடம் பிடிக்கும் மக்கள்!| Dinamalar", "raw_content": "\nகொரோனா பலி அதிகரிப்பு: மயானங்களில் பிணக்குவியல்\n'வாட்ஸ் ஆப்' வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு\nதேவேந்திர குல வேளாளர் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்\nகோல்கட்டாவை வீழ்த்தி மும்பை முதல் வெற்றி\nஅணு உலை கழிவுகளை கடலில் விட ஜப்பான் அனுமதி: ...\nகடும் கட்டுப்பாடுகளால் திருமலையில் கூட்டம் குறைவு\nயாருக்கெல்லாம் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ...\nதே.ஜ., கூட்டணியில் இருந்து கோவா முன்னணி விலகல்\nஏப்.17ல் வேளச்சேரி தொகுதி வாக்குச்சாவடி எண் -92 ல் மறு ...\nமத்திய இணை அமைச்சர் சந்தோஷ் கங்வாருக்கு தொற்று\nசித்ரா... மித்ரா ( திருப்பூர்)\n'கடமை'யே கண்ணாக அதிகாரிகள்... ஊரடங்கிலும், அடம் பிடிக்கும் மக்கள்\nஒரு லட்சம் பேர் ஓட்டளிக்கவில்லை; சீமான் தொகுதியில் ... 70\nநாடு எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய பேரழிவு: ... 149\nஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு பிரச்னை தான்\nதிமுக பொதுச்செயலர் துரைமுருகனுக்கு கொரோனா 112\nநாடு எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய பேரழிவு: ... 149\nதிராவிடம்னா என்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங் 131\nதிமுக பொதுச்செயலர் துரைமுருகனுக்கு கொரோனா 112\n இருட்டில் இருந்து யாசிக்கிறேன்...,' என்ற ரிங்டோன், மித்ராவின், மொபைல் போனில் ஒலித்தது.எடுத்த பார்த்த அவள், ''ஹாய்... சித்துக்கா... நுாறு ஆயுசு. இப்பதான் நெனச்சேன். கரெக்டா, போன் பண்ணீட்டீங்க,'' என்றாள்.''பரவாயில்லையே. இந்த 'லாக்டவுன்' நேரத்திலும், என்னை நினைக்கறீயே, தேங்க்ஸ்டி. ஆமா, கலெக்டர் ஆபீச பார்த்தா, பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n இ���ுட்டில் இருந்து யாசிக்கிறேன்...,' என்ற ரிங்டோன், மித்ராவின், மொபைல் போனில் ஒலித்தது.எடுத்த பார்த்த அவள், ''ஹாய்... சித்துக்கா... நுாறு ஆயுசு. இப்பதான் நெனச்சேன். கரெக்டா, போன் பண்ணீட்டீங்க,'' என்றாள்.''பரவாயில்லையே. இந்த 'லாக்டவுன்' நேரத்திலும், என்னை நினைக்கறீயே, தேங்க்ஸ்டி. ஆமா, கலெக்டர் ஆபீச பார்த்தா, பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்துற மாதிரி இருக்கு,'' என்றாள்.\n''ஆஸ்பத்திரி, ரிலேஷன் டெத், கல்யாணம்னு, தினமும், 200 பேருக்கும் மேல, பலர் வந்து, 'பாஸ்' வாங்கறாங்க. காலையிலேயே வர்ற கூட்டம், சமூக இடைவெளியை பின்பற்றதே இல்லை. இதைப்பார்த்த அதிகாரிகள், அவர்களை மீட்டிங் ஹாலில், சமூக இடைவெளியுடன் உட்கார வச்சாங்களாம்,''''அப்ப.. கலெக்டர் ஆபீசை மொதல்ல கண்காணிக்கணும்போல,'' என்ற மித்ரா, ''துாய்மை பணியாளருக்கு புது சிக்கல் வந்திருக்காம்,''அடுத்த மேட்டருக்கு தாவினாள்.\n''''ஆமாங்க்கா, கொரோனா பாதித்த பகுதியில, 'வீதிக்குள்ள வந்து நோய் பரப்ப வேண்டாம்; குப்பை வாங்க வராதீங்க'னு, சிலர் சண்டை போடறாங்களாம்.'''' குப்பை வாங்க போகலைன்னா, அதிகாரிங்க நடவடிக்கை எடுப்பாங்க; வீதிக்குள்ள போனா, வரவேணாம்னு துரத்தராங்க... நாங்க என்னதான் பண்றது'னு, துாய்மை பணியாளர்களும் கதிகலங்கி போயிருக்காங்க''''இப்படியும்மா, செய்வாங்க.\nரொம்ப கொடுமைடி. இதையெல்லாம் அதிகாரிங்க கேட்க மாட்டாங்களா'' ஆதங்கப்பட்டாள் சித்ரா.\"அக்கா... கொரோனா பாதித்த பல பகுதியில் இப்படித்தான் நடக்குது. அதிகாரிகளும் கைய பிசையறாங்க,'' பதில் சொன்ன மித்ரா, ''கோழிப்பண்ணை ஊரில், அறிவு ஒளி தரும் பகுதியில, கஞ்சா, லாட்டரி, சூதாட்டம், என சட்ட விரோத செயல்கள் ஜோரா நடக்குதாம்,''''ஊரடங்கை பயன்படுத்தி, இப்படியும் பண்றாங்களா'' ஆதங்கப்பட்டாள் சித்ரா.\"அக்கா... கொரோனா பாதித்த பல பகுதியில் இப்படித்தான் நடக்குது. அதிகாரிகளும் கைய பிசையறாங்க,'' பதில் சொன்ன மித்ரா, ''கோழிப்பண்ணை ஊரில், அறிவு ஒளி தரும் பகுதியில, கஞ்சா, லாட்டரி, சூதாட்டம், என சட்ட விரோத செயல்கள் ஜோரா நடக்குதாம்,''''ஊரடங்கை பயன்படுத்தி, இப்படியும் பண்றாங்களா''''ஆமாங்க்கா.. திருப்பூருக்கே இங்கிருந்துதான் போதை பொருள் சப்ளை ஆகுதுன்னா பார்த்துக்குங்க. அதுவும், நைட் டைம் பார்த்தா, 'மினி மும்பை' ஏரியா மாதிரி இருக்குதாம்.\nஅத விட கொடுமை, காலியா இருக்கற வீட்டோட ப��ட்டை ஒடச்சு சிலர், உள்வாடகைக்கு விட்டிருக்காங்களாம்,''''என்னடி சொல்றே''''உண்மைதாங்க. இத்தனைக்கு காரணம் ஒரு அதிகாரியும், போலீசும் தானாம். மாசாமாசம், தவறாம வீட்டு வாடகைல ஒரு பங்கு வர்றதால யாருமே கண்டுக்கறது இல்லையாம்.\nயாராச்சும் கம்ப்ளைன்ட் பண்ணினா, கஞ்சா விக்கறதா சொல்லி கேஸ் போட்டுடுவேன்னு போலீஸ் பயமுறுத்தறாங்களாம்,''''இதனால, நமக்கேன் வம்புன்னு, எல்லோரும் 'கப்சிப்'னு இருக்காங்களாம்,'' விளக்கினாள் மித்ரா.''எல்லோரும் ஒதுங்கி போறதாலதான், தப்பு செய்றவங்களுக்கு குளிர் விட்டுப்போகுது. இப்ப பாரு, பிளீச்சிங் பவுடரை அதிக விலைக்கு வித்து, கொள்ளையடிக்கிறாங்க,''''இதென்ன, எரியற வீட்டில், எடுக்குற வரைக்கும் லாபங்கிற மாதிரி,''''சொல்றேன் கேளு. கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கிராமப்புறங்களில், பிளீச்சிங் பவுடர், கிருமிநாசினி தெளித்தல் என வேலை ஜரூரா நடக்குது. இதில், ஒரு கும்பல் 20 ரூபாய் விலை கொண்ட ஒரு கிலோ பிளீச்சிங் பவுடரை, 60 ரூபாய்னு வாங்கி, பயன்படுத்தி வர்றாங்களாம்.\nஇந்த வித்தியாச தொகை எங்கு செல்கிறது என தெரியவில்லை,''''வேறெங்க போகும். அதிகாரிங்க பாக்கெட்டுக்குதான்,'' சொன்ன சித்ரா, ''கடைக்கு போறேன்னு சொல்லிட்டு, போய், ஒரு வீட்டுக்குள்ளயே சீட்டாடுறாங்களாம்'' என கேட்டாள்.''ஆமாங்க்கா... போலீசாரின் கெடுபிடியை மீறியும், மளிகை கடை, மெடிக்கலுக்கு போறேன்னு சொல்லிட்டு வெளிய வர்ற ஆட்களில் சிலர், ஒரு இடத்தில் கூடி சீட்டு விளையாடுறாங்களாம்,''''அடக்கொடுமையே...''''புது பஸ் ஸ்டாண்ட் பக்கம், போயம்பாளையத்தில், ரெண்டு இடத்தில் நடந்த சீட்டாட்ட கும்பலை போலீசார் பிடிச்சு இருக்காங்க.\nஇதே மாதிரி பல பக்கம் நடப்பதால, போலீசார் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும்,''''கரெக்டி... செஞ்சா நல்லாதான் இருக்கும். இல்லாட்டி, பொய் கணக்கு காட்டற மாதிரிதான் இதுவும் இருக்கும்,''''அது என்னங்க்கா, பொய் கணக்கு''''கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த, 200 போலீசாருக்கு கமிஷனர், ரெஸ்ட் கொடுத்திருக்காரு. வடக்கால உள்ள ஸ்டேஷன்களில் ரெஸ்ட் கொடுக்கறதில்லையாம். ஆனா, கமிஷனர் ஆபீசுக்கு அனுப்பற ரிப்போர்ட்டில் மட்டும், ரெஸ்ட் கொடுத்ததாக, பொய் கணக்கு காட்டுறாங்களாம்,''''இப்படியுமா... ரெஸ்ட் கொடுக்க வேண்டியதுதானே,'' என்ற மித்ரா,'' அக்கா... ஆர்வ கோளாறால் ஏற்பட்ட பிரச்னை��ால், டிரான்ஸ்பர் போட்டுட் டாங்க,'' புதிய தகவல் சொன்னாள்.\n''''உடுமலை சப்-டிவிஷனில், கேரள பார்டர் ஸ்டேஷனில் உள்ள ஒருவர், போலீசார் உள்ள 'வாட்ஸ் அப்' குரூப்பில், கொரோனா பத்தி ஒரு தகவலை போஸ்ட் பண்ணினாராம். அதைப்பார்த்த எஸ்.பி., பயங்கர கடுப்பாகி, 'உறுதிப்படுத்தாத தகவலை எல்லாம் ஏன் போஸ்ட் பண்றீங்க'ன்னு, செம டோஸ் விட்டு, வேற ஸ்டேஷனுக்கு மாத்திட்டாங்களாம்,''''சரியான நடவடிக்கைதான். 'கவர்மென்ட்'டே சொல்லுது, வதந்தி பரப்பாதீங்கன்னு.\n'' என்ற சித்ரா, ''கிராமங்களுக்கு, கிருமிநாசினி சரியா கொடுக்காம இருக்காங்களாம்'' சந்தேகம் கேட்டாள்.''உண்மைதாங்க்கா... நிறைய பேர் இதை சொல்லீட்டாங்க. கிருமிநாசினி மட்டுமல்ல, பிளீச்சிங் பவுடர், கிளவுஸ், மாஸ்க்... இப்படி பாதுகாப்பு உபகரணங்களை எதுவுமே ஒழுங்கா கொடுக்கறதில்லையாம். இதில, ஆச்சரியம் என்னன்னா, மாவட்ட அதிகாரியும் இந்த விஷயத்தை கண்டுக்காம இருப்பதுதான், அதிர்ச்சியாக இருக்குதுங்க்கா,'' என்றாள் மித்ரா.''மித்து, இதேபோல, லிங்கேஸ்வரர் ஊர் அதிகாரியும் எதையுமே கண்டுக்கறதில்லையாம்,''''யாருங்க்கா, அது, என்ன பிரச்னை''''பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வரும், அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு பொண்ணு, வேலை இல்லாததால், ஊருக்கு போக முடிவு செஞ்சு, நடந்தே அவிநாசி வரைக்கு வந்துட்டாராம்,''''பஸ் ஸ்டாண்டில், நடுராத்திரியில் அவரை பார்த்த போலீசார் விசாரிச்சு, ஜி.எச்.,சில் சேர்த்துள்ளனர். அடுத்த நாள், அந்த பொண்ணோட சொந்தக்காரங்க வந்து, கூட்டிட்டு போனாங்களாம். இதைப்பத்தி சொல்றதுக்கு, போலீஸ்காரங்க, போன் செஞ்சாங்களாம்,''''ஆனா, அவரு அட்டெண்ட் செய்யலையாம்.\nநொந்து போய், அடுத்த அதிகாரிகிட்ட தகவல் சொன்னாங்களாம்,''''முக்கியமான இந்த நேரத்தில், இதுமாதிரி நடக்கிற அதிகாரி மீது நடவடிக்கை எடுத்தா மட்டுந்தான், மத்தவங்க சரியாவாங்க,'' என்ற மித்ரா, ''ஓ.கே.,ங்க்கா... எங்க எச்.ஓ.டி., கூப்பிடறாரு. அப்புறம் கூப்பிடறேன்,'' சொல்லி விட்டு, சித்ராவின் இணைப்பை துண்டித்து, அடுத்த லைனில்பேச ஆரம்பித்தாள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபோன் செய்தால் டெலிவரி... ஆளுங்கட்சியினரின் 'சரக்கு' வெறி\n'பூஜாரிகளிடம் 'வரம்' கேட்ட அதிகாரி\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கர���த்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபோன் செய்தால் டெலிவரி... ஆளுங்கட்சியினரின் 'ச��க்கு' வெறி\n'பூஜாரிகளிடம் 'வரம்' கேட்ட அதிகாரி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/12/BBC.html", "date_download": "2021-04-13T23:18:23Z", "digest": "sha1:S4S4PSLT36QFHEXBOWVD522SQYE4R45D", "length": 10707, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "சந்தேஷய வானொலியை நிறுத்தவேண்டாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சந்தேஷய வானொலியை நிறுத்தவேண்டாம்\n‘சந்தேஷய வானொலி ஒலிபரப்பு நிகழ்ச்சியை’ 2020 டிசம்பர் 1ஆம் திகதியில் இருந்து நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டமை, ஜனநாயக ரீதியான ஊடக அணுகல் ஒன்றுக்காக முன்னிற்கும் பிபிசி போன்ற ஊடக நிறுவனத்தால் மேற்கொள்ளப்படக் கூடாத செயற்பாடொன்றாகும் எனத் தெரிவித்துள்ள சுதந்திர ஊடக இயக்கம், அது தொடர்பாக அதன் பலத்த கவலையையும் வெளியிட்டுள்ளது.\n30 நிமிடங்கள் ஒலிபரப்பப்பட்டு வந்த சந்தேஷய வானொலி நிகழ்ச்சியை, கடந்த சில வருடங்களாக 5 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்த பிபிசி நடவடிக்கை எடுத்திருந்ததோடு, நிகழ்ச்சி சிரச எப்எம் வானொலி ஊடாக வார நாட்கள் ஐந்திலும் ஒலிபரப்பப்பட்டு வந்தது.\nபிபிசி சிங்கள சேவையை ஒன்லைன் ஊடகமாக நடத்திச் செல்ல பிபிசி நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.\n2017ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றுக்கு அமைய, இலங்கையில் டிஜிட்டல் கல்வியறிவு 40 வீதமேயாகும். கிராம மற்றும் தோட்டப் பிரதேசங்களில் அது மேலும் குறைவானதாகும். ஒன்லைன் ஊடகங்கள் நகர்ப் புறங்களில் பிரபல்யம் பெற்றுள்ளன.\nகிராம மக்கள் மற்றும் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மக்களிடையே தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்களே பிரபல்யம் பெற்றுள்ளன. அவ்வாறானதொரு சூழ்நிலையில், தகவல்களை அறிந்துகொள்ளவும், கருத்துத் தெரிவிக்கவும் இருந்த ஒரு சிறிய ஊடக நிறுவனம் மூடப்படுவதும் பயங்கரமான பிரச்சினையாகும்.\nஅத்தோடு, இலங்கையில் ஊடகச் சுதந்திரம் குறித்த பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதோடு, மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளும் தீவிரமடைந்து வரும் சந்தர்ப்பமொன்றில், ஐந்து நிமிட ஊடக அணுகலையேனும் மக்கள் இழப்பது பொருத்தமானதல்ல. ஜனநாயக ரீதியான மற்றும் மனித உரிமைகள் தூரநோக்குடன் அணுகக்கூடிய சந்தேஷய வானொலி நிகழ்ச்சியை நடத்திச் செல்வதற்கு பிபிசி நிறுவனம் கரிசனைகொள்ள வேண்டும் என்றும் சுதந்திர ஊடக இயக்கம் எதிர்பார்க்கின்றது.\nடக்ளஸ்:வாயை கொடுத்து அடி வாங்கிய கதை\nயாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏ...\nபடம் அனுப்பி கைது செய்யும் புதிய நாடகம்\nதமிழீழ தேசிய தலைவரின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான...\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களுக...\nமணிவண்ணன் கைது: அதிர்ச்சியில் தமிழ் மக்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்...\nபற்றி எரிகிறது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வரலாற்று ஆடைத் தொழிற்சாலை\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள நீண்ட வரலாற்றைக் கொண்ட ஆடைத் தொழிற்றாலை ஒன்று தீயினால் பற்றியெரிந்துள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/01/blog-post_804.html", "date_download": "2021-04-13T23:16:25Z", "digest": "sha1:NNIIH5KNLCOMPMIQVWWHY5N6UQ4E3W6H", "length": 38199, "nlines": 121, "source_domain": "www.viduthalai.page", "title": "\"சாமி நான் உங்கள் பக்கத்தில் உட்கார முடியாது\" என்று சொல்லும் அளவிற்கு மூளைக்கு விலங��கு போட்டு விட்டார்கள்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியார் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\n\"சாமி நான் உங்கள் பக்கத்தில் உட்கார முடியாது\" என்று சொல்லும் அளவிற்கு மூளைக்கு விலங்கு போட்டு விட்டார்கள்\nசென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பயிற்சி முகாமில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை\nசென்னை, ஜன. 16 சாமி நான் உங்கள் பக்கத்தில் உட்கார முடியாது'' என்று அவனே சொல்லும் அளவிற்கு, அவனுடைய மூளைக்கு விலங்கு போட்டு விட்டார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.\n10.1.2021 அன்று சென்னை பெரியார் திடலில், சென்னை மண்டல கழகத்தின் சார்பில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் ‘‘ஹிந்துத்துவாவும், மதவெறி அபாய மும்'' என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலி வாயிலாக உரையாற்றினார். அவரது உரை வருமாறு:\nபேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய சென்னை மண் டலத்தின் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்ட றையை சிறப்போடு ஏற்பாடு செய்துள்ள மண்டல தலை வர் மானமிகு முதுபெரும் பெரியார் தொண்டர் அய்யா தி.இரா.இரத்தினசாமி அவர்களே, மண்டல செயலாளர் செயல்வீரர் தே.செ.கோபால் அவர்களே,\nஇந்நிகழ்விற்குத் தலைமையேற்று இருக்கக்கூடிய மாநில அமைப்புச் செயலாளர் அருமை நண்பர் வி.பன்னீர் செல்வம் அவர்களே, முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய துணைப் பொதுச்செயலாளர் தோழர் ச.இன்பக்கனி அவர் களே, பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்த பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களே, இந்நிகழ்வில் கலந்துகொண்டு ‘‘பெரியார் ஓர் அறிமுகம்'' என்ற தலைப் பில் உரையாற்றியுள்ள, இறுதியில் சான்றிதழ்கள் வழங்க வுள்ள கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களே,\n‘‘நீதிக்கட்சி- சுயமரியாதை இயக்கம் ‘‘திராவிடர் கழகம்'' என்ற தலைப்பில் உரையாற்றவுள்ள பேராசிரியர் தோழர் ந.க.மங்களமுருகேசன் அவர்களே,\n‘‘கடவுள் மறுப்புத் தத்துவம்'' என்ற தலைப்பில் உரை யாற்றவுள்ள முதுபெரும் பெரியார் தொண்டரும், கழகத் தின் செயலவைத் தலைவருமான மானமிகு சு.அறிவுக்கரசு அவர்களே,\n‘‘அறிவியலும் மூடநம்பிக்கையும்'' என்ற தலை���்பில் உரையாற்றவுள்ள தோழர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களே,\n‘‘ஜாதி ஒழிப்பும், திராவிட இயக்கமும்'' என்ற தலைப்பில் உரையாற்றவுள்ள பிரபல வழக்குரைஞரும், வடசென்னை மாவட்டத் கழகத் தலைவருமான தோழர் சு.குமாரதேவன் அவர்களே\n‘‘சமூகநீதி போராட்ட வரலாறும் தத்துவமும்'' என்ற தலைப்பில் உரையாற்றவுள்ள கழக வெளியுறவுச் செயலாளர் தோழர் கோ.கருணாநிதி அவர்களே,\n‘‘மத்திய அரசின் பாசிச சட்டங்கள்'' என்ற தலைப்பில் உரையாற்றவுள்ள கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களே,\nதோழர்களுக்கு இயக்கத்தின் சார்பில் வாழ்த்துகள்\nஇப்பயிற்சி முகாமில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற அருமை மாணவச் செல்வங்களாக இருக்கக்கூடிய தோழர் கள் 48 பேர் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்; அதுபோல, மகளிர் தோழர்கள் 28 பேர்; சிறுவர்களாக இருக்கக்கூடிய அன்புத் தோழர்கள் 20 பேர்; கழகத் தோழர்கள் 35 பேர் ஆக மொத்தம் 131 பேர் பங்கேற்கக்கூடிய இந்த அருமை யான பயிற்சி வகுப்பு காலையில் தொடங்கி, சிறப்பாக நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்து, பங்கேற்று உரையாற்ற, கலந்துகொள்கின்ற அத்துணை தோழர்களுக்கும் இயக்கத் தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபுத்தாண்டு, திராவிடர் திருநாளான தமிழர் திருநாள் வாழ்த்துகளையும் முதற்கண் உங்கள் தொண்டன், தோழன் என்ற முறையில் உங்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சியடை கிறேன். நேரிலே கலந்துகொள்ளாவிட்டாலும், காணொலி மூலம் உங்களைச் சந்திப்பதில் ஒரு புத்துணர்ச்சியை நீங்கள் பெறுவதைப்போலவே, நானும் பெறுகிறேன்.\nஎனக்கு அளிக்கப்பட்டு இருக்கிற தலைப்பு ‘‘ஹிந்துத் துவாவும், மதவெறி அபாயமும்'' என்பதாகும்.\n20 நிமிடங்களிலிருந்து 30 நிமிடங்களுக்குள்ளாக என்னுரையை முடிக்கவேண்டும். ஏனென்றால், இது போன்ற பயிற்சி முகாம் குற்றாலத்தில் 5 நாள்கள் நடை பெறும். ஆனால், இன்று நடைபெறுவது ஒரு நாள் பயிற்சி வகுப்பாக சுருக்கி வைத்திருக்கிறார்கள். ஆனாலும், சுருங்கச் சொல்லி விளங்க வைக்கவேண்டும் என்பதுதான் இதனுடைய பொருள்.\nஇப்பயிற்சி முகாமில் கலந்துகொள்கின்ற நம்முடைய தோழர்கள் அத்துணை பேரும் மனதில் நன்றாக உள்வாங் கக் கூடிய ஆற்றல் படைத்தவர்கள். எனவே, உங்களிடம் லேசாக சொன்னால்கூட, அதை நீங்கள் நன்றாகப் புரிந்து கொண்டு பயன்படுத்துவீர்கள் என்பது நமது நம்பிக்கையாகும��.\n\"ஹிந்துத்துவா\" என்பதுதான் இப்போது இந்த நாட்டை யும், உலகத்தையும் மிரட்டிக் கொண்டிருக்கிறது. உலகத் தையும் என்று சொல்கின்றபொழுது ஜனநாயகத்தில் மிகச் சிறப்பான நாடு என்கிற அமெரிக்காவே இன்றைக்குத் திண றிக் கொண்டிருக்கின்றது. அதற்குக் காரணம், வலதுசாரி தத்துவமும், காலித்தனமும், வன்முறையும் அண்மையில் அந்த நாட்டையே தலைகுனிய வைத்திருக்கிறது.\nஅதேபோலத்தான், மிகப்பெரிய அளவிற்கு வலதுசாரி தத்துவத்தைக் கொண்டதுதான் ஹிந்துத்துவா என்பது.\nஹிந்துத்துவா என்று எழுதும்பொழுதுகூட, உங்களுக்கு ஒரு வேண்டுகோள் - தயவு செய்து நீங்கள் ‘ஹிந்துத்துவா' என்றே எழுதுங்கள்; இந்துத்துவா என்று எழுதாதீர்கள். ‘ஹி' என்ற எழுத்தையே போடுங்கள்; தமிழில் ‘இ' என்று போடாதீர்கள். ஏனென்றால், ஹிந்துத்துவா என்ற வார்த்தை நம்முடையதல்ல. இந்துத்துவா என்று எழுதினால், ஏதோ நமக்கு சொந்தம் போன்று, நம்மை நெருங்கி வருவதுபோன்று இருக்கும்.\n‘திராவிடம்' என்ற தத்துவத்திற்குநேரிடை எதிரான ஒரு தத்துவம் ‘ஹிந்துத்துவா' தத்துவமாகும்.\nஇதைப்பற்றி 20 நிமிடம் அல்லது 30 நிமிடங்களில் சொல்வது என்றால், உங்களையெல்லாம் ஒரு விமானத்தில் ஏற்றி, சென்னையைச் சுற்றிக் காண்பிப்பதுபோன்றதாகும்.\nஇதுதான் மெரீனா கடற்கரை; இதுதான் கலங்கரை விளக்கம்; இதுதான் தலைமைச் செயலகம்; இதுதான் அண்ணா சாலை; இதுதான் பெரியார் திடல்; இதுதான் பெரியார் நெடுஞ்சாலை; இதுதான் அண்ணா அறிவாலயம்; இதுதான் நினைவிடங்கள்; இதுதான் விமான நிலையம் என்று காட்டுவதைப்போல, வேக வேகமாகக் காட்டிவிட்டு, உங்களை இறக்கிவிடுகின்ற சூழல்தான் இந்த 20, 30 நிமிடங்களில் ஏற்படும். என்றாலும், சில நேரங்களில் அதுவும் தேவைப்படுகிறது, காலச் சூழ்நிலையைக் கருதி.\nஅந்த குறுகிய நேரத்தில், நான் சொல்கின்ற கருத்து களை நீங்கள் உள்வாங்கி, கேட்டும், குறித்தும், உள்ளத்தில் பதிவு செய்யக்கூடிய உங்களுக்கு, சில புத்தகங்களை நான் முதலில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன்.\n\"ஹிந்துத்துவா\" என்ற தலைப்பில் முன்பு மூன்று சொற் பொழிவுகளை காணொலிமூலம் உரையாற்றிய கருத்துகள் விரைவில் நூலாக வெளிவரவிருக்கிறது. அந்த நூல் இன்னும் மிகத் தெளிவாக, ஆதாரப்பூர்வமாக பல்வேறு செய்திகளை, விரிவாக உங்களுக்கு விளங்கக்கூடிய வாய்ப் பைத் தரும்.\nஹிந்துத்துவா என்ற சொல���லை முதன்முதலாகப் பயன் படுத்தியது வி.டி.சவார்க்கார் ஆவார்.\nகாந்தியார் கொலை வழக்கில் ஈடுபட்டு, சரியான சாட்சி யம் இல்லை என்பதற்காக விடுவிக்கப்பட்ட, பலமுறை மன்னிப்பு கேட்டுக்கொண்ட மிகப்\"பெரிய தேசபக்தர் வீரசவார்க்கர்\" என்று சொல்லப்படுகின்ற விநாயக் தாமோ தர் சவார்க்கர் என்ற மகாராஷ்டிரிய சித்பவன் பார்ப்பனர்.\nஅவர்தான் ஹிந்துத்துவா என்ற சொல்லை உருவாக் கியது. ஹிந்து மதம் என்பது வேறு; ஹிந்துத்துவா என்பது வேறு என்று ஒரு ஏமாற்று யுக்தியை சொல்வார்கள். துவா என்றால், கொள்கை; ஹிந்து கொள்கை என்பதுதான் அதனுடைய அர்த்தம்.\nஹிந்து கொள்கையை தேசியமயமாக்கவேண்டும் ; அதனை ஆட்சிக்குக் கொண்டு வரவேண்டும் என்று அவர்கள் நினைத்து, திட்டமிட்டு, பல்வேறு அவதாரங் களை எடுத்து, பல வகையான ஒப்பனைகளை செய்து இன்றைக்கு எப்படியோ ஆட்சியைப் பிடித்துவிட்டார்கள். தேர்தல் பிரச்சாரத்தில்\nமுதலில் வளர்ச்சி, வளர்ச்சி என்றார்கள் -\nவேலை கொடுப்போம் என்றார்கள் -\nபொருளாதாரத்தை உயர்த்துவோம் என்றார்கள் -\nநாங்கள் அப்பொழுதே சொன்னோம் - இது பசுத்தோல் போர்த்திய ஓநாய் என்று சொன்னோம். ஆனால், அவர்களுக்கு அடையாளம் தெரியவில்லை.\nசவால் விட்டவர்கள், வரலாற்றில் உலகத்தில் குப்பைத் தொட்டிக்குள் போய்க் கொண்டிருக்கிறார்கள்\nஆனால், பசுத்தோல் கொஞ்சம் கொஞ்சமாக இப் பொழுது கிழிந்துவிட்டது - நகர்ந்து கொண்டு இருக்கிறது. இரண்டாவது முறையாக அவர்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன், அந்தத் தோலையே அவர்கள் கழற்றி வைத்து விட்டு, ‘‘நாங்கள் இப்படித்தான் செய்வோம்; உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று சவால் விடக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள். மக்கள் அதிர்ந் திருக்கிறார்கள்.\nஆனால், ஏற்கெனவே சவால் விட்டவர்கள், இறுதியில் வரலாற்றில் குப்பைத் தொட்டிக்குள் போய்க் கொண்டிருக் கிறார்கள் என்பது இன்றைக்கு நடந்துகொண்டிருக்கின்ற காட்சி - அதைப்பற்றி பின்னால் பேசுவோம்.\nஎனவே, ஹிந்துத்துவா என்று சொல்லக்கூடிய, ஹிந்து மதம் என்று சொல்லக்கூடியவை நம்முடைய கொள் கைக்குநேர் எதிரான தத்துவமாகும்.\nதிராவிடம் என்பதற்குநேர் எதிரான தத்துவம் ஆரியம்.\nஆரியத்திற்கு மறுபெயர்தான் - அரசியல் பெயர்தான் - ஹிந்துத்துவா என்பது\nஅந்த ‘ஆரியம்' என்பதற்கு அவர்கள் எப்பட�� பெயர் வைத்திருக்கிறார்கள் என்றால், ‘மேன்மை'யானதாம்.\nபெயரிலேயே கேவலத்தை உண்டாக்கி வைத்துவிட்டார்கள்\nநம்மவர்களை எல்லாம் கீழாக்கி வைத்திருக்கிறார்கள். ‘சூத்திரன்' என்றால், அவன் அடிமை; ‘பஞ்சமன்' என் றால், அவன் மிகக் கீழ்ஜாதிக்காரன். உழைக்கின்றவர்கள், பாடுபடுகிறவர்கள் தொடக்கூடாதவர்கள்; எட்டி நிற்க வேண்டியவர்கள்; படிக்கக் கூடாதவர்கள்; சண்டாளர்கள்; தஸ்யூக்கள், தீயர்கள்; மிலேச்சர்கள்; இழிவானவர்கள்; கறுப்பர்கள் என்றெல்லாம் ஒதுக்கி, ஒதுக்கி பெயரிலேயே கேவலத்தை உண்டாக்கி வைத்துவிட்டார்கள்.\nமனதில் ஒருவனுக்கு உயர்ந்தவன், உயர்ந்தவன் என்று நினைப்பையும், இன்னொருவனுக்கு, தாழ்ந்தவன், தாழ்ந்த வன் என்று சொல்லியே அவனுக்கு அந்த உணர்வை உண்டுபண்ணி வைத்திருக்கிறார்கள். அவனே, ‘‘சாமி நான் உங்கள் பக்கத்தில் உட்கார முடியாது'' என்று அவனே சொல்லும் அளவிற்கு, அவனுடைய மூளைக்கு விலங்கு போட்டு விட்டார்கள்.\nவி.டி.சவார்க்கார் ஹிந்துத்துவா தத்துவத்தை உருவாக்கியவர் அல்ல\nஒப்பற்ற திராவிடர்களின் மூளைக்கு விலங்கு போட்ட ஒரு தத்துவம்தான் ஆரியம்.\nசிந்துவெளி நாகரிகம், இப்பொழுது கீழடி நாகரிகத்தை யெல்லாம் மறைப்பதற்குக்கூட காரணம் அதுதான்.\nஹிந்துத்துவா என்ற பெயரை உருவாக்கியவர்தான் வி.டி.சவார்க்காரே தவிர, ஹிந்துத்துவா தத்துவத்தை முதன் முதலில் உருவாக்கியவர் அல்ல. புரிந்து கொள்ளுங்கள்.\nஹிந்துத்துவா தத்துவத்தை எப்பொழுது பார்ப்பனர்கள் ஆரம்பிக்கிறார்கள் தெரியுமா வெள்ளைக்காரர்கள் வந்த 19 ஆம் நூற்றாண்டில் இருந்து பார்த்தீர்களேயானால், அந்த ஆண்டிலிருந்துதான் ஹிந்துத்துவா என்ற பெயரைக் கொடுக்கிறார்கள் பார்ப்பனர்கள்.\nராஜாராம் மோகன்ராய் ‘‘பிரம்ம சமாஜ்'' என்ற அமைப்பைத் தொடங்கினார். அவர் ஒரு பார்ப்பனர். பெரிய சீர்திருத்தக்காரர், விதவைகள் - உடன்கட்டை ஏறு வதை ஒழித்தார் என்பது மட்டுமல்ல, மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்; சமஸ்கிருதத்தை ஏற்காதவர் அவர்.\nஇடத்திற்குத் தகுந்தவாறு பேசியவர் விவேகானந்தர்\nஆனால், அதற்கடுத்து வந்த தயானந்த சரசுவதி என்பவர். ‘ஆரிய சமாஜ்' என்பதில், ஆரியரை உயர்த்திக் காட்டவேண்டும் என்பதற்காகவும், ஆரிய கலாச்சாரம்தான் உயர்ந்தது; ஆரிய மொழிதான் உயர்ந்தது என்று சொன்னவர்தான் அவர். குஜராத்தில் வ��ழ்ந்து மறைந்த ஒரு பார்ப்பனர் அவர். அவர் உண்மையான பெயர் தயானந்த சரசுவதி அல்ல. மூல சங்கர் திவாரி என்பதாகும்.\nஅதற்கடுத்து இதனை உலகளாவிய அளவிற்கு ‘மார்க் கெட்டிங்' செய்து, அந்தந்த இடத்திற்குத் தகுந்தவாறு பேசி யவர் யார் என்றால், ‘விவேகானந்தர்' என்ற நரேந்திரர்.\nஅதற்கடுத்து, வங்காளத்தில் படித்துவிட்டு, வெள்ளைக் காரர்களை எதிர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, பாண்டிச்சேரியில் ஆசிரமத்தைத் தொடங்கிய அரவிந்த கோஷ் என்கிற அரவிந்தர். இவரும் பார்ப்பனர்தான். விவேகானந்தர் மட்டும் பார்ப்பனர் அல்ல- உயர்ஜாதிக் காரர். இவர் (காயஸ்தா) பார்ப்பனர்களால் பாதிக்கப்பட்ட பொழுது மட்டும், பார்ப்பனர்களைப்பற்றி கண்டித்துப் பேசியிருக்கிறார்.\n வெள்ளைக் காரர்கள் மத்தியில் தாங்கள் மிகவும் உயர்ந்தவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக, வேத நாடு என்று சொன்னார்கள்; லேண்ட் ஆஃப் வேதாஸ் (Land of Vedas) .\nஆரிய வேதம் முக்கியம் என்று சொல்லி, அதை மொழி பெயர்த்தார்கள்; வேதம் என்றால் முன்பு, வாயால்தான் சொல்ல முடியுமே தவிர, அதனை அச்சிட முடியாது. வெள்ளைக்காரன் கண்டுபிடித்த அச்சு இயந்திரத்தில்தான் அது முதன்முதலாக அச்சாகி வந்தது\nஅதற்கு முன்பு, பத்து அவதாரக் கதைகளைச் சொல் லும்பொழுது, அசுரன் வேதங்களைத் திருடிக் கொண்டு கடலுக்குள் புகுந்துவிட்டான்; அதனை மீட்பதற்காகத்தான் மகாவிஷ்ணு பத்து அவதாரம் எடுத்ததில், ஒரு அவதாரம் கூர்ம அவதாரம்; மச்ச அவதாரம் போன்ற 10 அவதாரங் களை எடுத்தார் என்று புராணம் எழுதினர்.\nபெரியார் கேட்டார், ‘‘வேதம் என்பது வாயால் சொல்வதுதானே - அதனைத் திருட முடியுமா திருடிக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைக்க முடியுமா திருடிக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைக்க முடியுமா அது என்ன புத்தகமா'' என்று கேட்டார், அந்தக் கேள்விக்கு இதுவரையில் பதில் கிடையாது.\nஅதே கருத்தை, ஆரியர்கள் தரையின் மூலமாகவும், விமானம் மூலமாகவும், கடல் மூலமாகவும் வந்து திணித்து ஆக்கிரமித்தார்கள் என்பதைத்தான், அந்த வேதங்கள் என்பதை, 18 ஆம் நூற்றாண்டிலேயே மிகப்பெரிய அள விற்கு இந்தப் போராட்டத்தைத் தொடங்கிய, மகாராட்டி ராவில் இருந்த ஜோதிபாபூலே எடுத்துச் சொன்னார். அந்தத் தகவல்களையெல்லாம் புத்தகங்களில் நீங்கள் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.\nமிக எளிதாக உங்களுக்குச் சொ���்லவேண்டுமானால், திராவிடம் நம்முடைய பண்பாடு. சில பேர் சொல்வார்கள், தமிழா திராவிடமா என்பார்கள். அதற்கான பதிலை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அருமையாக சொன்னார்.\nதிராவிடம் என்பதும், தமிழ் என்பதும் வேறொன்று மில்லை. மொழி என்பதைவிட, தத்துவம் என்பது மிக முக்கியமானதாகும்.\nதிராவிடம் என்பது ஒரு தத்துவம்.\nஇப்போது ஹிந்துத்துவா என்று சொல்லக்கூடியது அதற்கு நேர் எதிரான தத்துவம்.\nஒருவன் உயர்ந்த ஜாதி - இன்னொருவன் தாழ்ந்த ஜாதி. இதை யார் உருவாக்கியது என்றால், மனிதன் உரு வாக்கினான் என்றால், அதனை மாற்றிக் கொள்ளலாம். கடவுள் உருவாக்கினார் என்று கெட்டிக்காரத்தனமாக சொன்னார்கள். பிரம்மாவின் முகத்தில், தோளில், காலில், தொடையில் பிறந்தான் என்று.\nபகவத் கீதையில் கண்ணன் சொன்னான் என்பார்கள்\nஇன்னொன்று, கடவுள்களுக்குள் போட்டி - மகாவிஷ்ணு மும்மூர்த்திகளில் கிருஷ்ணன் அவதாரம் எடுத்தார்; அவர் எப்படி உண்டாக்கினார் என்றால்,\nநான்கு ஜாதிகளை நானே உண்டாக்கினேன். ஆனால், நானே நினைத்தால்கூட அதனை மாற்ற முடியாது என்று பகவத் கீதையில் கண்ணன் சொன்னான் என்பார்கள்.\nஇந்த நாட்டில் உள்ள ஒருவன், மதம் மாற முடியும்; கட்சி மாற முடியும்; ஆனால், ஜாதியை மாற்ற முடியாது.\nஇன்னமும் சட்டத்தில், உச்ச, உயர்நீதிமன்றங்களில் ஆணி அடிக்கப்பட்டு இருக்கின்ற ஒரு செய்தி இது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.\nஎனவே, நம்முடைய திராவிடம் என்று சொல்லக்கூடிய, தமிழர் பண்பாடு, திராவிடப் பண்பாடு என்று சொல்லக் கூடிய, நம்முடைய இனத்தினுடைய பண்பாடு, நாகரிகம் - செம்மொழியினுடைய தத்துவத்தினுடைய அடிப்படை என்னவென்றால், சமத்துவம்.\n‘யாதும் ஊரே' என்பது மட்டுமல்ல - உலகமே ஒரு குலம் - மனித நேயம் - மனிதப் பார்வை என்பதுதான் நமக்கு மிக முக்கியம்.\nபடித்தவன் - படிக்கக் கூடாதவன் என்ற பிரிவினை தான் ஹிந்துத்துவா ஆகும்.\nவேதத்தை நிலைநாட்டுவது ஹிந்துத்துவா -\nபேதமற்ற பெருவாழ்வு வாழ்வது என்பது திராவிடம்.\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்\nசாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்\nஎங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்\nதிராவிடம் வெல்லும் - தி.மு.க. அரியணையில் அமரும் - வெற்றிப் பயணம்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/03/blog-post_967.html", "date_download": "2021-04-13T22:27:17Z", "digest": "sha1:6EYSMETJPKL24FGYLEI6MOSKDCCCEOHT", "length": 10005, "nlines": 34, "source_domain": "www.viduthalai.page", "title": "பெலகாவி மாநகராட்சி அலுவலகம் முன் ஏற்றப்பட்டுள்ள கன்னடக் கொடியை அகற்ற சிவசேனா காலக்கெடு", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியார் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nபெலகாவி மாநகராட்சி அலுவலகம் முன் ஏற்றப்பட்டுள்ள கன்னடக் கொடியை அகற்ற சிவசேனா காலக்கெடு\nபெலகாவி, மார்ச் 18- வட கருநாடகத்தில் உள்ளது பெல காவி மாவட்டம். இந்த பெல காவி கருநாடகம் -- மராட்டிய எல்லையில் அமைந்து உள் ளது. பெலகாவி மாவட்டத்தில் ஏராளமான மராட்டியர்கள் வசித்து வருகின்றனர். இதனால் பெலகாவி தங்களுக்கு உரியது என்று மராட்டிய அரசு சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் பெலகாவி கருநாடகத்தின் ஒருங் கிணைந்த பகுதி என்றும், எக் காரணத்தை கொண்டும் பெல காவியை விட்டுத் தர மாட்டோம் என்றும் கருநாடகம் கூறி வரு கிறது. இந்த பிரச்சினை தொடர் பாக கருநாடகம்- மராட்டியம் இடையே நீண்ட காலமாக பிரச்சினை நிலவி வருகிறது.\nபெலகாவி பிரச்சினையில் மராட்டிய அரசியல் கட்சித் தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவதும், அதற்கு கருநாடக அரசியல் கட்சி தலைவர்கள் பதிலடி கொடுப் பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெல காவியில் உள்ள மாநகராட்சி அலுவலகம் முன்பு கன்னட அமைப்பினர் இரவோடு, இரவாக கன்னடக் கொடியை ஏற்றினர். இதற்கு பெலகாவியில் வசித்து வரும் மராட்டியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கன்னடர்கள், மராட்டி யர்கள் இடையே மோதலும் ஏற் பட்டது.\nமீண்டும் பேருந்து போக்குவரத்து சேவை\nமேலும் பெலகாவி மாநக ராட்சி அலுவலகம் முன்பு ஏற்றப் பட்டு உள்ள கன்னடக் கொடியை அகற்ற வேண்டும் என்று மராட் டியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் கொடியை அகற்றும் பேச்சுக்கே இடம் இல்லை என்று பெலகாவியில் வசிக்கும் கன்ன டர்களும், கன்னட அமைப்பினரும் கூறி வருகிறார்கள். இதனால் இந்த பிரச்சினை மிகப் பெரியதாக உருவெடுத்து உள்ளது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் வசித்து வரும் கன்னடர்களின் கடை களில் கன்னடத்தில் எழுதப்பட்டு இருந்த எழுத்துகளை, சிவசேனா கட்சியினர் கருப்பு மை பூசி அழித்தனர்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெலகாவியில் போராடிய கன் னட அமைப்பினர், பெயர் பல கையில் எழுதி இருந்த மராத்தி எழுத்துகளை கருப்பு மை பூசி அழித்தனர். இதன் எதிரொலி யாக பெலகாவியில் இருந்து கோலாப்பூருக்கு சென்ற கருநாடக அரசு பேருந்துகள் மீது சிவசேனா கட்சியினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் பெலகாவி-கோலாப் பூர் இடையே பேருந்து சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஏற்கெனவே கரோனா காரணமாக போக்குவரத்து துறைக்கு இழப்பு ஏற்பட்டது. தற்போது மீண்டும் பேருந்து போக்குவரத்து சேவையை நிறுத்தி உள்ளதன் மூலம் கரு நாடக அரசு போக்குவரத்து துறைக்கு இழப்பு ஏற்படும் நிலை உருவானது. இதையடுத்து நேற்று முதல் பெலகாவி-கோலாப்பூர் இடையே மீண்டும் பேருந்துபோக்குவரத்து சேவை தொடங்கப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில் பெலகாவி மாநகராட்சி அலுவலகம் முன்பு ஏற்றப்பட்டு உள்ள கன்னடக் கொடியை அகற்ற, சிவசேனா கட்சி யினர் காலக்கெடு நிர்ணயித்து உள்ளனர்.\nஅதாவது வரு கிற 20ஆம் தேதிக்குள் கன்னடக் கொடியை அகற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கோலாப்பூரில் கடைகள் நடத்தி வரும் கன்ன டர்களை அங்கு தொடர்ந்து கடைகளை நடத்த விட மாட்டோம் என்றும் சிவசேனா கட்சி தலைவர்கள் எச்சரித்து உள்ளனர். இதனால் கோலாப் பூரில் கடைகள் வைத்து உள்ள கன்னடர்கள், இந்த பிரச் சினையில் கருநாடக அரசு தலை யிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்\nசாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்\nஎங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்\nதிராவிடம் வெல்லும் - தி.மு.க. அரியணையில் அமரும் - வெற்றிப் பயணம்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/20210401/4ece7c27-57ae-1ca0-8422-c89a69ddf3ca.html", "date_download": "2021-04-13T22:17:30Z", "digest": "sha1:UYJ6VKE3HU7W4IO3GOKWLJFVQRASZOPB", "length": 2950, "nlines": 28, "source_domain": "tamil.cri.cn", "title": "கிராமப்புறங்களில் அருமையான வாழ்க்கை!-CRI", "raw_content": "\nசீனாவின் ஃபுஜியான் மாநிலத்தில் உள்ள இந்த கிராமத்தின் வெற்றி ரகசியம் என்னென்ன மூங்கில் படகு மூலம் அதிக வருமானம் கிடைக்குமா?இப்போது, தேன்மொழி மற்றும் இலக்கியாவுடன் இணைந்து பார்க்க போகிறோம். இன்று கிராமப்புறங்களில் அருமையான வாழ்க்கையை ஆவலோடு அனுபிக்க விரும்புபவர்கள் அதிகமாக உள்ளனர். இதற்காக, இயற்கை அழகு நிறைந்த வளமான கிராமத்தைக் கட்டி அமைக்கின்றோம்!\nநிலாவின் மண் மாதிரிகளுடன் புவிக்கு திரும்பியுள்ள சாங் ஏ-5 விண்கலம்\nபுவிக்கு திரும்ப தயாராகும் சாங்ஏ-5 விண்கலன்\nநில உலகுக்குப் புறம்பான சிகரத்தில் முதன்முறையாகப் பறக்கும் சீன விண்கலம்\nவெற்றிகரமாக நிலாவில் தரையிறங்கிய சாங் ஏ-5\nஇயற்கை எழில் மிக்க கிராமத்தில் மூங்கில் படகுப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3/", "date_download": "2021-04-13T23:46:57Z", "digest": "sha1:CNJL76Q554OQ775E6SCQFU4TIECSSPEZ", "length": 8784, "nlines": 86, "source_domain": "tamilthamarai.com", "title": "தமிழ்நாட்டில் பாலாறு-பெண்ணையாறு இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் |", "raw_content": "\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத்தொடர வேண்டும்\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோம்\nதமிழ்நாட்டில் பாலாறு-பெண்ணையாறு இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nதமிழ்நாட்டின் நிலத்தடி நீர் வளத்தை அதிகரிக்க பாலாறு மற்றும் பெண்ணையாறு நதி நீர் இணைப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nகர்நாடக மாநிலத்தில் உற்பத்தி யாகும் பாலாறு, பெண்ணாறு ஆகியவை வங்கக் கடலில் போய் சங்கமிக் கின்றன. கடலில் வீணாகும் நீரை திசை திருப்பி பயன்படுத்த ஆறு ஆண்டுகளாக நடத்திய ஆய்வுகளுக்குப்பின் மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு பாலாறு -பெண்ணையாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி பரிந்துரைசெய்து , அறிக்கையை அளித்துள்ளது.\nஇதற்காக 648 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டம் நிறைவேற்றப்பட மத்திய அரசு தேசியநீர்வள ஆணையத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.\nபாலாறு 50 குடிநீர்த் திட்டங்களுக்கு ஆதாரமாக உள்ளது. தாம்பரம், பல்லாவரம் ஆகிய பகுதிகளும் இதில் உள்ளடக்கம். இத்திட்டத்தின் மூலம் வெள்ளப்பெருக்கு காலங்களில் பெண்ணையாற்றில் இருந்து 3 டிஎம்சி உபரிநீர் பாலாற்றில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இணைப்புக்கால்வாய் வழியாக திருப்பிவிடப்படும்.\nஇத்திட்டத்தால் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு குடிநீர் வசதி மற்றும் 9 ஆயிரத்து 850 ஹெக்டர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரூ.48 ஆயிரம் கோடியில் தேஜாஸ் போர் விமானங்களை…\nசிறு வியாபாரிகளுக்கு 3 ஆயிரம் ஓய்வூதியம் அமைச்சரவை ஒப்புதல்\nசிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.1,14,502 கோடி கடன்…\nநீர்வளத்தை சிறப்பாக நிர்வகிக்க ‘அடல் பூஜல் யோஜனா’\nபள்ளிக்கல்வியை மேம்படுத்த உலகவங்கியின் நிதி உதவி…\nமோடியின் முயற்சியால் இணையப்போகிறது கோதாவரியும் காவிரியும்\nஇணைப்பு, நதி நீர் இணைப்பு, பெண்ணையாறு\nவிரைவில் நதி நீர் இணைப்பு சாத்தியமே\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை ...\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீத ...\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோ ...\nஉங்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக ...\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதம� ...\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதை� ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nஉணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. ...\nபேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்\nஇயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/663-2016-08-01-08-23-04", "date_download": "2021-04-13T22:52:25Z", "digest": "sha1:FH7ZLJ46IGACDLY3J4U43SCJJ6KGQIQQ", "length": 23403, "nlines": 97, "source_domain": "www.acju.lk", "title": "வட்டி அடிப்படையிலான வங்கிகளில் தொழில் புரிதல் - ACJU", "raw_content": "\nவட்டி அடிப்படையிலான வங்கிகளில் தொழில் புரிதல்\nSubject : வட்டி அடிப்படையிலான வங்கிகளில் தொழில் புரிதல்\nவட்டி அடிப்படையிலான வங்கிகளில் தொழில் புரிதல் தொடர்பில் சன்மார்க்கத் தெளிவு வேண்டி தங்களால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட 2003.09.22 கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகின்றது.\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக\nதனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமூக வாழ்வு அனைத்திற்கும் புனித இஸ்லாத்தின் சிறப்பான வழிகாட்டல்கள் சம்பூரணமாக காணப்படுகின்றன. அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட மனிதன் அவனின் வழிகாட்டல்களுக்கேற்ப நடப்பது கட்டாயமாகும். அல்லாஹ்வின் சட்டங்களும், ஏவல் விலக்கல்களும் ஒரு முஃமினின் முன் மற்றெல்லாவற்றையும் விட பெரியவை, முதன்மை பெறுபவை. ஹலால் (அனுமதிக்கப்பட்டது), ஹராம் (தடுக்கப்பட்டது) ஆகிய பதங்களுடன் இறை விசுவாசி எப்பொழுதும் மிகுந்த தொடர்புடையவன்.\nமனிதனை சிருஷ்டித்த அல்லாஹ் அவனின் வாழ்வாதாரத்தைத் தேடிப்பெற்றுக்கொள்ளுமாறு கட்டளையிடுகின்றான். உழைத்து வாழ்வதை அல்லாஹ் சட்டரீதியாக ஆக்கியிருக்கின்றான். பொருளீட்டலின் போது கடைபிடிக்கப்படவேண்டிய விதிகளையும், ஒழுங்குகளையும் இஸ்லாம் மிகத் துல்லியமாக எடுத்தியம்பியுள்ளது.\nகொடுக்கல் வாங்கல் என்பது குறைந்தது இரு நபர்களுக்கிடையில் நடைபெறும் ஓர் அம்சமாகும். இதில் சம்பந்தப்படும் திறத்தவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். ஒரு திறத்;தவர் கூட பாதிப்படைய இஸ்லாம் அறவே அனுமதிக்கவில்லை.\nவியாபாரத்தை அனுமதித்த இஸ்லாம் வட்டியை முற்றாக தடுத்தது. வட்டியை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் திறத்;தவர்களில் ஒரு திறத்தவருக்கு ஏற்படும் அநீதி, மற்றும் பல பாதிப்புக்களைக் கவனத்திற்கொண்டே இது தடுக்கப்பட்டுள்ளது.\nபின்வரும் அல்-குர்ஆனிய வசனங்கள் வட்டி பற்றி பேசுகின்றன:\n'வட்டியைத் திண்பவர்கள் ஷைத்தான் தீண்டியதால் பைத்தியம் பிடித்தவன் எழுத்திருப்பது போல் அன்றி எழமாட்டார்கள். இது ஏனெனில் நிச்சயமாக அவர்கள் 'வியாபாரமெல்லாம் வட்டியைப் போன்றதே' எனக் கூறியதால் ஆகும். அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி, வட்டியை தடைசெய்து வைத்துள்ளான்.' (2:275)\n நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும் நீங்கள் விசுவாசம் கொண்டவர்களாக இருப்பீர்களாயின், வட்டியில் எஞ்சியிருப்பதை விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால், அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் போர் செய்வதை அறிந்து கொள்ளுங்கள்.' (2:278, 279)\nஅவ்வாறே நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் பல்வேறு பொன்மொழிகள் வட்டியை ஹராம் என தெளிவாகப் பிரகடனப்படுத்துகின்றன.\n'அழிவை உண்டாக்கும் ஏழை தவிர்ந்து கொள்ளுங்கள் என நபியவர்கள் கூறிய போது, அவை எவை என தோழர்கள் வினவினர். அதற்கு நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், சூனியம் செய்தல், அல்லாஹ் தடுத்த ஓர் ஆண்மாவை உரிமையின்றி கொலை செய்தல், வட்டி உண்ணல், அநாதையின் சொத்தை உண்ணல், யுத்த தினத்தில் புறமுதுகுகாட்டி ஓடுதல், விசுவாசிகளான பத்தினிப் பெண்களை அவதூறு கூறல் என்றார்கள்.' (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி), நூல்: சஹீஹுல் புகாரி, சஹீஹு முஸ்லிம்)\n'வட்டி 73 வாயல்களாகும். அவற்றில் மிக எளிதானது மனிதன் தன் தாயுடன் புணர்வதாகும்.' (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி), நூல்: முஸ்தத்ரக்குல் ஹாக்கிம்)\nவட்டிக்கொடுமை முன்னைய வேதங்களிலும் தடுக்கப்பட்டிருந்தமை நோக்கற்பாலது. இதனை அல்-குர்ஆனும் பின்வருமாறு கூறுகின்றது:\n'வட்டியை விட்டு அவர்கள் (யூதர்கள்) தடுக்கப்பட்டிருந்தும் ...' (4:161)\n'உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டி வாங்குகிறவர்கள் போல அவனிடத்தில் வட்டி வாங்க வேண்டாம்.' (யாத்திராகமம்: 22:25)\n'கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்.' (லூக்கா: 6:35)\nவட்டி அடிப்படையிலான பொருளாதாரம் சமூகத்திற்கு எவ்வித நன்மையையும் அளிப்பதில்லை. மாறாக அதன் பாதிப்புக்களே அதிகம். ஒரு சாரார் உழைப்பில் ஈடுபடாமல் வெறும் பணத்திற்கு பணத்தை வியாபாரம் செய்வதும், உள்ளோர் இல்லாதோருக்கு கடன் வழங்கியுதவும் நற்பண்பு அற்றுப்போவதும், பணக்காரர் வறியோர் மீது கருனை காட்டுவது இல்லாத��� போவதும், எவ்விதப் பகரமுமின்றி ஒரு மனிதன் அடுத்த மனிதனின் பணத்;தை எடுப்பதும் வட்டியின் பல்வேறு பாதிப்புகளாகும்.\nதனி மனித வருமானம் குறைவு, பணவீக்கம், வேலையின்மை போன்றவை வட்டியின் மற்றுமுண்டான மோசமான விளைவுகளாகும். இவ்வாறு வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் சமூக, பொருளாதார, பண்பாட்டு ரீதியான பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றமை கண்கூடு.\nநன்மையான காரியங்களைப் புரிவோருக்கு நன்மைகளை வாக்களிக்கின்ற இஸ்லாம் அவற்றைச் செய்வதற்கு உதவியாக இருப்பவர்களுக்கும் நன்மைகளை வாக்களிக்கின்றது. அது போலவே தீய காரியங்களைப் புரிவோருக்கு தண்டனைகளை வாக்களிக்கின்ற இஸ்லாம் அவற்றுக்குத் துணைபோவோருக்கும் தண்டனைகளை வாக்களிக்கின்றது. நன்மைக்குத் துணைபோவதும் நன்மையே. தீமைக்குத் துணைபோவதும் தீமையே.\nமனிதனை அழித்துவிடும் மாபெரும் பாவங்களுள் ஒன்றான வட்டிக்கு வழங்கப்படும் தண்டனைகள் வட்டிசார் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோருடன் மாத்திரம் நின்று விடுவதில்லை. மாறாக அதனை எழுதுவோர், அதற்கு சாட்சிகளாக நிற்போர் போன்ற அனைவருக்கும் அத்தண்டனைகள் கிடைக்கவே செய்கின்றன. பின்வரும் ஹதீஸ் இதனை தெளிவுபடுத்துகின்றது:\n'வட்டி உண்பவனையும், அதனை (பிறருக்கு) உண்ணக்கொடுப்பவனையும், அதனை எழுதுபவனையும், அதன் இரு சாட்சிகளையும் அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் சபித்தார்கள். அவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமம் எனவும் கூறினார்கள்.' (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல்: சஹீஹு முஸ்லிம்)\nஇப்பின்புலத்திலேயே வட்டியை அடிப்படையாகக் கொண்டியங்கும் வங்கிகளில் கடமையாற்றுவதையும் நோக்க வேண்டியுள்ளது. வட்டி அடிப்படையிலான வங்கிகளில் வட்டி சாராத சில நடவடிக்கைகள் நடைபெறுகின்றமை உண்மையே. எனினும் அவை அனைத்தும் வங்கியின் வட்டிசார் நடவடிக்கைகளோடு உட்கட்டமைப்பில் இரண்டறக் கலந்துள்ளன. அத்துடன் இத்தகைய வங்கிகளில் கடமை புரிவோர் வங்கியின் வட்டிசார், வட்டிசாரா சகல நடவடிக்கைகளிலும் பங்கேற்க வேண்டிய நிலையே உள்ளது. எனவே, இத்தகைய வட்டி அடிப்படையிலான கொடுக்கல், வாங்கல்களைப் பிரதானமாகக் கொண்டியங்கும் வங்கிகளில் தொழில் புரிவது அனுமதிக்கப்படாததாகும்.\nமுஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளில் முஸ்லிம்���ள் வட்டி அடிப்படையிலான வங்கிகளில் கடமை புரிவது ஆகும் எனவும், இத்தகைய வங்கிகளில் முஸ்லிம்கள் தொழில் புரிவதை தடுத்துக் கொண்டால் முஸ்லிமல்லாதோர் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை முடக்குவது இலகுவாகிவிடும் எனவும், வட்டியில்லா இஸ்லாமிய அமைப்பைக் கொண்டுவருவதற்கு வட்டி அடிப்படையிலான வங்கிகளில் கடமை புரிவதன் மூலம் வங்கி நடவடிக்கைகளைப் பற்றிய அறிவைப் பெறலாமெனவும் கூறி வட்டி அடிப்படையிலான வங்கிகளில் தொழில் பார்ப்பதை நியாயப்படுத்த முயல்வது அடிப்படையற்றதாகும்.\nமக்கள் உழைத்து ஜீவனோபாயம் பெறுவதற்குத் தேவையான வழிகளை அல்லாஹூ தஆலா நிறையவே ஏற்படுத்தி வைத்துள்ளான். முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகள், பெரும்பான்மையாக வாழும் நாடுகள் என்ற வேறுபாடின்றி பொருளீட்டும் சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன. மக்கள் இவற்றை பயன்படுத்த தவறுவது மக்களின் கவனயீனமாகும். இதற்காக முஸ்லிம் சிறுபான்மை நாடுகளில் வட்டி அடிப்படையிலான வங்கிகளில் தொழில் புரிவதற்கு அனுமதி எடுத்துக்கொள்வதற்கில்லை.\nமுஸ்லிம்கள் வட்டி அடிப்படையிலான வங்கிகளில் தொழில் புரிவதன் மூலம் முஸ்லிம்களின் பொருளாதாரம் அந்நியர்களால் முடக்கப்படுவது தடுக்கப்படுகின்றது என்பதற்கில்லை. வங்கிக் கடமைகளில் ஈடுபடுவதற்கும், நாட்டின் பொருளாதாரத்தை திட்டமிடுவதற்கும் நேரடியான எவ்வித சம்பந்தமுமில்லை. அதே வேளை முஸ்லிம்களில் பலர் நீண்டகாலமாக வட்டி அடிப்படையிலான வங்கிகளில் தொழில் புரிந்து கொண்டிருக்கும் நிலையிலும் முஸ்லிம்களின் பொருளாதாரம் முஸ்லிமல்லாதாரால் முடக்கப்படுகின்றதே.\nவட்டியில்லா முறையிலான அமைப்பை வட்டி அடிப்படையிலான வங்கிகளில் தொழில் புரிவதன் மூலம் கற்றுக் கொள்கின்ற அளவுக்கு இஸ்லாம் முஸ்லிம் சமூகத்தை வங்கரோத்து நிலையில் வைக்கவில்லை. இஸ்லாமிய பொருளாதாரம், முதலீடு, கொடுக்கல், வாங்கல் என்பதே வேறு.\nஎனவே வட்டியை அடிப்படையாகக் கொண்டியங்கும் வங்கிகளில் தொழில் புரிவது எந்த வகையிலும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல. இத்தகைய வங்கிகளில் தொழில் புரிவோர் இவ்வுண்மையை விளங்கிய பின்பும் தொடர்ந்து அவற்றில் தொழில் புரிவது தவறு. தமக்கென வேறு தொழில்களை அல்லது உழைப்பை கூடிய சீக்கிரம் பார்த்துக்கொள்வது கடமையாகும்.\nஇஸ்லாமி��� முறையிலான முதலீட்டு நிறுவனங்களின் வருகையும் ஹலாலான பொருத்தமான மாற்றுத் தொழில்களுக்கு வழிசெய்கின்றது.\nவஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2021 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://404tube.net/channel/oneindiatamil", "date_download": "2021-04-13T22:49:36Z", "digest": "sha1:2RW2FG6MU4Z4MLDAABKLELFZS3MPXQFU", "length": 12480, "nlines": 336, "source_domain": "404tube.net", "title": "oneindiatamil - 404tube.net", "raw_content": "\nவிறுவிறுப்பான ஆட்டத்தில் Mumbai Indians வெற்றி | Oneindia Tamil\nMumbai Indians அணி முதல் வெற்றிக்கு போராட்டம் l OneindiaTamil\nIPL தொடரில் அசத்தும் பல இளம் வீரர்கள்.. Natarajan-க்கு காத்திருக்கும் சவால்\nஈஷா யோகா மையத்தை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் - தெய்வ தமிழ் பேரவை\nLesbian தாய்..அலறி அடித்து ஓடிய 2 மகன்கள் | Oneindia Tamil\nSanju Samson கூட Partnership போட முடியலையே.. தன்னை தானே திட்டிக்கொண்ட இளம் வீரர்\nIndia-வில் Sputnik -V தடுப்பூசி எப்போது கிடைக்கும் \nதிருப்பி கொடுத்த Deepak Hooda\nகொரோனா… வாய்பகுதி அறிகுறிகள்: எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்\nதலைநகரை தலைகீழாக்கும் 2வது அலை: ஷாக் தரும் ஐசிஎம்ஆர் நிபுணர்\nதாளவாடியில் கோடை மழை... விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி\nவளிமண்டல சுழற்சி.. 'ஜில் ஜில்' மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்\nஏற்கனவே Virat Kohli.. இப்ப Bumrah.. India வீரர்களை சீண்டும் முன்னாள் Pakistan வீரர்\nகூடுதலாக 1,10,000 தடுப்பூசி: அனுப்பிய மத்திய அரசு.. தமிழிசை தகவல்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு... 2-வது டோஸ் செலுத்த வந்தவர்கள் ஏமாற்றம்\nஇந்தியாவில் ரஷ்ய ஸ்புட்னிக் மருந்துக்கு ஓகே: விரைவில் பயன்பாட்டுக்கு வர நடவடிக்கை\n'பேசும் மொழி வேறு…. வாழும் இடம் ஒன்று'… ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் யுகாதி தின வாழ்த்துகள்\nபெரியார் ஈ.வெ.ரா சாலையின் பெயர் திடீர் மாற்றம்... பெரியாரிய ஆதரவாளர்கள் கண்டனம்\n போலீசில் இப்படியும் ஒரு புகாரா… லெஸ்பியன் தாய் கொடுமை… கதறும் மகன்கள்\nIPL 2021: Star Sportsக்கு வரப்போகும் கோடிக்கணக்கான வருமானம் | OneIndia Tamil\nமதுரவாயலில் தனியாக லிப்ட் கேட்ட இளம்பெண்.. பைக்கை சுற்றி வளைத்து 3 இளைஞர்கள்.. போன், பணம் வழிப்பறி\nசொந்த வீடு கட்ட ரூ 10 லட்சத்திற்கு 10 வயது சிற��மியை தொழிலதிபருக்கு விற்ற தாய் - வீடியோ\nதனிஒருவன் Sanju Samson அதிரடி ஆட்டம் 119 ரன்கள் | OneindiaTamil\nபரபரப்பான ஆட்டத்தில் Punjab Kings 4 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி | Oneindia Tamil\nKL Rahul ருத்ரதாண்டவம் 50 பந்துகளில் 91 ரன்கள் | Oneindia Tamil\nசர்வதேச தொடர்களுக்காக Archer விரைவில் தேறுவது அவசியம் - Sangakkara\nMutated Coronavirus அறிகுறிகள் என்ன Corona 2nd Wave எதனால்\nஇன்றைய IPL போட்டியில் களம்காணும் தமிழவீரர் Shahrukh Khan |Oneindia Tamil\nபேக்கரி கேஷியரை அடித்து இழுத்துச்செல்லும் உதவி ஆய்வாளர் கணேஷ் - வைரல் வீடியோ\nமீண்டும் ருத்ரதாண்டவம் ஆடும் கொரோனா பாதிப்பு.. ஆனால் Dharavi-ல் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை\nதிருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயிலில் சசிகலா வழிபாடு - வீடியோ\n தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர், வேல்முருகன் பேட்டி | Oneindia Tamil\nவெளிநாட்டு Fast Bowler இல்லாமல் கஷ்ட்டப்படும் CSK.. அடுத்த போட்டியிலும் இதே நிலைமை தான்\nஏலகிரியில் துரைமுருகன் பங்களாவுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்- கொள்ளை முயற்சி - வீடியோ\nAnbumani சொன்ன ஒற்றை வார்த்தை.. Thirumavalavan -க்கு ஆதரவாக அனல் பறந்த Twitter\nமீதி சில்லறை கேட்ட முதியவரை கடுமையாக தாக்கிய ஈரோடு பஸ் கன்டக்டர்\nகடைசி நேரத்தில் அதிரடி காட்டிய இளம் வீரர்.. SRH Team -ன் அடுத்த கண்டுபிடிப்பு Abdul Samad\nகொரோனா விதிமுறைகளை மீறிய பிரதமர்.. அபராதம் விதித்த போலீஸ்.. எங்க தெரியுமா\nகோவை ஓட்டலில் புகுந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை லத்தியால் தாக்கிய எஸ்ஐ - வீடியோ\nதமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு..சென்னை மாநகராட்சி எடுத்த முக்கிய முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cybertamil.com/g-c-e-a-l-tamil-past-papers-and-model-papers/", "date_download": "2021-04-13T22:14:37Z", "digest": "sha1:T4VFJXTMSFLGDLXIQUI5KPZBIBNCY5ZL", "length": 2736, "nlines": 57, "source_domain": "cybertamil.com", "title": "G.C.E A/L Tamil Past papers and Model Papers - Cyber Tamil", "raw_content": "\n“2020 க.பொ.த (உயர் தர) மாணவர்களுக்கான வழிகாட்டல் இறுதிக் கருத்தரங்கு”\nமானிட சக்தி – பாரதிதாசன் கவிதை\nமானிட சக்தி – பாரதிதாசன் மானிடத் தன்மையைக் கொண்டு – பலர் வையத்தை ஆள்வது நாம்கண்ட துண்டு மானிடத் தன்மையை …\nவிநாயக பெருமானே வெற்றி தரும் விநாயகர் சிறப்பு பாடல்\nவெள்ளிக்கிழமை பக்தி பரவசமூட்டும் அம்மன் பாடல் – காக்கும் தெய்வம் கருமாரி\nமிகவும் சக்திவாய்ந்த அம்மன் கவசம் Amman Kavasam\nஅம்மன் சிறப்பு பாடல்கள் – குங்கும அர்ச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2019/09/", "date_download": "2021-04-13T23:32:11Z", "digest": "sha1:KCH3ARQ3CJBNATF3SMU3WTRZP5IUWYKU", "length": 56488, "nlines": 338, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: September 2019", "raw_content": "\nஅரபு தத்துவஞானி இபுன் கல்டூன் - ஓர் \"இஸ்லாமிய கார்ல் மார்க்ஸ்\"\nஐநூறு வருடங்களுக்கு முன்னர், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியில் வாழ்ந்த இபுன் கல்டூன் என்ற இஸ்லாமிய தத்துவ ஞானி எழுதி வைத்த குறிப்புகள் அதிசயப் படத்தக்கவாறு கார்ல் மார்க்ஸின் கோட்பாடுகளுடன் ஒத்துப் போகின்றன. அது பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.\nஇபுன் கல்டூன் ஒரு வட ஆப்பிரிக்க தத்துவ அறிஞர். கார்ல் மார்க்ஸ் ஒரு மேற்கு ஐரோப்பிய தத்துவ அறிஞர். இருவரும் ஐநூறு வருட கால இடைவெளியில், இரண்டு வேறுபட்ட கலாச்சாரக் கூறுகளை கொண்ட கண்டங்களில் வாழ்ந்துள்ளனர். இருப்பினும், அதிசயப் படத் தக்கவாறு இருவரது எழுத்துக்களும் ஒரே மாதிரியான சமூகவியல் பார்வையைக் கொண்டுள்ளன.\nவரலாற்றுக் கண்ணோட்டத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதிலும், பொருளாதாரமே சமூகத்தின் உந்துசக்தி என்பதிலும் இரண்டு தத்துவ அறிஞர்களும் உடன்படுகின்றனர். ஆனால், ஒரு வித்தியாசம். \"ஒவ்வொரு தடவையும் அதே வரலாறு திரும்புகிறது\" என்ற வாதத்துடன் இபுன் கல்டூன் நின்று விடுகிறார். ஆனால், \"அவ்வாறு திரும்பி வரும் வரலாறு தன்னகத்தே முற்போக்கான கூறுகளை கொண்டிருக்கும்\" என்பது கார்ல் மார்க்ஸின் வாதம்.\nயேமனில் பிறந்த இபுன் கல்டூன், மொரோக்கோவில் கல்வி கற்றதுடன், தனது வாழ்க்கையில் பெரும்பகுதியை துனீசியாவில் கழித்துள்ளார். ஆரம்பத்தில் அவரும் இஸ்லாமிய மார்க்கம், ஷரியா சட்டங்கள் போன்ற மதம் சார்ந்த கல்வியை கற்றிருந்தாலும், மதத்திற்கு அப்பால் உள்ள பொருளியல் உலகைப் பற்றி சிந்தித்துள்ளார். இபுன் கல்டூனின் சமூகப் பொருளாதார தத்துவ ஞானம், அவரை பிற அரபு தத்துவ அறிஞர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.\nகிரேக்க வரலாற்று ஆசிரியர்களும், பல்வேறு காலகட்டங்களில் நடந்த சம்பவங்களின் தொகுப்பாக தான் வரலாறு எழுதியுள்ளனர். அதற்கு மாறாக, ஆண்டுகள், சாட்சிகள், போன்ற ஆதாரத் தகவல்களுடன் எழுதும் நவீன வரலாற்று ஆவணப் படுத்தலை ஆரம்பித்து வைத்தவர் இபுன் கல்டூன் தான். அது மட்டுமல்ல, நவீன கால சமூக விஞ்ஞானத்தின் தந்தையாகவும் அவர் இன்று வரை போற்றப் படுகிறா���். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வாழ்ந்த சமூகவியல் அறிஞர்களின் முன்னோடியாக திகழ்ந்துள்ளார்.\nஒரு சமூகத்தில் பொருளாதாரம் எந்தளவு தனி மனிதர்களிலும் தாக்கம் செலுத்துகிறது என்பதை, மார்க்ஸ் எழுதுவதற்கு ஐநூறு வருடங்களுக்கு முன்னரே இபுன் கல்டூன் எழுதி இருக்கிறார். அதாவது நமது ஒவ்வொரு செயலுக்கும், விளைவுக்கும் பின்னணியில் ஏதாவதொரு பொருளாதாரக் காரணி இருக்கலாம் எனும் தத்துவம். இன்றைக்கும் பலர், \"படித்தவர்கள்\" கூட, பொருளாதார மாற்றங்களுக்கும், அதனால் ஏற்படும் தாக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.\n\"மனிதன் ஒரு அரசியல் மிருகம்\" என்று கார்ல் மார்க்ஸ் சொன்னார். அதையே தான் இபுன் கல்டூனும் சொல்லி இருக்கிறார். அதாவது, மனிதன் தனது தேவைகளை தனியாக பூர்த்தி செய்து கொள்ள முடியாது. அவன் மற்றவர்களுடன் ஒரு சமூகமாக ஒன்று சேர்ந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. ஒருவன் சமூகத்தில் உள்ள எல்லோருக்குமாகவும் வேலை செய்ய வேண்டும். அதே மாதிரி எல்லோரும் ஒருவனுக்காக வேலை செய்ய வேண்டும். இந்தக் கூட்டுறவில் தான் உலகம் இயங்குகிறது. இதையே மார்க்சியமும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.\nஇபுன் கல்டூன் தனது சமூக- பொருளாதார தத்துவத்தை விளக்குவதற்காக, நாம் அன்றாடம் உண்ணும் ரொட்டியை உதாரணமாகக் காட்டுகிறார். தானியத்தை அரைப்பது, மாவு பிசைவது, அடுப்பில் சுடுவது போன்ற மூன்று செயல்களை செய்வதற்கு வித்தியாசமான உபகரணங்கள் தேவை. இதை எல்லாம் ஒரு தனி மனிதன் தானே தயாரிக்க முடியாது. ஒருவேளை தானியம் கிடைத்தாலும் அதைப் பயிரிட்டு வளர்ப்பதற்கு மற்றவர்களின் உதவி தேவை. ஒரு தனி மனிதன் வாழ்வதற்கும் ஒட்டுமொத்த சமூகத்தினதும் கூட்டு உழைப்பு அவசியம். இதையே கார்ல் மார்க்ஸ் தனது மூலதனம் நூலில் எழுதி இருக்கிறார்.\nஇருப்பினும் கார்ல் மார்க்ஸ் முக்கியமாகக் கருதிய சில விடயங்களை இபுன் கல்டூன் அலட்சியப் படுத்தி உள்ளார். உதாரணத்திற்கு, இபுன் கல்டூன் பொருளாதார உற்பத்தியில் உருவாகும் உபரிமதிப்பு பற்றி தெரிந்து வைத்திருந்தாலும் அதை சமூக அசைவியக்கமாக கருதுகிறார். அதாவது நாகரிக வளர்ச்சிக்கு மட்டுமே அது பயன்படுகிறது என்கிறார். அதற்கு மாறாக, கார்ல் மார்க்ஸ் உபரி மதிப்பு தான் முதலாளிகளால் திரட்டப் படும் மூலதனம் என்று வ���திடுகிறார்.\nஐநூறு வருடங்களுக்கு முன்னர், இபுன் கல்டூன் வாழ்ந்த காலத்தில் முதலாளித்துவம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கவில்லை. அப்போதிருந்த \"முதலாளிகள்\", பெரும்பாலும் வணிகர்களாக இருந்தனர். நிலப்பிரபுத்துவம் ஆட்சியதிகாரத்தில் இருந்த காலத்தில் அவர்களது செல்வாக்கும் மிகக் குறைவாக இருந்தது. ஆகவே, நிலப்பிரபுத்துவ பின்னணியில் வாழ்ந்த இபுன் கல்டூன், உபரிமதிப்பின் வளர்ச்சிக் கட்டத்தை உயர்ந்த நாகரிக சமுதாயம் எனக் குறிப்பிடுகிறார். இது பற்றி இன்னும் விரிவாகப் பார்ப்போம்.\n\"அசாபியா\" (Asabiyyah) என்ற அரபுச் சொல் இஸ்லாத்திற்கு முன்பிருந்த இனக்குழு சமூக கட்டமைப்பை குறிக்கிறது. ஆனால், இபுன் கல்டூன் அதை விரிவான அர்த்தத்தில் பயன்படுத்தி உள்ளார். ஒரு பொதுவான கலாச்சாரத்தை பின்பற்றும் மனிதர்களுக்கு இடையிலான ஒருங்கிணைவை கொண்ட சமூகம் எனலாம். அனேகமாக, நமது காலத்தில் \"தேசியம்\" அல்லது \"தேசிய இனம்\" எனப் புரிந்து கொள்ளப் படும் விடயத்தை தான் இபுன் கல்டூன் குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன்.\nஇபுன் கல்டூனின் கோட்பாடுகளின் படி, மனிதர்களின் நாகரிகக் காலகட்டம் மூன்று படிநிலைகளை கொண்டது. அவற்றில் அசாபியா என்பது ஓர் உயர்ந்த அறிவியல் பயன்பாட்டைக் கொண்ட நாகரிகமடைந்த சமுதாயம். மார்க்சியம் கூறும் கம்யூனிச நாகரிகம் போன்றதொரு சமுதாயம் என்றும் புரிந்து கொள்ளலாம். ஆனால், இதை அவர் கருத்து முதல்வாதக் கண்ணோட்டத்துடன் அணுகுகிறார். இந்த இடத்தில் கார்ல் மார்க்சுக்கும், இபுன் கல்டூனுக்கும் இடையிலான தத்துவார்த்த முரண்பாடுகள் ஆரம்பமாகின்றன.\nமனிதர்களினால் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளிலும் மனித உழைப்பு இருக்கிறது. உழைப்புச் சக்தியை செலுத்தும் தொழிலாளர்கள் ஒரு வர்க்கமாக உருவாகிறார்கள் என்பது கார்ல் மார்க்ஸின் இயங்கியல் பொருள்முதல்வாதக் கோட்பாடு. இபுன் கல்டூன் இயங்கியல் பார்வை கொண்டிருந்தாலும், உழைப்பு என்ற செல்வத்தை அடையாளம் காணத் தவறிவிட்டார். இது அவரது கருத்துமுதல்வாதப் பார்வையால் ஏற்பட்ட விளைவு எனலாம். திரும்பவும், ஐநூறு வருடங்களுக்கு முன்பிருந்த உலகம் முற்றிலும் வேறுவிதமாக இருந்தது என்பதையும் நினைவுபடுத்த வேண்டி உள்ளது.\nஇந்தக் கட்டுரையை வாசிக்கும் பொழுது, கார்ல் மார்க்சிற்கும், இபுன் கல்டூனுக்கும் இடையிலான ஒற்றுமைகள் நம்மை எல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தலாம். மார்க்சியம் தனது சொந்தக் கண்டுபிடிப்பு அல்ல என்று கார்ல்மார்க்ஸ் மறுத்திருக்கிறார். அவரே தனது கோட்பாடுகளுக்கு ஆதாரமாக சோக்கிரடீஸ் முதல் ஹெகல் வரையிலான தத்துவஞானிகளை மேற்கோள் காட்டி இருக்கிறார்.\nஇஸ்லாமிய சாம்ராஜ்யம் இருந்த காலத்தில் ஏராளமான கிரேக்க தத்துவ அறிஞர்கள் எழுதிய நூல்கள், அரபு மொழிக்கு மொழிபெயர்க்கப் பட்டன. அவற்றை எல்லாம் இபுன் கல்டூனும் கற்றிருப்பார். தான் கண்டறிந்த அறிவியல் உண்மைகளை மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைப்பது தான் ஒரு தத்துவ ஞானியின் வரலாற்றுக் கடமை. அதைத் தான் இபுன் கல்டூனும், கார்ல் மார்க்சும் செய்திருக்கிறார்கள்.\nLabels: அரபுக்கள், இஸ்லாம், கார்ல் மார்க்ஸ், தத்துவம், மார்க்சியம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nபெண் ஆணுக்கு கட்டிய தாலி - சுவிஸ் தமிழரின் பண்பாட்டுப் புரட்சி\nபெண் ஆணுக்கு கட்டிய தாலி\nசுவிட்சர்லாந்தில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் சமூகத்த்தில் நடந்த ஒரு திருமணத்தில் மணமக்கள் தமது \"தமிழ்ப் பண்பாட்டின் படி\" ஒருவருக்கொருவர் தாலி கட்டிக்கொண்ட திருமணம் பலத்த சர்ச்சையை உண்டாக்கி விட்டுள்ளது. குறிப்பாக \"பழமைவாதிகளும், இந்து மத அடிப்படைவாதிகளும்\" குய்யோ முறையோ என்று தலையில் அடித்து கதறிக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக ஒரு சிறு விளக்கம்.\nசில தினங்களுக்கு சுவிட்சர்லாந்தில் ஒரு மண்டபத்தில் (கோயிலில் அல்ல) நடந்த மேற்படி திருமண நிகழ்வுக்கு பலர் சமூகமளித்து இருந்தனர். மாப்பிள்ளை சுவிஸ் புலிகளின் இளையோர் அமைப்பை சேர்ந்தவர் என்பதால், நிறையப் பேருக்கு அவரைத் தெரியும். இருப்பினும் \"மணப்பெண் மணமகனுக்கு தாலி கட்டும்\" படம் சமூக வலைத்தளங்களில் பரவிய பின்னர் தான், அது அனைத்துலக தமிழர்கள் மத்தியில் பலத்த சர்ச்சைகளை தோற்றுவித்தது.\nமுதலில் மணமகன், மணப்பெண் ஆகியோரின் வாழ்க்கைச் சூழல், அரசியல் அபிலாஷைகள் போன்றவற்றை கவனத்தில் எடுக்க வேண்டும். இருவரும் குழந்தைப் பராயத்தில் இருந்தே சுவிட்சர்லாந்தில் வளர்ந்து வரும் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த ஈழத் தமிழர்கள். புலிகளின் தமிழ்த்தேசிய அரசியலின் தீவிர விசுவாசிகள்.\nபுலம்பெயர்ந்த நாடுகளில் புலிகள் தொடர்பாக மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும், புலிகளின் பெயரிலான அடையாள அரசியல் பற்றி எந்தக் குறையும் கூறுவதில்லை. அந்தளவு புரிந்துணர்வு உள்ளது. உதாரணத்திற்கு, ஒரு குடும்பத்தில் பெற்றோர் புலி எதிர்ப்பாளர்களாக இருப்பார்கள். ஆனால், பிள்ளைகள் தீவிர புலி ஆதரவாளர்களாக இருப்பார்கள். அதற்குக் காரணம் அடையாள அரசியல். வெள்ளையரின் நாடொன்றில் தமிழ் இளையோர் தமக்கான அடையாளத்தை தேடுகின்றனர்.\nதமிழ்த்தேசிய அரசியல் என்பது தமிழ்ப் பண்பாட்டையும் உள்ளடக்கியது தான். இரண்டாம் தலைமுறையை சேர்ந்த தமிழ் இளையோர் அதற்கு எதிரானவர்களும் அல்ல. மாறாக, பலர் சுயவிருப்பின் பேரில் பண்பாட்டுக் கூறுகளை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆகையினால், அவர்களுக்கு தெரிந்த \"தமிழ்ப் பண்பாட்டை\" பின்பற்றி, தாலி கட்டி கல்யாணம் செய்து கொண்டதில் எந்தத் தவறும் இல்லை. இங்கே பெண் ஆணுக்குத் தாலி கட்டியது தான் பழமைவாதிகளின் கண்களை உறுத்துகிறது.\nபுலம்பெயர் நாடொன்றில் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த தமிழர்கள் சந்திக்கும் கலாச்சார அதிர்ச்சியை முதலில் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்நாட்டு பாடசாலை ஒன்றில் படிக்கும் தமிழ்ச் சிறுமி தனக்கு நடந்த சாமத்திய சடங்கு (மஞ்சள் நீராட்டு) பற்றி பள்ளி மாணவர்களுக்கு எப்படி விளக்குவாள் இதிலுள்ள சங்கடங்கள் பற்றி ஏற்கனவே பலர் பேசி விட்டனர். அதே போன்ற சங்கடம் தான் தாலி கட்டுவதில் உள்ள பிரச்சினை என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா\nபல்லின சமூகங்கள் வாழும் நாடொன்றில் வாழும் மக்கள் மத்தியில் பலதரப் பட்ட கலாச்சாரங்கள் பற்றிய அறிவும் அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு துருக்கி திருமண விழாவில் மணமக்களை ஏற்றிச் செல்லும் வாகனத் தொடரணி தெருவில் ஹாரன் அடித்துக் கொண்டே செல்லும். இந்நாடுகளில் ஹாரன் அடிக்கத் தடை இருந்தாலும், அது துருக்கியரின் பண்பாட்டு நிகழ்வு என்பதற்காக அனுமதிக்கிறார்கள். இந்த விடயம் இந்நாடுகளில் வாழும் அனைவருக்கும் தெரியும். பலர் அதைப் பார்த்து இரசிக்கிறார்கள். அந்தளவு ஐரோப்���ிய கலாச்சாரம் பன்முகத்தன்மை கொண்டதாக மாறி விட்டது.\nஇப்போது தாலி கட்டும் விடயத்திற்கு வருவோம். தமிழர்களின் திருமண சடங்கில் ஆண் பெண்ணுக்கு தாலி கட்டுவது எமக்கு வேண்டுமானால் சர்வசாதாரணமாகத் தெரியலாம். ஆனால், வேற்றின மக்களுக்கு அது விசித்திரமாக இருக்கும். நான் வேற்றின நண்பர்களுக்கு தமிழரின் திருமண சடங்கு பற்றி விளக்கம் கொடுக்கும் நேரம், \"ஆணும், பெண்ணும் மாறி மாறி தாலி கட்டிக் கொள்வார்கள் தானே\" என்று சர்வசாதாரணமாகக் கேட்பார்கள். நான் அப்படி அல்ல என்று சொன்னால், அதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. இதனை \"ஆணுக்கு பாரபட்சம் காட்டும் விடயமாக\" எடுத்துக் கொள்வார்கள்.\nஎனக்கு நேர்ந்த இந்த அனுபவம் ஏனையோருக்கும் ஏற்பட்டிருக்கும். குறிப்பாக சுவிட்சர்லாந்தில் தாலி கட்டிக் கொண்ட மணமக்களின் சொந்த அனுபவமாகவும் இருக்கலாம். ஏனெனில் அவர்களும் சுவிஸ் சமூகத்தில் ஒன்று கலந்து வாழ்கிறார்கள். அவர்களது பள்ளித் தோழர்கள், சக தொழிலாளர்கள் ஆகியோர் பெரும்பாலும் சுவிஸ்காரர்கள், அல்லது பல்வேறு ஐரோப்பிய மற்றும் பல உலக நாடுகளில் இருந்து வந்தவர்கள்.\nஇங்கு வாழும் தமிழர்கள் குறைந்தது பத்து வேறுபட்ட இனத்தவருடன் நட்பாக இருப்பது சர்வசாதாரணமான விடயம். அவ்வாறான சூழலில் வாழும் மணமக்கள் தமது திருமண சடங்கை பார்ப்பதற்கு பல்லின நண்பர்களுக்கும் அழைப்பு விடுத்திருப்பார்கள். வழமையான திருமணங்களில் நடப்பதைப் போன்று \"ஆண் பெண்ணுக்கு தாலி கட்டினால்...\" அது தான் இங்கே தவறான விடயமாகக் கருதப் படும் அதை விட ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் தாலி கட்டிக் கொண்டால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு ஆசீர்வதிப்பார்கள்.\nபண்பாடு என்பது ஒன்றும் புனிதமானது அல்ல. அது மக்கள் தாமாகவே உருவாக்கிக் கொண்ட பழக்க வழக்கம். அது காலத்திற்கு ஏற்றவாறு மாறக் கூடியது. ஒரு காலத்தில் மஞ்சள் கயிறில் தாலி கட்டியவர்கள் தங்கத்தால் தாலி செய்து போடவில்லையா இதெல்லாம் கலாச்சாரக் காவலர்களுக்கு ஒரு பண்பாட்டுப் பிறழ்வாக தெரியாதது அதிசயம்\nஇன்றைக்கும் தமிழகத்தில், நீலகிரி மலைகளில் வாழும் இருளர் பழங்குடி இன மக்கள் மத்தியில் நடக்கும் திருமணச் சடங்கில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தாலி கட்டுகிறார்கள். உண்மையிலேயே ஒரு காலத்தில் இந்தப் பழக்கம் பரவலா�� இருந்திருக்கும். ஆனால் ஆணாதிக்க சமுதாயம் வளர்ச்சி அடைந்த \"நாகரிக\" காலகட்டத்தில், தாலி பெண்ணுக்குரியதாக மட்டும் குறுக்கப் பட்டிருக்கலாம். சுவிஸ் மணமக்கள் அந்தப் பிழையை சரியாக்கிக் காட்டி இருக்கிறார்கள்.\nபழமைவாதிகளின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சாமல் துணிச்சலாக ஒரு பண்பாட்டுப் புரட்சியை நடத்திக் காட்டிய மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.\nLabels: கலாச்சாரப் புரட்சி, சுவிட்சர்லாந்து, சுவிஸ் தமிழர்கள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nசெனோத்டெல் : சோவிய‌த் பெண்களுக்கான ஒரு பெண்ணிய‌க் க‌ட்சி\nசெனோத்டெல் (Zhenotdel): சோவிய‌த் யூனிய‌னில் இய‌ங்கிய‌ ஒரு க‌ம்யூனிஸ்ட் - பெண்ணிய‌க் க‌ட்சி. அது பற்றிய சில குறிப்புகள்.\n1917 அக்டோப‌ர் சோஷலிச‌ப் புர‌ட்சியின் நோக்க‌ங்க‌ளில் ஒன்றாக‌ பெண்க‌ளின் விடுத‌லையும் அட‌ங்கி இருந்த‌து. சார் ம‌ன்ன‌ன் ஆட்சிக் கால‌த்தில் பெரும்பால‌ன‌ பெண்க‌ள் எழுத்த‌றிவ‌ற்ற‌வ‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர். மேல் த‌ட்டு வ‌ர்க்க‌ப் பெண்க‌ள் ம‌ட்டுமே க‌ல்விய‌றிவு பெற்றிருந்த‌ன‌ர். ஆக‌வே பெண்க‌ளை வீட்டு வேலைக‌ளில் இருந்து விடுத‌லையாக்கி, க‌ல்வி க‌ற்க‌ வைத்து, வேலைக்கும் அனுப்புவ‌தே புர‌ட்சியை ந‌ட‌த்திய‌வ‌ர்க‌ளின் நோக்க‌மாக‌ இருந்த‌து.\nஇத‌ற்காக‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சியின் த‌லைமைப் பொறுப்புக‌ளில் இருந்த‌ (லெனினின் ம‌னைவி) ந‌டாஷா குருப்ஸ்க‌யா, இனேசா ஆர்ம‌ன்ட், ம‌ற்றும் அலெக்ஸான்ட்ரா கொல‌ந்தை ஆகியோர் இணைந்து பெண்க‌ளுக்கான‌ க‌ட்சியை உருவாக்கினார்க‌ள். செனோத்டெல் என்ற‌ அந்த‌ இய‌க்க‌ம் க‌ம்யூனிஸ்ட் க‌ட்சியின் அமைப்பு வ‌டிவ‌ம் கொண்டிருந்த‌து. ஆனால், கட்சிக்கு வெளியே சுத‌ந்திர‌மாக‌ இய‌ங்கிய‌து. சுருக்க‌மாக‌, அது முழுக்க‌ முழுக்க‌ பெண்க‌ளுக்காக‌ பெண்க‌ளால் ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌ க‌ட்சி.\nசோவிய‌த் யூனிய‌ன் முழுவ‌வதும் க‌ல்வி க‌ற்கும், வேலைக்கு செல்லும் பெண்க‌ளின் எண்ணிக்கை அதிக‌ரித்த‌மைக்கு செனோத்டெல் இய‌க்க‌த்தின் பர‌ப்புரைக‌ளும், செய‌ற்திட்ட‌ங்க‌ளும் முக்கிய‌ கார‌ணிக‌ளாக‌ இருந்த‌ன‌. அது ம‌ட்டும‌ல்லாது அர‌ச‌ செல‌வில் பிள்ளை ப‌ராம‌ரிப்பு, க‌ர்ப்பிணிப் பெண் தொழிலாள‌ர்க‌ளுக்கான‌ ச‌ம்ப‌ள‌த்துட‌ன் கூடிய‌ விடுமுறை போன்ற‌ ப‌ல‌ உரிமைக‌ளையும் பெற்றுக் கொடுத்த‌து.\nஅன்றைய‌ மேற்கைரோப்பாவில் வாழ்ந்த‌ பெண்க‌ள் இதையெல்லாம் நினைத்துக் கூட‌ பார்க்க‌ முடியாத நிலைமை இருந்த‌து. அந்த‌ வ‌கையில் பெண்ணிய‌ வ‌ர‌லாற்றில் செனோத்டெல் இய‌க்க‌ம் வ‌கித்த‌ ப‌ங்க‌ளிப்பு (க‌ம்யூனிச‌) எதிரிக‌ளாலும் இன்று வ‌ரை போற்ற‌ப் ப‌டுகின்ற‌து.\nப‌தினொரு வ‌ருட‌ங்க‌ளாக‌ இய‌ங்கிய‌ செனோத்டெல் அமைப்பு, 1930 ம் ஆண்டு ஸ்டாலினால் க‌லைக்க‌ப் ப‌ட்ட‌து. அத‌ன் நோக்க‌ங்க‌ள் பூர்த்திய‌டைந்து விட்ட‌ன‌ என‌ அப்போது அறிவிக்க‌ப் ப‌ட்ட‌து. ஆனால் ஏற்க‌ன‌வே அமைப்பின் உள்ளே விரிச‌ல்க‌ள் ஆர‌ம்பித்து விட்ட‌ன‌.\nஅலெக்ஸான்ட்ரா கொல‌ந்தை முன்மொழிந்த‌ குடும்ப‌ங்க‌ளை ம‌றுசீரமைக்கும் கொள்கைக்கு பெரும‌ள‌வு ஆத‌ர‌வு கிடைக்க‌வில்லை. பெரும்பாலான‌ பெண்க‌ள் க‌ல்வி க‌ற்ப‌தையும், வேலைக்கு போவ‌தையும் த‌ம‌து உரிமைக‌ளாக‌ க‌ருதினாலும் பார‌ம்ப‌ரிய‌ குடும்ப‌க் க‌ட‌மைக‌ளை மாற்றிக் கொள்ள‌ ம‌றுத்த‌னர்.\nஅதாவ‌து புரட்சியின் விளைவாக அளவுகடந்த சுத‌ந்திர‌ம் கிடைத்தாலும் பெண்களால் சில‌ ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்க‌ளை ஒரே நாளில் மாற்ற‌ முடியாமல் இருந்தது. உதாரணத்திற்கு, சமைப்பது, பிள்ளை பராமரிப்பது போன்ற வீட்டு வேலைகளை பல பெண்கள் விட்டுக் கொடுக்க தயாராக இருக்கவில்லை. இத‌ற்கு க‌ட்சி உறுப்பின‌ர்க‌ளும் விதிவில‌க்க‌ல்ல‌. மேலும் மதப் ப‌ழ‌மைவாத‌த்தில் ஊறிய‌ ம‌த்திய‌ ஆசியப் பகுதிகளில் ப‌ல‌ எதிர்ம‌றையான‌ விளைவுக‌ள் ஏற்ப‌ட்ட‌ன‌. குறிப்பாக‌, பொது இட‌ங்க‌ளில் பூர்காவை க‌ழ‌ற்றி வீசிய‌ முஸ்லிம் பெண்க‌ளுக்கு ப‌ழ‌மைவாதிக‌ளால் உயிர‌ச்சுறுத்த‌ல் விடுக்க‌ப் ப‌ட்ட‌து. சில‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்.\nசெனோத்டெல் பெண்ணிய‌த்தை ம‌ட்டும‌ல்லாது, க‌ம்யூனிச‌த்தையும் உய‌ர்த்திப் பிடித்த‌து. பெண்க‌ளே மாற்ற‌த்திற்கான‌ உந்து ச‌க்தி என்ற‌து. பெண்க‌ளின் விடுத‌லை மூல‌மே உண்மையான‌ சோஷ‌லிச‌ ச‌முதாய‌த்தை க‌ட்டியெழுப்ப‌ முடியும் என‌ ந‌ம்பிய‌து. சோவிய‌த் யூனிய‌ன் மீது ஆயிர‌ம் விம‌ர்ச‌ன‌ங்க‌ள் இருந்தாலும் அது அனைத்துல‌க�� பெண்க‌ளின் விடுத‌லைக்கு முன்னோடியாக‌ இருந்த‌து என்ற‌ உண்மையை யாராலும் ம‌றுக்க‌ முடியாது.\nLabels: சோவியத் ஒன்றியம், சோவியத் யூனியன், பெண்ணியம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\nசீமான் & ஹிட்லர் : அதிசயப்படத்தக்க ஒற்றுமைகள்\nஹிட்ல‌ர் & சீமான், வித்தியாச‌ம் க‌ண்டுபிடிக்க‌வும்: ஹிட்ல‌ர்: முத‌லாம் உல‌க‌ப்போரில் ஜெர்ம‌ன் இராணுவ‌ம் தோற்ற‌த‌ற்கு கார‌ண‌ம் பெர்லினில...\n\"விடாய் ஒரு படுவான்கரை இலக்கியம்\" - நூல் அறிமுகம்\nஈழத்து பெண்ணியக் கவிஞர் தில்லையின் விடாய் கவிதைத் தொகுப்பு நூல் தமிழகத்து புத்தகக் கண்காட்சியில், முற்போக்கு எழுத்துகளுக்கான பாரதி பதிப்பக...\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஈழப்போர் காலத்திலும் சாதி பார்த்த பாதித் தமிழர்கள்\nத‌மிழ‌ர் என்றொரு இன‌முண்டு. அவர்க‌ளுக்கு சாதி என்றொரு குண‌ம் உண்டு. \"சிங்க‌ள‌வ‌ர் சாதி பார்த்து அடித்த‌ன‌ரா\nசீமானுக்கும் ஹிட்லருக்கும் இத்தனை ஒற்றுமைகளா\n சீமானுக்கும் ஹிட்லருக்கும் இடையிலான ஒற்றுமைகள் ஹிட்லரின் குடும்பத்தில் யூதக் கலப்பு இருந்தது என்று வதந்திகள் உலாவின....\nவலதுசாரி பயங்கரவாதி நடத்திய மியூனிச் கொலைவெறித் தாக்குதல்\n22-07-2016 அன்று,ஜெர்மனி நாட்டின் மியூனிச் நகரில் ஒலிம்பியா வணிக வளாகத்தில் நுழைந்த பதினெட்டு வயது இளைஞன், கண்மூடித்தனமாக அங்கிருந்...\nஈழப்போருக்கும் மேற்கத்திய வங்கிகளுக்கும் என்ன தொடர்பு\nஇலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகளில் நடக்கும் போர்களுக்கும், மேற்கத்திய பன்னாட்டு வங்கிகளுக்கும் என்ன தொடர்பு ஆயுத விற்பனையால் கிடைக்கும் இ...\nபாரிஸ் கம்யூனிஸ்ட் அரசு உருவாகி 150 ஆண்டுகள்\n1870 ம் ஆண்டு நடந்த பிரான்ஸ், ஜெர்மன் யுத்தத்தின் பின் விளைவாக கம்யூன் உருவானது. பிரான்ஸ் நாட்டின் சக்கவர்த்தி மூன்றாம் நெப்போலியன், அவரது ப...\nதற்போது அறுபது வயதை எட்டியி��ுக்கும் மூதாட்டியானான பெட்ரா யோரிசன், கத்தோலிக்க திருக்கன்னியர் மடத்தில் கழிந்த தனது இளமைக்கால நினைவுகளை இரைமீட்...\nபாரிஸ் கம்யூன் : பிரான்சில் தோன்றிய பொதுவுடைமைப் புரட்சி\nகம்யூனிசம், சோஷலிசம் என்றால், பலருக்கு ரஷ்யா, சீனா தான் மனதில் தோன்றும். ஆனால், \" உலகில் முதலாவது கம்யூனிசப் புரட்சியின் தாயகம் ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஅரபு தத்துவஞானி இபுன் கல்டூன் - ஓர் \"இஸ்லாமிய கார்...\nபெண் ஆணுக்கு கட்டிய தாலி - சுவிஸ் தமிழரின் பண்பாட...\nசெனோத்டெல் : சோவிய‌த் பெண்களுக்கான ஒரு பெண்ணிய‌க் ...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"வட கொரியா தெரியாத மறுபக்கம்\"\nவெளியீடு: கீழடி, 562, முகாம்பிகை நகர், கன்னட பாளையம், திருநின்றவூர் - 602 024 தொலைபேசி: 9176250075\nஎனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2021/mar/04/needamangalam-kanchi-sree-vijayendra-saraswati-swami-visit-the-anjaneyar-temple-3574462.amp", "date_download": "2021-04-13T23:35:44Z", "digest": "sha1:G7YBBJ3I66ILCWYHNHAFZU3ZUGWZW2WI", "length": 5477, "nlines": 36, "source_domain": "m.dinamani.com", "title": "நீடாமங்கலம்: ஆஞ்சநேயர் கோயிலில் காஞ்சி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஜயம் | Dinamani", "raw_content": "\nநீடாமங்கலம்: ஆஞ்சநேயர் கோயிலில் காஞ்சி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஜயம்\nநீடாமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கட ஹரமங்கல மாருதி 33 அடி உயர ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வியாழக்கிழமை இரவு விஜயம் செய்தார்.\nஅவருக்கு ஸ்ரீசகடபுரம் ஸ்ரீவித்யா பீடம் சார்பில் நாதஸ்வர இன்னிசை முழங்க, வேதவிற்பன்னர்கள் வேத கோஷங்கள் எழுப்பிட, யானை ஆசிர்வதித்து பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.\nஸ்ரீஸ்ரீகிருஷ்ணானந்த தீர்த்த சுவாமிகள், காஞ்சி ஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி\nசுவாமிகள் சந்திப்பு நடைபெற்றது. கோயில் அனைத்து சன்னதிகளிலும் இரு சுவாமிகளும் தரிசனம் செய்தனர்.\nஇருசுவாமிகளும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள். இதில் கோயில் ஸ்தாபகர்ரமணி அண்ணா, ஸ்ரீமடத்தின் ஸ்ரீகார்யம் சந்திரமெளலீஸ்வரர், சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனரும், முதன்மை செயல் அதிகாரியுமான காமகோடி, நாராயணி நிதிநிறுவனத் தலைவர் கார்த்திகேயன், கோவிந்தபுரம் ரருக்மணி கோயில்விட்டல் சுவாமிகள், கோயில் அறங்காவலர் ஜெகன்னாதன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nகரோனா முன் தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற பெற்றோர்கள் கோரிக்கை\nவெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து வீணாகும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள்\nலாரியில் கொண்டுசெல்லப்பட்ட வைக்கோல் கட்டுகள் எரிந்து நாசம்: மின் கம்பியில் உரசியதால் தீ விபத்து\nகா்நாடக அரசை கண்டித்து விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து தொடா் போராட்டம்: பி.ஆா். பாண்டியன் அறிவிப்பு\nஉர விலை உயா்வைத் திரும்பப் பெறாவிட்டால் போராட்டம்\nகிராம கோயில் திருவிழாக்கள் நடைபெற அனுமதிக்க வேண்டும்\nவெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்: விவசாயிகள் வேதனை\nஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் ஆா்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onlinepaclrefunds.in/tag/sebi-pacl-refund-online-registration-2020/", "date_download": "2021-04-13T23:27:03Z", "digest": "sha1:HGTY33DKQFT4KIE6YTT377P6NUITKXFK", "length": 1962, "nlines": 33, "source_domain": "onlinepaclrefunds.in", "title": "SEBI PACL Refund Online Registration 2020 PACL News Today » PACL TAMIL NEWS", "raw_content": "\nநீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சந்தோஷமான தகவல்\nPACL: மறுபடியும் வரத் துவங்கிய பிஏசிஎல் பணம்\nPACL: மக்களுக்கு சந்தோஷமான செய்தியை அளித்த செபி\nPACL: இணைய தளமானது, அக்டோபர் 31ம் தேதிக்கு பிறகு மூடப்படும் – சிபி\nPACL today good news in Tamil – தற்போது பணம் வரவாய்ப்புள்ளது\nநீங்கள் pacl பணத்திற்க்காக பதிவுசெய்து காத்திருந்தாள் தற்போது உங்களுக்கு ஒரு நல்லதங்காவல்.\nபெயரை தவறாக பதிவு செய்தவர்களுக்கு பணம் – mispronounced the name\nPACL தகவலை உடனே பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-04-14T00:19:16Z", "digest": "sha1:UTALVLCTA5AFL3Y4BXFZSM4WETLAYH47", "length": 5288, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "எலுவைதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎலுவைதி என்பது ஒரு மேற்கத்திய இசைக்குழு ஆகும். இது ஒரு செல்திக்கு மெட்டல் இசைக்குழு ஆகும். செல்திக்கு மெட்டலை தவிர கிராமிய மெட்டல் மற்றும் இன்னிசை டெத்து மெட்டல் ஆகிய இசைவகைகளையும் வாசிக்கின்றனர். இது சுவித்தர்லாந்தை சேர்ந்த ஒரு இசைக்குழு ஆகும். இது 2002ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 23:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/maruti-baleno/mast-car-hai-126565.htm", "date_download": "2021-04-13T22:42:46Z", "digest": "sha1:UZAV2CRUISWQ6ADZKX5K7DMMNFYUX74X", "length": 11228, "nlines": 295, "source_domain": "tamil.cardekho.com", "title": "mast car hai - User Reviews மாருதி பாலினோ 126565 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி பாலினோ\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிபாலினோமாருதி பாலினோ மதிப்பீடுகள்Mast Car Hai\nமாருதி பாலினோ பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பாலினோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பாலினோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் டெல்டாCurrently Viewing\nபாலினோ டெல்டா சிவிடிCurrently Viewing\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டாCurrently Viewing\nபாலினோ ஸடா சிவிடிCurrently Viewing\nபாலினோ ஆல்பா சிவிடிCurrently Viewing\nஎல்லா பாலினோ வகைகள் ஐயும் காண்க\nபாலினோ மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 638 பயனர் மதிப்பீடுகள்\nbased on 175 பயனர் மதிப்பீடுகள்\nbased on 26 பயனர் மதிப்பீடுகள்\nbased on 750 பயனர் மதிப்பீடுகள்\nbased on 241 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/tag/the-tamil-journal-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-get-latest-and-breaking-news-in-tamil/", "date_download": "2021-04-13T23:48:45Z", "digest": "sha1:GMXULICTABES6GN67IIEBQXCLCMWJAFD", "length": 8804, "nlines": 98, "source_domain": "thetamiljournal.com", "title": "The Tamil Journal | தமிழ் இதழ் Get latest and Breaking News in Tamil – The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா\nJapan’s radioactive Fukushima நீரை கடலில் கொட்ட ஜப்பானின் முடிவு\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nகனடாவில் systemic இனவெறியை நாம் இனி புறக்கணிக்க முடியாது- M.P. Gary Anandasangaree\nகனடாவில் முறையான இனவெறியை நாம் இனி புறக்கணிக்க முடியாது. வறுமை விகிதங்கள், சுகாதார சேவைகள் மற்றும் கல்விக்கான அணுகல் மற்றும் குற்றவியல் நீதி முறைமை ஆகியவற்றில் இனவெறி\nஇன்று Google அறிவித்துள்ளது – ஜூலை மாதம் 20 21 வரை வீட்டில் இருந்து வேலை செய்யலாம்\nAlphabet Inc.’s, கூகிள் நிறுவனம் இன்று அறிவித்ததன் பாடி அலுவலகத்தில் இருக்கத் தேவையில்லாத ஊழியர்களை 2021 ஜூன் இறுதி வரை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கும் என்று\nஇந்த மாநாட்டின் நோக்கம் கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை இரண்டிலிருந்தும் ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை ஒன்றிணைத்து புதிய அறிவைப் பகிர்ந்து கொள்வதும், ஒத்துழைப்பை வளர்ப்பதும் பலப்படுத்துவதுமாகும்.\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா\nஇன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு 7000 மேலாக உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nJapan’s radioactive Fukushima நீரை கடலில் கொட்ட ஜப்பானின் முடிவு\nகனடிய மத்திய அரசு Air Canadaவுக்கு $5.9B நிதி உதவி அறிவிக்கிறது\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nசமகால உலக ஒழுங்கில் சர்வதேச அரசியலை கணிப்பிட்டு செயல்படும் நாடுகளும் ஆட்சியாளரும் பாதுகாக்கப்படும் நிலையொன்று வளர்ந்து வருகிறது. அத்துடன் அத்தகைய அரசியலை உருவாக்கும் போது எதிரியின் பலவீனத்தை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\nArticles Nation கட்டுரை முனைவர் துரை.மணிகண்டன்\nகணித்தமிழும் வேலைவாய்ப்புகளும் – ஒரு பார்வை\nஎங்கிருந்தோ வந்தான் – By : கௌசி காணொளியில் கதை\nNaan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-13T22:54:56Z", "digest": "sha1:5YSRLVAPIVMBPQNSMLFQBA56ONBRNAMG", "length": 5074, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஏப்ரல் 14, 2021\nகிறிஸ்தவர், முஸ்லிம்களுக்கு கட்டாய கருத்தடை செய்வோம்..\nமுஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது இந்துக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது; இதனைத் தடுக்க, முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மத்திய அரசு கருத்தடை செய்ய வேண்டும்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nசிபிஎம் வேட்பாளர் பவுத் ஹலீம் பிரச்சாரத்தில் பிருந்தா காரத்...\nஐபிஎல் 2021 : இன்றைய ஆட்டம்... (ஹைதராபா��் - பெங்களூரு)\nஇடதுசாரிகளோடு உறுதியாக 24 பர்கானா மாவட்டங்கள்.....\nஒரு வாரத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன... திருச்சி ஆட்சியர்.....\nதஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு... ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற மக்கள்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dhinaindia.com/covaxin-medican-to-approval-for-testing-human/", "date_download": "2021-04-13T23:16:27Z", "digest": "sha1:AZBFFFUIIVEPBFNCBCSHVGJUJPKP655R", "length": 7010, "nlines": 92, "source_domain": "www.dhinaindia.com", "title": "இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாக்கான கோவாக்சின் தடுப்பு மருந்து மனிதர்ளிடம் சோதிக்க அனுமதி!!! - Dhina India-Tamil News Online Live Today | Breaking News | National News | Political News | Sports News | Cinema News | World News | Business News", "raw_content": "\nஇந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாக்கான கோவாக்சின் தடுப்பு மருந்து மனிதர்ளிடம் சோதிக்க அனுமதி\nஇந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாக்கான கோவாக்சின் தடுப்பு மருந்து மனிதர்ளிடம் சோதிக்க அனுமதி\nஜனவரி மாதம் தொடக்கத்திலிருந்தே கொரோனா வைரஸ் எனும் கொடிய வைரஸ் உலக நாடுகளை உழுக்கி வருகிறது. இதற்கானத் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க 200க்கும் மேற்பட்ட நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்தியாவை சேர்ந்த பயோடெக் நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் தொடக்க வெற்றியை தொட்டிருக்கிறது.புனேவில் உள்ள ஐசிஎம் ஆர் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து பயோடெக் என்ற நிறுவனம் “கோவாக்சின்” என்னும் மருந்தை கண்டுபிடித்து.\nபயோடெக் என்னும் நிறுவனம் கண்டுபிடித்த இந்த மருந்தை விலங்குகளிடம் சோதனை நடத்தி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.\nஇதையடுத்து மனிதர்களுக்கு இந்த மருந்தை சோதிக்க இந்திய மருத்துவ கட்டமைப்பானது அனுமதி அளித்துள்ளது. ஜூலை மாத இறுதிக்குள் 2 கட்ட சோதனைகளும் நாடு முழுவதும் நடத்தி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஐதாராபத்தை சேர்ந்த இந்த பயோடெக் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nTags: Biotech, Covaxin, Covaxin for covid-19, Covid-19, இந்தியாவின் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு, கொரோனா தடுப்பு மருந்து, கோவாக்சின்\nசாத்தான்குளம் ஏடிஎஸ்பி டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்\nபிரதமரின் வறுமை ஒழிப்பு திட்டம் நவம்பர் மாத இறுதி வரை தொடரும்\nவன்னியர் இட ஒதுக்கீடுச் சட்டம் நிரந்தரமானது: அதை நீக்க முடியாது\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம் ஏற்படுத்த திட்டம்\nஇன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய திட்டம்:\nராமகோபாலன் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nசி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறதுஆனால் நீதி வழங்கவில்லை: கே.எஸ்.அழகிரி குற்றசாட்டு\nசி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறதுஆனால் நீதி வழங்கவில்லை: கே.எஸ்.அழகிரி குற்றசாட்டு\nமுன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவு\nபிரபல இயக்குநருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா\nபப்ஜி கேமில் 16 லட்சம் செலவழித்த சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2010/05/blog-post_22.html", "date_download": "2021-04-13T23:01:42Z", "digest": "sha1:LO6RJ7LHDTYRT2343SXTCPD6WKX25MEO", "length": 2160, "nlines": 43, "source_domain": "www.lalpetexpress.com", "title": "அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் - Lalpet Express", "raw_content": "\nமே 21, 2010 நிர்வாகி\nTags: அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்\n14-4-2021 முதல் 17-4-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின். ரமழான் மாத தொழுகை நேரம்\nலால்பேட்டை நோன்பு கால அட்டவணை\nலால்பேட்டையில் புதிய ஸ்டார் பைட் பேமிலி உணவகம்\nவடக்கு கொளக்குடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா..\nலால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் அறிவிப்பு\nலால்பேட்டை கொத்தவால் தெரு அம்துநூர் மறைவு\nரமலான் சிறப்பு தொழுகை நேரம் அதிகரிக்கப்பட கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/blog-post_338.html", "date_download": "2021-04-13T22:22:53Z", "digest": "sha1:DRH6EZ2JABRNREU43SIAOJ2O333KFGVG", "length": 8495, "nlines": 38, "source_domain": "www.viduthalai.page", "title": "வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மய்யங்களை கண்காணித்திட வேண்டும்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியார் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nவாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மய்யங்களை கண்காணித்திட வேண்டும்\nதி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nசென்னை, ஏப்.7 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மய்யங்களை விழிப்புடன் கண் காணித்திட வேண்டும் என்று தொண்டர்களுக்கு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத் துள்ளார்.\nஇது குறித்து திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஅ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியின் பணபலம் - அதிகார பலம் ஆகியவற்றை மீறியும் - ஆங்காங்கே காவல் துறையினரின் அடக்குமுறைகளைச் சமாளித்தும் கழகத்தினரும் - கூட்டணிக் கட்சித் தோழர்களும் தேர்தல் பணியாற்றி இருப்பது பாராட்டுக்குரியது.\nஅமைச்சர்களின் மிரட்டலுக்கு அஞ்சாமல் கழக வேட்பாளர்களும், கழக முன்னணியினரும் களத்தில் நின்று பணியாற்றி இன்றைய தினம் நடைபெற்ற வாக்குப்பதிவிற்குப் பேருதவியாக நின்று ஆக்கபூர்வமான ஜனநாயகக் கடமையாற்றியிருப்பது போற்றுதலுக்குரியது.\nவாக்குச் சாவடிகளில் இருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான மய்யங்களில் கொண்டு வந்து வைக்கப்பட்ட பிறகு, அவற்றை காவல்துறையும் - தேர்தல் அதிகாரிகளும் பாதுகாத்துக் கொள்ளட்டும் என்று நம் வேட்பாளர்கள் இருந்திடலாகாது. ஏற்கெனவே நடை பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் - மதுரை மக்களவைத் தொகுதியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறைக்குள் அதிகாரிகள் சிலர் அனுமதியின்றி நுழைந்ததை நாம் இந்த நேரத்தில் மறந்துவிடக் கூடாது.\nஎனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மய்யங்களை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும்வரை கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பது நம் தலையாயக் கடமையாகிறது.\nஎனவே, கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும் - கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அனைவரும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட மய் யங்களில் மிகுந்த கவனத்துடனும் - எச்சரிக்கையுடனும், 24 மணி நேரமும் - இரவு பகல் பாராது கண் விழித்துப் பாதுகாத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nகாவல்துறையின் பணி என்று நினைத்து கழக வேட்பாளர்கள் - தோழர்கள் கவனக்குறைவாக இருந்தி டாமல் - வாக்குப் பதிவி��்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் உள்ள இடைப்பட்ட காலத்தில், மிகுந்த விழிப்புணர்வுடன் “டர்ன் டியூட்டி அடிப்படையில்” அமர்ந்து - கண்காணித்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\nதேர்தல் பணி என்பது தொடரவே செய்கிறது என்பதை மனதில் வைத்து அனைவரும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படக் கேட்டுக் கொள்கிறேன்\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்\nசாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்\nஎங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்\nதிராவிடம் வெல்லும் - தி.மு.க. அரியணையில் அமரும் - வெற்றிப் பயணம்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/28715", "date_download": "2021-04-14T00:04:23Z", "digest": "sha1:3TX7U3CWQSIXZV33F3QKBR3SVWUAJ7BU", "length": 31863, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "எனது வாள்­வீச்சில் பலி­யாகப்போவது யார்? | Virakesari.lk", "raw_content": "\nஇயற்கையுடன் இணக்கமாக வாழ்வதற்கான மதிப்பை எடுத்துக்காட்டும் புத்தாண்டு - வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர்\nநாட்டின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றுபட பிரார்த்திப்போம் - புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் சபாநாயகர்\nஇலங்கையர்கள் அனைவரினதும் புதிய எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர்\nஅனைவரும் எந்தவித பேதங்களும் இன்றி அமைதி, நேர்மையான எண்ணங்களுடன் புத்தாண்டில் இணைவோம் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி\nஉலக வங்கியிடம் இருந்து 1.3பில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது பாகிஸ்தான்\nஹட்டனில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலி - பெண் படுகாயம்\n500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் சீனாவுடன் இலங்கை கைச்சாத்து\nகொரோனாவால் 2 பேர் பலி 95 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஜா-எல யில் தீ விபத்து\nமஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் காலமானார்\nஎனது வாள்­வீச்சில் பலி­யாகப்போவது யார்\nஎனது வாள்­வீச்சில் பலி­யாகப்போவது யார்\nதூய்­மை­ய���ன அர­சாங்­கத்தை உரு­வாக்கும் எனது போராட்டத்­தின்­போது எனது வாள்­வீச்சில் எந்தக் கட்சி, எந்த வர்ணம், வெட்­டுப்­ப­டப்­போ­கின்­றன என்றும் யார் வெட்­டுப்­ப­டப்­போ­கின்­றார்கள் என்றும் எனக்குத் தெரி­யாது. இன் றும் நாளையும் நான் மேற்கொள்ளும் போராட்­டத்தின் மூல­மாக தூய்­மை­யான அர­சி­யலை அமைப்­பதே தனது நோக்கம் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.\nநாளை நாம் அமைக்கும் அர­சாங்கம் ஜன­நா­யகம் வாய்ந்த தூய்­மை­யான அர­சாங்கம் என்­ப­தற்­கான நல்­ல­தொரு எடுத்­துக்­காட்­டாக இந்த உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலை கையாள வேண்டும் எனவும் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார்.\nஎதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யுடன் இணைந்து கள­மி­றங்கும் பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­தரக் கட்­சியின் உறுப்­பி­னர்கள் இணைந்து தேர்­தலின் நகர்­வுகள் குறித்த வேலைத்­திட்ட நிகழ்வு நேற்று கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் கொழும்பு பண்­டா­ர­நா­யக ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. இதில் உரை­யாற்­றிய போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.\nநாட்டில் இணக்­கப்­பாட்டை உரு­வாக்க ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் மாற்றுக் கருத்­துக்கள் உள்­ளன. வெவ்­வேறு வகையில் கருத்­துக்­களை முன்­வைத்து நாட்­டினை முன்­னெ­டுக்கும் செயற்­பா­டுகள் குறித்து தெரி­விப்­பார்கள். அவற்றில் மிகவும் சரி­யா­னதும், அனை­வ­ராலும் ஏற்­று­கொள்­ளக்­கொள்ளக் கூடிய, மக்­களை பாது­காக்கும், நாட்­டினை கட்­டி­யெ­ழுப்பும் கொள்­கை­யி­னூ­டாக செயற்­ப­டு­வதே நாட்டின் நல்­லி­ணக்­கத்­தையும் கூட்­டுப்­பொ­றுப்­பையும் உரு­வாக்கும் வழி­மு­றை­யாக அமையும்.\nசுதந்­தி­ரத்­திற்கு பின்­ன­ரான இலங்­கையில் ஆட்­சி­ய­மைத்த அர­சியல் கட்­சிகள் தத்­த­மது கொள்­கை­களை செயற்­ப­டுத்­து­வ­திலும் , கூட்­டுப்­பொ­றுப்­பினை கையாள்­வ­திலும் எதிர்­கொண்ட அழுத்­தங்கள், சவால்கள் எவ்­வா­றா­னவை என்­பது எம் அனை­வ­ருக்கும் தெரிந்­த­தே­யாகும். 1956 ஆம் ஆண்டு இலங்­கையில் எஸ்.டபிள்யு. ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்­க­வினால் உரு­வாக்­கப்­பட்ட கூட்டு அர­சாங்­கமே இலங்­கையின் முதல் தேசிய அர­சாங்­க­மாகும். அப்­போ­தைய ���ர­சியல் கட்­சிகள் இட­து­சாரி கட்­சிகள் அனைத்­தையும் இணைத்து புரிந்­து­ண­வர்வு மூல­மாக கூட்டு அர­சாங்­கத்தை அமைக்க முடிந்­தது. இந்த இணக்­கப்­பாட்டு அர­சாங்­கத்தின் மூல­மாக இலங்­கைக்கு என்ற கொள்­கை­யினை, கலாச்­சா­ரத்­தினை, உடன்­ப­டிக்­கை­களை உரு­வாக்கி கால­ணித்­துவ தன்­மையில் இருந்து முழு­மை­யாக விடு­பட முடிந்­தது. கடந்த சில தசாப்­தங்­களில் இலங்­கையில் உரு­வா­கிய அர­சாங்­கங்­க­ளினால் இலங்­கைக்­கென்ற பல வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க முடிந்­தது.\nஇவ்­வாறு வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்த போதிலும் நாடு என்ற ரீதியில் எம்மால் முன்­னோக்கி பய­ணிக்க முடி­ய­வில்லை. இலங்­கையை விடவும் பின்­னோக்கி நின்ற நாடுகள் பல இன்று இலங்­கையை விடவும் முன்­னேறி வெற்­றி­கண்டு வரு­கின்­றன. இலங்­கையின் கல்­வி­மான்­களில் பிரச்­சி­னைகள் இல்லை, ஆக்­கத்­திறன் கொண்­ட­வர்­களில் எந்த குறையும் இல்லை, முயற்­சி­யா­ளர்கள், தெளி­வான சிந்­தனை கொண்ட நாட்­டினை நேசிக்கும் மக்­க­ளிலும் எந்த குறையும் இல்லை. எனினும் கடந்த சில தசாப்த கால­மாக இந்த நாட்டின் தலைமை பொறுப்­பினை ஏற்ற தலை­மை­களின் சுய­ந­ல­மான கொள்­கையும் தவ­றான செயற்­பா­டு­க­ளுமே நாம் இவ்­வாறு பின்­னோக்கி பய­ணிக்க பிர­தான கார­ண­மாகும். அர­சியல் செய்யும் எந்த நபர்­க­ளுக்கும் தனிப்­பட்ட கொள்­கைகள் இருக்கக் கூடாது, சுய­ந­ல­மான செயற்­பா­டுகள் இருக்கக் கூடாது. மாறாக நாடு, நாட்டு மக்­களின் எதிர்­காலம், நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்பும் பொது இணக்­கப்­பாடே அவ­சி­ய­மாகும்.\nஇந்த நாட்டின் தவ­று­களை திருத்திக் கொள்ள, அர­சியல் வாதி­களின் தவ­று­களை திருத்­திக்­கொள்ள கீழ் மட்­டத்தில் இருந்து செயற்­பட வேண்டும். மேல்­மட்­டத்தில் உள்ள தவ­று­களை உட­ன­டி­யாக திருத்த முடி­யாது. நாட்டின் அர­சி­ய­லா­னது ஜனா­தி­பதி, பாரா­ளு­மன்றம், மாகா­ண­சபை மற்றும் உள்­ளூ­ராட்சி சபைகள் என்ற நான்கு கட்­டங்­களில் உள்­ளன. இவற்றில் அடி­மட்­டத்தில் இருந்து நாட்­டினை கட்­டி­யெ­ழுப்ப வேண்டும் என்­பதே ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் நோக்­க­மாக உள்­ளது. மேலி­டத்தை உட­ன­டி­யாக மாற்­றி­ய­மைக்க முடி­யாது உள்­ளது. மேலி­டத்தின் தவ­று­களை உட­ன­டி­யாக திருத்திக் கொள்ளும் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்�� முடி­ய­வில்லை. ஆகவே நாம் பிர­தேச சபை­களில் இருந்து ஊழல் இல்­லாத, மக்­களை ஏமாற்­றாத நாட்­டையும் மக்­க­ளையும் கட்­டி­யெ­ழுப்பும் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்டும். ஆகவே இந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஊழல், களவு கொள்ளை இல்­லாத அர­சியல் துஸ்­பி­ர­யோகம் இல்­லாத நபர்­களை உரு­வாக்க வேண்டும்.\nநாட்­டுக்­கான சரி­யான அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களை நாம் முன்­னெ­டுப்­பதை போலவே இந்த நாட்டின் அர­சி­ய­லிலும் மக்­களை நேசிக்கும் மக்­க­ளுக்கு சேவை­யாற்றும் தூய்­மை­யான அர­சியல் தலை­மை­களை உரு­வாக்கிக் கொடுக்க வேண்­டிய அவ­சி­யமும் உள்­ளது. ஆகவே உள்­ளூ­ராட்சி மன்­றத்தில் இருந்து அதற்­கான வேலை­யினை ஆரம்­பிப்போம். சரி­யான அர­சி­யலை உரு­வாக்க காலம் உள்­ளது. எதிர்­கா­லத்தை பலப்­ப­டுத்த இப்­போதே நல்ல திட்­டங்­களை உரு­வாக்­குவோம். கூட்­டுப்­பொ­றுப்­பினை உரு­வாக்க சரி­யான வேலைத்­திட்­டங்­களை உரு­வாக்­குவோம். தவ­றுகள் உள்­ளன. தனித் தீர்­மா­னங்கள் உள்­ளன அவற்றை மாற்­றி­ய­மைக்க வேண்டும். எமது நாட்டின் அர­சியல் அமைப்­பினை எடுத்துக் கொண்டால் அதில் அதி­கார பகிர்வு குறித்தும் அவை எவ்­வா­றான வகையில் மக்­களை சென்­ற­டைய வேண்டும் எனவும் சட்ட ரீதி­யாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஜன­நா­யக ரீதியில் அவை குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. எனினும் அதனை நடை­மு­றைப்­ப­டுத்தும் தலை­வர்கள் கடந்த காலங்­களில் எவ்­வாறு அவற்றை பயன்­ப­டுத்­தினர். சட்­டத்தை கையில் எடுத்து எவ்­வாறு செயற்­ப­டுத்­தினர் தனித் தீர்­மா­னங்­களை எவ்­வாறு எடுத்­தனர் என்று அவ­தா­னிக்க முடிந்­தது. சட்­டத்தில் என்ன கூறப்­பட்­டி­ருந்­தாலும் அதனை நடை­மு­றைப்­ப­டுத்தும் நபர்­க­ளி­டமே இது தங்­கி­யுள்­ளது.\nஆகவே சரி­யான தலை­மைத்­து­வத்­தினை உரு­வாக்­காது எம்மால் நாட்­டினை சரி­யான திசையில் செயற்­ப­டுத்த முடி­யாது. ஆகவே இந்த சவால்­களை நாம் எதிர்­கொள்­ள­வேண்­டி­யுள்­ளது. அதனை வெற்­றி­கொள்ள முடியும் என்ற நம்­பிக்­கையும் எமக்கு உள்­ளது. இதில் கூட்டு அர­சாங்கம் என்­பது மிகவும் முக்­கி­ய­மான பங்­கினை வகிக்­கின்­றது. கூட்­டணி அர­சாங்­கங்கள் அமைத்­ததன் மூல­மா­கவே நாட்டின் சகல சவால்­க­ளையும் வெற்­றி­கொள்ள முடிந்­தது. இதில் கூட்­டணி அமைக்கும் சக­ல­ரதும் மாறு­பட்ட கருத்­துக்­களை ஆலோ­ச­னை­களை ஒரு இடத்­திற்கு கொண்­டு­வந்து அதன் மூலம் ஆரோக்­கி­ய­மான கொள்கை ஒன்­றினை உரு­வாக்கி அதன் மூலம் நாட்டின் ஒத்­து­ழைப்­பினை பெற்­றுக்­கொண்டு செயற்­பட வேண்டும்.\nஆகவே பெப்­ர­வரி மாதம் இடம்­பெறும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலை­மையில் எம்­முடன் கைகோர்த்து செயற்­படும் சகல கட்­சி­க­ளையும் இணைத்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­ணி­யாக தூய்­மை­யான கொள்­கையில் தேர்தல் சட்­டங்­களை மீறாத ஒரு கூட்­ட­ணி­யாக செல்ல வேண்டும். அதன் மூலம் மக்­களின் ஆத­ரவை நாம் வெற்­றி­கொண்டு நாட்­டினை ஆரோக்­கி­ய­மான தன்­மைக்கு கொண்­டு­செல்ல வேண்டும்.\nஎதிர்­கா­லத்தில் இந்த நாட்டில் அமைக்­கப்­படும் அர­சாங்கம் தூய்­மை­யா­னதும், ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய கொள்­கை­யினை உரு­வாக்கும் அர­சாங்­க­மா­கவும் அமைய வேண்டும். அதற்­காக இந்த சிறிய அர­சாங்கம் என கருதும் உள்­ளூ­ராட்சி சபையின் மாற்றம் நல்­ல­தொரு எடுத்­துக்­காட்­டாக அமைய வேண்டும். இதில் பௌதீக வளங்­களை கொண்ட நபர்­களை அவ­தா­னிப்­பதை விடவும் அர­சி­ய­லுக்கு ஏற்ற தூய்­மை­யான அர­சி­யலை உரு­வாக்கக் கூடிய நபர்­களை எனது அணியில் நான் எதிர்­பார்க்­கின்றேன். அதுவே எனது இலக்­காகும். அதற்­கா­கவே நான் முயற்­சித்தும் வருகின்றேன். ஆகவே நான் முன்னெடுத்த போராட்டத்தை முன்னெடுக்க தூய்மையான அரசியல் கூட்டணியுடன் தூய்மையான அரசியல் வாதிகளை கொண்ட அணி எனக்கு தேவைப்படுகின்றது.\nஎனது வாளில் வெட்டப்படுவது எனது நண்பர்களா, எனது உறவுகளாக என்று தெரியாது ,வீசும் வாள் அடையாளம் தெரியாது வெட்டும் என்று இலக்கியத்தில் நான் படித்துள்ளேன். அதேபோல் நானும் கூறுகின்றேன், எந்தக் கட்சி, எந்த வர்ணம், யார் என்று எனக்குத் தெரியாது எனினும் தூய்மையான அரசியலை உருவாக்கும் எனது போராட்டத்தில் எனது வாளால் யார் வெட்டுப்படப் போகின்றனர் என்று என்னால் கூற முடியாது. நாட்டின் எதிர்காலத்திற்காகவும் , மக்களின் எதிர்காலத்திற்காகவும் நான் துணிந்து செயற்படுவேன். இந்த போராட்டத்தில் மட்டும் அல்ல நாளைய மற்றைய போராட்டங்களிலும் நான் அவ்வாறே செயற்படுவேன் என அவர் குறிப்பிட்டார்.\nவாள் வீச்சு பலி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை ஆட்சி அரசாங்கம்\nஇயற்கையுடன் இணக்���மாக வாழ்வதற்கான மதிப்பை எடுத்துக்காட்டும் புத்தாண்டு - வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர்\nஅந்த போராட்டத்தில் மனிதகுலம் ஒரு தற்காலிக வெற்றியைப் பெற்றிருந்தாலும், இயற்கையை அணுகுவதும் இயற்கையிலிருந்து விலகிச் செல்வதும் மனித இருப்புக்கான சிறந்த நலன்களில் இல்லை என்பது இப்போது முன்னெப்போதையும் விட நிரூபிக்கப்பட்டுள்ளது.\n2021-04-13 20:49:08 சஜித் பிரேமதாஸ புத்தாண்டு சித்திரைப் புத்தாண்டு\nநாட்டின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றுபட பிரார்த்திப்போம் - புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் சபாநாயகர்\nகொவிட் 19 உலகளாவிய சவால்கள் எம் முன்னிலையில் வந்தபோதும் அவற்றை வெற்றிகொள்ள எமது கூட்டு முயற்சி காரணமாக அமைந்தது. அதேபோன்று நாட்டின் நலனுக்காக நாங்கள் அனைவரும் ஒரு மனதுடன், ஒன்றுபட இந்நாளில் பிராத்திப்போம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.\n2021-04-12 16:17:44 புத்தாண்டு வாழ்த்துச்செய்தி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன Happy New Year\nஇலங்கையர்கள் அனைவரினதும் புதிய எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர்\nஅனைத்து இலங்கையர்களினதும் புதிய எதிர்பார்ப்புகள் நிறைவேறும் தமிழ் சிங்கள புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இந்த வாழ்த்து செய்தியை மிகுந்த மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன், என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\n2021-04-12 21:02:42 அனைத்து இலங்கையர்கள் புதிய எதிர்பார்ப்புகள் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nஅனைவரும் எந்தவித பேதங்களும் இன்றி அமைதி, நேர்மையான எண்ணங்களுடன் புத்தாண்டில் இணைவோம் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி\nபுதிய எதிர்பார்ப்புகளுடனும் அவற்றை அடைந்துகொள்வதற்கான உறுதியுடனும் சிங்கள, தமிழ் புத்தாண்டை வரவேற்பது எமது கலாசாரத்தில் ஒரு மதிப்புமிக்க பாரம்பரியமாகும், என புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n2021-04-12 21:07:25 புத்தாண்டு கலாசாரம் மதிப்புமிக்க பாரம்பரியம்\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரின் ஜன்னலில் அமர்ந்து ��யணித்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நால்வரும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.\n2021-04-13 20:53:03 கார் அதிவேக நெடுஞ்சாலை விளக்கமறியல்\nஇயற்கையுடன் இணக்கமாக வாழ்வதற்கான மதிப்பை எடுத்துக்காட்டும் புத்தாண்டு - வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர்\nஅனைவரும் எந்தவித பேதங்களும் இன்றி அமைதி, நேர்மையான எண்ணங்களுடன் புத்தாண்டில் இணைவோம் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media.tamil.best/2020/06/blog-post_743.html", "date_download": "2021-04-13T21:57:30Z", "digest": "sha1:4XRXW2PFCOPQI5L6GAZWCJUAKBFXOVXI", "length": 4930, "nlines": 9, "source_domain": "media.tamil.best", "title": "\"சீனாவுக்கு முன்பே இந்த நாடுகளில் கொரோனா தொற்று ?\".. ஷாக் தரும் ரிப்போர்ட்!", "raw_content": "HomeWorld News\"சீனாவுக்கு முன்பே இந்த நாடுகளில் கொரோனா தொற்று \".. ஷாக் தரும் ரிப்போர்ட்\n\"சீனாவுக்கு முன்பே இந்த நாடுகளில் கொரோனா தொற்று \".. ஷாக் தரும் ரிப்போர்ட்\nஉலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவில் தொடங்கி, பின்னர் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தீவிரமுடன் இந்த வைரஸ் பரவத் தொடங்கி பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த நிலையில், இத்தாலியின் மிலன் மற்றும் தூரின் நகரங்களில் இருந்து எடுக்கப்பட்ட கழிவு நீரை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவில் வைரஸ் பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்படுவதற்கு முன்பே வடக்கு இத்தாலியில் வைரஸ் பரவி வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nவடக்கு இத்தாலியில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து சென்ற 2019ம் ஆண்டு அக்டோபர் முதல் 2020ம் ஆண்டு பிப்ரவரி வரை 40 கழிவுநீர் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், இத்தாலிய தேசிய சுகாதார அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், டிசம்பர் 18ந்தேதி மிலன், தூரின் நகரில் எடுத்த மாதிரிகளில் சார்ஸ் கோவிட் வைரஸ்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅ��ுத்த வாரம் வெளியாலகாம் என எதிர்பார்க்கப்படும் இந்த ஆய்வு முடிவுகள், இத்தாலியில் வைரஸ் பரவலுக்கான தொடக்கம் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவக் கூடும் என அந்த அமைப்பின் ஆய்வாளர்களில் ஒருவரான கிஸ்செப்பினா லா ரோசா தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பல நாடுகளும், கழிவுநீர் மாதிரிகளை சோதனை செய்ய தொடங்கி உள்ளதுன. இதேபோல் கடந்த மே மாதத்தில் பிரான்ஸ் நாட்டில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில், டிசம்பர் 27ந்தேதிக்கு முன்பே நபர் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. துல்லியமாகச் சொன்னால், இது, கொரோனா வைரஸ் பாதித்த முதல் நபரை பிரான்ஸ் நாடு உறுதி செய்வதற்கு, ஒரு மாதத்திற்கு முன்பாகவே உண்டான சம்பவம் என தெரிய வந்துள்ளது.\nதமிழ் யாழ் செய்திகளுடன் இணைந்திருங்கள் SoraTemplates MEDIA TAMIL.BEST", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/radika-sarathkumar-grand-daughter-name/", "date_download": "2021-04-13T23:53:40Z", "digest": "sha1:AFIKMQMSVWD4VM5SRAC7KW6YI6CZWBSU", "length": 21868, "nlines": 287, "source_domain": "www.thinatamil.com", "title": "பேத்தியின் பெயரை கேட்டு மகிழ்ச்சியில் இருக்கும் பாட்டி ராதிகா! - ThinaTamil.com - Tamil News, Tamil News, Tamil web news, Tamil newspaper", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nபிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட்-19 தொற்றுவது ஏன் பாதிக்கப்பட்ட மருத்துவரின் எச்சரிக்கைக் கதை\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைபெறும்\nபிரான்ஸ் தலைநகரில் 100-க்கு மேற்பட்டோருக்கு விதிக்கப்பட்ட அபராதம்\nஆலயங்களில் தீ மிதிப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா \n#சக்தி வழிபாடு … பற்றி உங்களுக்குத் தெரியுமா…\nதிருப்பதி ஏழுமலையானுக்கு 4 கிலோ தங்கத்தை காணிக்கை செலுத்திய தமிழர்.. பூரிப்பில் பக்தர்கள்\nஅருமையான 18 வீட்டு பூஜை குறிப்புகள்\n12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய ராசியான பிள்ளையார்..\nஒடுக்கு முறைகளுக்கு எதிராக வாளை ஏந்தி நிற்கும் கர்ணன்…\nநடிகர் சுந்தர் சி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. குஷ்புவின் சோக பதிவு\nசெல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை கோபத்துடன் பறித்த நடிகர் அஜித் ஓட்டு போட வந்த இடத்தில் பரபரப்பு.. வைரல் வீடியோ\nவாளேந்தி நிற்கும் தனுஷ்.. கர்ணன் படத்துக்கு தணிக்கை குழு கொடுத்த சான்றிதழ் என்�� தெரியுமா\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palan2021 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்\nபிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள்.. 12 ராசிக்கும் ஏற்படப்போகும் திடீர் அதிர்ஷ்டம் என்ன\n சனி பகவான் ஆசி நிறைந்த சனிக்கிழமை யாருக்கு கோடி நன்மைகள்\nநம்பவே கூடாத ராசிகளின் பட்டியல்… உங்க ராசி எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா\nஇந்த 5 ராசிக்கும் வெற்றி மீது வெற்றி வந்து சேரப்போகுது யார் யாருக்கு எச்சரிக்கை\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nதிருமணம் முடிந்த பெண்கள் மட்டும் படிங்க… உங்களுக்கான ஸ்பெசல் ரகசியம் இதோ..\nதவறாமல் யோகா செய்தால் நன்மைகள் ஏராளம்\nஇயற்கையின் வரப்பிரசாதம் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..\nபெண்கள் இப்படி கூட உடல் எடையை குறைக்க முடியும்\nஉலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியானது – 18வது இடத்தில் பிரித்தானியா\nகிணறுகள் வட்டமாக இருப்பது ஏன்\nதனி நாடாக மாறிய ஒரே ஒரு கட்டிடம்… கடலுக்கு நடுவே இருக்கும் இதற்கு இப்படியொரு பின்னணியா\nபெண்மையை போற்றுவோம் ; மகளிர் தினம் #மார்ச்8 #womensday\n2021ம் ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன் எது\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nசச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு\nவெளியானது கிரிக்கெட் வீரர் பும்ரா- சஞ்சனாவின் திருமணம் வீடியோ.. தமிழ்ப்பெண்ணுக்கு குவியும் லைக்குகள்\nதமிழக வீரர் நடராஜனின் மனைவி யார் இருவருக்கும் காதல் ஏற்பட்ட அழகிய தருணம்… தம்பதியின் அழகான புகைப்படங்கள்\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சௌரவ் கங்குலி..\nஆஸ்திரேலியா தொடரில் கலக்கி வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு #nattu, BCCI கொடுக்க போகும் சம்பளம்.. இத்தன கோடி சம்பளம் கிடைக்குமா\nHomeசினிமா Tamil cinema Newsபேத்தியின் பெயரை கேட்டு மகிழ்ச்சியில் இருக்கும் பாட்டி ராதிகா\nபேத்தியின் பெயரை கேட்டு மக��ழ்ச்சியில் இருக்கும் பாட்டி ராதிகா\nநடிகை ராதிகாவின் மகள் ரேயானுக்கு அண்மையில் குழந்தை பிறந்தது.\nஇந்நிலையில் குழந்தையின் பெயரை ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதன் படி தனது மகளுக்கு ராத்யா மிதுன் ( Radhya Mithun) என்று பெயர் வைத்துள்ளார்.\n2021 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021 மேஷம் முதல் மீனம் வரை\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஇந்த பதிவில், ”என் மகள் ராத்யா மிதுனை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். நீ தைரியமானவளாக அசாதாரணமானவளாக வளர வேண்டும் என விரும்புகிறேன். இவளது பெயர் எனக்கு உயிர் கொடுத்தவரிடம் இருந்து வந்தது. அவரைப் போல இவளும் சாதனைகள் பல புரிவாள்” என்று தெரிவித்தார்.\nஇதற்கு ராதிகா சரத்குமார் பேபி டால் என்று கமெண்ட் செய்திருந்தார்.\nPrevious articleஇந்த பழங்களை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் போதும்.. அனைத்து விதமான சிறுநீரக பிரச்சினைகளையும் சரிசெய்யுமாம்\nNext articleதமிழரின் பாரம்பரிய அரிசிக்கு இவ்வளவு நோய் எதிர்ப்பு சக்தியா\nஒடுக்கு முறைகளுக்கு எதிராக வாளை ஏந்தி நிற்கும் கர்ணன்…\nநடிகர் சுந்தர் சி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. குஷ்புவின் சோக பதிவு\nசெல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை கோபத்துடன் பறித்த நடிகர் அஜித்\nவாளேந்தி நிற்கும் தனுஷ்.. கர்ணன் படத்துக்கு தணிக்கை குழு கொடுத்த சான்றிதழ்...\nரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது- மத்திய அரசு அறிவிப்பு\nபிரபல பாடகர் கார் விபத்தில் மரணம்: பேரதிர்ச்சியில் ரசிகர்கள்\n34 வயதிலும் கொள்ளை அழகில் ஜொலிக்கும் நடிகை ஸ்ரீதேவி.. இப்போ எப்படி...\nகார்த்தியின் சுல்தான்… புதிய ரொமான்டிக் ப்ரோமோ டீசர் வெளியீடு\n உண்மையை உடைத்த புகைப்படத்தால் மகிழ்ச்சியில்...\nபிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட்-19 தொற்றுவது ஏன்\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைபெறும்\nஒடுக்கு முறைகளுக்கு எதிராக வாளை ஏந்தி நிற்கும் கர்ணன்…\nபிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள்.. 12 ராசிக்கும் ஏற்படப்போகும் திடீர் ��திர்ஷ்டம்...\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள்...\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021 – Rasi palan 2021...\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/08/31/public-meeting-opposing-modi-govts-new-education-policy/", "date_download": "2021-04-13T22:15:27Z", "digest": "sha1:Q7A2KTFHDGV75AJ4J2BMINDRTAV7GGAQ", "length": 31116, "nlines": 250, "source_domain": "www.vinavu.com", "title": "மீண்டும் மனுதர்ம ஆட்சி ! நாளை சென்னை பொதுக்கூட்டம் – வாருங்கள் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹ���ட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nஅரக்கோணம் சாதிய படுகொலைகள் : தன்மானமற்ற ஆதிக்க சாதி தற்குறிகள��� || கருத்துப்படம்\nபணத்துக்கு விலை போன பத்திரிகை தர்மம் || கருத்துப்படம்\nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி மீண்டும் மனுதர்ம ஆட்சி நாளை சென்னை பொதுக்கூட்டம் - வாருங்கள் \n நாளை சென்னை பொதுக்கூட்டம் – வாருங்கள் \nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கை – 2016\n சேட்டுகள்-பார்ப்பனர்களின் சதித் திட்டத்தை முறியடிப்போம்\nஅன்பார்ந்த மாணவர்களே – இளைஞர்களே\nஅன்று, உடலால் இந்தியர்களாகவும், சிந்தனையால் ஆங்கிலேயர்களாகவும் உள்ள ஊழியர்களை உருவாக்க மெக்காலே கல்வித் திட்டத்தை புகுத்தியது ஆங்கிலேய அரசு. இன்று, இந்து – இந்தி – இந்தியா எனும் பார்ப்பன தேசியத்தை கட்டுவதற்கு மாணவர்களை தயார்படுத்த புதிய கல்விக் கொள்கை எனும் நவீன மெக்காலே திட்டத்தை புகுத்துகிறது மோடி அரசு.\nபார்ப்பனர்கள் வேதம் ஓத மட்டுமே பயன்படுத்தக் கூடிய, செத்த மொழியான சமஸ்கிருதத்திற்கு சிங்காரமாம் – ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தனிப்பாடப் பிரிவாம். இது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி-யின் சமஸ்கிருத – வேத கலாச்சாரத்தைத் திணிக்கும் முயற்சியே\n‘படிப்பில் பின் தங்கும் ஏழை மாணவர்களுக்கு ஐந்தாம் வகுப்புக்கு மேல் இனி கல்வி இல்லை. அதன்பின் திறன் மேம்பாட்டுப் பயிற்சி’ என்று பார்ப்பன நரி ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்க துடிக்கிறது மோடி அரசு.\n“200 வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் கிளை தொடங்க அனுமதி; தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கல்வித் துறையில் முதலீடு செய்ய ஊக்குவிப்பு; கல்வி நிறுவனங்களில் கல்விக் கட்டணம், நன்கொடை, உள்கட்டுமான வசதிகள் உள்ளிட்ட பிரச்சனைகளில் அரசோ, நீதிமன்றமோ தலையிடக் கூடாது. இதற்கென தனியாக ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும்”. இதன் மூலம் கல்வியை கார்ப்பரேட் முதலாளிகள் கைப்பற்றி கொள்ளையடிப்பதையும், அவர்களுக்குத் தேவையான படித்த திறமையான அடிமைகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த புதிய கல்விக் கொள்கை.\nகல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சங்கம் வைக்கத் தடை – கல்லூரி வாயிலில் போலீசு பூத் வைத்து கண்காணிப்பு என்று மாணவர்கள் படிக்கும் கல்விக் கூடத்தை குற்றவாளிகள் அடைக்கப்படும் சிறைக்கூடமாக மாற்றுகிறது மோடி அரசு\nமொத்தத்தில் இது தேசிய கல்விக் கொள்கையல்ல, பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை மறுக்கும் கொள்கை. இந்த சதித் திட்டத்தை முறியடிக்க ஓரணியில் திரள்வோம்\nஇந்துத்துவா கொள்கை, மறுகாலனியாக்கத்தையும் ஒன்றாக சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள வீரிய ஒட்டுரகமான புதிய கல்விக் கொள்கையை (2016) முறியடிப்போம்.\nசமஸ்கிருத – வேத கலாச்சார திணிப்பின் மூலம் நாட்டை பார்ப்பனிய மயமாக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் இந்து ராஷ்டிர கனவைத் தகர்த்தெறிவோம்.\nபுதிய கல்விக் கொள்கைக்குஎ திரான சென்னைக் கூட்டத்தில் அணி திரள்வீர்\nசேட்டுகள் – பார்ப்பனர்களின் சதித்திட்டத்தை முறியடிப்போம்\nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து…\nசெப்டம்பர் 1, 2016 மாலை 5 மணி\nஎம்.எம்.டி.ஏ EB ஆபிஸ் அருகில், சென்னை\nதலைமை : தோழர் கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு, தமிழ்நாடு\nதிரு. பேரா. அ கருணானந்தம், வரலாற்றுத் துறை முன்னாள் தலைவர், விவேகானந்தா கல்லூரி, சென்னை\nதிரு ரமேஷ், அம்பேத்கர், பெரியார் வாசகர் வட்டம், ஐ..ஐ.டி, சென்னை\nதிரு பழ கருப்பையா, எழுத்தாளர், சென்னை\nதிரு பேரா. D. ரமேஷ் பட்நாயக், ஒருங்கிணைப்பு செயலர், அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு, ஹைதராபாத்\nதோழர் சி. ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி\n2. கும்பகோணத்தில் புதியக் கல்வி கொள்கை-2016 யை விளக்கி கடைவீதி பிரச்சாரம்\nபுதிய கல்விகொள்கை2016 யை கண்டித்து சென்னையில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பாக நடைபெற உள்ள பேரணி கருத்தரங்கத்துக்கு கும்பகோணம் பகுதி புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பாக கும்பகோணம், அரித்துவாரமங்கலம், அம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் தொடர் கடைவீதி பிரச்சாரமும் தெருமுனை பிரச்சாரமும் நடைபெற்றது. பிரச்சாரத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. கல்விக்கு வரும்பேர் அபாயத்தை உணர்ந்து நிதி அளித்தனர்\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,\nதோழர்,கும்பகோணம் பிரச்சாரம்ங்கிற பேரால முதல் வரில புதிய கல்விகொள்கை 2016 க்கு பதில் 2106 னு போட்டிருக்கு சரிபார்க்கவும்.\nஇந்த எதிர்ப்புக் கூக்குரல் வெட்டி அரசியல் அன்றி வேறில்லை.\nசுதந்திரம் அடைந்த பின்னர், வரலாறு காணாத வகையில், மத்திய அரசு எடுக்கப் போகும் கொள்கை முடிவுக்கான வரைவு அறிக்��ையை வெளியிட்டு, பொது மக்களிடம் கருத்துக் கேட்டு விளம்புகை செய்திருக்கிறது. இது வரை வெறுமனே அதிகாரிகள், பாராளுமன்ற அரசியல்வாதிகள் மட்டுமே கொள்கை முடிவு எடுத்து வந்திருக்கின்றனர். முதன்முறையாக வெளிப்படைத் தன்மையோடு அரசு தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் கூட இந்த வரைவு கொள்கையின் முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறது. மக்களிடம் கருத்துக் கேட்டு வாய்ப்பும் அளித்திருக்கிறது.\nவரைவு கொள்கை அமைக்கும் முன்னர் மக்களது கருத்துக் கேட்கும் விதமாக அறிவித்திருப்பதை என்னமோ முடிவு எடுத்துவிட்ட மாதிரியும் திணிப்பு என்றும் திரித்து எழுதி, பிரசாரம் செய்வது வெட்டி அரசியல் மட்டும் அல்ல, வெறுப்பு அரசியலும் கூட. இது நாகரிகமான அரசியல் அல்ல.\nஆக்கபூர்வமாகச் செய்வதானால், கொள்கை குறித்த உங்கள் கருத்துக்களை ஒரு வரைவு அறிக்கையாக வெளியிட்டு வாசகர்களின் கருத்துக்கு விடுங்கள். நாங்களும் கூறும் கருத்துக்களை உள்ளடக்கி, உங்கள் வரைவு அறிக்கை/பதிலின் இறுதி வடிவத்தை வெளிப்படையாக வலைத்தளத்தில் பதியுங்கள். அரசுக்கும் குறித்த காலக் கெடுவுக்குள் அனுப்புங்கள். அதை விட்டு விட்டு தெருவில் இடுகின்ற கூக்குரல் வெட்டியான வீணான ஆனால் வெறுப்பை மட்டும் விதைக்கின்ற செயல்தானே அன்றி வேறல்ல.\nமுதன் முறையாக மத்திய அரசு தமிழ் உள்ளிட்ட தேசிய மொழிகளில் வரைவை வெளியிட்டுள்ளது. மொழித் திணிப்பு குறித்து முழங்குபவர்கள் இது குறித்துக் கண்டு கொள்ளாமல், திணிப்பு என்று கூறுவது வெறுப்பு அரசியல் ஆகும்.\nதேசத்தின், மக்களின் முன்னேற்றத்தில் அக்கறையுடன், வெட்டி, வெறுப்பு அரசியல் செய்யாமல் உங்களைப் போன்றவர்கள் அரசின் நல்ல நடவடிக்கைகளை அனுசரித்துப் போனால் நாடு முன்னேறும். அரசும் அத்தகைய கருத்தை ஏற்க ஊக்கம் அளிப்பதாக அமையும்.\nமக்களிடம் இப்படி அரசுக்கு உங்கள் கருத்தை அனுப்பலாம் என்ற பரப்புரையைச் செய்யுங்கள், வெறும் தெருமுனைக் கூட்டங்களை விடவே அரசுக்கு அனுப்பும் கருத்துரைகள் வலிமையானவையாக அமையும்.\nவர வர வினவின் எழுத்துப் பிழைகளையும், கவனக் குறைவினால் ஏற்படும் தவறுகளையும் சுட்டிக்காட்டுவதே வாசகர்களுக்குத் தனி வேலையாகப் போய்க் கொண்டிருக்கிறது.\nபதிவேற்றுவதில் இவ்வளவு மெத்தனம் ஏன் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள��� மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/election-flying-corps-intensive-vehicle-test-in-mayiladuthurai/", "date_download": "2021-04-13T23:05:00Z", "digest": "sha1:75SVH7CUSJZAEXWKM442ROKF2IRFH4UU", "length": 8826, "nlines": 95, "source_domain": "mayilaiguru.com", "title": "மயிலாடுதுறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை ! - Mayilai Guru", "raw_content": "\nமயிலாடுதுறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை \nமயிலாடுதுறை மாவட்டம் : குத்தாலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.\nதமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டுன்ளன.இந்த நிலையில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் குத்தாலம் காவல் நிலைய சரகத்திற்கு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட சேத்திரபலபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.வெளி மாவட்டங்கள் வெளி மாநிலத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வரும் கார்,வேன்,பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தீவிர சோதனை செய்யப்பட்டது.தேர்தல் நெருங்கும் வேளையில் பரிசு பொருட்கள் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா எனவும் சோதனை செய்தனர்.அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\nஅன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி \nஇன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் \nநகைச்���ுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..\nஇந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் \nபிளஸ் டூ தேர்வில் மாற்றம்\nPrevious ஒரு வாக்கின் சக்தி: ஒரு வாக்கு வித்தியாசத்தில் கூட வாழ்க்கை மாறலாம்\nNext இணைக்கப்பட்ட வங்கிகளின் காசோலைகள் ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பிறகும் செல்லும்\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது\nதமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு\n+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை\nபெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு\nகோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை – இந்து சமய அறநிலையத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-04-13T22:21:40Z", "digest": "sha1:ZYRBVCZJCM56CMYTVUOE7YERA3KLI4JV", "length": 11221, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார் |", "raw_content": "\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீது வழக்குத்தொடர வேண்டும்\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோம்\nகடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்\nகுமரி மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக கடல்சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழும்பி தடுப்புசுவரையும் தாண்டியத��ல், கரையோரம் இருக்கும் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால், கடற்கரையோர கிராமங்களை சேர்ந்தவர்கள் வீடுகளை விட்டுவெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்தனர்.\nகடல் சீற்றம் காரணமாக வள்ளவிளை பகுதியில் 5 வீடுகள் இடிந்தன. இது போல், மாவட்டத்தில் பலபகுதிகளில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மேலும் பல பகுதிகளில் கடற்கரை சாலைகள் துண்டிக்கப்பட்டு, போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், கொல்லங்கோடு அருகே கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட நீரோடி, மார்த்தாண்டன் துறை, வள்ளவிளை போன்ற கடலோர பகுதிகளை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் பார்வை யிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். வள்ளவிளை பங்குத் தந்தை டார்வின், பங்குபேரவை செயலாளர் சுனில் ஆகியோர் கடல் சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்திய மந்திரியிடம் விளக்கிகூறினர்.\nகடந்த ஆண்டு ஒகிபுயலின் போது துண்டிக்கப்பட்ட நீரோடி- இனயம் கடலோர சாலை இது வரை சீரமைக்கப் படாமல் உள்ளது. அந்தசாலையை மத்திய மந்திரி நேரில் பார்வையிட்டார்.\nபின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nவள்ளவிளை பகுதியில் கடல்சீற்றத்தால் அலை தடுப்பு சுவர் சேதமடைந்து உள்ளது. இங்கு ஒருவாரத்திற்குள் தற்காலிகமாக அலைதடுப்பு சுவர் அமைக்கப்படும்.\nவீடுகளை இழந்தமக்களுக்கு பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், சொந்த இடம் இருப்பவர்களுக்கும், மாநில அரசு ஒதுக்கீடுசெய்து கொடுப்பவர்களுக்கும் உடனடியாக வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nமத்திய மந்திரியுடன் பா.ஜனதா கட்சியை சேர்ந்த பலர் உடனிருந்தனர்.\nமண்டைக்காடு புதூர் பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் கடலுக்குள் அமைக்கப் பட்டிருந்த தூண்டில் வளைவு சேதமடைந்தது. மேலும், 3 மின் கம்பங்கள் உடைந்து விழுந்தன.\nஇந்தபகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியமந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டார். அவருடன் பங்குதந்தை மைக்கேல்ராஜ் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.\nபுயல் பாதிப்பு குறித்து மத்திய உள்துறைக்கு…\nநீலப் புரட்சி திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு தலா…\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த 36 மணி…\nஉம்பன்’ புயலால் மேற்குவங்கத்துக்கு ரூ. 1,000 கோடி…\nரஜினி��ுடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் தங்க ரதம் ஒப்படைப்பு\nமக்கள் விரும்பும் திட்டத்தை கொண்டுவரு ...\nகன்னியாகுமரி மக்களவைதொகுதி இடைத்தேர்� ...\nசொந்த மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்க� ...\nதமிழை ஒவ்வொரு முறையும் பெருமை படுத்த த� ...\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை ...\nமம்தாவின் ஆட்டம் முடிய போகிறது\nமக்களை தூண்டியதற்காக மம்தாபானர்ஜி மீத ...\nகரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோ ...\nஉங்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக ...\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதம� ...\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதை� ...\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nஇறைச்சியில் உள்ள மருத்துவ குணம்\nஇறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் ...\nவெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/02/blog-post_6.html", "date_download": "2021-04-13T22:19:41Z", "digest": "sha1:LGH7KV56Y6JPVYIPBDTD2RBGVUT7MS7D", "length": 22905, "nlines": 78, "source_domain": "www.nisaptham.com", "title": "பெரிய அரசியலாக இருக்கும் போலிருக்கே ~ நிசப்தம்", "raw_content": "\nபெரிய அரசியலாக இருக்கும் போலிருக்கே\nசமீபத்தில் ஒரு கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. பதிப்பக அரசியல் பற்றிய கட்டுரை அது. முதல் புத்தகத்தை வெளியிடும் பதிப்பாளரிடம் எழுத்தாளன் விசுவாசத்தைக் காட்ட வேண்டும் என்கிற ரீதியில் ஒரு பத்தி இருந்தது. எழுத்தாளன் பதிப்பாளனுக்கிடையேயான உறவு ரயில் ஸ்நேகிதம் மாதிரி இல்லை அது ஒரு நீடித்த நட்பு என்று கட்டுரையாளர் எழுதியிருந்தார். சிரிப்பு வந்துவிட்டது. ஏற்கனவே பல பதிப்பாளர்கள் இப்படித்தான் வெறியெடுத்துத் திரிகிறார்கள். ஒருவன் தன்னை விட்டு விலகிச் சென்றுவிட்டால் விரியன் பாம்புக்கு பாலூற்றினேன் முட்டை வைத்தேன் என்று புலம்பித் தீர்க்கிறார்கள். இந்த லட்சணத்தில் இப்படியெல்லாம் கட்டுரை எழுதி உசுப்பேற்றிவிட்டுவிடுகிறார்கள்.\nஒரு எழுத்தாளனின் முதல் புத்தகத்தை பதிப்பித்துவிட்டால் அந்த எழுத்தாளன் பதிப்பாளனுக்கு அடிமை சாசனத்தை எழுதிக் கொடுக்க வேண்டுமா என்ன அப்படித்தான் இத்தகைய பதிப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். வேறு எந்தத் துறையிலாவது இப்படியான எதிர்பார்ப்பு இருக்கிறதா அப்படித்தான் இத்தகைய பதிப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். வேறு எந்தத் துறையிலாவது இப்படியான எதிர்பார்ப்பு இருக்கிறதா ஒரு இயக்குநரை அறிமுகப்படுத்தும் தயாரிப்பாளர் எந்தக் காலத்திலும் அவன் எனக்கு மட்டும்தான் படம் இயக்க வேண்டும் என்று கேட்பதில்லை. ஒரு நடிகனை அறிமுகப்படுத்தும் இயக்குநர் அவன் தொடர்ந்து தன்னிடம் மட்டும்தான் நடிக்க வேண்டும் என்று கோருவதில்லை. மற்றவர்களுக்கும் படம் இயக்கட்டும், மற்றவர்களின் படத்திலும் நடிக்கட்டும். நேரமும் வாய்ப்பும் இருந்தால் நம்மோடு சேர்ந்து பணிபுரியட்டும் என்கிற புரிதல் இருக்கிறது. அந்த இயக்குநரும், நடிகரும் கடைசிவரைக்கும் தங்களை அறிமுகப்படுத்தியவர்கள் மீது மரியாதை வைத்திருக்கிறார்கள்.\nஆனால் பதிப்பாளர்களைப் பாருங்கள். வேறொரு பதிப்பாளரிடம் சென்றுவிட்டால் அவ்வளவுதான். அந்த எழுத்தாளன் எதிரியாகிவிடுவான். ‘நீ ஆக்டோபஸ்டா’ என்று வன்மமான புன்னகையைப் புரிவார்கள். பின்னணியில் எவ்வளவோ வேலைகளைச் செய்வார்கள். அதோடு அந்த உறவு காலி ஆகிவிடும். அப்புறம் எப்படி விளங்கும் குழு சேர்த்தல், ஜால்ராக்களை வைத்து எதிராளிகளிடம் சதிராடச் செய்வது போன்ற அல்பமான அரசியல் எல்லாம் எழுத்துலகில்தான் உண்டு.\nஅத்தனை துறையிலும் அலைந்து திரிந்தவர்கள்தான் வெற்றியடைந்திருக்கிறார்கள். ஆனால் இந்தத் துறையில் மட்டும்தான் ‘அவன் முதல் புத்தகத்தை நான்தான் போட்டேன்...இப்ப கொஞ்சம் கூட விசுவாசம் இல்லாமல் திரியறான்’ என்கிறார்கள். என்ன விசுவாசத்தைக் காட்ட வேண்டும் காலைச் சுற்றிக் கொண்டே திரிய வேண்டும். ஆமாஞ்சாமி போட வேண்டும். ‘நீங்க சொன்னா சரிண்ணே’ என்று ‘சொய்ங் சொய்ங்’ தட்ட வேண்டும். அரசியல்வாதிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது காலைச் சுற்றிக் கொண்டே திரிய வேண்டும். ஆமாஞ்சாமி போட வேண்டும். ‘நீங்க சொன்னா சரிண்ணே’ என்று ‘சொய்ங் சொய்ங்’ தட்ட வ��ண்டும். அரசியல்வாதிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது எழுதுகிறவனின் முதுகெலும்பை உருவி மாலையாகப் போட்டுக் கொண்டால்தான் மனம் அனுஷ்கா அடையும் போலிருக்கிறது.\nஎழுத்தாளர்களுக்கென தனியான வாசகர் வட்டம் இருக்கிறதா என்றொரு காமெடியான வாசகமும் அந்தக் கட்டுரையில் இருந்தது. சுஜாதா, கல்கியை விட்டுவிடலாம். அவர்கள் முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள். இப்பொழுது ஜெயமோகன் உருவாக்கி வைத்திருப்பது என்ன அவரை மட்டுமே வாசிக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். மறுக்க முடியுமா என்ன அவரை மட்டுமே வாசிக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். மறுக்க முடியுமா என்ன சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களும் எந்தவிதத்திலும் சளைத்தவர்களில்லை. அவர்களுக்கான தனித்தனி வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் விட்டுவிடலாம். அதற்கடுத்த தலைமுறையில் லட்சுமி சரவணக்குமாருக்கு என்ற தனி வாசகர்கள் இல்லையா என்ன சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களும் எந்தவிதத்திலும் சளைத்தவர்களில்லை. அவர்களுக்கான தனித்தனி வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் விட்டுவிடலாம். அதற்கடுத்த தலைமுறையில் லட்சுமி சரவணக்குமாருக்கு என்ற தனி வாசகர்கள் இல்லையா என்ன விநாயகமுருகனின் பெயரைத் தேடி வருகிற வாசகர்கள் இருக்கிறார்கள்தானே விநாயகமுருகனின் பெயரைத் தேடி வருகிற வாசகர்கள் இருக்கிறார்கள்தானே ஜெயமோகன் அளவுக்கு இல்லையென்றாலும் லட்சுமி சரவணக்குமார், விநாயகமுருகன் போன்றவர்கள் தங்களுக்கான தனித்த வாசகப்பரப்பை வெற்றிகரமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஜெயமோகன், சாரு, எஸ்ரா போன்றவர்கள் இந்த இடத்தை அடைவதற்காகக் கொடுத்திருக்கும் உழைப்பு அபாரமானது. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகாலமாக தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார்கள். அடுத்த தலைமுறை எழுத்தாளர்களுக்கு இன்னமும் வெகுகாலமிருக்கிறது. இந்த அடிப்படையில்தான் எழுத்தாளர்களுக்கென தனியான வாசகர் வட்டம் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டும்.\nவருடம் மூன்றே முக்கால் கவிதையை எழுதிவிட்டு தன்னை இந்த உலகம் மதிக்கவில்லை, கொண்டாடவில்லை என்றால் எப்படிக் கொண்ட���டும் வெறும் சிற்றிதழ்கள் மட்டுமே எழுத்தாளர்களை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த காலம் இல்லை இது. புத்தகக் கண்காட்சியில் பார்த்திருக்கலாம். சிற்றிதழைப் பற்றி எந்தவிதமான அறிவும் இல்லாத இன்றைய வாசகன் நவீன எழுத்தாளர்களின் புத்தகங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு எழுத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கான எவ்வளவோ மூலங்கள்(Source) இருக்கின்றன. தொடர்ச்சியான உழைப்பினால் மட்டுமே தனக்கான இத்தகைய வாசகர்களை உருவாக்க முடியும் என ஒரு எழுத்தாளன் உறுதியாக நம்ப வேண்டிய காலம் இது. இப்படிச் சொன்னால் ‘எழுத்தை உற்பத்தி செய்கிறார்கள்’ என்பார்கள். இதெல்லாம் ஒருவிதமான மாயை. எழுத்தோ படைப்போ கடுமையான உழைப்பு தேவை. அதில்லாமல் எதுவுமே சாத்தியமில்லை. எழுதுவதை எழுதிக் கொண்டேயிருக்க வேண்டியது அவசியம். நிறைய எழுதுவதற்கு வாசிப்பு தேவைப்படுகிறது. ஆக, இந்த இரண்டும் எழுதுபவனுக்கு மிக அவசியமானவையாக இருக்கின்றன. இந்த இரண்டையும் எழுத்தாளன் செய்து கொண்டிருந்தால் போதும். அரசியல் எதுவும் செய்ய வேண்டியதில்லை. எழுத்து ஒரு தொடர்ச்சியான பயிற்சி. எதைப்பற்றியும் கவலையில்லாமல் எழுதிக் கொண்டேயிருக்கும் போது வாசகர்கள் தானாக உருவாகுவார்கள்.\nமற்றபடி அந்த எழுத்துக்கள் க்ளாஸிக்கா அல்லது வெறும் பேஸிக்கா என்பதையெல்லாம் காலம்தான் முடிவு செய்யும்.\nஅப்புறம் இன்னொரு குற்றச்சாட்டும் இங்கே அடிக்கடி முன்வைக்கப்படுவதுண்டு. ‘கவிதைப் புத்தகம் விற்பனையாவதில்லை’. எப்படி விற்பனையாகும் கவிதையைப் பற்றிய விவாதம் எங்கே நடக்கிறது கவிதையைப் பற்றிய விவாதம் எங்கே நடக்கிறது யாரைப் பார்த்தாலும் கவிதை எழுதுகிறார்கள். ஆனால் எது கவிதை என்கிற புரிதல் இங்கே இருக்கிறதா யாரைப் பார்த்தாலும் கவிதை எழுதுகிறார்கள். ஆனால் எது கவிதை என்கிற புரிதல் இங்கே இருக்கிறதா கவிதை என்றாலே புரியாத வஸ்து என்ற பயத்தைத்தானே உருவாக்கி வைத்திருக்கிறார்கள் கவிதை என்றாலே புரியாத வஸ்து என்ற பயத்தைத்தானே உருவாக்கி வைத்திருக்கிறார்கள் இலக்கியக் கூட்டம் என்பதெல்லாம் புரிதலுக்கான கூட்டமில்லை. பெரும்பாலும் சொறிதலுக்கான கூட்டம்தான். திறந்த மனதோடு விவாதம் நடக்கும் கூட்டம் என்பதெல்லாம் அரிதினும் அரிது. விமர்சனக் கட்டுரைகளும் அப்படித்தான் இ��ுக்கின்றன. தன் கவிதையைத் தவிர அடுத்தவன் கவிதையை வாசிக்க மாட்டேன் என்கிற ஈகோதானே இங்கே முக்கால்வாசிக் கவிஞர்களிடம் இருக்கிறது இலக்கியக் கூட்டம் என்பதெல்லாம் புரிதலுக்கான கூட்டமில்லை. பெரும்பாலும் சொறிதலுக்கான கூட்டம்தான். திறந்த மனதோடு விவாதம் நடக்கும் கூட்டம் என்பதெல்லாம் அரிதினும் அரிது. விமர்சனக் கட்டுரைகளும் அப்படித்தான் இருக்கின்றன. தன் கவிதையைத் தவிர அடுத்தவன் கவிதையை வாசிக்க மாட்டேன் என்கிற ஈகோதானே இங்கே முக்கால்வாசிக் கவிஞர்களிடம் இருக்கிறது புதிதாக வெளிவரும் ஒரு கவிதைத் தொகுப்பை ஒவ்வொரு கவிஞனும் ஒரு பிரதி வாங்கினாலும் கூட பல்லாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்துவிடுமே. அத்தனை ஆயிரம் கவிஞர்கள் குவிந்து கிடக்கிறார்கள். ம்ஹும். அதைச் செய்ய மாட்டார்கள். ஆனால் ஆளாளுக்கு புலம்புவார்கள்- ‘கவிதைத் தொகுதி விற்பதில்லை’ என்று.\nஇந்த விவகாரங்கள் எல்லாம் உயிர்மையில் வந்திருந்த ந.முருகேசபாண்டியனின் கட்டுரையில்தான் இருக்கிறது. கட்டுரையை முழுமையாகவெல்லாம் எதிர்க்கவில்லை. நிறையக் கருத்துகளுடன் ஒத்துப் போகிறேன். முருகேசபாண்டியன் மீது தனிப்பட்ட மரியாதையும் உண்டு. ஆனால் வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல பதிப்பாளரை இவ்வளவு தூரம் ஏற்றிவிட வேண்டியதில்லை எனத் தோன்றியது. இதை இரண்டு மாதங்களுக்கு முன்பாகப் பேசினால் ‘புத்தகக் கண்காட்சி வருது இல்லையா புத்தகத்தை விற்பதற்காக பரபரப்பாக பேசுகிறான்’ என்பார்கள். இப்பொழுது அப்படியில்லை. புத்தகத்தை விற்பதற்காக பேச வேண்டிய அவசியமில்லை. ஆகவே நெருக்கடியில்லாமல் பொறுமையாகவே பேசலாம்.\nபெரும்பாலான பதிப்பகங்கள் ராயல்டி தருவதில்லை என்று கட்டுரையாசிரியர் எழுதியிருந்தார். அந்த ‘பெரும்பாலான’ பதிப்பகங்களின் பட்டியல் ஒன்றும் வெகு நீளமானது இல்லை. எனக்குத் தெரிந்து வெகுசில பதிப்பகங்கள்தான் ஏமாற்றுகிறார்கள். ராயல்டியெல்லாம் தராவிட்டால் பரவாயில்லை. குறைந்தபட்சம் எத்தனை பிரதிகள் விற்றிருக்கின்றன என்ற பட்டியலைக் கூடத் தராத பதிப்பகங்களின் பட்டியலைப் பற்றியும் கட்டுரையாசிரியர் யோசித்திருக்கலாம்.\nஇதழைப் புரட்டிக் கொண்டிருக்கும் போது லீனா மணிமேகலையின் படத்தைக் கட்டுரையில் போட்டிருந்தார்கள். லீனாவுக்கு இந்த இதழில் இடம் தர மாட்டார்களே என்ற சந்தேகத்துடன் தான் வாசிக்கவே ஆரம்பித்தேன். கட்டுரைக்குள் இருந்த லீனா பற்றிய விஷயம் இதுதான் - லீனாவின் கவிதைத் தொகுப்பை இருநூறு பிரதிகள் மட்டும் அச்சடிக்கச் சொல்லி கட்டுரையாசிரியர் அறிவுறுத்தினாராம். ஆனால் கேட்காமல் பதிப்பாளர் ஐந்நூறு பிரதிகள் அச்சடித்தாராம். கடைசியில் நூறு கூட விற்கவில்லையாம். இந்தப் புகழாரத்திற்காக லீனாவின் படத்தை அச்சடித்திருக்கிறார்கள்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1133&Title=", "date_download": "2021-04-13T23:20:44Z", "digest": "sha1:ZES3HCGWD6NYF4MKGKA7X3YYFWFL4RZ5", "length": 4139, "nlines": 71, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nசேரர் கோட்டை - ஒரு விமர்சனம்\nசேரர் கோட்டை விழா - வீடியோ தொகுப்பு\nசேரர் கோட்டை பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசேரர் கோட்டை அறிமுக உரை\nசேரர் கோட்டை விழா - புகைப்படத் தொகுப்பு\nடி.கே.ரங்காச்சாரி - நூற்றாண்டு விழா\nஇதழ் எண். 91 > கதைநேரம்\nசேரர் கோட்டை விழா - வீடியோ தொகுப்பு\nஜூலை 21, 2012 அன்று கும்பகோணத்தில் நடைபெற்ற சேர ர் கோட்டை வெளியீட்டு விழாவின் வீடியோ தொகுப்பு (முழு விழாவும் பல்வேறு பகுதிகளாக)\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/if-you-have-rice-flour-you-can-make-a-nice-pudding-at-home/", "date_download": "2021-04-13T22:57:31Z", "digest": "sha1:7TRMS3NVS7UIEERXJXUK2WHOKNB5A3HJ", "length": 5959, "nlines": 136, "source_domain": "dinasuvadu.com", "title": "அரிசி மாவு இருந்தால் போதும் அட்டகாசமான கொழுக்கட்டை வீட்டிலேயே செய்யலாம்!", "raw_content": "\nஅரிசி மாவு இருந்தால் போதும் அட்டகா���மான கொழுக்கட்டை வீட்டிலேயே செய்யலாம்\nஅரிசி மாவு தேங்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து அட்டகாசமான கொழுக்கட்டை வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாருங்கள்.\nமுதலில் அரிசி மாவை பிசைந்து கொள்வதற்காக இரண்டு துளி நெய் அல்லது எண்ணெய் ஊற்றி வெண்ணீர் வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு கப் அரிசி மாவு எடுத்தால், ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். நன்றாக தண்ணீர் சேர்த்து உப்பும் லேசாக சேர்த்து மாவை பிசைந்து வைக்கவும். அதன் பின் சர்க்கரை அல்லது வெல்லம் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளவும்.\nமுதலில் ஒரு சட்டியில் சர்க்கரை வைத்திருந்தால் சர்க்கரையை சேர்த்து நன்றாக கரைத்து எடுத்துக் கொள்ளவும். பின் அடுப்பில் வைத்து லேசாக சூடு ஏற்றி தேங்காய் துருவலை சேர்த்து எடுத்துக் கொள்ளவும். பாசிப்பயறு இருந்தால் அதை இத்துடன் சேர்த்து கொள்ளலாம். அதன் பின் ஏற்கனவே நாம் பிசைந்து வைத்துள்ள அரிசி மாவை சிறு உருண்டைகளாக எடுத்து அவற்றை தட்டி தேங்காய் சர்க்கரை கலவையை உள்ளே வைத்து மடித்து வைத்து வைக்கவும். 5 நிமிடத்தில் எடுத்தால் அட்டகாசமான அரிசிமாவு கொழுக்கட்டை வீட்டிலேயே தயார்.\nஅமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசி க்கு தற்காலிக தடை\nமஹாராஷ்டிராவில்15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.\nவிவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்-சத்குரு\nகொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி..\nஅமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசி க்கு தற்காலிக தடை\nமஹாராஷ்டிராவில்15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.\nவிவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்-சத்குரு\nகொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2021-04-13T22:55:13Z", "digest": "sha1:YOJDRS5T3NT755F6IKKQWZG4PSPQONL6", "length": 8639, "nlines": 95, "source_domain": "thetamiljournal.com", "title": "கொரோனாவுக்கு மருந்து. வைரஸை ஏழு நாட்களுக்குள் அடக்கியது – The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா\nJapan’s radioactive Fukushima நீரை கடலில் கொட்ட ஜப்பானின் முடிவு\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nகொரோனாவுக்கு மருந்து. வைரஸை ஏழு நாட்களுக்குள் அடக்கியது\nமூன்று மருந்து கலவையானது வைரஸை கிட்டத்தட்ட இரு மடங்கு வேகமாக அடக்குவதாக ஹாங்காங் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.மூன்று மருந்துகள் கலவையானது கொடுக்கப்பட்ட நோயாளிகள், ஏழு நாட்களுக்குள் கொரோனா வைரஸுக்கு எதிர்மறையாக சோதிக்கப்பட்டனர், சராசரியாக, ஒரு மருந்துடன் சிகிச்சையளிக்கப்பட்டவர்களில் சராசரியாக 12 நாட்களுடன் ஒப்பிடுகையில். கோவிட் -19 அறிகுறிகளின் கால அளவை பாதியாக குறைத்து, எட்டு நாட்களில் இருந்து நான்கு நாட்களாக குறைத்தது.\nஇந்த கட்டுரை முதலில் தென் சீனா மார்னிங் போஸ்டில் வெளியிடப்பட்டது\nமூன்று மருந்துகளின் கலவையானது கொரோனா வைரஸை ஏழு நாட்களுக்குள் அடக்கியது\n← அடுத்த 9 முதல் 14 மாதம் வரை குழந்தை பிறப்பு அதிரிக்குமா\nஏர் பிரான்ஸ் மே 11, 2020 முதல் உடல் வெப்பநிலை சோதனை →\nFrench National Day பிரெஞ்சு தேசிய தினம்-ஜூலை 14. கொண்டாடப்பட்டது.\nஅனைத்துலக பெண்கள் நாள் 2021\nஇன்று வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு or அதிபர் Trump சாதனை\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா\nஇன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு 7000 மேலாக உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nJapan’s radioactive Fukushima நீரை கடலில் கொட்ட ஜப்பானின் முடிவு\nகனடிய மத்திய அரசு Air Canadaவுக்கு $5.9B நிதி உதவி அறிவிக்கிறது\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nசமகால உலக ஒழுங்கில் சர்வதேச அரசியலை கணிப்பிட்டு செயல்படும் நாடுகளும் ஆட்சியாளரும் பாதுகாக்கப்படும் நிலையொன்று வளர்ந்து வருகிறது. அத்துடன் அத்தகைய அரசியலை உருவாக்கும் போது எதிரியின் பலவீனத்தை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\nArticles Nation கட்டுரை முனைவர் துரை.மணிகண்டன்\nகணித்தமிழும் வேலைவாய்ப்புகளும் – ஒரு பார்வை\nஎங்கிருந்தோ வந்தான் – By : கௌசி காணொளியில் கதை\nNaan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1421576", "date_download": "2021-04-13T22:15:55Z", "digest": "sha1:RIMMJ4FKSX4GBN2KBIRWRRFBABXIZ2GR", "length": 24738, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "\"கணக்கு காட்டி \"கல்லா கட்டுறாங்க!| Dinamalar", "raw_content": "\nகொரோனா பலி அதிகரிப்பு: மயானங்களில் பிணக்குவியல்\n'வாட்ஸ் ஆப்' வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு\nதேவேந்திர குல வேளாளர் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்\nகோல்கட்டாவை வீழ்த்தி மும்பை முதல் வெற்றி\nஅணு உலை கழிவுகளை கடலில் விட ஜப்பான் அனுமதி: ...\nகடும் கட்டுப்பாடுகளால் திருமலையில் கூட்டம் குறைவு\nயாருக்கெல்லாம் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ...\nதே.ஜ., கூட்டணியில் இருந்து கோவா முன்னணி விலகல்\nஏப்.17ல் வேளச்சேரி தொகுதி வாக்குச்சாவடி எண் -92 ல் மறு ...\nமத்திய இணை அமைச்சர் சந்தோஷ் கங்வாருக்கு தொற்று\nசித்ரா... மித்ரா ( திருப்பூர்)\n\"கணக்கு' காட்டி \"கல்லா' கட்டுறாங்க\nஒரு லட்சம் பேர் ஓட்டளிக்கவில்லை; சீமான் தொகுதியில் ... 70\nநாடு எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய பேரழிவு: ... 149\nஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு பிரச்னை தான்\nதிமுக பொதுச்செயலர் துரைமுருகனுக்கு கொரோனா 112\nநாடு எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய பேரழிவு: ... 149\nதிராவிடம்னா என்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங் 131\nதிமுக பொதுச்செயலர் துரைமுருகனுக்கு கொரோனா 112\n\"கலெக்டர் ஆபீஸ் இடிஞ்சு, மூணு பேருக்கு மண்டை உடைஞ்ச விஷயம் தெரியுமா'' என்றபடி, வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.\"என்னப்பா சொல்றே'' என்றபடி, வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.\"என்னப்பா சொல்றே நேத்துதானே திறப்பு விழா நடத்துனாங்க, அதுக்குள்ள இடிஞ்சிருச்சா நேத்துதானே திறப்பு விழா நடத்துனாங்க, அதுக்குள்ள இடிஞ்சிருச்சா'' என, பதற்றமானாள் சித்ரா.\"பயப்படாதீங்க, இப்ப செயல்படுற கலெக்டர் ஆபீசை சொன்னேன். கலெக்டரின் நேர்முக உதவியாளர் அலுவலக கட்டடத்தில், மழை நீர் தேங்கி, \"சீலிங்' வெடிப்பா\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n\"கலெக்டர் ஆபீஸ் இடிஞ்சு, மூணு பேருக்கு மண்டை உடைஞ்ச விஷயம் தெரியுமா'' என்றபடி, வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.\n நேத்துதானே திறப்பு விழா நடத்துனாங்க, அதுக்குள்ள இடிஞ்சிருச்சா'' என, பதற்றமானாள் சித்ரா.\n\"பயப்படாதீங்க, இப்ப செயல்படுற கலெக்டர் ஆபீ��ை சொன்னேன். கலெக்டரின் நேர்முக உதவியாளர் அலுவலக கட்டடத்தில், மழை நீர் தேங்கி, \"சீலிங்' வெடிப்பா இருந்துச்சு. \"சீலிங்' கான்கிரீட் பெயர்ந்து விழுந்து, மூணு உதவியாளர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டுச்சு. அரசு மருத்துவமனைக்கு அழைச்சிட்டு போயி, சிகிச்சை கொடுத்திருக்காங்க. ஒருத்தருக்கு காயம் பலமா இருந்ததால், ரெண்டு நாள் \"அட்மிட்'டாகி, சிகிச்சை எடுத்திருக்கார்,'' என்றாள் மித்ரா.\n\"நம்மூருக்கு புதுசா வந்திருக்கிற, \"லேடி' போலீஸ் துணை கமிஷனர், கோல்கட்டா பெண் மாதிரி, \"டிரஸ்' பண்ணிட்டு, விசேஷத்துக்கு போனாங்க, தெரியுமா,'' என்றாள் சித்ரா.\n\"விஷேசத்துக்கு போறதுல, என்ன ஸ்பெஷல் இருக்கு'' என, அலட்டிக் கொண்டாள் மித்ரா.\n\"கோல்கட்டா அமைப்பு சார்பில், கிறிஸ்துமஸ் விழா நடந்துச்சு. அம்மாநில கலாசார ஆடை அணிந்து, துணை கமிஷனர் குடும்ப சகிதமா கலந்திருக்காங்க. வழக்கம்போல், அதிரடிப்படை வீரர்களும் கூடவே போயிருக்காங்க. ஓட்டலுக்குள் நுழைந்ததும், \"பங்ஷன்'ல சாதாரண பிரஜையா இருந்தால் தான், மக்கள் சகஜமா பழகுவாங்க; பாதுகாப்புக்கு வர வேண்டாம்னு திருப்பி அனுப்பிட்டாங்க,'' என்றாள் சித்ரா.\n\"ஆளும்கட்சி வி.ஐ.பி.,களுக்கு இடையே நடக்கும் கோஷ்டி மோதல் ரொம்ப அதிகமாயிடுச்சாமே,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.\n\"சிட்டி மம்மிக்கும், \"காட்டு ராஜா'வுக்கும் நடக்கும் மோதல்தான், \"கார்டன்' வரை சிரிக்குதே. அதைப்பத்தியா சொல்றீங்க,'' என, கேட்டாள் சித்ரா.\n\"மிலாடி நபி அன்னைக்கு மதுக்கடைகளை மூட, உத்தரவு போட்டிருந்தாங்க. முந்தைய நாள், பல கடைகளில், \"சரக்கு'களை பதுக்கி வச்சிருக்காங்க. பல்லடம் ரோட்டுல இருக்கற ஒரு கடையை குறிவச்சு, அதிகாரிகள் ஆய்வு நடத்தி, ஏழு ஊழியர்களை \"சஸ்பெண்ட்' செஞ்சிருக்காங்க,'' என்றாள் மித்ரா.\n\"பதுக்கல் நடந்தா, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது வழக்கம்தானே. இதுல, என்ன அரசியல் இருக்கு,'' என, துருவினாள் சித்ரா.\n\"அதே பகுதியில் இருக்குற மற்றொரு கடையில் ஆய்வு நடக்கலை. ஏன்னா, இந்த கடையில், \"சிட்டி மம்மி'யோட குரூப்பை சேர்ந்த கட்சி பிரமுகரின் தம்பிதான், சேல்ஸ்மேன். அவரை பழிவாங்குறதுக்காக, இந்த கடையில் மட்டும் ஆய்வு நடந்துருக்குனு கட்சிக்காரங்க சொல்றாங்க,'' என்றாள் மித்ரா.\n\"வருவாயை மீறி, செலவு கூடிட்டே போகுது; கட்டுப்படுத்த யாருமே நடவடிக்க�� எடுக்க மாட்டாங்களா'' என, அங்கலாய்த்தாள் சித்ரா.\n\"என்னக்கா, வருவாய் - செலவுன்னு புலம்ப ஆரம்பிச்சிட்டீங்க. ஒங்க சக்திக்கு மீறி, அப்படி என்னத்த வாங்குனீங்க'' என, குசலம் விசாரித்தாள் மித்ரா.\n\"நான், ஒண்ணும் வாங்கலை. குடிநீர் குழாய் பதிக்காத ஏரியாக்களுக்கு, வாடகை லாரி மூலமா குடிநீர் சப்ளை செய்றாங்க. இதுக்கு முன்னாடி, மாசத்துக்கு, 12 லட்சம் ரூபாய் செலவு செஞ்சாங்க. அதனால், மாநகராட்சி நிதியில, புதுசா தண்ணி லாரி வாங்குனாங்க. ஆனாலும், தண்ணி லாரி வாடகை குறைந்தபாடில்லை. இப்ப, மாசம், 15 லட்சம் ரூபாயா செலவு உயர்ந்திருக்கு. தண்ணி லாரி வாடகைக்கே, வருஷத்துக்கு, 1.80 கோடி ரூபாய் \"கப்பம்' கட்டிட்டு இருக்காங்க. இதுக்குப்பதிலா, குழாய் பதிச்சே தண்ணீர் கொடுக்கலாம். ஆனா, எந்தக் கட்சிக்காரங்களும், மன்றத்துல குரல் கொடுக்கறதே இல்லை, அதான் மர்மமா இருக்கு,'' என, ஆவேசப்பட்டாள் சித்ரா.\n\"இதுக்கு எதுக்கு கோபப்படுறீங்க. மாசம் மாசம் \"கணக்கு' எழுதி, \"கல்லா' நிரப்புறாங்க. இதுல, எல்லாத்துக்கும் பங்கு இருக்குமே,'' என, கிண்டலடித்தாள் மித்ரா.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபட்டியலில் முதலிடம் \"ஸ்மார்ட் சிட்டி டீம்' குஷி\nவெளிச்சத்துக்கு வந்த முறைகேடு மின்வாரிய அதிகாரிகள் \"ஷாக்'\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபட்டியலில் முதலிடம் \"ஸ்மார்ட் சிட்டி டீம்' குஷி\nவெளிச்சத்துக்கு வந்த முறைகேடு மின்வாரிய அதிகாரிகள் \"ஷாக்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2332178", "date_download": "2021-04-13T22:28:26Z", "digest": "sha1:KLQJ4MUJEAAIIXLXYSPOJVN5L5HDZS5B", "length": 29769, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "பசையுள்ள பதவி மீது ஆபீசர்களுக்கு ஆசை: போலீசுக்காக முறுக்குறாங்க வி.ஐ.பி.,க்கள் மீசை| Dinamalar", "raw_content": "\nதற்போதைய ஆட்சி நீடிக்கும்: 'பிலவ' பஞ்சாங்கம் ...\nகொரோனா பலி அதிகரிப்பு: மயானங்களில் பிணக்குவியல்\n'வாட்ஸ் ஆப்' வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு\nதேவேந்திர குல வேளாளர் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்\nகோல்கட்டாவை வீழ்த்தி மும்பை முதல் வெற்றி\nஅணு உலை கழிவுகளை கடலில் விட ஜப்பான் அனுமதி: ...\nகடும் கட்டுப்பாடுகளால் திருமலையில் கூட்டம் குறைவு\nயாருக்கெல்லாம் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ...\nதே.ஜ., கூட்டணியில் இருந்து கோவா முன்னணி விலகல்\nஏப்.17ல் வேளச்சேரி தொகுதி வாக்குச்சாவடி எண் -92 ல் மறு ...\nசித்ரா... மித்ரா ( திருப்பூர்)\n'பசை'யுள்ள பதவி மீது ஆபீசர்களுக்கு ஆசை: போலீசுக்காக முறுக்குறாங்க வி.ஐ.பி.,க்கள் மீசை\nஒரு லட்சம் பேர் ஓட்டளிக்கவில்லை; சீமான் தொகுதியில் ... 70\nநாடு எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய பேரழிவு: ... 149\nஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு பிரச்னை தான்\nதிமுக பொதுச்செயலர் துரைமுருகனுக்கு கொரோனா 112\nநாடு எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய பேரழிவு: ... 149\nதிராவிடம்னா என்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங் 131\nதிமுக பொதுச்செயலர் துரைமுருகனுக்கு கொரோனா 112\nஆடி மாதத்துக்கே உரிய காற்று பலமாக வீசி கொண்டிருந்தது. மித்ரா வீட்டு மாடியில், சித்ராவும் இணைந்து, 'ஸ்நாக்ஸ்' சாப்பிட்டவாறே அரட்டை அடிக்க ஆரம்பித்தனர்.''பிளாஸ்டிக்' ஒழிப்புல, இப்படியாயிருச்சே...'' ஆரம்பித்தாள் மித்ரா.''ஏன்., என்னாச்சு. 'ரெய்டு' நடந்துட்டுத்தானே இருக்கு''''டவுன்ல பரவாயில்ல. வியாபாரிகள் மத்தியில், ஓரளவுக்கு விழிப்புணர்வு வந்திருக்கு. ஆனா,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஆடி மாதத்துக்கே உரிய காற்று பலமாக வீசி கொண்டிருந்தது. மித்ரா வீட்டு மாடியில், சித்ராவும் இணைந்து, 'ஸ்நாக்ஸ்' சாப்பிட்டவாறே அரட்டை அடிக்க ஆரம்பித்தனர்.\n''பிளாஸ்டிக்' ஒழிப்புல, இப்படியாயிருச்சே...'' ஆரம்பித்தாள் மித்ரா.\n''ஏன்., என்னாச்சு. 'ரெய்டு' நடந்துட்டுத்தானே இருக்கு''\n''டவுன்ல பரவாயில்ல. வியாபாரிகள் மத்தியில், ஓரளவுக்கு விழிப்புணர்வு வந்திருக்கு. ஆனா, கிராமப்புறங்களில், ரெய்டு போற அதிகாரியை மிரட்றாங்களாம்,''\n''நம்ம மங்கலத்தில்தான். ரெய்டு போன, பி.டி.ஓ., வை கூட்டமா சுத்தி நின்னு சத்தம் போட்ருக்காங்க. இதே மாதிரி அவிநாசிக்கு பக்கத்தில, ஒரு கிராமத்தில், அதிகாரியை முற்றுகையிட்டு பிரச்னை பண்ணிட்டாங்க. இதனால, ரூரல் பகுதியில், ரெய்டில், சுணக்கம் ஏற்பட்டிருக்கு,''\n''மித்து... வியாபாரிகளை சமாளிக்க, அதிகாரிங்க ஒரு ஐடியா வச்சிருக்காங்களாம். அது என்னன்னா, 'கமர்ஷியல் டேக்ஸ் ரெய்டு' நடத்தறதாம். அதனால, கலெக்டர்கிட்ட பேசி, போலீஸ் பாதுகாப்பு வாங்கிட்டு, பண்ற ஐடியா இருக்காம்,''\nஅப்போது, சித்ரா���ின் மொபைல் போன் ஒலிக்கவே, ''ம்..ம்.. சொல்லுங்க. வெரிகுட்... நல்ல விஷயம்தான்,'' பேசிவிட்டு,\n''ரெண்டு வாரத்துக்கு முன்னாடி, கே.வி.ஆர்., நகரில், மூணு மரம் வெட்டி சாய்ச்சிட்டாங்க. இதை தெரிஞ்சிகிட்ட, பசுமை ஆர்வலர்கள், போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்ததில் எப்.ஐ.ஆர்., பதிவாயிடுச்சு. இந்த சம்பவம் ஒரு பாடமா இருக்கட்டும்னு, கமிஷனர் எச்சரிக்கையும் செஞ்சாரு.''\n''இதனால, மரம் வெட்டினவங்க, அதிர்ச்சியடைஞ்சு, பசுமை ஆர்வலர்களிடம் பேசினாங்களாம். அவங்க கொடுத்த ஐடியாவின்படி, 200 மரக்கன்றுகள் நட்டுட்டாங்க. எப்படியோ, மரத்தை நல்லா வளர்க்கணும்.''\n''உண்மையிலயே நல்ல விஷயங்க்கா.. ஆனா, இப்ப நான் சொல்லப்போறது, வேதனையான மேட்டர்,''\n''என்னடி, பெரிய பில்டப் பண்றே. சொல்லு, பார்க்கலாம்''\n''நார்த் தாலுகாவுல, புரோக்கர் ஆதிக்கம் நாளுக்கு நாள் ஓவராயிட்டே வருதாம். தாசில்தார் இருந்தாலும் சரி, இல்லைன்னாலும் சரி, புரோக்கர் தான் எல்லா வேலையும் பார்க்கறாங்களாம்,''\n''ெஹட் குவார்ட்டர்ஸில் இருந்துகிட்டு, இப்டி பண்றது, கலெக்டர் காதுக்கு யாராவது கொண்டு போனா சரிதான். ஆனா, யார் சொல்றது, இங்க எல்லாருமே 'உள்ளடி' வேலையை, நல்லாவே பண்றாங்க.''\n''மித்து, தென்னந்தோப்பு வெச்சிருக்கிறவங்களுக்கு, நுாறு நாள் வேலை திட்டம் ரொம்ப 'யூஸ்புல்'லா இருக்குதாம். ஏதாவது தெரியுமா\n''ஆமாங்க்கா. தோப்பில், வட்ட பாத்தி கட்டலாம்னு, நுாறு நாள் திட்டத்துக்கு அப்ளை பண்றாங்க. ஊராட்சி செக்ரட்டரிகளும், ரொம்ப 'ஸ்பீடா' தோப்பு ஓனர் குடும்பத்துல இருக்கற எல்லாரோட அக்கவுன்ட் நம்பர வாங்கி அதுலயும் 'பாதி' தொகையை 'கிரெடிட்' பண்ணிடறாங்க'' அதனால, இந்த திட்டத்துக்கு ஏகப்பட்ட கிராக்கியாம்,'' என்றாள் சித்ரா.\nமித்ராவின் அம்மா கொண்டு வந்த காபியை குடித்து விட்டு, அரட்டையை தொடர்ந்தனர்.\n''அக்கா... போலீஸ் குவாட்டர்ஸில், ஓட்டல் நடக்குதாம். உண்மையா\n''ஆமாண்டி மித்து, கோர்ட் வீதியில் உள்ள போலீஸ் குவாட்டர்ஸில், இடித்து அகற்ற வேண்டிய நிலையில், மூன்று வீடுகள் உள்ளன. கட்டுமான பணிக்காக, அவற்றில் குடியிருந்த போலீசார் அதைக்காலி செய்தனர். ஆனால், அதில் ஒரு வீட்டில், தற்போது தள்ளுவண்டி டிபன் கடைக்கு சமையல் செய்யும் பணி ஜோராக\n''கவனிக்கிற விதத்தில் கவனிச்சு, வண்டி ஓட்டறாங்க போல...'' என, சிரித்த மித்ரா, ''போலீஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் வ��ஷயம் ரொம்ப பரபரப்பா இருக்காமே,'' கேள்வி கேட்டாள்.\n 'டாலர் சிட்டி' இப்ப இருக்கிற நிலைமையில், இங்க இருந்து வெளிய போன ஒருவர், ஐ.எஸ்., பிரிவுக்கு குறிவைச்சு வேலை செஞ்சாரு. அந்த இடம் கிடைக்காததால், எனக்கு 'நார்த்'தாவது, கொடுங்கன்னு அடம் பிடிச்சாராம்,''\n''அது விஷயத்தில், பாதி வெற்றியும் கண்டுட்டாராம். போலீஸ் வட்டாரத்தில், 'நார்த்' ஸ்டேஷன் என்றால், தங்க முட்டையிடும் வாத்து என்ற 'டாக்'தான் இப்போ வைரலாம்,''\n''அக்கா... இதேபோல, '....புரத்திலயும் ஒரு சம்பவம் சத்தமில்லாமல் நடந்திருக்காம்,''\n''சப்-டிவிஷன் அதிகாரி, சில மாதங்களுக்கு முன், பக்கத்திலுள்ள மஞ்சள் நகருக்கு டிரான்ஸ்பர் ஆனார். அவருக்கு பதிலா, மூணு மாசத்துக்கு முன்னாடி, கோவை மாவட்டத்தையே உலுக்கிய மேட்டரில் சிக்கி, வெயிட்டிங் லிஸ்டில் இருந்தவர், வந்திருக்காராம்,''\n''மஞ்சள் நகருக்கு போனவர், 'சார்ஜ்' எடுக்கலையாம். 'லீவில்' தாராபுரத்தில் மையம் கொண்டுள்ளாராம். மாவட்ட முக்கிய பிரமுகரின் ஆசியுடன், மீண்டும், பெவிலியன் திரும்ப, 'வேலு'வை வணங்கி, 'மணி'க்கணக்கில், அவரோட ஆபீசில் தவமாய் தவமிருக்கிறாராம்,''\n''இதிலென்ன சுவாரசியம்னு கேட்டீங்கன்னா... 'பொருள்' ஆட்சி செய்யும் ஊரிலிருந்து வந்தவருக்கு, 'ஜெய'மான பிரமுகர் ஆசியாம். இதை தெரிஞ்சுகிட்டா, நம்ம மாவட்டத்துக்காரரு, அதெப்படி அவரை இங்கே அனுப்பலாமுன்னு, கோவப்பட்டாராம். இப்படி, ரெண்டு வி.ஐ.பி.,க்கு மத்தியில, '...புரம்' சப்-டிவிஷன் சிக்கிட்டு, படாதபாடு படுதாம்,'' என்று விளக்கினாள் மித்ரா.\n''அட... சூப்பர் மேட்டரை, பக்காவா சொல்றயே. பேஷ்... பேஷ்.. ரொம்ப நன்னாயிருக்கு'' என்று மித்ராவின் முதுகில் தட்டி கொடுத்த சித்ரா, ''அத்திவரதரை தரிசனம் செய்யப்போனப்ப நடந்தது தெரியுமா\n''அத்திவரதர் கோவிலில் தரிசனம் செய்ய, பெருமாநல்லுாரை சேர்ந்த ஆளுங்கட்சிக்காரங்க, 'நார்த்' முக்கியபுள்ளிகிட்ட சொல்லி, சிபாரிசு லெட்டர் வாங்கிட்டு போனாங்களாம். ஆனால, அங்கே இருந்த ஒரு போலீஸ் அதிகாரி, அதை வாங்கி கிழிச்சு குப்பையில்\n''இப்படி, ஆளுங்கட்சி ஆட்கள்கிட்டயே, பாரபட்சம் காட்டுறாங்க. நடப்பது ஜெ., ஆட்சியா இல்லா வேற ஆட்சியா என புலம்பி, தங்களோட ஆதங்கத்தை ஒரு சிலர் சமூக வலைதளங்களில் பரப்பிட்டு இருக்காங்களாம்,''என்று கூறி சிரித்தாள் சித்ரா.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags சித்ரா மித்ரா பதவி ஆசை\nஊர்க்காவல் 'தளபதி'... - கவனிச்சாராம் அதிபதி\nபணம் கறப்பதில் 'கறார்' போலீசு... 'சவுத்' எம்.எல்.ஏ.,வோட ஒரே தமாசு\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக ப��ர்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஊர்க்காவல் 'தளபதி'... - கவனிச்சாராம் அதிபதி\nபணம் கறப்பதில் 'கறார்' போலீசு... 'சவுத்' எம்.எல்.ஏ.,வோட ஒரே தமாசு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/427", "date_download": "2021-04-13T22:24:57Z", "digest": "sha1:O3F6Y6Z7GWKDZ4AGMVTJV65VJ6I7T6LL", "length": 4561, "nlines": 67, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "தாய் ,மகளை ,மணம் முடித்து .செக்ஸ் கூத்தடித்த -வாலிபன் | Thinappuyalnews", "raw_content": "\nதாய் ,மகளை ,மணம் முடித்து .செக்ஸ் கூத்தடித்த -வாலிபன்\nமைசூர் பகுதியில் இருபத்தி ஒன்பது வயது வாலிபன்\nவிதவை பெண் ஒருவருக்கு உதவி புரிந்து வந்துள்ளார் . .நாளடைவில் அது காதலாகி கசிந்து\nஅதே வேளை இதே பெண்ணுக்கு பதின் ஐந்து வயதில் பெண் பிள்ளை ஒருவரும் இருந்துள்ளார் .\nதாயை மயக்கி காதலித்து குடும்பம் நடத்தி வந்த இவருக்கு மகள் மீது ஆசை வந்துள்ளது .\nஅவரையும் சிலவருடங்களாக பாலியல் வல்லுற வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளார் .\nகுறித்த சிறுமி பள்ளி சென்ற போது அங்கு குழந்தையைபிரசவித்துள்ளார் .\nஉடனே அம்புலன்ஸ் வரவழைக்க பட்டு தாயும் சேயும் மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல பட்டனர் .\nதற்போது பாடசாலை வழங்கிய புகாரின் அடிப்படியில் நபர் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் .\nமகள் குழந்தை பெற்றுள்ள நிலையிலும் தனது ஆருயிர் காதலன் மீது தாயார் எவ்வித புகாரும் அளிக்கவில்லை\nஇப்போ தாய் மகள் இருவரையும் வைத்து குடும்பம் நடத்த இவர் சம்மதம் தெரிவித்துள்ளாராம் .இப்படியே போன நாடு தாங்குமா சொல்லுங்க ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/03/blog-post_216.html", "date_download": "2021-04-13T23:47:25Z", "digest": "sha1:XSMYSAZKKZVU2QTE2F3UAFTKNVNLQXC4", "length": 8569, "nlines": 35, "source_domain": "www.viduthalai.page", "title": "வேலூர் மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில்நடைபெற்ற \"திராவிடம் வெல்லும்\" சிறப்புக் கூட்டம்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியார் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா ��ழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nவேலூர் மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில்நடைபெற்ற \"திராவிடம் வெல்லும்\" சிறப்புக் கூட்டம்\nவேலூர், மார்ச் 7- வேலூர் மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் திராவிடம் வெல்லும் சிறப்புக் கூட்டம் 26-2-2021 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு நடை பெற்றது\nவேலூர் மாவட்ட திராவிட மாணவர் கழகத் தலைவர் வி.சி.தமிழ் நேசன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட திராவிட மாணவர் கழக அமைப்பாளர் கவிஞர் தூயவன் (எ) ம.ஜ.சந்தீப் வரவேற்புரை மற்றும் இணைப்புரை வழங்கினார். மாநில திராவிட மாணவர் கழக அமைப் பாளர் இரா.செந்தூரப்பாண்டியன், வேலூர் மண்டல திராவிடர் மாண வர் கழகச் செயலாளர் க.வெங்கடே சன் ஆகியோர் தொடக்கவுரை ஆற்றி னர்.\nஇந்நிகழ்வில் மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் ஆகி யோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துக் கொண்டனர்.\nகழகச் சொற்பொழிவாளரும், மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப் பாளருமான முனைவர் அதிரடி க.அன்பழகன் சிறப்புரை யாற்றினார்.\nஇதில் வேலூர் மண்டல தலைவர் வி.சடகோபன், வேலூர் மாவட்ட தலைவர் வி.இ.சிவக்குமார், மாநில மகளிரணி அமைப்பாளர் ந.தேன் மொழி, மாவட்ட ப.க. தலைவர் இர. அன்பரசன், மாவட்ட ப.க. செயலா ளர் மா.அழகிரிதாசன், மாநகர தலை வர் உ.விஸ்வநாதன், மாநகர செய லாளர் ந.சந்திரசேகரன், மாவட்ட மகளிரணி தலைவர் ச.ஈஸ்வரி, தி.மு.க பேச்சாளர்கள் கவிஞர் த.பாரி, கவிஞர் வி.ஏ.அன்பு, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் சி.லதா, அறிவுவழி காணொலி நிகழ்வின் நெறியாளர் தாமோதரன், தமிழ்ச்செல்வன், மாவட்ட தொழிலாளரணி அமைப் பாளர் பொ.தயாளன், சென்னை மண்டல மகளிரணி செயலாளர் ஓவியா அன்புமொழி, நகர தலைவர் சி.சாந்தகுமார், நகர அமைப்பாளர் வி.மோகன், விடுதலை வாசகர் வட் டத் தலைவர் வ.இரவிக்குமார், மாண வர் கழகத் தோழர்கள் செந்தமிழ் இன்மொழி, செந்தமிழ் யாழினி, வி.சி.சங்கநிதி, ஜீவிதா சந்திரமதி, அன்புச்செல்வன், இர.மோகனபிரியங்கா, வ.பெருமாள், கழகத் தோழர் பாலசுப்பிரமணியம் மற்றும் திரளா னோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nநிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் மாணவர் கழகத்தின் சார்பில் பய னாடை அணிவிக்கப்பட்டது.\n���ிறந்தநாள் கண்ட மாவட்ட தலைவர் சிவகுமார் அவர்களுக்கும், திருமண நாள் கண்ட பெரியார் பெருந்தொண்டர்கள் சடகோபன் - ஈஸ்வரி ஆகியோருக்கும் புதிதாக கழகத்தில் இணைந்த மருத்துவர் சிவா அவர்களுக்கும், ஓவியா - மோகன் ராஜ் இணையர் ஈன்றெடுத்த மழலை டார்வின் ஆகியோருக்குச் சிறப்பு செய்யப்பட்டது\nநகரத் தலைவர் சாந்தகுமார் விடுதலை, உண்மை ஓராண்டு சந்தா வழங்கினார். வருகை புரிந்த அனைவ ருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட் டது. நிறைவில் மாவட்ட திராவிட மாணவர் கழகச் செயலாளர் வீ.தமிழ்ச் செல்வன் நன்றியுரை வழங்கினார்.\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்\nசாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்\nஎங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்\nதிராவிடம் வெல்லும் - தி.மு.க. அரியணையில் அமரும் - வெற்றிப் பயணம்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/64357", "date_download": "2021-04-13T22:59:26Z", "digest": "sha1:7XN4K2KGV6GSM6OFKBKKGTMOGKXUGATU", "length": 19423, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "பிரதமர் விட்டு கொடுப்பை செய்து சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வார் என்ற நம்பிக்கை இருக்கின்றது - இராதாகிருஷ்ணன் | Virakesari.lk", "raw_content": "\nஇயற்கையுடன் இணக்கமாக வாழ்வதற்கான மதிப்பை எடுத்துக்காட்டும் புத்தாண்டு - வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர்\nநாட்டின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றுபட பிரார்த்திப்போம் - புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் சபாநாயகர்\nஇலங்கையர்கள் அனைவரினதும் புதிய எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர்\nஅனைவரும் எந்தவித பேதங்களும் இன்றி அமைதி, நேர்மையான எண்ணங்களுடன் புத்தாண்டில் இணைவோம் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி\nஉலக வங்கியிடம் இருந்து 1.3பில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது பாகிஸ்தான்\nஹட்டனில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலி - பெண் படுகாயம்\n500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் சீனாவுடன��� இலங்கை கைச்சாத்து\nகொரோனாவால் 2 பேர் பலி 95 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஜா-எல யில் தீ விபத்து\nமஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் காலமானார்\nபிரதமர் விட்டு கொடுப்பை செய்து சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வார் என்ற நம்பிக்கை இருக்கின்றது - இராதாகிருஷ்ணன்\nபிரதமர் விட்டு கொடுப்பை செய்து சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வார் என்ற நம்பிக்கை இருக்கின்றது - இராதாகிருஷ்ணன்\nஇலங்கையில் தேர்ச்சி பெற்ற அனுபவம் மிக்க அரசியல்வாதிகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவர். அவர் என்றும் மக்கள் பக்கம் இருந்தே முடிவுகளை எடுத்திருக்கின்றார். ஜனாதிபதி தேர்தலில் அவர் விட்டு கொடுப்பு செய்வதன் மூலம் அவருடைய நிலை உயர்வடையுமே தவிர் கீழ் இறங்காது.\nஇந்த விட்டு கொடுப்பின் மூலம் ஐக்கிய தேசிய கட்சியும் பாதுகாக்கப்படும். இந்த விட்டு கொடுப்பை செய்து சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அதையே மலையக மக்களும் எதிர்பார்க்கின்றார்கள் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nதலவாக்கலை லோகி தோட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 19 குடும்பங்களுக்கு விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சின் மூலமாக வீடுகளுகளுக்கான சமயலறை பொருட்களும், அத்தியவசிய பொருட்களும் சுமார் தால 25,000 ரூபாவுக்கு பெறுமதியான பொருட்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.\nஇந்நிகழ்வு அமைச்சர் இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது பிரதேச சபை உறுப்பினர்கள், நகர சபை உறுப்பினர்கள், நிதி செயலாளர், என கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nஇதன்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைச்சர் பொருட்களை வழங்கி வைத்தார்.\nபொருட்களை வழங்கி வைத்த பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதலளிக்கும் போது இந்த கருத்தை தெரிவித்தார்.\nஇன்று ஜனாதிபதி தேர்தல், ஜனாதிபதி வேட்பாளர் இது எல்லாம் உச்ச கட்டத்தில் இருக்கின்றது. இரண்டு கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்திருக்கின்ற நிலையில் ப���ரதான அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.\nஇவ்வாறான ஒரு நிலையில் சஜித் பிரேமதாச மக்கள் ஆதரவு கூட்டங்களை நடத்தி வருகின்றார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான் போட்டியிடுவார் என்று உத்தியோகபற்றற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nஎனவே இவற்றை கருத்தில் கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சரியான முடிவை எடுப்பார் என ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர். பங்காளி கட்சிகளும் இவ்வாறான ஒரு நிலைப்பாட்டில் இருப்பதை ஊடகங்கள் வாய்லாக அறிய முடிகின்றது.\nஇந்த விட்டு கொடுப்பை செய்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்து நீண்ட காலத்தின் பின் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்த ஒருவர் ஜனாதிபதியாக வரக்கூடிய நிலைமையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்துவார் என அணைவரும் எதிர்பார்க்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.\nஇன்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதற்கு காரணம் நாங்கள் அதிகமாக சேவை செய்து வருகின்றோம். நாங்கள் விமர்சனங்களை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அந்த விமர்சனங்கள் ஆரோக்கியமானதாகவும், காத்திரமானாதாகவும் அந்த விமர்சனங்கள் இருக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என அவர் மேலும் தெரித்தார்.\nபிரதமர் விட்டு கொடுப்பு செய்து சஜித் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்வார் என்ற நம்பிக்கை இருக்கின்றது இராதாகிருஷ்ணன்\nஇயற்கையுடன் இணக்கமாக வாழ்வதற்கான மதிப்பை எடுத்துக்காட்டும் புத்தாண்டு - வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர்\nஅந்த போராட்டத்தில் மனிதகுலம் ஒரு தற்காலிக வெற்றியைப் பெற்றிருந்தாலும், இயற்கையை அணுகுவதும் இயற்கையிலிருந்து விலகிச் செல்வதும் மனித இருப்புக்கான சிறந்த நலன்களில் இல்லை என்பது இப்போது முன்னெப்போதையும் விட நிரூபிக்கப்பட்டுள்ளது.\n2021-04-13 20:49:08 சஜித் பிரேமதாஸ புத்தாண்டு சித்திரைப் புத்தாண்டு\nநாட்டின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றுபட பிரார்த்திப்போம் - புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் சபாநாயகர்\nகொவிட் 19 உலகளாவிய சவால்கள் எம் முன்னிலையில் வந்தபோதும் அவற்றை வெற்றிகொள்ள எமது கூட்டு முயற்சி காரணமாக அமைந்தது. அதேபோன்று நாட்டின் ���லனுக்காக நாங்கள் அனைவரும் ஒரு மனதுடன், ஒன்றுபட இந்நாளில் பிராத்திப்போம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.\n2021-04-12 16:17:44 புத்தாண்டு வாழ்த்துச்செய்தி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன Happy New Year\nஇலங்கையர்கள் அனைவரினதும் புதிய எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர்\nஅனைத்து இலங்கையர்களினதும் புதிய எதிர்பார்ப்புகள் நிறைவேறும் தமிழ் சிங்கள புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இந்த வாழ்த்து செய்தியை மிகுந்த மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன், என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\n2021-04-12 21:02:42 அனைத்து இலங்கையர்கள் புதிய எதிர்பார்ப்புகள் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nஅனைவரும் எந்தவித பேதங்களும் இன்றி அமைதி, நேர்மையான எண்ணங்களுடன் புத்தாண்டில் இணைவோம் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி\nபுதிய எதிர்பார்ப்புகளுடனும் அவற்றை அடைந்துகொள்வதற்கான உறுதியுடனும் சிங்கள, தமிழ் புத்தாண்டை வரவேற்பது எமது கலாசாரத்தில் ஒரு மதிப்புமிக்க பாரம்பரியமாகும், என புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n2021-04-12 21:07:25 புத்தாண்டு கலாசாரம் மதிப்புமிக்க பாரம்பரியம்\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரின் ஜன்னலில் அமர்ந்து பயணித்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நால்வரும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.\n2021-04-13 20:53:03 கார் அதிவேக நெடுஞ்சாலை விளக்கமறியல்\nஇயற்கையுடன் இணக்கமாக வாழ்வதற்கான மதிப்பை எடுத்துக்காட்டும் புத்தாண்டு - வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர்\nஅனைவரும் எந்தவித பேதங்களும் இன்றி அமைதி, நேர்மையான எண்ணங்களுடன் புத்தாண்டில் இணைவோம் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2021-04-13T22:38:01Z", "digest": "sha1:YF22JHGRXNN6Q6Y5BXXAVWJH7I4GBSZN", "length": 10397, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நுகர்வோர் அதிகார சபை | Virakesari.lk", "raw_content": "\nஇயற்கையுடன் இணக்கமாக வாழ்வதற்கான மதிப்பை எடுத்துக்காட்டும் புத்தாண்டு - வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர்\nநாட்டின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றுபட பிரார்த்திப்போம் - புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் சபாநாயகர்\nஇலங்கையர்கள் அனைவரினதும் புதிய எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர்\nஅனைவரும் எந்தவித பேதங்களும் இன்றி அமைதி, நேர்மையான எண்ணங்களுடன் புத்தாண்டில் இணைவோம் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி\nஉலக வங்கியிடம் இருந்து 1.3பில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது பாகிஸ்தான்\nஹட்டனில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலி - பெண் படுகாயம்\n500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் சீனாவுடன் இலங்கை கைச்சாத்து\nகொரோனாவால் 2 பேர் பலி 95 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஜா-எல யில் தீ விபத்து\nமஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் காலமானார்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: நுகர்வோர் அதிகார சபை\nகடுந்தொனியில் பேசியதால் கைதானார் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர்\nநுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிளிடம் கடுந் தொனியில் பேசியமை தொடர்பில் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அ...\nசந்தையில் நிலவும் மோசடி தொடர்பில் முறையிட விசேட எண்\nபண்டிகை காலத்தில் சந்தையில் நிலவும் மோசடி செயற்பாடுகள் தொடர்பாக 1977 என்ற தொலைபேசி இலக்கத்திடன் தொடர்பு கொண்டு அறிவிக்...\nஅதிக விலையில் பொருட்கள் விற்பனை குறித்து பல முறைப்பாடுகள் ; நுகர்வோர் அதிகார சபை தகவல்\nஊரடங்குசட்டம் நீக்கப்பட்ட மாவட்டங்களில் உணவுப் பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்வதாக பெருந்தொகையான முறைப்பாடுகள் கிடை...\nஅனுமதியின்றி கோதுமை மாவின் விலை அதிகரிப்பு : நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம்கண்டனம்\nநுகர்வோர் அதிகார சபையின் அனுமதியின்றி கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக��கை எடுக்கப்பட்டு வருவதால் கோதுமை மாவிற்கு தட...\nசமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கிறது\nஇன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.\nகுழந்தைகள் பால்மா தவிர்த்து ஏனைய அனைத்து பால்மா கிலோ ஒன்றின் விலையை 80 ரூபாவினால் அதிகரிக்க வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான...\nஅதிக விலைக்கு தேங்காய் விற்ற 28 பேருக்கு சட்ட நட­வ­டிக்கை\nமத்­திய மாகா­ணத்தில் நிர்­ணய விலையை விட கூடுதல் விலைக்கு தேங்காய் விற்­ப­னை யில் ஈடு­பட்ட 28 வியா­பா­ரி­க­ளுக்கு எதி­ராக...\nசீமெந்தின் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்றால் சட்ட நடவடிக்கை\nஅரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு சீமெந்தை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை...\n50 கிலோ கிராம் நிறைடைய சீமெந்து மூட்டைகளின் விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nவிலை குறைக்கா விடின் 1977க்கு முறையிடலாம்\nதேசிய அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்தில் 11 அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், விலை குறைப்ப...\nஇயற்கையுடன் இணக்கமாக வாழ்வதற்கான மதிப்பை எடுத்துக்காட்டும் புத்தாண்டு - வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர்\nஅனைவரும் எந்தவித பேதங்களும் இன்றி அமைதி, நேர்மையான எண்ணங்களுடன் புத்தாண்டில் இணைவோம் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி\nஅதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தோருக்கு விளக்கமறியல்\n14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=234&Itemid=165&lang=ta", "date_download": "2021-04-13T22:09:19Z", "digest": "sha1:SLHI4AA7E5FHKLZ3QKBVYKXVABDVJSK6", "length": 11971, "nlines": 92, "source_domain": "archives.gov.lk", "title": "மீள்பார்வை", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு எம்மைப்பற்றி மீள்பார்வை\nகலாசார சொத்தின் ஒருபகுதியாக அரச சுவடிகளை ஒழுங்குமுறையாக முகாமைப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல்\n1973ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க தேசிய சுவடிகள் காப்பக சட்டத்தையும் அதனுட��் சம்பந்தப்பட்ட சட்டங்களையும் ஒழுங்குவிதிகளையும் நடைமுறைப்படுத்துதல், நிரந்தரமாகப் பாதுகாத்துவைப்பதற்கு அரச ஆவணங்களையும் தனிச்சிறப்புவாய்ந்த ஆவணங்களை சேகரித்து வைத்துக்கொள்ளுதல், பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற அரச ஆவணங்களை முகாமைப்படுத்துதல் மற்றும் பாதுகாத்து வைத்துக்கொள்ளுதல், குறித்த சட்டதிட்டங்களுக்கு அமைவாக சட்டரீதியாக சேமித்து வைப்பதற்கு செய்தித்தாள்களையும் வெளியீடுகளையும் திரட்டுதல், பொதுநிருவாக செயற்பாட்டின்போதும் பொதுமக்களின் ஆய்வுகளுக்கும் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆவணங்களிலிருந்து தகவல்களை மீளப்பெற்றுக்கொள்வதற்கு வசதிகளைச் செய்துகொடுத்தல்.\n1973ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க தேசிய சுவடிகள் காப்பக சட்டத்தின் பிரகாரமும் 1981ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க தேசிய சுவடிகள் காப்பக (திருத்தச் சட்த்தின்) பிரகாரமும் நோக்கங்களும் பணிகளும்.\nஅரச சுவடிகளின் பொறுப்பை வகித்தலும் அவற்றின் பௌதிக நிலையைப் பாதுகாத்தலும்.\nஆய்வு மற்றும் விசாரணை நடவடிக்கைகளுக்காக அவற்றை வழங்குதல்.\nஅரச நிறுவணங்களின் சுவடிகளை ஆய்வுசெய்தல்\nசனாதிபதியின் சுவடிகள் காப்பகத்தை நிர்வகித்தல் மற்றும் தகவல் குறிப்புகளை வழங்கும் சேவை.\nஇந்நாட்டில் வெளியிடப்படுகின்ற வெளியீடுகள் மற்றும் செய்தித்தாள்கள் என்பவற்றின் சட்டரீதியான வைப்புகளின் களஞ்சியமாக செயலாற்றுதல்.\nதனிப்பட்ட சுவடிகளை சேகரித்தல், பாதுகாத்தல் மற்றும் பெயர்ப்பட்டியல்படுத்தல்\nஅரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் ஆட்களுக்கும் சுவடிகள் பாதுகாப்புக்கு உதவுதல்.\nசுவடிகள் முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பயிற்சி செயலமர்வுகளை நடத்துதல்\nஅச்சகங்கள், அச்சிடுவோர், வெளியிடுவோர், மற்றும் செய்தித்தாள்கள் தொடர்பான கட்டளைச் சட்டங்களை அமுலாக்குதல்.\n1973ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க தேசிய சுவடிகள் காப்பக சட்டம்.\n1981ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க தேசிய சுவடிகள் காப்பக (திருத்தச்) சட்டம்.\n1902ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க அச்சக கட்டளைச் சட்டம் (Cap. 178) மற்றும் அதற்கான திருத்தம்.\n1885ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க அச்சிடுவோர் மற்றும் வெளியீட்டாளர் தொடர்பான கட்டளைச் சட்டம் (Cap. 179) மற்றும் அதன் திருத்தம்.\n1839ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க செய்தித்தாள் கட்டளைச் சட்டம் (Cap. 179) மற்றும் அதன் த���ருத்தம்.\nபொது அறிக்கைகளுக்கான பொது அணுகுமுறை\n1978 டிசம்பர் 15ஆம் திகதியிட்ட அரசாங்க வர்த்தமானி பத்திரிகை இலக்கம் 15.\nஆணைக்குழு அறிக்கைகளுக்கான பொது அணுகுமுறை\n1980 சனவரி 02ஆம் திகதியிட்ட அரசாங்க வர்த்தமானி பத்திரிகை இலக்கம் 74.\n1979 சனவரி 26ஆம் திகதியிட்ட அரசாங்க வர்த்தமானி பத்திரிகை இலக்கம் 21.\n1980 யூலை 25ஆம் திகதியிட்ட அரசாங்க வர்த்தமானி பத்திரிகை இலக்கம் 99.\nபொது நிறுவனங்களின் மனை பராமரிப்பு/ சில நாள் மட்டும் பயன்படுத்துகிற அறிக்கைகளை அகற்றுதல்.\n1984 ஆகஸ்ட் 31ஆம் திகதியிட்ட அரசாங்க வர்த்தமானி பத்திரிகை இலக்கம் 313.\nஅறிக்கைகளை அகற்றுவது தொடர்பிலான நிர்வாக ஒழுங்குவிதியின் 28வது அத்தியாயத்தின் உறுப்புரை 9:1 – 9:8 (ஸ்தாபன கோவை)\nஅரச அறிக்கைகளைப் பாதுகாக்கும் அட்டவணைகள் தொடர்பான 2008/25ஆம் இலக்கமுடைய 2008ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க பொது நிருவாக சுற்றறிக்கை.\nதேசிய சுவடிகள் காப்பகத்தின் தேடல் அறை சட்டங்கள்.\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2021 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/837-2016-08-08-08-33-48", "date_download": "2021-04-13T22:51:44Z", "digest": "sha1:W73NU25IELD2BBAJCHDZSJ5JQH7C3QRP", "length": 10268, "nlines": 78, "source_domain": "www.acju.lk", "title": "காத்தான்குடி இஸ்லாமிய நூதனசாலையில் அமையப்பெற்றுள்ள உருவங்கள் மற்றும் பொம்மைகள் சம்பந்தமாக - ACJU", "raw_content": "\nகாத்தான்குடி இஸ்லாமிய நூதனசாலையில் அமையப்பெற்றுள்ள உருவங்கள் மற்றும் பொம்மைகள் சம்பந்தமாக\nகௌரவ பாராளுமன்ற உறுப்பினர் M. L. A. M. ஹிஸ்புல்லாஹ் ஆயு ஆகிய தாங்களால் அமைக்கப்பட்ட காத்தான்குடி இஸ்லாமிய நூதனசாலையில் அமையப்பெற்றுள்ள உருவங்கள் மற்றும் பொம்மைகள் சம்பந்தமாக பத்வாக் கோரி 07.06.2015 ஆந் தேதியிட்டு தங்களால் அனுப்பி வைக்கப்பட்ட கட��தம் இத்தால் தொடர்புகொள்ளப்டுகிறது.\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும் ஸலாமும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக\nஇலங்கை வாழ் முஸ்லிம்கள் இந்நாட்டுக்கு செய்திருக்கும் அர்ப்பணிப்புகளையும், உயிர்த்தியாகங்களையும், சேவைகளையும் மேலும் அவர்களின் பூர்வீகத்தை அடையாளப்படுத்தும் சின்னங்களையும் உறுதிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந் நூதனசாலை மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒன்றாகும். இந்த முயற்சியில் ஈடுபட்ட தங்களுக்கு அல்லாஹ் சிறந்த நற்கூலியை வழங்குவானாக.\nஇருப்பினும் ஒரு முஸ்லிமின் அனைத்து செயற்பாடுகளும், உணர்வுகளும் இஸ்லாமிய வரையறைக்குள் இருப்பது மிக அவசியமாகும். அந்த வகையில் இந்நூதனசாலையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் சிற்பங்கள், உருவங்கள் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வாப்பிரிவினர் கீழ்க்காணும் விடயங்களை அடிப்படையாக வைத்து நன்கு ஆய்வுசெய்தனர்.\n01. உருவங்கள், சிற்பங்கள், மற்றும் பொம்மைகள் போன்றவற்றைப் பற்றி மார்க்கத்தில் வந்திருக்கும் பொதுவான தடைகள் மற்றும் கடுமையான எச்சரிக்கைகள்.\n02. புராதன காலத்தில் செதுக்கப்பட்ட உருவங்களை நூதனசாலையில் பாதுகாத்து வைப்பதற்கும், புதிதாக ஒரு உருவத்தைச் செதுக்கி வைப்பதற்கும் இடையே உள்ள வேறுபாடுகள்.\n03. முஸ்லிம்களுக்காக சேவை செய்த, அல்லது சேவை செய்யும் தலைவர்களின் உருவங்கள் நிறுவப்படவேண்டும் என்ற சிந்தனை எதிர்காலத்தில் வலுப்பெறக் கூடும் என்ற ஐயப்பாடு.\n04. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் சஹாபாக்களின் உருவங்கள், கற்பித்தல் நோக்கத்திற்காகப் பாதுகாக்கப்படவேண்டிய பலத்த தேவையிருந்தும்கூட அவர்களின் வரலாறுகளைத் தொகுத்த எமது முன்னோர்களான ஸலபுஸ் சாலிஹீன்கள் அந்த விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காது அதை நிராகரித்தமை.\n05. ஒரு விடயத்தில் பிரயோசனம், தீங்கு ஆகிய இரண்டும் இருக்கும் நிலையில் தீங்கைக் கருத்திற் கொண்டு அதனைத் தவிர்ப்பதையே முதன்மைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படை விதி.\nமேற்கூறப்பட்ட அடிப்படைகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கமைய குறித்த நூதனசாலையில் காட்சிப்படுத்தப்பட்ட��ருக்கும் உருவங்களுக்குப் பதிலாக அந்த இடங்களில் பொருத்தமான டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றைக் காட்சிப்படுத்தும்படியும், தற்போது காணப்படும் உருவங்கள் மற்றும் பொம்மைகளை முற்றாக அகற்றி விடும்படியும் வேண்டிக்கொள்கிறோம்.\nமேலும் இவ்விடயத்தை மார்க்க அடிப்படைகளுக்கு உட்பட்ட வகையில் வடிவமைப்பதற்கு காத்தான்குடி, எமது கிளை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்ளும்படி ஆலோசனை வழங்குகின்றோம்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2021 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Reliance%20Jio%20complains%20against%20Airtel?page=1", "date_download": "2021-04-13T22:49:51Z", "digest": "sha1:2E4AACRHBQYW7ADZ5IPTPMOU64WAWS7C", "length": 3082, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Reliance Jio complains against Airtel", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\n2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன\nகோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/indo-pak/", "date_download": "2021-04-13T23:54:32Z", "digest": "sha1:66ZMLJF42T3RFNEULCRJYTNBVZEED4V5", "length": 34038, "nlines": 272, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Indo-Pak « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண��ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநினைவலைகள்: அன்று சொன்னது… இன்று நடக்கிறது\nவரலாற்று நூல் ஆசிரியர்களும், அரசியல் மேதைகளும், பல அரசியல்வாதிகளும், ராஜாஜி பற்றி கூறுகின்ற ஒரு கருத்து இது:\n“”இந்திய சுதந்திரத்திற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னதாக (1942 – ல்), நாட்டுப் பிரிவினை குறித்த ராஜாஜியின் கொள்கைத் திட்டம் (Rajaji Formula) ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், சிறப்பாக இருந்திருக்கும். இரண்டாவது உலக யுத்தத்தில், தோல்வி பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு, மகாத்மா காந்திக்கு அன்றைய தினம் மிகுந்த முக்கியத்துவம் தந்திருக்கும். ஜின்னாவுக்கு அவர்களுக்கு அரசியலில் பிடியே கிடைத்திருக்காது. உக்ரேனும், ரஷ்யாவும், பிரிந்த பிறகும் நட்புமிக்க அண்டைநாடுகளாக வளர்ந்திருக்கின்றன. அது மாதிரி இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த பிறகும் நட்புடன் இருந்திருக்கும். இந்திய நாடு இன்னும் வலிமையுள்ள நாடாக ஆகியிருக்கும். பல இரத்த ஆறுகள் ஓடிய நிலை முழுவதுமாகத் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.”\nஇந்த ஒருமித்த கருத்தைப் பலர் தெரிவிக்கிறார்கள். கடைசியாக ராஜாஜியின் அதே கொள்கைத் திட்டம்தான், மெüண்ட்பேட்டன் திட்டம் என்ற பெயரில், 1947 ஜூன் மாதத்தில் அனைவராலும் ஏற்றுக் கொண்டு, இந்தியா இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது.\nஇதே கருத்தினை ஸ்ரீபிரகாசாவும் கூறுகிறார். ஸ்ரீபிரகாசா சென்னை மாகாணத்தின் கவர்னராக 1952 – 54-ல் இருந்தவர். ராஜாஜி மாகாண முதலமைச்சராக இருந்த கால கட்டம் அப்போது. அதற்கு சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜாஜியின் 89 வது பிறந்த நாளில், அவரைப் பற்றி ஸ்ரீபிரகாசா இவ்வாறு கூறினார்:\n“”ராஜாஜி தொலை நோக்கு படைத்தவர். எந்தப் பிரச்சினை, எப்படி மாற்றமடைந்து வளரும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடியவர். பாகிஸ்தான் உருவாகும் என்பதை அவரால் முன்னதாகவே கண்டு கொள்ள முடிந்தது. ஒவ்வொருவரையும் இது குறித்து அவர் எச்சரித்தார். அவருடைய கருத்து ஏற்றுக் கொள்ளப்படாததால் நிலைமை மோசமடைந்தது. ராஜாஜியின் சொற்களை முதலிலேயே கேட்டு நடந்திருந்தால், கண்ணீர் சிந்த வேண்டிய அவசியமில்லாமல், நியாயமான பாகிஸ்தானை நாம் அண்டை நாடாக அடைந்திருக்கலாம். ஆனால் தீர்க்க முடியாத வடிவில் பிரச்சினைகளைத் தரக்கூடியதொரு பாகிஸ்தானைப் பெற்றோம். நண்பர்களாகத் தொடர்ந்து இருக்க வேண்டிய மக்களிடையே, காழ்ப்புணர்ச்சியும், பகைமையும் வளர்ந்தோங்க வழி வகுத்தோம்.”\nஇதே போல பொருளாதார வல்லுநர்கள், ராஜாஜி வலியுறுத்தியபடியே போட்டிச் சந்தைப் பொருளாதாரத்தையும் (Market Economy) தனியார்மயமாக்குதலையும் 35 ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.\n1992 இல் பி.வி.நரசிம்மராவ் மற்றும் மன்மோகன்சிங் தலைமையில், அரைகுறை மனதோடு, வேறு வழியின்றி நாட்டுப் பொருளாதாரம் ராஜாஜி வலியுறுத்திய திசையில் திருப்பி விடப்பட்டது.\n35 ஆண்டுகள் முன்னதாக 1957 – ல் ராஜாஜி இதே நடவடிக்கைகளுக்காக, எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். பர்மிட் – லைசென்ஸ் – கோட்டா ராஜை ஒழித்துக் கட்டவேண்டுமென்றும் அறைகூவல் விட்டார்\nஅப்போதே ராஜாஜியின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்றைய இந்தியா வளமிக்க நாடாக விளங்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.\nதென்கொரியாவை விட , மலேசியாவை விட, நம்முடைய நாடு பொருளாதாரரீதியாக ஜப்பான் நாட்டிற்கு ஈடாக வளர்ந்திருக்கும் என்று வேதனை அடைகிறார்கள் பலர்.\nராஜாஜியின் பல்வேறு உன்னதமான கருத்துக்களும் தீர்வுகளும் அவரது காலத்து மக்களில் பலரால் புறக்கணிக்கப்பட்டன. அல்லது குறைத்து மதிப்பிடப்பட்டன. ஆனால் பிற்கால நிகழ்ச்சிகள் ராஜாஜியின் கருத்துக்களின் உயர்வை உறுதி செய்யும் வகையிலேதான் அமைந்தன.\nஎடுத்துக்காட்டாக, ராஜாஜி தன்னுடைய சிறைவாசத்தின் போது 1921 ஆம் ஆண்டில் எழுதிய நாட்குறிப்பிலிருந்து , ஒரு பகுதியின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது.\n“”நாம் ஒருவிஷயத்தை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நாட்டுக்கு சுதந்திரம் வந்துவிட்டால், உடனேயே ஒரு சிறந்த அரசாங்கம் வந்துவிடாது. மக்களுக்கு அதிக மகிழ்ச்சி கிடைத்துவிடாது. நீண்டகாலத்துக்கு இவை கிடைக்காதென்றே நான் நினைக்கிறேன். தேர்தல்கள், அதையொட்டி ஊழல்கள், அநியாயங்கள், பணக்காரர்களின் பலம், ஆணவம், நிர்வாகத்தினரின் திறமையின்மை இவையெல்லாம் ஒன்று சேர்ந்து, நமக்குச் சுதந்திரம் கிடைத்தவுடன் நமது வாழ்க்கையை நரகமாக்கும்.\nநீதி, திறமை, அமைதி, நேர்மையான நிர்வாகம் ஆகியவை, சுதந்திரத்துக்கு முன்னால் இருந்த அளவுக்கு இப்போது இல்லையே என்று பலர் எண்ணி வருந்தும் நிலை ஏற்படும். அகெüரவம், அடிமைத்தனம் ஆகியவற்றிலிருந்து நமது இனம் காப்பாற்றுவிட்டது என்பது ஒன்றுதான் நமக்குக் கிடைத்த லாபமாக இருக்கும்.\nஅனைவருக்கும் பொதுவான முறையில், ஒழுக்கம், தெய்வபக்தி, அன்பு இவற்றைக் குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்க்கக் கூடிய கல்வி ஒன்றுதான் நமது ஒரே நம்பிக்கை. இதில் வெற்றியடைந்தால்தான் நாட்டு சுதந்திரம் நமக்கு மகிழ்ச்சியைத் தரும். இல்லாவிடில் அது பணம் படைத்தோரின் அடக்குமுறைக்கும் அக்கிரமத்துக்கும்தான் நம்மை அழைத்துச் செல்லும்.\nஒவ்வொருவரும் நேர்மையானவராகவும், கடவுளுக்குப் பயப்படுகிறவராகவும், மற்றவரிடம் அன்பு காட்டுவதில் கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவப்பூர்வமாக அறிந்தவராகவும் இருந்தால், இந்த உலகம் எவ்வளவு அழகாக இருக்கும்.\nஆனால் ஒன்று. இந்த இலட்சியத்தை முழுமையாக நடைமுறைக்குக் கொண்டு வருவதானால், அதற்கு, வேறெந்த இடத்தையும் விட, இந்தியாவைத்தான் நம்ப வேண்டும்.”\nநாடு சுதந்திரம் அடைவதற்கு 27 ஆண்டுகள் முன்னதாக இப்படி ஒரு கருத்தை அவரால் எப்படி எழுத முடிந்தது என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்நாட்டு மக்களின் மனப்பான்மை, செயல்திறன் மற்றும் பலஹீனங்களையும் அவர் எவ்வளவு துல்லியமாகப் புரிந்து கொண்டிருந்தார் என்பது இதிலிருந்து விளங்குகிறது.\nஎது எப்படியிருப்பினும், நம்நாட்டு மக்களிடம் அவர் கொண்டிருந்த நம்பிக்கையை இறுதிவரி தெளிவாக்குகிறது. அவரது அச்சங்கள் முழுதும் உண்மை ஆகிவிட்ட நிலையில்தான் நாம் இன்று இருக்கிறோம். ஆனால் இறுதிவரிகளில் அவர் வெளியிட்டிருக்கும் நம்பிக்கையை உண்மையாக்குவது இக்காலத்து இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது.\nராஜாஜி தமது காலத்திற்கு மிகவும் அப்பாற்பட்டு, எதிர்காலத் தொலை நோக்குடன் சிந்தித்தார், செயலாற்றினார். உலகளாவிய சிந்தனை அவருடையது. இவ்வுலகே அவருக்கு சிறியதோர் கோளாகத் தோன்றியது எனலாம். நாடுகளின் எல்லைகளைக் கடந்து மனித இனத்தை முழுவதும் தழுவிய நிலையில் அவர் சிந்தித்தார்.\nஎழுபத்தைந்தாண்டுகளுக்கும் மேலாக, இந்நாடு முழுதும் தனது செல்வாக்கை நிலைநிறுத்திய மாமனிதராக அவர் விளங்கினார். எதிர்காலச் சந்ததியினருக்��ு ஒரு படிப்பினை மட்டுமல்ல, அவரது வாழ்க்கை வரலாறு. அது நாட்டு மக்களை நன்னெறியில் செயலாற்றுவதற்கு ஊக்கந்தரும் உண்மை நிகழ்ச்சிகளின் தொகுப்பும் கூட.\n“வருங்கால இந்தியா வளமான இந்தியாவாக வளர வேண்டுமென்றால், மக்கள் மனதில் பதிய வேண்டிய மாமனிதரின் வரலாறாக ராஜாஜியின் வரலாறு இருக்கிறது’\nஉள் நாட்டில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுவிட்டால் மக்களின் கவனத்தைத் திசை திருப்ப புதுப்புது உத்திகளைக் கையாள்வது சில நாடுகளின் வழக்கமாக உள்ளது. இந்திய எல்லையில் பாகிஸ்தான் துருப்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்ற தகவல் இதைத்தான் உறுதிப்படுத்துகிறது.\nபாகிஸ்தானில் பலுசிஸ்தான் பழங்குடி இனத் தலைவரும் காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவின் நிலைக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தவருமான அக்பர் பக்டி மர்மமான முறையில் கொல்லப்பட்டது உள்நாட்டில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆப்கன் எல்லையில் தலிபான்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில்தான் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் துருப்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.\nகுறிப்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் சகோடி பகுதியில், அதாவது இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் உள்ள நெüஷா நகரை ஒட்டியுள்ள எல்லையில் கணிசமாகத் துருப்புகள் நடமாட்டம் காணப்படுகிறது. இதை ராணுவ அதிகாரிகளும் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் இதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை என்றும் பதிலடியாக நமது துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எண்ணம் இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.\nஏற்கெனவே 2 முக்கிய போர்களிலும், கார்கில் பகுதியில் ஊடுருவியபோதும் கிடைத்த அனுபவத்தை பாகிஸ்தான் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. எனவே தாக்குதல் திட்டம் இல்லையென்றாலும் வழக்கம்போல் காஷ்மீரில் குழப்பம் ஏற்படுத்தி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் மக்களிடையே தமக்கு அனுதாபத்தைத் தேட முஷாரப் முற்படலாம் என்று கணிக்கப்படுகிறது.\nஇந் நிலையில் விரைவில் கியூபாவில் நடைபெறவுள்ள அணி சாரா நாடுகளின் தலைவர்கள் கூட்டத்துக்குச் செல்லும் பிரதமர் மன்மோகன் சிங் அங்கு வரும் பாகிஸ்தான் அதிபர் முஷாரபைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார். பயங்கரவாதிகள் ஊடுருவல் பிரச்சினையை அவர் அப்போது எழுப்பக்கூடும். இது தொடர்பாகப் பிரதமரைச் சந்தித்த இடதுசாரித் தலைவர்கள், பாகிஸ்தானிலிருந்து மேற்கொள்ளப்படும் பயங்கரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளுமாறு அதிபர் முஷாரபிடம் வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.\nஇரு நாடுகளின் வெளியுறவுச் செயலர்கள் இடையே ஜூலையில் நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை மும்பை ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடுத்து நின்றுபோனது. அதை மீண்டும் தொடங்கி, அதையே இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாக வைத்துக் கொள்ளலாம் என்றும் பிரதமரிடம் யோசனை கூறியுள்ளனர்.\nமும்பைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஒருவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தாம் பாகிஸ்தான் ராணுவத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்து விலகி, பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகப் பாகிஸ்தானில் பயிற்சி பெற்று இந்தியாவுக்கு வந்ததாகத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கான பயிற்சி முகாம் உள்ளதா என்பது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று முஷாரப் தொடர்ந்து கூறி வருவது ஏற்புடையதாக இல்லை.\nபாகிஸ்தானுடன் உறவுகளை வளர்த்துக்கொள்ள பஸ், ரயில் போக்குவரத்துகள் உள்ளிட்ட பல்வேறு நல்லெண்ண முயற்சிகளை இந்தியா மேற்கொண்டும், அற்பக் காரணங்களைக் கூறி இந்தியத் தூதரக அதிகாரியை வெளியேற்றியது பாகிஸ்தான். இத்தகைய நடவடிக்கைகள்தான் நல்லுறவுக்குத் தடையாக இருப்பவை என்பதை உணர்ந்து ஆக்கபூர்வ பேச்சுவார்த்தைக்கு முஷாரப் முன்னுரிமை அளிக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2010/05/06/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-04-13T23:26:03Z", "digest": "sha1:NWUVW57537EHRXRMJMFYTGEMXPYNLT55", "length": 17147, "nlines": 254, "source_domain": "chollukireen.com", "title": "காஞ்சீபுரம் இட்லி | சொல்லுகிறேன்", "raw_content": "\nமே 6, 2010 at 10:35 முப பின்னூட்டமொன்றை இடுக\nநல்ல வெள்ளை உளுத்தம் பருப்பு—1 கப்\nமுந்திரிப் பருப்பு—10 சிறியதாக உடைத்துக் கொள்ளவும்.\nஅரிசி, பருப்பைக் களைந்து தனித் தனியே ஊற வைக்கவும்.\nமிக்ஸியிலோ, கிரைண்டரிலோ அரிசியை ரவைபோலவும்,\nபருப்பைக் கெட்டியாகவும் அதிகம் தண்ணீர் விடாமல் நன்றாக\nஒரு ஸ்பூன், தயிரும் திட்டமாக உப்பும��� சேர்த்து மாவுகளை\nஒன்றாகச் சேர்த்துக் கரைத்து 7, 8 மணி நேரம் ஊற விடவும்.\nஇட்லி வார்ப்பதற்கு முன் மிளகு சீரகத்தை ஒன்றிரண்டாகப்\nஎண்ணெயில் கடுகு,பருப்பு வகைகளைத் தாளிக்கவும்.\nநெய்யில் முந்திரியை வறுத்து இஞ்சி, கறிவேப்பிலை,\nபெருங்காயம் சேர்த்து வதக்கி மாவில் கலக்கவும்\nமிகுதி எண்ணெய், நெய்யையும் மாவில் கலக்கவும்.\nசாதாரணமாக இட்லி வார்ப்பது போல எண்ணெய் தடவிய\nஸ்டேண்டில் மாவை வார்த்து ஸ்டீம் செய்து எடுக்கலாம்.\nஸ்டீம் செய்யும் நேரம் குறைந்தது 20 நிமிஷங்கள் வேண்டும்.\nதட்டையாக விளிம்புள்ள தட்டில் எண்ணெய் தடவி மாவை\nவிட்டு ஸ்டீம் செய்து எடுத்து, இட்லியைத் துண்டு செய்தும்\nஉபயோகிக்கலாம். ஸ்டீல் டம்ளர்களில் , கப்புகளில் எண்ணெய்\nதடவி மாவை விட்டு ஸ்டீம் செய்தும் துண்டு செய்யலாம்.\nஆக மொத்தம் மாவை இட்லிகளாகச் செய்து விருப்பமான\nஆவக்காய் மாங்காய்.\tநூல்கோல் புளிக்கூட்டு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஏப் ஜூலை »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.--GUDI PADWA\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyarkkai.com/1190/", "date_download": "2021-04-13T23:04:16Z", "digest": "sha1:EY26I2J3PYW3TGDW7KOTHXRL6TZVSCL7", "length": 10748, "nlines": 89, "source_domain": "iyarkkai.com", "title": "காபி ஏற்றுமதி 4% குறைந்தது – இயற்கை", "raw_content": "\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nHome»வேளாண் ஏற்றுமதி»காபி ஏற்றுமதி 4% குறைந்தது\nகாபி ஏற்றுமதி 4% குறைந்��து\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nநடப்பு ஆண்டில் ஜனவரி முதல் நவம்பர் 21 வரையிலான காலத்தில் காபி ஏற்றுமதி நான்கு சதவீதம் குறைந்து 2.75 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் விலை கடும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டதே இதற்கு காரணம் என காபி வாரியம் தெரிவித்துள்ளது.\n2013-ஆம் ஆண்டின் இதே காலத்தில் 2.88 லட்சம் டன் காபி ஏற்றுமதி ஆகியிருந்தது. கடந்த முழு ஆண்டில் மொத்தம் 3.12 லட்சம் டன் காபி ஏற்றுமதி செய்யப்பட்டது. பிரேசில்சர்வதேச அளவில் காபி உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்தில் உள்ளது. அந்நாட்டின் காபி உற்பத்தி குறித்த மதிப்பீடுகளால் உலக சந்தையில் காபி விலை நிலை இல்லாமல் இருந்தது.\nஇதன் காரணமாக, நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் இந்திய ஏற்றுமதியாளர்கள் காபியை ஏற்றுமதி செய்வது குறித்து முடிவு எடுக்க இயலாமல் தயக்கம் காட்டினர். எனினும் ஜனவரி முதல் நவம்பர் 21-ந் தேதி வரையிலான காலத்தில் காபி ஏற்றுமதி மதிப்பு அடிப்படையில் ரூ.4,549 கோடியாக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலத்தில் ரூ.4,317 கோடியாக இருந்தது. நம் நாட்டின் மொத்த காபி ஏற்றுமதியில் ரோபஸ்டா காபியின் பங்கு அதிகமாக உள்ளது. எனினும் கணக்கீட்டு காலத்தில் ரோபஸ்டா காபி ஏற்றுமதி 17 சதவீதம் குறைந்து 1.27 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் இது 1.54 லட்சம் டன்னாக இருந்தது. அதேவேளையில், அராபிகா காபி ஏற்றுமதி 40 சதவீதம் அதிகரித்து 57,495 டன்னாக உயர்ந்துள்ளது. 2013-ஆம் ஆண்டின் இதே வரையிலான காலத்தில் அராபிகா ஏற்றுமதி 41,146 டன்னாக இருந்தது. இன்ஸ்டன்ட் காபி ஏற்றுமதி 88 சதவீதம் அதிகரித்து 23,126 டன்னிலிருந்து 43,450 டன்னாக உயர்ந்துள்ளது.\nநம்நாட்டிலிருந்து இத்தாலி அதிகபட்சமாக 64,883 டன் காபி இறக்குமதி செய்துள்ளது. அடுத்து ஜெர்மனி 28,538 டன்னும், ரஷ்யா 19,434 டன்னும் இறக்குமதி செய்துள்ளன.துருக்கி 13,413 டன் காபி இறக்குமதி செய்துள்ளது.காபி உற்பத்தி நம் நாட்டில் காபியை காட்டிலும் தேயிலையே அதிகம் நுகரப்படுகிறது. இதன் காரணமாக உற்பத்தியாகும் காபியில் பெரும் பகுதி ஏற்றுமதி செய்யப்பட்டு விடுகிறது. நடப்பு ஆண்டில் இதுவரை 3.44 லட்சம் டன் காபி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.\nPrevious நடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nNext காய்கறி வாங்குவது எப்படி\nரஷ்யா -உக்ரைன் எல்லை பிரச்னையால் தேயிலை ஏற்றுமதி நிறுத்தம்\nரஷ்யாஉக்ரைன் எல்லை பிரச்னை யால் ரஷ்யாவிற்கு தேயிலை தூள் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். தென்னிந்தியாவில் குன்னூர் சிடிடிஏ, அரசு …\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nvasudevan. g: நலல ஆலோசனைகள் நன்றி...\nஇணையதள வடிவமைப்பு & மேலாண்மை ETS", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyarkkai.com/3266055425_eed1ecc779_b/", "date_download": "2021-04-13T23:17:37Z", "digest": "sha1:TRZF4G3RTCOUPDVFC2EH5ROE4ALITDKI", "length": 5068, "nlines": 82, "source_domain": "iyarkkai.com", "title": "3266055425_eed1ecc779_b – இயற்கை", "raw_content": "\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nஅம்மான் பச்சரிசி என்றவுடன் இது அரிசியின் ஒரு வகையோ என நினைக்க தோன்றும். ஆனால் ஒரு சிறு மூலிகை என்பது …\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nvasudevan. g: நலல ஆலோசனைகள் நன்றி...\nஇணையதள வடிவமைப்பு & மேலாண்மை ETS", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dhinaindia.com/tag/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-04-13T23:27:44Z", "digest": "sha1:7SVYP7QIIR7QHPASBZEPCTUPVRP6PU6M", "length": 2386, "nlines": 67, "source_domain": "www.dhinaindia.com", "title": "தீ விபத்து Archives - Dhina India-Tamil News Online Live Today | Breaking News | National News | Political News | Sports News | Cinema News | World News | Business News", "raw_content": "\nமருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால் 13 பேர் பலி\nமருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால் 13 பேர் பலி\nவன்னியர் இட ஒதுக்கீடுச் சட்டம் நிரந்தரமானது: அதை நீக்க முடியாது\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம் ஏற்படுத்த திட்டம்\nஇன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய திட்டம்:\nராமகோபாலன் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nசி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறதுஆனால் நீதி வழங்கவில்லை: கே.எஸ்.அழகிரி குற்றசாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2310795", "date_download": "2021-04-13T22:56:50Z", "digest": "sha1:I3WPO3LUROZFBUXZVUGXE76ENH6OSH6W", "length": 38635, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "இதுவரைக்கும் 200; இப்படியும் ஆசை இன்ஸ்க்கு...!| Dinamalar", "raw_content": "\nதற்போதைய ஆட்சி நீடிக்கும்: 'பிலவ' பஞ்சாங்கம் ...\nகொரோனா பலி அதிகரிப்பு: மயானங்களில் பிணக்குவியல்\n'வாட்ஸ் ஆப்' வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு\nதேவேந்திர குல வேளாளர் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்\nகோல்கட்டாவை வீழ்த்தி மும்பை முதல் வெற்றி\nஅணு உலை கழிவுகளை கடலில் விட ஜப்பான் அனுமதி: ...\nகடும் கட்டுப்பாடுகளால் திருமலையில் கூட்டம் குறைவு\nயாருக்கெல்லாம் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ...\nதே.ஜ., கூட்டணியில் இருந்து கோவா முன்னணி விலகல்\nஏப்.17ல் வேளச்சேரி தொகுதி வாக்குச்சாவடி எண் -92 ல் மறு ...\nசித்ரா... மித்ரா ( திருப்பூர்)\nஇதுவரைக்கும் 200; இப்படியும் ஆசை 'இன்ஸ்'க்கு...\nஒரு லட்சம் பேர் ஓட்டளிக்கவில்லை; சீமான் தொகுதியில் ... 70\nநாடு எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய பேரழிவு: ... 149\nஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு பிரச்னை தான்\nதிமுக பொதுச்செயலர் துரைமுருகனுக்கு கொரோனா 112\nநாடு எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய பேரழிவு: ... 149\nதிராவிடம்னா என்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங் 131\nதிமுக பொதுச்செயலர் துரைமுருகனுக்கு கொரோனா 112\nஅவசர, ஆத்திரத்துக்கு கூப்பிடறதுக்குத்தான் மொபைல்போன் இருக்குது. சில நேரங்களில், 'ரிங்' ஆன கூட, எடுக்கறதேயில்லை. அப்புறம் அவங்களுக்கு எதுக்கு போனுடி,'' படபடவென பொறிந்து தள்ளியவாறு, வண்டியை ஓட்டி கொண்டிருந்தாள் சித்ரா.அதை கேட்டு ஒன்றும் புரியாத நிலையில், ''அக்கா... கூல்டவுன். யாரை சொல்றீங்க. சொல்லிட்டு திட்டுங்க,'' என சிரித்தாள் மித்ரா.''அரசு அதிகாரிகள்தான்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅவசர, ஆத்திரத்துக்கு கூப்பிடறதுக்குத்தான் மொபைல்போன் இருக்குது. சில நேரங்களில், 'ரிங்' ஆன கூட, எடுக்கறதேயில்லை. அப்புறம் அவங்களுக்கு எ��ுக்கு போனுடி,'' படபடவென பொறிந்து தள்ளியவாறு, வண்டியை ஓட்டி கொண்டிருந்தாள் சித்ரா.அதை கேட்டு ஒன்றும் புரியாத நிலையில், ''அக்கா... கூல்டவுன். யாரை சொல்றீங்க. சொல்லிட்டு திட்டுங்க,'' என சிரித்தாள் மித்ரா.''அரசு அதிகாரிகள்தான் இப்படி பண்றாங்க.\nகவர்மென்ட் 'சிம்' இருக்கற மொபைல் போன, 'சுவிட்ச் ஆப்' பண்ணி வச்சுக்கறாங்க. தண்ணீர் பிரச்னை தலைவிரிச்சு ஆடறப்ப, அதிகாரிகள கூப்பிட்டு கேட்கலாம்னா, ஏ.பி.ஓ., முதல் பி.டி.ஓ., வரை, சுவிட்ச் ஆப்' பண்ணி வச்சுட்டா எப்படிபி.டி., கொஞ்சம் கவனிச்சா பரவாயில்ல,''\n''கரெக்ட்டுக்கா. கண்டிப்பாக கண்டிக்க வேண்டியதுதான்,''என்ற மித்ரா, ஊத்துக்குளி ரோட்டில், பாலம் பணிகள் நடப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டு, ''அக்கா... இதென்ன உலக அதிசயமா இருக்கு. பாலம் வேலை துவங்கிடுச்சு,''''ஆமாண்டி மித்து. தெற்கு தொகுதிக்குள்ள பாலம் வேலை முடிஞ்சிருச்சு. வடக்கு தொகுதியில பாதியோடு நின்னுடுச்சு. இப்ப, திருத்திய மதிப்பீட்டுல, ஆறு கோடி ரூபா கூடுதலா சேர்த்து, வேலைய மீண்டும் ஆரம்பிச்சுட்டாங்க''\n''பரவாயில்லை, நல்ல விஷயம்தானே. 'விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்துல, கட்டப்பஞ்சாயத்து பண்ண முடியாதுனு, கலெக்டர் காட்டமாக சொல்லிட்டாராமே,'' பொடி வைத்தாள் மித்ரா.\n''ஏன், மித்து... போலீசுக்கு போட்டியா, வருவாய்த்துறையில கட்டப்பஞ்சாயத்து செய்ய முடியுமா என்ன''''மயானம், ஆக்கிரமிப்புனு, தனிப்பட்ட பிரச்னைகளை இங்க கொண்டு வர்றீங்க. ஒரு குரூப் மயானம் வேண்டாம்னு மனு கொடுக்குது; மற்றொரு குரூப், மயானம் வேணும்னு வருது. இப்படியெல்லாம் பண்ணித்தான், தேர்தல் நேரத்துல பிரச்னையாச்சு,''\n''அதுமாதிரி பிரச்னைக்கு போட்டி போட்டு மனு கொடுத்தா, கட்டப்பஞ்சாயத்து பண்ண முடியாது. பேசி தீர்த்துட்டு வாங்க, அப்புறம் பார்த்துக்கலாம்,'னு, கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டாராம்'' என்றாள் மித்ரா.''ஆமாமா... கலெக்டருக்கும் கோபம் வராதா பின்னே,'' என்ற சித்ரா, ''கால்நடைத்துறை அமைச்சர் மாவட்டத்துலயேஇந்த நிலைமையா\n''என்னக்கா, ஏதோ ஆடு, மாடு திட்டத்த பத்தி சொல்ல வர்ற மாதிரி இருக்கே''''நீ சொல்றது ஓரளவுக்கு கரெக்ட் மித்து. எலக்ஷன் முடிஞ்சதும், கால்நடைத்துறை இணை இயக்குனர் 'ரிட்டயர்டு' ஆனாரு.\nஅடுத்த நிலையில இருந்த திருப்பூர் 'ஏ.டி.,' வி.ஆர்.எஸ்., வாங்கிட்டு போயிட்டாரு. அதிகாரிங்க இல்லாம, கால்நடைத்துறையில என்ன நடக்குதுனு தெரியல,''''தமிழகம் முழுவதும் பல்வேறு திட்டம் நடக்குது. ஆனா, திருப்பூர் மாவட்டத்துல நடக்கற மாதிரியே தெரியலை. துறை அமைச்சர் இருந்தும் ஒண்ணும் கண்டுக்கறதில்லை'' என்றாள் சித்ரா.\n''ஏக்கா.. அமைச்சர் அப்படின்னா, இந்த எம்.எல்.ஏ.,க்கள் அலப்பறை தாங்க முடிலைங்க்கா,''''அப்படி என்னடி சொல்றாங்க'''' எந்த திட்டமா இருந்தாலும், எங்களை கேட்டுத்தான் செய்யோணும், எம்.எல்.ஏ.,க்கள் கடுமையா சொல்லீட்டாங்களாம்,'' ''ஓேஹா...''''சட்டசபை தொகுதி வாரியாத்தான் திட்டத்தை செயல்படுத்தனும். எதாக இருந்தாலும்,எம்.எல்.ஏ., கிட்ட கேட்டுத்தான் முடிவு பண்ணனும்'னு திட்டவட்டமாக சொல்லிட்டாங்களாம்'' மித்ரா சொன்னவுடன், ''அப்புறம் என்னடி, 'அம்மா டூ வீலர்' திட்டம் மாதிரி, எம்.எல்.ஏ., 'டிக்' பண்றவங்கதான் பயனாளிகளா இருப்பாங்க,'' என சிரித்தாள் சித்ரா.\nவண்டி, அவிநாசி ரோடு, அம்மாபாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது, செக்போஸ்ட்டில், இரண்டு இளைஞர்கள், சோதனை செய்து கொண்டிருந்தனர்.அதைப்பார்த்த சித்ரா, டென்ஷனாகி, ''ஏண்டி... மித்து. போனவாரம்தான், எப்.ஓ.பி., பசங்க 'சேட்டை' பற்றி பேசினோம். இப்ப பாரு... இங்கயும் பசங்களை வச்சு, வசூல் பண்றாங்க போல,''''அக்கா... எல்லா செக் போஸ்ட்லயும் இந்த எப்.ஓ.பி.,க்கள் குச்சியை நீட்டி, வாகன ஓட்டிகளை தடுப்பது வழக்கமா போச்சு,''''இதனால, வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம்படறது சகஜமாகி விட்டது.\nஇதோட, அம்மாபாளையத்தில் உள்ள செக்போஸ்ட்டில், ஒட்டு மொத்தமா வண்டியை நிறுத்துறதால, ராத்திரி நேரங்களில், கனரக வாகனங்கள் வேகமாக வந்தால், தடுமாறி அசம்பாவிதம் ஏற்படும். அதிகாரி கவனிச்சா பரவாயில்லை,'' என்ற சொன்ன சித்ரா, உரிய ஆவணங்களை காண்பித்து விட்டு, வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.செக்போஸ்ட் அருகில், அரசு போக்குவரத்து டிப்போ வேன் பழுதாகி நின்று கொண்டிருந்தது. அதைப்பார்த்த மித்ரா, ''ஏக்கா.. பிரேக் டவுன் வேன், பிரேக் டவுன் ஆயிடுச்சு,'' என, சிரித்தாள்.\n''என்னடி பண்றது. அரசு டிப்போ எல்லாம் இப்டித்தான் இருக்குது. போன வாரம், பல்லடம் டிப்போவில், கலெக்ஷன் பணம் திருட்டு போனது. போலீஸ் விசாரணையில் கண்டக்டர் ஒருத்தரை அரெஸ்ட் பண்ணியிருக்காங்க,''''இவ்ளோ நடந்தும் கூட, 'சிசிடிவி' பொருத்தற முயற்சியை அதிகாரிங்க எடுக்கலை''''அட... லுாசு. கேமரா மாட்டினா, ஏகப்பட்ட ��ில்லுமுல்லு வெளியே வந்துடுமே. அதுக்குத்தான் அதிகாரிங்க, எதுவுமே நடக்காததுபோல், இருக்றாங்க,'' என சித்ரா சொன்னதும், ''ஆமாங்க்கா... நீங்க, சொல்றது, கரெக்ட்தான்,''ஆமோதித்தாள் சித்ரா.\n''அக்கா.. தலைவலிக்குது.. காபி குடிக்கோணும்,'' என்று மித்ரா சொன்னதும், ஒரு ஓட்டலின் முன் வண்டியை நிறுத்தி இருவரும் உள்ளே சென்றனர்.சாம்பார் வடையும், பில்டர் காபியும் ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருந்தனர். ஓட்டலில் ஒட்டி யிருந்த 'பார்சலுக்கு பாத்திரம் கொண்டு வரவும்' என்ற அறிவிப்பை பார்த்த சித்ரா, ''இங்க பரவாயில்லை. அவிநாசியில் ஆட்டோ, மொபட் மூலம், ராத்திரி நேரத்தில், பாலிதீன் கவர் விற்கிறாங்களாம்,''''அட... கொடுமையே இப்டியெல்லாம பண்ணுவாங்க. அந்த மாதிரி நபர்களை பிடிச்சு கடுமையான நடவடிக்கை எடுக்கோணும்க்கா,''வடையும், காபியும் வரவே, இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.அப்போது, மொபைல் போன் ஒலிக்கவே எடுத்து பேசிய சித்ரா, ''மணிமொழி ஆன்ட்டி... இன்னும் 'ஒன்-ஹவரில்' வந்துடுவேன்,'' என்றவாறு ஆப் செய்தாள்.\n''''சிட்டி லிமிட்டில், உள்ள 'வீர'மான ஸ்டேஷன் அதிகாரி செய்ற 'மணி'யான வேலையை நீயே கேளு. என்கொயரிக்குவர்றவங்ககிட்ட, முதலில் மொபைல் போன்களை வாங்கி வச்சுட்டு, நாளைக்கு வான்னு சொல்றது. வந்து கேட்டா,மறுபடியும் கொடுக்கறதில்லையாம்,'' ''அதேபோல, வழக்குகளில் சிக்கும் மொபைல் போன்களையும் கணக்கு காட்டாமல், இருந்தால், அதையும் 'லவட்டி'ப்பாராம். இப்படி, 200 மொபைல் போனுக்கும் மேல, 'ஸ்வாஹா' பண்ணிட்டாராம். அவர் மேல, இப்படி பல புகார் வந்தாலும், நடவடிக்கை மட்டும் நஹி,''''எப்படியும் இதை விட பெரிய கேஸில் மாட்டினா, நல்லா வைச்சு செஞ்சிடுவாங்க பாறேன்,'' என்ற சித்ரா, ''சரி வாடி....போலாம்,'' என பணம் கொடுத்து விட்டு நகர்ந்தாள்.\nஓட்டலுக்குள் நுழைந்த ஒரு அரசியல்வாதியை பார்த்த கல்லாவிலிருந்தவர் எழுந்து ''அண்ணா, வணக்கமுங்க,'' என்றார் பவ்யமாக.அதைக்கவனித்த மித்ரா, ''பணம், பாலிக்டிஸ், பவர்... இப்படி மூணுலயும், எப்பவும், 'கிங்'தான்'' என,'' புதிர் போட்டாள்.''மித்து, அப்படி யாருப்பா, மூன்றையும் கையில வச்சுருக்கிறது,''''அக்கா, 'சிட்டி' போலீஸ் ஐ.எஸ்.,க்கு வர பலத்த போட்டி நடந்துட்டு இருக்குனு ஏற்கனவே சொல்லியிருக்கேன். அதில, கோவைக்கு டிரான்ஸ்பரில் போன இன்ஸ்., ஒருவர், தற்போது, இங்கேயே வந்துட்டாரு,'''''சிட்டி' சட்டவிரோத செயல்களில் ஒட்டுமொத்த கூடாரமாக மாறிட்டு வருது.\nகமிஷனரும் பெருசா கண்டுக்கறதில்லை,. இதையெல்லாம், தெரிஞ்சுகிட்டு, தன்னோட 'மூணு' பவரையும் 'யூஸ்' பண்ணி, வந்துட்டாராம்,''''அப்புறமென்ன, பருவ மழைக்கு பதிலா, 'பண மழை' பெய்யப்போகுதுன்னு' சொல்லு.,'' சிரித்த சித்ரா, வண்டியை ஸ்டார்ட் செய்தாள். வண்டி, மீண்டும் ராக்கியாபாளையம் ரோட்டில் பறந்தது.''மித்து, இந்த பிச்சம்பாளையம், ஸ்ரீ நகர் ஏ.டி.எம்., பக்கத்தில், தினமும், ரெண்டு பேரு ஒருநம்பர் லாட்டரி விக்கறங்களாம்.\nஅவங்களை பத்தி போலீசுக்கு சொல்லியும், ஒரு கல்லை கூட நகர்த்த முடியலை. இந்த லாட்டரி வாங்கி, நுாத்துக்கணக்கானலேபர், சம்பளத்தை தொலைக்கிறாங்க,''''இதுக்கு ஒரு விடிவு காலம் வரமாட்டேங்குதே அக்கா,''''பொறுமையா இருடி... கண்டிப்பா வரும். தாராபுரம் மாதிரி,''''அங்க... அப்படி என்ன நடந்தது\n''அமராவதி ஆற்றில் மணல் திருடுவது சகஜமாக போச்சு.இது சம்பந்தமாக யாராவது போலீசுக்கு தகவல் கொடுத்தால், நடவடிக்கை சும்மாதான். இதனால், யார் புகார் கொடுக்குறாங்க என்ற விஷயம்மணல் திருட்டு கும்பலுக்குபோய், வெட்டு குத்துன்னு ஆயிடுச்சு''''இதைப்பத்தி புகார் மேல் புகார் போனதால, டி.எஸ்.பி.,யை டிரான்ஸ்பர் செஞ்சுட்டாங்க. சென்னையிலிருந்த வர்ற அதிகாரியாவது, மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரான்னு பார்க்கலாம்,'' சொன்ன சித்ரா, ஒரு பங்களாவை பார்த்ததும், வண்டியை நிறுத்தி, மீண்டும் ஓட்டினாள்.''ஏங்க்கா... என்னாச்சு''''இரு அப்புறம் சொல்றேன். பொள்ளாச்சி பாலியல் கொடூரம் போலவே, திருப்பூரில் நடந்துச்சு தெரியுமா''''ஓ... தெரியுமே''''அந்த விவகாரத்தை உளவுத்துறை போலீசார் சத்தமில்லாம விசாரிச்சுட்டு வர்றாங்க.\n'டிரைவிங் ஸ்கூல்' 'கால் டாக்ஸி'வச்சிருக்கிறவங்களுடன் தொடர்பு இருக்குதாம். இப்படி நிறைய பேர் சம்பந்தப்பட்டு இருந்தாலும், பெட்டிஷன் ஏதும்வர்றலை. அதனால விசாரிக்கலைன்னு, சொல்லி தப்பிக்க பார்க்கிறாங்க,''''ஆனா, உளவுத்துறைபிரிவு போலீசார், யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கு என, 'லிஸ்ட்' எடுத்து, அவங்க யார் கூட எல்லாம் பேசிக்கிறாங்க, 'வாட்ஸ்அப்' கால், மெசேஜ்னு, ஒண்ணு விடாம கலெக்ட் பண்ணிட்டு இருக்காங்களாம். சிலரை பற்றி காதும், காதும் வச்ச மாதிரி விசாரிச்சிட்டு, நெருங்கிட்டாங்களாம்,''''இந்த பிரச்னை, மறுபடியும் எப்ப எரிமலையாக ���ெடிக்கப்போகுதுனு தெரியலடி,'' என்று சித்ரா சொன்னதும், ''சென்சிட்டிவ் பிரச்னையாச்சே. யாராக இருந்தாலும், போலீஸ், மோதி பார்த்துடுவாங்க.\nஉப்பை திண்ணவன் தண்ணி குடிச்சுதான் ஆகணும்,'' என்றாள் மித்ரா ஆவேசமாக.''சரி வாடி. கிளம்பலாம். அப்படியே 'சரவணபவனில்' போய் டிபன் வாங்கிட்டு, கிளம்பலாம்,'' சொல்லி விட்டு, வண்டியை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா. ஓடி வந்து, பில்லியனில் உட்கார்ந்து விட்டு, 'போலாம் ரைட்' என்றாள் மித்ரா.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகமிஷனர் ஆபீசில் வசூல் வேட்டை... நடுராத்திரியில் எப்.ஓ.பி., பசங்க சேட்டை\n'எட்டு பவுன் கொடு; இல்லாட்டி ஏழரைதான்..\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகமிஷனர் ஆபீசில் வசூல் வேட்டை... நடுராத்திரியில் எப்.ஓ.பி., பசங்க சேட்டை\n'எட்டு பவுன் கொடு; இல்லாட்டி ஏழரைதான்..\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/03/blog-post_625.html", "date_download": "2021-04-13T23:48:19Z", "digest": "sha1:TEKS7NB37RQM7POPFS4USFSMGM5X3GHJ", "length": 3795, "nlines": 54, "source_domain": "www.thaitv.lk", "title": "புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கம் நாளை முதல் வழங்கும் விசேட சலுகை! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கம் நாளை முதல் வழங்கும் விசேட சலுகை\nபுத்தாண்டை முன்னிட்டு அரசாங்கம் நாளை முதல் வழங்கும் விசேட சலுகை\nஎதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு 12 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி ஒன்றை 1000 ரூபாவுக்கு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.\nஇன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.\nஇந்த நிவாரண பொதிகளை நாளை முதல் சதொச ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/chennai-girl-commits-suicide-after-boyfriend-dies", "date_download": "2021-04-13T23:57:46Z", "digest": "sha1:U4GCZLM5KT7YE4LO4F6OYM5LECDE57ND", "length": 8650, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னை: விபத்தில் காதலன் மரணம்; 10-வது நாள் தற்கொலை செய்துகொண���ட காதலி | chennai girl commits suicide after boyfriend dies - Vikatan", "raw_content": "\nசென்னை: விபத்தில் காதலன் மரணம்; 10-வது நாள் தற்கொலை செய்துகொண்ட காதலி\nசொந்த ஊருக்குச் சென்றுவிட்டு சென்னை திரும்பிய மாணவி, திடீரென தற்கொலை செய்துகொண்டார். காதலன் மரணத்தால் நேர்ந்த சோகமே காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nசென்னையை அடுத்த மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னையிலுள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்துவந்தார். ரம்யாவின் சொந்த ஊர் ஆரணி. அதனால், சென்னையிலுள்ள சகோதரி வீட்டில் தங்கியிருந்தார். இந்தச் சூழலில் சொந்த ஊருக்குச் சென்று வந்த ரம்யா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து பள்ளிக்கரணை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் மாணவி ரம்யாவின் தற்கொலைக்கான காரணம் தெரியவந்தது.\nஇது குறித்து போலீஸார் கூறுகையில், ``தற்கொலை செய்துகொண்ட மாணவி ரம்யா குறித்து அவரின் குடும்பத்தினரிடம் விசாரித்தோம். மேலும், அவரின் செல்போனையும் ஆய்வு செய்தோம். அப்போது மாணவிக்கு சொந்த ஊரில் இளைஞர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அவருடன் அடிக்கடி ரம்யா பேசி வந்திருக்கிறார்.\nநெல்லை: ஆட்டோவைப் பறிமுதல் செய்த ஃபைனான்ஸ் நிறுவனம்; தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட ஓட்டுநர்\nஇந்தச் சமயத்தில் அந்த இளைஞர், கடந்த 10 நாள்களுக்கு முன் விபத்தில் உயிரிழந்திருக்கிறார். இந்தத் தகவல் கிடைத்ததும் மாணவி ரம்யா சொந்த ஊருக்குச் சென்றார். இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மாணவி ரம்யா, சோகத்துடன் சென்னை திரும்பி வந்திருக்கிறார். அதன் பிறகுதான் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்\" என்றனர்.\nதற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஆரணி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/01/22/pre-marxian-political-economy-part-53/", "date_download": "2021-04-13T22:55:52Z", "digest": "sha1:FCFGJYPJQIYQQRXZBJZF5QNDISKW6SGA", "length": 41642, "nlines": 244, "source_domain": "www.vinavu.com", "title": "சுதந்திர உற்பத்தி | பொருளாதாரம் கற்போம் – 53 | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nஅரக்கோணம் சாதிய படுகொலைகள் : தன்மானமற்ற ஆதிக்க சாதி தற்குறிகள் || கருத்துப்படம்\nபணத்துக்கு விலை போன பத்திரிகை தர்மம் || கருத்துப்படம்\nமுகப்பு கம்யூனிசக் கல்வி பொருளாதாரம் சுதந்திர உற்பத்தி | பொருளாதாரம் கற்போம் – 53\nசுதந்திர உற்பத்தி | பொருளாதாரம் கற்போம் – 53\nஆடம் ஸ்மித் எழுதிய “நாடுகளின் செல்வம்” - எதனால் முக்கியத்துவம் பெறுகிறது. தெரிந்து கொள்வோமா அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் - பாகம் 53\nஅரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 53\nசுதந்திர உற்பத்திக் கொள்கை அல்லது ஸ்மித் குறிப்பிட்டது போல இயற்கைச் சுதந்திரக் கொள்கை என்பது மனிதன், சமூகம் ஆகியவை பற்றிய அவருடைய கருத்துக்களின் நேரடியான வளர்ச்சியாகும். ஒவ்வொரு மனிதனுடைய பொருளாதார நடவடிக்கையும் கடைசியில் சமூகத்தின் நன்மைக்கே அடிகோலுமென்றால் இந்த நடவடிக்கையில் எவ்விதமாகவும் குறுக்கிடக் கூடாது என்பது தெளிவாகும்.\nபண்டங்களும் பணமும், மூலதனமும் உழைப்பும் சுதந்திரமாக எங்கும் செல்ல அனுமதிக்கப்பட்டால் சமூகத்தின் செல்வாதாரங்கள் இயன்ற அளவுக்கு அதிகப் பகுத்தறிவுடைய வழியில் உபயோகிக்கப்படும் என்று ஸ்மித் நம்பினார். அவருடைய பொருளாதாரப் போதனையின் முதலும் முடிவும் சுதந்திரமான போட்டி என்பதாகும். நாடுகளின் செல்வம் என்ற புத்தகம் நெடுகிலும் அந்தக் கருத்து காணப்படுகிறது. அவர் மருத்துவர்களுக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கும் மதகுருக்களுக்கும் கூட இந்தக் கோட்பாட்டைக் கையாண்டார். எல்லா மதங்களையும் மதப்பிரிவுகளையும் சேர்ந்த மதகுருக்களுக்கும் தங்களுக்கிடையே சுதந்திரமான போட்டியில் ஈடுபடுகின்ற உரிமையைக் கொடுத்தால், எந்தத் தனிக்குழுவுக்கும் சலுகைகளோ அல்லது ஏகபோக உரிமையோ கொடுக்கப்படவில்லையென்றால், அவர்களால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்கிறார் (அவர்களிடமிருந்து நாம் அதிகமாக எதிர்பார்க்கக் கூடியது இதுவே என்று சாடையாகக் குறிக்கிறார்).\n♦ வேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்தது | ஸ்டெர்லைட்டின் பொங்கல் புரட்டு \n♦ லாவோஸ் : வியட்நாம் போரின் குண்டுகளை சுமந்த நாடு \nசுதந்திர உற்பத்திக் கோட்பாட்டைக் கண்டு பிடித்தது ஸ்மித்தினுடைய சாதனை அல்ல, ஆனால் அதற்காக முரணில்லாமல் முறையாக வாதாடியது தான் அவருடைய சாதனை. அந்தக் கோட்பாடு பிரான்சில் தோன்றியது என்றபோதிலும், ஒரு ஆங்கிலேயரால் தான் அதன் தர்க்க ரீதியான முடிவுக்கு அதை வளர்த்துக் கொண்டு போக முடிந்தது, பொருளாதாரத் தத்துவத்தின் அடிப்படையாக அதை ஆக்க முடிந்தது. உலகத்திலேயே அதிகமான தொழில் துறை வளர்ச்சி அடைந்த நாடாக முன்னேற்றமடைந்த இங்கிலாந்து இதற்கு முன்பாகவே யதார்த்த ரீதியில் சுதந்திர வர்த்தகத்தின் மீது அக்கறை கொண்டிருந்தது. பிரான்சில் பெரும்பாலும் அறிவு வளர்ச்சியும் மிதவாதமும் கொண்ட பிரபுக்கள் பிஸியோக்ரஸியை ஒரு நவீன பாணியாகக் கருதி ஆதரித்தார்கள்; அவர்களுடைய மோகம் விரைவில் மறைந்தது. ஆனால் இங்கிலாந்தில் ஸ்மித் மீது ஏற்பட்ட “மோகம்” முதலாளிகள் மற்���ும் முதலாளித்துவ மயமாகிக் கொண்டிருந்த பிரபுக்களின் நம்பிக்கைச் சின்னமாயிற்று. அடுத்து வந்த நூற்றாண்டு முழுவதிலும் இங்கிலாந்து அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை என்பது ஓரளவுக்கு ஸ்மித்தினுடைய திட்டத்தை அமுல் நடத்துவதாக இருந்தது.\nஸ்மித் உயிரோடிருக்கும் பொழுதே இதற்கான முதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இது சம்பந்தமாக ஒரு வேடிக்கையான கதை சொல்லப்படுவதுண்டு. தம்முடைய வாழ்க்கையின் கடைசிப் பகுதியில் ஸ்மித் மிகவும் பிரபலமானவராக இருந்தார். 1787 -ம் வருடத்தில் அவர் லண்டனுக்கு வந்தபொழுது மிகவும் முக்கியமான ஒரு பிரபுவின் மாளிகைக்குப் போனார். அங்கே வரவேற்புக் கூடத்தில் பிரதம மந்திரி வில்லியம் பிட் உட்பட பலர் உட்கார்ந்திருந்தார்கள். ஸ்மித் உள்ளே நுழைந்ததும் எல்லோரும் எழுந்து நின்றார்கள். ஸ்மித் பேராசிரியருக்குரிய தோரணையில் கையை உயர்த்தி, ”உட்காருங்கள், கனவான்களே” என்றார். ”இல்லை. நீங்கள் உட்காரும் வரை நாங்கள் நின்று கொண்டிருப்போம்; ஏனென்றால் நாங்கள் அனைவருமே உங்களுடைய சீடர்கள்” என்றார் பிரதம மந்திரி பிட். இது கற்பனையாகக்கூட இருக்கலாம். ஆனால் இந்த சம்பவம் நடந்திருந்தால் ஆச்சரியப்பட முடியாது. வில்லியம் பிட் வர்த்தகத் துறையில் அடுத்தடுத்துச் செய்த சில நடவடிக்கைகள் “நாடுகளின் செல்வம்” புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களோடு உணர்ச்சி ரீதியில் ஒன்றியிருந்தன.\nஸ்மித் தன்னுடைய செயல் திட்டத்தில் அடங்கிய கருத்துக்களை ஒவ்வொன்றாக எங்குமே எடுத்துக் கூறவில்லை, ஆனால் இது கஷ்டமான வேலையல்ல. அவருடைய பார்வையில் சுதந்திரமான உற்பத்தி என்பது நடைமுறையில் பின்வரும் அம்சங்களைக் கொண்டிருக்கிறது.\nமுதலாவதாக, தொழிலாளர்கள் இடம் பெயர்தலைக் (இந்த வார்த்தை நவீன பொருளாதாரத்தைச் சேர்ந்தது) கட்டுப்படுத்துகின்ற எல்லா நடவடிக்கைகளையும் ரத்துச் செய்ய வேண்டுமென்று அவர் கோரினார். எல்லாவற்றுக்கும் மேலாக, கட்டாயத் தொழில் பயிற்சி, குடியேற்றச் சட்டம் போன்ற நிலப்பிரபுத்துவ மிச்சங்களோடு இது சம்பந்தப் பட்டிருந்தது. இந்தக் கோரிக்கையின் யதார்த்தமான நோக்கம் முதலாளிகளுக்கு நடவடிக்கைச் சுதந்திரத்தை உறுதி செய்வதே என்பது தெளிவு. ஆனால் ஸ்மித் புத்தகத்தை எழுதிய காலத்தை நாம் கவனத்தில் வைக்��� வேண்டும்: அன்று பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவத்தினால் இன்னும் துன்பமடைந்து கொண்டிருக்கவில்லை, முதலாளித்துவ வளர்ச்சி போதுமான அளவுக்கு இல்லாததனால்தான் துன்பமடைந்து கொண்டிருந்தது. எனவே ஸ்மித்தின் கோரிக்கை முற்போக்கானதாகும், இரக்கப் பண்புடையது என்று கூடச் சொல்லலாம்.\nஇரண்டாவதாக, ஸ்மித் நிலத்திலும் முற்றிலும் சுதந்திர வர்த்தகத்தை ஆதரித்தார். பெரிய நிலப் பண்ணைகள் வைத்திருப்பதை அவர் எதிர்த்தார். வாரிசுரிமையாகப் பெறும் நிலச் சொத்தைப் பிரிப்பதைத் தடுக்கும் முந்துபிறப்புரிமைச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டுமென்று அவர் கோரினார். நிலத்தை மிகவும் அதிகமான பொருளாதார உபயோகத்துக்கு யார் பயன்படுத்துவார்களோ அல்லது அதைச் செலாவணிக்குள் கொண்டுவருவதற்கு யார் உடன்படுகிறார்களோ அவர்களுடைய உடைமையாக அது இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். இவை எல்லாமே விவசாயத்தில் முதலாளித்துவ வளர்ச்சி ஏற்படுவதை நோக்கமாகக் கொண்ட கருத்துக்களாகும்.\nமூன்றாவதாக, தொழில் துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை அரசாங்கம் ஒழுங்குபடுத்தும் எச்சங்களை ஒழிக்க வேண்டுமென்று ஸ்மித் வற்புறுத்தினார். உள் நாட்டுச் சந்தையில் சில பண்டங்களின் விற்பனை மீது தீர்வை விதிப்பது செலவுத் திட்ட வருமானத்துக்காக இருக்க வேண்டுமே தவிர, பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக இருக்கக் கூடாது என்றார். இங்கிலாந்தில் இதற்கு முன்பாகவே உள்நாட்டில் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படும் பண்டங்கள் மீது தீர்வை விதிப்பது நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால் ஸ்மித்தின் விமர்சனம் பிரான்சுக்கு மிகவும் பொருத்தமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.\nநான்காவதாக, ஸ்மித் இங்கிலாந்தின் மொத்த அந்நிய வர்த்தகக் கொள்கையையும் நுணுக்கமாக விமர்சித்துவிட்டு சுதந்திரமான அந்நிய வர்த்தகத்துக்கு ஒரு திட்டத்தைத் தயாரித்தார். இதுவே அவருடைய மிக முக்கியமான கோரிக்கையாகும்; அது வாணிப ஊக்கக் கொள்கையை மிகவும் நேரடியாகத் தாக்கியது. 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலத் தொழில் முதலாளிகளின் பதாகையாக இருந்த சுதந்திர வர்த்தக இயக்கம் இவ்விதம் ஆரம்பமாயிற்று.\nவழங்கீடுகளின் சமநிலையைக் கட்டாயமாக ஏற்படுத்த முயற்சிப்பது, சில குறிப்பிட்ட பண்டங்களின் ஏற்றுமதி, இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடைகள், மிக அதிகமான\nஇறக்குமதித் தீர்வைகள், ஏற்றுமதிக்கு நிதியுதவிகள் மற்றும் ஏகபோக வர்த்தக உரிமை கொண்ட கம்பெனிகள் ஆகிய வாணிப ஊக்கக் கொள்கையினரின் மொத்தக் கொள்கையுமே ஸ்மித்தின் தாக்குதலுக்கு உட்பட்டது. ஆங்கிலக் காலனியாதிக்கக் கொள்கையை அவர் விசேஷமாகக் குறை கூறினார்; நாட்டின் நன்மைக்காக இல்லாமல், குறைந்த எண்ணிக்கையுள்ள வர்த்தகர்கள் கும்பலின் நன்மையையே அது நோக்கமாகக் கொண்டிருக்கிறதென்று பகிரங்கமாகக் குறிப்பிட்டார். அயர்லாந்திலும் குறிப்பாக வட அமெரிக்காவிலுமுள்ள குடியேற்றங்களிலும் தொழில்துறையை நசுக்கி வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் கொள்கையை இங்கிலாந்து கடைப்பிடித்தது. இந்தக் கொள்கை குறுகிய நோக்கமுடையது, பொருளற்றது என்று ஸ்மித் கருதினார். “எனினும் ஒரு மாபெரும் நாட்டின் மக்களை அவர்களுடைய சொந்த உற்பத்திப் பொருளின் ஒவ்வொரு பகுதியைக் கொண்டு அவர்களால் முடிந்த எல்லாவற்றையும் அடைவதைத் தடுப்பதும் அல்லது அவர்களுடைய செல்வத்தையும் தொழில் உழைப்பையும் தங்களுக்கு அதிகமான பலன் தரக் கூடியதென்று அவர்கள் முடிவு செய்யும் வழியில் ஈடுபடுத்துவதைத் தடுப்பதும் மனிதகுலத்தின் மிகவும் புனிதமான உரிமைகளை வெளிப்படையான வகையில் மீறுவதாகும்” (1) என்று எழுதினார்.\n1776-ம் வருடத்தில், புரட்சி செய்த குடியேற்றங்களோடு இங்கிலாந்து யுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது இப்படி எழுதினார். ஸ்மித் அமெரிக்கக் குடியரசுவாதத்துக்கு அனுதாபம் கொண்டிருந்தார். ஆனால் அவர் நல்ல பிரிட்டிஷ்காரராக இருந்தார் என்பதனால் அமெரிக்கக் குடியேற்றங்கள் பிரிந்து போவதை ஆதரிக்கவில்லை; இங்கிலாந்துக்கும் குடியேற்றங்களுக்கும் சமத்துவமான முழு உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட இணைப்பை ஏற்படுத்துவதை ஆதரித்தார். கிழக்கு இந்தியக் கம்பெனி இந்தியாவில் பின்பற்றி வந்த கொள்ளை, ஒடுக்குமுறைக் கொள்கையைப் பற்றி இதே மாதிரியான தீவிரத்தோடு கருத்துக்களைக் கூறினார். ஸ்மித் தன்னுடைய புத்தகத்தில் திருச்சபையைப் பற்றியும் பல்கலைக்கழகக் கல்வி முறையைப் பற்றியும் பல கடுமையான வார்த்தைகளை எழுதினார். இங்கிலாந்தில் அவ்வாறு எழுதுவதனால் அவருடைய உயிருக்கோ, சுதந்திரத்துக்கோ ஆபத்து ஏற்படாது; அவரைச் சிறையி���் போட மாட்டார்கள் என்பது உண்மையே. அவருடைய பிரெஞ்சு நண்பர்கள் சிலருக்கு வொல்டேர், டிட்ரோ, மோரெல்லே, மிராபோ கூட வெவ்வேறு காலங்களில் அந்த அனுபவம் ஏற்பட்டதுண்டு. ஆனால் ஆங்கில மதகுருக்கள், பல்கலைக்கழக அதிகாரிகள், பத்திரிகைகளின் கூலி எழுத்தாளர்களின் வெறுப்பும் தாக்குதல்களும் எவ்வளவு ஆபத்தானது என்பது அவருக்குத் தெரியும். இவர்களைக் கண்டு அவர் அஞ்சினார்; அந்த அச்சத்தையும் அவர் மறைக்கவில்லை.\nஸ்மித் இயற்கையாகவே கவனமும் முன் எச்சரிக்கையும் கொண்டவராக இருந்த போதிலும், ஒரு துணிச்சலான புத்தகத்தை எழுதி வெளியிட்டார். மனிதர் என்ற முறையில் அவருடைய கவர்ச்சி இதில் அடங்கியிருக்கிறது.\nதொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:\nஅரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்\nநூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்\nமொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ\nவெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதொழில்துறைப் புரட்சி | பொருளாதாரம் கற்போம் – 62\nடேவிட் ரிக்கார்டோ : தொழில், வர்த்தகத் தத்துவாசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 61\nஆடம் ஸ்மித் எனும் ஆளுமையின் மறைவு | பொருளாதாரம் கற்போம் – 60\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nவிவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு \nஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு\nமுதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் \nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nகொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது\nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/disappointed-pujara-india-lost-2-wickets/", "date_download": "2021-04-13T22:36:57Z", "digest": "sha1:FIYBYOKQREOLK353SOPVBWMBUYUOO33D", "length": 5144, "nlines": 126, "source_domain": "dinasuvadu.com", "title": "#Ind vs Eng:ஏமாற்றம் தந்த புஜாரா 2 விக்கெட்களை இழந்து நிதான ஆட்டத்தில் இந்திய அணி 91-2 (30 OVER)", "raw_content": "\n#Ind vs Eng:ஏமாற்றம் தந்த புஜாரா 2 விக்கெட்களை இழந்து நிதான ஆட்டத்தில் இந்திய அணி 91-2 (30 OVER)\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டி பகல் இரவு போட்டியாக அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 112 ரன்களுக்கு சுருண்டது.\nஅதன் பின்பு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை ஆடி வந்தனர்.இதற்கிடையில் சுப்மான் கில் 51 பந்துகளுக்கு 11 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஃப்ரா வீசிய பந்தில் ஜாக் கிராலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.\nஅதன் பின்பு களமிறங்கிய புஜாரா ரன் எதுவும் எடுக்காமல் அக் லீச் வீசிய பந்தில் LBW ஆகி வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார்.தற்பொழுது இந்திய அணி 91-2 (30 OVER) விளையாடி வருகிறது.களத்தில் ரோஹித் ஷர்மா 53(69) மற்றும் விராட் கோலி 24(41) உள்ளனர்.\nஅமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசி க்கு தற்காலிக தடை\nமஹாராஷ்டிராவில்15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.\nவிவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்-சத்குரு\nகொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி..\nஅமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசி க்கு தற்காலிக தடை\nமஹாராஷ்டிராவில்15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.\nவிவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்-சத்குரு\nகொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-04-14T00:29:14Z", "digest": "sha1:Y4T3T7C3GXQMFHA3V5ZZH5WTKHUBAF3Q", "length": 13725, "nlines": 329, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரிச்சர்ட் நிக்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசா��்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n37வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்\nயாவரும் இல்லை (அக்டோபர்-டிசம்பர் 1973)\n36வது ஐக்கிய அமெரிக்கத் துணைத் தலைவர்\nடிசம்பர் 1, 1950 – ஜனவரி 1, 1953\nகீழவையில் உறுப்பினர் கலிபோர்னியாவின் 12ஆம் சட்டமன்ற மாவட்டத்திலிருந்து\nஜனவரி 2, 1947 – டிசம்பர் 1, 1950\nரிச்சர்ட் மில்ஹவுஸ் நிக்சன் (Richard Milhous Nixon, ஜனவரி 9, 1913-ஏப்ரல் 22, 1994) அமெரிக்காவின் 37ஆம் குடியரசுத் தலைவர் ஆவார். அமெரிக்க அரசியல் வரலாற்றில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட குடியரசுத் தலைவர் இவர் ஒருவரே ஆவார்.\nயோர்பா லின்டா, கலிபோர்னியாவில் பிறந்த நிக்சன் கலைப்பயிற்சியால் வழக்கறிஞர் ஆவார். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கக் கடற்படையில் பணி புரிந்தார். டுவைட் ஐசனாவர் பதவியிலிருக்கும் பொழுது நிக்சன் துணைத் தலைவராக இருந்தார்.\nநிக்சன் 1968இல் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இவர் பதவியிலிருந்க்கும் பொழுது வியட்நாம் போரில் போர் நிறுத்தம் படைத்தார். வாட்டர்கேட் இழிப்பு காரணமாக 1974இல் அகற்றினார். 1994இல் 81 வயதில் இறந்தார்.\nஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்\nஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ்\nஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்\nஐக்கிய அமெரிக்கத் துணைத் தலைவர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2019, 15:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-04-13T22:39:10Z", "digest": "sha1:O2DR45X7ZOJTOY74ADWW4QYF7GFUW7NN", "length": 4970, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "கொத்தமல்லி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅதன் விதைகளும்,காய்ந்து நொறுங்கிய இலைகளும்\nஇரண்டுமே கொத்தமல்லி என்றழைக்கப் படுகிறது.\nஇருப்பினும், 'கொத்தமல்லி விதைகள்' மட்டும் 'தனியா' என்று அழைக்கப் படுகிறது.\nமருத்துவ குணம்-கொத்தமல்லி சுடு நீரில் போட்டு கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், பித்தம் குறையும்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:29 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dhinaindia.com/mk-stalin-critiise-agri-bill/", "date_download": "2021-04-13T23:22:27Z", "digest": "sha1:TS3FCOYDPIKMTQG4TEUEOXHBUVYOBPQG", "length": 12029, "nlines": 92, "source_domain": "www.dhinaindia.com", "title": "வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற ஸ்டாலின் வேண்டுகோள் - Dhina India-Tamil News Online Live Today | Breaking News | National News | Political News | Sports News | Cinema News | World News | Business News", "raw_content": "\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற ஸ்டாலின் வேண்டுகோள்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற ஸ்டாலின் வேண்டுகோள்\nஅண்ணல் காந்தி அடிகள் பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் அனைத்து கிராமசபைக் கூட்டங்களிலும் பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்ததும், அ.தி.மு.க ஆதரிப்பதுமான மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிடுக” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.\n“உணவுப் பொருட்களான வேளாண் விளைபொருட்களை வரம்பின்றிப் பதுக்கி” வைக்க அனுமதித்திருக்கும் “அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020”; விவசாயிகளை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடிமைப்படுத்தும் “விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு)ச் சட்டம்-2020”; மற்றும் விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச ஆதார விலையை அங்கீகரிக்க மறுக்கும், “விவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம்- 2020”; ஆகியவற்றை விவசாயிகளும், வெகுமக்களும் எதிர்த்து இன்றைக்கு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த வேளாண் விரோத சட்டங்களை அ.தி.மு.க. அரசு ஆதரித்து – ஆதரித்ததோடு மட்டுமின்றி, அச்சட்டம் விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத��� என்று; வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலனுக்கு எதிராகப் பேசி வருகிறது.\nதமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும், கூட்டணிக் கட்சிகளும் – விவசாய அமைப்புகளும், பொதுமக்களும் இந்தச் சட்டங்களுக்கு எதிராக, தொடர் போராட்டம் நடத்தி, அவர்கள் மீதெல்லாம் “கொத்துக் கொத்தாக” வழக்குகளைப் பதிவு செய்து, வன்மத்துடன் நடந்து வருகிறது அ.தி.மு.க. அரசு. வேளாண்மைக்கும் – விவசாயிகளுக்கும் விரோதமான அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. அரசுகள்- “இந்தச் சட்டங்களைக் கொண்டு வந்து” ஏழை – எளிய நடுத்தர மக்களின் ஒரே நம்பிக்கையாக, தொன்று தொட்டு இருந்து வரும் பாரம்பரிய விவசாய நடைமுறைகளைச் சீர்குலைத்து; அனைவரையும் பிரச்சினைகளுக்குள் தள்ளத் திட்டமிட்டிருப்பது, இவர்களின் “இச்சட்டங்களுக்கான நிபந்தனையற்ற ஆதரவுப் பிரச்சாரத்தில்” எதிரொலிக்கிறது.\nஇந்தச் சூழலில், நம் கழனிகளை கார்ப்பரேட்டுகளுக்கு அடகு வைக்க; நம் விவசாயிகளை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமையாக்கத் துடிக்கும் அ.தி.மு.க. அரசுக்கு, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தொட்டிலாக இருக்கும் ஊராட்சி மன்றங்களிலும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. ஆகவே, அண்ணல் காந்தி அடிகள் பிறந்தநாளான, வருகின்ற அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில், மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்து, அ.தி.மு.க. ஆதரித்துள்ள மேற்கண்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக, அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும், தங்களது கிராமசபைக் கூட்டத்தில், கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nவிவசாயிகளின் நலனையும், நம் வேளாண் நலனையும் மனதில் வைத்து, இன்றைக்கும் கிராமப் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண்துறையைக் காப்பாற்ற இந்தக் கண்டனத் தீர்மானத்தை, கட்சி வித்தியாசம் பாராமல், அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும் நிறைவேற்றித்தர வேண்டும்; தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பினை; அ.தி.மு.க. அரசு, சுயநலக் காரணங்களுக்காக, காட்டாத எதிர்ப்பினை; மத்திய பா.ஜ.க. அரசுக்குத் தெளிவுபடத் தெரிவித்திட வேண்டும்; என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஎடப்பாடி மற்றும் ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த 2021 சட்டமன்ற தேர்தல் ���ுறித்த கருத்துக்கணிப்பு முடிவு\nபாஜகவிற்கு துணை போவதன் மூலம் தமிழகத்திற்கு துரோகம் இழைக்கும் எடப்பாடி அரசு\nவன்னியர் இட ஒதுக்கீடுச் சட்டம் நிரந்தரமானது: அதை நீக்க முடியாது\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம் ஏற்படுத்த திட்டம்\nஇன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய திட்டம்:\nராமகோபாலன் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nசி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறதுஆனால் நீதி வழங்கவில்லை: கே.எஸ்.அழகிரி குற்றசாட்டு\nவன்னியர் இட ஒதுக்கீடுச் சட்டம் நிரந்தரமானது: அதை நீக்க முடியாது\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம் ஏற்படுத்த திட்டம்\nஇன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய திட்டம்:\nராமகோபாலன் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fnewsnow.com/news/Health/how-to-make-herbal-oil", "date_download": "2021-04-13T22:03:13Z", "digest": "sha1:3CUPR62SXACPVAWXA2JQ55I3JATLBBDB", "length": 4685, "nlines": 78, "source_domain": "www.fnewsnow.com", "title": "மூலிகை எண்ணெய் தயாரிப்பது எப்படி? | How to make herbal oil? - fnewsnow.com", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nசனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 - 2023\nமூலிகை எண்ணெய் தயாரிப்பது எப்படி\nதேவை: மருதாணி இலை, கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி இலை, பூ, வெந்தயம்,, மிளகு, காய்ந்த நெல்லி, நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்.\nசெய்முறை: ஓர் அகன்ற பாத்திரத்தில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும் சேர்த்துக்கொண்டு மிதமான சூட்டில் இருக்கும்போது வெந்தயம், கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, மருதாணி இலை, காய்ந்த நெல்லி, மிளகு, செம்பருத்தி இலை, பூ போன்றவற்றை போட்டு நன்றாக கொதிக்க வைத்த பின்பு ஆறியவுடன் வடிகட்டி பாட்டிலில் வைத்துக்கொள்ளவேண்டும்.\nபயன்பாட்டு முறை: வாரத்துக்கு 2 நாள் தலையில் இந்த எண்ணெயை தேய்த்து முடியை சுத்தம் செய்யலாம். இதனால் முடிகொட்டுதல், நரைமுடி, நுனிமுடி பிளவு, முடியின் வறட்சி தன்மை, சளி பிடித்தல் போன்ற பிர்ச்னைகளை போக்கும்.\nமுதுகுவலி குணப்படுத்த என்ன செய்யலாம்\nமுகத்தில் உள்ள தழும்புகள் தடுப்பது எப்படி\nஉடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் நிலக்கடலை\nஇலவங்க பட்டையால் அடேங்கப்பா மருத்துவ குணங்கள்\nமிளகின் மருத்துவ ரகசியம் என்ன\nமூலிகை எண்ணெய் தயாரிப்பது எப்பட���\n'திருமுக்கூடல்' - வெங்கடேச பெருமாள் கோயில்\nவெற்றி தரும் ஸ்ரீ பைரவர் 108 போற்றி\nதுன்பம் சகல உயிர்களுக்கு மட்டுமல்ல. படைத்த கடவுள்களுக்கும் உண்டு\nதேனீக்களுக்கு தேன் இருக்கும் இடம் எப்படி தெரிகிறது \nகணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்\nபாரதி நீ மட்டும் எப்படி மகாகவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/high-court-warns-latha-rajinikanth-over-ashram-school.html", "date_download": "2021-04-13T21:53:00Z", "digest": "sha1:2XOE67W5MNDOPZE2X2LFL4HEQQMFWOEK", "length": 11116, "nlines": 179, "source_domain": "www.galatta.com", "title": "ஆஸ்ரம் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது ! - லதா ரஜினிகாந்த்துக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் திரை விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nஆஸ்ரம் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது - லதா ரஜினிகாந்த்துக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கத்தின் செயலாரான லதா ரஜினிகாந்த் சென்னை கிண்டி பகுதியில் ஆஸ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறார். பள்ளி இயங்கிவரும் இடமானது வெங்கடேஸ்வரலு, பூர்ணச்சந்திர ராவ் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடம்.\n2013-ஆம் ஆண்டு மார்ச் வரையிலான வாடகை பாக்கி ஒரு கோடியே 99 லட்சத்தை செலுத்த உத்தரவிடக்கோரி இட உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.\nஅதன் பின்பும் வாடகையை சரியாக செலுத்த தவறியதாக கூறி, 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திடீரென்று பள்ளியின் கேட்டை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளி திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. பின்பு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இடத்தை காலி செய்ய ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கம் ஒப்புக்கொண்டது.\nஆனால் கொரோனா பரவல் காரணமாக , கால அவகாசத்தை இந்த கல்வி ஆண்டு முடியும் வரை நீட்டிக்க வேண்டுமென எனவும் அவகாசத்தை மேலும் ஒரு வருடம் நீட்டிக்கக்கோரியும் லதா ரஜினிகாந்த் கூடுதல் மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த கூடுதல் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சதீஷ்குமார் , ‘’ கட்டடத்தை காலிசெய்ய ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்திற்கு 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது எனவும் மேலும் ஆஸ்ரம் பள்ளி தற்போது இயங்கும் முகவரி���ில் 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது எனவும் ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்திற்கு தடைவிதித்துள்ளார். ஏப்ரல் 30, 2021-க்குள் காலி செய்யாவிடில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என லதா ரஜினிகாந்த்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\n“இந்துத் தேசியம் என்பது, வர்ணாசிரமத் தேசியம்தான் அதன் படியே புதிய வேளாண் சட்டங்கள் அதன் படியே புதிய வேளாண் சட்டங்கள்” தமிழ்த்தேசியப் பேரியக்கம் பகிரங்க குற்றச்சாட்டு..\nரஜினியுடன் இணைந்து செயல்படத் தயார் \nஓட்டு 5 ஆயிரம் வேண்டாம்.. 5 லட்சம் கேளுங்கள் \nநடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றச்சாட்டு பதிவு.. கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு\nஆஸ்ரம் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது - லதா ரஜினிகாந்த்துக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nநடத்தையில் சந்தேகம்.. 6 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவனுக்கு சாகும் வரை தூக்கு\nஅழகிப் பட்டம் வென்றதால் வேலையில் இருந்து நீக்கப்பட்ட ராணுவ வீராங்கனை\nமாப்பிள்ளையின் நண்பர்கள் மணப்பெண்ணை நடனமாடுமாறு கட்டாயப்படுத்தியதால் அதிர்ச்சி.. திருமணத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்ற மணமகள்\nகள்ளக் காதலியுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த 7 வயது சிறுமியை கொன்று வீசிய கொடூர மாமா\nவெள்ளை சர்க்கரை.. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்\nபூமி படத்தின் உழவா பாடல் லிரிக் வீடியோ வெளியீடு \nகாத்துவாக்குல ரெண்டு காதல் பட படப்பிடிப்புல் இணைந்த நடிகை சமந்தா \nபிக்பாஸ் 4 : ஹவுஸ்மேட்ஸின் அதிரடியான ஆட்டத்தால் சூடுபிடிக்கும் லக்சுரி பட்ஜெட் டாஸ்க் \nராங்கி திரைப்படத்தின் பனித்துளி பாடல் வெளியீடு \nடிக்கிலோனா படத்தின் சைக்கிள் வீல போல பாடல் வெளியீடு \nமாதவன் நடித்த மாறா திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி முடிவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindivyakran.com/2020/03/what-is-coronavirus-symptoms-and-precautions-in-tamil-language.html", "date_download": "2021-04-13T22:25:01Z", "digest": "sha1:Y5NF66URV3C3JQOPJO2NGB667MUH2BLA", "length": 21810, "nlines": 135, "source_domain": "www.hindivyakran.com", "title": "கோரோனா வைரஸ்களின் அறிகுறிகள் என்ன மற்றும் எப்படி மீட்கலாம் What is Coronavirus - Symptoms and Precautions in Tamil Language - HindiVyakran", "raw_content": "\nகோரோனா வைரஸ்களின் அறிகுறிகள் என்ன மற்றும் எப்படி மீட்கலாம் What is Coronavirus - Symptoms and Precautions in Tamil Language\nகோரோனா வைரஸ்களின் அறிகுறிகள் என்ன மற்றும் எப்படி மீட்கலாம் What is Coronavirus - Symptoms and Precautions in Tamil Language\nஇதயத் தசை வைரஸ் தொற்றின் அறிகுறிகள் யாவை\nகோரோனா வைரஸ் எவ்வளவு கொடிய நோயா\nகோரோனா வைரஸ் பரவுதல் எவ்வளவு வேகமாக உள்ளது\nஉலக சுகாதார நிறுவனம் கூறுகையில், இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட கோரோனா வைரஸ் தற்போது உலகில் 166 நாடுகளுக்கு பரவி 8,657 உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோரோனா வைரஸ் என்றால் என்ன 19 (Covid19) மற்றும் அது எப்படி பரவுகிறது இதை தவிர்க்க நீங்கள் அவ்வப்போது கைகளை சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.\nயாரோ ஒருவர் கோரோனா வைரஸ் தொற்றால் அல்லது துவைக்கும் போது, அவரது சளியின் நுண் துகள்கள் காற்றில் பரவின. இந்த துகள்கள் கோரோனா வைரஸ் வைரஸ்களைக் கொண்டுள்ளன.\nஇந்த வைரஸ் துகள்கள், பாதிக்கப்பட்ட நபர் அருகில் இருக்கும் போது உங்கள் உடலில் சுவாச மூலம் நுழைய முடியும்.\nஇந்தத் துகள்கள் விழுந்த இடத்தை நீங்கள் தொட்டு, பிறகு உங்கள் கண்கள், மூக்கு அல்லது வாயை ஒரே கையால் தொட்டால், இந்தத் துகள்கள் உங்கள் உடலை வந்தடையும்.\nஇருமல் மற்றும் தும்மல் இருக்கும்போது திசுவைப் பயன்படுத்துதல், கைகளை கழுவாமல் முகத்தைத் தொடாமல், தொற்றுள்ள நபருக்கு ஏற்படும் பாதிப்பைத் தவிர்த்தல் ஆகியவை வைரஸ் பரவுவதைத் தடுக்க மிகவும் முக்கியமானதாகும்.\nஃபேஸ் மாஸ்க்குகள் சிறப்பான பாதுகாப்பை வழங்குவதில்லை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஇதயத் தசை வைரஸ் தொற்றின் அறிகுறிகள் யாவை\nகோரோனா வைரஸ் மனித உடலை அடைந்தவுடன் அவரது நுரையீரலை தொற்றிக் கொண்டது. இதனால் முதலில் காய்ச்சல் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து வறட்டு இருமல். பிற்காலத்தில் மூச்சு விடுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.\nவைரஸ் தொற்றின் அறிகுறிகள் தோன்ற தொடங்குவதற்கு சராசரியாக ஐந்து நாட்கள் ஆகும். எனினும், சில பேருக்கு, அறிகுறிகள் பிற்காலத்தில் அதிகம் காணப்படலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.\nஉலக சுகாதார அமைப்பு (WHO) கருத்துப்படி, இந்த வைரஸ் உடலை சென்றடைவதில் இருந்து 14 நாட்கள் வரை இருக்கலாம் மற்றும் அறிகுறிகளை காட்டுகிறது. எனினும், 24 நாட்கள் வரை காலம் இருக்கலாம் என சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.\nகோரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளை காட்டும் மக்களின் உடலை விட அதிகமாக பரவுகிறது. ஆனால், அந்த நபர் உடல்நிலை சரியில்லாத முன்பே இந்த வைரஸ் பரவலாம் என பல நிபுணர்கள் நம்புகின்றனர்.\nநோயின் ஆரம்ப அறிகுறிகள் சளி மற்றும் காய்ச்சலை ஒத்தவை, இது எளிதில் குழப்பமாக இருக்கலாம்.\nகோரோனா வைரஸ் எவ்வளவு கொடிய நோயா\nகோரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கையை விட இறப்பு எண்ணிக்கை மிகவும் குறைவாகும். இந்த புள்ளிவிவரங்களை முழுமையாக நம்பி இருக்க முடியாது என்றாலும், இந்நோய் ஏற்படும் போது இறப்பு விகிதம் இரண்டு அடி மட்டுமே இருக்க முடியும்.\nதற்போது பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள், தற்போது பல நாடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும்.\nஉலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்று, 56,000 பாதிக்கப்பட்ட மக்கள் பற்றி சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், என்று கூறுகிறது-\nஇந்த வைரஸ் காரணமாக 6 சதவிகித மக்கள் மிகவும் நோய்வாய்ப்பட்டார்கள். இவை நுரையீரல் செயலிழப்பு, செப்டிக் ஷாக், உறுப்பு செயலிழப்பு மற்றும் மரணம் ஏற்படும் அபாயம் ஆகியவை ஆகும்.\n14 சதவீதம் பேர் நோய்த் தொற்றுக்கான அறிகுறிகளைக் கண்டனர். சுவாசப் பிரச்னைகள், விரைவில் மூச்சு விடுதல் போன்ற பிரச்னைகள் அவர்களிடம் இருந்தன.\n80 சதவீதம் பேருக்கு காய்ச்சல், இருமல் போன்ற நோய் தொற்றின் சிறு அறிகுறிகள் தென்படும். பலரும் கூட நிமோனியா காரணமாக இதைக் கவனித்தனர்.\nகோரோனா வைரஸ் நோய்த்தொற்று வயதானவர்களுக்கும், ஏற்கனவே சுவாச நோயால் (ஆஸ்துமா) பாதிக்கப்பட்டவர்களுக்கும், நீரிழிவு, இதய நோய் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.\nகார்டிகோனா வைரஸ் சிகிச்சை நோயாளியின் உடல் மூச்சு மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவ வேண்டும் அடிப்படையில், அந்த நபரின் உடல் வைரஸ் தன்னை போராட முடியும் என்று.\nகோரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்கும் பணி இன்னும் நடக்கிறது.\nநீங்கள் ஒரு நோய் பாதிக்கப்பட்ட நபர் தொடர்பு வந்தால், நீங்கள் சில நாட்கள் மற்றவர்களிடம் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தலாம்.\nபொது சுகாதார இங்கிலாந்து, அவர்கள் நோய் தொற்று இருப்பதாக உணருபவர்கள் ஒரு மருத்துவர், மருந்தகம் அல்லது மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் மற்றும் தொலைபேசி அல்லது ஆ��்லைன் சுகாதார ஊழியர்கள் தங்கள் பகுதியில் இருந்து தகவல் பெற.\nமற்ற நாடுகளுக்கு பயணம் செய்து இங்கிலாந்திற்கு திரும்பிய மக்கள், தங்களை சில நாட்கள் மற்றவர்களிடம் இருந்து பிரிந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nமற்ற நாடுகளும் தங்களது சொந்த நாடுகளில் பள்ளி கல்லூரிகளை மூடுவது, அனைத்து-அவுட் கூட்டங்களை ரத்து செய்வது போன்ற இந்த வைரஸ்களை தவிர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது.\nமேலும், மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது எப்படி என்பது குறித்த தகவல்களையும் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nதொற்றின் அறிகுறிகள் தோன்றும் போது, பாதிக்கப்பட்டவர் அவர்களது உள்ளூர் உடல்நல கவனிப்பு அலுவலர் அல்லது பணியாளரைத் தொடர்பு கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளிட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும்.\nமருத்துவ சேவை அதிகாரிகள் மருத்துவமனையில் வரும் அனைத்து நோயாளிகளுக்கும் காய்ச்சல் (சளி சளி, மூச்சு திணறல்) உட்பட பரிசோதனை செய்வார்கள்.\nசோதனை முடிவுகள் வரும்வரை காத்திருக்க வேண்டும், மற்றவர்களிடம் இருந்து உங்களை விலக்கி வையுங்கள்.\nகோரோனா வைரஸ் பரவுதல் எவ்வளவு வேகமாக உள்ளது\nஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான கோரோனா வைரஸ் உலகம் முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பல வழக்குகள் கூட சுகாதார அமைப்புகளின் கண்களில் இருந்து தப்பியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.\nசமீபத்திய உலக சுகாதார அமைப்பின் தரவுகளின் படி, உலகில் 166 நாடுகளில், 207,860 கோரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பான விவரங்கள் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளன.\nசீனா, இத்தாலி, ஈரான், கொரியா ஆகிய நாடுகளில் அதிகமாக வைரஸ் தொற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/lung-disease-respiratory-problems", "date_download": "2021-04-13T23:08:53Z", "digest": "sha1:CTDUPZJCQCRXD7YDB5Z75WTWU5IDRUGH", "length": 25096, "nlines": 262, "source_domain": "www.myupchar.com", "title": "நுரையீரல் நோய்: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Lung Disease in Tamil", "raw_content": "\nநுரையீரல் நோய் Health Center\nநுரையீரல் நோய் க்கான மருந்துகள்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nநுரையீரல் நோய் என்றால் என்ன\nநுரையீரலின் செயல்பாட்டுடன் தொடர்புடைய எந்தவொரு கோளாறோ பிரச்சனையோ நுரையீரல் நோயாக குறிப்பிடப்படுகிறது. நுரையீரல் நோய்கள் சுவாசப் பாதை, காற்றுப்பைகள், காற்றுப் பைகளுக்கு இடையேயான திசுயிடை உட்பூச்சு, புளூரா (நுரையீரல் உறை), மார்பு சுவர் மற்றும் நுரையீரல்களின் இரத்த நாளங்கள் ஆகியவற்றைப் பாதிக்கும். ஆஸ்துமா, காசநோய், மூச்சுக்குழல் அழற்சிஅல்லது மார்புச்சளி நோய், நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், நுரையீரல் அழற்சி, நுரையீரல் இழைமப் பெருக்கம், நுரையீரல் வீக்கம், நுரையீரலின் தமனி அடைப்பு மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஆகியவை மிகவும் பொதுவான நுரையீரல் நோய்கள் ஆகும்.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nநுரையீரலுடன் தொடர்புடைய லேசான அறிகுறிகளையும் கூட கவனிப்பது மிகவும் அவசியமானதாகும். நுரையீரல் நோயின் சில எச்சரிக்கைக்குரிய அறிகுறிகள் பின்வருமாறு:\nமார்பிலிருந்து மூச்சிரைப்பது போன்ற ஒலி.\nநோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன\nபல்வேறு நுரையீரல் நோய்களுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை பின்வருமாறு:\nபாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சை நோய்த்தொற்றுகள்.\nபுகைப்பிடித்தல் அல்லது புகைக்கு வெளிப்படுதல்.\nதூசி மற்றும் மகரந்தம் போன்ற ஒவ்வாப்பொருட்கள்.\nதன்னுடல் தாக்கு நோய் குடும்பத்தினரிடத்தில் முன்னரே இருத்தல்.\nவேலைபார்க்கும் இடத்தில ரசாயன புகை அல்லது கல்நார் போன்ற எரிச்சலூட்டிகளின் வெளிப்பாடு.\nபிறவி சார்ந்த இதய நோய் அல்லது மரபணு மாற்றம்.\nநுரையீரல் புற்றுநோய் முன்னரே குடும்பத்தினரிடத்தில் இருத்தல்.\nஉடலின் மற்ற பகுதிகளில் புற்றுநோய் இருத்தல்.\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது\nநுரையீரல் நோய் கண்டறிதல், நோய்க்கான அடிப்படை காரணத்தை அறிய ஒருவரின் விரிவான மருத்துவ மற்றும் குடும்ப பின்புலத்தை அறிந்து கொள்வதன் மூலமாகத் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து பின்வரும் கண்டறிதல் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன:\nஉமிழப்பட்ட எச்சில் அல்லது சளி பரிசோதனை.\nபுரதங்கள், பிறபொருளெதிரிகள் மற்றும் தன்னுடல் தாக்கு நோய்களைக் குறிப்பான்களைக் கண்டறிவதற்கான இரத்த பரிசோதனை.\nஎக்ஸ்-ரே மூலம் நுரையீரலின் இயல்நிலை வரைவு, சி.டி ஸ்கேன் மற்றும் மார்பு காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ).\nமூச்சாற்றல் அளவி மற்���ும் நாடி ஆக்சிஜன் அளப்பான் போன்ற நுரையீரல் செயல்பாட்டு சோதனைகள்.\nதிசுப் பரிசோதனை அல்லது நுரையீரல் கழுவுதல் (ஒரு வகை நுரையீரல் கழுவுதல்) சோதனை.\nஉங்கள் மார்பு நிபுணர் உங்களுக்கு இருக்கும் நுரையீரல் நோயைப் பொறுத்து சிகிச்சையைத் தீர்மானிப்பார். இதற்கான சிகிச்சை முறைமைகள் பின்வருமாறு:\nநோய்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய நுண்ணுயிர் எதிர்ப்பிகள், காய்ச்சலடக்கிகளுடன் (காய்ச்சலுக்கான மருந்துகள்) வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள்.\nநுரையீரல்களின் வீக்கத்தைக் (நுரையீரல் அழற்சி) கட்டுப்படுத்தும் அழற்சி எதிர்ப்பு மருந்துகள்.\nஇயக்க ஊக்கி மருந்துகள் ஆஸ்துமாவுக்கு ஒரு உள்ளிழுக்கக்கூடிய வகையில், உட்செலுத்துதல் மூலம் மற்றும் / அல்லது வாய்வழி தயாரிப்புகளாக வழங்கப்படலாம்.\nகாசநோய்க்கு சிகிச்சையளிக்க காச நோய் எதிர்ப்பு மருந்துகள்.\nநுரையீரலின் இழைமப் பெருக்கத்தை மெதுவாக குறைக்கக்கூடிய உட்கொள்ளும் இழைமப் பெருக்க தடுப்பு மருந்துகள்.\nநுரையீரல் நோயை ஏற்படுத்தும் அமிலப் பின்னோட்ட நோயைக் கட்டுப்படுத்த ஹெச்2 - ஏற்பு எதிரி.\nசுவாசத்தை எளிதாக்க இயற்கை சுவாச சிகிச்சை.\nகடுமையான நுரையீரல் சேதம் இருப்பின் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.\nபுகை மற்றும் மாசை தடுக்க பாதுகாப்பு முகமூடிகளைப் பயன்படுத்தலாம். புகைப்பிடித்தலை கைவிடுதல், யோகா மற்றும் பிராணயாமா (சுவாச பயிற்சிகள்) ஆகியவை நுரையீரல் நோய்களை தடுக்க உதவும். தவறாமல் மருந்துகளை நேரத்திற்கு எடுத்துக்கொள்ளுதல், தொடர் கண்காணிப்பு, மற்றும் நிபுணரின் ஆலோசனைகள் நுரையீரல் நோய்களை தடுக்க மற்றும் குணப்படுத்த உதவும்.\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nநுரையீரல் நோய் க்கான மருந்துகள்\nமாதவிடாய் வலி (வலிமிகுந்த மாதவிடாய்)\nஆண்கள் மற்றும் பெண்களின் தசைகள் மற்றும் எடை அதிகரிப்புக்கு புரதச்சத்து மாவின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்\nகால் வலி மற்றும் பலவீனம் ஆகியவற்றிற்கான வீட்டு வைத்தியம்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/josh-hazlewood-resigns-from-chennai-team/", "date_download": "2021-04-13T22:08:56Z", "digest": "sha1:XWTPAOCWD7FRC6T5Z4SWNBPSMG4VCUG4", "length": 4870, "nlines": 127, "source_domain": "dinasuvadu.com", "title": "சென்னை அணிக்கு பின்னடைவு.., ஜோஷ் ஹேசில்வுட் விலகல்..!", "raw_content": "\nசென்னை அணிக்கு பின்னடைவு.., ஜோஷ் ஹேசில்வுட் விலகல்..\nநடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக ஜேஷ் ஹேசில்வுட் அறிவித்துள்ளார்.\nஇன்னும் சிலநாட்களில் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில், சென்னை அணியில் இடம்பெற்று இருந்த ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஜேஷ் ஹேசில்வுட் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.\nகொரோனா காரணமாக பல மாதங்களாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளதால் அடுத்த 2 மாதங்கள் குடும்பத்துடன் சற்று ஓய்வெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், டி 20 உலகக்கோப்பை, ஆஷிஸ் தொடரை கருத்தில் கொண்டு விலகுவதாக தெரிவித்தார்.\nஹேசில்வுட் விலகல் சென்னை அணிக்கு பின்னடைவு என கூறப்படுகிறது. இதுவரை ஐபிஎல் தொடரிலிருந்து 3 ஆஸ்திரேலிய வீரர்கள் விலகியுள்ளனர். ஜோஷ் ஹேசில்வுட், பிலிப், மிட்செல் மார்ஷ் ஆகியோர் விலகியுள்ளனர்.\nஅமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசி க்கு தற்காலிக தடை\nமஹாராஷ்டிராவில்15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.\nவிவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்-சத்குரு\nகொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி..\nஅமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசி க்கு தற்காலிக தடை\nமஹாராஷ்டிராவில்15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.\nவிவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்-சத்குரு\nகொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://egathuvam.blogspot.com/2008/09/", "date_download": "2021-04-13T22:26:31Z", "digest": "sha1:63FWF6HAOZ5QQFUB2R7IYGLZFBAJOC7T", "length": 137159, "nlines": 406, "source_domain": "egathuvam.blogspot.com", "title": "September 2008 ~ ஏகத்துவம்", "raw_content": "\nஇந்து மதம் பற்றிய கட்டுரைகள்\n விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன்\n9/23/2008 11:32:00 AM அரபுமொழி, குர்ஆன், கேள்வி பதில் No comments\nபதில்: மனிதர்களிலிலிருந்து தூதர்களைத் தேர்வு செய்து அவர்கள் மூலமே இறைவன் வேதங்களை வழங்கியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டனர். அத்தூதர்களின் தாய்மொழி எதுவோ அம்மொழியில் அவர்களுக்கு வேதங்கள் அருளப்பட்டன.\nஎந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (குர்ஆன் 14:4)\nஈஸா என்னும் இயேசு நாதரும் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் என்று குர்ஆன் கூறுகிறது. அவருக்கு இஞ்சீல் என்னும் வேதம் வழங்கப்பட்டதாகவும் கூறுகிறது. அந்த வேதம் அரபு மொழியில் அருளப்படவில்லை. இயேசுவின் தாய்மொழியில் தான் அருளப்பட்டது.\nஅந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகத்துக்கு அரபு மொழியில் வேதம் அருளப்பட்டது. நபிகள் நாயகத்துக்கு அரபு மொழி தான் தெரியும். அவர்களுக்குத் தெரிந்த மொழியில் வேதம் அருளப்பட்டால் தான் அவர்களால் அதற்கு விளக்கம் கூற முடியும்\nஅரபு மொழி தான் தேவமொழி என்பதோ அது தான் உலகிலேயே உயர்ந்த மொழி என்பதோ இதற்குக் காரணம் அல்ல. எல்லா மொழிகளும் சமமானவை என்றே இஸ்லாம் கூறுகிறது. மொழியின் அடிப்படையில் எவரும் உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பதும் இஸ்லாத்தின் கொள்கை.\nஇஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும். பல்வேறு மொழி பேசும் மக்களுக்கு ஒரு வழிகாட்டியையும் ஒரு வழிகாட்டி நெறியையும் கொடுத்து அனுப்பும் போது ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தனுப்ப முடியும். எந்த மொழியில் அந்த வழிகாட்டி நெறி இருந்தாலும் மற்ற மொழியைப் பேசுவோர் இது குறித்து கேள்வி எழுப்புவார்கள்.\nயாராலும் எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாதவாறு ஒரு மொழியைத் தேர்வு செய்ய முடியாது. அரபு மொழிக்குப் பதிலாக தமிழ் மொழியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டிருந்தால் இதே கேள்வியை மற்ற மொழி பேசும் மக்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள்.\nஎனவே உலக ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு செய்யப்படும் காரியங்களில் மொழி உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து உலக ஒருமைப்பாட்டைச் சிதைத்து விடக் கூடாது.\nநாம் வாழுகின்ற இந்திய நாட்டில் பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் நமது நாட்டிற்கு ஒரு தேசிய கீதத்தை வங்காள மொழியில் உருவாக்கி அதை அனைத்து மொழியினரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு ஏற்றுக் கொண்டிருப்பதால் இந்தியாவிலேயே முதன்மையான மொழி வங்காள மொழி தான் என்றோ, மற்ற மொழிகள் தரம் குறைந்தவை என்றோ ஆகாது.\nநாட்டின் ஒருமைப்பாட்டுக்காக மொழி உணர்வை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, அந்நிய மொழியை ஏற்றுக் கொள்ளும் போது உலக ஒருமைப்பாட்டுக்காகவும் உலக மக்கள் அனை வரும் ஒரே நல்வழியை நோக்கித் திரும்ப வேண்டும் என்பதற்காகவும் மிகச் சில விஷயங்களில் மொழி உணர்வை ஒதுக்கி வைப்பதால் மனித குலத்துக்கு எந்தக் கேடும் ஏற்படாது. மாறாக உலகளாவிய ஒற்றுமை எனும் மாபெரும் நன்மை தான் ஏற்படும்.\nஏதாவது ஒரு மொழியில் தான் உலகளாவிய ஒரு தலைவரை அனுப்ப முடியும் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயகத்திற்கு தெரிந்த அவர்களுடைய தாய் மொழியான அரபு மொழியில் குர்ஆன் அருளப்பட்டது. உலகிலேயே அரபு மொழி தான் சிறந்த மொழி என்பதற்காக அரபு மொழியில் குர்ஆன் அருளப்படவில்லை.\nஅரபு மொழி பேசுபவன் வேறு மொழி பேசும் மக்களை விட சிறந்தவன் அல்லன் என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரகடனம் செய்ததே இதற்குப் போதிய சான்றாகும். (நூல்: அஹ்மத் 22391)\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\nவளர்ப்பு மகன் பெற்ற மகனாக ம��டியுமா\n9/20/2008 01:11:00 PM குற்றச்சாட்டுகளும் பதில்களும் No comments\n('விமர்சனம் விளக்கம்' தளத்தில் சகோதரரர் அபூமுகை அவர்களால் வெளியிடப்பட்ட 'மாற்றாரால் காமுகராகச் சித்தரித்த நபி - ஸைனப் திருமணம்' என்றக் பதிவிற்கு shankaran E R என்ற மாற்று மத சகோதரர் ஒரு சந்தேகம் கேட்டு பின்னூட்டம் இட்டிருந்தார். அவரது கேள்வியையும் அதற்கான பதிலையும் இங்கே பிரசுரிக்கப்படுகின்றது.)\nshankaran E R has left a new comment on your post \"மாற்றாரால் காமுகராகச் சித்தரித்த நபி - ஸைனப் திருமணம்\":\nதங்களின் பதிவு கண்டேன். விரிவாக விளக்கியுள்ளீர்கள். ஆயினும் என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. ஏன் நபி தனக்கு மருமகள், அதிலும் தனது வளர்ப்பு மகனின் மனைவியை, விவாகரத்தே ஆனாலும், மருமகள் முறையிலுள்ள பெண்ணை மீண்டும் திருமணம் செய்ய வேண்டும் இது அந்நாளைய பொதுவான வழக்கமா இது அந்நாளைய பொதுவான வழக்கமா இக்கேள்விக்கு சரியான பதில் தாங்கள் அளித்த சுட்டியிலும் இல்லை.\nஇக்கேள்விக்கு தங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்.\nஒரு பக்கமாக வாசித்து விளங்கியுள்ளீர்கள். மறு பக்கத்தை உள்வாங்கவில்லை என்பதே உங்களால் முழுமையாக புரிந்து கொள்ளாமல் போனதற்குக் காரணம் எனலாம். நபியவர்களின் வளர்ப்பு மகனைத் திருமணம் செய்த ஸைனப் (ரலி) அவர்கள், நபியவர்களின் தந்தையுடன் பிறந்த சகோதரியின் மகளாவார். அதாவது நபியவர்களின் மாமி மகள் என்பதைக் கவனிக்கத் தவறி விட்டீர்கள்\nதந்தையுடன் பிறந்த சகோதரியின் மகள் - மாமி மகள், ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்ள அதிகம் உரிமையுள்ளவர்கள். உதாரணமாக: ராஜா என்பவரின் தந்தையுடன் பிறந்த சகோதரியின் மகள், ராஜாவுக்கு முறைப் பெண்ணாவார். அந்தப் பெண்ணுக்கு ராஜா முறைப் பையனாவார். மாமியின் மகளான முறைப்பெண் வெறொருவருக்கு மனைவியாக இருந்தால் தவிர இவ்விருவருக்குமிடையே திருமண உறவு தடுக்கப்பட்டதல்ல.\nநபியவர்களுக்கு ஸைனப் முறைப் பெண்ணாவார், ஸைனப்புக்கு நபியவர்கள் முறை மாப்பிள்ளையாவார். இவ்வுறவை யாரும் விரும்பித் தேர்ந்தெடுக்க முடியாது. இது இரத்த சம்பந்தப்பட்ட உறவினால் ஏற்படுவது. இதை மாற்றிடவோ மறுத்திடவோ இயலாது. மறுத்தாலும் அது வெறும் வார்த்தையாக இருக்குமேயன்றி மறுப்பு உண்மையாகிவிடாது.\nவளர்ப்பு மகன், வளர்ப்புத் தந்தை என்று சொல்லிக்கொள்வது இரத��த உறவால் ஏற்படுவதில்லை. அதனால்தான் மகன், தந்தை என்று சொல்லாமல் வளர்ப்பு மகன், வளர்ப்புத் தந்தை என்று அடைமொழியோடு அழைக்கப்படுகிறது. வளர்ப்பு மகன் என்று சட்டபூர்வமாக ஆவணங்களில் பதிவு செய்து கொண்டாலும் இரத்த உறவு ஏற்பட்டுவிடாது. ஏனெனில் தந்தை, மகன் உறவு வெறும் வார்த்தைகளால் ஏற்படுவதில்லை.\nபெற்ற மகன், வளர்ப்பு மகன் இவ்விரண்டுக்கும் என்றும் ஒற்றுமையில்லாத பெருத்த வேறுபாடு உள்ளது, வளர்ப்பு மகன் ஒருபோதும் பெற்ற மகனாகிவிட முடியாது.\nஸைதை வளர்ப்பு மகன் என்று நபியவர்கள் அறிவிக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். அப்போது ஸைத் மணமுடித்து விவாகரத்து செய்த பெண்ணை நபியவர்கள் திருமணம் செய்ய எந்தத் தடையும் இல்லை என்று ஒப்புக்கொள்பவர்கள், வளர்ப்பு மகன் என்று வாயால் சொல்லி விட்டதால் ஸைது மணமுடித்தப் பெண் நபியவர்களுக்கு எவ்வாறு மருமகளாகிவிடுவார்\n''உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது'' (திருக்குர்ஆன், 004:023)\nமேற்கண்ட திருக்குர்ஆன் வசனம், பெற்ற மகனின் மனைவியே மருமகள் என்ற தகுதியைப் பெறமுடியும் என்ற கருத்தில் மகனின் மனைவியை திருமணம் செய்வதைத் தடைவிதிக்கிறது. வளர்ப்பு மகனுக்கு இந்தச்சட்டம் பொருந்தாது.\nவளர்ப்பு மகனை சொந்த மகனாகக்கருதி இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளைப் புறக்கணிக்கும் முறை அன்றைய காலத்தில் இருந்தது. இன்னாருக்கு இன்னார் மகன் என்பதைத் தீர்மானிப்பது இறைவனின் அதிகாரத்தில் உள்ளது. இன்னொருவரின் மகனைத் தன் வளர்ப்பு மகன் என்று சொல்லி வளர்க்கலாமே தவிர, பெற்ற மகனாகக் கருதுவது போலியான உறவு. அந்த வெற்று உறவைத் தகர்க்கவே வளர்ப்பு மகனின் மனைவி விவாகரத்து செய்யப்பட்டால் அந்தப் பெண்ணை வளர்ப்புத் தந்தை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற சட்டத்தை இறைவன் தன் நபியின் வழியாக நிறைவேற்றினான்.\nஇவையெல்லாம் ஆக்கத்தில் சொல்லப்பட்டிருந்தும் நீங்கள் கவனிக்கவில்லையோ என்று தோன்றுகிறது. இனியும் உங்களுக்குச் சந்தேகம் உள்ளது எனில், இரத்த சம்பந்தமான உறவில் ஸைனப் (ரலி) அவர்கள் நபியவர்களுக்கு எவ்விதத்தில் மருமகளாகிறார் என்பதை நீங்கள் விளக்க வேண்டும் நன்றி\nநபி (ஸல்) ஜைனப் (ரலி) திருமனம் சம்பந்தமாக மாற்றுமதத்தவர்களால் சொல்லப்படும் விமர்சனத்துக்கு எமது தளத்தில் வெளியிடப்பட்ட மிக விரிவான விளக்கம் பார்க்க கீழுள்ள சுட்டிகளை அழுத்தவும் :\nபெருமானார்(ஸல்) ஜைனப் (ரலி) திருமணம்.. அவதூறுகளும்... விளக்கங்களும்...\nபைபிளில் வரும் யூதா தாமார் ஆபாசக் கதை, மறுப்பும்.. விளக்கமும்...\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\nகிறிஸ்தவ தளத்துக்கு பதில்: ஒரு குர்‍ஆனும் பல குர்‍ஆன்களும்\n9/16/2008 11:17:00 AM கிராஅத், குர்ஆனில் முரண்பாடா, மறுப்புகள் No comments\n7 வட்டார மொழியில் குர்ஆன் அருளப்பட்டது\nஇஸ்லாத்தை விமர்சிக்கும் பிறமத நண்பர்கள் ஒரு குர்ஆனா பல குர்ஆன்களா\n//ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nஇக்கட்டுரையை அரபியில் படிக்க: النسخة العربية\nஇந்த கட்டுரைக்கான விவரங்கள் கீழ் கண்ட புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது:\nஇது ஒரு அரபி மொழியில் எழுதப்பட்ட புத்தகம் மற்றும் இதனை இஸ்லாமிய அறிஞர்கள் எழுதினார்கள். குவைத் பல்கலைக்கழகம்(Kuwait University) இதனை 8 பாகங்களாக வெளியிட்டது. இதன் முதல் பதிப்பு 1982ம் ஆண்டு (அரபியில்) வெளியிடப்பட்டது, இதன் ஆசிரியர்கள்:\nடாக்டர். அப்துல் அல் சலாம் மக்ரெம் (Dr. Abdal'al Salem Makrem)\nடாக்டர். அஹமத் மொக்தார் ஒமர் (Dr. Ahmed Mokhtar Omar)\nஇவர்கள் இருவரும் குவைத் பல்கலைக் கழகத்தில் அரபி மொழி பேராசிரியர்களாக இருக்கிறார்கள்.\nபுத்தக பதிப்பாளர்: ஜத் அல்சலாசல்-குவைத் (Zat Alsalasel - Kuwait)\nஉத்மான் இபின் அஃபான் காலம் வரைக்கும் பல குர்‍ஆன்கள் [massahif] எழுதப்பட்டது. இவர் இதர குர்‍ஆன்களை எரித்துவிட்டார் மற்றும் ஒரு குர்‍ஆனை ஆதிகாரபூர்வமான பிரதி என்று வைத்துக்கொண்டார்.\nஉதாரணத்திற்கு, கீழ்கண்ட குர்‍ஆன் வகைகள்:\n1. அலி பின் அபி தலிப் என்பவரின் படி குர்‍ஆன் (Quran according to Ali bin abi talib)\n2. இபின் மஸூத் என்பவரின் படி குர்‍ஆன் (According to Ibn Mass'oud)\n3. அபி பின் கப் என்பவரின் படி குர்‍ஆன் (According to Aobi bin ka'ab)\nஇதன் பொருள் இவர்கள் குர்‍ஆனை எழுதினார்கள் என்று பொருளில்லை; இதன் பொருள் அவர்கள் குர்‍ஆனை எப்படி படிக்கவேண்டும் என்ற விவரங்களை கொண்டு இருந்தனர்.\nகுர்‍ஆனை 7 வகையில் படிக்கலாம்(ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்‍ஆன் வசனத்தின் படி [alssib' ailmithani]) + 3 இதர வழிகள் (mokimila) + 4 கூடுதலான வழிகள், இதை இயல்புக்கு மாறான முறை[shaza] என்பார்கள்.\nஏழு வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:\n4. இபின் அமிர்: இபின் அபன் + இபின் த்வான் (Ibn Amer: Ibn Aban + Ibn Thkwan)\nஇங்கு பதிவு செய்துள்ள குழப்பமான கருத்துகளில் பிறமத நண்பர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று முழுதும் புரியவில்லை என்றாலும் ''குர்ஆன் ஒன்றல்ல, ஏழு வகையான குர்ஆன் உள்ளது'' என்று சொல்கின்றனர் என்று விளங்குகிறது. எடுத்து வைக்கும் சான்றுகளில் இவர்களுக்கே நம்பிம்கையில்லை என்பதை இவர்களின் தடுமாற்றம் தெளிவுபடுத்துகிறது. இவர்கள் பதியும் கருத்துக்கள் இவர்களுக்கேப் புரியாமல் போய் விடுகிறது என்பதை அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்,\n//நான் இங்கு என்ன சொல்ல வருகிறேன் என்பது மிகவும் தெளிவாக உள்ளது; அதாவது ஒரே ஒரு குர்‍ஆன் உள்ளது என்று ஒருவரும் சொல்லமுடியாது.//\nதெளிவில்லாத விமர்சனத்தைப் பதிவு செய்கிறோம் என்பது அவர்களுக்கே உறுத்தலாக இருப்பதால் ''மிகவும் தெளிவாக உள்ளது'' என்று சான்றிதழ் வழங்கிக் கொள்கிறார்கள்.\n உலகில் ஒரே ஒரு குர்ஆன் உள்ளதாக யாரும் சொல்ல மாட்டார்கள் உலகம் முழுதும் உள்ள குர்ஆன் பிரதிகளை கணக்கிட்டால் பல கோடி குர்ஆன் பிரதிகளை கண்டெடுக்கலாம். விஷயத்துக்கு வருவோம்,\nதமிழ்நாட்டில் ஒவ்வொரு மாநில மக்களும் பேசுவது தமிழ் என்றாலும் ஒவ்வொரு இடத்திலும் பேசும் தமிழில் வித்தியாசமிருக்கும். இதை வட்டார மொழி என்று சொல்வார்கள். பேசு பொருள் ஒன்றாக இருந்தாலும் பேசும் ஒலியில் ஏற்ற இறக்கமிருக்கும். ஒருவர் தமிழ் பேசுவதை வைத்தே அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறிவிடலாம். இதில் இலங்கைத் தமிழ் வித்தியாசமான தனித் தமிழ் பேச்சாக இருக்கும். பயிற்சி எடுத்தாலே தவிர ஒரு வட்டாரப் பேச்சை இன்னொரு வட்டாரத்தைச் சேர்ந்தவர் பேசுவது கடினம். அந்த அளவுக்கு வட்டார மொழி ஒருவரின் பேச்சில் ஊறிப்போனதாகும்.\n''ஒரேயொரு (வட்டார) மொழிவழக்குப்படி ஜிப்ரீல்(அலை) அவர்கள் (குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத்தந்தார்கள். அதை இன்னும் பல(வட்டார) மொழிவழக்குகளின் படி எனக்கு ஓதக் கற்றுத்தருமாறு அவர்களிடம் நான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க) எனக்கு அவர்கள் அதிகப்படுத்திக்கொண்டே வந்து இறுதியில் ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது'' என்று அல்லாஹ்வின் தூதர் (��ல்) அவர்கள் கூறினார்கள். என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறால்கள். (புகாரி, 3219, 4991)\nதிருக்குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டது. அரபு மொழியில் ஏழு வட்டார மொழியில் ஓதுவதையே பிரபலமான ''ஏழு கிராஅத்துகள்'' - ஏழு வகையான ஓதும் முறைகள் - என்று சொல்வார்கள்.\nஏழு வகையான ஓதும் முறைகளையே மாறுபட்ட ஏழு வகையான குர்ஆன்கள் இருக்கின்றன என்று புரிந்து கொண்டு, //''ஒரே ஒரு குர்‍ஆன் உள்ளது என்று ஒருவரும் சொல்லமுடியாது.''// என்ற தவறான விமர்சனத்தை வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வைத்துள்ள ஆதாரங்கள் மறு ஆய்வுக்குரியவை என்பதை இங்கு கூறிக்கொள்கிறேன்.\n''இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஹிஷாம் இப்னு ஹகீம்(ரலி) 'அல்ஃபுர்கான்' எனும் (25 வது) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை செவியுற்றேன். அவரின் ஓதலை நான் செவிதாழ்த்திக் கேட்டபோது எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓதிக் காண்பிக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் அதை அவர் ஓதிக்கொண்டிருந்தார். தொழுகையில் வைத்தே நான் அவரைத் தண்டிக்க முனைந்தேன். பிறகு (யோசித்து) அவர் (தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும்வரை பொறுத்துக் கொண்டேன்.\n(அவர் தொழுது முடித்த) பிறகு அவரின் மேல் துண்டைக் கழுத்தில் போட்டுப் பிடித்து, 'நீர் ஓதியபோது நான் செவியுற்ற இந்த அத்தியாயத்தை உமக்கு ஓதிக் காண்பித்தது யார்' என்று கேட்டேன். அவர், 'இதை எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் ஒதிக் காண்பித்தார்கள்' என்று பதிலளித்தார். உடனே நான், 'நீர் பொய் சொல்லிவிட்டீர்' என்று கேட்டேன். அவர், 'இதை எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் ஒதிக் காண்பித்தார்கள்' என்று பதிலளித்தார். உடனே நான், 'நீர் பொய் சொல்லிவிட்டீர் ஏனெனில், நீர் ஓதியதற்கு மாற்றமாகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை எனக்கு ஓதிக்கொடுத்தார்கள்' என்று கூறியபடி அவரை இழுத்துக் கொண்டு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்களிடம், '(இறைத்தூதர் அவர்களே ஏனெனில், நீர் ஓதியதற்கு மாற்றமாகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை எனக்கு ஓதிக்கொடுத்தார்கள்' என்று கூறியபடி அவரை இழுத்துக் கொண்டு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்களிடம், '(இறைத்தூதர் அவர்களே) தாங்கள் எனக்கு ஓதிக்கொடுக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் 'அல்ஃபுர்கா��்' அத்தியாயத்தை இவர் ஓதக் கேட்டேன்' என்று சொன்னேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவரை விடுங்கள்) தாங்கள் எனக்கு ஓதிக்கொடுக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் 'அல்ஃபுர்கான்' அத்தியாயத்தை இவர் ஓதக் கேட்டேன்' என்று சொன்னேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவரை விடுங்கள்' என்று கூறிவிட்டு (ஹிஷாம் அவர்களை நோக்கி), 'ஹிஷாமே, நீங்கள் ஓதுங்கள்' என்று கூறிவிட்டு (ஹிஷாம் அவர்களை நோக்கி), 'ஹிஷாமே, நீங்கள் ஓதுங்கள்' என்றார்கள். அவர் என்னிடம் ஓதியது போன்றே நபி(ஸல்) அவர்களுக்கு முன்னாலும் ஓதிக் காட்டினார். (இதைக்கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது' என்று கூறினார்கள்.\nபிறகு (என்னைப் பார்த்து), 'உமரே, ஓதுங்கள்' என்று கூறினார்கள். எனக்கு அவர்கள் ஓதிக்கொடுத்திருந்த முறைப்படி நான் ஓதினேன். (அதைக்கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது. இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கிறது. எனவே, உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள்.'' என்று உமர் பின் கத்தாப் (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, 4992, 5041, 6936, 7550)\nநபி (ஸல்) அவர்களின் காலத்தில், இரு நபித்தோழர்கள் குர்ஆனை இரு வகையாக ஓதியிருக்கிறார்கள். இரு ஓதலையும் நபி (ஸல்) அவர்கள் சரி என அங்கீகரித்துள்ளார்கள் என்றால் இருவரும் குர்ஆன் வசனங்களை மாற்றி ஓதினார்கள் என்று பொருள் கொள்ள முடியுமா\nநபித்தோழர் ஹிஷாம் (ரலி) அவர்கள் திருக்குர்ஆனில் அல்ஃபுர்கான் எனும் 25வது - அத்தியாயத்தை ஓதியதாக அறிவிப்பில் உள்ளது. ஃபுர்கான் அத்தியாயத்தின் தொடக்க வசனம்:\n''(சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியவான்'' என்று கூறுகிறது. தொழுகையில் முன்னின்று ஓதும் இமாம் இதை பிழையாக ஓதினாலோ, அல்லது மறதியாக ஒரு வார்த்தையை விட்டுவிட்டாலோ, அவருக்குப் பின்னின்று தொழுபவர்கள் தவறைத் திருத்தியும், மறந்த வசனத்தை நினைவு படுத்தியும் எடுத்துச் சொல்வார்கள்.\nஇந்த அடிப்படையில், ஹிஷாம் (ரலி) அவர்கள் அல்ஃபுர்கான் அத்தியாய வசனங்களை மாற்றியோ, தவறாகவோ ஓதியிருந்தால் தொழுகையிலேயே அவர் திருத்தப்பட்டிரு��்பார். ஹிஷாம் (ரலி) அவர்களின் குர்ஆன் ஓதலை, பின்னின்று தொழுத மற்ற நபித்தோழர்கள் ஆட்சேபிக்கவில்லை. உமர் (ரலி) அவர்களும் அவர் ஓதி முடிக்கும் வரை ஆட்சேபிக்கவில்லை என்பதிலிருந்து ஹிஷாம் (ரலி) அவர்கள் குர்ஆன் வசனங்களை சரியாகவே ஓதியுள்ளார்கள் என்பது தெளிவு\nஹிஷாம் (ரலி) அவர்கள் சரியாக ஓதியிருந்தால் அதை உமர் (ரலி) அவர்கள் ஏன் ஆட்சேபிக்க வேண்டும் என்ற கேள்விக்கு, ஓதிய வகையில் மாற்றமிருந்தது. அதாவது ஓதிய வட்டார மொழி வித்தியசமாக இருந்ததால் உமர் (ரலி) அவர்களுக்கு அது குர்ஆன் ஓதும் முறையாக இல்லையே என்று தோன்றியிருக்கிறது, குர்ஆனை மாற்றி வேறு முறையில் ஓதிவிட்டதாகக் கருதி, அதைக் கண்டிப்பதற்காக ஹிஷாம் (ரலி) அவர்களின் கழுத்தில் துண்டைப் போட்டு இழுத்து, நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படுகிறார்.\nநபி (ஸல்) அவர்கள், இருவரும் ஓதியது சரிதான் என்று கூறிய பின் உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொண்டதிலிருந்து, ஹிஷாம் (ரலி) அவர்கள் குர்ஆனை ஓதிய முறையும் நபி (ஸல்) அவர்களால் அங்கீகரிக்கப்பட முறைதான் என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருந்தது. தெரிந்த பின் ஏற்றுக்கொண்டார்கள் என்று விளங்கலாம்.\n''குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக\nநபி (ஸல்) அவர்கள் என்னிடம் ''குர்ஆனை எனக்கு ஓதிக்காட்டுங்கள்'' என்று சொன்னார்கள். நான் ''தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க , தங்களுக்கு நான் ஓதிக்காட்டுவதா'' என்று கேட்டேன். அவர்கள் ''பிறரிடமிருந்து அதை நான் செவியேற்க விரும்புகிறேன்'' என்று சொன்னார்கள். என்று அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, 5049)\nநபி (ஸல்) அவர்களின் ஓதுதல் முறை எப்படி இருந்தது என்று கேட்டேன். அதற்கவர்கள், ''நீட்டி ஓதுதலே அவர்களின் வழக்கம் என்று கூறிவிட்டு பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் எப்பதில் ''பிஸ்மில்லா...ஹ் என நீட்டுவார்கள், அர்ரஹ்மா...ன் என்றும் நீட்டுவார்கள், அர்ரஹீ...ம் என்றும் நீட்டுவார்கள்'' என்று பதிலளித்தார்கள். (புகாரி, 5046)\nநபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் (தமது ஒட்டகத்தின் மீதர்ந்தபடி) 'அல்ஃபதஹ் (48வது) அத்தியாத்தைத் 'தர்ஜீவு' செய்து (ஓசை நயத்துடன்) ஓதிக்கொண்டிருந்தார்கள். (புகாரி, 4281, 4835)\n''தர்ஜீவு'' என்பதற்கு மீட்டுதல் என்று பொருளாகும். ஒரு எழுத்தைத் திரும்���த் திரும்ப தொண்டைக்குக்கொண்டு வந்து ஓசை எழுப்பி ஓதுவதாகும். ஆ எழுத்தை ஆ ஆ ஆ என்று இழுத்து ஓதும்போது ஒரே எழுத்தின் ஒலி நீண்டு ஓசை நயத்துடன் ஓதும் முறைக்கு தர்ஜீவு எனப்படும்..\nபாங்கொலியில் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்... தொழுகையின் அழைப்பை குரல் வளமிக்கவர் நன்றாக நீட்டிச் சொல்லும் போது கேட்க இனிமையாக இருக்கும். எடுத்துக்காட்டாக: நாகூர் ஹனீஃபா என்ற முஸ்லிம் பாடகர் ஒரு பாடலில் பாங்கு சொல்லியிருப்பார் அவரின் கனத்த குரலுக்கு நீட்டி நிறுத்தி சொல்லியிருக்கும் பாங்கை தர்ஜீவு என்று சொல்லலாம்.\nகுர்ஆனை மனனம் செய்தவர்கள் வெவ்வேறு முறைகளில் நீட்டி இழுத்து ஓதியிருக்கிறார்கள். ''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்'' என்ற தொடக்க வசனத்தை ஓதி நிறுத்திவிட்டு பின்னர் அல்ஹம்துலில்லாஹி... என்று தொடங்குவது ஒருவகை ஓதல்.\n''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீமில்ஹம்துலில்லாஹி...'' என்று ஒன்றாகச் சேர்த்து நீட்டி இழுத்து ஓதுவதும் ஒருவகை ஓதல்.\nஒரு வசனத்தையே திரும்பத் திரும்ப ஓதுவதும் ஒருவகை. குரல் வளமிக்கவர்கள் குரலை உயர்த்தி, தாழ்த்தி நீட்டி நிறுத்தி வெவ்வேறு வகையிலும் ஓதிக்கொள்ளலாம் என்பதே பல வகையான ஓதுதல் எனப்படும். ஏழுவகையான ஓதுதல் என்பது ஓர் அளவுதானே தவிர குர்ஆனை இனிமையாக ஓத முடியுமென்றால் ஏழு முறைக்கும் அதிகமான வட்டார மொழியில் ஓதலாம். அதற்கு தடையேதும் இல்லை. குர்ஆன் இனிமையாக ஓதப்பட்டால் செவி தாழ்த்திக் கேட்பவர்களை அது ஊக்கப்படுத்தும்.\nஇதற்கு உதாரணமாக: 12 வயது எகிப்து சிறுமி சுமையா, இன்று தன் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதில் சிறப்புப் பெற்று வருகிறார். இவருடைய ஓதல், அப்படியே குர்ஆன் ஓதுவதில் பிரபல்யமான அப்துல் பாசித் அவர்களின் ஓதலை நினைவூட்டுகிறது. சுமையாவின் குர்ஆன் ஓதலைக் கேட்பதற்காக மக்கள் திரளாக வந்து கண்ணியத்துடன் காத்திருக்கிறார்கள் என்றால் ராகத்துடன் ஓதும் சுமையாவின் இனிமையான குரல் மக்களை ஈர்க்கிறது.\nநபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட ஏழு வட்டார மொழி இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்ல எந்த ஆதாரமும் இல்லை. ஒலியைப் பதிவு செய்ய முடியாத காலத்தில் இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்தது என்பதால் அன்று குர்ஆனை ராகமிட்டு ஓதிய முறை இது என்று தீர்க்கமாக சொல்ல இயலாது. குர்ஆனை ஓதும் முறை பற்���ி வசனத்திலும் சில அறிவிப்புகளிலும் ஆதாரங்கள் இருப்பதால் குர்ஆனை இனிமையாக ராகமிட்டு ஓதலாம் என்கிறோம்.\nஏழு வட்டார மொழியை பிரபல்யமான ஏழு வகையான கிராஅத் - ஓதல் என்று சொன்னாலும் அறிஞர்களிடையே ஏழு வட்டார மொழி குறித்து கருத்து வேறுபாடுகள் உண்டு. இவற்றை அறிஞர்களின் கருத்தாகவே கொள்ளலாமே தவிர அறிஞர்களின் கருத்துக்களை வலுசேர்க்க நபிவழி அறிவிப்புகளில் சான்று எதுவும் இல்லை.\nகுர்ஆனை இனிமையாக பல ராகத்துடன் ஓதிக்கொள்ளலாம் என்பதையே ஏழு வட்டார மொழி வழக்கு என்ற அறிவிப்பு அனுமதிக்கிறது. குர்ஆன் வசனங்களை ஏழு விதமாக மாற்றி ஓதினார்கள் என்பதைக் குறிப்பிடவில்லை. இதற்கு மேற்கண்ட உமர் (ரலி) அவர்களின் அறிவிப்பில் தக்க சான்றுகள் உள்ளன.\n''நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள்'' (திருக்குர்ஆன், 073:020)\n''இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கிறது. எனவே, உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்'' (மேற்கண்ட உமர் (ரலி) அவர்களின் அறிவிப்பு, புகாரி, 4992, 5041, 6936, 7550)\nகுர்ஆனில் சுலபமானதை ஓதுங்கள் என்று - (கூட்டுத் தொழுகையில் முன்னின்று தொழ வைப்பவர் அல்லாத) - ஒருவர் குர்ஆனை நீட்டியும் ஓதலாம், சுருக்கியும் ஓதலாம் என்பதை அனுமதிக்கிறது. ''உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்'' என்பதும் ஒரே ஒரு குர்ஆனையேக் குறிப்பிடுகிறது. ஏழு வகையான குர்ஆனைக் குறிப்பிடவில்லை.\n//குர்‍ஆனை 7 வகையில் படிக்கலாம்(ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்‍ஆன் வசனத்தின் படி [alssib' ailmithani]) + 3 இதர வழிகள் (mokimila) + 4 கூடுதலான வழிகள், இதை இயல்புக்கு மாறான முறை[shaza] என்பார்கள்.//\nஏழு எழுத்துக்கள் கொண்ட குர்ஆன் வசனத்தின்... என்று விளக்கியிருக்கும் பிறமத நண்பர்களே\nஏழு வித்தியசாமான குர்ஆன்கள் உண்டு என்ற உங்களின் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, வித்தியாசப்பட்ட குர்ஆன் வசனங்களை சான்றுகளுடன் களத்தில் வையுங்கள்\nஅதாவது, ''ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்ஆன் வசனத்தின் படி'' இந்த ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்ஆன் வசனத்தையும், +3 +4 இதர மற்றும் கூடுதலான, இதில் இயல்புக்கு மாறான முறை என்ன என்பதையெல்லாம் சற்று விளக்கிச் சொல்வீர்களாயின் முஸ்லிம்களும் புரிந்து கொள்வார்கள், விளக்குவீர்களா...\nசம்பந்தப்பட்ட பதிவில், நீங்கள் சரித்தி��ங்களைத் திரித்துள்ளீர்கள். ஆதாரங்களுடன் அடுத்து சந்திப்போம்.\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\nகிறிஸ்தவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் - திரித்துவம் (Trinity)\nநாம் சாதாரண கிறிஸ்தவர் ஒருவரைப் பார்த்து கடவுள் எத்தனைப் பேர் என்றால், 'ஒருவர்' தான் என்று உடனே பதில் வரும். சில விபரமறிந்த கிறிஸ்தவர்களிடம் கேட்டால், 'கடவுள் ஒருவர் தான் ஆனால் மூவரில் இருந்து செயல்படுகிறார்' (Triune God) என்று கூறுவார்கள்.\nகிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்ற 'திரித்துவம்' (Concept of Trinity) என்ற மூன்று கடவுள் கொள்கை பைபிளில் கூறப்படாத கடவுள் கொள்கையாகும். இது பைபிளின் பல்வேறு வசனங்களுக்கு முற்றிலும் முரண்பாடுடையதாக இருக்கிறது. மேலும் ஒரே ஒரு கடவுள் என்று கூறிக்கொண்டே கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்பது பல கிறிஸ்தவர்களுக்கு விசித்திரனமானதாகவும் அறிவுக்கு எட்டாததாகவும், புரியாத புதிராகவும் இருக்கிறது மேலும் பல கிறிஸ்தவர்கள் தங்களின் கொள்கையையே கைவிடுவதற்கும் காரணமாக இருக்கிறது.\nகுழப்பங்களின் மொத்த வடிவம் தான் கிறிஸ்தவர்களின் இந்த 'திரித்துவக் கடவுள் கொள்கை' என்றால் அது மிகையாகாது. ஏனெனில் எவ்வித லாஜிக்கும் இல்லாத இந்த திரித்துவக் கோட்பாடு பல கிறிஸ்தவர்களின் மனதிலே சிந்தனைகளாக, கேள்விகளாக உழன்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் திரித்துவம் குறித்து கேள்விகள் கேட்காதே இத்தகைய கேள்விகள் சாத்தானின் புறத்திலிருந்து வருகிறது. கேள்வி கேட்டால் நீ பெரும்பாவம் செய்த பாவியாகி விடுவாய் இத்தகைய கேள்விகள் சாத்தானின் புறத்திலிருந்து வருகிறது. கேள்வி கேட்டால் நீ பெரும்பாவம் செய்த பாவியாகி விடுவாய் என்ற பயமுறுத்தலின் காரணமாக பல கிறிஸ்தவர்கள் தங்களின் மனதிற்குள் இயற்கையாக எழக்கூடிய அறிவுப்பூர்வமான இத்தகைய சிந்தனைக் கேள்விகளை மனதிற்குள்ளேயே புதைத்துக் கொண்டு நமக்கேன் வம்பு என்று உண்மையை அறிந்து கொள்ளாமல் இருந்துவிடுகின்றனர்.\n- ஆரம்பம் மற்றும் முடிவு அற்றவராக இருக்க வேண்டும்.\n- எவரிடத்திலும் எத்தகைய தேவையுமற்றவராகவும், ஆனால் அவரால் சிருஷ்டிக்கப்பட்டவர்ககோ அவரது தேவையுடைவர்களாக இருக்கின்றனர்.\n- கடவுளுக்கு ஓய்வோ அல்லது உறக்கமோ தேவையில்லை, ஏனென்றால் ஒரு கணநேரம் கூட தவறாது இந்த பிரபஞ்சத்தையும் அதில் உள்ளவர்களையும் பாதுகாத்து வருபவன்.\n- மனிதனுக்கு இருக்கின்ற பலஹீனங்களான உணவு உண்ணுதல், இயற்கைத் தேவைகள் (மலம், ஜலம் கழித்தல்), உறக்கம், பிறப்பு, மரணம், நோய், பிறரை சார்ந்திருத்தல் போன்ற எத்தகைய பலஹீனங்களும் கடவுளுக்கு இல்லை,\n- அவர் தனித்தவர், அவருடைய ஆட்சி, அதிகாரத்திற்கு யாருடைய உதவியும் தேவையுமில்லை,\n- அவர் விரும்பியதை செய்கிறார், அவரைக் கேள்வி கேட்போர் யாருமில்லை,\n- கடவுளின் கட்டுப்பாட்டை விட்டும் ஒரு நொடிப்பொழுதும் இந்த பிரபஞ்சத்தின் ஆட்சி அதிகாரம் அகன்று விடுவதில்லை.\n- மனிதர்களின் பாவங்களை மன்னிப்பதற்கு கடவுளை வேறு எதுவும் நிர்பந்திப்பந்திப்பதில்லை. அவர் நாடியவர்களின் பாவங்களை மன்னிக்கிறார், நாடியவர்களை தண்டிக்கிறார்.\nஇந்த கட்டுரை யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல மாறாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் சிந்தித்து தெளிவு பெற வேண்டுமென்பதே எமது அவா\nஎனதருமை கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே கடவுளின் இத்தகைய குணாதிசயங்களை மனதில் இருத்திக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடைகாண முன்வாருங்கள் கடவுளின் இத்தகைய குணாதிசயங்களை மனதில் இருத்திக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடைகாண முன்வாருங்கள் சிந்தித்து தெளிவு பெறுங்கள் தவறுகள் இருந்து எங்களுக்கு ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினால் நன்றியறிதலுடன் திருத்திக் கொள்வோம்.\nதிரித்துவம் (Trinity) குறித்த சில சிந்தனைக் கேள்விகள்: -\nQ 1. பெரும்பாலான கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில் தேவன், முழுமையான மனிதபிறவியெடுத்து முழுமனிதனாக (இயேசுவாக)வும் இருந்தார், அதே நேரத்தில் முழு முதற் தேவனாகவும் இருந்தார் என்பது நம்பிக்கையாகும்.\nமனிதன் என்பவன் முடிவு உள்ளவன். தேவன் என்பவர் முடிவு அற்றவர். இந்நிலையில் எப்படி முடிவு உள்ளவரும் முடிவு அற்றவரும் ஒன்றாக முடியும்\nQ 2. தேவன் என்பவர் நிரந்தரமற்றவைகள் மற்றும் எத்தகைய தேவைகளிலிருந்தும் விலகியிருப்பவராகவும் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். முழுமனிதன் என்பது தேவனின் தன்மை இல்லாதவன் ஆவான்.\nஇந்நிலையில் இப்பூவுலகில் வாழும் போது தன்னுடைய தாய் மற்���ும் பிறருடையதேவையுடையவராக வாழ்ந்த முழுமனிதரான இயேசு கிறிஸ்து எப்படி தேவனின் தன்மையுடையவரா ஆக முடியும்\nQ 3. விபரமுள்ள கிறிஸ்தவர்கள் சிலர் 'திரித்துவத்திற்கு' உவமைகள் கூற முற்படுவர். சிலர் 'முட்டையை உதாரணம் கூறுவர், முட்டையில் ஓடு, வெள்ளை மற்றும் மஞ்சள் கரு என்ற மூன்றும் சேர்ந்து ஒரே முட்டைக்குள் இருப்பது போன்று ஒரு கடவுள் மூவரில் இருக்கிறார் என்பர்.\nஒரே முட்டையில் சில நேரங்களில் இரண்டு மஞ்சள் கரு கூட இருக்குமே அதனால் சில நேரங்களில் தேவன் நால்வரில் கூட இருப்பாரோ\nQ 4. இன்னும் சிலர், ஒரே ஆப்பிள் பழத்தில் அதன் தோல், கனி மற்றும் விதை என்று மூன்றும் ஒன்றில் இருப்பது போல் பிதா, தேவகுமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரும் ஒருவராக இருக்கிறார்கள் என்பர்.\nஆப்பிள் பழத்தின் உள்ளே ஒன்றுக்கு மேற்பட்ட பல விதைகள் இருக்கின்றனவே அது போல் தேவன் பலரில் ஏன் இருக்கக் கூடாது\nQ 5. இன்னும் சிலர் ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் இருப்பது போல் ஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்று கூறுவர்.\nசதுரம் மற்றும் செவ்வகத்திற்கு நான்கு மூலைகள் இருக்கின்றனவே அது போல் ஏன் ஒரு கடவுள் நான்கு பேரில் இருக்கக் கூடாது\nQ 6. இன்னும் சிலர் சற்று அறிவுப்பூர்வமாக விளக்கமளிப்பதாகக் நினைத்துக்கொண்டு, ஒருவர் சிலருக்கு தந்தையாகவும், இன்னும் சிலருக்கு சகோதரராகவும், அதே நேரத்தில் கல்லூரியில் முதல்வராகவும் இருப்பதில்லையா அதே போல் ஒரே ஒரு கடவுள் மூவராக இருந்து செயல்படுகிறார் என்பர்.\nஇந்த மூவரில் தந்தையாகவும், சகோதரராகவும் மற்றும் கல்லூரியில் முதல்வராகவும் இருக்கக் கூடிய ஒருவர் மரணித்தால் தந்தை, சகோதரர் மற்றும் முதல்வர் ஆகிய மூவரும் தான் மரணமடைந்ததாகும். அது போல் இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டபோது பிதா மற்றும் பரிசுத்த ஆவியும் கொல்லப்பட்டனரா\nQ 7. இன்னும் சிலர், திரித்துவத்திற்கு அறிவியல் மூலமாக விளக்கம் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு, நீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் இருப்பதைப் போல் ஒரு கடவுள் மூவரில் இருக்கிறார் என்பர்.\nநீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் இருந்தாலும் H2O என்ற அதன் மூலப்பொருள் (components) என்றுமே மாறாமல் எப்போதும் H2O ஆகவே இருக்கிறது ஆனால் பிதா, தேவகுமாரன் மற்றும் பரிசுத்த ���வி மூவரும் வெவ்வேறு மூலப்பொருட்களால் ஆனவரும் வெவ்வேறு தன்னை உடையவர்களும் ஆயிற்றே ஆனால் பிதா, தேவகுமாரன் மற்றும் பரிசுத்த ஆவி மூவரும் வெவ்வேறு மூலப்பொருட்களால் ஆனவரும் வெவ்வேறு தன்னை உடையவர்களும் ஆயிற்றே முழு மனிதராகிய இயேசு கிறிஸ்து சதை மற்றும் எலும்புகளால் ஆனவர். ஆனால் மற்றவர்கள் ஆவியானவர்களாயிற்றே (made of sprit) முழு மனிதராகிய இயேசு கிறிஸ்து சதை மற்றும் எலும்புகளால் ஆனவர். ஆனால் மற்றவர்கள் ஆவியானவர்களாயிற்றே (made of sprit) ஆவியானவர்களுக்கு கை, கால்கள் இருக்காதே ஆவியானவர்களுக்கு கை, கால்கள் இருக்காதே\nலூக்கா, 24 வது அதிகாரம், வசனங்கள் 36-40:\nஇவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்(தார்).\nதேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிற்கு உண்ண உணவும், உடுக்க உடையும் தேவைப்பட்டது. இயற்கை உபாதைகளை வெளியேற்ற வேண்டிய அவசியமேற்பட்டது. அத்தகைய அவசியங்கள் ஆவியானவர்களுக்கு தேவையில்லையே\nQ 8. (தேவ) குமாரன் என்பது தெய்வத் தன்மையை விட அந்தஸ்தில் குறைவானது. தேவன் என்பவர் யாருடைய மகனாக இருக்கவும், இருந்திருக்கவும் முடியாது. இந்நிலையில் இயேசு கிறிஸ்து அவர்கள் எப்படி ஒரே நேரத்தில் \"மகன்\" தன்மை உடையவராகவும் \"தெய்வீகத்\" தன்மை உடையவராகவும் இருக்கமுடியும் \nQ 9. \"என்னை கண்டவன் பிதாவைக் கண்டான்\" (யோவான் 14:9) என்ற பைபிளின் வசனத்தைக் கிறிஸ்தவர்கள் குறிப்பிட்டு இந்த வசனத்தின் மூலம், “தாம் கடவுள்” என்று இயேசு கிறிஸ்து அவர்கள் கூறியதாக கூறுவார்கள்.\nஆனால் பைபிளின் அதே யோவான் (5:37) என்ற வசனத்தின் மூலம் இயேசு கிறிஸ்து,\n\"என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை\" என்று கூறவில்லையா\nQ 10. இயேசு கிறிஸ்து \"தேவகுமாரர்\" என்றும் \"மேசியா\" என்றும் \"இரட்சிப்பவர் அல்லது இரட்சகன்\" (Saviour) என்று ம் அழைக்கப்படுவதால் அவரை கிறிஸ்தவர்கள் கடவுள் என்கின்றனர். அமைதியை ஏற்படுத்துபவர்களை \"தேவகுமாரர்கள்\" என்று இயேசு கிறிஸ்து அவர்கள் குறிப்பிட்டதாக பைபிளில் காணமுடிகிறது. தேவனின் விருப்பங்களையும் திட்டங்களையும் பின்பற்றுகின்ற ஒருவனை யூதர்களின் வழக்குப்படி \"தெய்வ மகன்\" அல்லது \"தேவகுமாரன்\" என்று கூறப்படுவதுண்டு. பார்க்கவும் ஆதியாகமம் 6:2,4, யாத்திராகமம் 4:22, சங்கீதம் 2:7 மற்றும் ரோமர் 8:14.\nதேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள். (ஆதியாகமம் 6:2)\nஅந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்ற போது, இவர்களும் பூர்வத்தில் பேர் பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள். (ஆதியாகமம் 6:4)\nஅப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன். (யாத்திராகமம் 4:22)\nதீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்; (சங்கீதம் 2:7)\nமேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். (ரோமர் 8:14)\nஹிப்ரு மொழியில் \"மேசியா\" என்பதற்கு தேவனின் அருள் பெற்றவர் என்று கூறுவதுண்டு. \"இரட்சகன்\" (savior) என்ற வார்த்தை இயேசுவிற்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பயன் படுத்தப்பட்டிருப்பதை பைபிளில் காண்கிறோம்.\n\"கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு ரட்சகனைக் கொடுத்ததினால், அவர்கள் சீரியருடைய கையின்கீழிருந்து நீங்கலானார்கள்; ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் முன்போல் தங்கள் கூடாரங்களிலே குடியிருந்தார்கள்\" (II இராஜாக்கள் 13:5)\nஆகையால் \"தேவகுமாரர்\" (Son of God) அல்லது \"இரட்சிப்பவர் அல்லது இரட்சகன்\" (savior) போன்ற பெயர்கள் இயேசு கிறிஸ்துவிற்கு மட்டுமின்றி இன்னும் பலருக்கு பைபிளில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் இயேசு கிறிஸ்து தான் \"தேவன்\" அல்லது அவர் மட்டும் தான் \"தேவனின் உண்மையான குமாரர்\" என்பதற்கு இந்த பெயர்கள் அல்லது வார்த்தைகளைத் தவிர்த்து வேறு என்ன ஆதாரம் இருக்கிறது\nQ 11. நானும் பிதாவும் 'ஒன்றாயிருக்கிறோம்' (யோவான் 10:30) என்ற வசனத்தின் மூலம் இயேசு கிறிஸ்து அவர்கள் தாமும் தேவனும் ஒன்று என்று கூறியதாக கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதே யோவான் அதிகாரம் 17,வசனம் 21-23 ல் இயேசு கிறிஸ்து அவர்கள் தம்மையும் தம் சீடர்களையும் மற்றும் தேவனையும் பற்றி குறிப்பிடுகையில் ஐந்து இடங்களில் 'ஒன்றாயிருக்கிறது' பற்றிக் கூறுகிறார்கள். இந்நிலையில் \"ஒன்றாயிருக்கிறது\" என்று முன்னர் கூறிய வார்த்தைக்கு (யோவான் 10:30) ஒரு அர்த்ததையும் யோவான் 17:21-23ல் ஐந்து இடங்களில் கூறப்பட்டிருக்கின்ற \"ஒன்றாயிருக்கிறது\" என்ற வார்த்தைக்கு வேறு அர்தத்தையும் கொடுப்பது ஏன்\nQ 12. தேவன் என்பவர் மூவரில் ஒருவராகவும், ஒருவரில் மூவராகவும் ஓரே நேரத்தில் (at a time) இருக்கிறாரா அல்லது ஒரு நேரத்தில் ஒருவராக (one at a time) மட்டும் தான் இருக்கிறாரா\nQ 13. தேவன் என்பவர் ஒருவராகவும் மற்றும் மூவராகவும் ஓரே நேரத்தில் (at a time) இருந்தால் அந்த மூவருமே முழுமையான தேவனாக (கடவுளாக) இருக்கமுடியாது. இந்நிலையில் இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்திருந்த நேரத்தில் அவர் முழுமையான கடவுளாக இருந்திருக்க முடியாது அல்லது பரலோகத்தில் பிதாவாக முழுமையான கடவுளாக இருந்திருக்க முடியாது .\nஇந்நிலையில், இயேசு கிறிஸ்து அடிக்கடி குறிப்பிட்ட \"அவருடைய தேவன் நம்முடைய தேவன்\" மற்றும் \"அவருடைய கடவுள் நம்முடைய கடவுள்\" என்பது ஒன்றுக்கொன்று முரண்பாடுகளாகத் தோன்றவில்லையா\nமேலும் இது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டிருந்த சமயத்திலும் உயிர்த்தெழுந்த நேரத்திலும் முழுமையான தேவனாக இருக்கவில்லை என்று ஆகாதா\nQ 14. தேவன் என்பவர் ஒரே நேரத்தில் (at a time) ஒருவராகவும், மூவராகவும் இருந்தால், இயேசு கிறிஸ்து பூமியில் தாயின் கருவறையில் இருந்த போதும், தனக்குத் தானே எதுவும் செய்து கொள்ள முடியாமல் ��ன் தாயின் உதவியை எதிர் பார்த்திருந்த பச்சிளம் குழந்தையாக இருந்த போதும், வளர்ந்து வாலிபராகி பூமியில் இருந்த போதும் பரலோகத்தில் தேவனாக இருந்து இந்த பிரபஞ்சத்தை ஆட்சி செய்து அதில் உள்ள கோடானு கோடி ஜீவராசிகளுக்கு உணவளித்துக் கொண்டிருந்தவர் யார்\nQ 15. தேவன் ஒருவராகவும் மூவராகவும் ஒரே நேரத்தில் (at a time) இருந்தால், இயேசு கிறிஸ்து யூதர்களால் சிறை பிடிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்ற போதும், சிலுவையில் அறையப் பட்டு கொல்லப்பட்டதிலிருந்து உயிர்த்தெலுதல் வரையிலுமான இடைப்பட்ட அந்த மூன்று இரவு மூன்று பகலின் போதும் பரலோகத்தில் தேவனாக இருந்து உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தவர் யார்\nஅந்த நேரத்தில் பிதாவாகிய தேவன் இந்த பிரபஞ்சத்தை இரட்சித்துக் கொண்டிருந்தார் என்று கூறினால் உங்களுடைய திரித்துவம் தோற்றுவிடுகிறது. ஏனென்றால் பிதா வேறு, தேவ குமாரன் வேறு என்றாகி நீங்கள் பல தெய்வ வணக்கமுடையவராகிவிடுகிறீர்கள்.\nஇல்லை அப்போதும் தனக்குத் தானே உதவி செய்து கொள்ள இயலாமல் தன் தாயாரின் உதவியையும், மற்றவர்களின் உதவியையும் எதிர்பார்த்த நிலையிலிருந்த இயேசு கிறிஸ்து தான் அல்லது மரணித்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட அந்த இயேசு கிறிஸ்து தான் இந்த பிரபஞ்சத்தையும் இரட்சித்துக்கொண்டிருந்தார் என்று நீங்கள் கூறுவீர்களா\nமேலும் இந்த திரித்துவக் கொள்கை பரலோகத்தில் இருக்கும் பிதாவே தம்மை அனுப்பியதாக இயேசு கிறிஸ்து கூறுகின்ற பல வசனங்களுக்கு முரண்பாடாக இல்லையா\nQ 16. கிறிஸ்தவர்களின் கூற்றுப்படி: -\nதேவகுமாரனாகிய இயேசுவும் (Son) கடவுள்\nபரிசுத்த ஆவிவும் (Holy Ghost) கடவுள்\nபிதா என்பவர் தேவகுமாரன் இல்லை\nதேவகுமாரன் என்பவர் பரிசுத்த ஆவி இல்லை\nபரிசுத்த ஆவி என்பது பிதா இல்லை.\nG என்பது தேவனையும் (God)\nF என்பது பிதாவையும் (Father)\nS என்பது தேவகுமாரனையும் (Son)\nH என்பது பரிசுத்த ஆவியையும் (Holy Ghost) குறிக்கிறது என வைத்துக் கொள்வோம்.\nF=G, S=G, மற்றும் H=G என்றிருந்தால்,\nபரிசுத்த ஆவி என்பது தேவன்\nஎன்றிருந்தால், F=S=H என்று ஆகிவிடும்.\nஆனால் மேற்கூறிய இரண்டாவது கருத்துப்படி F ≠ S ≠ H\nபிதா என்பவர் தேவகுமாரன் இல்லை\nதேவகுமாரன் என்பவர் பரிசுத்த ஆவி இல்லை\nபரிசுத்த ஆவி என்பது பிதா இல்லை\nஇது கிறிஸ்தவர்களின் திரித்��ுவத்தில் காணப்படுகின்ற மிகப் பெரிய முரண்பாடு அல்லவா\nQ 17. இயேசு கிறிஸ்து கடவுளாக இருந்திருந்தால் தன்னை good master என்றழைத்த நபரிடம் தன்னை God என்று அழைக்க வேண்டாம் என்றும் பரலோகத்தில் உள்ள தன்னுடைய தேவனைத் தவிர வேறுயாரும் God இல்லை என்று ஏன் கூறவேண்டும்\nQ 18. மாற்கு 2:29 ல் இயேசு கிறிஸ்து \"நம்முடைய தேவன் ஒரே ஒரு தேவனே\" என்று கூறியிருக்க கிறிஸ்தவர்கள் தேவன் மூவரில் ஒருவர், ஒருவரில் மூவர் என்று ஏன் கூறுகின்றனர்\nQ 19. ஒருவர் கிறிஸ்தவராக இருப்பதற்கு 'திரித்துவம்' மிக முக்கியமானது என்றிருந்தால் ஏன் இயேசு கிறிஸ்து தம்முடைய வாழ்நாளில் இதை போதித்து வலியுறுத்திக் கூறவில்லை\nமேலும், திரித்துவம் என்றாலே என்ன என்று அறியாமலேயே இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் எப்படி கிறிஸ்தவர்களாக கருதப்பட்டார்கள் திரித்துவக் கோட்பாடு தான் கிறிஸ்தவத்தின் முதுகெலும்பு என்றிருந்தால் அதை இயேசு கிறிஸ்து பல்வேறு சந்தர்பங்களில் போதித்து அதை மிக மிக வலியுறுத்திக் கூறி மக்களுக்கு விளக்கியிருப்பார்களே\nQ 20. இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒன்று என்றிருந்தால், ஏன் இயேசு கிறிஸ்து பிதாவிடத்திலே பிரார்த்தனை செய்தார்\nஅந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். (மத்தேயு 11:25)\nதெய்வம் தெய்வத்திடமே பிரார்த்தனை செய்து கொண்டதா\nQ 21. இயேசு கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியும், பிதாவும் ஒன்று என்றிருந்தால், ஏன் பிதா அறிந்திருக்கின்ற அனைத்தையும் இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவி அறிந்திருக்கவில்லை\nஅந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். (மாற்கு 13:32) மற்றும் (மத்தேயு 24:36)\nQ 22. இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒன்று என்றிருந்தால், ஏன் பிதாவுக்கு இருக்கும் ஆற்றல் போன்று இயேசு கிறிஸ்துவிற்கு இல்லை\nநான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. (யோவான் 5:30) மற்றும் யோ��ான் 6:38.\nசிந்தித்து தெளிவு பெறுங்கள் சகோதர, சகோதரிகளே\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\n9/02/2008 04:42:00 PM அறிவியல், கருவியல், குர்ஆனும் விஞ்ஞானமும், குர்ஆன் No comments\nதிருமறைக் குர்ஆனானது கருவின் வளர்நிலைகளைப் பற்றிக் கூறும் போது:\n\"நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை 'அலக்' என்ற நிலையில் ஆக்கினோம் பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம் பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம் பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம் பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம் பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம் பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம் பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம் பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம் (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)\nஇனித் தொடராக வரக்கூடிய குர்ஆனின் வசனங்கள் யாவும் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டவைகளே. அரபி மொழியில் இருக்கும் வசனங்கள் தான் குர்ஆன் எனப்படும். அதில் தான் நாம் குர்ஆனின் முழுமையான அர்த்தத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.\nமேற்கண்ட குர்ஆன் வசனத்தில் வரும் 'அலக்கா' (عـلـقة) எனும் அரபிச் சொல்லுக்கு, அதன் அகராதிப் பொருள்படி,\n2) தொடுக்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள்\nஇந்த அலக்கா (عـلـقة) நிலையிலுள்ள கருவை அட்டைப் பூச்சி (Leech)-ன் புறத்தோற்றத்துடன் ஒப்பீடு செய்வோமானால், படத்தில் உள்ள உருவ ஒற்றுமையைக் காண முடிகின்றது*. (* The Developing Human, Moore and Persaud 5th ed., P.08.)\nமேலும், இந்த அலக்கா (عـلـقة) என்ற நிலையில் கருவானது தாயின் கருவறையில் ஒட்டிக் கொண்டிருக்கும் நிலையில் தாயின் இரத்தத்தை உறிஞ்சி தன் வளர்நிலைகளுக்கு சக்தியைப் பெற்றுக் கொள்கின்றது. இந்த செயல்பாடு குளத்தில் காணப்படும் அட்டைப் பூச்சியானது பிற பிராணி அல்லது வி���ங்கினங்களின் தோலின் மேற்பரப்பில் ஒட்டிக் கொண்டு, அந்த பிராணியின் இரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழ்வதை ஒத்து இருக்கின்றது*. (* Human Development as Described in the Qur’an and Sunnah, Moore and Others. P.36.)\nஅலக்கா (عـلـقة) எனும் அரபிப் பதத்திற்கான இரண்டாவது பொருளானது தொட்டுக் கொண்டு அல்லது தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள் எனப்படும். தாயின் கர்ப்ப அறையில், கருவின் முதல் ஆரம்ப வளர் நிலையில் எவ்வாறு கரு அமைந்திருக்கும் என்பதையும், அது எவ்வாறு கர்ப்ப அறையில் தொடுத்துக் கொண்டிருக்கின்றது என்பதையும் நுண்ணிய புகைப்படப் பிரதி 2 மற்றும் 3 ல் காண்கின்றீர்கள்.\nமேலும் அலக்கா (عـلـقة) எனும் பதத்திற்கான மூன்றாவது பொருளாக இரத்தக் கட்டி எனப் பொருள் கொள்ளப்படுகின்றது. கருவின் ஆரம்ப வளர்நிலையில் அதை நோக்குவோமானால், அதன் புறத் தோற்றமும் அதை மூடி இருக்கும் பை போன்ற சவ்வுத் தோற்றமும், உறைந்த நிலையில் உள்ள இரத்தக் கட்டி போன்ற அமைப்புடன் இருப்பதை காண முடியும். கருவின் ஆரம்ப நிலையில் அதிகப்படியான இரத்த ஓட்டம் கருவின் மீது பாய்ச்சப்படுவதால், அதன் புறத் தோற்றம் உறைந்த நிலையிலுள்ள இரத்தக் கட்டி போன்று தோற்றமளிக்கின்றது. (படம். 4).*(Human Development as Described in the Qur'an and sunnah, Moore and Others., Page.37-38).\nமேலும் கருவின் வளர்நிலையில் அதனது மூன்றாவது வாரம் வரை இரத்த ஓட்டச் சுழற்சி செயல்படாதிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.(The Developing Human, Moore and Persuad, 5th ed., P.65).\nமேற்கண்ட அலக்கா (عـلـقة) எனும் அரபிப்பதத்திற்கான மூன்று அர்த்தங்களுமே அது தரும் பொருள்களுக்கான விளக்கத்திற்கு எந்த வித மாறுபாடும் இல்லாமல் ஒத்திருப்பதை நாம் காண முடிகின்றது.\nகருவின் அடுத்த வளர்நிலையாக முத்கா (مضغة) எனும் அரபிப்பதத்தைக் குர்ஆன் குறிப்பிடுகின்றது. முத்கா (مضغة) எனும் சொல்லுக்கு அரபி அகராதியானது பற்களால் மென்று துப்பிய பொருள் (Chewed-like substance) சூவிங்கம் மிட்டாயைக் கடித்து மென்று துப்பும் போது, அதில் பற்களின் வரிகள் பட்டு எவ்வாறு தோற்றம் தருமோ அது போலத் தோற்றத்தை, முத்கா நிலையில் உள்ள கரு தோற்றம் தரும். இது கரு வளர்நிலையில் 28-வது நாளில் தெளிவாகக் காணப்படும். மேலும் பற்களின் வரிகள் போன்ற அமைப்பையும் கருவின் முதுகுப் புறத்தில் தெளிவாகக் காணலாம்.* படம். (5 மற்றும் 6)* The Developing Human, Moore and Persuad, 5th ed., P.8.\nஅறிவியல் என்ற துறை இருப்பதையே அறியாத அந்தக் காலத்தில், இன்று இருப்பது போல எக்ஸ்-ரே கருவிகள், CT ஸ்கேன் கருவிகள், நுண் பெருக்கிகள் (Microscope), போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகளே இல்லாத, அவற்றை எண்ணிக் கூடப் பார்க்க இயலாத 1400 ஆண்டுகளுக்கு முன் உள்ள சமூகத்தில் வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள், இன்றைய கண்டுபிடிப்புகளுக்கு இணையான அறிவியல் கூற்றுக்கு முற்றும் மாற்றமில்லாத வகையில் எவ்வாறு இவ்வளவு தெளிவான முறையில் கரு வளர்ச்சியைப் பற்றிக் கூற முடிந்தது\nகி.பி. 1677-ல் தான் ஆணின் விந்தில் உள்ள ஸ்பெர்மெடோஸோவா (Spermatazoa) எனும் விந்தணுச் செல்லை உருப்பெருக்கி (Miroscope) மூலம் ஹாம் மற்றும் லீயுவென்ஹேக் எனும் அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர். இவர்கள் வாழ்ந்த அந்தக் காலம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தை விட 1000 ஆண்டுகள் பிந்தைய காலமாகும் என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. இவர்கள் விந்தணுவைக் குறித்து ஆய்வு செய்த போது, விந்தணுவில் இருக்கும் மனிதனின் மாதிரித் தோற்றம் தான், பெண்ணின் கருப்பையை அடைந்து, வளர்கிறது எனும் (தவறான) கொள்கையை அன்றைய மக்கள் கொண்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. fJ. * The Developing Human, Moore and Persuad, 5th ed., P.9.\nஉடற்கூறு இயல் (Anatomy), கருவியல் (Embryology) ஆகிய மருத்துவத் துறையில் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியும் இவற்றில் முனைவர் (P.hd.) பட்டங்களும் பெற்றுள்ள Emeritus Dr. Keith Moore என்பவர் 'மனிதனின் வளர்நிலைகள்' (The Developing Human) எனும் ஆய்வு நூலை எழுதி உள்ளார். ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் 8 வெவ்வேறு உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இவர் எழுதிய இந்த அறிவியல்பூர்வமான ஆய்வானது, தனிப்பட்ட ஒருவரால் ஆய்வு செய்து எழுதப்பட்ட சிறந்த நூலாக, அமெரிக்காவில் உள்ள இதற்கான சிறப்பு ஆய்வுக் குழுவில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் டாக்டர். கீத் மூர் அவர்கள் கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள டொராண்டோ பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகவும், மருத்துவத் துறைப்பிரிவில் அடிப்படை அறிவியல் (Basic Science) பிரிவில் உதவித் தலைவராகவும், உடற்கூறு இயல் (Anatomy) துறையில் 8 ஆண்டுகள் சேர்மனாகவும் பணிபுரிந்துள்ளார். 1984-ல் கனடாவின் உடற்கூறு இயல் துறை அசோஸியேஸனின் சிறப்பு விருதான J.C.B. விருதை, டாக்டர். கீத் மூர் அவர்களின் உடற்கூறு இயல் ஆய்வுக்கான சிறப்பு விருதாக வழங்கி கவுரவித்துள்ளது. உலக அளவில�� பல்வேறு அஸோஸியேஸன்களையும் குறிப்பாக அமெரிக்க மற்றும் கனடாவின் உடற்கூறு இயல் மற்றும் பல்வேறு ஆய்வுப் பிரிவுக் கவுன்சில்களையும் வழி நடத்திச் சென்ற பெருமையும் இவருக்கு உண்டு.\n1981-ல் சௌதி அரேபியாவின் தம்மாம் (Dammam) நகரில் நடைபெற்ற 7-வது மருத்தவ கருத்தரங்கில் டாக்டர்.கீத் மூர் அவர்கள் கலந்து கொண்டு பேசும் பொழுது, மனிதனுடைய கருவின் வளர்நிலைகளைப் பற்றி குர்ஆன் கொண்டுள்ள கருத்துக்களை ஆய்வு செய்து உதவுவதில் நான் பெருமைப்படுகின்றேன் என்றார். மேலும் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த அறிவியல் கருத்துக்கள் கொண்ட வசனங்களை கடவுளிடம் இருந்து தான் முஹம்மது அவர்கள் பெற்றிருக்க முடியும். ஏனெனில், அவர்கள் வாழ்ந்து, மறைந்து பன்னெடுங் காலம் வரையும் இதற்கான அறிவும் ஆய்வும் நடைபெறவில்லை. மாறாக, மிக நீண்ட காலத்திற்குப் பின்பே இந்த ஆய்வுகள் யாவும் ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆராய்ச்சிகளின் மூலமாக முஹம்மது அவர்கள் இறைவனின் திருத்தூதர் தான் என்பதை உண்மைப்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கில வீடியோ பார்க்க இங்கே அழுத்தவும்\nஇதைத் தொடர்ந்து, மேற்கண்ட ஆய்வுகளின் மூலம் குர்ஆனானது இறைவனின் வேதம் தான் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா ஏனக் கேட்ட பொழுது இதில் எனக்கு எந்த சிரமமும்ல்லை எனப் பதில் கூறினார் (This is the TRUTH video tape).\nமேலும் டாக்டர். கீத் மூர் அவர்கள் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும் பொழுது, மனித கரு வளர்ச்சியானது பல தொகுதிகளைக் கொண்ட மிகவும் சிக்கலான, இடைவிடாத தொடர்ச்சியான பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற வளர்நிலைகளைக் கொண்டது. இந்த வளர்நிலைத் தொடர் மாற்றங்களை குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் மணிமொழி (ஹதீஸ்) களைப் பயன்படுத்தி தனித் தனிப் பிரிவுகளாக அல்லது நிலைகளாக பிரித்தறிவதற்கான புதிய முறைகளை ஏற்படுத்த முடிந்துள்ளது. (இது நவீன விஞ்ஞானத்தற்கு குர்ஆன் வழங்கியுள்ள பேருதவியாகும் - ஆசிரியர்) இந்த புதிய முறையானது இலகுவானதாகவும், விரிவானதாகவும், இன்றைய அறிவியல் கொள்கைகளுக்கு ஏற்புடையதாகவும் அமைந்துள்ளது. 7-ஆம் நூற்றாண்டின் போது வாழ்ந்த அண்ணலார் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைவன் வழங்கிய குர்ஆனையும் அவர்களது போதனை (ஹதீஸ்) களையும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியதன் விளைவாக, மனிதனின் கருவளர்ச்சியின் நிலைகளைப் பற்றிய அறிவை இன்றைய நவீன அறிவியல் உலகத்திற்கு தெளிவுபடுத்த முடிந்துள்ளது என்பது மிகவும் ஆச்சரியமானதே\nமேலும் அவர் பேசும் போது:\nகரு வளர்ச்சியின் நிலைகளைப் பற்றி கோழி முட்டையில் தம் ஆய்வை நிகழ்த்தி, இன்றுள்ள அறிவியல் உலகிற்கு கரு வளர்ச்சி பற்றிய முதன் முதல் அறிவை வழங்கியவர் அரிஸ்டாட்டில் என்ற அறிவியலாளர் தான். ஆனால் அவர் கூட குர்ஆன் கூறிய அளவிற்கு கருவின் பல வளர்நிலைகளைப் பற்றி குறிப்பிடவில்லை. எனக்குத் தெரிந்த வரை, இந்த 20-ம் நூற்றாண்டில் தான் மனிதனின் கருவின் வளர்நிலைகளைப் பற்றிய அறிவியல் அறிவை சிறிதளவே விஞ்ஞானிகள் பெற்றிருந்தனர். இதன் மூலம் குர்ஆனில் கூறப்பட்டுள்ள மனிதனின் கரு வளர்நிலைகளைப் பற்றிய செய்திகள் (குர்ஆனிய வசனங்கள்) யாவும், அது 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதிலிருந்து, திருமறைக் குர்ஆன் கொண்டுள்ள மனிதனின் கரு வளர்நிலைகளைப் பற்றிய செய்திகள் யாவும் மனிதனின் அறிவு சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகளாக இருக்க முடியாது என்பதும் தெளிவாகிறது. மேலும், திருமறைக் குர்ஆனானது இறைவன் அவனது திருத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிய வேதம் தான் என்ற ஒரே இறுதி முடிவுக்குத் தான் நம்மால் வர இயலுகின்றது. ஏனெனில், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரியாத, எந்த அறிவியல் பயிற்சியும் பெற்றிராத முஹம்மது நபி (ஸல்) அவர்கள், இன்றைய அறிவியலுக்கு முரண்படாத கருத்துக்களை பெற்றிருந்திருப்பார்கள் என்பதை நம்மால் கூற இயலாது. ஆங்கில வீடியோ பார்க்க இங்கே அழுத்தவும்\nதமிழில் : தமிழ் இஸ்லாம்\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here\n.இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...\nஉலகில் சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த கிறிஸ்துவத்தால்தான் முடியும் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறம் சிலுவைப்போர்களில் கோடிக்கணக்...\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள் - அபு இப்ராஹீம் (ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதாமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வ...\nயார் இந்த புனித பவுல் \n (பாகம் - 2) . பவுலும் கிறிஸ்தவமும் (பாகம் - 1) படிக்க இங்கே அழுத்தவும் . . சவுல் என்ற பெயர் கொண்ட பவுல் சைல...\nவிருத்தசேதனம் - பைபிள் சொல்வது என்ன\nபவுலும் கிறிஸ்தவமும் பாகம் 1 யார் இந்த புனித பவுல் பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா\nமதுவை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டினாரா இயேசு\n பைபிளில் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானத்தை இரண்டு விதமான வார்த்தைகளை கொண்டு மொழிப்பெயாக்கப்பட்டுளளது. ஆங்க...\nதாவீது தீர்க்கதரிசியும் போர் வீரன் மனைவியும்...\nபைபிளில் தாவீது தீர்க்கதரிசியின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டுள்ள அவதூறான கதை ஓர் ஆய்வு \nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் : பாகம் 1\nகிறிஸ்தவர்களால் புனித வேதமாக கருதப்படும் பைபிள், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனால் - கர்த்தரால் - அருளப்பட்...\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் : . . பைபிள் இறை வேதமா . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்( . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்(\nபெருமானார்(ஸல்) ஜைனப் (ரலி) திருமணம்..\nஅவதூறுகளும்... விளக்கங்களும்... நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண...\nஇயேசு பிறந்த ஆண்டு எது\nபுதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 4 பைபிளின் சுவிஷேசங்களிடையே, இயேசு பிறந்தபோது போது நடந்த சம்பவங்களில் உள்ள முரண்பாடுகளை முன்பே நாம...\nமுரண்பாடுகள் குர்ஆன் பைபிள் கிறிஸ்தவம் கேள்வி பதில் குற்றச்சாட்டுகளும் பதில்களும் இஸ்லாம் மறுப்புகள் பவுல் இயேசு குர்ஆனில் முரண்பாடா இந்து கடவுள் நபிமொழி கிறிஸ்துமஸ் கடவுள் கொள்கை பைபிளில் இயேசு போர் முஹம்மது ஆபாசம் கர்த்தர் நோவா பலதாரமணம் பெண்ணுரிமை பெரியார் பொருந்தாத போதனைகள் யோனாவின் அடையாளம் யோவான் ஹதீஸ் இனவெறி ஈஸ்டர் குஷ்டம் சமத்துவம் சிலுவைமரணம் ஜாகிர் நாயக் தி.க திரித்துவம் நாத்திகம் நியாயப்பிரமாணம் பகுத்தறிவாளன் பண்றி புனித வெள்ளி பைபிளும் பெண்களும் பொருத்தமற்ற முன்னறி��ிப்புகள் மரியாள் அதிசயம் அன்டைவீட்டார் அன்பு அபாபீல் அரபுமொழி அறிவியல் அற்புதம் அவதூறு அஹமத்தீதாத் இந்துத்வம் இனஇழிவு இம்மானுவேல் இராமர்பாலம் இறை கோட்பாடு உளரல்கள் எலியா ஏகத்துவம் ஓய்வு நாள் கருவியல் கற்காலம் கற்பழிப்பு கவிதை காஃபிர் காணிக்கை கிராஅத் கிறிஸ்தவ சட்டங்கள் குர்ஆனும் விஞ்ஞானமும் கொலை சட்டம் சமாதானம் சரித்திரத்தவறுகள் சாபம் சாஸ்திரிகள் சிறப்புக்கட்டுரைகள் சிலை சிலை வணக்கம் சேதுசமுத்திரத் திட்டம் ஜாதி தர்மம் தலித் தாவீது திராட்சைரசம் நகைச்சுவை நபி பர்தா பாலியல் பலாத்காரம் பெண் பெண்கள் பெருமானாரின் திருமணங்கள் பெற்றோர் பைபிளில் தீர்க்கதரிசிகள் பைபிளும் விஞ்ஞானமும் பொய் மதமாற்றம் மது மனிதஉரிமை மர்யம் மறுபிறவி மறுமை மாதவிடாய் மூளை யஹ்யா யானை யோசேப்பு விதி விருத்தசேதனம் விவாதம் வெள்ளப்பிரளயம் ஸலாம் ஹாரூன் ஹிஜாப்\nமுரண்பாடுகள் (26) குர்ஆன் (21) பைபிள் (21) கிறிஸ்தவம் (20) கேள்வி பதில் (20) குற்றச்சாட்டுகளும் பதில்களும் (19) இஸ்லாம் (15) மறுப்புகள் (11) பவுல் (10) இயேசு (9) குர்ஆனில் முரண்பாடா (9) இந்து (8) கடவுள் (8) நபிமொழி (8) கிறிஸ்துமஸ் (6) கடவுள் கொள்கை (4) பைபிளில் இயேசு (4) போர் (4) முஹம்மது (4) ஆபாசம் (3) கர்த்தர் (3) நோவா (3) பலதாரமணம் (3) பெண்ணுரிமை (3) பெரியார் (3) பொருந்தாத போதனைகள் (3) யோனாவின் அடையாளம் (3) யோவான் (3) ஹதீஸ் (3) இனவெறி (2) ஈஸ்டர் (2) குஷ்டம் (2) சமத்துவம் (2) சிலுவைமரணம் (2) ஜாகிர் நாயக் (2) தி.க (2) திரித்துவம் (2) நாத்திகம் (2) நியாயப்பிரமாணம் (2) பகுத்தறிவாளன் (2) பண்றி (2) புனித வெள்ளி (2) பைபிளும் பெண்களும் (2) பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் (2) மரியாள் (2) அதிசயம் (1) அன்டைவீட்டார் (1) அன்பு (1) அபாபீல் (1) அரபுமொழி (1) அறிவியல் (1) அற்புதம் (1) அவதூறு (1) அஹமத்தீதாத் (1) இந்துத்வம் (1) இனஇழிவு (1) இம்மானுவேல் (1) இராமர்பாலம் (1) இறை கோட்பாடு (1) உளரல்கள் (1) எலியா (1) ஏகத்துவம் (1) ஓய்வு நாள் (1) கருவியல் (1) கற்காலம் (1) கற்பழிப்பு (1) கவிதை (1) காஃபிர் (1) காணிக்கை (1) கிராஅத் (1) கிறிஸ்தவ சட்டங்கள் (1) குர்ஆனும் விஞ்ஞானமும் (1) கொலை (1) சட்டம் (1) சமாதானம் (1) சரித்திரத்தவறுகள் (1) சாபம் (1) சாஸ்திரிகள் (1) சிறப்புக்கட்டுரைகள் (1) சிலை (1) சிலை வணக்கம் (1) சேதுசமுத்திரத் திட்டம் (1) ஜாதி (1) தர்மம் (1) தலித் (1) தாவீது (1) திராட்சைரசம் (1) நகைச்சுவை (1) நபி (1) பர்தா (1) பாலியல் பலாத்காரம் (1) பெண் (1) பெண்கள் (1) பெருமானாரின் திருமணங்கள் (1) பெற்றோர் (1) பைபிளில் தீர்க்கதரிசிகள் (1) பைபிளும் விஞ்ஞானமும் (1) பொய் (1) மதமாற்றம் (1) மது (1) மனிதஉரிமை (1) மர்யம் (1) மறுபிறவி (1) மறுமை (1) மாதவிடாய் (1) மூளை (1) யஹ்யா (1) யானை (1) யோசேப்பு (1) விதி (1) விருத்தசேதனம் (1) விவாதம் (1) வெள்ளப்பிரளயம் (1) ஸலாம் (1) ஹாரூன் (1) ஹிஜாப் (1)\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன்\nவளர்ப்பு மகன் பெற்ற மகனாக முடியுமா\nகிறிஸ்தவ தளத்துக்கு பதில்: ஒரு குர்‍ஆனும் பல குர்‍...\nகிறிஸ்தவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் - திரித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ajaywin.com/2015/04/terrifying-moment-dog-drags-toddler.html", "date_download": "2021-04-13T23:52:24Z", "digest": "sha1:I7ZYCVUWEFE3RA6PNRL2QCXXENZYAYM4", "length": 4828, "nlines": 55, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: Terrifying Moment Dog Drags Toddler Across Park With TEETH", "raw_content": "\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ithazhtntr.media/for-advertising/", "date_download": "2021-04-13T22:51:34Z", "digest": "sha1:VQ2475BOD6AWUU5QYYRVOU4QKREIPIOG", "length": 5302, "nlines": 167, "source_domain": "www.ithazhtntr.media", "title": "For Advertising | Ithazh TNTR", "raw_content": "\nபுதுப்பொலிவுடன் இதழ் TNTR | Promo – Thiyaan\nநாளை நம் கையில் | EP – 2\nசுவையோ சுவை|EP – 15\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.| 12/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 12/04/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.| 10/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 09/04/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\n09/04/2021 இதழ் TNTR வழங்கும் “நம்மவர் ஆற்றுகை”\nஇதழ் TNTR மதிய நேர செய்தித்துளிகள்.| 09/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 08/04/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்தியறிக்கை\n08/04/2021 இதழ் TNTR வழங்கும் “நம்மவர் ஆற்றுகை”\nஇதழ் TNTR மதிய நேர செய்தித்துளிகள்.| 08/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 07/04/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள் | 07/04/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்திகள்”| 06/04/2021\nஇதழ் TNTR வானொலியின் “இரவுச்செய்திகள்”| 05/04/2021\nஇதழ் TNTR மதிய நேர செய்தித்துளிகள்| 05/04/2021\nஐரோப்பாவிலிருந்து உலகத்தமிழர்களுக்கான பலமான ஊடக சக்தியொன்றை நாமே உருவாக்குவோம் ,கட்டியெழுப்புவோம். உரிமையோடு தமிழராய் உறவாடுவோம். எமக்கான ஊடகம் இதுவென நம்பிக்கையுடன் கைகோர்ப்போம்.\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.| 12/04/2021\nஇதழ் TNTR காலைநேர செய்தித்துளிகள்.| 12/04/2021\nஇதழ் TNTR தொலைக்காட்சிச் செய்திகள்.| 10/04/2021\nஎன் வெற்றி என் கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.trbtnpsc.com/2015/07/tnpsc-maths-questions-study-material.html", "date_download": "2021-04-13T22:58:34Z", "digest": "sha1:FZF6OD67AJALJW2R4XVRJXWNQQAXC3VM", "length": 19661, "nlines": 393, "source_domain": "www.trbtnpsc.com", "title": "TNPSC Maths Questions Study Material - HCF & LCM-Self Test - 4 - TRB TNPSC", "raw_content": "\nமீப்பெரு பொது காரணி 15 ஆக இருக்குமாறு எத்தனை ஜோடி எண்கள் 40க்கும் 100க்கும் இடையே இருக்கும்\n43, 91, 183 ஆகிய எண்களை எந்த மிகப்பெரிய எண்ணால் வகுக்கும்போது மீதி சமமாக கிடைக்கும்\n15,25,40,75 ஆல் வகுபடும் மிகப்பெரிய 4 இலக்க எண்\nHCF of(x^2-x), (x-1)^2 ன் மீப்பெரு பொதுக்காரணி\n48,60,64 ஆல் வகுபடும் 10000 ஐ விட குறைவான மிகப்பெரிய எண்\nஎந்த மீப்பெரு எண்ணால், 2112 மற்றும் 2792 என்ற எண்களை வகுக்கும் போது மீதி 4 கிடக்கும்\nஇரு எண்களின் கூடுதல் 20. அவற்றின் பெருக்கல் பலன் 96 அவ்விரு எண்களின் மீப்பெரு வகுத்தி\n12,15,20 மற்றும் 27 ஆகிய எண்களால் மீதியின்றி வகுக்கக் கூடிய சிறிய எண் யாது\nஇரு எண்களின் கூட்டுத் தொகை 187. மேலும் அவற்றின் மீ.பெ.வ 17. இந்த நிபந்தனையைப் பூா்த்தி செய்யக் கூடிய ஜோடிகளின் எண்ணிக்கை எத்தனை\nஒரு அறையின் தரையைப் போடுவதற்கான மீச்சிறு எண்ணிக்கையிலான சதுரசலவைக் கற்கள் எண்ணிக்கை காண்க. அறையின் நீள அகலங்கள். 9 m X 6 2/5 m\nஇரு எண்களின் கூடுதல் 91 ஆகவும், HCF (மீ.பொ.கா) ஆனது 13 ஆகவும் இருக்கக்கூடிய ஜோடிகளின் எண்ணிக்கை\nஇரு எண்களின் LCM ஆனது அதன் HCFஐ போன்று 14 மடங்கு கொண்டுள்ளது. மேலும், LCM மற்றும் HCF இன் கூடுதல் 600. அவற்றுள் ஓா் எண் 280 எனில் மற்றொரு எண்.\nஒரு எண்ணானது 2,3,4,5 மற்றும் 6 எனும் எண்களால் வகுக்கும் போது மீதி முறையே 1,2,3,4 மற்றும் 5 மேலும் அவ்வெண் 7 ஆல் வகுபடும் எனில் அந்த மீச்சிறு எண்.\nஇரு எண்களின் மீப்பெரு பொது காரணி (வகுத்தி) 12, மீச்சிறு பொது மடங்கு 144, ஒரு எண் 36 எனில் மற்றொரு எண்ணைக் காண்க.\n3:4:5 என்ற விகிதத்தில் உள்ள மூன்று எண்களின் மீ.பொ.ம (மீச்சிறு பொது மடங்கு) 240 எனில் இவற்றின் மீ.பொ.க (மீப்பெரு பொது காரணி) என்ன\n2(x^2 – y^2), 5(x^3 – y^3)-ன் மீப்பெரு பொதுக் காரணி\nமூன்று எண்களின் விகிதம் 3:4:5 அவ்வெண்களின் மீ.சி.ம. 2400 எனில் அவ்வெண்களின் மீ.பொ.வ\nஇரு எண்களின் HCF மற்றும் LCM ஆகியவற்றின் பெருக்கற் பலனானது\nHCF இன் வா்க்கத்திற்கு சமம்\nLCM இன் வா்க்கத்திற்குச் சமம்\nபின்வருவனவற்றுள் எந்த ஜோடி எண்கள் சார்பகா எண்களாகும்\na^3 + b^3 மற்றும் a^4 – b^4 இன் மீச்சிறு பொது மடங்கு\nமூன்று எண்களின் விகிதங்கள் முறையே 1:2:3 இவைகளின் HCF=12 எனில் அந்த எண்கள் முறையே\n34,102 என்ற இரு எண்களின் மீப்பெரு பொதுவகுத்தியை காண்க.\nஎந்த மீப்பெரு எண்ணால் 3322 மற்றும் 3832 என்ற எண்களை வகுக்கும் போது மீதி\nஒன்றை ஒன்று வகுக்காத இரு எண்களின் பெருக்குத் தொகை 117 எனில் அவற்றின் மீச்சிறு மடங்கு\nமூன்று வேறுபட்ட தெரு முனைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல் விளக்குகள் முறையே 36,48,64 வினாடிகளில் சிக்னல் மாறுகின்றன. இது மூன்றும் 7 மணி 30 நிமிடத்தில் ஒன்று போல மாறும் எனில் மறுமுறை எந்த மணி நேரத்தில் மூன்றும் ஒன்று போல மாறும் என கணக்கிடுக.\n7 மணி 39 நிமிடம் 26வி\n7 மணி 39 நிமிடம் 24வி\n7 மணி 38 நிமிடம் 26வி\n7 மணி 38 நிமிடம் 24வி\n16,24,36 மற்றும் 54 ஆகிய எண்களால் மிகச் சரியாக வகுபடும். மிகச்சிறிய ஐந்து இலக்க எண்ணைக் காண்க.\nஇரண்டு எண்களின் உச்ச பொதுக் காரணி (HCF) 8 எனில் பின்வருவற்றில் எந்த எண் அவற்றின் மீச்சிறு பொது மடங்காக(LCM) இருக்க முடியாது\n105,100 மற்றும் 2436 ஆகிய எண்களை மிகச் சரியாக வகுக்கும் எண்\n4மீ 95 செ.மீ, 9மீ 45செமீ மற்றும் 16மீ 65செமீ ஆகிய நீளங்களைச் சரியாக ���ளக்க வாய்ப்புடைய பெரிய அளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038075074.29/wet/CC-MAIN-20210413213655-20210414003655-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"}