diff --git "a/data_multi/ta/2021-21_ta_all_0477.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-21_ta_all_0477.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2021-21_ta_all_0477.json.gz.jsonl"
@@ -0,0 +1,675 @@
+{"url": "http://tnpolice.news/39617/", "date_download": "2021-05-16T19:37:41Z", "digest": "sha1:CXVKPSU6UPAQU622NYG6ONFANCZF3MDQ", "length": 22470, "nlines": 320, "source_domain": "tnpolice.news", "title": "யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், மதுரை காவல்துறையினர் – POLICE NEWS +", "raw_content": "\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nவாகனம் பறிமுதல்: போலீசார் எச்சரிக்கை\nஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் அறிவுரை\nதிருவாரூரில் அதிரடி தேடுதல் வேட்டை, SP பாராட்டு\nதேனி மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் பாதுகாப்பு பணி\nராமேஸ்வரம் காவலர்கள் தீவிர வாகன சோதனை\nமீண்டும் மதுரை காவல்துறையுடன் களத்தில் தனி ஒருவன்\nராஜபாளையத்தில் 10 கடைகளுக்கு சீல்\nயாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், மதுரை காவல்துறையினர்\nமதுரை : போக்குவரத்து காவல்துறையினர் மதுரை மாநகர் முழுவதும் பொதுமக்களை குரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.\nஅத்தியாவசிய தேவைகள் இன்றி பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.\nவைரஸ் பரவாமல் தடுப்பதற்கு உரிய விழிப்புணர்வு நோட்டீஸ்\n766 மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார்.IPS., அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் […]\nஅவினாசி போக்குவரத்து காவலர்களுக்கு பழச்சாறு மற்றும் மோர் விநியோகம், DSP துவக்கி வைத்தார்\nதமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nபோளூரில் சாலை விதிகளை மீறிய 4517 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சத்தை ஒப்படைத்த தீயணைப்பு வீரரின் நேர்மையை கமிஷனர் பாராட்டினார்\nசிலம்பம் ஆடி கொரோனாவை விரட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் முக்கூடல் காவல்துறையினர்.\nநெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இரு சக்கர வாகனத்தை திருடியவர் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,169)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nபேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை […]\nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதிருச்சி: திருச்சிமாவட்டம், துறையூர் தாலுகா, கொப்பம்பட்டியை சேர்ந்தவர் ராமதுரை மகன் கதிரவன். இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடை வாகன தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது கரோனாவால் […]\nதென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள ��ச்சம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன்(40).இவர் சேர்ந்தமரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் என்.ஜி.ஓ […]\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி: கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் மே-24ம் தேதி வரை சற்று தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. […]\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nதென்காசி: தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினர். தென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் நடைபெறுகிறது. மாவட்ட காவல் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.selvaraj.us/archives/category/kongu", "date_download": "2021-05-16T18:03:01Z", "digest": "sha1:5CIQ7X76NTPIWBX2GA2OSQ4ZT5OUVXHL", "length": 13385, "nlines": 108, "source_domain": "blog.selvaraj.us", "title": "இரா. செல்வராசு » கொங்கு", "raw_content": "\nகொங்கு நாட்டுக் கோழிக் குழம்பு\nஒருவாரம் பத்துநாளாய்ச் சளி இருமல் தொல்லை நம்மைப் பிடித்துக்கொண்டது. ”கோழிக் கொழம்பு வச்சுக் குடிப்பா”, என்றார் அம்மா. “விடுங்கம்மா, நான் பாத்துக்கறேன்”, என்று அவர் கவலையைத் தவிர்த்துவிட்டு அந்த யோசனையைப் பிடித்துக் கொண்டேன். உண்மையிற் சொல்லப் போனால், சென்ற வாரமே இவ்யோசனை நமக்குத் தோன்றியிருக்கத் தான் செய்தது. செயற்படுத்தத்தான் நேரம் வாய்க்கவில்லை. அம்மாவின் கோழிக் குழம்பு அருஞ்சுவையாய் இருக்கும். மல்லித்தூள், மசாலா வகையறா சற்று, மிகச்சற்று, தூக்கலாய் இருக்கும். அக்குழம்பைச் சுடுசோற்றில் ஊற்றிப் பிசைந்து உண்டு எழுந்தால், […]\nஇந்தியா 2008 – சென்றதும் வந்ததும்\nPosted in கொங்கு, பயணங்கள், வாழ்க்கை on Sep 16th, 2008\n‘வந்துருங்க’ன்னாங்க கொஞ்சம் பேரு. இன்னும் கொஞ்சப் பேரு ‘இனிமே எங்க வரப்போறீங்க’ன்னாங்க. ‘அந்தக் காலத்துல நாம கிராமத்துல இருந்து நகரத்துக்குப் பக்கமா வந்தோமில்ல. திரும்பிப் போனோமா அப்புடித் தான். என்ன இவுங்க இருக்கறது கொஞ்சம் தூரமா இருக்குது. அவ்வளவு தான்…’ அப்படீன்னாரு ஒருத்தரு. எப்பவும் போல எல்லாத்துக்கும் ‘பாக்கலாங்க’ன்னு பதில் சொல்லி வச்சேன். ரெண்டு ரெண்டரை வருசத்துக்கு முன்னாடி பாத்த ஊரு பெருசா மாறி இருக்காதுன்னு நெனச்சா ஆச்சரியந் தான் மிஞ்சும் போங்க. எங்க போனாலும் சதுரடிக் […]\nராசா வேசம் கலைஞ்சு போச்சு\nPosted in கொங்கு, சமூகம், பொருட்பால் on Feb 20th, 2008\nபட்டக்காரர் தோட்டத்துக்குப் பின்னாடி இருக்குற முட்டக்கடையில ஒடஞ்ச முட்டையப் பாதி வெலைக்கு வாங்கிச் சாப்பிட்ட கதையப் போன மாசம் ஒருநா எம்பொண்ணுங்க கிட்டச் சொல்லிக்கிட்டிருந்தேன். ரொம்ப ஒடைஞ்ச முட்டைன்னா ஒரு தூக்குப் போசில ஒடச்சு ஊத்துவாங்க. அதுக்கு இன்னும் கொஞ்சம் வெல கம்மி. இந்த ஒடஞ்ச முட்டை வாங்குற சொகுசும் எப்பவாச்சியுந்தான் கெடைக்கும். நெனச்சப்பவெல்லாம் பிரிஜ்ஜத் தொறந்து ரெவ்வெண்டு முட்டை ஒடச்சு, சுட்டோ வறுத்தோ சாப்பிட முடியற இந்தக் காலத்துல எதுக்கு அந்தப் பழங்கதை எல்லாம் சொல்லோணும்னு […]\n“ஆவாரையச் சாப்பிட்டாச் சாவாரையா” ன்னு யாரோ சொன்னாங்கன்னு அம்மா சொன்னாங்க. தொலைபேசியில பேசுறப்போ இந்த வாரம் பொங்கலு வருதுன்னு அதுபத்தி ரெண்டு பழம பேசிக்கிட்டோம். “ஆவாரம்பூ, தல, பொடியெல்லாம் ஒடம்புக்கு ரொம்ப நல்லதாம்”. மொதல்ல இந்த வருசம் பொங்கல் நாளான்னிக்கு (சனவரி 14) வருதுன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன். எப்பவும் அப்படித்தானே வரும் பேசறப்போ, என்னமோ ஒரு இதுல மறந்துபோயி அது நாளைக்குன்னு நெனச்சுக்கிட்டு (இந்தியாவுல இன்னிக்கு), “இன்னிக்கு உங்களுக்குப் பொங்கலு பேசறப்போ, என்னமோ ஒரு இதுல மறந்துபோயி அது நாளைக்குன்னு நெனச்சுக்கிட்டு (இந்தியாவுல இன்னிக்கு), “இன்னிக்கு உங்களுக்குப் பொங்கலு”ன்னு பாதிக் கேள்வியும் பாதிச் செய்தியுமாச் சொல்லி வச்சேன். […]\nதமிழ்மணம் என்றொரு நொண்டிக் கழுதை\nஒரு தகப்பனும் மகனும் பக்கத்து ஊர்ச் சந்தையில் கழுதை வாங்கிவிட்டு எப்போதுமே நிம்மதியாக ஊருக்கு வந்ததாகச் சரித்திரமே இல்லை. எங்கள் வீட்டுக் கழுதைக்கு மட்டும் விதிவிலக்கா என்ன பலகாலம் ஆனாலும் எங்கள் கழுதைக்கு இன்னும��� கூட நிம்மதியில்லை. “நொண்டிக் கழுதைன்னு சொல்றாங்களேப்பா…” என்றார் அப்பா. “ஊர்ல வேலை இல்லாத வெட்டி ஆபீசர் ஆயிரம் சொல்லுவாங்க. அதுக்கு என்னப்பா பண்ண முடியும். நொண்டிக் கழுதைன்னாலும் ஊர்க்காரங்க பொதிய எல்லாம் சொமந்துட்டுத் தானே இருக்கு பலகாலம் ஆனாலும் எங்கள் கழுதைக்கு இன்னும் கூட நிம்மதியில்லை. “நொண்டிக் கழுதைன்னு சொல்றாங்களேப்பா…” என்றார் அப்பா. “ஊர்ல வேலை இல்லாத வெட்டி ஆபீசர் ஆயிரம் சொல்லுவாங்க. அதுக்கு என்னப்பா பண்ண முடியும். நொண்டிக் கழுதைன்னாலும் ஊர்க்காரங்க பொதிய எல்லாம் சொமந்துட்டுத் தானே இருக்கு” “இல்ல… என்னமோ இந்தக் கழுதை […]\nவணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)\nராஜகோபால் அ on குந்தவை\nஇரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nRAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nRamasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nஇரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்\nTHIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்\nஇரா. செல்வராசு » Blog Archive » வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/662754/amp?ref=entity&keyword=Thiruthani", "date_download": "2021-05-16T18:20:38Z", "digest": "sha1:A4LKAOBK4AMOJKFVIFWQUYW2J3XP2S2Q", "length": 12826, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆவடி, திருத்தணியில் ஆவணமின்றி எடுத்து சென்ற 13 லட்சம் அதிரடி பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை | Dinakaran", "raw_content": "\nஆவடி, திருத்தணியில் ஆவணமின்றி எடுத்து சென்ற 13 லட்சம் அதிரடி பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை\nஆவடி: தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த மாதம் 26ம் தேதி அமலுக்கு வந்தது. அதன்படி அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு தேர்தல் ஆணையம் சார்பில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ₹50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லும் நபர்கள் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஆவடி சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அதிகாரி பிரியா தலைமையில் போலீசார் ஆவடி பருத்திப்பட்டு எம்.ஜி.ஆ��் நகர் கோலடி சாலையில் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அம்பத்தூர் அடுத்த பாடியை சேர்ந்த தனியார் பள்ளி ஊழியர் ராஜ்குமார்(27) காரில் வந்தார். பறக்கும் படை அதிகாரிகள் அவரை வழிமறித்து சோதனை செய்ததில் 10 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது.\nஅதற்கு எவ்வித ஆவணமும் ராஜ்குமாரிடம் இல்லை. இதனையடுத்து, அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து ஆவடி தொகுதி தேர்தல் அதிகாரி பரமேஸ்வரி மூலமாக ஆவடி தாசில்தார் செல்வத்திடம் ஒப்படைத்தனர். அவர் அந்த பணத்தை ஆவடி கருவூலத்தில் ஒப்படைத்தார். மேலும், உரிய ஆவணத்தை ஒப்படைத்து விட்டு பணத்தை பெற்று செல்லுமாறு அறிவுறுத்தினர். திருத்தணி: திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட தமிழக எல்லையில் உள்ள பள்ளிப்பட்டு பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி தேவி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது, வேகமாக சொகுசு கார் ஒன்று தமிழகத்தை நோக்கி வருவதை கண்ட அதிகாரிகள் மடக்கி சோதனை செய்தனர். அதில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் பகுதியில் இருந்து பூரணச்சந்திரன்(52). அவரது மனைவி பரிமளா, அவரது மகள் மற்றும் அவரது நண்பர்கள் பள்ளிப்பட்டு பகுதியில் நகை வாங்க வந்ததாக கூறினர். மேலும், அவர்களது காரை சோதனை செய்தபோது அதில் ₹3 லட்சத்து 9 ஆயிரத்து 500 இருந்தது. அதற்கான எந்த ஆவணமும் அவர்களிடம் இல்லை. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அந்த பணத்தை பறிமுதல் செய்து திருத்தணி கருவூலத்தில் ஒப்ப\nநாக்பூரில் இருந்து 20 ஆக்சிஜன் தயாரிப்பு கருவிகள் சென்னை வந்தது\nதொற்று, ஊரடங்கால் வியாபாரத்தில் சுணக்கம்: கோயம்பேடு மார்க்கெட் சகஜ நிலைக்கு திரும்புவது எப்போது\nகொரோனா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகத்தின் பங்களிப்பு முக்கியமானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு \nகொரோனா பரவலை தடுக்க மூலிகை கலந்த ஆவி பிடிக்கும் இயந்திரங்கள்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு..\nமாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கவும் தமிழக அரசு உத்தரவு\nமே 17ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பயனம் செய்ய இ-பாஸ் தேவையில்லை, இ-பதிவு செய்தால் போதும்: தமிழக அரசு\nகொரோனா வீட்டு தனிமையில் உள்ளவர்களை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின்: நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல்..\nலஞ்சம் வாங்கியதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவன அதிகாரிகள் 2 பேரை கைது செய்தது சிபிஐ\nஅரபிக்கடலில் புயல் தீவிரம்: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதீவிரமடையும் கொரோனா 2ம் அலை: ஆக்சிஜனை தொடர்ந்து 10,000 காலி சிலிண்டர் வாங்க தமிழக அரசு நடவடிக்கை..\nஅரியர் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் எழுதிய தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலை கழகம்\n: பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தல்..\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி ஆவின் பால் இன்று முதல் விலை ரூ.3 குறைப்பு: பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு\nதமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செய்யப்படும்: மு.க.ஸ்டாலின் உத்தரவு\nதமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்\nகொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளை காப்பாற்றுவதற்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது: அமைச்சர்\nதமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமனம் \nவருமான இழப்பில் சிக்கி தவிக்கும் அரசு: ஊரடங்கு முடிந்ததும் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர வாய்ப்பு\nதமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதேசிய கல்விக்கொள்கை தொடர்பாக அமைச்சர், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதே ஏற்புடையதாக இருக்கும் : பள்ளிக்ல்வித்துறை அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/666703/amp?ref=entity&keyword=Bhubaneswar%20Singh", "date_download": "2021-05-16T18:15:18Z", "digest": "sha1:VWTBUP4WYBTUMKICFDF5UCLXAEIHXDCX", "length": 12391, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "ஏர்இந்தியாவை விற்போம் முடியலன்னா மூடுவோம்: அமைச்சர் ஹர்திப் சிங் பேட்டி | Dinakaran", "raw_content": "\nஏர்இந்தியாவை விற்போம் முடியலன்னா மூடுவோம்: அமைச்சர் ஹர்திப் சிங் பேட்டி\nபுதுடெல்லி: ‘‘நஷ்டத்தில் இயங்கும் ஏர்இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை விற்போம், இல்லாவிட்டால் இழுத்து மூடுவோம். அதை இனியும் அரசு நடத்துவதற்கு வாய்ப்பில்லை’’ ���ன மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் கூறி உள்ளார்.\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா கடந்த 2007ம் ஆண்டு உள்நாட்டு விமான சேவை நிறுவனமான இந்தியர் ஏர்லைன்ஸ் உடன் இணைக்கப்பட்டது. அதிலிருந்து இந்நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனால், அந்நிறுவனத்தின் முழு பங்குகளையும் விற்க அரசு முன் வந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புகள், கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:\nஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விற்க அரசு முடிவு செய்துள்ளது. தற்போதைய பிரச்னை பொதுத்துறை பங்குகளை விற்பதா இல்லையா என்பதாகும். ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்த கடன் 60,000 கோடியாக உள்ளது. எனவே, மொத்த பங்குகளையும் விற்க முடிவாகி உள்ளது. கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் ஏர் இந்தியாவை வாங்க விருப்பம் உள்ளதாக பல்வேறு நிறுவனங்கள் தெரிவித்தன. கடந்த திங்கள்கிழமை நடந்த கூட்டத்தில் ஏலம் எடுப்பவர்களின் பட்டியல் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ஏலம் கேட்பதற்கான ஒப்பந்தப்புள்ளி 64 நாட்களுக்குள் அரசுக்கு கிடைக்க வேண்டும். இந்த முறை பங்குகளை விற்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. அதனால் எவ்வித தாமதமும் ஏற்படாது.\nமாஸ்க் அணியாவிட்டால் தடுப்பு பட்டியலில் சேர்ப்பு\nமேலும் அமைச்சர் ஹர்திப் சிங் கூறுகையில், ‘‘கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்கத் தவறும் பயணிகளை தடுப்புப்பட்டியலில் வைக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாத மற்றும் சமூக விலகலை கடைபிடிக்கத் தவறும் பயணிகளை தடுப்புப்பட்டியலில் வைக்க வேண்டுமென விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன்’’ என்றார்.\nதண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ 2டிஜி கொரோனா மருந்து நாளை வெளியாகிறது\nகுஜராத்தின் போர்பந்தர் அருகே மே 18 அன்று டவ்- தே புயல் கரையை கடக்கும்: வானிலை மையம் தகவல்\nபாடகி கொடுத்த பாலியல் குற்றச்சாட்டுகள் ஓய்ந்த நிலையில் அமைச்சரின் ‘மாஜி’ காதலி எழுதும் புத்தகம் ‘ரிலீஸ்’.. மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பு\nகங்கை நதியில் சடலங்களை வீசுவதை தடுக்க வேண்டும்: உத்��ரப் பிரதேசம், பீகார் அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nகோவாக்சின் தடுப்பூசி உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸை அழிக்கும் திறன் கொண்டது: ஆய்வு முடிவில் தகவல்\nடவ்-தே புயல்: குஜராத்தில் கரை கடக்கவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nகொரோனாவை வென்ற ரத்த புற்றுநோய் பாதித்த குழந்தை: மருத்துவமனையில் நோயாளிகள் உற்சாகம்\nஆந்திர மாநிலத்தில் இன்று 24,171 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆக்ஸிஜன், வென்டிலேட்டர், தடுப்பூசிகள், வாகனங்கள் திட்டமிடவில்லை, தட்டுப்பாட்டினால் தடுப்பூசித் திட்டம் தடுமாறுகிறது: ப.சிதம்பரம்\nதமிழக மதுக்கடைகள் மூடல் எதிரோலி: ஆந்திர எல்லையோர கிராமங்களுக்கு படையெடுக்கும் மது பிரியர்கள்..முட்டி மோதி மதுவாங்கினர்..\n84 நாட்களுக்கு பிறகே கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்\nஉருமாறிய கொரோனா வைரஸ் கிருமிகளை கோவாக்சின் எதிர்க்கும் திறனுள்ளது: பாரத் பயோடெக் தகவல்\nகோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் செலுத்திக்கொள்ள 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் தேதி ஒதுக்கப்படும்: மத்திய அரசு தகவல்\nடெல்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு: கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை..\nமோடியை விமர்சிக்கும் சுவரொட்டி: என்னையும் கைது செய்யுங்கள் என்று ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் ராகுல் டுவிட்\nகொரோனா நிலவரம் தொடர்பாக ராஜஸ்தான், சத்தீஸ்கர், உ.பி., மற்றும் புதுச்சேரி முதல்வர்களுடன் மோடி ஆலோசனை\nஉ.பி. மயானத்தில் கும்பல் கும்பலாக எரிக்கப்படும் கொரோனா சடலங்கள்: பார்ப்பவர்களை பதறவைக்கும் அதிர்ச்சி காட்சி வெளியீடு..\nடெல்லியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு \nஎவ்வளவு தடுப்பூசி தேவைப்படும் என்ற எளிய கணக்கை கூட மத்திய அரசு போட தவறிவிட்டது\nகுஜராத் மாநிலத்தில் கொரோனாவால் ஏற்படும் இறப்புகள் மறைக்கப்படுகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/669931/amp?ref=entity&keyword=Mahindra%20Group", "date_download": "2021-05-16T18:03:45Z", "digest": "sha1:ZD337JTR4YBAHV6S3RMMWOH7IGG6WTQX", "length": 10545, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "வேலம்மாள் நெக்சஸ் குழுமம் சார்பில் கோவிட் ஷீல்டு இலவச தடுப்பூசி முகாம் | Dinakaran", "raw_content": "\nவேலம்மாள் நெக்சஸ் குழுமம் சார்பில் கோவிட் ஷீல்டு இல���ச தடுப்பூசி முகாம்\nஅரசு கேடயம் இலவச தடுப்பூசி முகாம்\nதிருவள்ளூர்: முகப்பேர், வேலம்மாள் நிறைநிலை மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது . கொரோனாவின் இரண்டாவது அலை மிக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சூழலில்அனைவருக்கும் தடுப்பூசி என்ற தாரக மந்திரத்தை உறுதிமொழியாகக் கொண்டு செயல்பட்ட வேலம்மாள் நெக்ஸஸ் குழுமம் சென்னை கார்ப்பரேஷனுடன் இணைந்து கோவிட் 19 பரவுவதை அகற்றுவதற்கான நடவடிக்கையாக இந்த தடுப்பூசி முகாமை நடத்தியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் 45 க்கு மேற்பட்ட வயதினருக்கான பிரத்யேக கோவிட் தடுப்பூசி சமூக இடைவெளியைப் பின்பற்றி தொடங்கியது.\nபள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்குமான தடுப்பூசி முகாமாக இது அமைந்தது. சுகாதார அலுவலர்களின் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையுடன் கோவி ஷீல்டு தடுப்பூசி முகாம் அமைதியாக நடைபெற்றது. இம்முகாமில் சுகாதார அலுவலர் கோவிஷீல்டு தடுப்பூசியின் அவசியத்தையும் அதன் பயன்களையும் பற்றி விரிவாக விளக்கிக் கூறி மக்களிடையே இருந்த அச்சத்தைப் போக்கிப் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தினார். பள்ளித் தாளாளர் எம்விஎம்.வேல்மோகன்சுகாதார அலுவலர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார்.\nநாக்பூரில் இருந்து 20 ஆக்சிஜன் தயாரிப்பு கருவிகள் சென்னை வந்தது\nதொற்று, ஊரடங்கால் வியாபாரத்தில் சுணக்கம்: கோயம்பேடு மார்க்கெட் சகஜ நிலைக்கு திரும்புவது எப்போது\nகொரோனா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகத்தின் பங்களிப்பு முக்கியமானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு \nகொரோனா பரவலை தடுக்க மூலிகை கலந்த ஆவி பிடிக்கும் இயந்திரங்கள்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு..\nமாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கவும் தமிழக அரசு உத்தரவு\nமே 17ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பயனம் செய்ய இ-பாஸ் தேவையில்லை, இ-பதிவு செய்தால் போதும்: தமிழக அரசு\nகொரோனா வீட்டு தனிமையில் உள்ளவர்களை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின்: நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல்..\nலஞ்சம் வாங்கியதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவன அதிகாரிகள் 2 பேரை கைது செய்தது சிபிஐ\nஅரப��க்கடலில் புயல் தீவிரம்: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதீவிரமடையும் கொரோனா 2ம் அலை: ஆக்சிஜனை தொடர்ந்து 10,000 காலி சிலிண்டர் வாங்க தமிழக அரசு நடவடிக்கை..\nஅரியர் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் எழுதிய தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலை கழகம்\n: பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தல்..\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி ஆவின் பால் இன்று முதல் விலை ரூ.3 குறைப்பு: பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு\nதமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செய்யப்படும்: மு.க.ஸ்டாலின் உத்தரவு\nதமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்\nகொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளை காப்பாற்றுவதற்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது: அமைச்சர்\nதமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமனம் \nவருமான இழப்பில் சிக்கி தவிக்கும் அரசு: ஊரடங்கு முடிந்ததும் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர வாய்ப்பு\nதமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதேசிய கல்விக்கொள்கை தொடர்பாக அமைச்சர், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதே ஏற்புடையதாக இருக்கும் : பள்ளிக்ல்வித்துறை அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthu.thinnai.com/?p=49", "date_download": "2021-05-16T19:39:42Z", "digest": "sha1:GKNCI4IJYPLI6D26RUDE2SGXMTHGLNPK", "length": 56696, "nlines": 193, "source_domain": "puthu.thinnai.com", "title": "ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 10 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 9 மே 2021\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 10\nயுத்த காண்டம் – நான்காம் பகுதி\n“ஒரு மனிதனின் அடையாளம் எது தனி மனிதனா அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ” என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப ராமாயணம் வால்மீகி ராமாயணம் ராமசரிதமானஸ் என மூன்று பிரதிகளை வாசிக்கிறோம்.\nசமுதாயம் அல்லது மனித குலம் என்று நோக்கும் போது ஒரு அரசன் அல்லது அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டிய முறை அவன் ஒரு முன் உதாரணமாகப் பின் பற்ற வேண்டிய அறநெறிகள் என தொன்று த��ட்டுப் பாரம்பரியமாகவும், எழுத்து பூர்வமாகப் பதிவு செய்யப் பட்டதுமான வழிகாட்டு நெறிகள் உள்ளன.\nஆனால் இவை குறைந்தபட்ச நெறிகளே. இதைத் தாண்டி நேர்மறையான நோக்கில் மனிதநேய அடிப்படையில் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்ப தனிமனிதனோ சமூகமோ அரசனோ தானே முன்வந்து நிறைவேற்ற வேண்டிய கடமைகள் உண்டு. இதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க முடியாது. மனிதநேயமும் தூங்காத மனசாட்சியுமே ஒருவருக்கு வழி காட்ட முடியும். எந்த அளவுக்கு அவர் தன்னலமற்று தனது கடமையை உணர்ந்து செயற்படுகிறாரோ அந்த அளவு ஒரு புதிய முன்னுதாரண ஆளுமையாகவும் ஒரு வித்தியாசமான சூழலில் முன்னுதாரணமான நடவடிக்கையாகவும் அது அமைகிறது.\nஆனால் இத்தகைய நேர்மறையான நிகழ்வுகளை விடவும் எதிர்மறையானவையே பலரது கவனத்தையும் பெறுவது கவலைக்குரிய விஷயம். ஒரு ரயில் ஓட்டுனர் ஒரு விபத்தை சமயோசிதமாகத் தடுத்தால் எந்த அளவு அந்த சிறப்பான செயல் கவனம் பெறுகிறது அது அவரது கடமை தானே என்பது போல எளிதாகக் கருதப்படுகிறது. மாறாக ஒரு விபத்து நிகழும் போது கண்டனங்களும் தண்டனையும் பெரும் கவனம் பெறுகின்றன.\nஒரு புறாவை ஒரு கழுகு துரத்தி வரும் போது சிபிச் சக்கரவர்த்தி தனது உடலின் ஒரு பகுதியை வெட்டிக் கொடுத்து அந்தப் புறாவைக் காப்பாற்றுகிறார். இதை அவரது கடமை என்று சொல்லலாமா சமுதாயத்தின் ஒரு அங்கமாக அவர் செய்திருக்க வேண்டும் என்று சொல்லலாமா\nஅவர் காப்பாற்றியதை ஒரு அரசனின் செயல் என்று பார்க்கும் போது அதிர்ச்சியே ஏற்படுகிறது. வேட்டையாடுவது அரசர்களின் மிகப் பெரிய பெருமிதத்திற்குரிய விஷயமாக இருந்திருக்கிறது. போரிட்டு அக்கம்பக்க தேசங்களை ஆக்கிரமிப்பது போற்றப்பற்று வந்திருக்கிறது. முல்லைக் கொடிக்குத் தனது தேரையே தந்த பாரி வள்ளலைப் போல, மயிலுக்காகத் தனது மேலங்கியைத் தந்த பேகனைப் போல ஏன் பல மன்னர்களின் நேயமும் பரிவும் உள்ள நிகழ்ச்சிகள் அதிகமில்லை \nராமாயணத்தின் மிக நீண்ட பகுதியான யுத்த காண்டத்தில் நாம் காண்பது மிகப்பெரிய உயிர்ச்சேதங்களையும் அழிவையுந்தான். பிற காண்டங்களிலும் ஒரு அரச குடும்பத்தில் எழும் பிரச்சனைகளும் தீர்வுகளும் மற்ற அரசியல் நிகழ்வுகளுமாகவே காண்கிறோம்.\nஇப்படி முழு ராமாயணத்திலுமே ஒரு மன்னன் (அல்லது மன்னர் குல உறுப்பினர்) நேயமும் பரிவுமாக நடக்கவே இல்லையா மன ஆறுதலாக இத்தகைய ஒரு செயலை சீதை செய்கிறாள். ராவண வதத்திற்குப் பிறகு சீதையைப் பணிந்து அனுமன் சீதைக்குக் காவலிருந்த அரக்கியரைக் கொல்வேன் என்கிறான். அப்போது சீதை அவனைத் தடுக்கிறாள்.\nஎன உரைத்து திரிசடையாள் எம் மோய்\nமனவிடில் சுடர் மாமுக மாட்சியாள்\nதனை ஒழித்து அவ்வரக்கியர் தங்களை\nவினையில் சுட வேண்டுவென் யான் என்றான்\nபொருள்: ஒளி பொருந்திய களையான் முகம் உடையவளான திரிசடை ஒருத்தியைத் தவிர ஏனைய அரக்கியரைக் கடுமையாக வதைத்துக் கொல்ல விரும்புகிறேன் என அனுமன் வேண்டினான். (பாடல் 3923 யுத்த காண்டம் கம்பராமாயணம்)\nயான் இழைத்த வினையினின் இவ் இடர்\nதான் அடுத்தது தாயினும் அன்பினோய்\nகூனியர் கொடியார் அலரே இவர்\nபோன அப்பொருள் போற்றலை புந்தியோய்\nபொருள்: தாயை விடவும் அன்பானவனே கூனியை விடவும் இவர்கள் கொடியவர்கள் அல்லரே. எனக்கு ஏற்பட்ட துன்பங்கள் என் முன் வினை பயனே ஆகும். நடந்து முடிந்தவற்றைப் பொருட் படுத்தாதே. (பாடல் 3927 யுத்த காண்டம் கம்பராமாயணம்)\nஎனக்கு நீ அருள் இவ்வரம் தீ வினை\nதனக்கு வாழ்விடம் ஆய சழக்கியர்\nமனக்கு நோய் செயல் என்றனள் மாமதி\nதனக்கு மாமறுத் தந்த முகத்தினாள்\nபொருள்: வானத்து நிலவு களங்கமுற்றது என்று கருதுமளவு அழகிய முகம் கொண்ட சீதை கூறினாள் ‘இந்த அரக்கியர் மனதைத் துன்பம் கொள்ளச் செய்யாதே. தீவினையின் இருப்பிடமான இவர் அறிவற்றோர் ஆவர்’ (பாடல் 3928 யுத்த காண்டம் கம்பராமாயணம்)\nவால்மீகி ராமாயணத்தில் சீதையின் சொற்கள்:\nக்ளிஷ்யந்தி ஸ்ரீதேவான் த்வாமஷோகவணிகாம் கதாம்\nஇஹ ஷ்ருதா மயா தேவி ராஷஸோ விக்ருதானனாஹா\nஅஸ்க்ருத் புருஷைர் வாக்யார்வதந்த்யோ ராவணாக்யயா\nவிக்ருதா விக்ருதாகாராஹா க்ரூராஹா க்ரூரகசேஷணர\nஇச்சாமி விவிதைர்தாதைர்ஹந்து மேதாஹா சுதாருணாஹா\nபொருள்: தங்களைப் போன்ற தூய்மையான பெண்மணி அசோகவனத்தில் அமர்ந்து துக்கம் அனுபவித்து வரும் போது உருவத்திலும் நடவடிக்கைகளிலும் கோரமான இந்த ராட்சஸிகள் தங்களை மிரட்டியும் வசை பாடியும் வந்தனர். ராவணனின் ஆணைப்படி தங்களை என்னென்னவிதமாய் ஏசினார்கள் என்பதை நான் இந்த வனத்தில் நேரிலேயே கண்டிருக்கிறேன்.\nஇவர்கள் அனைவருமே கோரமும் குரூரமான தோற்றமும் இயல்பும் முழுக்க முழுக்க நிரம்பப் பெற்றவர்கள். இவர்கள் கண்களிலிலும் மற்றும் தலைமுடியிலும�� கூட குரூரத்தன்மை சொட்டுகிறது. பலவிதமான வழிகளில் இவர்கள் அனைவரையும் நான் வதம் செய்ய விரும்புகிறேன். (பாடல் 30,31,32 ஸர்க்கம் 113 யுத்த காண்டம் வால்மீகி ராமாயணம்)\nஆக்யத்பா ராஷசேனேஹ ராஷஸ்யஸ்த்ர்ஜய்ன்தி மாம்\nஹதே தஸ்மின் ந கர்வந்த்திதர்ஜனம் மஹநாத்மஜே\nபயம் வ்யாக்ரசமீபம் த் புராணோ தர்மஸ்ம்ஹிதஹ\nருக்ஷேன கீதஹ ஷ்லோகோஅஸ்மின் தம் நிவோத ப்லவங்கம\n இவர்கள் அந்த ராட்சஸனின் ஆணைப்படியே பல தீய செயல்களைச் செய்தனர். அவன் கொல்லப்பட்ட பிறகு இவர்கள் என்னை பயமுறுத்துவதையும் மிரட்டுவதையும் விட்டுவிட்டனர்.\n புராணங்களில் இருந்து ஒரு சுலோகம் சொல்லுகிறேன். இது ஒரு புலிக்கு ஒரு கரடி சொல்லியதாகும்.\n(பாடல் 42 43 ஸர்க்கம் 113 யுத்த காண்டம் வால்மீகி ராமாயணம்)\n(இந்தக் கதை குறிப்பாகவே சொல்லப்படுகிறது சீதையால். வால்மீகி ராமாயணப் பிரதியில் அனுபந்தமாகவே முழுக்கதையும் வெளியிடப்பட்டிருக்கிறது.) அந்தக்கதை: ஒரு நாள் வேடன் ஒருவனை ஒரு புலி துரத்தியது. அங்கும் இங்கும் ஓடிய அவன் ஒரு மரத்தின் மீது ஏறிக் கொண்டான். ஆனால் அங்கோ ஒரு கரடி இருந்தது. “என்னைக் காப்பாற்று” என்று அவன் கரடியிடம் சரணடைந்தான். கரடியும் அவனைக் காப்பாற்றுவதாக உறுதி அளித்தது. ஓடிக் களைத்திருந்த வேடன் சற்று நேரத்திலேயே உறங்கி விட்டான். புலி அப்போது மரத்தின் கீழே வந்தது. ‘நண்பா. நாமிருவரும் விலங்கினம். இவன் மனித இனம். அதுவும் வேட்டையே தொழிலாகக் கொண்டவன். எனவே நம் இருவருக்குமே எதிரி. இவனை நீ காப்பாற்றினாலும் நாளை முதல் நம் இனத்துக்கு உள்ள ஆபத்து நீங்கப் போகிறதோ இல்லை. எனவே நீ இவனை மரத்திலிருந்து கீழே என்னிடம் தள்ளி விடு.’ என்றது. கரடி உறுதியாகச் சொன்னது ‘ என்னிடம் தஞ்சம் அடைந்தவனை உன்னிடம் இரையாகக் கொடுப்பது தர்மம் ஆகாது. இதனால் இவ்வுலகில் அவப்பெயரும் அவ்வுலகில் நரகமுமே கிட்டும்.’ என்றது. புலி கரடியின் உறுதியைக் கண்டு அதிசயித்தது. ஆனாலும் வேறெங்கும் போகாமல் மரத்தின் அடியினிலேயே காத்திருந்தது.\nசற்று நேரத்தில் விழித்தெழுந்த வேடன் கீழே புலியைக் கண்டு மரத்தை விட்டு இறங்கவில்லை. ‘கவலைப்படாதே’ என்று அவனுக்கு ஆறுதல் கூறி கரடி தூங்கிவிட்டது. அது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது புலி வேடனைப் பார்த்து ‘உனக்கு புத்தி இல்லையா என்னைப் போலவே அவனும் உன்னைக் கொன்று தின்பவன் தான். உன்னை இப்போதைக்கு மரத்தில் இருத்தி வைத்திருப்பதற்காகவே இத்தனையும் பேசினான். உன்னுடைய இனம் அல்லவே அவன். அதனால் அவனை என்னிடம் நீ தள்ளிவிடு. அவ்வாறு நீ செய்தால் நான் உனக்குப் பதிலாக அவனை உணவாக உண்டு விடுகிறேன். இதனால் நம் இருவரது நோக்கமும் ஒரே சமயத்தில் நிறைவேறும்’ என்றது. புலியின் யோசனையைப் பரிசீலித்த வேடனுக்கு அது சரி என்றே பட்டது. எனவே அவன் தூங்கிக் கொண்டிருந்த கரடியைக் கீழே தள்ளி விட்டான். தனது இயல்பிலேயே எச்சரிக்கை உணர்வுள்ள கரடி விழித்து ஒரு கிளையைப் பற்றி மரத்திலிருந்து விழாமல் தன்னைக் காத்துக் கொண்டது. அது தன்னைக் கட்டாயம் கொல்லும் என அஞ்சிய வேடன் நடுங்கித் தன் தவறுக்கு வருந்தி அதனிடம் நடந்ததைக் கூறி மன்னிப்புக் கேட்டான். அப்போது கரடி ‘நண்பா என்னைப் போலவே அவனும் உன்னைக் கொன்று தின்பவன் தான். உன்னை இப்போதைக்கு மரத்தில் இருத்தி வைத்திருப்பதற்காகவே இத்தனையும் பேசினான். உன்னுடைய இனம் அல்லவே அவன். அதனால் அவனை என்னிடம் நீ தள்ளிவிடு. அவ்வாறு நீ செய்தால் நான் உனக்குப் பதிலாக அவனை உணவாக உண்டு விடுகிறேன். இதனால் நம் இருவரது நோக்கமும் ஒரே சமயத்தில் நிறைவேறும்’ என்றது. புலியின் யோசனையைப் பரிசீலித்த வேடனுக்கு அது சரி என்றே பட்டது. எனவே அவன் தூங்கிக் கொண்டிருந்த கரடியைக் கீழே தள்ளி விட்டான். தனது இயல்பிலேயே எச்சரிக்கை உணர்வுள்ள கரடி விழித்து ஒரு கிளையைப் பற்றி மரத்திலிருந்து விழாமல் தன்னைக் காத்துக் கொண்டது. அது தன்னைக் கட்டாயம் கொல்லும் என அஞ்சிய வேடன் நடுங்கித் தன் தவறுக்கு வருந்தி அதனிடம் நடந்ததைக் கூறி மன்னிப்புக் கேட்டான். அப்போது கரடி ‘நண்பா நீ எனக்குக் கெடுதலே நினைத்தாலும் கூட நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன். உன்னைக் கொல்ல மாட்டேன்’ என்றது.\nஇப்போது புலி கரடியைப் பார்த்து ‘ அவன் நம் இனம் அல்லன் என்று நான் முன்பே கூறினேனே. அவன் என்ன செய்தான் பார். நன்றி கெட்ட அவனை, உனக்கு துரோகம் செய்த அவனை என்னிடம் தள்ளி விடு’ என்றது. அப்போதும் கரடி ‘ அவனது இயல்பு அப்படி இருக்கலாம்’ அவன் தீய இயல்பு கொண்டவனாகவே இருந்தாலும் நான் அவனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன். கொடுத்ததைக் காப்பாற்றுவதைவிடவும் உயிர் எனக்கு மதிப்பானதல்ல’ என்று கூறி மனம் மா��ாது வேடனை அம்மரத்தில் நிம்மதியாக இருக்க விட்டது.\nலோக ஹிம்ஸா வீராணாம் க்ரூராணாம் பாப கர்மணாம்\nகுர்மதாமஸி பாபானி நைவ கார்யமஷோபனம்\nபிறருக்குத் துன்பம் செய்வதே இயல்பாய்க் கொண்டவர்களுக்கும் எப்போதும் பாவச் செயல்களையே செய்பவர்களுக்கும் கூடக் கெடுதல் செய்யக் கூடாது. (பாடல் 46 ஸர்க்கம் 113 யுத்த காண்டம் வால்மீகி ராமாயணம்)\nராமசரிதமானஸில் இப்படி ஒரு பரிமாற்றம் சீதைக்கும் அனுமனுக்கும் இடையே நடக்கவே இல்லை.\nயுத்த காண்டத்தில் மட்டுமல்ல ராமாயணத்திலேயே ஒரு அபூர்வமான தருணம் அனுமனிடம் சீதை கூறும் இவ்வறிவுரை. சமுதாய விழுமியங்கள், பாரம்பரியங்கள், வழிகாட்டுதல்கள் இவற்றை நேர்மறையாக மீறிய ஒரு நிகழ்வு இது.\nராமாயணத்தில் நாம் காண்பதெல்லாம் ராமனின் வழி நடப்போர், அவனது ஆளுகைக்குக் கட்டுப்பட்டோர் அல்லது அவனது எதிரணியில் அறமற்ற செயல்களில் ஈடுபடுவோர் என இருவகைப் பட்டோரே.\nநல்ல வழியிலோ அல்லது தீய வழியிலோ ராமன் அல்லது ராவணனின் அதிகார விளிம்பிற்குள் அகப்பட்டு இயங்குவோராகவே நாம் அனைவரையும் காண்கிறோம். அபூர்வமான தருணங்களில் சில எதிர்மறையான மீறல்களைக் காண்கிறோம்.\nஆனால் ஒரு நேர்மறையான மீறல் – அதுவும் ஒரு அரசகுலப் பெண் (இளவரசி மற்றும் ராணி) ஆனவள் எவ்வாறு அரக்கிகள் என்னும் இனத்தோரின் அதிலும் கடைநிலை ஊழியராய்க் காவற் காக்கும் பெண்கள் மீது இரக்கம் கொள்கிறாள் என்பது மிகப் பெரிய வியப்பளிப்பது. கிட்டத்தட்ட அதிர்ச்சியே அளிப்பதாகும். ஒரு ராஜ குடும்ப மரபில் ஏனையோர் மீது இரக்கப்பட எந்த ஒரு முன்னுதாரணமும் கிடையாது. தன்னிடம் அடிமைகளாய் இருப்போரிடம் அரசர் குலத்தார் கருணை காட்டக் கூடும் அதுவும் கட்டாயம் இல்லை. எதிரி நாட்டில் அதுவும் அவனது அடிமைகள் அல்லது தொழிலாளிகள் மீது மாற்று நாட்டு அரசி அதுவும் கடத்தி வரப் பட்டவள் இரக்கம் காட்டியுள்ளது மிகவும் அபூர்வமாக நாம் காண்பதாகும்.\nசீதையை ஒப்பிடும் போது அனுமன் இவர்தம் நிலையை அறிந்து பரிந்திட வாய்ப்பிருந்தது. ஆனால் லங்கா தகனம் என அனுமனால் லங்கை எரிக்கப்பட்ட போது அனுமன் எந்தப் பின் விளைவுகள் பற்றியும், எளிய உயிர்களுக்கு நிகழப்போகிற விபரீதங்கள் குறித்தும் கவலை ஏதும் கொள்ளவில்லை. அந்த நெருப்பில் சீதைக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்னும் ஒரே கவலை அவ்வளவே.\nஅப்படி அனுமன் மனதில் கூடத் தோன்றாத இரக்கம் சீதையிடம் இருந்ததற்கு ஒரு காரணம் இருக்கலாம். விரும்பியோ விரும்பாமலோ கடைநிலைத் தொழிலாளிகளான காவற்காரப் பெண்களுடன் நீண்ட காலம் தங்க வேண்டிய கட்டாயம் சீதைக்கு ஏற்பட்டது. இது போல வேறு எந்த ராஜ குடும்ப அங்கத்தினருக்கும் ஒரு இக்கட்டு ஏற்படவில்லை. எனவே சீதையால் அந்தப் பணிப் பெண்களின் நிலையை உணர இயலுகிறது.\nசமுதாயத்தில் பேச்சு வாக்கில் குறிப்பிடப் படும் மனசாட்சி இப்படித்தான் வேறுபடுகிறது. மன்னர் குடும்பத்துக்கு என்று தனி மனசாட்சி உண்டு. அடிதட்டு மக்களுக்கு வேறு மனசாட்சி.\nமற்ற காவியங்களை ஒப்பிட ராமாயணம் ஒரு நிகழ்ச்சியை வேறு கோணத்திலும் பரிமாணத்திலும் காட்டியிருப்பது குறிப்பாக இந்தக் காட்சியில் தென்படுகிறது.\nசமுதாயத்தின் சட்டதிட்டங்கள் அல்லது அறநெறி குறித்த அணுகுமுறை எதிர்மறையான கோணத்தில் மட்டுமே அணுகப்படுகிறது. நேர்மறையான அணுகுமுறை தனிமனிதரின் பின்னணி மற்றும் சூழல் பற்றிய புரிதலை அடிப்படையாகக் கொண்டு மாறுபடும்.\nமனித நேயத்தில் பரிவில் புதிய அத்தியாயங்கள் நேர்மறையான மீறல்களிலேயே துவங்கின. ஏனெனில் அரசனை மையமாகக் கொண்ட ஒரு அமைப்பின் அணுகு முறையில் எளியோரின் இடர்களை சீர் தூக்கிப் பார்க்க இடமே இருக்கவில்லை. அவர் தம் உரிமையை மனதிற் கொள்ளும் போதே மனித நேயம் முழுமை பெறும்.\nஒரு பீடத்தில் இருந்து பிச்சை போடுவது போல கருணை காடும் போது அவரது அவல நிலையோ அல்லது உரிமைகளோ எதுவுமே கண்ணிற் படாது.\nஅதிகார மையம் மட்டுமல்ல அனுபவமும் வித்தியாசமான சூழலின் அறிமுகமும் கூட தனி மனித அல்லது சமுதாய நோக்கு சிந்தனையை முடிவு செய்கிறது என்னும் புதிய கோணத்துடன் மேலும் வாசிப்போம்.\nSeries Navigation “யூ ஆர் அப்பாயிண்டட் ” – புத்தக விமர்சனம்ரியாத்தில் கோடை விழா – 2011\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 11\nமூப்பனார் இல்லாத தமிழக காங்கிரஸ்\nபிரபாகரனின் தாயாரது இறுதிப் பயணம்\nவாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்\nஇந்த வாரம் அப்படி. ஒசாமா கொலை, ஜெயா மம்தா வெற்றி, பாஜக நிலை\nபாதல் சர்க்கார் – நாடகத்தின் மறு வரையறை\nஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் உலை விபத்துக்குப் பிறகு மீண்டும் துவங்கியது (1995 – 2010)\nஒரு பூவும் சில பூக��களும்\n“யூ ஆர் அப்பாயிண்டட் ” – புத்தக விமர்சனம்\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 10\nரியாத்தில் கோடை விழா – 2011\nவெ.சா. வின் விஜய பாஸ்கரன் நினைவுகள்: தவிர்க்கப்பட்ட தகவல்\nவெயில்கால மழையின் ஸ்பரிசத்தில்- ஆம்பூர் விமர்சன கூட்டம் குறித்து\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36\nl3farmerstamilnadu.com என்ற விவசாயம் சார்பான ஒரு இணைய தளம்\nஈழம் கவிதைகள் (மே 18)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)\nஇவர்களது எழுத்துமுறை – 38. மீ.ப.சோமசுந்தரம்\nசெம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி\nவானம் – மனிதம் (திரைப்பட விமர்சனம்)\nகவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது\nகனவு “ காலாண்டிதழ் : 25 ம் ஆண்டை நோக்கி… 2012: ” கனவி” ன் 25 ஆம் ஆண்டு\n’நாளை நமதே’ அமீரகத் தமிழ் மன்றம் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் \nமுன்னணியின் பின்னணிகள் – 22 சாமர்செட் மாம்\nNext: ரியாத்தில் கோடை விழா – 2011\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 11\nமூப்பனார் இல்லாத தமிழக காங்கிரஸ்\nபிரபாகரனின் தாயாரது இறுதிப் பயணம்\nவாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்\nஇந்த வாரம் அப்படி. ஒசாமா கொலை, ஜெயா மம்தா வெற்றி, பாஜக நிலை\nபாதல் சர்க்கார் – நாடகத்தின் மறு வரையறை\nஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் உலை விபத்துக்குப் பிறகு மீண்டும் துவங்கியது (1995 – 2010)\nஒரு பூவும் சில பூக்களும்\n“யூ ஆர் அப்பாயிண்டட் ” – புத்தக விமர்சனம்\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 10\nரியாத்தில் கோடை விழா – 2011\nவெ.சா. வின் விஜய பாஸ்கரன் நினைவுகள்: தவிர்க்கப்பட்ட தகவல்\nவெயில்கால மழையின் ஸ்பரிசத்தில்- ஆம்பூர் விமர்சன கூட்டம் குறித்து\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36\nl3farmerstamilnadu.com என்ற விவசாயம் சா��்பான ஒரு இணைய தளம்\nஈழம் கவிதைகள் (மே 18)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)\nஇவர்களது எழுத்துமுறை – 38. மீ.ப.சோமசுந்தரம்\nசெம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி\nவானம் – மனிதம் (திரைப்பட விமர்சனம்)\nகவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது\nகனவு “ காலாண்டிதழ் : 25 ம் ஆண்டை நோக்கி… 2012: ” கனவி” ன் 25 ஆம் ஆண்டு\n’நாளை நமதே’ அமீரகத் தமிழ் மன்றம் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் \nமுன்னணியின் பின்னணிகள் – 22 சாமர்செட் மாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.talbothouseinc.com/how-identify-fake-iphone-12", "date_download": "2021-05-16T17:52:42Z", "digest": "sha1:Q3G4CMR33KYAOFY4N4FSOPUK4O267A5A", "length": 20950, "nlines": 60, "source_domain": "ta.talbothouseinc.com", "title": "போலி ஐபோன் 12, மினி & புரோ மேக்ஸ் ஆகியவற்றை எவ்வாறு அடையாளம் காண்பது? - கேஜெட்டுகள்", "raw_content": "\nபோலி ஐபோன் 12, மினி & புரோ மேக்ஸ் ஆகியவற்றை எவ்வாறு அடையாளம் காண்பது\nஇப்போதெல்லாம், உங்கள் வீட்டு வாசல்களில் பொருட்களைப் பெறுவது வணிக வர்க்க மக்களுக்கு மிகவும் வசதியானது. ஆனால் போலி தயாரிப்புகளைப் பெறுவது இந்த நாட்களில் மிகவும் பொதுவானது என்று உங்களுக்குத் தெரியுமா இப்போது ஒரு ஐபோன் வாங்குவது உங்களுக்கு மிகுந்த செலவாகும், நீங்கள் ஒரு வசதியான ஐபோனை வாங்கினீர்கள், ஆனால் உண்மையான ஒன்றின் விலை விலையில் ஒரு போலி ஒன்றை வாங்கினால் என்ன ஆகும். இது அதிர்ச்சியல்லவா இப்போது ஒரு ஐபோன் வாங்குவது உங்களுக்கு மிகுந்த செலவாகும், நீங்கள் ஒரு வசதியான ஐபோனை வாங்கினீர்கள், ஆனால் உண்மையான ஒன்றின் விலை விலையில் ஒரு போலி ஒன்றை வாங்கினால் என்ன ஆகும். இது அதிர்ச்சியல்லவா எனவே, இதுபோன்ற மோசடிகளில் இருந்து விடுபட, சப்ளையரிடமிருந்து சேகரிப்பதற்கு முன்பு முழு தயாரிப்புகளையும் வைப்பது நல்லது. ஐபோன் 12 புரோ, மினி மற்றும் ஐபோன் 12 ப்ரோ அதிகபட்சம் உண்மையானதா அல்லது போலியானதா என்பதைக் கண்டறிவது இந்த நாட்களில் முக்கியமானது.\nஒரு ஐபோனின் ஜெராக்ஸை உருவாக்குவதும் அதை உண்மையானதாக விற்பதும் கடினமானதல்ல'போலிஐபோன்மார்க்கெட்டிங் மிகச்சிறந்த லாபகரம���ன வணிகமாக மாறியுள்ளதுதொலைபேசிஉற்பத்தியாளர்கள்.போலி ஐபோன் வழக்கமாக அசல் தயாரிப்பை அதன் அளவு, பொத்தான்கள் வைப்பது, ஒரு ஆப்பிள் லோகோ மற்றும் உண்மையான ஐபோனின் வெளிப்புறம் அல்லது உள் அம்சங்களால் பிரதிபலித்தது.\nதுரதிர்ஷ்டவசமாக, அவை உண்மையான விளம்பரங்களில் அல்லது நிஜ உலக கடைகளில் ஒரே மாதிரியாக இருக்கின்றன. அவர்கள் எங்கு தோன்றுகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்கள் வெளியே இருக்கிறார்கள், அவற்றை வாங்கும் நபர்கள் தவிர்க்கப்படுகிறார்கள்.\nமுன்னிருப்பாக, அதே நேரத்தில், சந்தையில் இருந்து போலி ஐபோன் மோசடியை ஒழிக்க காவல்துறை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. எனவே, மக்களிடையே விழிப்புணர்வையும் கல்வியையும் பரப்புவதும், நெறிமுறையற்ற உற்பத்தியாளர்களிடமிருந்து ஐபோன்களை வாங்குவதில் அவர்கள் பலியாவதைத் தடுப்பதும் சிறந்த மாற்று தெளிவு.\nபோலி ஏர்போட்ஸ் புரோவை எவ்வாறு அடையாளம் காண்பது\nஐபோன் 12 ப்ரோ மாடல்கள் (A2341, A2406)\nபோலி ஐபோன் 12, மினி மற்றும் புரோ மேக்ஸை எவ்வாறு கண்டறிவது\nபேக்கேஜிங்:பேக்கேஜிங் என்பது சந்தேகத்திற்குரியதாக இருக்கும் முதல் மற்றும் முக்கிய அம்சமாகும். வெளிப்புற பேக் பிரித்தறிய முடியாததாக இருக்கலாம், ஆனால் இது பொதுவாக மலிவான பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஆரம்பத்தில், உங்கள் ஐபோனைத் திறக்கும்போது, போலி ஐபோன் எப்போதும் இழுக்க-தாவலைக் காட்டிலும் பிளாஸ்டிக்கில் நிரம்பியிருக்கும். தயாரிப்பு வழிமுறைகள் மாபெரும் வெளிநாட்டு எழுத்துக்களில் இருக்கலாம்.முறையான ஐபோன் 12 சார்பு பெட்டியில் `மாடல் போன்ற தயாரிப்பு பற்றிய தகவல்கள் உள்ளன, தொலைபேசி, உற்பத்தி நாடு, வரிசை எண் மற்றும் பார் குறியீடு பற்றிய அனைத்தும் அதன் அசல் தன்மையை உறுதி செய்கின்றன.\nஆப்பிள் லோகோ:இது மிகவும் உறுதியானது என்று கூறலாம்போலி ஐபோன் 12 புரோ அல்லது ஐபோன் 12 ப்ரோ மேக்ஸை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்த எங்கள் வழிகாட்டியில். நீங்கள் அதை பிளாஸ்டிக்கிலிருந்து எடுத்துக்கொண்டு தொலைபேசியைத் திரும்பிப் பார்க்கும்போது, உண்மையான மற்றும் போலி ஐபோன் இடையே குறைக்கப்பட்ட லோகோ அல்லது கண்ணாடியை முடிப்பதன் மூலம் மிகக் குறைந்த வித்தியாசத்தைக் காண்பீர்கள்.\nபென்டலோப் ஸ்க்ரூஸ்: அடுத்து ஐபோன் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் போர்ட்களை சார்ஜ் செய்வதில் சில பொதுவான திருகுகளை நீங்கள் சரிபார்க்கலாம். ஐபோன் 5 திருகு தலை புள்ளிகளைக் கொண்டுள்ளது.நீங்கள் ஏதேனும் சாதாரண குறுக்கு திருகு ஒன்றைக் கண்டால், அது நீங்கள் வைத்திருக்கும் ஐபோன் 12 சார்பு மினி, ஐபோன் 12 சார்பு அதிகபட்சம் போலியானது என்பதற்கான அறிகுறியாகும்.\nகேமரா உடல்:போர்ட்டை சார்ஜ் செய்த பிறகு நீங்கள் சரிபார்க்கக்கூடிய அடுத்த விஷயம், தொலைபேசியின் பின்புறத்தில் கட்டப்பட்ட கேமரா. இது ஒரு கேமரா மட்டுமே. அடிப்படையில், போலி ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் உண்மையான தொலைபேசியை விட குறைந்த உயரத்தில் ஒரு கேமராவை வழங்குகிறது.\nவெளிப்புற எஸ்டி கார்டுகள்:ஐபோன் 12 ப்ரோ, மினி மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸுக்கு வெளிப்புற மெமரி கார்டு ஸ்லாட் இல்லை. எனவே, ஐபோன் 12 ப்ரோ, மினி மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸில் ஏதேனும் வெளிப்புற எஸ்டி கார்டு ஸ்லாட்டைக் கண்டால், அது ஒரு போலி ஐபோன்.\nவரவேற்பு லோகோ:இப்போது உங்கள் ஐபோனை இயக்கிய பிறகு நீங்கள் முதலில் பார்ப்பது வரவேற்பு சின்னம். இது போலி ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 சார்பு அதிகபட்சத்தில் நீங்கள் பெறும் ஒன்றல்ல. அடிப்படையில், அசல் ஆப்பிள் லோகோவை விட எழுதப்பட்ட ‘வரவேற்பு’ காண்பீர்கள்.\nசிரிக்கு சரிபார்க்கவும்:ஸ்ரீ பயன்பாடு ஐபோன் 12 ப்ரோ, மினி மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன்களின் பிற மாடல்களில் மட்டுமே இயங்குகிறது, சிரி செயல்படவில்லை என்றால் அதை போலி ஐபோனாக கருதுங்கள்.\nசெயல்படும் அமைப்பைச் சரிபார்க்கவும்:IOS ஐத் தவிர வேறு எந்த பயன்பாடையும் நீங்கள் கண்டால், அது அநேகமாக ஒரு போலி ஐபோன் என்பதால் ஐபோன் 12 ப்ரோ, மினி மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் காப்புரிமை பெற்ற ஐஓஎஸ்ஸை அதன் அதிகாரப்பூர்வ இயக்க முறைமையாக பயன்படுத்துகிறது.\nIMEI / MODEL NUMBER: உங்கள் அமைப்புகளைச் சரிபார்த்தால், ஒரு ஐபோனின் IMEI / MODEL NUMBER ஐக் காண்பீர்கள். தொலைபேசி அமைப்புகளிலும் அண்டர் பாக்ஸிலும் மாதிரி எண்ணாகக் கிடைக்கும் எண் வேறுபட்டால், அந்த தொலைபேசி நிச்சயமாக ஒரு போலி ஐபோன் தான்.\nகேமரா பயன்பாடு:தொலைபேசியில் கேமரா பயன்பாடுகள் நிறுவப்பட்டுள்ளன என்பது எங்களுக்குத் தெரியும். இதற்கிடையில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றின் பிரதி இல்லைஅவற்றில் உ���்ள வரி கேமராவின் மேற்பகுதி, எனவே தரத்தில் மிகப்பெரிய வித்தியாசத்தை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் ஸ்மார்ட்போன்களுடன் மிகவும் காலாவதியானவராக இல்லாவிட்டால், கேமராவின் தரத்தில் முன்னும் பின்னும் எதிர்கொள்ளும் வித்தியாசத்தை நீங்கள் கண்டுபிடிக்க முடியாது.\nஐடியூன்ஸ் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்:உண்மையான மற்றும் போலி ஐபோன் 12 சார்பு மற்றும் ஐபோன் 12 சார்பு அதிகபட்சம் ஆகியவற்றை வேறுபடுத்துவதற்கான மிகப்பெரிய வித்தியாசம் இப்போது வந்துள்ளது. பெரும்பாலான போலி ஐபோன் 12 புரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் சாதனங்கள் அண்ட்ராய்டில் இயங்குகின்றன, ஏனெனில் அவை இடைமுகத்தின் தோலை புதுப்பிக்க முடியும் மற்றும் Android சாதனங்களுக்கு ஐடியூன்ஸ் அல்லது ஆப்பிள் ஸ்டோர் இல்லை. இவற்றைக் கிளிக் செய்தால், நீங்கள் மற்றொரு பயன்பாடு அல்லது கூகிள் பிளே ஸ்டோரைக் காண்பீர்கள்.\nதிரை பிரகாசம்:உங்கள் ஐபோனை இயக்கிய பிறகு, உங்கள் தொலைபேசியைப் பற்றி நீங்கள் கவனிக்கக்கூடிய முதல் விஷயம் ஒரு துடிப்பான நிறமாக இருக்கலாம். திரையின் நிறங்கள் மங்கிப்போனதாகத் தோன்றலாம், மேலும் பிரகாசத்தின் நிலை குறைந்துவிட்டது என்று நீங்கள் நினைப்பீர்கள்.\nஉண்மையான மற்றும் போலி ஐபோன் 12 சார்பு, மினி மற்றும் ஐபோன் 12 சார்பு அதிகபட்சம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பீட்டை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்று நம்புகிறேன். பேக்கேஜிங், ஆப்பிள் லோகோ, பென்டா லோப் ஸ்க்ரூஸ், கேமரா பாடி மற்றும் வெளிப்புற எஸ்டி கார்டு ஸ்லாட் போன்ற உங்கள் ஐபோனின் வெளிப்புற அம்சங்களைப் பாருங்கள். அசல் ஐபோனிலிருந்து வேறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி, இது ஐபோனில் உள்ள பிரதி. இதற்கிடையில், வரவேற்பு லோகோ, சிரி, இயக்க முறைமை, மாடல் எண், கேமரா பயன்பாடு, ஆப்பிள் ஸ்டோர் அல்லது திரை பிரகாசம் போன்ற ஐபோனை இயக்கிய பின் விந்தையான எதையும் நீங்கள் ஏற்கனவே விவாதித்தபடி பெற்றால், அந்த ஐபோன் போலியானது. எனவே, எந்தவொரு தளத்திலிருந்தோ அல்லது கடையிலிருந்தோ ஐபோன் வாங்கும்போது அனைவரையும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் வைத்திருப்போம்.\nஆப்பிள் ஏர்போட்ஸ் புரோ Vs ஏர்போட்ஸ் 2\nஐபோன் 12 Vs மினி Vs புரோ மற்றும் புரோ மேக்ஸ்\nPUBG நீராவியைத் தொடங்குவதில் தோல்வி - சரிசெய்ய வழிகாட்டி\nடிஸ்னி பிளஸிற்கான சிறந்த வி.பி.என் (2020) - எங்கும் எளிதாகப் பாருங்கள்\n2020 இல் நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சிறந்த டிராப்பாக்ஸ் மாற்றுகள்\nஹுலு vs ஸ்லிங் டிவி - எந்த ஸ்ட்ரீமிங் சேவை சிறந்தது\nபிசிக்கான சிறந்த iOS முன்மாதிரி (2020)\nதிரைப்படங்களைப் பார்ப்பதற்கான சிறந்த ஹெட்ஃபோன்கள் (டிச. 2020)\n2020 இல் சிறந்த குறுக்கு-மேடை விளையாட்டு\nநவீன போருக்கான சிறந்த சிஓடி மவுஸ் (2020)\n2020 இல் நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சிறந்த டிராப்பாக்ஸ் மாற்றுகள்\n5 சிறந்த COD மொபைல் கட்டுப்பாட்டாளர்கள் - கட்டாயம் படிக்க வேண்டும்\nதொட்டி சிக்கல் 1 தடைநீக்கப்பட்ட விளையாட்டுகள்\nஆன்லைனில் திரைப்படங்களைப் பார்க்க சிறந்த இடம்\nவிண்டோஸ் 10 க்கான ப்ளூஸ்டாக்ஸ் பிளேயர்\nரோப்லாக்ஸில் பழைய நாணயத்தின் பெயர் என்ன\nசிறந்த மதிப்பிடப்பட்ட Android தொலைக்காட்சி பெட்டி\nஒரு யூடியூப் எம்பி 3 ஐ பதிவிறக்குவது எப்படி\nபொழுதுபோக்கு எப்படி கூப்பன்கள் பாகங்கள் கேமிங் சலுகைகள் விமர்சனம் மென்பொருள்கள் பயன்பாடுகள் வி.பி.என் பிசி பட்டியல்கள் கேஜெட்டுகள் சமூக மென்பொருட்கள்\n© 2021 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indiaspend.com/pollution", "date_download": "2021-05-16T18:58:22Z", "digest": "sha1:CBC5SSN3FCLKREZA3YXZLLFQY5DBEIYR", "length": 6475, "nlines": 92, "source_domain": "tamil.indiaspend.com", "title": "மாசு", "raw_content": "\nஇந்தியர்கள் 20 ஆண்டில் 300 மில்லியன் ஏ.சி. வாங்குவர். ஆற்றல் திறனைவிட பிராண்டு, சிறப்பம்சங்கள் அடிப்படையிலேயே தேர்வு செய்கிறார்கள்\nஏர் கண்டிஷனர்கள் ஆற்றல் மிகுந்த உபகரணங்கள் மற்றும் அவற்றின் அதிகரித்து வரும் தேவை, உமிழ்வு மற்றும் தூய்மையான ஆற்றல் சவாலை உருவாக்குகிறது. நகர்ப்புற...\nஇந்திய மின்சார வாகனத்துறையின் சவால்: பயன்படுத்திய பேட்டரிகளே\nவாகன மாசுபாட்டைக் குறைக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்கவும், விரைவான மின்சார இயக்கத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுப்பதால்,...\nநிகர பூஜ்ஜிய உமிழ்வு உறுதிமொழி என்றால் என்ன & அதிலிருந்து இந்தியா பயனடைகிறதா\nஇந்தியாவின் மிகப்பெரிய செலவினங்கள் புரிவோர், ஏழைகளை விட 7 மடங்கு அதிக உமிழ்வை ஏற்படுத்துகின்றனர்\n2020 ஆம் ஆண்டில் மிகவும் விலைதரப்பட்ட 10 காலநிலை பேரிடர்களில் 2 இந்தியாவை தாக்கியது\nசீனாவின் நிகர-பூஜ்ஜிய உமிழ்வு உறுதிமொழியுடன் இந்தியா ஏன் பொருந்தாது\n‘பி.��ம். 2.5 உடன் கலந்துவிடும் வைரஸ் துகள்கள் கொடிய விருந்துக்கு வழிவகுக்கிறது’\nதவறான தகவல், குறைவான உத்வேகம் கொண்டிருக்கும் மாசு கட்டுப்பாட்டாளர்கள்: ஆய்வு\nகாற்று மாசுபாடு 2019ல் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் புதிதாக பிறந்த ஒரு குழந்தையைக் கொன்றது\nநீல வானத்தை கொண்டாடும் நாம், ஊரடங்கின்போது இந்தியாவில் அதிகரித்த உட்புற காற்றுமாசை கவனிக்கவில்லை\nஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்த தவறிய கங்கை திட்டம்; மற்ற நதிகளில் சிறிதே கவனம் செலுத்தப்படுகிறது\nஇரு மாதங்களுக்கு முன்பு சுவாசிக்க போராடிய டெல்லி வாக்காளர்களுக்கு, காற்று மாசுபாடு ஒரு பிரச்சனையல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/state-government-maintains-silence-on-obligation-mid-day-meal-scheme-employees-238386.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-16T19:12:28Z", "digest": "sha1:SK23JVTYZHRPXWRY3BJUPRGXRPCGB2T3", "length": 16202, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊதிய உயர்வு கோரி கதறும் சத்துணவு ஊழியர்கள் | State Government maintains silence on obligation of Mid day meal scheme employees - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின் கொரோனா வைரஸ்\nஎங்களை சொந்த ஊருக்கு அனுப்புங்கள்.. பணம், உணவில்லாமல் குழந்தைகளுடன் கதறும் வடமாநிலத்தவர்கள்\nமோடி வருகைக்கு தானியங்கி பேனர்.. காற்றடித்தால் கீழே விழாது.. மேலே செல்லும்.. தருமபுரி எம்பி நக்கல்\nஇந்தியா முழுவதும் காவி நிறம் பூச மோடி அரசு முயற்சி- ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு\nபெட்ரோ கெமிக்கல் மண்டலங்களுக்கு அனுமதி.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு தமிழக அரசு ஊதிய உயர்வு வழங்காதது ஏன்\nநாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் இல்லை.. சிபிஎஸ்இ நீட் தேர்வை நடத்தியது எப்படி\nதமிழகத்திற்கு தினசரி 20 ஆயிரம் ரெம்டெசிவிர் ஒதுக்கீடு.. பியூஷ் கோயலுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி\nமீனவர்களின் துயரம் விரைவில் தீரும்.. நாகை மீனவர்கள் மாயமாகியுள்ள நிலையில்... கமல் ட்வீட்\nநாக்கில் ஏற்படும் திடீர் வறட்சி.. புதிய கொரோனா அறிகுறியாக இருக்கலாம்.. மருத்துவர்கள் வார்னிங்\nஇந்தியாவ���ல் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கு.. எதிராக தடுப்பூசி செயல்திறன் குறையலாம்.. வல்லுநர்கள் தகவல்\nதமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில்... ஒரே நாளில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை\nஊரடங்கிற்கு பிறகு.. தலைநகர் சென்னையில் தொடர்ந்து குறையும் கொரோனா.. வைரஸ் பரவல் வேகமும் குறைவு\nAutomobiles தயாராகும் அடுத்த லக்சரி மெர்சிடிஸ்-மேபேக் கார் இதுதானாம்\nFinance வரும் வாரத்தில் சந்தைக்கு முன்னால் இருக்கும் முக்கிய காரணிகள் இதோ.. \nMovies வாழ்க்கையில எல்லாமே எளிதுதான்... கடினமாக்கிக்காதீங்க ப்ளீஸ்... செல்வராகவன் அட்வைஸ்\nSports அனைத்து பிராண்ட்களிலும் கார்கள்... 30 கோடியில் வீடு... ரோகித் சர்மாவின் சொத்து மதிப்பு இதுதான்\nLifestyle முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊதிய உயர்வு கோரி கதறும் சத்துணவு ஊழியர்கள்\nநெல்லை: சத்துணவு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, ஓய்வூதியம் குறித்து அரசு மவுனம் காத்து வருவதால் ஊழியர்கள் பரிதவிப்பில் உள்ளனர்.\nதமிழகத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் பள்ளிகளில் ஓன்றே கால் லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். பால்வாடி மற்றும் ஊட்டசத்து மையங்களில் 1 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சத்துணவு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.\nஇந்த துறையில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என பல பேர் இருந்தாலும் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகவும் குறைவு. சத்துணவு அமைப்பாளருக்கு ரூ.7 ஆயிரமும், சமையலர்,உதவியாளருக்கு ரூ.3 ஆயிரம் ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. இது தற்போதைய விலைவாசிக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது. இதனால் இதை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரிககை விடுத்து வருகி்ன்றனர். அதிமுக அரரசு பொறுப்பேற்ற உடன் இவர்களின் கோரிக்கை பரீசிலனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.\nஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக சத்துணவு ஊழியர்கள் குற்றம் சாட்டு��ின்றனர். இதுகுறித்த சத்துணவு மையத்தின் மாவட்ட தலைவர் ஜார்ஜ் கூறுகையில்,\nசத்துணவு மானிய கோரிக்கையில் மாதாந்திர ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.3500 ஓதுக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஓய்வூதிய தொகையையும் உயர்த்தி வழங்க வேண்டும் என எதிர்பார்த்தோம். ஆனால் அரசு எங்களது கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை.எனவே சட்டசபை கூட்ட தொடரிலேயே இதை முதல்வர் அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nமேலும் state government செய்திகள்\nமத்திய பாஜக அரசின் அடுத்த குறி திமுகதான்.. திருமாவளவன் எச்சரிக்கை\nமாநில அரசுகளின் குறுக்கு புத்தி.. மதுக் கடைகளை திறக்க நெடுஞ்சாலைகளை மாற்ற அதிரடி முடிவு\nஅரசு கொடுத்த இன்னோவா காரை திரும்ப ஒப்படைத்த ஸ்டாலின்\nடைம் சாதனைப் பட்டியலில் இடம்படித்த உமேஷ் சச்சிதேவுக்கு ஸ்டாலின் வாழ்த்து\nமராத்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே மும்பையில் ஆட்டோ பெர்மிட் அரசு முடிவால் தொழிலாளர்கள் ஷாக்\nஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வந்து மக்கள் சிரமத்தைப் போக்குங்கள்.. பண்ருட்டி வேல்முருகன்\nஜல்லிக்கட்டை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட தமிழக அரசுக்கு சரத்குமார் கோரிக்கை\nமலையாளம் தெரிந்தால் மட்டுமே இனி, கேரளாவில் அரசு வேலை: உம்மன்சாண்டி அறிவிப்பு\nவெங்காய விலை உயர்வு... மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nபாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ3 லட்சம் இழப்பீடு, மைனர்களுக்கு அமிலம் விற்க தடை- சுப்ரீம்கோர்ட்\nபன்றி காய்ச்சல் புனேவில் அதிக பாதிப்பை ஏற்படுத்துவது ஏன்\nசிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்க அதிகாரி நியமனம் - அரசு உத்தரவு செல்லும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstate government சத்துணவு ஊழியர்கள் மாநில அரசு சம்பள உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://truetamilans.wordpress.com/2009/10/01/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2021-05-16T19:08:47Z", "digest": "sha1:O4SK2LIB5V3TYY2ZYYW2UANRFTA74GEW", "length": 6197, "nlines": 65, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "ஆடி அடங்கும் வாழ்க்கையடா..! | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\n« அடுத்தப் பிறவில ஜூலு வம்சத்துலதான் பொறக்கணும் முருகா..\nசில பதிவர்கள் எழுதுவதெல்லாம் கருமமா.. மதிப்பீடு செய்யும் தகுதி யாருக்கு.. மதிப்பீடு செய்யும் தகுதி யாருக்கு..\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nஅடுத்து நமது தேன்கிண்ணத்தில் எனதருமைத் தம்பியும், அமீரகத்தின் கவிஞர் குழாமின் தருமிப் புலவனும், அப்பாவிப் பதிவனுமான சென்ஷியின் நேயர் விருப்பமாக இந்தப் பாடல் ஒளிபரப்பாகிறது.\nபடித்து முடித்து அனுபவித்தவர்கள் உங்களுடைய நன்றியினை தம்பி சென்ஷிக்கு அனுப்பி வைக்கவும்..\nபாவம் பயபுள்ளை.. டெய்லி பத்து வரில ஏதோ கவிதைன்னு ஒண்ணு எழுதி வைச்சுட்டு யாருக்கோ காத்திருக்கிறான்.. அவன் நேரம்.. ஒண்ணும் அகப்படலை போலிருக்கு.. இந்த வயசுலபோய் இந்தப் பாட்டை விரும்புறான் பாருங்க..\nகண் மூடினால் காலில்லா கட்டிலடா\nஇருப்போம் என்றே நினைப்பவர் கண்களை\nபாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்\nஇயற்றியவர் : ‘உவமைக் கவிஞர்’ சுரதா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/06/us-new-missile.html", "date_download": "2021-05-16T17:58:32Z", "digest": "sha1:NLIV5KJPVKRBDKYJH6N35DC4IQRD2YMW", "length": 12562, "nlines": 101, "source_domain": "www.ilaingarindia.com", "title": "வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய இடைமறிப்பு ஏவுகணை சோதனை வெற்றி: 10,000 கி.மீ தூரம் வரை பாயும். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / உலகம் / வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய இடைமறிப்பு ஏவுகணை சோதனை வெற்றி: 10,000 கி.மீ தூரம் வரை பாயும்.\nவடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய இடைமறிப்பு ஏவுகணை சோதனை வெற்றி: 10,000 கி.மீ தூரம் வரை பாயும்.\nஉலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் அணுகுண்டு சோதனையிலும் ஈடுபட்டு வருகிறது.\nஇந்நிலையில் அந்நாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து, எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணை சோதனையை அமெரிக்கா நேற்று முன்தினம் வெற்றிகரமாக நடத்தியது. அந்நாட்டின் மார்ஷல் தீவில் இருந்து செலுத்தப்பட்ட இடைமறிப்பு ஏவுகணை, கலிபோர்னியாவின் வேன்டென்பெர்க் விமானப்ப���ை தளத்தில் இருந்து ஏவப்பட்ட மாதிரி ஏவுகணையை துல்லியமாக இடைமறித்து தாக்கி அழித்தது.\nஇந்த வகை ஏவுகணைகள் குறைந்தபட்சம் 5,500 கி.மீ தூரம் செல்லக்கூடியவை. எனினும் ஒருசில ஏவுகணைகள் 10,000 கி.மீ தூரத்துக்குமேல் செல்லும் திறன் படைத்தவை. அமெரிக்காவில் இருந்து வடகொரியா 9,000 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இதனால் எதிரிகளின் அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்காவை பாதுகாக்க முடியும் என பென்டகன் செய்திதொடர்பாளர் கேப்டன் ஜெப் டேவிஸ் தெரிவித்துள்ளார். அவர், ‘‘வடகொரியாவில் நிலவும் பதற்றம் காரணமாக இந்த சோதனை நடத்தவில்லை. நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலைச் சமாளிக்கவே நடத்தப்பட்டது’’ என்றார்.\nஅமெரிக்காவின் செனட் சபை உறுப்பினரும், ஆயுத சேவைகள் குழுவின் பிரதிநிதியுமான டேன் சுல்லிவன் கூறும்போது, ‘‘அமெரிக்காவுக்கு இந்த நாள் மிக முக்கியமானது. வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட ஏவுகணை இடைமறிப்பு சோதனை மூலம் எதிரிகளின் ஏவுகணைகளைத் துல்லியமாக தாக்கி அழிக்க முடியும் என்ற தகவலை வடகொரியாவுக்கு நாங்கள் தெளிவாக எடுத்துரைத்து விட்டோம்’’ என்றார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்���ிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ciniexpress.com/cinema/faqat-basils-film-ban-shocks-fans/cid2709947.htm", "date_download": "2021-05-16T17:48:35Z", "digest": "sha1:CXP433JN37WZLVJGY3AE4WBF2LXPOPEP", "length": 5064, "nlines": 30, "source_domain": "ciniexpress.com", "title": "ஃபகத் பாசில் படங்களுக்கு தடை- ரசிகர்கள் அதிர்ச்சி", "raw_content": "\nஃபகத் பாசில் படங்களுக்கு தடை- ரசிகர்கள் அதிர்ச்சி..\nமலையாள சினிமாவின் முன்னணி நடிகரும் தேசிய விருது வென்றவருமான ஃபக்த் பாசில் படங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் பாதிக்கப்பட்டு வருகிறது. பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அறிவித்து நடைமுறை செய்துள்ளன. இதனால் குறிப்பிட்ட மாநிலங்களில் திரையரங்குகளில் இரவுநேர காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nதமிழகத்திலும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ளது. இங்குள்ள திரையரங்குகளில் வெறும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய படங்களை தியேட்டர்களில் வெளியிடாமல் நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியிடும் போக்கு அதிகரித்துள்ளது.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், இந்திய என பல்வேறு மொழிப் படங்களில் நேரடியாக ஓ.டி.டி தளங்களில் ரிலீஸ் செய்யப்படுகின்றன. மலையாள சினிமாவில் ஃபகத் பாசில் நடித்த படங்கள் அதிகளில் ஓ.டி.டி-யில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. சி யூ சூன், இருள், ஜோஜி ஆகிய படங்கள் ஓ.டி.டி-யில் ரிலீஸாகி மக்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது.\nகேரளா மற்றும் தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகம் இருந்தாலும் திரையரங்கங்கள் செயல்பாட்டி தான் உள்ளன. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின்பு ஃபகத் பாசில் படங்கள் ஓ.டி.டி-யில் வெளியாவது திரையரங்க உரிமையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனால் அவர் நடிக்கும் படங்களை திரையரங்கில் திரையிட மாட்டோம் என தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. இதனால் பகத் பாசில் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். பகத் பாசில் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1197334", "date_download": "2021-05-16T19:26:53Z", "digest": "sha1:DKPTXFL747TCK2MMQJ4VNNP37K4NL2U2", "length": 8127, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வாயுப் பரிமாற்றம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வாயுப் பரிமாற்றம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:49, 27 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n323 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n23:08, 11 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nHerculeBot (பேச்சு | பங்களிப்புகள்)\n10:49, 27 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n[[வளிமம்|வளிமப்]] பரிமாற்றம் என்பது பொதுவாக [[உயிரினம்|உயிரினங்கள்]] தம் உடலுக்கு வெளியே இருக்கும் காற்றிலிருந்து தம் உயிர்வாழ்வுக்கு இன்றியமையாத [[வளிமம்|வளிமப்]] பொருளான [[பிராணவாயு|பிராணவாயுவை]] (உயிர்வளியை, ஆக்ஸிஜனை) உள்வாங்கி, தம் உடலில் இருந்து உண்டாகும் கழிவுப்பொரு��ாய் உள்ள கரியமிலவாயுவை வெளியேற்றும் ஒரு அடிப்படை நிகழ்வு ஆகும். இது ஒரு கண்ணறை (ஒரு செல்) உயிரினம் முதல் மாந்தன் வரையிலும் எல்லா உயிரினங்களிலும் நிகழ்கின்றது. எளிய உயிரினங்களாகிய ஒற்றைக் கண்ணறை (ஒரு செல் கொண்ட) உயிரினங்களில், இவ்வளிமப் பரிமாற்றமானது கண்ணறையைச் சூழ்ந்திருக்கும் ஊடுருவும் தன்மையுடைய மென்படலம் வழியாகவே நிகழ்கின்றது. ஆனால் மாந்தன் (மனிதன்), மற்றும் பிற [[பாலூட்டி]] [[விலங்கு]]களில் இந்த வளிமப் பரிமாற்றம் நிகழத் தனி உறுப்புகள் உள்ளன. மாந்தர்கள் மூச்சை உள் வாங்கும் பொழுது, வெளியில் இருந்து காற்றணுக்கள் மூக்கின் வழியாக நுழைந்து, [[மூச்சுக்குழாய்]] வழியாக மார்புப் பகுதியில் உள்ள நுரையீரல்கள் என்னும் பகுதியை அடைகின்றன. அங்கே மிக நுண்ணிய காற்றுப்பைகளில் உள்வாங்கிய காற்றில் உள்ள பிராணவாயு மெல்லிய அழுத்த வேறுபாடால் ஈர்க்கப் படுகின்றது. நுரையீரலில் உள்ள நுண்ணிய காற்றறைகளில் காற்றழுத்தம் சற்றுக் குறைவாக இருக்கும். வெளியே இருக்கும் காற்றழுத்தம் 760 மில்லி மீட்டர் அளவு பாதரச உயரமானால், அதில் பிராணவாயுவின் பகுதியழுத்தம் (PO2) 160 மில்லி மீட்டர் பாதரசம் ஆகும். ஆனால் நுரையீரலின் நுண்ணறையில் பிராணவாயுவின் பகுதியழுத்தம் 100 மில்லி மீட்டர் பாதரசம் ஆகும். எனவே உள்ளிழுக்கப்பட்ட காற்றிலுள்ள பிராணவாயுவானது நுரையீரலின் நுண்ணறையை ஒட்டிக்கொண்டு ஓடும் மிக நுண்ணிய இரத்தக்குழாய்களில் குழாய்ச்சுவர் வழியாக ஊடுருவி இரத்ததில் கலக்கின்றது. அதே நேரத்தில், அதே குழாய்ச்சுவர் வழியாக கழிவுப்பொருளாய் இரத்தத்தின் வழியே வரும் கரியமிலவாயு - CO2 (கரிமக்காடி, கார்பன்-டை-ஆக்ஸைடு) என்னும் வளிமம் நுரையீரலின் நுண்ணறையில் புகுகின்றது. பின்னர் மூச்சை வெளி விடும்பொழுது இந்த கரியமிலவாயு வெளியேற்றப்படுகின்றது. இப்படி பிராணவாயுவை ஏற்றுக் கொண்டு கரியமிலவாயுவை வெளியேற்றுவது வளிமப்பரிமாற்றம் எனப்படும்.\n* [[உயிரணு ஆற்றல் பரிமாற்றம்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%88_(%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D)", "date_download": "2021-05-16T19:08:32Z", "digest": "sha1:CWIXV4ZKRUHCYWXDSSOWPWQUST5TR54M", "length": 6254, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (கல்வியாளர்கள்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (கல்வியாளர்கள்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (கல்வியாளர்கள்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:குறிப்பிடத்தக்கமை (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Notability guide (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (நூல்கள்) (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (புவியியல் சிறப்புக்கூறுகள்) (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (வானியல் பொருட்கள்) (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (நிகழ்வுகள்) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.tamilanjobs.com/corona-infection-in-india-details/", "date_download": "2021-05-16T19:17:47Z", "digest": "sha1:Y7S5EQ6OD4TG4V26YKZB3WA3WPALK3IH", "length": 2816, "nlines": 16, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இவ்வளவா? – அதிர்ச்சியில் மக்கள்!!", "raw_content": "\nஇந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இவ்வளவா\nஇந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3.32 லட்சமாக உயர்ந்தது- ஒரே நாளில் 2,263 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனா மீண்டும் அதிவேகம்:\nஇந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,263 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்து உள்ளனர். கொரோனா வ���ரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,86,920 ஆக உயர்ந்துள்ளது.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,32,730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 1,62,63,695 ஆக உயர்ந்துள்ளது.\n2020 ஆண்டை விட 2021 ஆம் ஆண்டு கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.\nஉலக அளவில் நோய்த்தொற்றால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.\nமேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thangamtv.com/the-problem-with-the-movie-oh-my-god", "date_download": "2021-05-16T18:55:11Z", "digest": "sha1:BC66QWU3HIOUYUH7BSPBRNJ364SA52RO", "length": 5282, "nlines": 78, "source_domain": "thangamtv.com", "title": "”ஓ மை கடவுளே” படத்திற்கு வந்த பிரச்சனை..!!! – Thangam TV", "raw_content": "\n”ஓ மை கடவுளே” படத்திற்கு வந்த பிரச்சனை..\n”ஓ மை கடவுளே” படத்திற்கு வந்த பிரச்சனை..\nஅறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வரவேற்ப்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் “ஓ மை கடவுளே”. இப்படத்திற்கு தற்போது புதிதாக ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. படத்தில் சில காட்சிகளில் நடிகை வாணி போஜனின் செல்போன் நம்பர் என்று ஒரு நம்பர் சொல்வார்கள்.\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும் ‘\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nஅந்த நம்பர் சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த பூபாலன் என்பவரின் செல்போன் நம்பராம். படம் வெளியானதில் இருந்து, கண்ட கண்ட நேரங்களில் பலரும் அவருக்கு போன் செய்து வாணி போஜன் இருக்கார்களா.. என்று கேட்கிறார்களாம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் பூபாலன், 19 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட்டில் இந்த செல்போன் நம்பரை பயன்படுத்தி வருவதால், அந்த நம்பரையும் மாற்ற முடியாமல் திணறி வருகிறார். அவர் தற்போது போலீஷ் நிலையத்தில் படக்குழுவினர் தனது செல்போன் நம்பரை தனது அனுமதி இன்றி பயன்படு��்தி இருக்கின்றனர் என்று புகார் அளித்துள்ளார்.\n‘கலையும் காபியும்’ – கல்லூரி நண்பனின் புது முயற்சிக்கு ஊக்கமளிக்கும் பா. இரஞ்சித்\nதமிழகத்திலும் தியேட்டர்கள் இழுத்து மூடப்படுமா..\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும்…\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=b7da28eb8", "date_download": "2021-05-16T18:44:19Z", "digest": "sha1:2XPAWP7SWAF4KYNKBYRHSSUEJ6CYAYZP", "length": 12086, "nlines": 242, "source_domain": "www.worldtamiltube.com", "title": "#BREAKING || அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் இருப்பை உறுதி செய்ய வேண்டும்", "raw_content": "\n#BREAKING || அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் இருப்பை உறுதி செய்ய வேண்டும்\n#BREAKING || அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் இருப்பை உறுதி செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n\"இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்\" - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்\nதமிழகத்தில் ஆக்ஸிஜன் தடையில்லாமல் வழங்கப்படுவதை, நாளைக்குள் உறுதி செய்ய வேண்டும் : உயர்நீதிமன்றம்\nதரமான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nகொரோனா சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன் போதுமான அளவு இருக்கிறது - நாராயணன்,பாஜக\nகொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதே உடனடி தேவை -T.N.ரவிசங்கர், மருத்துவர்\nஸ்டீராய்டு மற்றும் ஆக்சிஜன் கொரோனா சிகிச்சைக்கு மிக முக்கியமான மருந்துகள் - ஆர்.விஜய் அரவிந்த்\nபோலி ரெம்டெசிவர் மருந்துகள் விற்பனையால் மக்கள் அதிர்ச்சி\nதமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்:ஜோதிமணி,காங்கிரஸ் MP\n#BREAKING || தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு கூடுதலாக 20 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகள் தேவை\nகொரோனா தடுப்பு மருந்துகள் பற்றாக்குறை: \"அரசின் தவறான நிர்வாகமே காரணம்\" - திருமாவளவன்\n#BREAKING || அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் இருப்பை உறுதி செய்ய வேண்டும்\n#BREAKING || அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் இருப்பை உறுதி செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின் #DMK | #MKStalin | #CoronaSecondW...\n#BREAKING || அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் இருப்பை உறுதி செய்ய வேண்டும்\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "http://tnpolice.news/39637/", "date_download": "2021-05-16T17:18:34Z", "digest": "sha1:ICCTCKZJWV26GJKGUV6IUSRCEYHM6EHS", "length": 22219, "nlines": 318, "source_domain": "tnpolice.news", "title": "கொரோனா தடுப்பூசி – POLICE NEWS +", "raw_content": "\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nவாகனம் பறிமுதல்: போலீசார் எச்சரிக்கை\nஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் அறிவுரை\nதிருவாரூரில் அதிரடி தேடுதல் வேட்டை, SP பாராட்டு\nதேனி மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் பாதுகாப்பு பணி\nராமேஸ்வரம் காவலர்கள் தீவிர வாகன சோதனை\nமீண்டும் மதுரை காவல்துறையுடன் களத்தில் தனி ஒருவன்\nராஜபாளையத்தில் 10 கடைகளுக்கு சீல்\nகோவை:கோவையில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத் துறை சாா்பில் 500 போலீஸாருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அரசு ஊழியா்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து கடந்த வாரம் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.\n25ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது\n329 தூத்துக்குடி:தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள வாகன தடுப்பு சோதனை மையத்தில் ஆய்வு செய்த அவர் அந்த பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளை நிறுத்தி […]\nகாவல்துறை அதிரடி நடவடிக்கை: வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.\nவீடு தேடிச் சென்று மளிகை பொருட்களை வழங்கும் காவல்துறை அதிகாரிகள்.\n130 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த கோவை காவல்துறையினர்\nகாவலர் சங்கம் வைத்தால் மட்டுமே காவலர்கள் பிரச்னை தீரும்: காவலர் வீரமணி\nதிண்டுக்கல் SP .சரவணன் IPS க்கு ஆந்திரவில் சிறப்பு பயிற்சி\nமழைநீரை சேமிக்க குளத்தை தூர்வாரிய திண்டுக்கல் காவல்துறையினர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,169)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nபேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சிய��், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை […]\nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதிருச்சி: திருச்சிமாவட்டம், துறையூர் தாலுகா, கொப்பம்பட்டியை சேர்ந்தவர் ராமதுரை மகன் கதிரவன். இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடை வாகன தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது கரோனாவால் […]\nதென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன்(40).இவர் சேர்ந்தமரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் என்.ஜி.ஓ […]\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி: கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் மே-24ம் தேதி வரை சற்று தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. […]\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nதென்காசி: தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினர். தென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் நடைபெறுகிறது. மாவட்ட காவல் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2021/02/blog-post_803.html", "date_download": "2021-05-16T19:28:18Z", "digest": "sha1:NH36O7KGCNL4CQOTOF2ONVFKEFAJ4FN7", "length": 40149, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பாதுகாப்பு இன்றி வராதீர், மேர்வினுக்கு பகிரங்க எச்சரிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபாதுகாப்பு இன்றி வராதீர், மேர்வினுக்கு பகிரங்க எச்சரிக்கை\n- விஜயரத்தினம் சரவணன் -\nவடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்களைப் பற்றியோ, இளைஞர்களைப்பற்றியோ மேர்வின் சிலவா பூரணமாக புரிந்துகொள்ளவில்லையென, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.\nஇதேவேளை, வடக்கு, கிழக்குக்கு வரும் போது, அவர் பாதுகாப்பின்றி வருவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும் எனவும், அவர் கூறினார். பொலிஸ் சீருடையில் தான் இருந்திருந்தால், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டிருந்தவர்களின் கால்களை முறித்திருப்பேன் என, மேர்வின் சில்வா, அண்மையில் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்,\nபொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் எழுச்சிப் போராட்டமானது, ஜனநாயக ரீதியான போராட்டமாகுமென்றார். ஆனால், இந்தப் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் வகையில், மேர்வின் சிலவா கருத்துகளைத் தெரிவித்துள்ளாரென குற்றஞ்சாட்டிய ரவிகரன், இவருடைய இவ்வாறான கருத்து கோமாளித்தனமாகவே இருக்கின்றதெனவும் கூறினார். \"அத்துடன், பொலிஸ் சீருடையை தான் அணிந்திருந்தால், இந்தப் போராட்டத்தில் பங்குபற்றியவர்களின் கால்களை உடைத்திருப்பேன் என்கின்றார். அவ்வாறு உடைக்கக்கூடிய நிலையில் தமிழர்களின் கால்கள் இல்லை என்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும். \"இந்த நாட்டில் பொலிஸ் சீருடையில் இருந்தால், இவர் கூறுவதைப் போன்று மக்களின் கால்களை உடைக்கமுடியுமா\" எனவும், ரவிகரன் வினவினார்.\nஇவரது இத்தகைய கருத்து, பொலிஸாரின் செயற்பாடுகளையும் அவர்களின் கடமைகளையும் கேலிசெய்வதாக அமைந்தாகத் தெரிவித்த அவர், நிச்சயமாக இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமெனவும் கூறினார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநாங்கள் ஜெருசலத்தை விட்டுத் தரமாட்டோம், இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றியடைந்துள்ளோம் - இஸ்மாயில் ஹனியா\nஜெருசலத்தை மீட்கும் இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றியடைந்துள்ளோம். விரிவாக்கம் அல்லது போர் நிறுத்தம் என ஹமாஸ் எதற்கும் தயாராகவே உள்ளது. ஃபல...\nஇதுதான் இஸ்ரேலுக்கு எதிரான, தடை விதிக்க சரியான நேரம் - பிரபல ஹாலிவுட் நடிகர்\n1500 பாலஸ்தீனர்கள் ஜெருசலத்தில் இருந்து வெளியேற்றம் 200 பாலஸ்தீனர்கள் அல்-அக்ஸா பள்ளி வாசலில் வைத்து தாக்குதல்.. ஒன்பது குழந்��ைகள் படுகொலை.....\nநாட்டில் நடைமுறைக்கு வந்துள்ள சில கட்டுப்பாடுகள் (நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை)\nஇன்று (12) இரவு 11 மணி முதல் நாளை (13) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் நாளை (13) இரவு 11 மணி முதல...\nவைரலாகும் சரத் வீரசேகரவின், முகக்கவசம் அணியாத புகைப்படம்\nகொரோனா தொற்றின் மூன்றாவது அலை தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன. ஆனால், பொதும...\nபயணத்தடையை மீறி அமைச்சரின் குடும்பம் சுற்றுலா, மகளை அட்டை கடித்தது - அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரொருவரின் மகள், அட்டைக்கடிக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்பத்தாருடன் மாத்தளை...\nஅமெரிக்க ஜனாதிபதிக்கு எதிர்ப்பு, இஸ்லாமிய நாடுகளை நடவடிக்கைக்கு கோருகிறார், இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம்\nபலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹக்கீம், தனது ட்விட்டர் பக...\nஇம்ரான்கான், எர்துகான், மன்னர் சல்மான் தொலைபேசியில் பேச்சு - அல் அக்சா குறித்து கலந்துரையாடல்\nபாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான், சவுதி அரேபிய மன்னர் சல்மானுடன், இன்று வியாழக்கிழமை (13) தொலைபேசியில் அவசர கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார்....\nஇஸ்ரேல் அட்டூழியத்தில் 36 பாலத்தீனியர்கள் படுகொலை - 200 ரொக்கட்டுக்களை ஏவியதாக ஹமாஸ் உரிமைகோரல்\nகாசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று வீழ்த்தப்பட்ட பின்பு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி தாங்கள் சும...\nஅனைவருக்கும் எனது ஸலாத்தை எத்தி வையுங்கள் - இதுவரை விசாரணையோ வாக்குமூலமோ பெறப்படவில்லை - றிசாத்\n- Seyed Ameer Ali - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் விடுத்துள்ள செய்தி. நானும் ...\nமனைவியுடன் கவ்பாக்கு உள்ளே, சென்று பார்வையிட்டார் இம்ரான்கான் (வீடியோ)\nசவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று, ஞாயிற்றுக்கிழமை (09) மக்காவில் அமைந்துள்ள கவ்பாவை தரிசித்தார்...\nநாங்கள் ஜெருசலத்தை விட்டுத��� தரமாட்டோம், இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றியடைந்துள்ளோம் - இஸ்மாயில் ஹனியா\nஜெருசலத்தை மீட்கும் இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றியடைந்துள்ளோம். விரிவாக்கம் அல்லது போர் நிறுத்தம் என ஹமாஸ் எதற்கும் தயாராகவே உள்ளது. ஃபல...\n\"நிச்சயமா அவங்க ஏமாத்தா மாட்டாங்க, அவங்க அல்லாஹ்வை வணங்குறவங்க\"\nநடிகர் சசிக்குமார் அவர்களின் ஒரு பதிவு. இஸ்லாமியர்களை மிகச்சரியாக புரிந்து கொண்டவர்கள் தமிழக இந்துக்களே.... 1 கறி சாப்பிடுங்க....பாய் கடையில...\nசற்றுமுன் றிசாத் வெளியிட்டுள்ள (வீடியோ)\nமுன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் வீடு சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் றிசாத் பதியுதீன்...\nமேசையின் காலிலே விலங்கிடப்பட்டுள்ள அஹ்னாப், நாளை நீதிமன்றத்தில் ஆஜர் - அவருக்காக பிரார்த்திப்போம்\n- Afham Jazeem தமிழ் (சிங்களம்) பேசும் சொந்தங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம் அஸ்ஸலாமு அலைக்கும்.இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் மட்டுமல்ல ...\nஜாமியா நளிமீயாவில் அடிப்படைவாதம் போதனை என வாக்குமூலம் வழங்க சித்திரவதை, கை விலங்குடன் நித்திரை, எலி கடிப்பு - 100 மில்லியன் நட்டஈடு கேட்கும் அஹ்னாப்\n(எம்.எப்.எம்.பஸீர்) “நவரசம்\" என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், பயங்...\nநான் சிறைக்கு செல்வதற்கு முன்பு, யாராவது ஒருவேளை இஸ்லாத்தை எனக்கு எடுத்துரைத்திருந்தால்...\nநான் சிறைக்கு செல்வதற்கு முன்பு, யாராவது ஒருவேளை இஸ்லாத்தை எனக்கு எடுத்துரைத்திருந்தால் அதை உட்கொள்ளுவதற்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும்....\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும��, பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/cooku-with-comali-pavithra-and-sudharshan-wedding-video-viral-tamilfont-news-283948", "date_download": "2021-05-16T17:16:38Z", "digest": "sha1:IHTUPA3YTOSUPHREGHLV22SQMJ4G2BRT", "length": 13385, "nlines": 137, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Cooku with comali Pavithra and sudharshan wedding video viral - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » மணக்கோலத்தில் பவித்ரா-சுதர்ஷன்: புகைப்படத்தை அடுத்து வீடியோ வைரல்\nமணக்கோலத்தில் பவித்ரா-சுதர்ஷன்: புகைப்படத்தை அடுத்து வீடியோ வைரல்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது என்பதும், வரும் வாரம் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நடைபெறும் என்பதும், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா மற்றும் பவித்ரா ஆகிய ஐவரில் ஒருவர் டைட்டில் பட்டம் பெறுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் நேற்றும் நேற்று முன்தினமும் நடந்த செலிபிரிட்டி வாரம் நிகழ்ச்சியில் பவித்ராவுடன் ஒரு இளைஞர் வந்து இருந்தார் என்பதும் அவர் பெயர் சுதர்சன் கோவிந்த் என்பதும் தெரிந்ததே. இருவரும் ஒரு சில விளம்பர படங்களில் நடித்து உள்ளார்கள் என்பதும் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும் கூறப்பட்டது\nஇந்த நிலையில் பவித்ரா மற்றும் சுதர்சன் கோவிந்த ஆகிய இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் நேற்று வைரலானது என்பதும் இதனை அடுத்து அந்த புகைப்படம் ஒரு விளம்பர படத்தின் போது எடுக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது என்பதும் தெரிந்ததே.\nஇந்த நிலையில் இதே விளம்பர படத்தின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் மணமேடையில் பவித்ரா மற்றும் சுதர்ஷன் கோவிந்த் உட்கார்ந்து இருப்பது போதும் அதன் பின் திருமணம் முடிந்தபின் மணமேடையை இருவரும் சுற்றி வருவது போலவும் இருதரப்பு பெற்றோர்களும் ஆசீர்வதிப்பது போன்ற காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது\nஅது கங்கை அல்ல, நைஜீரியா நதி: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத்\nகொரோனா நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தக்கூடாது.....\nபிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த கொரோனா: 6 போட்டியாளர்களுக்கு பாசிட்டிவ் என தகவல்\nகருப்பு பூஞ்சை தொற்று அறிகுறிகள் என்ன...\nசந்தானம் கொடுத்த லவ் லெட்டர்: 'மாஸ்டர்' நடிகை வெளியிட்ட புகைப்படம் வைரல்\nஎல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு, நான் மட்டும் சோட்டாபீம் பார்த்துகிட்டு இருக்கேன்: புலம்பும் பிக்பாஸ் ரன்னர்\nபழச திரும்பி பார்க்கவே கூடாது: ரசிகரின் கேள்விக்கு வேற லெவல் பதிலளித்த டிடி\n'என்னங்க இப்படி இறங்கிட்டிங்க: நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி\nதமிழ் நடிகையின் தந்தை காலமானார்: திரையுலகினர் இரங்கல்\nதமிழகத்துக்குள்தான் விழுப்புரம் ஒட்டனேந்தல் இருக்கிறதா\nபிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த கொரோனா: 6 போட்டியாளர்களுக்கு பாசிட்டிவ் என தகவல்\nஅது கங்கை அல்ல, நைஜீரியா நதி: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத்\nஎல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு, நான் மட்டும் சோட்டாபீம் பார்த்துகிட்டு இருக்கேன்: புலம்பும் பிக்பாஸ் ரன்னர்\nகொரோனா நிவாரண நிதியாக சென்னை சில்க்ஸ் கொடுத்த மிகப்பெரிய தொகை\nசந்தானம் கொடுத்த லவ் லெட்டர்: 'மாஸ்டர்' நடிகை வெளியிட்ட புகைப்படம் வைரல்\nபோய்வா சகோதரா, அழுகையுடன் வழியனுப்பி வைக்கிறேன்: சிம்பு உருக்கமான கடிதம்\nமுதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதி கொடுத்த ஜெயம் ரவி குடும்பத்தினர்\nகொரோனா நிதி கொடுத்த வெற்றிமாறன், சிவகார்த்திகேயன்: எவ்வளவு தெரியுமா\nபட்டுப்பாவாடை தாவணியில் வேற லெவலில் பிக்பாஸ் ஷிவானி: குவியும் லைக்ஸ்கள்\n தனுஷ் பட இயக்குனரிடம் 'மாஸ்டர்' நடிகர் கேட்ட கேள்வி\nதமிழ் திரையுலகம் இழந்த மற்றொரு நகைச்சுவை நடிகர்\nஇன்னும் அப்படியே மனசுல பசுமையான நினைவுகளா இருக்கு: பவுன்ராஜ் மறைவு குறித்து சூரி\nஇரண்டு உயிர்களை இழந்துள்ளேன், ஜிஎஸ்டி கட்டமாட்டேன்: தமிழ் நடிகை ஆவேசம்\nஅரசு அறிவிக்கும் வரை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு\nஉனக்காக நான் மீண்டு வருவேன் நண்பா: வசந்தபாலன் எழுதிய உருக்கமான பதிவு யாருக்காக\nஜாதி வெறி கொண்ட கொடூரர்கள்... முதியவர்களை காலில் விழ வைத்த சோகம்...\nகருப்பு பூஞ்சை தொற்று அறிகுறிகள் என்ன...\nகொரோனா நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தக்கூடாது.....\nதடுப்பூசிகள் உருமாறிய கொரோனாவை சாகடிக்குமா\nசசிகலாவுடன் ஓபிஎஸ் புதிய கூட்டணியா\nகத்திரி வெயிலில் குளுகுளு கிளைமேட்.... ஆனால் கோவைக்கு ரெட் அல��ர்ட்..\n இனி இ-பதிவு தான்...தமிழக அரசு அதிரடி உத்தரவு..\nடவ்-தே புயலால் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nஅரபிக்கடலில் டவ்-தே புயல்… எப்போது கரையைக் கடக்கும்\nWAR ROOMஇல் இருந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகிறேன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ\nசினிமாவில் காமெடியன், அரசியலில் ஹீரோ.... ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு உதவும் எம்.பி...\n கொரோனா காலர் டியூனை சரமாரியாக வறுத்தெடுத்த நீதிபதிகள்\nதமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ....\n'கர்ணன்' படத்தில் நடந்த தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி: மாரி செல்வராஜின் பதில் என்ன\nதமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/tag/former-prime-minister/", "date_download": "2021-05-16T19:45:32Z", "digest": "sha1:O7AS5U7XOMRBL3OC5YGN3LAY4VOZKAWF", "length": 6911, "nlines": 124, "source_domain": "globaltamilnews.net", "title": "former prime minister Archives - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nமலேசிய முன்னாள் பிரதமரின் இல்லத்தில் சோதனை\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் இல்லத்தில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமலேசிய தேர்தலில் மஹதிர் மொஹமட் போட்டியிடுகின்றாரா\nஉலகம் • பிரதான செய்திகள்\nபங்களாதேசின் முன்னாள் பிரதமருக்கு கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nபங்களாதேசின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹதிர் மொஹமட் 92 வயதில் தேர்தலில் போட்டியிடத் தீர்மானம்\nஇராணுவத்தை கண்டு தப்பியோடிய மணல் கொள்ளையர்கள் May 16, 2021\nமுல்லைத்தீவு ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் 20 பேர் உட்பட 55 பேருக்கு வடக்கில் தொற்று May 16, 2021\nநைனாமடுவிலும், பௌத்த நினைவுச் சின்னம் என்கிறார் விதுர அப்போ\nநாளைமுதல் நோய் அறிகுறிகளை இல்லாதவா்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை May 16, 2021\nமன்னார் மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு May 16, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும��� பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1023322/amp?ref=entity&keyword=Meteorological%20Department", "date_download": "2021-05-16T19:28:35Z", "digest": "sha1:4K77YJD2UDSEPGXATCF4UH4R5LAAGFSI", "length": 7229, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "கெட்டுபோன பப்ஸ் விற்பதாக புகார் தியேட்டரில் வருவாய் துறையினர் விசாரணை | Dinakaran", "raw_content": "\nகெட்டுபோன பப்ஸ் விற்பதாக புகார் தியேட்டரில் வருவாய் துறையினர் விசாரணை\nபள்ளிபாளையம்,ஏப்.12: பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் கண்ணனூர் மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள சினிமா தியேட்டரில் படம் பார்க்க சென்றுள்ளார். இடைவேளையின் போது அங்குள்ள கேன்டீனில் பப்ஸ் வாங்கி சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ததில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால், உணவு விஷமாக மாறி, வயிறு வலி ஏற்பட்டது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்த வருவாய்துறையினருக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதன் பேரில், பள்ளிபாளையம் வருவாய் ஆய்வாளர் சரவணமூர்த்தி, கிராம நிர்வாக அதிகாரி சாந்தகுமார் ஆகியோர், நேற்று சினிமா தியேட்டர் கேன்டீனில் ஆய்வு செய்தனர். அங்குள்ள உணவு பொருட்களின் மாதிரிகள் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். அப்போது, கெட்டுப்போன உணவு பொருட்களை விற்பனை செய்ய கூடாது என கேன்டீன் உரிமையாளரை அதிகாரிகள் எச்சரித்தனர்.\nஇலக்கியம்பட்டியில் வெள்ளரி விதை நேர்த்தி முகாம்\nநாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு\nசான்று இருந்தால் மட்டுமே அனுமதி\nபூந்தோட்ட இணைப்பு பெற்ற விவசாயிகளுக்கும் இலவச மின் இணைப்பு\nராசிபுரம் நகராட்சியில் வாரச்சந்தை இடமாற்றம்\nதங்கம் ���ரிப்பு மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்\nகாணொலி காட்சி மூலம் திமுக முகவர்களுடன் ஆலோசனை\nமசாஜ் சென்டர் பெயரில் விபசாரம்; 3 பேர் கைது\nஅதிகரிக்கும் தொற்று தினசரி மார்க்கெட்டில் சமூக இடைவெளி திட்டம்\nநாள்தோறும் அதிகரிக்கும் பாதிப்பு மாவட்டத்தில் 223 பேருக்கு கொரோனா\nகொரோனா தடுப்பு நடவடிக்கை டூவீலரில் 2 பேருக்கு மேல் சென்றால் ₹500 அபராதம்\nமகாவீர் ஜெயந்தி மதுக்கடைகளை 25ம் தேதி மூட உத்தரவு\nஉயர் அழுத்த மின்கோபுரம் அருகில் உடல் கருகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு\nகொரோனா கட்டுப்பாடுகளால் தொழில் பாதிப்பு நிதியுதவி கேட்டு குவிந்த நாட்டுப்புற கலைஞர்கள்\nதிமுக முகவர்களுக்கு 22ம் தேதி பயிற்சி முகாம்\nகொரோனா தொற்று தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு\n147 பேருக்கு கொரோனா தொற்று\nடூவீலர்கள் மோதி இன்ஜினியர் பலி\nமாஸ்க் அணியாதவர்களிடம் ₹62 ஆயிரம் அபராதம் வசூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1025097/amp?ref=entity&keyword=Sivagangai", "date_download": "2021-05-16T18:51:41Z", "digest": "sha1:SE6ZTA7TPET7AAILR4EG4VG6IWEG2Y23", "length": 8697, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரிப்பு | Dinakaran", "raw_content": "\nசிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரிப்பு\nசிவகங்கை, ஏப்.20: சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் 50ஐ தாண்டி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இருந்து கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. முதலில் தினமும் நூறு பேர், பின்னர் 50 பேர் என பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் முதல் ஆறு மாதங்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்நிலையில் தற்போது கடந்த ஒரு வாரமாக தினமும் சராசரியாக 50க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 54 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 680 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 7 ஆயிரத்து 103 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 448 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 129 பேர் கொரோனா பாதிப்பில் மரணமடைந்துள்ளனர்.\nதிருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை\nஅறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போன் எண்கள்\nகலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்\nதிருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்\nதிருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nபேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை\nமுழு ஊரடங்கு தினத்தன்று இஸ்லாமியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை\nபேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்பணி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு\nஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nதிருவையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்\nபட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி\nபொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை\nகொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oneindiatamil.in/sports/", "date_download": "2021-05-16T19:18:49Z", "digest": "sha1:2L2AVLEATOID5OWKBZ7PEAVFT3WVMMDG", "length": 7264, "nlines": 132, "source_domain": "oneindiatamil.in", "title": "Sports News Latest Updates Live | Cricket | Tennis | Kabaddi | Football", "raw_content": "\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கல��க்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (IGCAR) வேலைவாய்ப்பு\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nஐபிஎல் 2021: இன்று பெங்களூரு அணியை சமாளிக்குமா பஞ்சாப்\nஇரண்டாவது கொரோனா தடுப்பூசி டோஸ் போட்டுக் கொண்ட நவரச நாயகன்\nமக்கள் அவதியுறும் போது ஐ.பி.எல்-க்கு செலவு செய்வது சரியா கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ டை\nஐபிஎல் 2021: இன்று சென்னை அணியை சமாளிக்குமா ஐதராபாத் அணி\nபெங்களூர் அணியும் டெல்லி அணியும் இன்று பலப்பரீட்சை\nசூப்பர் ஓவர் மூலம் ஹைதராபாத் அணியை வென்றது டெல்லி அணி\n69 ரன் வித்தியாசத்தில் சுலபமாக பெங்களூரு அணியை வென்றது சென்னை அணி\nபிறந்தநாளை முன்னிட்டு பிளாஸ்மா தானம் செய்ய முடிவு – சச்சின் டெண்டுல்கர்.\nகொல்கத்தா அணியை வீழ்த்தி 2 வது வெற்றியை கைப்பற்றியது ராஜஸ்தான் அணி\nஐபிஎல் 2021: கொல்கத்தாவை சமாளிக்குமா ராஜஸ்தான் அணி\nஐபிஎல் 2021: நான்காவது தோல்வியை தவிர்க்குமா பஞ்சாப்.. நடப்பு சாம்பியன் மும்பை அணியுடன் மோதல்\nஐபிஎல் 2021 : படிக்கல் அபார சதம்… பெங்களூர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஐபிஎல் 2021 : இன்று பெங்களூர் அணியை தோற்கடிக்குமா ராஜஸ்தான்\nஐபிஎல் 2021: சென்னை அணி அபார வெற்றி… 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது\nமும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம்\nஉலகிலேயே மகிழ்ச்சியான நாடு பின்லாந்து- இந்தியாவுக்கு 133-வது இடம்\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\nஉலகிலேயே மகிழ்ச்சியான நாடு பின்லாந்து- இந்தியாவுக்கு 133-வது இடம்\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/h-raja-says-bjp-is-the-king-in-tamil-nadu-too-396713.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-16T17:48:35Z", "digest": "sha1:I3IL4KFSZSYGG63H5EWNXTDKOEFG3GKQ", "length": 21248, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"தமிழகத்திலும் பாஜக ராஜாதான்\" எச். ராஜாவே சொல்லிட்டார்.. திமுக, அதிமுக கேட்டுச்சா?! | H Raja says BJP is the king in Tamil Nadu too - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி ���ொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின் கொரோனா வைரஸ்\nதமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில்... ஒரே நாளில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை\nஊரடங்கிற்கு பிறகு.. தலைநகர் சென்னையில் தொடர்ந்து குறையும் கொரோனா.. வைரஸ் பரவல் வேகமும் குறைவு\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா.. 311 பேர் பலி\nஅனைத்து கொரோனா தடுப்பூசி மையங்களிலும்.. மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை.. தமிழக அரசு சபாஷ் உத்தரவு\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. அனைத்து கட்சி எம்எல்ஏக்களை கொண்ட.. சட்டமன்ற ஆலோசனை குழு அமைப்பு\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவி பிடிக்க புதிய ஏற்பாடு.. கிளம்பியது சர்ச்சை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கு.. எதிராக தடுப்பூசி செயல்திறன் குறையலாம்.. வல்லுநர்கள் தகவல்\nதமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில்... ஒரே நாளில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை\nஊரடங்கிற்கு பிறகு.. தலைநகர் சென்னையில் தொடர்ந்து குறையும் கொரோனா.. வைரஸ் பரவல் வேகமும் குறைவு\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா.. 311 பேர் பலி\nதடுப்பூசி செலுத்தாதவர்களை அதிகம் தாக்கும்.. இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா.. பிரிட்டன் எச்சரிக்கை\nஅனைத்து கொரோனா தடுப்பூசி மையங்களிலும்.. மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை.. தமிழக அரசு சபாஷ் உத்தரவு\nAutomobiles தயாராகும் அடுத்த லக்சரி மெர்சிடிஸ்-மேபேக் கார் இதுதானாம்\nFinance வரும் வாரத்தில் சந்தைக்கு முன்னால் இருக்கும் முக்கிய காரணிகள் இதோ.. \nMovies வாழ்க்கையில எல்லாமே எளிதுதான்... கடினமாக்கிக்காதீங்க ப்ளீஸ்... செல்வராகவன் அட்வைஸ்\nSports அனைத்து பிராண்ட்களிலும் கார்கள்... 30 கோடியில் வீடு... ரோகித் சர்மாவின் சொத்து மதிப்பு இதுதான்\nLifestyle முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் ��டங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"தமிழகத்திலும் பாஜக ராஜாதான்\" எச். ராஜாவே சொல்லிட்டார்.. திமுக, அதிமுக கேட்டுச்சா\nசென்னை: யார் எத்தனை பேர் தன் மீது போலீஸ் புகார் தந்தாலும் சரி, எதை பற்றியும் கவலைப்படாமல் கெத்துடன் பேசுவதுதான் எச்.ராஜாவின் ஆல்டைம் ஸ்பெஷல்.. \"டெல்லியில் மட்டும் பாஜக ராஜா இல்லை. தமிழகத்திலும் பாஜக ராஜாதான்\" என்று ஒரு பஞ்ச் பேசி இருக்கிறார்.\nபாஜக தேசிய செயலாளரும், மூத்த தலைவருமான எச்.ராஜா வழக்கமாக எச்.ராஜா பேசினாலே வன்முறை கொப்பளிக்கும், சர்ச்சைகள் தெறிக்கும்.\nதன் ட்விட்டர் பக்கத்தை எந்நேரமும் ஹாட்டாக வைத்திருக்க எச்.ராஜாவால் மட்டுமே சாத்தியம். 2 நாளைக்கு முன்புகூட ராமநாதபுரம் கொலை சம்பந்தமாக ஒரு ட்வீட் போட, அது இன்னும் பற்றி கொண்டு எரிந்து வருகிறது.. எச்.ராஜா மீது போலீசிலும் புகார் தரப்பட்டுள்ளது.\nமதிமுக துணை பொதுச்செயலாளர் நாசரேத் துரை மறைவு.. பேரிடி தலையில் விழுந்துவிட்டது.. வைகோ வேதனை\nஅதேசமயம், எச்.ராஜா நிறைய படித்தவர், நல்ல அறிவாளி.. கட்சியின் சீனியர்.. டெல்லி மேலிடத்துடன் நெருக்கமான உறவுகளை வைத்திருப்பவர்.. ரஜினிகாந்த் மீதான நம்பிக்கையை இன்னமும் கெட்டியாக பிடித்து கொண்டிருப்பவர்.. வரும் நவம்பரில் ரஜினி, கட்சியை ஆரம்பிப்பார் என்று வழக்கமான ஒரு பரபரப்பு நேற்றும் கிளம்பியது. இது குறித்தும், இன்னபிற விஷயங்கள் குறித்தும் மதுரை வந்த எச்.ராஜாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அப்போது அவர் பேசியது இதுதான்:\n\"தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கு அதிகமாக வரும்... இந்த கோவில்களில் தமிழக அரசு தணிக்கை அதிகாரிகளை கொண்டு தணிக்கை செய்ய உட்படுத்த வேண்டும். இரண்டு ஆன்மீக கட்சிகள் ஒரே கொள்கையுடன் இருந்தால் கூட்டணி வைப்பதில் தவறு கிடையாது.. ரஜினி ஆன்மீக அரசியல் எங்களுடன் இணைந்து செயல்படலாம்... அல்லது, அவருடைய கொள்கை எங்கள் பாஜகவுடன் ஒத்து போகலாம்... ரஜினி இணைவது அவரது விருப்பம்.. ஆனால், டெல்லியில் மட்டும் பாஜக ராஜா இல்லை. தமிழகத்திலும் பாஜக ராஜாதான்.\nசசிகலா இந்த மாதம் விடுதலை ஆகி வருகிறாரே என்று அதை பற்றி கேட்டதற்கு, \"அதான் இந்த மாசம் வருகிறார் என்பது உங்களுக்கே தெரியுதே... கேள்வியும் நீங்களே பதிலும் நீங்களே.. அவர் விடுதலையாக��� வந்தால் பாஜகவுடன் கூட்டணி நிலைப்பாடு என்ன என்று கேட்கிறீர்கள் அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்போம்... அப்பாவுக்கு அண்ணனாக இருந்தால் பெரியப்பா என்போம்... தம்பியாக இருந்தால் சித்தப்பா, தங்கையாக இருந்தால் அத்தை மட்டுமே.... அவர் அத்தையாக தான் இருப்பார்... சித்தப்பா ஆக முடியாது...அத்தைக்கு மீசை முளைத்தால் பாஜக ஆதரவு தரும்\" என்றார் எச்-.ராஜா.\nஇந்த பேட்டியின் மூலம் 2 விஷயங்கள் தெளிவாகிறது.. சசிகலா விடுதலை பற்றி சு.சாமி எந்நேரமும் பேசி கொண்டிருக்கிறார், அவரது ஆளுமை பற்றியும் பல்வேறு இடங்களில் பதிவு செய்து வருகிறார்.. அதனால் எப்படியும் பாஜகவின் ஆதரவு சசிகலாவுக்கு இருக்கிறது என்ற நம்பிக்கை இவ்வளவு நாள் தென்பட்டு வந்தது.. ஆனால், திடீரென எச்.ராஜா சசிகலா பற்றி இப்படி சொன்னது, ஆச்சரியமாகவே உள்ளது.\nமற்றொன்று, இன்னமும், ரஜினி மீதான நம்பிக்கை பாஜகவுக்கு குறையவில்லை என்பதும் தெரிகிறது.. ரஜினி ஏதாவது சர்ச்சையாக பேசிவிட்டால், ஓடிவந்து முட்டு தருவார் எச்.ராஜா.. அந்த அளவுக்கு அவர் மீது நம்பிக்கை உடையவர்.. அந்த நம்பிக்கை இப்போது மேலும் அதிகமாகி உள்ளது என்பதும் எச்.ராஜாவின் பேட்டியில் புரிகிறது.\nஆனால், \"டெல்லியிலும் பாஜக ராஜாதான், தமிழகத்திலும் பாஜக ராஜாதான்\" என்று சொல்கிறார்.. இதுதான் நமக்கு லேசா உதைக்கிறது\nயாருமே செய்ய தயங்கும் காரியம்.. சேப்பாக்கத்தை ஒரே நாளில் அசர வைத்த உதயநிதி ஸ்டாலின்\n''சக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா\n4 நாள்ல பாருங்க.. களமிறங்கிய 3 அமைச்சர்கள்.. எல்லா திசையிலும் பறந்த \"ஆர்டர்\".. ஸ்டாலின் செம உத்தரவு\nநாட்படு தேறல் - வைரமுத்துவின் நாம் நடந்த தெருவில் என தொடங்கும் 5ஆம் பாடல் வெளியீடு\nகொங்கு பெல்ட்... ஈபிஎஸ் கோட்டையை சைலன்ட்டாக அசைத்து பார்க்கும் சசிகலா அண்ட் கோ\nடவ்-தே புயல்.. அடுத்த 4 நாட்கள் முக்கியமாம்.. தமிழகத்தில் எப்போது, எங்கு மழை பெய்யும்\nரெம்டிசிவிர் மருந்து வாங்க போய்.. கொரோனாவை பிடித்து வந்தால்.. யோசித்த ஸ்டாலின்.. அதிரடி அறிவிப்பு\nமொத்த சிக்கலையும் அவிழ்த்த ஒரே உத்தரவு.. ஸ்டாலின் அதிரடி.. மாறப்போகும் காட்சிகள்\nகொரோனா 2-ம் அலையில் உண்மைகளை மறுப்பது, மறைப்பதுதான் மத்திய பாஜக அரசின் அணுகுமுறை: ப.சிதம்பரம் பொளேர்\nடவ் தே புயல்: தமிழகம் உள்பட 3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம்\nஇனியும் நடக்க கூடாது.. மீட்டிங்கில் முதல்வர் ஸ்டாலின் விளாசல்.. உடனடியாக பறந்த உத்தரவு.. செம பாஸ்ட்\nகொரோனாவை நினைத்து கலக்கமா.. இந்த மூன்றை மட்டும் செய்யுங்க.. #positivityspread\nதமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டிசிவிர் மருந்து விற்பனை.. ஸ்டாலின் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp h raja tamil nadu politics delhi aiadmk dmk பாஜக எச் ராஜா தமிழ்நாடு அரசியல் டெல்லி அதிமுக திமுக politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/solar-eclipse-2019-tirumala-sabarimala-temples-to-be-closed-on-december-26-372376.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-16T17:51:46Z", "digest": "sha1:YCQFGNVYTPHVAKHSCIWFBSC2UCYEJMSK", "length": 21052, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "சூரிய கிரகணம் 2019 : திருப்பதியில் 13 மணி நேரம் தரிசனம் ரத்து - தமிழக கோவில்களில் நடை அடைப்பு | Solar eclipse 2019: Tirumala,Sabarimala temples to be closed on December 26 - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின் கொரோனா வைரஸ்\nசிலியில் சூரிய கிரகணத்தின் போது சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- கட்டிடங்கள் சரிந்தன\n2020-ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்- சிலி, அர்ஜென்டினாவில் பார்க்க முடிந்தது\nமுழு சூரிய கிரகணம்: வானில் அதிசயம் கிரகணம் எப்போது தொடங்கி எப்போது முடியும்\nசூரிய கிரகணம் என்றால் என்ன.. அது எப்படி நிகழ்கிறது.. சில நம்பிக்கைகளும்.. உண்மைகளும்\nஅம்மா சடலம் மீது அமர்ந்து பூஜை நடத்துனாரே மணிகண்டன்.. ஞாபகம் இருக்கா.. அரியமங்கலமே அலறி போச்சு\nசூரிய கிரகணம் உச்சத்தில் இருக்க தாராபுரத்தில் தி.க சார்பில் பிரியாணி விருந்து\nஇந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கு.. எதிராக தடுப்பூசி செயல்திறன் குறையலாம்.. வல்லுநர்கள் தகவல்\nதமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில்... ஒரே நாளில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை\nஊரடங்கிற்கு பிறகு.. தலைநகர் சென்னையில் தொடர்ந்து குறையும் கொரோனா.. வைரஸ் பரவல் வேகமும் குறைவு\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா.. 311 பேர் பலி\nதடுப்பூசி செலுத்தாதவர்களை அதிகம் தாக��கும்.. இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா.. பிரிட்டன் எச்சரிக்கை\nஅனைத்து கொரோனா தடுப்பூசி மையங்களிலும்.. மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை.. தமிழக அரசு சபாஷ் உத்தரவு\nAutomobiles தயாராகும் அடுத்த லக்சரி மெர்சிடிஸ்-மேபேக் கார் இதுதானாம்\nFinance வரும் வாரத்தில் சந்தைக்கு முன்னால் இருக்கும் முக்கிய காரணிகள் இதோ.. \nMovies வாழ்க்கையில எல்லாமே எளிதுதான்... கடினமாக்கிக்காதீங்க ப்ளீஸ்... செல்வராகவன் அட்வைஸ்\nSports அனைத்து பிராண்ட்களிலும் கார்கள்... 30 கோடியில் வீடு... ரோகித் சர்மாவின் சொத்து மதிப்பு இதுதான்\nLifestyle முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூரிய கிரகணம் 2019 : திருப்பதியில் 13 மணி நேரம் தரிசனம் ரத்து - தமிழக கோவில்களில் நடை அடைப்பு\nதிருப்பதி: சூரிய கிரகணம் நாளை வியாழக் கிழமை உலகளவில் அதிகாலை 02.29 முதல் காலை 8.05 மணி வரை நீடிக்கின்றது. இந்திய நேரப்படி காலை 07:59 மணி முதல் மதியம் 01.35 மணி வரை நீடிக்கின்றது. உலகின் பல்வேறு பகுதிகளில் தெரியும் இந்த சூரிய கிரகணம் இந்தியாவிலும் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று இரவு 11 மணி முதல் நாளை டிசம்பர் 26ஆம் தேதி நண்பகல் 13 மணிவரைக்கும் கோவில் நடை அடைக்கப்பட உள்ளது.\nஇந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளை நிகழ உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் தரிசனம் ரத்து செய்யப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அதிகாலை முதலே தரிசனம் கிடையாது எனவும் பிற்பகல் வரை நடை அடைக்கப்பட்டிருக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nசபரிமலை ஐயப்பன் கோயில், திருப்பதி கோயில் போன்ற பெரிய பிரபலமான கோயில்கள் கிரகணத்தின் போது பல மணிநேரங்கள் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது. மார்கழி மாதம் பூஜைக்கு செல்லும் பக்தர்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக்க கொள்ளவேண்டும் என்பதற்காகவே முன்கூட்டியே இந்த அறிவிப்பினை கோவில் நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ளனர்.\nதிருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் 13 மணி நேரம் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 11 மணிக்கு தொடங்கி 26 ஆம் தேதி பிற்பகல் 13 மணிவரை கோவில் நடை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nவியாழக்கிழமை காலை திருப்பாவாடை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம் உள்ளிட்ட ஆா்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. திருமலையில் உள்ள அன்னதானக் கூடமும் மூடப்பட உள்ளது. கிரகணத்திற்கு பிறகு நடை திறக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்யப்படும். தொடர்ந்து மதியம் 2 மணி முதல் பக்தா்கள் ஏழுமலையானை வழிபட அனுமதிக்கப்படுவர்.\nஇதே போல் சபரிமலை ஐயப்பன் கோயிலும் டிசம்பர் 26ஆம் தேதி 4 மணி நேரம் அடைக்கப்படும் என திருவாங்கூர் தேவஸ்தான வாரியம் அறிவித்துள்ளது.\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்களில் சென்று அய்யப்பனை தரிசிப்பது வழக்கம். இந்த ஆண்டு மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 16ம் தேதி மாலையில் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் சுவாமி ஐயப்பனை வழிபட்டு வருகின்றனர்.\nசூரிய கிரகணத்தை முன்னிட்டு திருவாங்கூர் தேவஸ்தான வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 26ம் தேதி காலை 8.13 மணி முதல் 11.13 மணி வரை சூரிய கிரகணம் நடைபெற உள்ளது. இதனால் சபரிமலை கோவிலின் நடை காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை 4 மணி நேரம் அடைக்கப்படும் என தெரிவித்துள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் தினமும் அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு அடைக்கப்படுகிறது. அதே போல் மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. நாளை காலை 8 மணி முதல் 11.16 மணி வரை சூரிய கிரகணத்தை பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்று அதிகாலை 3.30 மணிக்கு வழக்கம் போல் கோவில் நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு கொன்றையடி சன்னதியில் அபிஷேகமும், அதனை தொடர்ந்து மூலஸ்தானத்தில் உள்ள தாணுமாலய சாமிக்கு அபிஷேகமும், பூஜைகளும் செய்யப்பட்டு கோவில் நடை காலை 8 மணிக்கு அடைக்கப்படுகிறது. சூரியகிரகணத்தையொட்டி கோவில் நடை 8 மணி நேரத்துக்��ு பிறகு மாலை 4 மணிக்கு திறந்து பரிகார பூஜைகள் நடைபெறும். அதன்பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.\nமேலும் solar eclipse செய்திகள்\nசூரிய கிரகணம் 2020: கிரகணங்களின் தீய கதிர்வீச்சில் இருந்து காக்கும் தர்ப்பை புல்\nசூரிய கிரகணத்தின் போது தருமபுரி, நெல்லையில் உலக்கை செங்குத்தாக நிற்கும் அரிய காட்சி\nசூரிய கிரகணம் 2020: திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் மட்டும் சிறப்பு பூஜை ஏன் தெரியுமா\nசூரிய கிரகணம் 2020:திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடல்- பக்தர்களுக்கு இன்று முழுவதும் தரிசனம் ரத்து\nசூரிய, சந்திர கிரகண காலங்களில் கோவில்களை மூடுவது எதற்கு தெரியுமா\nஇந்தியாவில் சூரிய கிரகணம் முடிந்தது.. வானில் நெருப்பு வளையம் போலிருந்த அற்புத நிகழ்வு\nசென்னை, டெல்லி, மும்பையில் சூரிய கிரகணம் எப்போது நிகழும்.. பகுதிவாரியாக விவரங்கள் இதோ..\nசென்னை, கோவை, வேலூரில் தெரியும் சூரிய கிரகணம்.. எதை செய்யலாம்\nஇந்தியாவில் தென்படும் கடைசி சூரிய கிரகணம்.. இத்துடன் 2022-இல்தான்.. கிரகணம் பற்றிய சுவாரஸ்யங்கள்\nசூரிய கிரகணம் 2020: கர்ப்பிணிகள் கவனமாக இருங்க - கொரோனா பாதிப்பு குறையுமா\nஇந்த ஆண்டின் மிக நீண்ட பகல் பொழுது நாளில் நிகழும் சூரிய கிரகணம் - சில சுவாரஸ்யங்கள்\nசூரிய கிரகணம் 2020 : நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்காதீங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpscayakudi.com/online-exam/tnpsc-history/", "date_download": "2021-05-16T18:53:49Z", "digest": "sha1:CG6LKPMB4HY7GTL45UKNS7S4FSSY7WZS", "length": 4685, "nlines": 102, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC HISTORY - TNPSC AYAKUDI", "raw_content": "\nபர்சஹோம் .................... நிலவிய இடமாகும்\nகாஷ்மீரின் புதிய கற்காலப் பண்பாடு\nதென்னிந்தியாவின் புதிய கற்காலப் பண்பாடு\nகங்கைச் சமவெளியின் புதியகற்காலப் பண்பாடு\nகிழக்கிந்தியாவின் புதிய கற்காலப் பண்பாடு\nமேல் கங்கைச் சமவெளிப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது\nசிந்து நாகரிகம் ஏறத்தாழ ......................... இலிருந்து வீழ்ச்சி அடைந்தது.\nதொடக்க ஹரப்பா காலகட்டம் என்பது .................... ஆகும்.\nமத்திய பிரதேசத்தில் உள்ள சோன் பள்ளத்தாக்கில் உள்ள பாகோர் -1, பாகோர்-3 ஆகியவை ............................ நாகரிகம் நிலவிய இடங்கள்.\nவரலாற்றின் பழமையான காலம்.. ....... ஆகும்.\nஹரப்பா மக்களுக்கு முக்கியமான வாழ்வாதார வழிமுறையாக .............. இ���ுந்தது.\n................ கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத் தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன.\nஎழுத்துகள் அறிமுகமாவதற்கு முந்தைய காலகட்டம் ... எனப்படுகிறது.\nவேதப் பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர்\nமெஹர்கார் ....... .பண்பாட்டுடன் தொடர்புடையது.\nபழங் கற்காலக் கருவிகள் முதன்முதலில் .................... இல் அடையாளம் காணப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2021/04/22081615/2557914/tamil-news-Anjaneyar-birth-anjanadri-hill-Tirupati.vpf", "date_download": "2021-05-16T18:59:18Z", "digest": "sha1:4BX3BRMM2YUY2HNN5NX2RAG4VMRQHASQ", "length": 24156, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருமலை அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார்: திருப்பதி தேவஸ்தானம் ஆதாரம் வெளியீடு || tamil news Anjaneyar birth anjanadri hill Tirupati Devasthanam Evidence Release", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 17-05-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nதிருமலை அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார்: திருப்பதி தேவஸ்தானம் ஆதாரம் வெளியீடு\nதிருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார், என்பதை திருப்பதி தேவஸ்தானம் ஆதாரப்பூர்வமாக நிரூபித்து, புத்தகமாக வெளியிட்டுள்ளது.\nஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார், என்பதை திருப்பதி தேவஸ்தானம் நிரூபித்து, புத்தகமாக வெளியிட்ட காட்சி.\nதிருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார், என்பதை திருப்பதி தேவஸ்தானம் ஆதாரப்பூர்வமாக நிரூபித்து, புத்தகமாக வெளியிட்டுள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ராமநவமி விழா நடந்தது. அதையொட்டி திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார், என்பதை ஆதாரப்பூர்வமாக வெளியிடப்படும், என தேவஸ்தானம் முன்கூட்டியே அறிவித்தது. அதன்படி நேற்று திருமலையில் உள்ள நாதநீராஞ்சன மண்டபத்தில் அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை புத்தகமாக அச்சடித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வெளியிட்டனர்.\nஅதன் புத்தக பிரதியை திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி வெளியிட, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ெபற்றுக் கொண்டார்.\nஅப்போது பன்வாரிலால் புரோகித் கூறியதாவது:-\nஆஞ்சநேயரின் பிறப்பிடமாக அஞ்சனாத்ரி இருந்தது என்பதை புராண, வாய்வழி, அறிவியல் மற்றும் புவியியல் ஆதாரங்களால் திருப்பதி தேவஸ்தானம் நிரூபிக்கிறது. இதுகுறித்து அறிஞர்கள் குழு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தயாரித்த அறிக்கை ராம நவமி தினத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nராமரின் பிறப்பிடம் அயோத்தி ஆகும். அவரின் பக்தனான அனுமனின் பிறப்பிடம் திருமலை அஞ்சனாத்ரி ஆகும். ஆஞ்சநேயரின் பிறப்பிடத்தை திருப்பதி தேவஸ்தானம் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளது. நான், அனுமனின் பக்தன். அதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.\nஅறிஞர்கள் குழு அனுமனின் பிறப்பிடத்தை ஆழமாக ஆய்வு செய்துள்ளது. அனுமனின் ஆதாரங்களை ஆழமாக ஆராய்ந்து, சேகரிப்பது எவ்வளவு கடினம் என்பதை நான் நன்கு அறிவேன். அனுமனின் பிறப்பிடம் குறித்து ஆராய 4 மாதங்கள் அயராது உழைத்த அறிஞர்கள் குழுவுக்கு எனது வாழ்த்துகள்.\nதிருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி கூறியதாவது:-\nஅனுமனின் பிறப்பிடம் திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி என்பது ராமநவமியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அறிஞர்கள் குழு புராண, வாய்வழி, அறிவியல் மற்றும் புவியியல் சான்றுகளை சேகரித்து உறுதிப்படுத்தியது தெரிய வந்துள்ளது. இதுபற்றி ஊடகங்களுக்கும், திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. மிக விரைவில் புத்தக வடிவில் கொண்டு வரப்படும்.\nகர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள ஹம்பி ஷேத்திரம் அனுமனின் பிறப்பிடம் என்று கூறப்படுகிறது, மேலும் கிஷ்கிந்தா என்றும் அழைக்கப்படுகிறது. அங்கு அனுமன் ஒரு ராஜ்யத்தை நடத்தியிருக்கலாம் என்றும், அனுமன் அஞ்சனாத்ரி மலையில் இருந்து அங்குச் சென்று சுக்ரீவனுக்கு உதவியிருக்கலாம் என்றும் அறிவியல் பூர்வமாக ஆராயப்பட்டது.\nகுஜராத், மராட்டிம், அரியானா ஆகிய மாநிலங்களில் அனுமன் பிறந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை. ஆந்திர மாநில அரசு ஆலோசனையின்பேரில் அனுமன் பிறந்த இடமான அஞ்சனாத்ரியில் ஒரு கோவில் கட்டப்படும்.\nஎஸ்.வி. வேதப் பல்கலைக்கழக துணை வேந்தரும் பேராசிரியருமான சன்னிதானம் சுதர்சனசர்மா, தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தரும் பேராசிரியருமான முரளிதர சர்மா, பேராசிரியர்கள் ராணி சதாசிவமூர்த்தி, ஜனமதி ராமகிருஷ்ணா ஆச்சாரியார், சங்கரநாராயணா, இஸ்ரோ விஞ்ஞானி குமார், முன்னாள் துணை இயக்குனர், ஒருங்கிணைப்பாளரும், எஸ்.வி. பல்கலைக்கழக உயர் இறையியல் துறை திட்ட அலுவலருமான டாக்டர் அகில்லெஸ் விபீஷன் சர்மா ஆகியோருக்கு பாராட்டுகள்.\nதிருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி கூறியதாவது:-\nஅறிஞர்கள் குழு 4 மாதங்களாக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது. வலுவான ஆதாரங்களை சேகரித்தது. கொரோனா ஆஞ்சநேயரின் பிறப்பிடம் குறித்த சர்ச்சைகள் முடிவுக்கு வருமாறு ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்து, ஒரு ஆண்டுக்கு முன்பு யோக வாசிஸ்தம் மற்றும் சுந்தரகாண்டம் ஓதத் தொடங்கினோம்.\nதிருமலையில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்து கொண்டிருப்பதால் அனுமனின் பிறப்பிடம் ஆதாரங்களுடன் தற்போது நிரூபிக்கப்படுவது ஏழுமலையானின் அருள்.\nதிருப்பதி தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தர் முரளிதாரா சர்மா கூறியதாவது:-\nஅனுமனின் பிறப்பு கதை ஸ்ரீமத் ராமாயணத்தின் சுந்தரகாண்டத்திலும், பல புராணங்களிலும், வெங்கடச்சால மகாத் மியத்திலும், பல இலக்கியங்களிலும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. சுந்தரகாண்டத்தில் அனுமனே தனது பிறந்த கதையை சீதாதேவியிடம் சொன்னதாகக் கூறப்படுகிறது. அனுமான், அஞ்சனாதேவியிடம் தான் வாயுபகவானால் பிறந்தவன், என்று கூறினார்.\nமதங்க மகரிஷியின் கூற்றுப்படி, அஞ்சனாதேவி தவம் செய்ய வெங்கடாச்சலத்துக்குச் சென்றார், அஞ்சநேயசாமியைப் பெற்றெடுத்தார், எனவே மலைக்கு ‘அஞ்சனாத்ரி' என்ற பெயர் ஏற்பட்டது.\nகம்ப ராமாயணம், வேதாந்த தேசிகன், தாளப்பாக்கம் அண்ணாமாச்சார்யா ஆகியோரால் வால்மீகி ராமாயணத்தை தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ட்டன் என்ற அதிகாரி கி.பி. 1800-ம் ஆண்டில் திருமலை பற்றிய தகவல்களை தொகுத்து, சவால்-இ-ஜவாப் என்ற புத்தகத்தை எழுதினார். அதில் அஞ்சனாத்ரி என்ற வார்த்தையை அஞ்சனாதேவி, ஆஞ்சநேயர் பிறப்பிடம் எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதுகுறித்து, திருமலையில் உள்ள வெங்கடாசலபதி கோவிலில் இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல் கல்வெட்டு 1491-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ந்தேதியும், 2-வது கல்வெட்டு 1545-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ந்தேதியும் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு கல்வெட்டும் இதைக் குறிப்பிடுகிறது.\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க எம்எல்ஏ-க்கள் ஆலோசனை குழு அமைப்பு\nதமிழ���த்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்\nடெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு\nமனதில் பதித்துக்கொள்ள வேண்டிய மகத்தான தினங்கள்\nசரஸ்வதி தேவியின் சிறப்பு பண்புகள்\nநற்காரியங்களால் கிடைக்கும் அளப்பரிய பலன்- ஆன்மிக கதை\nஎல்லோர் வீட்டிலும் காமாட்சி விளக்கு ஏன் ஏற்றப்படுகிறது\nகுடியாத்தத்தில் பக்தர்கள் ஆரவாரமின்றி 1½ மணி நேரத்தில் நடந்து முடிந்த கெங்கையம்மன் சிரசு விழா\nஆலங்குடி அருகேவீரஆஞ்சநேயர் முகத்தில் வியர்வைதுளி பக்தர்கள் பரவசம்\nதிருமலை அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்ததற்கான ஆதாரம்: திருப்பதி தேவஸ்தானம் வெளியீடு\nஅனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு\nபடுக்கைக்கு அழைத்த நபரை பிளாக் செய்த நடிகை\nஇந்தியாவில் கொரோனா பரவியதற்கு இதுதான் காரணம்- உலக சுகாதார அமைப்பு\nநகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிகிறது- இரண்டாம் அலை உச்சத்தை கடந்ததா\nநடிகரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் காலமானார்\nகொரோனா வைரசை எதிர்கொள்ள என்னென்ன உணவு சாப்பிடலாம்\nசின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் காலமானார்\nமிக கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஉள்துறை மந்திரி அமித்ஷாவை காணவில்லை - டெல்லி போலீசில் புகார்\nஉயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/national/2021/05/02154844/2600239/Tamil-news-Oxygen-tanks-are-coming-in-from-7-Indian.vpf", "date_download": "2021-05-16T18:07:29Z", "digest": "sha1:3C2OSTYYHLQE27W6EXZDUWZDXXU5NM6T", "length": 16647, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெளிநாடுகளில் இருந்து 7 இந்திய கடற்படை கப்பல்களில் ஆக்சிஜன் டாங்குகள் வருகிறது || Tamil news Oxygen tanks are coming in from 7 Indian naval vessels from abroad", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 10-05-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nவெளிநாடுகளில் இருந்து 7 இந்திய கடற்படை கப்பல்களில் ஆக்சிஜன் டாங்குகள் வருகிறது\nநாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தை நோக்கி இந்திய கடற்படை தனது செயல்பாட்டு உறுதியை உயர்த்தி உள்ளத��.\nநாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தை நோக்கி இந்திய கடற்படை தனது செயல்பாட்டு உறுதியை உயர்த்தி உள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருவதால் தினமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நோயாளிகள் ஆஸ்பத்திரிகளில் குவிவதால் நிரம்பி வழிகின்றன.\nஇதனால் மருத்துவ ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பலருக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து இந்தியாவுக்கு பல்வேறு நாடுகள் மருத்துவ உபகரணங்களை அனுப்பி வருகின்றன. இவைகள் விமானங்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.\nஇந்தநிலையில் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய கடற்படையும் இணைந்து இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து மருத்துவ ஆக்சிஜன்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் பணியில் கடற்படையின் 7 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nஐ.என்.எஸ். கொல்கத்தா, கொச்சி, தல்வார், தபார், திரிகண்ட், ஜலாஷ்வா மற்றும் ஐராவத் ஆகிய கப்பல்கள், திரவ மருத்துவ ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வர அனுப்பப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து கடற்படை கமாண்டர் விவேக் மத்வால் கூறியதாவது:-\nநாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தை நோக்கி இந்திய கடற்படை தனது செயல்பாட்டு உறுதியை உயர்த்தி உள்ளது. சமுத்திர சேது -2 ஆபரேசனுக்காக 7 இந்திய கடற்படை கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nமேலும் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப பல கப்பல்களை இணைக்க கடற்படை போதுமான நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது. கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்துக்கு மேலும் தேவைப்படும் போது அதிகமான கப்பல்கள் அனுப்பப்படும்.\nஐ.என்.எஸ். கொல்கத்தா மற்றும் ஐ.என்.எஸ். தல்வார் ஆகிய கப்பல்கள் பாரசீக வளைகுடா கடல் பகுதியில் இருந்து உடனடியாக மனாமா மற்றும் பக்ரைன் துறை முகங்களுக்கு அனுப்பப்பட்டன. அந்த கப்பல்கள் கடந்த 30-ந் தேதி சென்றன.\nஐ.என்.எஸ். தல்வார் கப்பல் 40 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை கொண்டு வருகிறது. ஐ.என்.எஸ். கொல்கத்தா கப்பல் தோகாவுக்கு சென்று மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொண்டும், குவைத்துக்கு சென்று திரவ ஆக்சிஜன் டேங்குகளையும் கொண்டு வரும்.\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க எம்எல்ஏ-க்கள் ஆலோசனை குழு அமைப்பு\nதமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்\nடெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு\nடெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : புதிதாக 6,456 பேருக்கு தொற்று உறுதி\nகொரோனாவால் உயிரிழந்தோர் இறுதிச்சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் வழங்க ஆந்திர அரசு அனுமதி\nநாளைமுதல் டி.ஆர்.டி.ஓ.-யின் 2-டிஜி கொரோனா தடுப்பு மருந்து: ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார்\nடவ்-தே புயல்: குஜராத்தில் 1.5 லட்சம் பேரை இடமாற்றம் செய்ய முடிவு\nமகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 59,318 பேர் டிஸ்சார்ஜ்\nகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 27,000-ஐ கடந்தது\nநீலகிரியில் நேற்று ஒரே நாளில் 151 பேருக்கு கொரோனா தொற்று\nகோவை மாவட்டத்தில் 95 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nஆக்சிஜன் தட்டுப்பாடு இனிமேல் வராது- அமைச்சர் தகவல்\nதினசரி பாதிப்பு 4 லட்சத்தைவிட குறைந்தது... இந்தியாவில் கொரோனா நிலவரம்\nபடுக்கைக்கு அழைத்த நபரை பிளாக் செய்த நடிகை\nஇந்தியாவில் கொரோனா பரவியதற்கு இதுதான் காரணம்- உலக சுகாதார அமைப்பு\nநகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிகிறது- இரண்டாம் அலை உச்சத்தை கடந்ததா\nநடிகரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் காலமானார்\nகொரோனா வைரசை எதிர்கொள்ள என்னென்ன உணவு சாப்பிடலாம்\nசின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் காலமானார்\nமிக கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஉள்துறை மந்திரி அமித்ஷாவை காணவில்லை - டெல்லி போலீசில் புகார்\nதமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.naturephoto-cz.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-picture_ta-10841.html", "date_download": "2021-05-16T19:36:53Z", "digest": "sha1:ZDWKWFVGAJVTJZJZAZAE5GIJKN4O65L4", "length": 2882, "nlines": 75, "source_domain": "www.naturephoto-cz.com", "title": "குரோவாசியா புகைப்படங்கள், படங்கள்", "raw_content": "\nLAT: HR, புகைப்படங்கள், படங்கள்,\nவெளியீட்டு அல்லது விளம்பர பயன்படுத்த படங்கள் ஆர்வம் இருந்தால், ஆசிரியர் நேரடியாக தொடர்பு கொள்ளவும்.\nஇந்த தளங்கள் புகைப்படங்கள் என்று தீர்மானிக்க நமது இயற்கை அழகு, அல்லது ஒரு ���ின்னணு அஞ்சல் அட்டை வடிவத்தில் அதன் சொந்த செய்தி அனுப்ப பெறுவது, பள்ளி பயணங்கள் எய்ட்ஸ் பாடம், இலவச பார்க்கும் பணியாற்ற முடியும்.\nஒரு முழு பார்வை பரிந்துரை பார்வையிட\nLinks: புகைப்படங்கள், படங்கள் | Naturephoto |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/literature/series-yezhu-kadal-yezhu-malai-chapter-26", "date_download": "2021-05-16T18:34:34Z", "digest": "sha1:EHZAFQYLDJNYHRJIL7DLY3RKPW2C5ZBR", "length": 9268, "nlines": 243, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 10 February 2021 - ஏழு கடல்... ஏழு மலை... - 26 | series yezhu kadal yezhu malai chapter 26 - Vikatan", "raw_content": "\nஅரசியலைத் தாண்டியும் பேசுது ‘மாநாடு’\nகபடதாரி - சினிமா விமர்சனம்\nவிகடன் TV: என் பூர்வீகம் தெரியுமா\nவிகடன் TV: ரிமோட் பட்டன்\nவிகடன் TV: “பகல் பேய்க்கு பயப்பட மாட்டேங்கிறாங்க\nசினிமா விகடன் : OTT கார்னர்\n“பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் வேண்டும்\n“சூர்யா - ஜோதிகா சேர்ந்து நடிக்க கதை ரெடி பண்றேன்\nகடலையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கிறதா காட்டுப்பள்ளி துறைமுகம்\n“ஒன்மோர் ஷாட் தனுஷுக்குப் பிடிக்காது\n15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய கார் வெச்சிருக்கீங்களா\nசுஷ்மிதா எனக்கு ஸ்பெஷல் ஃபிரெண்ட்\nதோனி... கொஞ்சம் தமிழ்நாட்டையும் கவனி\nஏழு கடல்... ஏழு மலை... - 26\n - விளக்கமெல்லாம் வேற லெவல்\nஏழு கடல்... ஏழு மலை... - 26\nஏழு கடல்... ஏழு மலை... - 26\nஏழு கடல்... ஏழு மலை... - 3\nஏழு கடல்... ஏழு மலை... - 2\nஏழு கடல்... ஏழு மலை... - 1\nஏழு கடல்... ஏழு மலை... - 36\nஏழு கடல்... ஏழு மலை... - 35\nஏழு கடல்... ஏழு மலை... - 34\nஏழு கடல்... ஏழு மலை... - 33\nஏழு கடல்... ஏழு மலை... - 32\nஏழு கடல்... ஏழு மலை... - 31\nஏழு கடல்... ஏழு மலை... - 30\nஏழு கடல்... ஏழு மலை... - 29\nஏழு கடல்... ஏழு மலை... - 28\nஏழு கடல்... ஏழு மலை... - 27\nஏழு கடல்... ஏழு மலை... - 26\nஏழு கடல்... ஏழு மலை... - 25\nஏழு கடல்... ஏழு மலை... - 24\nஏழு கடல்... ஏழு மலை... - 23\nஏழு கடல்... ஏழு மலை... - 22\nஏழு கடல்... ஏழு மலை... - 21\nஏழு கடல்... ஏழு மலை... - 20\nஏழு கடல்... ஏழு மலை... - 19\nஏழு கடல்... ஏழு மலை... - 18\nஏழு கடல்... ஏழு மலை... - 16\nஏழு கடல்... ஏழு மலை... - 15\nஏழு கடல்... ஏழு மலை... - 14\nஏழு கடல்... ஏழு மலை... - 13\nஏழு கடல்... ஏழு மலை... - 12\nஏழு கடல்... ஏழு மலை... - 11\nஏழு கடல்... ஏழு மலை... - 10\nஏழு கடல்... ஏழு மலை... - 9\nஏழு கடல்... ஏழு மலை... - 8\nஏழு கடல்... ஏழு மலை... - 7\nஏழு கடல்... ஏழு மலை... - 6\nஏழு கடல்... ஏழு மலை... - 5\nஏழு கடல்... ஏழு மலை... - 4\nஏழு கடல்... ஏழு மலை\nஇந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/ops", "date_download": "2021-05-16T17:36:50Z", "digest": "sha1:UU62AY6EYX7274BRBUMU7ZOE7LCOWTFN", "length": 7174, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "ops", "raw_content": "\nஓ.பி.எஸ்-ஸுக்கு எதிராக டபுள் கேம் ஆடிய இனிஷியல் பிரமுகர் - எதிர்க்கட்சித் தலைவர் விவகார உள்குத்து\nஅ.தி.மு.க: எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி... பன்னீர் செல்வத்தின் அடுத்த அஸ்திரம் என்ன\nஎடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினை ஓரங்கட்டிய `நாம் தமிழர்' காளியம்மாள்\nபோயஸ் கார்டனில் வேகமெடுக்கும் புதிய வீட்டு வேலைகள்; தேர்தல் முடிவுகளுக்குக் காத்திருக்கிறாரா சசிகலா\n10.5% வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம்; நெருக்கும் பாமக... இடியாப்பச் சிக்கலில் அதிமுக\n’’ தலைநகரில் தத்தளிக்கும் அதிமுக... காரணம் என்ன\nவன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிரந்தரமானது; அதை நீக்க முடியாது\nஓ.பி.எஸ் ப்ளானுக்கு வெடிவைக்கும் தங்க தமிழ்ச்செல்வன் - போடிநாயக்கனூர் கள நிலவரம்\nதேனி: வேட்பாளர்களுக்கு கறுப்புக் கொடி; அதிமுக வாக்கு வங்கியை உடைக்குமா சீர்மரபினர் நலச்சங்கம்\n``பெருந்தலைவர்களின் வாரிசுகளை மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர்” - தங்க தமிழ்ச்செல்வன் தடாலடி\nதேர்தலுக்கு முன் - தேர்தலுக்குப் பின்... சசிகலா விவகாரத்தில் அ.தி.மு.க-வின் அடுத்த மூவ் என்ன\n`Danger Zone'ல் அமைச்சர்கள்... அதிமுக-வின் வெற்றிவாய்ப்பு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/advtdetail.aspx?adid=679&iid=240", "date_download": "2021-05-16T17:36:55Z", "digest": "sha1:6S4S5AJFTI32QGHNJL3L2ERN5HEJ6NS6", "length": 1833, "nlines": 32, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | பொது | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | சிரிக்கச் சிரிக்க | அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_20.html", "date_download": "2021-05-16T18:35:05Z", "digest": "sha1:6CT7PZHHHP22BQBQYA7XWFDAFEV7WFTF", "length": 8986, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நல்லாட்சி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றார்கள்: மைத்திரி முன்னிலையில் மாவை தெரிவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநல்லாட்சி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றார்கள்: மைத்திரி முன்னிலையில் மாவை தெரிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 04 March 2017\nமுப்பது வருடங்களாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனாலும், அரசாங்கத்தினால் கடந்த இரண்டு ஆண்டுகளில் நல் மாற்றங்கள் முன்னெடுக்கப்படாத நிலையில், தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ். மாவட்டச் செயலகத்தில் தற்போது (இன்று சனிக்கிழமை) இடம்பெற்றுவரும் ‘ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள்’ அலுவக திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nமாவை சேனாதிராஜா மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட காலம் முதல் தமிழ் மக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பலத்த ஒத்துழைப்புடன் செயற்பட்டது. அது, புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டதனால் ஆகும்.\nஆனால், புதிய அரசாங்கம் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், ஜனாதிபதியும் அரசாங்கமும் தமிழ் மக்களிடம் வழங்கிய வாக்குறுதிகள் பெரிதாக நிறைவேற்றப்படவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகவே சில விடயங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.\nஇந்த நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற போது, வடக்கு- கிழக்கில் தமிழ் மக்கள் தமது காணிகளுக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். வேலையில்லா பட்டதாரிகள் தமக்கான வேலைகளைக் கேட்டு போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இவற்றையெல்லாம் நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இவற்றுக்கான தீர்வினை உடனடியாக வழங்க வேண்டும்.\nநீங்கள், ஜனாதிபதியாக பதவியேற்றதும் வடக்கு- கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருக்கும் காணிகளை ஆறு மாதங்களுக்குள் விடுவிப்பதாக தெரிவித்தீர்கள். ஆனால், அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. சில ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், தமிழ் மக்கள் புதிய அரசாங்கத்தின் மீது ஏமாற்றமடைந்திருக்கின்றனர்.” என்றுள்ளார்.\n0 Responses to நல்லாட்சி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றார்கள்: மைத்திரி முன்னிலையில் மாவை தெரிவிப்பு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஞானசார தேரரை விட்டுவிட்டு ஏன் விஜயகலாவை பிடிக்கிறீர்கள்; மனோ கணேசன் கேள்வி\nதமிழின அழிப்பு நாள் மே 18 - பெல்ஜியம் தமிழ் மக்களுக்கான அழைப்பு\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் கலப்பு முறையில் நடைபெறும்: பைஸர் முஸ்தபா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நல்லாட்சி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றார்கள்: மைத்திரி முன்னிலையில் மாவை தெரிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/govt-cuts-interest-rates-on-small-savings-schemes-effective-from-april-1-416597.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-16T19:02:28Z", "digest": "sha1:CWQFGSNDISGJPYRZHDZFNG7ABH44HG5G", "length": 17070, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறு சேமிப்பு திட்டங்கள்... அனைத்திற்கும் வட்டி விகிதம் குறைப்பு.. நிதியமைச்சகம் அறிவிப்பு | Govt cuts interest rates on small savings schemes effective from April 1 - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின் கொரோனா வைரஸ் புதுச்சேரி\nசெம குட் நியூஸ்.. இந்த ஆண்டு இறுதிக்குள்.. நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி.. மத்திய அரசு நம்பிக்கை\nகேரளாவை புரட்டி போட்ட 'டவ் தே' புயல்.. தீவிர புயலாக மாறியது.. குஜராத் அ���ுகே நிலைகொண்டுள்ளது\nகிராமப்புறங்களில் ஆக்சிஜன் தடையில்லாமல் கிடைக்கணும்.. அதிகாரிகளுக்கு, பிரதமர் மோடி உத்தரவு\n''கொரோனா வைரஸும் ஓர் உயிரினம்தானே.. அதை வாழ விடுங்கள்'' .. சொல்வது பா.ஜ.க முன்னாள் முதல்வர்\nபாஜக ஆளும் குஜராத், ராஜஸ்தானுக்கு அதிகம்.. தமிழகத்துக்கு குறைவான தடுப்பூசிகள் மத்திய அரசு பாரபட்சம்\nநாடும் மக்களும் மீண்டும் மீண்டும் பேரழிவை சந்திக்க முடியாது - மத்திய அரசுக்கு ராகுல் வார்னிங்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை மே 16, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் மே 16, 2021\nஇன்றைய பஞ்சாங்கம் - மே 16,2021 ஞாயிற்றுக்கிழமை\nசெம குட் நியூஸ்.. இந்த ஆண்டு இறுதிக்குள்.. நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி.. மத்திய அரசு நம்பிக்கை\nகேரளாவை புரட்டி போட்ட 'டவ் தே' புயல்.. தீவிர புயலாக மாறியது.. குஜராத் அருகே நிலைகொண்டுள்ளது\n18+ வயதுடைய அனைவருக்கும் தடுப்பூசி.. 5 கோடி தடுப்பூசி கொள்முதலுக்கு டெண்டர்.. அசத்தும் தமிழக அரசு\nAutomobiles ஹோண்டா ஷைன் பைக்கை வாங்கும் நேரம் வந்துவிட்டது இப்போது வாங்கினால் ரூ.3,500 வரையில் சேமிக்கலாம்...\nFinance அமேசான் மினி டிவி.. யூடியூப், பேஸ்புக்-க்கு போட்டியாக புதிய சேவை.. முற்றிலும் இலவசம்..\nMovies பப்பியை டம்புலாக மாற்றி ஒர்க்கவுட் செய்த முன்னணி தமிழ் நடிகை\n .. ஐபிஎல்-ஐ புகழ்ந்து தள்ளும் பாகிஸ்தான் வீரர்... பிஎஸ்எல் தொடர் கூட பின்னாடி தானாம்\nLifestyle தலைசுற்ற வைக்கும் பண்டைய உலகின் மோசமான பாலியல் வரலாற்று சம்பவங்கள்... அதிர்ச்சியாகாம படிங்க...\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிறு சேமிப்பு திட்டங்கள்... அனைத்திற்கும் வட்டி விகிதம் குறைப்பு.. நிதியமைச்சகம் அறிவிப்பு\nடெல்லி: பல்வேறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.\nநாளை ஏப்ரல் 1ஆம் தேதி புதிய நிதியாண்டு தொடங்கும் நிலையில், பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களைக் குறைத்து நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஅதன்படி வங்கி சேமிப்பு கணக்குகளின் ஆண்டு வட்டி 3.5%ஆக குறைக்கப்படுகிறது. இது தற்போது 4%ஆக உள்ளது. பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் PPF வட்டி 7.1%இல் இருந்து 6.4%ஆக குறைக்கப்படுகிறது.\nஓராண்டுக் கால வைப்புத் தொகைக்கான வட்டி 5.5%ல் இருந்து 4.4%ஆக குறைக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் 7.4%இல் இருந்து 6.5%ஆக குறைக்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களில் வட்டி காலாண்டிற்கு ஒரு முறை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்திற்கு 5.9 சதவீத வட்டியையும், சுகன்யா சமிர்தி யோஜனா திட்டத்திற்கு 6.9 சதவீத வட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்ரா வட்டி விகிதம் 6.2%ஆக குறைக்கப்பட்டுள்ளது.\nஅஞ்சலக சேமிப்பு வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் 3.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான வைப்புத் தொகைக்கு 4.4-5.1 சதவீதமும், ஐந்து ஆண்டுகளுக்கு ஆன வைப்புத் தொகைக்கு வட்டி 5.8 சதவீதமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஓர் ஆண்டில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.\n4-வது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்புகளை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை உயர்வு- மத்திய அரசு\nகொரோனா நோயாளிகள் கருப்பு சாக்லேட் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும்.. ஹர்ஷ் வர்தன் பதிவால் சர்ச்சை\nஅடங்காத கங்கனா ரனாவத்.. இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினையில் சர்ச்சை கருத்து.. வறுக்கும் நெட்டிசன்கள்\nஇந்த ஆண்டுக்குள் 2 பில்லியன் தடுப்பூசியா.. மத்திய அரசு சொல்வது சாத்தியமில்லாதது-மருத்துவ நிபுணர்கள்\nஇந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,26,123; 24 மணிநேரத்தில் 3,879 பேர் பலி\n5 கோடி டோஸ்களை தயாரிக்கும் சைடஸ் கேடில்லா.. இந்தியாவில் வேகமெடுக்கும் வேக்சின் உற்பத்தி.. குட்நியூஸ்\nகொரோனா.. மக்களுக்கு ஓடி ஓடி உதவிய காங். ஸ்ரீநிவாஸ்.. பிடித்து விசாரித்த டெல்லி போலீஸ்.. என்ன நடந்தது\nபாலிவுட் பாடலுக்கு கையசைத்த அந்த பெண்ணை நினைவிருக்கா.. உயிரை பறித்த கொரோனா.. கலங்கடிக்கும் வீடியோ\n1,50,000 டோஸ் ரஷ்ய கொரோனா தடுப்பூசி இந்தியா வந்து 2 வாரம் ஆச்சு.. இன்னும் அனுமதி தராத ப���ன்னணி என்ன\nஉதவிக் கரம் நீட்டிய கனடா.. 350 வென்டிலேட்டர், 25,000 டோஸ் ரெம்டெசிவிர் மருந்துகள் இந்தியா வந்தன\nகொரோனாவில் இருந்து 2 கோடி பேர் குணமடைந்தனர்... இந்தியாவில் துளிர்க்கும் நம்பிக்கை\n\"மருத்துவ உபகரணங்களின் விலையை உயர்த்த கூடாது\".. சீனாவிடம் இந்தியா வைத்த திடீர் கோரிக்கை.. பின்னணி\nநாட்டில் தடுப்பூசி, ஆக்சிஜன் போல மோடியும் காணாமல் போய்விட்டார் - ராகுல் கடும் தாக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nfinance ministry govt அரசு வட்டி விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/producer-pa-ranjith/", "date_download": "2021-05-16T18:36:07Z", "digest": "sha1:M23JUUUSM2YUYONYGIQVZWZKVRLAMHYF", "length": 5717, "nlines": 76, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – producer pa.ranjith", "raw_content": "\nTag: director franklin, neelam productions, producer pa.ranjith, slider, writer movie, இயக்குநர் பா.ரஞ்சித், இயக்குநர் பிராங்ளின், நடிகர் சமுத்திரக்கனி, நீலம் புரொடெக்சன்ஸ், ரைட்டர் திரைப்படம்\nசமுத்திரக்கனியின் கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் ‘ரைட்டர்’\n‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப் போரின்...\nஎழுத்தாளர் பெருமாள் முருகனின் கதையை படமாக்கியிருக்கும் இயக்குநர் பா.ரஞ்சித்\nஇயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்சன்ஸ்’ ...\nஇயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் யோகிபாபு\nதமிழ் சினிமாவின் திசை வழியில் இயக்குநர்...\nகலையரசன் நடிக்கும் ‘குதிரை வால்’ படத்தின் டீஸர்\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ – சினிமா விமர்சனம்\nஇயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ்...\nஅறிமுக நடிகர் மைத்ரேயனின் நடிப்பில் கன்னடத்தில் ரீமேக் ஆகும் ‘பரியேறும் பெருமாள்’..\nநிஜ திருட்டு என்று சுற்றி வளைத்த கமாண்டோ வீரர்களிடத்தில் சிக்கிய நடிகர் தினேஷ்..\nநடிகர் தினேஷ் நடிக்கும் ‘இரண்டாம் உலகப் போரின்...\nநடு இரவில் வெள்ளரி தோட்டத்தில் கண்டெடுத்த முத்து, கூத்துக் கலைஞரான தங்கராஜ்..\n‘பரியேறும் பெருமாளுக்கு’ திருமாவளவன், சீமான், வேல்முருகன், ஜி.ராமகிருஷ்ணன் பாராட்டு..\nஇந்திய சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற சாதியம்...\n“இது மாரி செல்வராஜின் முதல் படம் அல்ல; முதல் கோபம்..” – இயக்குநர் ராமின் வாழ்த்து\nஇயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ்...\nகொரோனா லாக் டவுனால் நிறுத்தப்பட்ட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிகள்\nசல்மான்கா��ின் ‘ராதே’ திரைப்படம் குறைந்த வசூலையே பெற்றுள்ளது\nலாக்டவுனில் சிக்கிய தொலைக்காட்சி சேனல்களின் சீரியல்கள்..\n‘பிகில்’ நாயகி காயத்ரியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நீயும் நானும்’ வீடியோ ஆல்பம்\nஇயக்குநர் வசந்தபாலனை மருத்துவமனையில் சந்தித்த லிங்குசாமி-கண் கலங்க வைக்கும் பதிவு..\nசின்னத்திரை, சினிமா படப்பிடிப்புகள் ரத்து..\nசர்வதேச திரைப்பட விழாவில் விருது வாங்கிய ‘சின்னஞ்சிறு கிளியே’ திரைப்படம்..\nசர்ச்சைக்குரிய ‘டேஞ்சரஸ்’ படத்தின் டிரெயிலர் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thangamtv.com/kaveryin-mainthan-ponniyin-selvan", "date_download": "2021-05-16T18:09:26Z", "digest": "sha1:DCMDMC7BAXNC27VEUXKGCZKLB5EEUUF6", "length": 5605, "nlines": 68, "source_domain": "thangamtv.com", "title": "காவிரியின் மைந்தன் பொன்னியின் செல்வனாக “ஜெயம் ரவி” – Thangam TV", "raw_content": "\nகாவிரியின் மைந்தன் பொன்னியின் செல்வனாக “ஜெயம் ரவி”\nகாவிரியின் மைந்தன் பொன்னியின் செல்வனாக “ஜெயம் ரவி”\nஅமரர் கல்கி எழுதிய உலகப் பிரசித்தி பெற்ற நாவலான “பொன்னியின் செல்வன்” நாவலின் படப்பிடிப்பு ஒரு வழியாக சென்றவாரம் தொடங்கியிருக்கிறது. சுந்தர சோழராக அமிதாப்பச்சன், நந்தினியாக ஐஸ்வர்யா ராய், கரிகால சோழனாக விக்ரம், வந்தியத் தேவனாக கார்த்தி நடிக்க, கதையின் முக்கிய கதாபாத்திரமான அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். ஜெயம் ரவி மற்றும் ஐஸ்வர்ய லட்சுமி தொடர்பான காட்சிகள் தற்போது தாய்லாந்தில் உள்ள காடுகளில் படமாக்கப்பட்டு வருகின்றன. இக்கதைப்படி அருள்மொழி வர்மன் சிறுவனாக இருந்த போது, காவிரி ஆற்றுக்குள் விழுந்துவிட, அவரை ஒரு பெண் காப்பாற்றுவாள். அவள் யார் என்று தெரியாமல் போகும் போது, அந்த காவிரி அன்னையே வந்து அருள்மொழிவர்மனைக் காப்பாற்றியதாக நம்பி அன்று முதல் அவரை காவிரியின் மைந்தன் அதாவது பொன்னியின் செல்வன் என அரசகுடும்பத்தினர் அழைக்கத் தொடங்கிவிடுவர். அந்த அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் தான் ஜெயம் ரவி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வானதி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்ய லட்சுமி நடிக்கிறார். அருள்மொழிவர்மனின் தமக்கை குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருந்தார். ஆனால் அவர் ரஜினியுடன் நடிக்கும் படத்திற்காக இப்படத்தில் இருந்து விலகி இருப்பதால் அக்கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்று இப்பொழுது வரை உறுதியாகவில்லை என்று கூறப்படுகிறது.\nதொடர்ச்சியாக கோவில்களில் வழிபாடு செய்யும் நயன்தாரா\nஐந்து படங்களோடு களமிறங்கும் பா.ரஞ்சித்\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும்…\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%86%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%A3-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-/73-168728", "date_download": "2021-05-16T17:44:28Z", "digest": "sha1:IHTBCM4XORKPECKDIY55G2KGNU7TUBEO", "length": 8566, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஆர்ப்பாட்டத்தில் குதிக்கவுள்ள கிழக்கு மாகாண வைத்தியர்கள் TamilMirror.lk", "raw_content": "2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு ஆர்ப்பாட்டத்தில் குதிக்கவுள்ள கிழக்கு மாகாண வைத்தியர்கள்\nஆர்ப்பாட்டத்தில் குதிக்கவுள்ள கிழக்கு மாகாண வைத்தியர்கள்\nமட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் எதிர்வரும் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 02 மணி வரைக்கும் கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியர்கள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றை நடத்தவுள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் வைத்திய அதிகாரி கு. சுகுணன், இன்று வியாழக்கிழமை (24) தெரிவித்தார்.\n���ந்திய - இலங்கை வர்த்தக ஒப்பந்தம் எக்டா (ECTA) மற்றும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தே இவ்வார்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.\nஅகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாணத்திலுள்ள சுமார் 400 வைத்தியர்கள் மற்றும் மருத்துவ பீட மாணவர்கள் உட்பட பலர் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்றைய தொற்றாளர் 1,500ஐ கடந்தது\nதூர இடங்களுக்கான பஸ் சேவை தொடர்ந்தும் மட்டுப்பாட்டில்\nகைதிகளுக்கு கிடைத்த 15 நிமிட வாய்ப்பு\nநோர்வூட் பிரதேச சபை தவிசாளருக்கு கொரோனா\nஅண்மையில் மறைந்த திரைப் பிரபலங்கள்\nசமையல் நிகழ்ச்சியில் களமிறங்கிய விஜய் சேதுபதி\nநகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnpolice.news/39459/", "date_download": "2021-05-16T17:49:46Z", "digest": "sha1:S3IF7JY6MHFEWUJJUXCZGZ5V6KSP3HDL", "length": 30686, "nlines": 321, "source_domain": "tnpolice.news", "title": "ரூ.1.55 கோடி மதிப்புள்ள 1,382 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு – POLICE NEWS +", "raw_content": "\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nவாகனம் பறிமுதல்: போலீசார் எச்சரிக்கை\nஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் அறிவுரை\nதிருவாரூரில் அதிரடி தேடுதல் வேட்டை, SP பாராட்டு\nதேனி மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் பாதுகாப்பு பணி\nராமேஸ்வரம் காவலர்கள் தீவிர வாகன சோதனை\nமீண்டும் மதுரை காவல்துறையுடன் களத்தில் தனி ஒருவன்\nராஜபாளையத்தில் 10 கடைகளுக்கு சீல்\nரூ.1.55 கோடி மதிப்ப���ள்ள 1,382 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு\nசென்னை : சென்னை பெருநகர காவலில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட செல்போன் பறிப்பு, செல்போன் திருட்டு மற்றும் செல்போன் காணமால் போன வழக்குகளை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்து, செல்போன்களை மீட்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் காவல் கூடுதல் ஆணையாளர்கள் மருத்துவர் என்.கண்ணன்,இ.கா.ப., (தெற்கு), திரு.டி.செந்தில்குமார், இ.கா.ப., (வடக்கு) அவர்கள் மேற்பார்வையில் 4 மண்டல இணை ஆணையாளர்களின் அறிவுரையின் பேரில் 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்கள் தலைமையில், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள் மற்றும் 12 காவல் மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் பணிபுரியும் காவல் குழுவினர் ஒருங்கிணைந்த தனிப்படை அமைக்கப்பட்டது. காவல் குழுவினர் 12 காவல் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் சைபர் குற்றப்பிரிவு குழுவினருடன் இணைந்து, அவர்களது காவல் மாவட்டங்களில் உள்ள காணாமல் மற்றும் திருட்டு போன செல்போன்கள் தொடர்பான புகார்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டும், செல்போன்களின் சர்வதேச செல்போன் கருவி அடையாள (IMEI) குறியீட்டு எண்களை கொண்டும், செல்போன் நிறுவனங்களின் உதவி கொண்டு, மேற்படி காணாமல் மற்றும் திருடு போன செல்போன்களை தற்போது பயன்படுத்தி வரும் நபர்கள் பற்றிய விபரங்களை சேகரித்து அவர்களிடமிருந்து செல்போன்கள் மீட்கப்பட்டு வருகின்றது. மேலும், சிசிடிவி கேமரா உதவிகளால் செல்போன் பறிப்பு மற்றும் திருட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்தும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது.\nஇவ்வாறு காவல் குழுவினர் சென்னை பெருநகர காவல், 4 காவல் மண்டலங்களிலும், செல்போன் திருட்டு மற்றும் செல்போன் காணாமல் போன வழக்குகளில் திறம்பட செயல்பட்டு, வடக்கு மண்டலத்தில் 433 செல்போன்கள், மேற்கு மண்டலத்தில் 258 செல்போன்கள், தெற்கு மண்டலத்தில் 357 செல்போன்கள் மற்றும் கிழக்கு மண்டலத்தில் 334 செல்போன்கள் என மொத்தம் சுமார் ரூ.1.55 கோடி மதிப்புள்ள 1,382 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. இவற்றில் பெரும்பாலான செல்போன்கள் சென்னை மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கைப்பற்றப்பட்டு கொண்டு வரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் இன்று (20.4.2021) காலை, காவல் ஆணையரகத்தில் மேற்படி மீட்கப்பட்ட 1,382 செல்போன்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியின் அடையாளமாக, 30 நபர்களுக்கு செல்போன்களை ஒப்படைத்தார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதர செல்போன்கள் சம்பந்தப்பட்ட காவல் துணை ஆணையாளர்கள் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டு, அதன் நிகழ்ச்சியினை காணொளி காட்சியாக காவல் ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் கண்டு பார்வையிட்டனர். ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டு சென்னை பெருநகர காவல்துறையினரின் கூட்டு முயற்சியால் மீட்கப்பட்ட செல்போன்களில் 18.9.2020 அன்று சுமார் ரூ.1.38 கோடி மதிப்புள்ள 1,350 செல்போன்களும், 22.12.2020 அன்று சுமார் ரூ.1.46 கோடி மதிப்புள்ள 1,230 செல்போன்களும் என மொத்தம் சுமார் ரூ.2.84 கோடி மதிப்புள்ள 2,580 செல்போன்கள் மீட்கப்பட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் தலைமையிலும் , அந்தந்த காவல் மாவட்ட துணை ஆணையாளர்கள் தலைமையிலும் செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதுவரையில் சுமார் ரூ.4.39 கோடி மதிப்புள்ள 3,962 விலையுயர்ந்த செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட செல்போன்கள் கண்டறிவதில் உரிய நடவடிக்கை எடுத்து மக்களிடம் ஒப்படைக்க அரும்பாடு பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப., அவர்கள் பாராட்டி, வாழ்த்துக்கள் தெரிவித்தார்.\nசென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nமீஞ்சூர் காவல் நிலையத்தில் விழிப்புணர்வு\n146 திருவள்ளூர் : மீஞ்சூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் கொரோண தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மீஞ்சூர் காவல் நிலையத்தில். காவல் ஆய்வாளர் திரு. வடிவேல் முருகன் தலைமையில் […]\nவேலூர் மாவட்ட காவல்துறை சார்பாக தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம்\nமதுரை SP உத்தரவின்படி கொரோனா விழிப்புணர்வு\nகாஞ்சிபுரம் SP கண்ணன் அவர்களுடன் குழந்தைகள் தினம் கொண்டாடிய குழந்தைகள்\nசமூக சேவையில் பொதுமக்களின் பாராட்டை பெற்று வரும் காவல் ஆய்வாளர் K.��ிலைமணி\nஅனைவரையும் பாதுகாக்கும் எண்ணத்தில் மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட கபசுர குடிநீர் பாரூர் காவல் ஆய்வாளர் கு.கபிலன் வழங்கினார்\nசெங்கல்பட்டு சுங்கச்சாவடியில் பணம் கொள்ளைபோன வழக்கில் 4 இளைஞர்கள் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,169)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்ப��ட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nபேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை […]\nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதிருச்சி: திருச்சிமாவட்டம், துறையூர் தாலுகா, கொப்பம்பட்டியை சேர்ந்தவர் ராமதுரை மகன் கதிரவன். இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடை வாகன தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது கரோனாவால் […]\nதென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன்(40).இவர் சேர்ந்தமரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் என்.ஜி.ஓ […]\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி: கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் மே-24ம் தேதி வரை சற்று தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. […]\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nதென்காசி: தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினர். தென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் நடைபெறுகிறது. மாவட்ட காவல் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2021/02/blog-post_625.html", "date_download": "2021-05-16T18:28:53Z", "digest": "sha1:4NJRTHR7TYCECYYXE2234XX5HMFLWAER", "length": 37407, "nlines": 156, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி - உருக்கமான பதிவை வெளியிட்டுள்ள பிமல் ரட்நாயக்கா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி - உருக்கமான பதிவை வெளியிட்டுள்ள பிமல் ரட்நாயக்கா\nஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி - உருக்கமான பதிவை வெளியிட்டுள்ள பிமல் ரட்நாயக்கா\nஇம்ரான் கான் வருமுன் இதனை கேசட் பண்ணட்டும்.\nஅவர் இலங்கை வந்து சென்றதும் பழைய குருவி தான்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநாங்கள் ஜெருசலத்தை விட்டுத் தரமாட்டோம், இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றியடைந்துள்ளோம் - இஸ்மாயில் ஹனியா\nஜெருசலத்தை மீட்கும் இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றியடைந்துள்ளோம். விரிவாக்கம் அல்லது போர் நிறுத்தம் என ஹமாஸ் எதற்கும் தயாராகவே உள்ளது. ஃபல...\nஇதுதான் இஸ்ரேலுக்கு எதிரான, தடை விதிக்க சரியான நேரம் - பிரபல ஹாலிவுட் நடிகர்\n1500 பாலஸ்தீனர்கள் ஜெருசலத்தில் இருந்து வெளியேற்றம் 200 பாலஸ்தீனர்கள் அல்-அக்ஸா பள்ளி வாசலில் வைத்து தாக்குதல்.. ஒன்பது குழந்தைகள் படுகொலை.....\nநாட்டில் நடைமுறைக்கு வந்துள்ள சில கட்டுப்பாடுகள் (நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை)\nஇன்று (12) இரவு 11 மணி முதல் நாளை (13) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் நாளை (13) இரவு 11 மணி முதல...\nவைரலாகும் சரத் வீரசேகரவின், முகக்கவசம் அணியாத புகைப்படம்\nகொரோனா தொற்றின் மூன்றாவது அலை தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன. ஆனால், பொதும...\nபயணத்தடையை மீறி அமைச்சரின் குடும்பம் சுற்றுலா, மகளை அட்டை கடித்தது - அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரொருவரின் மகள், அட்டைக்கடிக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்பத்தாருடன் மாத்தளை...\nஅமெரிக்க ஜனாதிபதிக்கு எதிர்ப்பு, இஸ்லாமிய நாடுகளை நடவடிக்கைக்கு கோருகிறார், இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம்\nபலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹக்கீம், தனது ட்விட்டர் பக...\nஇம்ரான்கான், எர்துகான், மன்னர் சல்மான் தொலைபேசியில் பேச்சு - அல் அக்சா குறித்து கலந்துரையாடல்\nபாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான், சவுதி அரேபிய மன்னர் சல்மானுடன், இன்று வியாழக்கிழமை (13) தொலைபேசியில் அவசர கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார்....\nஇஸ்ரேல் அட்டூழியத்��ில் 36 பாலத்தீனியர்கள் படுகொலை - 200 ரொக்கட்டுக்களை ஏவியதாக ஹமாஸ் உரிமைகோரல்\nகாசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று வீழ்த்தப்பட்ட பின்பு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி தாங்கள் சும...\nஅனைவருக்கும் எனது ஸலாத்தை எத்தி வையுங்கள் - இதுவரை விசாரணையோ வாக்குமூலமோ பெறப்படவில்லை - றிசாத்\n- Seyed Ameer Ali - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் விடுத்துள்ள செய்தி. நானும் ...\nமனைவியுடன் கவ்பாக்கு உள்ளே, சென்று பார்வையிட்டார் இம்ரான்கான் (வீடியோ)\nசவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று, ஞாயிற்றுக்கிழமை (09) மக்காவில் அமைந்துள்ள கவ்பாவை தரிசித்தார்...\nநாங்கள் ஜெருசலத்தை விட்டுத் தரமாட்டோம், இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றியடைந்துள்ளோம் - இஸ்மாயில் ஹனியா\nஜெருசலத்தை மீட்கும் இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றியடைந்துள்ளோம். விரிவாக்கம் அல்லது போர் நிறுத்தம் என ஹமாஸ் எதற்கும் தயாராகவே உள்ளது. ஃபல...\n\"நிச்சயமா அவங்க ஏமாத்தா மாட்டாங்க, அவங்க அல்லாஹ்வை வணங்குறவங்க\"\nநடிகர் சசிக்குமார் அவர்களின் ஒரு பதிவு. இஸ்லாமியர்களை மிகச்சரியாக புரிந்து கொண்டவர்கள் தமிழக இந்துக்களே.... 1 கறி சாப்பிடுங்க....பாய் கடையில...\nசற்றுமுன் றிசாத் வெளியிட்டுள்ள (வீடியோ)\nமுன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் வீடு சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் றிசாத் பதியுதீன்...\nமேசையின் காலிலே விலங்கிடப்பட்டுள்ள அஹ்னாப், நாளை நீதிமன்றத்தில் ஆஜர் - அவருக்காக பிரார்த்திப்போம்\n- Afham Jazeem தமிழ் (சிங்களம்) பேசும் சொந்தங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம் அஸ்ஸலாமு அலைக்கும்.இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் மட்டுமல்ல ...\nஜாமியா நளிமீயாவில் அடிப்படைவாதம் போதனை என வாக்குமூலம் வழங்க சித்திரவதை, கை விலங்குடன் நித்திரை, எலி கடிப்பு - 100 மில்லியன் நட்டஈடு கேட்கும் அஹ்னாப்\n(எம்.எப்.எம்.பஸீர்) “நவரசம்\" என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், பயங்...\nநான் சிறைக்கு செல்வதற்கு முன்பு, யாராவது ஒருவேளை இஸ்லாத்தை எனக்கு எடுத்துரைத���திருந்தால்...\nநான் சிறைக்கு செல்வதற்கு முன்பு, யாராவது ஒருவேளை இஸ்லாத்தை எனக்கு எடுத்துரைத்திருந்தால் அதை உட்கொள்ளுவதற்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும்....\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/honda/wr-v/videos", "date_download": "2021-05-16T17:59:48Z", "digest": "sha1:O5EVTOYFS35TPWTCUNVILYBC3LV4YPBK", "length": 11288, "nlines": 260, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஹோண்டா டபிள்யூஆர்-வி வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா டபிள்யூஆர்-வி\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஹோண்டா டபிள்யூஆர்-வி வகைகள் explained | எஸ்வி விஎஸ் விஎக்ஸ் கார்டெக்ஹ்வ்.கம\n14050 பார்வைகள்ஜனவரி 14, 2021\nடபிள்யூஆர்-வி உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nடபிள்யூஆர்-வி வெளி அமைப்பு படங்கள்\nCompare Variants of ஹோண்டா டபிள்யூஆர்-வி\nடபிள்யூஆர்-வி விஎக்ஸ் டீசல்Currently Viewing\nடபிள்யூஆர்-வி எஸ்வி டீசல்Currently Viewing\nடபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் edition டீசல்Currently Viewing\nடபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் edition பெட்ரோல்Currently Viewing\nஎல்லா டபிள்யூஆர்-வி வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nbest compact எஸ்யூவி கார்கள்\nகார்கள் with front சக்கர drive\nடபிள்யூஆர்-வி மாற்றுகளின் வீடியோக்களை ஆராயுங்கள்s\nஎல்லா வேணு விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஜாஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா இக்கோஸ்போர்ட் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் விதேஒஸ் ஐயும் காண்க\nபுது ட���ல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nDifference between டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின் ,is டீசல் என்ஜின் have any starting ...\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஎல்லா ஹோண்டா டபிள்யூஆர்-வி நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=7949", "date_download": "2021-05-16T18:24:16Z", "digest": "sha1:JH5TLQRMVFC7ARNXPI53W54FJD27K5LC", "length": 23503, "nlines": 84, "source_domain": "www.dinakaran.com", "title": "தலைமுறைகளை உருவாக்கும் பெண்ணை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள்! | Keep the woman who creates generations happy! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஆலோசனை\nதலைமுறைகளை உருவாக்கும் பெண்ணை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள்\nடிஜிட்டல் யுகம், உலகமே உள்ளங்கையில், அறிவியல் வளர்ச்சி என்று உலகம் சென்று கொண்டிருக்கும் அதே வேளையில் இன்றைய தலைமுறையிடையே இயற்கையாக நடக்கும் மகப்பேறு பற்றியும், குழந்தை பெற்ற பின் எப்படி அந்த குழந்தையை பராமரிக்க வேண்டும் என்பது பற்றியும் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதை நிதர்சனமாக்குகிறது, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல ஆர்வலர் ஜெயஸ்ரீ உடனான இந்த உரையாடல்.\n“சோஷியாலஜி மூன்றாம் ஆண்டு படிக்கும் போது, ‘அடுத்து என்ன பண்ணப் போற’னு வீட்டில் கேள்வி வீட்டில் எல்லோருமே அரசு வேலையில் இருப்பதால் என்னையும் அதற்கு முயற்சி பண்ண சொன்னாங்க. ஆனால், எனக்கோ சின்ன வயதிலிருந்தே மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்து வேலை பார்க்கணும்னு ஆசை. அம்மா ஆசிரியர் துறையில் சேர சொன்னாங்க. அவங்க ஆசைக்காக சமூக பணித் துறையில் முதுகலைப் பட்டம் சென்னை ராஜிவ் காந்தி நேஷ்னல் இன்ஸ்டியூட்டில் முடித்தேன். படிக்கும் போது களப்பணி மற்றும் ஆய்வுகள் எல்லாமே மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன் குறித்து பல விஷயங்களை ஆழமாக கற்றுக் கொண்டேன்.\nஎன்னுடைய கல்வி மற்றும் ஆய்வைப் பார்த்து, இந்திய அரசு சார்பில் சீனாவிற்கு 15 நாட்கள் செல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அங்கு பல விஷயங்கள் என்னை மேலும் தெளிவுப்படுத்தியது. அதில் மறக்கமுடியாத நிகழ்வு சீன அதிபருடன் அமர்ந்து உணவு அருந்தியது. இதையெல்லாம் வீட்டில் பார்த்தவங்க ‘நீ என்னென்னமோ பண்ணிட்டு இருக்க, இந்த NET தேர்வெல்லாம் எழுதுனா ஈசியா வேலை கிடச்சுடும்’னு சொல்ல, அவங்க விருப்பத்திற்காக எழுதி, அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சியும் பெற்றேன்.\nநல்ல சம்பளத்துக்கு வேலையும் கிடைத்தது. ஆனால், எனது முழு கவனமும் என்னுடைய களப்பணியில் மட்டுமே இருந்ததால் வேலையை வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். என் அக்காவை தவிர வீட்டில் எல்லாரும் என்னை திட்டினாங்க” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட ஜெயஸ்ரீ, தான் செய்யும் வேலைகள் பற்றி பேசினார்.\n‘‘ ‘உயிர்மெய்’ என்கிற பெயரில் மகப்பேறு குறித்தான சந்தேகங்கள், குழந்தைக்கு தாய்ப்பால் எப்படி கொடுக்க வேண்டும் போன்ற விஷயங்களை சொல்லி வருகிறேன். திருமணமான பெண் கருவுற்றால், அதற்கு முன் அவர்களது உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம். ஒரு முறை மாதவிடாய் தள்ளிப் போகும் போது தான் அந்த பெண்ணுக்கு தான் கர்ப்பமாக இருப்பது தெரிய வரும். ஆனால், அதற்கு முன்னரே கரு உருவாகி இருக்கும். எனவே ஒரு தம்பதியினர் திருமண வாழ்க்கையில் திட்டமிடும் போது அவர்களது உடல் மற்றும் மன நலனில் அக்கறை காட்ட வேண்டும். 15 வருடங்களுக்கு முன், கருத்தரிப்பு குறித்து சிறப்பு மருத்துவம் எல்லாம் கிடையாது.\nஇப்போது அந்த மருத்துவத்திற்கான செலவும் அதிகம். கருத்தரிக்க வேண்டும் என்பதையே ஒரு சிலர் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது போல் பார்க்கிறார்கள். இது போன்ற மன உளைச்சல், வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் சோர்வு, சமூகம் கொடுக்கும் அழுத்தம் போன்ற காரணிகளால் கருத்தரிப்பு என்பது சவாலான விஷயமாக மாறி நிற்கிறது. இது போன்ற மன அழுத்தங்களில் இருந்து வெளியே வரவைத்து, அவர்களின் உணவுப் பழக்கம், கருத்தரிப்புக்கான உடற்பயிற்சி, யோகா, கவுன்சிலிங் என எல்லாம் கொடுக்கிறேன்” என்று கூறும் ஜெயஸ்ரீ, சில உணவு பொருட்கள் சாப்பிட்டால் கரு கலைந்துவிடும் என்கிற மூட நம்பிக்கை இன்னும் இருக்கத்தான் செய்கிறது என்கிறார்.\n“தினை, பப்பாளி, அன்னாசி பழம், நாட்டுக் கோழி போன்றவைகள் சாப்பிடுவதினாலும், அதிக தூரம் பயணிப்பதாலும் கரு கலைந்துவிடும் என்ற கருத்துள்ளது. அந்த கா���த்தில் பெண்கள் செய்யாத வேலையா விவசாயம், வீட்டு வேலை, கிணற்றில் தண்ணீர் இரைப்பது என அனைத்து வேலையும் செய்து வந்தார்கள். அவர்கள் ஆரோக்கியமாக தான் குழந்தை பெற்றுக் கொண்டார்கள்.\nமேலை நாடுகளில் கருவுற்ற பெண்களின் உணவுகளில் பப்பாளி, அன்னாசி பழம் இருக்கிறது. இங்கு காரணமாக சொல்வது இந்த பொருட்கள் உடலில் உஷ்ணத்தை ஏற்படுத்தி கருவை கலைத்திடும் என்பது தான். ஆனால் இவர்கள் சொல்லும் இந்த சூடு பித்தத்தினால் வருவது. தூக்கமின்மை போன்ற காரணிகளால் வரும் சூடுதான் பிரச்னை. மற்றபடி உணவின் மூலமாக வருவது பெரிய பாதிப்பில்லை.\nஅதே சமயம் அதிக அளவில் ஒரு உணவை மட்டுமே எடுத்துக் கொண்டாலும் பிரச்னைதான். அப்படி எடுக்கும் போது அம்மாவோட உடல் நலன் பாதிக்கப்படுவதால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் அந்த பாதிப்பு ஏற்படும் என்பதால் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கலாம்” என்று கூறும் ஜெயஸ்ரீ, கருத்தடை மற்றும் மாதவிடாய் தள்ளிப்போவதற்காக உபயோகிக்கும் மாத்திரைகளின் பின் விளைவுகள் பற்றி கூறினார்.\n‘‘கோயிலுக்கு போகணும், டூர் போகணும், விரதம் இருக்கணும் போன்ற காரணங்களுக்காக மாதவிடாய் தள்ளிப் போடுவதற்காக சிலர் மாத்திரைகளை எடுக்கிறார்கள். இது முற்றிலும் தவறான விஷயம். இந்த மாத்திரைகள் எடுப்பவர்களுக்கு ஹார்மோன் இம்பேலன்ஸ் கண்டிப்பாக இருக்கும். சில பெண்களுக்கு இந்த மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் தான் மாதவிடாயே ஏற்படும்.\nஅந்த அளவு தங்களின் உடலை மாற்றி வைத்திருக்கிறார்கள். மாதவிடாய் தள்ளிப் போடுவதற்கு மாத்திரைகள் எடுக்கும் போது அவர்கள் கருத்தரிப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. இதனை தவிர்த்து, வாழ்க்கை மற்றும் உணவு முறைகளை மாற்றினால் மட்டுமே சரி செய்ய முடியும்” என்று கூறும் ஜெயஸ்ர. கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் மனநிலை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி விளக்கினார்.\n“மாதவிடாய் காலங்களில் மூட் ஸ்விங் இருக்கும். அப்படி இருக்கும் போது கர்ப்பக்காலத்தில் அவர்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தினால், ஒரே விஷயத்துக்கு சந்தோஷமும் படுவார்கள், சென்சிட்டிவாகவும் ரியாக்ட் செய்வார்கள். கர்ப்பகாலத்தில் எந்த அளவு ஸ்ட்ரஸ் ஃபிரியா, ஹேப்பியா இருக்காங்களோ அந்த அளவு குழந்தை நன்றாக வளரும். ஒரு குழந்தையின் 75% மூளை வளர்ச்���ி மூன்று மாதத்திலிருந்து, ஒன்பது மாதத்திற்குள்ளும், மீதமுள்ள 25% அந்த குழந்தையின் ஆறு வயதிற்குள் நடந்துவிடுகிறது.\nஎன்னிடம், பலர் குழந்தை அறிவா பிறக்க என்ன சாப்பிடணும்ன்னு கேட்பாங்க. நாம் எல்லோரும் அந்த இன்டலிஜென்ட்டை தான் ஃபோக்கஸ் பண்றோம். அதைவிட முக்கியமானது எமோஷ்னல் இன்டலிஜென்ட்ஸ். இது தான் அந்த குழந்தையின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கிறது.\nஒவ்வொரு முறையும் குழந்தை அசைகையில், அம்மா வயிற்றை தடவி கொடுக்கும் போது யாரோ ஒருத்தங்க என்னை கவனித்துக் கொண்டு இருக்காங்க, அரவணைக்கிறாங்கன்னு குழந்தைக்கு உணர்வு ஏற்படும். பெரியவங்களான நமக்கே யாராவது ஒருவர் நாம் ஏதாவது செய்யும் போது கவனிக்கவில்லை என்றால் கோவம் வருகிறதல்லவா அதே போல் தான் கருவில் இருக்கும் குழந்தையும். தாயின் இதய துடிப்பு தான் குழந்தை முதலில் கேட்கும் சத்தம். அதனால் அதை சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.\nஒரு பெண் கர்ப்பம் தரித்திருக்கிறாள் என்றால் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என எல்லோரும் ஏதோ ஒன்று சொல்லி குழப்பிவிடும் சூழல் தான் இங்கு அதிகம். அதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுவது அந்த பெண் மட்டுமல்ல, அந்த பெண் வயிற்றில் இருக்கும் குழந்தையும்தான். ஒரு தலைமுறையை உருவாக்கும் பெண்ணிற்கு கர்ப்ப காலத்தில் எந்த ஒரு மன உளைச்சலும் கொடுக்காமல், சந்தோஷமான சூழலை உருவாக்கிக் கொடுக்க\nகுழந்தை பிறந்த பின்னர், ‘எப்போதுமே குழந்தைய தூக்கி வச்சுக்காத, அப்புறம் உன்னவிட்டு யார்கிட்டையும் போக மாட்டா…’ என்கிற ஒரு கருத்து இருக்கிறது. ஆனால், ஒரு குழந்தை அதன் தாயின் அரவணைப்பில் இருக்கும் போதுதான், தாய்ப்பால் சுரப்பதோடு, அந்த குழந்தை ஆரோக்கியமாகவும் இருக்கும். அழவிட்டு பால் கொடுப்பதை விட, குழந்தையின் பசி அறிந்து பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் தான் அந்த குழந்தைக்கு அம்மா கொடுக்கும் மிகப்பெரிய பரிசு.\nஅதை புகட்டும் போது, தாயும், சேயும் சேர்ந்த சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும். சில பெண்கள் பால் இல்லை என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளாதீர்கள். உங்க உடலை நம்புங்கள். குழந்தை பிறந்த பின் மட்டுமல்ல, குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புபவர்களும் முதலில் தங்கள் உடல் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும்” என்று கூறும் ஜெயஸ்ரீ, மாதவ��டாய் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்வதோடு, கர்ப்பம் தரிப்பதற்கான பயிற்சியும் அளித்து வருகிறார்.\n‘‘ஒரு பெண் கருத்தரிக்க மட்டுமில்லாமல், நார்மல் டெலிவரிக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை சொல்லி கொடுப்பதோடு, அரசு அறிவித்திருக்கும் ‘முத்துலட்சுமி ரெட்டி’ போன்ற மகப்பேறு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வையும் ஏழை மக்களிடம் எடுத்துச் செல்கிறேன். கொரோனா அதிகமா இருந்த நேரத்தில் 72 கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான உணவு கொடுத்து, அவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்து வந்தேன். என்னால் முடிந்த வரை எளியவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். இதுதான் என்னை ஹேப்பியா வச்சிருக்கு” என்கிறார் ஜெயஸ்ரீ.\nதலைமுறைகளை உருவாக்கும் பெண்ணை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள்\nபெண்கள் ஏன் கால் மீது கால் போட்டு உட்கார கூடாது தெரியுமா \nடிஜிட்டல் கடன் செயலிகள் எச்சரிக்கை\nபேரப் பிள்ளைகளால் அம்மாவுக்கு கஷ்டம்\nவீட்டுக்கு ஒரு பெண்ணை அழைத்து வருகிறானாம்\nஉங்கள் பணியிடத்தில் விசாகா கமிட்டி உள்ளதா\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/advtdetail.aspx?adid=247&iid=234", "date_download": "2021-05-16T17:56:02Z", "digest": "sha1:UNR6MSGFD5YC7J6JNT5ZHSVSPQJJXNXZ", "length": 1883, "nlines": 34, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | பொது | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | சிரிக்கச் சிரிக்க | அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://tnpolice.news/38875/", "date_download": "2021-05-16T19:17:17Z", "digest": "sha1:P76INO36552ZH5SUWII76JGFW3JFDDKA", "length": 24808, "nlines": 322, "source_domain": "tnpolice.news", "title": "கோவையில் பைக்கில் சென்ற வியாபாரியிடம் ரூ 4 லட்சம் பறிமுதல் – POLICE NEWS +", "raw_content": "\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nவாகனம் பறிமுதல்: போலீசார் எச்சரிக்கை\nஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் அறிவுரை\nதிருவாரூரில் அதிரடி தேடுதல் வேட்டை, SP பாராட்டு\nதேனி மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் பாதுகாப்பு பணி\nராமேஸ்வரம் காவலர்கள் தீவிர வாகன சோதனை\nமீண்டும் மதுரை காவல்துறையுடன் களத்தில் தனி ஒருவன்\nராஜபாளையத்தில் 10 கடைகளுக்கு சீல்\nகோவையில் பைக்கில் சென்ற வியாபாரியிடம் ரூ 4 லட்சம் பறிமுதல்\nகோவை: தமிழ்நாட்டில் வருகிற 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவது தடுக்க ஒரு சட்டமன்ற தொகுதிக்கு மூன்று பறக்கும்படை வீதம் 10 சட்டமன்ற தொகுதிக்கும் 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் இரவு பகலாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் கோவை சங்க னூரில் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இரும்பு வியாபாரி சக்திவேல் என்பவரது பைக்கை சோதனை செய்தனர்.\nஅவரிடம் ரூ 40லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரும்பு வியாபாரத்தில் கிடைத்த பணத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்வதாக கூறினார். அதிகாரிகள் அந்த பணத்துக்கான ஆவணங்களை அவரிடம் கேட்டனர். அவரிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை. கொடுக்க முடியவில்லை’ இதையடுத்து அவரிடம் இருந்த ரூ 4 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் கோவை வடக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி முருகேசனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து பறக்கும் படை அதிகாரிகள் கூறியதாவது வியாபாரிகள் உள்பட பொதுமக்கள் ரூ 50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டு செல்லும் போது அதற்கான ஆவணங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்றனர்.\nதிருட்டு, குற்றச் சம்பவங்கள் குறைவு, கண்காணிப்பு தொடர பொதுமக்கள் எதிர்பார்ப்பு\n441 திண்டுக்கல்: ���ிண்டுக்கல் மாவட்டத்தில் போலீசார் மற்றும் பறக்கும் படை சோதனையில் குற்றங்கள் குறைவதால் தேர்தலுக்கு பின்பும் இதேபோல தொடர் கண்காணிப்பு இருக்க வேண்டும் என பொதுமக்கள் […]\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 07/03/2021\nசுட்டு கொல்லப்பட்ட வில்சன் குறித்து தகவல் தருவோருக்கு 7 லட்சம் சன்மானம் அறிவிப்பு\nDGP திரு.சைலேந்திரபாபு, IPS அவர்களின் குரு பக்தி\n126 போலீசாருக்கு அண்ணா பதக்கங்கள்\nஆவடி அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை, 1 கைது\nகோவை மாவட்டத்தில் 27 வியாபாரிகள் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,169)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nபேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை […]\nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதிருச்சி: திருச்சிமாவட்டம், துறையூர் தாலுகா, கொப்பம்பட்டியை சேர்ந்தவர் ராமதுரை மகன் கதிரவன். இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடை வாகன தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது கரோனாவால் […]\nதென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன்(40).இவர் சேர்ந்தமரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் என்.ஜி.ஓ […]\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி: கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் மே-24ம் தேதி வரை சற்று தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. […]\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nதென்காசி: தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினர். தென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் நடைபெறுகிறது. மாவட்ட காவல் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-16T19:25:19Z", "digest": "sha1:HVM2FUSX56RVFO7BSRYYCSCD43RPJDCB", "length": 3661, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கே. கே. பாலசுப்பிரமணியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகே.கே.பாலசுப்ரமணி (K. K. Balasubramanian ) என்பவர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க மாவட்ட செயலாளராக இருந்தவரும் ஆவார்[1][2] [3] இவர் 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு உறுப்பிடராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n↑ திருவள்ளூர், பெரம்பலூர் அ.தி.மு.க., வேட்பாளர்கள் திடீர் மாற்றம் ஏன். தினமலர். ஏப்ரல் 12,2009. https://www.dinamalar.com/Political_detail.asp\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2019, 04:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-16T19:12:37Z", "digest": "sha1:GLEQLED5JACVKSXIC75PYXCWHSVHDG4L", "length": 4577, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "தக்கரம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 28 மார்ச் 2016, 07:43 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.tamilanjobs.com/category/post-office-jobs/", "date_download": "2021-05-16T17:48:41Z", "digest": "sha1:GUVB375NLXVQQRDCWJ3BPY4AKO4O3553", "length": 3750, "nlines": 29, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "Post Office Jobs | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nதமிழக அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு எட்டாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணபிக்கலாம்\nதமிழகத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள Tyreman, … மேலும் படிக்க\nஇந்திய அஞ்சல் துறையில் Skilled Artisan வேலை 8த் படித்தவர்களுக்கு மாதம் ரூ.19900/- வரை சம்பளம்\nஇந்திய அஞ���சல் துறையில் காலியாக உள்ள Skilled Artisan பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ … மேலும் படிக்க\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் காலியாக உள்ள Passport Officer & Deputy Passport Officer … மேலும் படிக்க\nதமிழ்நாடு தபால் துறையில் வேலை வாய்ப்பு நீங்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பித்து விட்டீர்களா\nTN Postal Nilgiri யில் காலியாக உள்ள Life Insurance Agent பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான … மேலும் படிக்க\nதமிழக அஞ்சல் துறையில் புதிய வேலை அறிவிப்பு\nஇந்திய அஞ்சல் துறையில் மோட்டார் வாகன மெக்கானிக் வேலை வாய்ப்பு\nஇந்திய தபால் துறையில் தற்போது மோட்டார் வாகன மெக்கானிக் பணிக்கு பணியிடங்களை நிரப்புவதற்கான … மேலும் படிக்க\nஇந்திய அஞ்சல் துறையில் Staff Car Driver வேலை வாய்ப்பு\n(India Post) இந்திய அஞ்சல் துறையில் Staff Car Driver வேலைக்கான அதிகாரப்பூர்வ … மேலும் படிக்க\nஅஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை\nஇந்திய அஞ்சல் துறையில் MTS, Postman, Sorting Assistant, Mail Guard போன்ற … மேலும் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/chennai-high-court/", "date_download": "2021-05-16T19:06:13Z", "digest": "sha1:EBP56ZMPZKKZBFZPYXVJJIR66VTKK4HY", "length": 5980, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – chennai high court", "raw_content": "\nTag: actor simbu, actress hansika mothwani, chennai high court, director u.r.jameel, mahaa movie, இயக்குநர் யு.ஆர்.ஜமீல், சென்னை உயர்நீதி மன்றம், நடிகர் சிம்பு, நடிகை ஹன்ஸிகோ மோத்வானி, மஹா திரைப்படம்\n‘மஹா’ படத்தை வெளியிட தடை கோரி படத்தின் இயக்குநரே வழக்கு தொடுத்துள்ளார்..\nநடிகர் சிம்பு மற்றும் நடிகை ஹன்ஸிகா இணைந்து...\n“இந்தியன்-2′ படத்தின் தாமதத்திற்கு லைகாதான் பொறுப்பு” – இயக்குநர் ஷங்கர் பதில் மனு தாக்கல்\n“இந்தியன்-2’ படத்தின் தாமதத்துக்கு படத்தை...\n“இந்தியன்-2′ படம் தொடர்பாக லைகாவுடனான பேச்சுவார்த்தை தோல்வி” – இயக்குநர் ஷங்கர் தகவல்\nலைகா நிறுவனத்துடனான சமரசப் பேச்சுவார்த்தை...\n“பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்…” – ஷங்கர், லைகா நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அறிவுரை..\n“இந்தியன் – 2’ பட பிரச்சனை தொடர்பாக இரண்டு...\n“தயாரிப்பாளர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” – டி.ராஜேந்தர் கோரிக்கை\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு...\nஇயக்குநர் ஷங்கருக்குத் தடை விதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nநடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் ‘இந்தியன்-2��...\nபுதிய தயாரிப்பாளர் சங்கங்களை எதிர்த்து பழைய தயாரிப்பாளர் சங்கம் வழக்கு..\nதமிழ்த் திரையுலகத்தில் திரைப்படங்களைத் தயாரித்து...\n‘சக்ரா’ திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது..\nவிஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில், இயக்குநர்...\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட நீதிமன்றம் மீண்டும் தடை விதித்தது..\nநடிகர் விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சக்ரா’...\n‘விசித்திரன்’ டைட்டில் விவகாரம் – பாலா-ஆர்.கே.சுரேஷூக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு..\nசென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர்...\nகொரோனா லாக் டவுனால் நிறுத்தப்பட்ட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிகள்\nசல்மான்கானின் ‘ராதே’ திரைப்படம் குறைந்த வசூலையே பெற்றுள்ளது\nலாக்டவுனில் சிக்கிய தொலைக்காட்சி சேனல்களின் சீரியல்கள்..\n‘பிகில்’ நாயகி காயத்ரியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நீயும் நானும்’ வீடியோ ஆல்பம்\nஇயக்குநர் வசந்தபாலனை மருத்துவமனையில் சந்தித்த லிங்குசாமி-கண் கலங்க வைக்கும் பதிவு..\nசின்னத்திரை, சினிமா படப்பிடிப்புகள் ரத்து..\nசர்வதேச திரைப்பட விழாவில் விருது வாங்கிய ‘சின்னஞ்சிறு கிளியே’ திரைப்படம்..\nசர்ச்சைக்குரிய ‘டேஞ்சரஸ்’ படத்தின் டிரெயிலர் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thangamtv.com/horror-dola-with-two-people", "date_download": "2021-05-16T19:20:31Z", "digest": "sha1:JAMP3EQIHME73JNMFNQMGYNFDKCBC75K", "length": 3866, "nlines": 79, "source_domain": "thangamtv.com", "title": "இரண்டு பேர் கொண்ட ஹாரர் டோலா – Thangam TV", "raw_content": "\nஇரண்டு பேர் கொண்ட ஹாரர் டோலா\nஇரண்டு பேர் கொண்ட ஹாரர் டோலா\nஇப்போது பெரும்பாலான ரசிகர்கள் நாயகர்களை முன்னிலைப் படுத்தும் படங்களை விட நல்ல கதைகளை முன்னிலைப் படுத்தும் படங்களை விரும்பத் துவங்கிவிட்டார்கள். அப்படி ஒரு படமாக டோலா படம் உருவாகி இருப்பதாக நேற்று நடைபெற்ற இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும் ‘\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nடாம்குமார் தயாரித்துள்ள இப்படத்தை ஆதிசந்திரன் எழுதி இயக்கியுள்ளார். நேற்றைய விழாவில் படக்குழு உள்பட இயக்குநர் கே.பாக்கியராஜ், தயாரிப்பாளர் ராஜன், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்\nகங்கனா ரணாவத் நடிப்பில் ‘பங்கா’ \nநான் அவளை சந���தித்த போது- விமர்சனம்\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும்…\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2021/02/blog-post_403.html", "date_download": "2021-05-16T17:30:41Z", "digest": "sha1:ROPFPCN4DKWKNK66QACCCKFIUSPM6KJ3", "length": 49301, "nlines": 156, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பௌத்த பேரினவாதத்துக்கு நல்லவனாக நடிப்பதைத் தவிர்த்து, நீதியாக நடவுங்கள் - மல்கம் ரஞ்சித்திற்கு அறிவுரை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபௌத்த பேரினவாதத்துக்கு நல்லவனாக நடிப்பதைத் தவிர்த்து, நீதியாக நடவுங்கள் - மல்கம் ரஞ்சித்திற்கு அறிவுரை\nஇறுதிப்போரில் நடைபெற்றது வெறும் மனித உரிமை மீறல் எனவும் இலங்கை அரசை நம்பி நடவுங்கள் என இலங்கைக் கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்த கருத்துக்கு சமூக செயற்பாட்டாளரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரமுகருமாகிய அ.ஜெ. பீற்றர் இளஞ்செழியன் காட்டமாகப் பதில் அழித்துள்ளார்.\nஅவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில்,\nஇறுதிப் போரில் குளிரூட்டப்பட்ட அறையில் மகிந்த அரசின் பாதுகாப்பிலிருந்த பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்களுக்கு இனப்படுகொலை பற்றி என்ன தெரியும் என்றும் இறுதிப் போரில் நடைபெற்றது மனித உரிமை மீறல் மட்டுமல்ல திட்டமிட்டு நடைபெற்ற இனப்படுகொலை. பேராயர் மல்க்கம் ரஞ்சித் இனவாதத்தை மறை முகமாகக் கக்குவதையும் தவிர்க்கவேண்டும்.\nதொடர்ந்து இன அழிப்புத் தொடர்பான கோரிக்கைகளுக்கு ஆதரவாகவோ அல்லது நீதி கோரியோ கேள்வி தொடுக்க விரும்பாத நிலையில் இலங்கை கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் மல்க்கம் ரஞ்சித் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு மட்டும் நீதி கோரி சர்வதேச நீதிமன்றத்தை நாடவுள்ளமை தொடர்பாகக் கூறியுள்ளமை தமிழ்க் கத்தோலிக்க மக்களிடையே மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழர்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.\nவடக்கு கிழக்கு தமிழர்களின் அரச���யல் விடுதலைக்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை கத்தோலிக்கத் திருச்சபையின் வடக்கு, கிழக்கு ஆயர்கள், அருட்தந்தையா்கள் ஆதரித்தும் பங்குபற்றியும் வந்திருக்கின்றனர்.\nஅதில் 1985 ஆண்டு மன்னாரில் அருட்தந்தை மேரி பஸ்ரியன் இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டார், அருட்தந்தை கிளி, அருட்தந்தை ரஞ்சித் கிளைமோரில் கொல்லப்பட்டார்.\nயாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் பணிபுரிந்த முல்லைத்தீவை சேர்ந்த அருட்தந்தை ஜிம் பிறவுன் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.\n2009 இல் வட்டுவாகலில் இராணுவத்திடம் சரன் அடைந்த அருட்தந்தை பிரான்சிஸ் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.\nஅதேபோன்று 1993 நவம்பர் யாழ்ப்பாண குருநாதர் புனித யாகப்பர் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் காயப்பட்டனர்.\n1995 ஆம் ஆண்டு யாழ் நவாலி புனித யாக தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் சுமார் 125 பேர் கொல்லப்பட்டும் நூற்றுக்கும் அதிகமானோர் காயப்பட்டனர்.\n1998 வவுனிக்குளம் தேவாலயத்தின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர் 50க்கு மேற்பட்டவர்கள் காயப்பட்டனர்.\n1999 ஆம் ஆண்டு மடு தேவாலயம் மீது விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு நூற்றுக்கும் அதிகமானோர் உடல் சிதறிப் பலியாகியிருந்தனர்.\nஇந்த திட்டமிட்ட இனப்படுகொலையில் அருட்தந்தையர்கள், தமிழ் கத்தோலிக்கர்கள் பலர் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் கைது செய்யப்பட்டும் தேவாலயங்கள் அளிக்கப்பட்டுமிருந்தது.\nஅப்போதெல்லாம் பேராயர்கள் இலங்கை அரசாங்கத்தைக் கண்டித்திருந்தாலும் உரிய முறையில் அழுத்தம் கொடுக்கவில்லை.\nஇந்த அருட்தந்தையர்களின் படுகொலைக்கும் தமிழ் கத்தோலிக்கர்களின் படுகொலைக்கும் தேவாலயங்கள் மேல் தாக்குதல் செய்து அளித்த இந்த இலங்கை இராணுவம் மேலும் மாறி மாறி வந்த இலங்கை அரசுகள் மேலும் ஏன் சர்வதேச விசாரணையைக் கோர பதுங்குவதன் ஏன் எனக் கேள்வியையும் தோடுத்துள்ளார்.\nவடக்கு, கிழக்கு தமிழர் மீதான இன அழிப்புத் தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கட்சிகளினால் பேசப்பட்டு, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திடம் இலங்கையைப் பாரப்படுத்த வேண்டுமென ஜெனிவா மனித உர��மை சபையிடம் பொது ஆவணம் ஒன்று கையாக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை எல்லாம் புறம் தள்ளி இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் மல்க்கம் ரஞ்சித் இதை ஒரு பௌத்த நாடு என்றும் தனது இனத்தவர்களான சிங்கள மக்களைக் குளிரச்செய்யவும் ஞாயிறுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு மட்டும் நீதி கோரி சர்வதேச நீதிமன்றத்தை நாடப்போவதாகா கூறியது பேராயர் இனம்சார்ந்தே பேசுகின்றார் என்பது வெளிப்படையாகி உள்ளதுடன் மறைமுகமாக இனப்படுகொலையலிகளை காப்பாற்றவே இவ்வாறு செயற்படுகின்றார் என்பது உண்மையே.\nவடக்கு, கிழக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தையர்கள், அளிக்கப்பட்ட தேவாலயங்களுக்கு நீதி கோர முன்வராதா இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் பேராயராக இருக்கத் தகுதியுடையவரா எனத் தமிழ் கத்தோலிக்கர்களிடம் வினா எழும்பியுள்ளது.\nஇலங்கை கத்தோலிக்கத் திருச்சபையின் வடக்கு, கிழக்கு ஆயர்கள்,அருட்தந்தையர்கள் தமிழ்த்தேசிய அரசியல் தொடர்பாகக் கருத்துக் கூறும் சந்தர்ப்பங்களில் அவர்களைக் கண்டிப்பது போன்ற தொனியிலும் இலங்கை அரசாங்கத்தின்மீது நம்பிக்கை செலுத்த வேண்டுமென்றும் இது பௌத்த நாடு என்பதை ஏற்றுகொள்ள வேண்டும் என்றும், இறுதி யுத்தத்தில் நடைபெற்றது மனித உரிமை மீறல் என்றும் அடிக்கடி உரைப்பதில் இனவாதம் ஒன்று மறைமுகமாக இருப்பது வெளிப்படையாகவுள்ளது.\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கான நீதி எவ்வளவு முக்கியமோ இன அழிப்புக்குள்ளான ஈழத் தமிழ்ச் சமூகத்திற்கான நீதியும் அறம் சார்ந்த செயற்பாடும் பிரதானமானது என்பதை பேராயர் புரிந்து கொள்ளவேண்டும்.\nஅதை விடுத்து சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கும் சிங்கள கத்தோலிக்கர்களுக்கும் நல்லவனாக நடிப்பதைத் தவிர்த்து ஒட்டுமொத்த கத்தோலிக்கருக்கும் ஆயனாகவும் நீதியாகவும் நடக்க வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளரும் இலங்கை தமிழரசு கட்சியின் பிரமுகருமாகிய அ.ஜெ. பீற்றர் இளஞ்செழியன் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநாங்கள் ஜெருசலத்தை விட்டுத் தரமாட்டோம், இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றியடைந்துள்ளோம் - இஸ்மாயில் ஹனியா\nஜெருசலத்தை மீட்கும் இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றியடைந்துள்ளோம். விரிவாக்கம் அல்லது போர் நிறுத்தம் என ஹமாஸ் எதற்கும் தயாராகவே உள்ளது. ஃபல...\nஇதுதான் இஸ்ரேலுக்கு எதிரான, தடை விதிக்க சரியான நேரம் - பிரபல ஹாலிவுட் நடிகர்\n1500 பாலஸ்தீனர்கள் ஜெருசலத்தில் இருந்து வெளியேற்றம் 200 பாலஸ்தீனர்கள் அல்-அக்ஸா பள்ளி வாசலில் வைத்து தாக்குதல்.. ஒன்பது குழந்தைகள் படுகொலை.....\nநாட்டில் நடைமுறைக்கு வந்துள்ள சில கட்டுப்பாடுகள் (நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை)\nஇன்று (12) இரவு 11 மணி முதல் நாளை (13) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் நாளை (13) இரவு 11 மணி முதல...\nவைரலாகும் சரத் வீரசேகரவின், முகக்கவசம் அணியாத புகைப்படம்\nகொரோனா தொற்றின் மூன்றாவது அலை தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன. ஆனால், பொதும...\nபயணத்தடையை மீறி அமைச்சரின் குடும்பம் சுற்றுலா, மகளை அட்டை கடித்தது - அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரொருவரின் மகள், அட்டைக்கடிக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்பத்தாருடன் மாத்தளை...\nஅமெரிக்க ஜனாதிபதிக்கு எதிர்ப்பு, இஸ்லாமிய நாடுகளை நடவடிக்கைக்கு கோருகிறார், இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம்\nபலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹக்கீம், தனது ட்விட்டர் பக...\nஇம்ரான்கான், எர்துகான், மன்னர் சல்மான் தொலைபேசியில் பேச்சு - அல் அக்சா குறித்து கலந்துரையாடல்\nபாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான், சவுதி அரேபிய மன்னர் சல்மானுடன், இன்று வியாழக்கிழமை (13) தொலைபேசியில் அவசர கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார்....\nஇஸ்ரேல் அட்டூழியத்தில் 36 பாலத்தீனியர்கள் படுகொலை - 200 ரொக்கட்டுக்களை ஏவியதாக ஹமாஸ் உரிமைகோரல்\nகாசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று வீழ்த்தப்பட்ட பின்பு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி தாங்கள் சும...\nஅனைவருக்கும் எனது ஸலாத்தை எத்தி வையுங்கள் - இதுவரை விசாரணையோ வாக்குமூலமோ பெறப்படவில்லை - றிசாத்\n- Seyed Ameer Ali - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் விடுத்துள்ள செய்தி. நானும் ...\nமனைவியுடன் கவ்பாக்கு உள்ளே, சென்று பார்வையிட்டார் இம்ரான்கான் (வீடியோ)\nசவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று, ஞாயிற்றுக்கிழமை (09) மக்காவில் அமைந்துள்ள கவ்பாவை தரிசித்தார்...\nநாங்கள் ஜெருசலத்தை விட்டுத் தரமாட்டோம், இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றியடைந்துள்ளோம் - இஸ்மாயில் ஹனியா\nஜெருசலத்தை மீட்கும் இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றியடைந்துள்ளோம். விரிவாக்கம் அல்லது போர் நிறுத்தம் என ஹமாஸ் எதற்கும் தயாராகவே உள்ளது. ஃபல...\n\"நிச்சயமா அவங்க ஏமாத்தா மாட்டாங்க, அவங்க அல்லாஹ்வை வணங்குறவங்க\"\nநடிகர் சசிக்குமார் அவர்களின் ஒரு பதிவு. இஸ்லாமியர்களை மிகச்சரியாக புரிந்து கொண்டவர்கள் தமிழக இந்துக்களே.... 1 கறி சாப்பிடுங்க....பாய் கடையில...\nசற்றுமுன் றிசாத் வெளியிட்டுள்ள (வீடியோ)\nமுன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் வீடு சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் றிசாத் பதியுதீன்...\nமேசையின் காலிலே விலங்கிடப்பட்டுள்ள அஹ்னாப், நாளை நீதிமன்றத்தில் ஆஜர் - அவருக்காக பிரார்த்திப்போம்\n- Afham Jazeem தமிழ் (சிங்களம்) பேசும் சொந்தங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம் அஸ்ஸலாமு அலைக்கும்.இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் மட்டுமல்ல ...\nஜாமியா நளிமீயாவில் அடிப்படைவாதம் போதனை என வாக்குமூலம் வழங்க சித்திரவதை, கை விலங்குடன் நித்திரை, எலி கடிப்பு - 100 மில்லியன் நட்டஈடு கேட்கும் அஹ்னாப்\n(எம்.எப்.எம்.பஸீர்) “நவரசம்\" என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், பயங்...\nநான் சிறைக்கு செல்வதற்கு முன்பு, யாராவது ஒருவேளை இஸ்லாத்தை எனக்கு எடுத்துரைத்திருந்தால்...\nநான் சிறைக்கு செல்வதற்கு முன்பு, யாராவது ஒருவேளை இஸ்லாத்தை எனக்கு எடுத்துரைத்திருந்தால் அதை உட்கொள்ளுவதற்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும்....\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/biggboss-tamil-season-4-archana-in-love-bed-group-discuss-about-nisha-tamilfont-news-275417", "date_download": "2021-05-16T19:25:01Z", "digest": "sha1:PEVSO5HELN2MMPMDQVHVWMMWM5LTOHP3", "length": 13490, "nlines": 139, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Biggboss Tamil season 4 Archana in love bed group discuss about Nisha - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » நிஷாவை பற்றி டிஸ்கஸ் செய்யும் அர்ச்சனா-ரமேஷ்: உடைகிறதா லவ்-பெட் குரூப்\nநிஷாவை பற்றி டிஸ்கஸ் செய்யும் அர்ச்சனா-ரமேஷ்: உடைகிறதா லவ்-பெட் குரூப்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா வரும் வரை நிஷா தன்னுடைய தனித்திறமையை காண்பித்து விளையாடி கொண்டிருந்த நிலையில் அர்ச்சனா வந்த சில நாட்களிலேயே அவர் டம்மியாக்கப்பட்டு அன்பு குரூப்பால் ஆஃப் செய்யப்பட்டார். அதன்பின்னர் நிஷாவின் காமெடிகளும் விளையாட்டும் பெரியதாக ரசிக்கப்படவில்லை. இதனை பாலாஜி, அனிதா, சனம் உள்ளிட்டோர் நேரடியாகவே பலமுறை கூறிவிட்டனர்.\nஇந்த நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவில் அர்ச்சனா, ரமேஷ், சோம் மற்றும் ரியோ ஆகியோர் நிஷாவை குறித்து பேசுகின்றனர். இதில் நிஷா மொக்கை காமெடி செய்து வருவதாகவும், தானே தன்னை தாழ்த்தி கொள்வதாகவும் பேசி வருகின்றனர். மேலும் \"ஒரு முறை, இருமுறை என்றால் பரவாயில்லை, மூன்றாவது முறை அவராகவே புரிந்து நடந்து கொள்ள வேண்டாமா, எப்போது தான் அவருக்கு தெரிய வரும்\" என ஜித்தன் ரமேஷ் கூறுகின்றார்.\nஇதில் அர்ச்சனா, அவர் சொல்ற நகைச்சுவை நன்றாக இருந்தால் கேளுங்கள், இல்லையென்றால் போய்விடுங்கள், நகைச்சுவை நன்றாக இல்லை என்று சொன்னால் அவருடைய அடுத்த ஐந்தாறு வருட கேரியர் பாதிக்கும் என்று கூறுகின்றார். இந்த உரையாடலை ரியோ, சோம் அமைதியாக பார்த்து கொண்டிருக்கின்றார்கள்.\nஇன்னொரு பக்கத்தில் நிஷாவுக்கு வழக்கம்போல் ஆரி தனது அறிவுரைகளை வழங்கி வருகிறார். மொத்தத்தில் அர்ச்சனாவின் ��்வ்-பெட் குரூப் நிஷாவால் உடையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்\nஅது கங்கை அல்ல, நைஜீரியா நதி: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத்\n'என்னங்க இப்படி இறங்கிட்டிங்க: நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி\nபிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த கொரோனா: 6 போட்டியாளர்களுக்கு பாசிட்டிவ் என தகவல்\nகருப்பு பூஞ்சை தொற்று அறிகுறிகள் என்ன...\nபோய்வா சகோதரா, அழுகையுடன் வழியனுப்பி வைக்கிறேன்: சிம்பு உருக்கமான கடிதம்\nஎல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு, நான் மட்டும் சோட்டாபீம் பார்த்துகிட்டு இருக்கேன்: புலம்பும் பிக்பாஸ் ரன்னர்\nபழச திரும்பி பார்க்கவே கூடாது: ரசிகரின் கேள்விக்கு வேற லெவல் பதிலளித்த டிடி\n'என்னங்க இப்படி இறங்கிட்டிங்க: நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி\nதமிழ் நடிகையின் தந்தை காலமானார்: திரையுலகினர் இரங்கல்\nதமிழகத்துக்குள்தான் விழுப்புரம் ஒட்டனேந்தல் இருக்கிறதா\nபிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த கொரோனா: 6 போட்டியாளர்களுக்கு பாசிட்டிவ் என தகவல்\nஅது கங்கை அல்ல, நைஜீரியா நதி: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத்\nஎல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு, நான் மட்டும் சோட்டாபீம் பார்த்துகிட்டு இருக்கேன்: புலம்பும் பிக்பாஸ் ரன்னர்\nகொரோனா நிவாரண நிதியாக சென்னை சில்க்ஸ் கொடுத்த மிகப்பெரிய தொகை\nசந்தானம் கொடுத்த லவ் லெட்டர்: 'மாஸ்டர்' நடிகை வெளியிட்ட புகைப்படம் வைரல்\nபோய்வா சகோதரா, அழுகையுடன் வழியனுப்பி வைக்கிறேன்: சிம்பு உருக்கமான கடிதம்\nமுதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதி கொடுத்த ஜெயம் ரவி குடும்பத்தினர்\nகொரோனா நிதி கொடுத்த வெற்றிமாறன், சிவகார்த்திகேயன்: எவ்வளவு தெரியுமா\nபட்டுப்பாவாடை தாவணியில் வேற லெவலில் பிக்பாஸ் ஷிவானி: குவியும் லைக்ஸ்கள்\n தனுஷ் பட இயக்குனரிடம் 'மாஸ்டர்' நடிகர் கேட்ட கேள்வி\nதமிழ் திரையுலகம் இழந்த மற்றொரு நகைச்சுவை நடிகர்\nஇன்னும் அப்படியே மனசுல பசுமையான நினைவுகளா இருக்கு: பவுன்ராஜ் மறைவு குறித்து சூரி\nஇரண்டு உயிர்களை இழந்துள்ளேன், ஜிஎஸ்டி கட்டமாட்டேன்: தமிழ் நடிகை ஆவேசம்\nஅரசு அறிவிக்கும் வரை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு\nஉனக்காக நான் மீண்டு வருவேன் நண்பா: வசந்தபாலன் எழுதிய உருக்கமான பதிவு யாருக்காக\nஜாதி வெறி கொண்ட கொடூரர்கள்... முதியவர்களை காலில் விழ வைத்த சோகம்...\nகருப்பு பூஞ்சை தொற்று அறிகுறிகள் என்ன...\nகொரோனா நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தக்கூடாது.....\nதடுப்பூசிகள் உருமாறிய கொரோனாவை சாகடிக்குமா\nசசிகலாவுடன் ஓபிஎஸ் புதிய கூட்டணியா\nகத்திரி வெயிலில் குளுகுளு கிளைமேட்.... ஆனால் கோவைக்கு ரெட் அலார்ட்..\n இனி இ-பதிவு தான்...தமிழக அரசு அதிரடி உத்தரவு..\nடவ்-தே புயலால் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nஅரபிக்கடலில் டவ்-தே புயல்… எப்போது கரையைக் கடக்கும்\nWAR ROOMஇல் இருந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகிறேன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ\nசினிமாவில் காமெடியன், அரசியலில் ஹீரோ.... ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு உதவும் எம்.பி...\n கொரோனா காலர் டியூனை சரமாரியாக வறுத்தெடுத்த நீதிபதிகள்\nடெல்லி போராட்டம்… ஆதரவு தெரிவித்து கனடாவில் பேரணி\nஅப்படி கேளு அனிதா, யாருகிட்ட கோர்த்து விட பாக்குற\nடெல்லி போராட்டம்… ஆதரவு தெரிவித்து கனடாவில் பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1012646/amp?ref=entity&keyword=Liquor%20dealer", "date_download": "2021-05-16T18:24:42Z", "digest": "sha1:H6I5NOYYK4RBBDP7S2TQL4U3Y7WDQKUE", "length": 5984, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "மது விற்ற4 பேர் கைது | Dinakaran", "raw_content": "\nமது விற்ற4 பேர் கைது\nதிருப்பூர், பிப்.19: திருப்பூர் வீரபாண்டி பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வீரபாண்டி பிரிவு டாஸ்மாக் கடை முன்பாக மது விற்பனை செய்து கொண்டிருந்த சிவகங்கையை சேர்ந்த ரமேஷ் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கணபதிபாளையம் பகுதியில் மது விற்பனை செய்த சுரேஷ்குமார், சக்திவேல் உள்பட ெமாத்தம 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 44 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.\nகருவேல மரங்களை அகற்ற கோரிக்கை\nதிருப்பூர் பவானி நகரில் வீடுகளுக்கு முன்பு தேங்கும் கழிவுநீர் குட்டை\nகொரோனா தடுப்பூசி எண்ணிக்கையை அதிகரிக்க கோரி\nகடனை திரும்ப கொடுக்காததால் விரக்தி வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பி விட்டு பனியன் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை\nஇரவு நேர ஊரடங்கை மீறிய 15 பேர் மீது வழக்கு பதிவு\nநலிந்த விளையாட்டு வீரருக்கு ஓய்வூதியம்\nநூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தல்\nவாலிபருக்கு கத்திக்குத்து மேலும் ஒருவர் கைது\nஅதிகரிக்கும் கொரோனா தா���்கம் திருமண மண்டபம், கல்லூரிகளில் 450 படுக்கைகள் தயார்\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள மையத்தில் சுழற்சி முறையில் பாதுகாப்பு\nவாக்கு எண்ணிக்கை மையத்திற்கு துப்பாக்கியுடன் ராணுவத்தினர் பாதுகாப்பு\nகொரோனா தடுப்பு விதிமீறி மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்\nமுகக்கவசம் அணிந்தால் மட்டுமே தென்னம்பாளையம் மார்க்கெட்டில் அனுமதி\nகுடும்ப தகராறில் பனியன் தொழிலாளி தற்கொலை\nமழையால் ஆயிரம் ஏக்கரில் தக்காளி அழுகி சேதம்\nசிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் குண்டாசில் கைது\nதிருப்பூர் பனியன் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்\nபஞ்சு ஏற்றுமதியை 3 மாதத்துக்கு தடை செய்ய சைமா வலியுறுத்தல்\nதிருப்பூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/663803/amp?ref=entity&keyword=Ram%20Temple", "date_download": "2021-05-16T19:19:36Z", "digest": "sha1:X6FL5W4ZEGEDKDCK274HHZEK7LAA7Y7E", "length": 11640, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "ஜெய் ஸ்ரீ ராம்'என்று சொல்ல வேண்டியிருக்கும்: பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்...மம்தா பானர்ஜி பிரச்சாரம்.!!! | Dinakaran", "raw_content": "\nஜெய் ஸ்ரீ ராம்'என்று சொல்ல வேண்டியிருக்கும்: பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்...மம்தா பானர்ஜி பிரச்சாரம்.\nஜார்கிராம்: மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டமாக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி தேதி முதல் நடைபெறுகிறது. இதனால், மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள மம்தா பானர்ஜியும், மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பாஜகவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதற்காக, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் மேற்கு வங்கத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்.\nஇந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியையும், பாஜகவையும் கடுமையாக தாக்கி பேசினார். அப்போது, நரேந்திர மோடி,பீகார் சட்டமன்ற தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்த பிறகு, பீகார் மக்களுக்கு தடுப்பூசி போடுவதாக உறுதியளித்தார்.ஆனால் அவ��்கள் தடுப்பூசிகளை வழங்கினார்களா இல்லை, அவர்கள் செய்யவில்லை, அவர்கள் பொய் சொன்னார்கள் என்றார்.\nபாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம், ஏனென்றால், உங்களது தர்மத்தை நீங்கள் பின்பற்ற முடியாது. நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல வேண்டியிருக்கும், நீங்கள் ஜெய் சியா ராம் என்று சொல்ல முடியாது.ராமர் மா துர்காவை வணங்குவார், ஏனென்றால் அவர் அந்தஸ்தில் மிகவும் பெரியவர் என்றார்.\nநான் என் வாழ்க்கையில் பல முறை தாக்கப்பட்டேன். முன்னதாக சிபிஎம் என்னை அடித்து நொறுக்கியது, இப்போது பாஜகவும் இதைச் செய்யத் தொடங்கியது. இருப்பினும், சிபிஎம் மக்கள் இப்போது பாஜகவாகிவிட்டனர். சில துரோகிகள், பேராசை கொண்டவர்களும் பாஜகவில் சேர்ந்துள்ளனர் என்றார்.\nமக்களுக்கு இனி நேரடி விற்பனை இல்லை: தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் சப்ளை: விற்பனை மையங்களில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை\nதண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ 2டிஜி கொரோனா மருந்து நாளை வெளியாகிறது\nதமிழகத்தில் இன்று 33,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 311 பேர் உயிரிழப்பு, சென்னையில் 6,247 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஆலோசனை வழங்க அனைத்துக்கட்சி குழு அமைப்பு\nகுஜராத்தின் போர்பந்தர் அருகே மே 18 அன்று டவ்- தே புயல் கரையை கடக்கும்: வானிலை மையம் தகவல்\nமதுரையில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை\nகோவாக்சின் தடுப்பூசி உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸை அழிக்கும் திறன் கொண்டது: ஆய்வு முடிவில் தகவல்\nஆக்ஸிஜன், வென்டிலேட்டர், தடுப்பூசிகள், வாகனங்கள் திட்டமிடவில்லை, தட்டுப்பாட்டினால் தடுப்பூசித் திட்டம் தடுமாறுகிறது: ப.சிதம்பரம்\nமே 17ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பயனம் செய்ய இ-பாஸ் தேவையில்லை, இ-பதிவு செய்தால் போதும்: தமிழக அரசு\nபாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது, தூர்வாருவது குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது: அமைச்சர்\nஅரபிக்கடலில் புயல் தீவிரம்: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅரியர் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் எழுதிய தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலை கழகம்\nகொரோனா நிலவரம் தொடர்���ாக ராஜஸ்தான், சத்தீஸ்கர், உ.பி., மற்றும் புதுச்சேரி முதல்வர்களுடன் மோடி ஆலோசனை\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி ஆவின் பால் இன்று முதல் விலை ரூ.3 குறைப்பு: பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு\nதமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செய்யப்படும்: மு.க.ஸ்டாலின் உத்தரவு\nகொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளை காப்பாற்றுவதற்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது: அமைச்சர்\nவருமான இழப்பில் சிக்கி தவிக்கும் அரசு: ஊரடங்கு முடிந்ததும் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர வாய்ப்பு\nபிளஸ்2 தேர்வு நடத்துவதில் அரசு உறுதியாக உள்ளது : அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி\nரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கு உள்ளதாக சமூகவளைதலத்தில் பதிவிட்ட 3 பேர் கைது: போலீசார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/663910/amp?ref=entity&keyword=Tiruppur", "date_download": "2021-05-16T18:28:01Z", "digest": "sha1:AQYEJGD4FAEIZXL77D3DEE7H5UIHSJIM", "length": 13699, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "திருப்பூரில் வருமான வரித்துறை அதிரடி சோதனை மநீம பொருளாளர் நிறுவனத்தில் ரூ.8 கோடி சிக்கியது: வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கலா? | Dinakaran", "raw_content": "\nதிருப்பூரில் வருமான வரித்துறை அதிரடி சோதனை மநீம பொருளாளர் நிறுவனத்தில் ரூ.8 கோடி சிக்கியது: வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கலா\nதிருப்பூர்: மக்கள் நீதி மய்யம் மாநில பொருளாளர் சந்திரசேகர் நிறுவனத்தில் நேற்று வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ₹8 கோடி ரொக்கம் சிக்கியது. அந்த பணம் வாக்காளர்களுக்கு தருவதற்காக பதுக்கி வைக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடக்கிறது. நடிகர் கமல்ஹாசன் துவக்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பொருளாளராக இருப்பவர் சந்திரசேகர் (45). இவருக்கு சொந்தமான அனிதா டெக்ஸ்காட் என்ற நூல் வர்த்தக நிறுவனம் மற்றும் பின்னலாடை நிறுவனம் திருப்பூர் லட்சுமி நகரில் உள்ளது. இந்நிறுவனம் சார்பில், முகக்கவசம், பிபிடி கிட் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கப்படுகிறது. தமிழக அரசிடமிருந்து டெண்டர் எடுக்கப்பட்டு இந்நிறுவனத்தில் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அரசுத்துறை நிறுவனங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இவர், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்தாலும், தமிழக அமைச்சர் ஒருவருக்கு ரொம்பவே நெருக்கமானவராக உள்ளார்.\nஇந்நிலையில், இவரது நிறுவனத்துக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 10 பேர் நேற்று 4 கார்களில் வந்தனர். அதிரடியாக நிறுவனத்துக்குள் புகுந்து, கதவை உள்பக்கமாக பூட்டினர். உள்ளே இருந்த ஊழியர்கள் யாரையும் வெளியே விடவில்லை. வெளியே இருந்து யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. டெலிபோன் இணைப்புகளை துண்டித்தனர். ஊழியர்களின் மொபைல் போன்களை தனியாக பிடுங்கி வைத்துக்கொண்டனர். அலுவலகத்தில் இருந்து சந்திரசேகரை தனி அறையில் அமர வைத்தனர். அவரிடமிருந்தும் செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டனர். அவரது அறை, கணக்காளர் அறை, கேஷியர் அறை, ஆவணம் பாதுகாப்பு அறை உள்ளிட்ட அனைத்து அறைகளிலும் தங்களது சோதனையை தொடர்ந்தனர். மதியம் 2.15 மணியளவில் துவங்கிய இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. அவரது வீட்டிலும் சோதனை நடந்தது. இச்சோதனையின்போது, பல்வேறு முக்கிய ஆவணங்களை வரிமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கட்டுக்கட்டாக ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.8 கோடி ரொக்கப்பணம் சிக்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.\nதமிழக சட்டமன்ற தேர்தலில், திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு சப்ளை செய்ய, சந்திரசேகர் பணம் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி வருமான வரித்துறையினரும், தேர்தல் அதிகாரிகளும் விசாரணையை துவக்கியுள்ளனர். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று திருப்பூரில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இந்நிலையில், அவரது கட்சியின் மாநில பொருளாளர் நிறுவனத்தில் வருமான வரி ரெய்டு நடந்தது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.\nதமிழகத்தில் இன்று 33,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 311 பேர் உயிரிழப்பு, சென்னையில் 6,247 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஆலோசனை வழங்க அனைத்துக்கட்சி குழு அமைப்பு\nமதுரையில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை\n: தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் 100 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் திறப்பு..\nஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை: ���மைச்சர் நாசர்\nபாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது, தூர்வாருவது குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது: அமைச்சர்\nபுதுச்சேரிக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் செய்து தரப்படும்: பிரதமர் மோடி பேச்சு\nதமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமனம்\nமதுரை மாவட்டத்தில் 4 இடங்களில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனை\nகொல்லுயிரியை வென்றெடுக்க மன தைரியமே முக்கியம்: சேலத்தில் கொரோனா பயத்தால் மாற்றுத்திறனாளி குடும்பம் தற்கொலை..\nதமிழகத்தில் மே 18 முதல் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் விற்பனை: தமிழக அரசு முடிவு\nமதுரை பெரியார் பேருந்து நிலைய ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் பல கோடி ரூபாய்க்கு மணல் கொள்ளை\nஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் கலனில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் உற்பத்தி தொடங்கியது\nகன்னியாகுமரியில் பெய்த தொடர் மழை காரணமாக பழையாற்றில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு\nவேலூர் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி\nடவ்தே புயல் எதிரொலி: குமரி மாவட்ட ஆறுகளில் வெள்ளம் வீடு இடிந்து குழந்தை உட்பட 2 பேர் பலி: தனுஷ்கோடி, பாம்பனில் கடல் உள்வாங்கியதால் அதிர்ச்சி\n2 ஆயிரம் டாக்டர்கள், 6 ஆயிரம் நர்சுகள் நியமனம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோவையில் பேட்டி\nமூன்று நாட்களுக்குள் ஆக்சிஜன் தட்டுப்பாடு முழுமையாக நீங்கும்: அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி\nபாசத்தை விட பயம் அதிகம்: கொரோனா பாதித்த தாயை வீட்டில் அனுமதிக்க மறுத்த மகள்: வெளியில் அமர வைத்ததால் பரபரப்பு\nமாணவர்கள் உயர்கல்வி பெறுவதே நோக்கம் ஆல்பாஸ் போடுவதால் கிடைக்கும் பாராட்டு அரசுக்கு வேண்டாம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://memees.in/?search=%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-16T18:01:24Z", "digest": "sha1:XF66RUHY3TVXGTK3YHO7X75M3HT4WRE2", "length": 4504, "nlines": 100, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | ப்ளீஸ் ஓபன் Comedy Images with Dialogue | Images for ப்ளீஸ் ஓபன் comedy dialogues | List of ப்ளீஸ் ஓபன் Funny Reactions | List of ப்ளீஸ் ஓபன் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nமம்மி டாடி ஹெல்ப் ப்ளீஸ்\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nஐயம் யுவர் பெஸ்ட் பிரண்ட் ப்ளீஸ் யா\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nஎஸ் கியூஸ் மீ மேட்ச் பாக்ஸ் ப்ளீஸ்\nப்ளீஸ் எங்களை எப்படியாவது சேத்துக்கோங்க\nப்ளீஸ் ஹெல்ப் மீ ப்ளீஸ் ஹெல்ப் மீ\nசாரி அங்கிள் நான் தெரியாம சொல்லிட்டேன் எனக்கொரு புது பலூன் வாங்கிக்கொடுங்க ப்ளீஸ்\nஓபன் பண்ண முடியுமா முடியாதா\nநேர்கொண்ட பார்வை ( Nerkonda Paarvai)\nஅவரை கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-16T18:42:38Z", "digest": "sha1:22XY2VZWQZCUK4BOLDZMNUIKOK74KY7X", "length": 5833, "nlines": 71, "source_domain": "silapathikaram.com", "title": "புதவக்கதவம் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on July 14, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகட்டுரை காதை 4.பாண்டியர் பெருமை இன்னுங் கேட்டி நன்னுதல் மடந்தையர் 35 மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு, இடங்கழி நெஞ்சத்து இளமை யானை கல்விப் பாகன் கையகப் படாஅது, ஒல்கா உள்ளத் தோடு மாயினும், ஒழுக்கொடு புணர்ந்தவிவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு 40 இழுக்கந் தாராது நல்ல நெற்றி உடைய பெண்களின் அழகான பார்வையால்,தனக்குள் ஆசை முளைத்து,வரம்பு … தொடர்ந்து வாசிக்க →\nTagged katturaik kathai, Madhurapathy, porkai pandiyan, silappathikaram, அரைச, அரைச வேலி, இடங்கழி, இழுக்கம், ஒல்கா, ஒல்காத, கட்டுரை காதை, கதவம், கழி, கெழு, சிலப்பதிகாரம், திறப்புண்டு, நுதல், புடைத்தனன், புணர்ந்த, புதவக்கதவம், புதவம், புரை, புரைதீர், பொற்கை பாண்டியன், மடங்கெழு-, மடந்தையர், மடம், மதம், மதுராபதி, மதுராபதித் தெய்வம், மதுரைக் காண்டம், மன்றம், யாவதும், விழு, வேலி\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2021. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்ட��ை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/maruti-swift-dzire-360-view.htm", "date_download": "2021-05-16T17:56:19Z", "digest": "sha1:GDD7GUKJ3JFDQMDG23LHUISFQD2KEOCE", "length": 12130, "nlines": 291, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி டிசையர் 360 பார்வை - உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்பு விரிச்சுவல் டூர்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி ஸ்விப்ட் டிசையர்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி டிசையர்360 degree view\nமாருதி டிசையர் 360 காட்சி\n157 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nடிசையர் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nடிசையர் வெளி அமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\ndual ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ்\nடிசையர் விஎக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nடிசையர் இசட்எக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nடிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nடிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடிCurrently Viewing\nஎல்லா டிசையர் வகைகள் ஐயும் காண்க\nDzire மாற்றுகள் இன் 360 டிகிரி பார்வையை காட்டு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nbest compact சேடன் கார்கள்\nகார்கள் with front சக்கர drive\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nbs6 effect: no மாருதி டீசல் கார்கள் from ஏப்ரல் 2020 | #...\nஎல்லா மாருதி டிசையர் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா மாருதி டிசையர் நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://truetamilans.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2021-05-16T19:17:07Z", "digest": "sha1:6OOTBLFZVCUTPW2DI5L3USIR3SDYZHE2", "length": 47861, "nlines": 567, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "கழகத்திற்குள் கடிதம | உண்மைத்தமிழன் | பக்கம் 2", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\nஎன்னைப் பின் தொடரும் பதிவர்கள்..\nஎன் இனிய வலைத்தமிழ் மக���களே..\nவலைத்தளங்களின் தொழில் நுட்ப வசதிகள் ஒவ்வொரு மாதமும் மேம்பட்டுக் கொண்டே போகின்றன. அந்த வகையில் வந்த ‘பின்தொடர்பவர்கள் பட்டியல்’ பல பதிவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.\nநமது தளத்தின் மூலமாகவே நாம் அதிகம் பார்க்க விரும்பும் பதிவுகளை அலைச்சல் இல்லாமல் நம்மால் பார்க்க முடிகிறது. அதேபோல் அதிகம் பேர் பார்க்கிறார்கள் என்ற எண்ணிக்கையும் அந்தத் தளத்தின் பெருமையையும், மேன்மையையும் சொல்லாமல் சொல்கிறது.\nஅந்த வகையில் எனது பதிவு ஒவ்வொரு முறை திறக்கப்படும்போதும் புதிய நபர் யாராவது பின் தொடர்கிறார்களா என்று பார்ப்பதுண்டு. அதன் எண்ணிக்கை கூட, கூட இத்தனை பேர் கவனிக்கிறார்கள் என்பதால்.. இன்னமும் அதிக கவனமாக, ஈர்ப்புத் தன்மையுடன் எழுத வேண்டும் என்று மனம் பரபரக்கிறது.\nஅந்தப் பட்டியலில் இருப்பவர்கள் யார், யாரென்று பார்க்கலாம் என்று கிளிக் செய்து பார்த்தபோது திடீரென்று ஒரு யோசனை எழுந்தது.. ‘அவர்கள் அத்தனை பேரையும் அப்படியே ஒரு பதிவில் இட்டு அறிமுகப்படுத்தினால் என்ன’ என்று என் சிந்தனை சிறகடித்து பறந்தது. அந்த சிந்தனையை சிதறடிக்காமல் இங்கே செய்து முடித்திருக்கிறேன்..\nஇன்றைய தேதி வரையிலும் மொத்தம் 56 பதிவர்கள் என்னைத் தொடர்ந்து வருகிறார்கள். அவர்களைப் பற்றிய அறிமுகங்கள் இங்கே..\nநவீன புனைவு எழுத்தாளர். ஆனா இப்பத்தான் ‘எழுத மாட்டேன் போ’ன்னு சொல்லி அடம் புடிக்கிறார். ‘கொங்குவாசல்’ பதிவில் இவர் எழுதியிருக்கும் ‘கொங்கு வட்டார வழக்கு மொழி’ நமக்கு மிகப் பெரும் உதவி..\nவலையுலகின் தலைசிறந்த பெண்ணியவாதி.. பின்நவீனத்திற்கும், முன் நவீனத்திற்கும் ஒரு பெரும் பாலமாக இருக்கும் பெங்களூரு மைனரு.. இவருடைய பின்னவீனத்துவ கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள், புரியும்..\n”ன்னு அவனவன் போன்ல பேசி, திட்டி ஓய்ஞ்சுட்டாங்க.. இந்தப் பயபுள்ளை முதல்முதல்லா என்னை பார்த்தப்பவே சிகரெட்டால சூடு வைச்சு கோபத்தைத் தீர்த்துக்கிட்டான்ல..\nஒரு காலத்துல துக்ளக் அட்டைப் படங்களையும், கருத்துப் படங்களையும் ஸ்கேன் செய்து போடுவதில் நான்தான் முதல் ஆளாக இருந்தேன். பின்பு என்னிடமிருந்து அந்தப் பெருமையைத் தட்டிப் பறித்த புண்ணியவான் இவர்தான்.. நான்தான் இவரோ என்று நினைத்து எனக்கு ஏகப்��ட்ட மிரட்டல்களும், அன்பு மடல்களும் போலிக் கூட்டத்திடமிருந்து வந்து குவிந்தது.\nமுக்கியமான எனது எல்லாப் பதிவிலேயும் இவர் ஆஜராயிருப்பாரு..\nபெங்களூரு தம்பி.. ஒரு விதத்துல போலியையும், அவனது அல்லக்கைகளையும் காலி செய்து, இன்னிக்கு வலையுலகம் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறதுக்கு ரொம்பவே உதவியிருக்கிறவரு.. ஆனா ரொம்ப அடக்கமானவரு.. யார்கிட்டேயும் சிக்காதவரு..\nபுத்தம் புதிய திரைப்படங்களை ஆன்லைனில் இறக்குமதி செய்யும் லின்க்குகளை தனது தளத்தில் கொடுத்து வைத்திருக்கிறார்.. ஆளை விடாதீங்க.. பிடிங்க..\n‘நான் பார்க்கணும்.. பேசணும்’னு விடாம துரத்திக்கிட்டிருக்கேன்.. போன் நம்பரைக் கூட கொடுக்காம டபாய்ச்சுக்கிட்டிருக்காரு அண்ணன்..\nநான் எப்பல்லாம் சோகக்கதை, ஆன்மீகக் கதையெல்லாம் எழுதறனோ, அந்த நேரத்துல ‘டான்’னு வந்து நின்னு கண்ணீரைத் துடைச்சுவிடுவாரு.. அவ்ளோ பாசமானவரு..\nஇவரைப் பத்தி முன்னாடி தப்பா எழுதிட்டேங்க.. இப்ப திருத்திக்கிறேன்..\nஇவர் ஒரு மூத்தப் பதிவருங்கோ.. 2004-ல இருந்து எழுதிட்டு வர்றாருங்க.. இவரைப் பார்த்துதான் பல பேரு வலைக்குள்ளாற பூந்திருக்காங்க.. கொங்கு வழக்குப் பேச்சு இவர் பதிவுல விளையாடுதுங்கோ.. போய்ப் பாருங்கோ..\nமுன்னாடி தப்பா எழுதினதுக்கு மன்னிச்சுக்குங்க..\n11. விசு என்கிற பொ.விசுவநாதன்\nஅண்ணே.. பின்னாடி மட்டும்தான் வருவாரு போலிருக்கு..\nசினிமாவுலகில் இருந்தும், சந்திக்க முடியாத சூழலால் தொலைபேசியில் மட்டுமே பேசிக் கொள்ளும் நல்லதொரு நண்பர்.\n கோயம்புத்தூர் பக்கம் போற, வர்ற ஆளுக எல்லாரும் “வெயிலானை பார்த்தேன்.. நல்லா பேசினாரு.. சூப்பரா கவனிச்சாரு.. போக்குவரத்துச் செலவுக்கான பணத்தைக்கூட கைல திணிச்சு அனுப்பினாரு”ங்குறாங்க.. என்னை மட்டும்தான் கூப்பிட மாட்டேங்குறாரு..\nஇவரும் புதுமுகம்தான்.. பதிவை படிக்க மட்டுமே செய்வார் போலிருக்கிறது.. பரவாயில்லை.. படிக்கிறாரே அதுவே பெரிய விஷயமாச்சே..\nஒரு பத்து நிமிட தாமதத்தால் டிசம்பர் மாத உலகத் திரைப்பட விழாவில் உட்லண்ட்ஸ் தியேட்டரில் சந்திக்க முடியாமல் போய்விட்டது இந்த நண்பரை.. அடுத்த வருட திரைப்பட விழாவில்தான் சந்திக்க முடியும்போல் உள்ளது.\nஇப்போதுதான் படித்தேன்.. நீங்களும் படித்துப் பாருங்கள்..\nமுன்பெல்லாம் எனது சினிமாப் பதிவுகளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு வருவார். இப்போது வருவதேயில்லை..\nநீண்ட நாளாகவே பதிவுலகில் உள்ளார். ஆனால் அவ்வப்போதுதான் தலையைக் காட்டுவார்..\n19. வலையில் உலாவும் வாசவன்\nஇவரை இப்போதுதான் தரிசிக்கிறேன்.. இவருடைய தளத்தின் முகப்பில் இருக்கும் குழந்தை புகைப்படம் கொள்ளை அழகு..\nதளம் விரியவே இல்லை.. என்ன பிரச்சினை..\nஉள்ள நுழையும்போது ‘டவுசர் பாண்டி’யா வந்தான்யா.. இப்ப ‘பருத்தி வீரனா’ மாறிட்டான்.. ஆனா ‘சொக்கத் தங்கம்..\nஇம்சை.. பெங்களூரு தப்பிச்சு ஹாலந்து மாட்டிக்கிச்சு.. அந்த நாட்டுக்காரங்க எப்படி சமாளிக்கிறாங்களோ தெரியலையே..\nபலவித அரசியல் கட்டுரைகளை எழுதி வருகிறார்.. அவ்வப்போது படித்ததுண்டு..\nநானும் இப்போதுதான் படித்தேன்.. ஜெயாக்கா கதை மனதை என்னமோ செய்கிறது..\nநாட்டு நடப்புகளை உடனுக்குடன் வலையுலகில் பரப்பி வரும் பரக்கத்அலி எனது நண்பர்.. கூடிய சீக்கிரம் எல்லாருக்கும் நண்பராகிவிடுவார்.. அவர்கிட்ட எதுக்கும் போன் நம்பர் வாங்கி வைச்சுக்குங்க.. ஆபத்துக்கு உதவும்..\nஇந்தத் தளத்தைப் பார்த்தவுடன் ஆச்சரியமு்ம், அதிர்ச்சியும் அடைந்தேன். இலங்கை, வவுனியாவில் கணினி பயிற்சி நிலையம் ஒன்றை நடத்தி வருகிறாராம் இந்த இனிய நண்பர் சண்முகா இலங்கேஸ்வரன்.\nநான் இதுவரையிலும் இந்தப் பெயரையும், வவுனியாவில் இருந்து பதிவேற்றி வரும் இவரைப் பற்றியும் கேள்விப்பட்டதில்லை.. என்னையும் தொடர்ந்து வந்திருக்கிறார்.. இவ்வளவு நாட்கள் கவனிக்காமல் இருந்தது குறித்து எனக்கே வெட்கமாக உள்ளது.. தளத்திற்குச் சென்று படித்துப் பாருங்கள்.\nஇவருடைய இந்தத் தளத்தில் பலதரப்பட்ட விஷயங்களையும் சுவாரசியமாக அனாயசமாக எழுதியிருக்கிறார் இந்த கணினி ஆசிரியர்.\nஇவரும் புதுமுகம்தான்.. கொஞ்சம்தான் எழுதியிருக்கிறார்.\nஈழத் தமிழர் என்பது எழுத்துக்களில் இருந்து தெரிகிறது.. நானும் இப்போதுதான் படிக்கிறேன்..\nநான் பார்த்தவர்களிலேயே இவர்தான் அதிகம் பேரைப் பின் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.\nஅதேபோல் அதிகமான சொந்தத் தளங்களை வைத்திருப்பவரும் இவராகத்தான் இருப்பார் என்று நினைக்கிறேன்.\nதிடீரென்று திரட்டியாக உருவெடுத்து நம்மையும் சேர்த்துக் கொண்டு, அதில் தம்மையும் இணைத்துக் கொண்டு பவனி வரு��ிறார் வெங்கடேஷ்.\nமொக்கைக்கும், சீரியஸுக்கும் மாறி, மாறி பின்னூட்டமிடுவதில் வல்லவர்.. பின்னூட்டங்கள் ஒன்று, இரண்டெல்லாம் போடுவதில்லை. இவருக்கு பிரெஸ்டீஜ் குறைந்துவிடுமாம்.. குறைந்தது 5 அல்லது 10தானாம்..\nஉதவி இயக்குநரு, கதாசிரியரு, திரைப்படம் இயக்கும் முயற்சியில் உள்ளோர் அப்படி, இப்படீன்னு சினிமாக்காரங்களும் இருக்காங்கன்னு சொல்லிட்டிருந்த வலையுலகத்துல திடீர்ன்னு நம்ம இயக்குநர் ஷண்முகப்பிரியன் ஸாரும் வந்து களத்துல குதிச்சிருக்காரு..\nகிட்டத்தட்ட 30 வருட கால திரையுலக அனுபவஸ்தர். இதுவரையில் 4 திரைப்படங்களை இயக்கியுள்ளார். புகழ் பெற்ற, நம்மால் மறக்க முடியாத “ஒருவர் வாழும் ஆலயம்” திரைப்படத்தின் இயக்குநரே நமக்கு வலையுலக நண்பராக வந்திருப்பதில் நிச்சயம் நான் பெருமைப்படுகிறேன். மேலும் ‘பாட்டுக்கு நான் அடிமை‘ (“பிழிஞ்சு காயப் போட்டுட்டேன்” என்ற டயலாக் எத்தனை, எத்தனையோ இடங்களில் பயன்படுத்தப்பட்டது.) ‘மதுரை வீரன் எங்க சாமி’, ‘உதவும் கரங்கள்’ என்று 4 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.\nதிரையுலகில் கதாசிரியர்களுக்கு தனித்துவம் கிடைத்துக் கொண்டிருந்த காலத்தில் நம்ம ஷண்முகப்பிரியன் அவர்களின் கதைகளும் பல நல்ல திரைப்படங்களாக உருவெடுத்துள்ளன..\n‘உறவாடும் நெஞ்சம்’, ‘உங்களில் ஒருத்தி’, ‘உறங்காத நினைவுகள்’, ‘ஆணிவேர்’, ‘ஈட்டி’, ‘ஆயிரம் முத்தங்கள்’, ‘அன்று முதல் இன்றுவரை’, ‘சின்னத் தம்பி பெரிய தம்பி’, ‘வெற்றி விழா’, ‘தழுவாத கைகள்’, ‘பிரம்மா’, ‘மகுடம்’, ‘ஆத்மா’, ‘ஒன்ஸ்மோர்’ என்று 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இவருடைய கதையில்தான் உருவாகியுள்ளன.\nமேலும் ‘நினைவே ஒரு சங்கீதம்’, ‘மெல்லத் திறந்தது கதவு’, ‘ஆஞ்சநேயா’ போன்ற திரைப்படங்களின் கதையை இணைந்து உருவாக்கியுள்ளார்.\nதமிழ் மட்டுமன்றி கன்னடத்தில் ‘உஷா சுயம்வரம்’, ‘அதறு பதறு’ என்று சில படங்கள் இவருடைய கதையில் உருவாக்கப்பட்டுள்ளன.\nஅவருடைய தளத்தைப் பார்த்து, படித்து முதலில் பயந்துதான் போனேன். அவருடைய முதல் சில பதிவுகளைப் படித்துப் பாருங்கள்.. புரியும்.. பின்நவீனத்துக்கே சவால் விடுவதைப் போல் ‘புரியவே மாட்டேன்’ என்று அடம் பிடித்தது. பின்பு இப்போதுதான் ஏதோ கொஞ்சம் எனக்கும் புரிவதைப் போல் இறங்கி வந்து எழுதுகிறார்.\nநேரில��ம் சந்தித்தேன். மனிதர் அற்புதமாகப் பேசுகிறார். நிமிடத்திற்கு நிமிடம் சிரிக்கிறார். இவருடன் பேசும்போது நமது கவலைகள்கூட கொஞ்சம் ஓரம்கட்டப்பட்டு நாமும் உற்சாகமாகிவிடுவோம். இப்போதும் இளைஞர்களுக்கு சமமாக பேசுவதிலும், எழுதுவதிலும் மிக விருப்பமுடையவராக இருக்கிறார் இந்த 60 வயது இளைஞர்.. பழகிப் பாருங்கள் தெரியும்..\nஅன்றாட நிகழ்வுகளின் மீது சாமான்யனுக்கு எழும் கோபங்களை மிக ரத்தினச் சுருக்கமாக சில கட்டுரைகளாக ஆக்கம் செய்திருக்கிறார்.\nசென்ற டிசம்பர் மாதம்தான் எழுதத் துவங்கியிருக்கிறார். ஈழத் தமிழர் என்று நினைக்கிறேன்.. அமெரிக்காவில் இருப்பதுபோல் தெரிகிறது.. மூங்கையன் மொழி என்று பதிவிற்குத் தலைப்பு வைத்துள்ளார். அது என்ன மொழி என்று தெரியவில்லை. அதோடு கூடவே எழுதியிருக்கும் “அன்பெனும் நறவம் மாந்தி மூங்கையன் பேசலுற்றான்.. என்ன யான் மொழியலுற்றேன்” என்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை.. புரியவில்லை.. .\nஇலங்கை மக்கள்பால் அனுதாபத்தோடு பல கவிதைகளையும், வன்னி மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை புகைப்படங்களோடு சொல்லியிருக்கிறார்.\nஇவர் வலைத்தளம் இல்லாமல் ஜிமெயில் மூலம் இணைப்பு கொடுத்துள்ளார்.\nஞாநியின் பாரதிக்கு ஒரு பொட்டு வைத்து மேலும் அழகுபடுத்தி வைத்திருக்கிறார். ஞாநிக்கு இது தெரியுமா என்று தெரியவில்லை.. தெரிந்தால் கோர்ட்டு, கேஸ்.. உறுதி\nஇவருடைய தளமும் துவக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nஇன்னொரு பாசக்கார அப்பா. ‘ரித்துவின் அப்பா’ என்ற பெயரில் எழுதுகிறார்.\nஅதிகம் கவிதைகள்தான் உள்ளன. அனைத்துமே சோகத்தைப் பிழிந்தெடுக்கி்ன்றன.\nஇந்த பிளாக்கர் லின்க் மட்டுமே கிடைக்கிறது..\nஎப்போதும் வாழ்க்கை அழகானதுதான் என்கிறார் இவர்.\nஇப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார் போல் தெரிகிறது..\nஇந்த மாசந்தான் ஆரம்பிச்சிருக்காரு.. போகப் போகப் பிக்கப் ஆவாருன்றது அவரோட எழுத்துல தெரியுது.. முதல் பதிவே ஆள் எப்படின்னு காட்டுது..\nஇதிலேயும் ஒன்றும் இல்லை.. துவக்க விழாவோடு நிறுத்தி வைத்திருக்கிறார்.\nஹாலிவுட் திரைப்படங்களை அலசி, ஆராய்ந்து, சாறு பிழிந்து, சக்கையெடுக்கும் புத்தம் புதிய ஹாலிவுட் பதிவர்.\nகெட்ட வாலாச்சே.. தெரியுமே உங்களுக்கு.. கொஞ்சம் தள்ளியே நில்லுங்க..\nபுதுசு க��்ணா புதுசு.. “திரட்டின்னா என்னங்கண்ணா”ன்னு கேட்டு என்னை அலற வைச்சிருச்சு குழந்தை..\nஒண்ணுல்ல.. மூணு வைச்சிருக்காகளாம் அக்கா..\nவஞ்சகமில்லாம வந்து பின்னூட்டத்தை வாரி வழங்கும் புதுசு..\nகோபக்காரர்.. சந்தேகம் இருந்தா ரஜினியை பத்தி ஏதாவது சொல்லிப் பாருங்க..\nஇவரும் மூணு தளம் வைச்சுக்கிட்டு பயமுறுத்துறார்.. தமிழ் சாப்ட்வேர் பத்தினது எனக்கு ரொம்ப உதவுச்சு.. மிக்க நன்றிங்கோ..\nங்கொய்யால. நீயே இப்பத்தான் 55-வது ஆளா சேர்றியா.. உனக்கெல்லாம் வேப்பிலை அடிக்கணும்யா.. மக்களே.. நம்ம ஜாக்கி, வாழ்க்கையில் மிகவும் அடிமட்ட நிலைமையில் இருந்து உயர்ந்திருக்கும் உழைப்பின் சிகரம்.. பழகுவதற்கு இனியவர்.. வெளிப்படையாகப் பேசுபவர். ‘சிறந்த தங்கமணி’ என்கிற பட்டத்தை தாராளமாக இவருக்கு வழங்கலாம்.\nஇவரும் புதியவர். இயற்பெயர் சிவாபிரகாசம். “சராசரி தமிழனின் சமூகம் மீதான பார்வைகளை பிரதிபலிக்கிறேன்” என்கிறார் இவர். வாழ்த்துகிறேன்..\nநேற்று 60 பதிவர்கள் இருந்தார்கள். கடைசியாக நான் எழுதிய இந்தப் பதிவில் வந்த “நீயும் எல்.டி.டி.ஆளா” என்ற அனானி ஒருவரின் கேள்விக்கு “இல்லை” என்று நான் பதிலளித்த 1 மணி நேரத்தில், 4 பதிவர்கள் தங்களது பார்வையை வாபஸ் வாங்கிக் கொண்டுள்ளார்கள். அவர்களுக்கும் எனது நன்றி.\nஎன்னையும் ஒரு ஆளாக மதித்து “நாங்கள் இத்தனை பேர் உன்னைப் பின் தொடர்கிறோம்..” என்று சொல்லியிருப்பது எனக்கு நிச்சயம் பெருமையளிக்கும் விஷயம்தான்..\nநீங்களும் உங்களைப் பின் தொடர்பவர்களை இதே போல் லிஸ்ட் எடுத்து அவர்களது பெயர்களை வெளியிட்டு மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினால், வலையுலகத்தில் பதிவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாவது பலருக்கும் மிக, மிக சுலபமான வழியாக அமையும்.\nஏதோ எனக்குச் சொல்லத் தோன்றியது.. சொல்கிறேன்..\nஅனுபவம், கழகத்திற்குள் கடிதம, பதிவர் சதுரம், பதிவர் வட்டம் இல் பதிவிடப்பட்டது | 118 Comments »\nநீங்கள் இப்போது கழகத்திற்குள் கடிதம என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் (2)\nஇயக்குநர்கள் சங்கத் தேர்தல் (2)\nஉலகத் திரைப்பட விழா (11)\nஎல்லாம் அவன் செயல் (2)\nதமிழ் பற்றி பெரியார்-1 (4)\nபாராளுமன்றத் தேர்தல் 2009 (15)\nப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் (1)\nமனம் திறந்த மடல் (3)\nராமன் தேடிய சீதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/manufacturer/pfizer-ltd", "date_download": "2021-05-16T18:30:41Z", "digest": "sha1:4YODC6EPXNTCHL7WFHW5P5II6DFEZEB2", "length": 8198, "nlines": 232, "source_domain": "www.myupchar.com", "title": "Pfizer Ltd की दवाइयां", "raw_content": "\nவயிற்றுப் பிடிப்புகள் அசாதாரண கருப்பை இரத்தப்போக்கு அக்லாசியா அமிலத்தன்மை (அசிடிட்டி) கடுமையான சிறுநீரக செயலிழப்பு ஏடிஹெச்டி வயது தொடர்பான நினைவக இழப்பு மிதமிஞ்சிய மதுப்பழக்கம் அலர்ஜி ரினிடிஸ் (ஹே காய்ச்சல்) அலர்ஜி\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://www.ygstorageequipment.com/ta/pro_cat/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-05-16T18:41:53Z", "digest": "sha1:MNAP3WP2XG3DTIG6JIRX5QA2XTFU46PY", "length": 8858, "nlines": 205, "source_domain": "www.ygstorageequipment.com", "title": "Heavy duty steel pallet Archive - தொழில்முறை உற்பத்தி மெட்டல் சேமிப்பு உபகரணங்கள் மெட்டல் கொள்கலன்,ரெயில் தண்டவாளங்களின் மேல் கையால் தள்ளப்படும் வண்டி,பாலேட்,ரேக்,ரோல் கொள்கலன் முதலியன", "raw_content": "\nஅழைப்பு ஆதரவு +86 13360306180\nடிராலி மற்றும் ரோல் கொள்கலன்\nஆட்டோ பகுதி ரோல் கொள்கலன்\nஹெவி டியூட்டி ஸ்டீல் பேலட்\nவீடு » எஃகு தட்டு » ஹெவி டியூட்டி ஸ்டீல் பேலட்\nஹெவி டியூட்டி ஸ்டீல் பேலட்\nடிராலி மற்றும் ரோல் கொள்கலன்\nஆட்டோ பகுதி ரோல் கொள்கலன்\nதனிப்பயனாக்கப்பட்ட மெட்டல் பேலட் ஸ்டீல் கால்வனைஸ் குறைந்த விலை\nகிடங்கு கூண்டு தள்ளுவண்டி பெட்டி தள்ளுவண்டி தள்ளுவண்டி\nதுணி துணி அச்சிடுதல் மற்றும் சாயமிடுதல் ரோல் கொள்கலன் கூண்டு\nஹெவி டியூட்டி கிடங்கு சேமிப்பு ரேக்குகள் நகரும் மெட்டல் ரேக்\nதொழிற்சாலை சப்ளையர் கம்பி கண்ணி சேமிப்பு கூண்டு\nஹெவி டியூட்டி ஸ்டீல் பேலட்\nஹெவி டியூட்டி ஸ்டோரேஜ் மெட்டல் பேலட் சப்ளையர் மெட்டல் ஸ்டாக்கிங் பேலட்டுகள்\nஃபோஷன் யுகு சேமிப்பு உபகரணங்கள் கோ., லிமிடெட் அனைத்து வகையான உலோக கிடங்���ு லாஜிஸ்டிக் சேமிப்புக் கொள்கலனை வடிவமைத்து உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் பெற்றது,கூண்டு, pallet, ரெயில் தண்டவாளங்களின் மேல் கையால் தள்ளப்படும் வண்டி, அடுக்கி வைக்கும் ரேக்,முற்றிலும் சேமிப்பக தீர்வு வழங்குநரான பாலேட் போன்றவை.\n2021 அட்டவணை யுகு சேமிப்பு உபகரணங்கள் பதிவிறக்கம்\nமடிப்பு உலோக கூண்டின் செயல்பாடு மற்றும் பண்புகள்\nபொதுவான தளவாடங்கள் கிடங்கு கொள்கலன்களின் வகைப்பாடு மற்றும் அறிமுகம் (இரண்டு)\nபொதுவான தளவாடங்கள் கிடங்கு கொள்கலன்களின் வகைப்பாடு மற்றும் அறிமுகம் (ஒன்று)\nகிடங்குத் தட்டு ஏன் 5 எஸ் ஆல் நிர்வகிக்கப்பட வேண்டும்\nவேலையை மீண்டும் ஆரம்பித்தபின் பொருட்கள் குவிந்து கிடந்தால் என்ன செய்வது\nவாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் சேமிப்பக தீர்வை வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம், நேரடியாக தொழிற்சாலை விலை, சிறந்த தரம், தொழில்முறை வடிவமைப்பு மற்றும் வரைதல். எங்களை தொடர்பு கொள்ள \nஃபோஷன் யுகு சேமிப்பக கருவி நிறுவனம், லிமிடெட் © 2021 எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்பட்டன பயன்பாட்டு விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/category/ford/", "date_download": "2021-05-16T18:59:45Z", "digest": "sha1:77PRFIP4RRFUGFXLMLYS5K6KWLL23WBX", "length": 58865, "nlines": 360, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Ford « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅக்ரஹாரத்தில் கழுதை : டாடா, ஜகு�\nஎங்கும் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கை வியாபித்து நிற்கிறது என்று நாம் மார்தட்டிப் பேசிக் கொள்கிறோம்.\nஆனால், இத்தகைய காலகட்டத்திலும் “வெள்ளையர்களே அனைத்திலும் உயர்ந்தவர்கள்; வெள்ளையர் அல்லாதோர் கீழேதான்’, என்று மற்றவர்களை மட்டந்தட்டும் நிறவெறிக் கொள்கை சர்வதேச நிதி மற்றும் வர்த்தக அமைப்புகளில் தலைதூக்கி நிற்கிறது.\nநிறவெறிக் கொள்கை ஊறிவிட்ட உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம்.\nஉருக்குத் தொழில் உலகின் மன்னர் என்ற பெருமையாகப் பேசப்படும் வெளிநாடு வாழ் இந்தியரான லட்சுமி மிட்டலும் இந்த நிறவெறிக் கலாசாரத்தால் பாரபட்சமாக நடத்தப்பட்டவர்தான்.\nஐரோப்பாவில் இயங்கும் ஆர்சலர் என்ற நிறுவனத்தின் உரிமையை தனது கட்டுக்குள் கொண்டுவர அவர் முயன்றார். ஆனால் வெள்ளையர் அல்லாத ஒருவரது பணம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் நிராகரித்து விட்டார்.\nஆனால் பிற்பாடு, தான் சொன்ன வார்த்தை தவறானது என்பதை அந்த நிர்வாகியே உணர்ந்து, மாற்றிக் கொண்டார் என்பது வேறு கதை. பின்னர் அந்த நிர்வாகியின் எதிரிலேயே ஆர்சலர் நிறுவனம் ஆர்சலர்-மிட்டல் என்று மாறியதும் வேறு விஷயம்.\nஇன்னொரு சம்பவம் அமெரிக்காவைச் சேர்ந்த சொகுசு ஹோட்டல் நிறுவனமான ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் தொடர்பானது ஆகும்.\nஇந்த ஹோட்டலுடன் கூட்டு வைக்க டாடா நிறுவனம் ஆசைப்பட்டது. ஆனால் நிறவெறியில் ஊறிய அதன் தலைமை நிர்வாகம், டாடாவின் ஆசையை நிராகரித்து கேலியும் கிண்டலும் செய்தது.\n“சொகுசின் மொத்த உருவகமாகத் திகழும் எமது பிராண்டை உங்களது பிராண்டுடன் சேர்ப்பதால் எங்களது பிராண்டின் நற்பெயர் என்னாவது’ என்று ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி குத்தலாகப் பேசினார்.\nஇப்படி அவர் பேசியதற்குக் காரணம் கூட்டுவைக்கும் யோசனை வேண்டாம் என்று ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் தரப்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டும் மீண்டும் அதற்காக டாடா நிறுவனம் முயற்சி மேற்கொண்டதே ஆகும். இப்படி டாடா நிறுவனம் செய்தது தம்மை அவமதிப்பு செய்வதாகக் கருதிவிட்டார் ஓரியண்ட் எக்ஸ்பிரஸின் தலைமை நிர்வாகி பால் வொயிட்.\nஇன்னொரு சம்பவத்தை இனி பார்ப்போம்.\nபோர்டு லக்சுரி மாடல் கார் உற்பத்தி நிறுவனத்தை வாங்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முயற்சி செய்தது. அதை அறிந்த அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றின் தலைவர் ஒருவர் கடந்த வாரம் பொங்கி எழுந்தார். இதை அமெரிக்க மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்.\nஇத்தகைய சம்பவங்களை குப்பைகள் என்று ஒதுக்கி, கேலிக்கூத்துகள் என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும். டாடா பிராண்ட் என்றாலே தனி மவுசுதான். இதை உலகமே நன்கு அறியும்.\nஎத்தனையோ இந்தியர்களை அமெரிக்க மக்கள் கனிவுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரிய நிதி நிறுவனம் சிட்டி குரூப். இதன் தலைவராக விக்ரம் பண்டிட்டை அமெரிக்கர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.\nஇதுபோல் அமெரிக்காவின் தேசிய உணர்வுக்கு அடையாளமாக திகழும் பெப்சி நிறுவனத்தின் தலைவராக இந்திரா நூயி அமர்ந்துள்ளதையும் அந்நாட்டு மக்கள் ஏற்கத்தானே செய்தனர்.\nஇவர்களுக்கு முன்பாக கியூலெட்-பக்கார்ட் நிறுவனத்தின் பொது மேலாளாராக ராஜீவ் குப்தா, எடி அண்ட் டி நிறுவனத்தின் தலைவராக அரூண் நேத்ரவலி, மெக்கன்சி நிறுவனத்தின் தலைவராக ரஜத் குப்தா போன்றோர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.\nஸ்டான்சார்ட் நிறுவனத்தை ராணா தல்வார் தலைமை ஏற்று நடத்துகிறார்.\nமேலும் பென்டியம் சிப்பை உருவாக்கிய வினோத் டாம், ஹாட்மெயிலை நிறுவிய சபீர் பாடியா ஆகியோரும் இந்தியர்கள்தான்.\nஅறிவாற்றல் என்று வரும்போது வெள்ளையர் அல்லாதோரை விரும்புகிறார்கள் வெள்ளையர்கள். அப்போது, நன்மதிப்பு பற்றிப் பேசுவதில்லை. நிறவெறி என்று வரும்போது அவர்களின் மூர்க்கத்தனம் வெளிப்பட்டு விடுகிறது.\nஅமெரிக்கத் தூதரகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் கூட தான் யார் என்பதை காட்டிவிடுகிறார்கள். அண்மையில் கேசவன் என்ற விஞ்ஞானி விசாவுக்காக சென்னையில் உள்ள தூதரகத்துக்குச் சென்றிருந்தார். கொளுத்தும் வெயிலில் அவர் ஒரு மணி நேரம் வெளியில் காத்திருக்க நேர்ந்தது.\nபின்னர், உள்ளே சென்றதும் 2 மணி நேரம் காத்திருந்தார். “உங்களிடம் ஆலோசனை நடத்த அவசியம் இல்லை. இந்த வினாத்தாள் பட்டியலை நிரப்பித்தாருங்கள்’ என்று மட்டும் அவரிடம் கூறியுள்ளனர்.\nமற்றொரு விஞ்ஞானியான கோவர்தன் மேத்தாவுக்கும் கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. தனது ஆராய்ச்சியைப் பற்றி மறைத்துவிட்டதாக காரணம் தெரிவிக்கப்பட்டு அவருக்கு விசா நிராகரிக்கப்பட்டது.\nஇத்தகைய குளறுபடிகளுக்கு நம்மையேதான் நாம் நொந்து கொள்ளவேண்டும்.\nஅண்மையில் அமெரிக்காவின் செயல்பாடு பற்றி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூட வேதனையுடன் பேசினார்.\nஅமெரிக்காவில் கிளைகள் திறக்க இந்தியாவ���ச் சேர்ந்த வங்கிகள் விரும்பினால் அவை மீது அமெரிக்கா பாரபட்சம் காட்டுகிறதாம்.\nஇப்படிப் புகார் கூறுவதால் அவர்கள் மசிந்து விடுவார்களா என்ன இந்தியாவில் தொழில் நடத்த வரும் அவர்களை இங்கும் அங்கும் என அலைகழித்தால் எல்லாம் சரியாகிவிடும். இது நடக்குமா\nஇது குழம்பிப்போன உலகம். மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய விரும்புகிறார்களோ அதை நாமும் அவர்களுக்குச் செய்ய வேண்டும். அப்போது மரியாதை தானாகவந்து சேரும்.\nகொடுக்கும் வழியிலேயே நாமும் திருப்பிக் கொடுப்போம்.\nஉலக அரங்கில் கச்சா எண்ணெய்க்கு மாற்று சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தாவர எண்ணெயே எனப் பேசப்பட்டு வருகிறது.\nதாவர எண்ணெயால் ஏற்படும் விபரீதங்களை அறியாததே இதற்குக் காரணம்.\nவான்வெளியில் கரிமல வாயு உள்ளது. அதை உள்வாங்கி வளரும் தாவரங்கள் மூலம் “எத்தனால்’ மற்றும் “பயோ டீசல்’ போன்ற எரிபொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.\nஇந்த எரிபொருள்கள் மூலம் கார்பன் அளவு அதிகரிக்காது. மாறாக, நிலத்திலிருந்து எடுக்கப்படும் நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் உபயோகத்தால் கார்பன் வெளியீடு பல மடங்கு உயர்கிறது என விஞ்ஞான ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.\nஆகவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அதிகரித்து வரும் எரிபொருள் எண்ணெய் தேவை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு கச்சா எண்ணெய்க்கு மாற்று தாவர எண்ணெயே என உலக அளவில் பேசப்பட்டு, அதன் உபயோகமும் அதிகரித்து வருகிறது.\nநிலத்தடியில் பல கோடி ஆண்டுகளாகப் புதைந்து கிடந்த தாவர வகைகளே கச்சா எண்ணெயாக மாறுகிறது.\nஆனால் தாவர எண்ணெய், தற்போது விளையும் தாவரங்கள், சூரியகாந்தி, பனை, சோயாபீன்ஸ், கரும்பு, தென்னை, சோளம், கோதுமை, அரிசி மற்றும் நவதானியங்கள் ஆகியவற்றைக் கொண்டு உடனடியாகத் தயாரிக்கப்படுகிறது.\nபொருளாதார வளர்ச்சி பெற்ற பிரேசில் நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு முதுகெலும்பு கரும்பு பயிரிடுவதும், சர்க்கரை உற்பத்தியுமாகும். கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை பெட்ரோலுடன் 65 சதவீதம் இணைத்து, அந்நாட்டு வாகனங்கள் ஓட்டப்பட்டு வந்தன.\nகரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் ஆண்டு உற்பத்தி 1790 கோடி லிட்டர் அளவு உள்ளது. பிரேசில் நாட்டில் 83 சதவீதத்திற்கும் மேற்பட்ட கார்கள் எத்தனாலுடன் சேர்க்கப்பட்ட பெட்ரோல் மூலம���க இயங்குகின்றன. மேலும் நாட்டின் மொத்த எரிஎண்ணெய் உபயோகத்தில் எத்தனால் பங்கு 55 சதவீதம் என உள்ளது.\n1925-ம் ஆண்டு ஹென்ரி போர்ட் தனது “போர்ட்’ காரை அறிமுகப்படுத்தும்போதே எதில் ஆல்கஹால் எனும் தாவர எண்ணெயை உபயோகித்தார்.\nதாவர எண்ணெயே எதிர்கால எரிபொருளாகப் போகிறது எனவும் கணித்தார்.\nஅதிக அளவில் அமெரிக்காவும் எதனால் தயாரிக்கும் நாடு. ஆனால் பிரேசிலைப்போல அல்லாமல் கோதுமை, அரிசி, ஓட்ஸ், சோளம், சோயா போன்ற பல தானியங்களிலிருந்து அமெரிக்கா தாவர எண்ணெயை உற்பத்தி செய்கிறது.\nஅமெரிக்க அயோவா மாநிலத்தில் எத்தனால் தயாரிப்பிற்காக 28 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் இயங்குகின்றன.\nடெக்ஸôஸ் மற்றும் இதர மாநிலங்களிலும் இத்தகைய ஆலைகள் அதிக அளவு இயங்க ஆரம்பித்துவிட்டன.\nதற்போது தயாராகும் எத்தனால் காற்றிலுள்ள நீரை உட்கொள்வதால் கார் எந்திரங்கள் விரைவில் துருப்பிடித்துவிடும் என்று கூறப்படுகிறது.\nதாவர எண்ணெய் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பு தரும் “பசுமை எண்ணெய்’ என ஒருபுறம் புகழப்படுகிறது.\nகார்பன்டை ஆக்ûஸடை இழுத்து, வளரும் தாவரம், அதிலிருந்து எண்ணெய் தயாரிக்கும்போது, கார்பன்டை ஆக்ûஸடை வெளியிட்டு விடுகிறது. இது எப்படிப் பசுமை எண்ணெய் ஆகும் என்ற கேள்வி எழுகிறது.\nடச்சு ஆலோசக நிறுவனமான டெல்ப்ட் ஹைட்ராலிக்ஸ், “ஒரு டன் பனைத் தாவர எண்ணெய் தயாரிக்கும்போது 33 டன் கார்பன் வெளியீடு ஏற்படுகிறது. இது பெட்ரோலியப் பொருள்கள் வெளியீட்டை விட பத்து மடங்கு அதிகம்.\nஇது எப்படி பசுமை எண்ணெய் ஆகும்’ என்று வினா எழுப்பியுள்ளது.\nஐ.நா. ஆய்வு அறிக்கை ஒன்றில் தாவர எண்ணெய், பெட்ரோலியத்தை விட உலகிற்குக் கேடு அதிகம் விளைவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.\nபிரேசில் நாட்டில் “எத்தனால்’ தொழிலால் பல்வேறு பாதகங்கள் ஏற்பட்டுள்ளன. பசுமைப் புல்வெளிகள் மற்றும் காடுகள் அழிக்கப்பட்டு கரும்புத் தோட்டங்களாக மாற்றப்படுகின்றன.\nகாடுகள் வெட்டப்படுவதால் கார்பன் வெளியீடு அதிகமாகிவிட்டது. இதனால் பல்வேறு உயிரினங்கள், தாவரங்கள் அழிதல், மண் சக்தியிழத்தல் ஆகிய கேடுகள் நடைபெறுகின்றன.\nஇப்படி தயாரிக்கப்படும் தாவர எண்ணெயை வாங்குதல் தகாது என பல ஐரோப்பிய நாடுகள் முடிவெடுத்துள்ளன.\nபிரேசிலில் கரும்பு பயிரிடுவதற்காக மிக அரிய மரங்களையும், சோயா பயிரிடுவதற்காக அமேசான் மழைக் காடுகளையும் அழிக்கத் தொடங்கியுள்ளது பாதகமான செயலாகும்.\nமெக்சிக்கோவில் சோளம் போன்ற தானியங்களை தாவர எண்ணெய்க்குப் பெரிதும் பயன்படுத்துவதால், மற்ற உணவுப் பொருள்கள் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது.\nஇதனால் உணவுக்காகப் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன.\nஉலகத் தாவர எண்ணெய் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தாவர எண்ணெய் திட்டத்தைக் கைவிடும்படி சீனா, இந்தியா போன்ற நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளன.\nசொகுசு கார்களில் செல்வந்தர்கள் பவனி வருவதற்காக உலக மக்களின் சோற்றில் மண்ணைப்போடும் பயங்கரத்திட்டம் தாவர எண்ணெய்த்திட்டம் என்ற எதிர்ப்பு மேலோங்கி வருகிறது.\nஆக கச்சா எண்ணெய்க்கு மாற்று தாவர எண்ணெய் இல்லை என்பது தெளிவாகிறது.\nபருவநிலை மாற்றம்: தேவை அவசரத் தீர்வு\nமனித சமுதாயத்தின் நடவடிக்கைகளால் ஏற்பட்டு வரும் புவி வெப்ப அதிகரிப்பால், இதுவரை காணாத அளவுக்கு பருவநிலை மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன.\nஇதை அறிவியல் உலகம் ஏற்கெனவே உறுதி செய்து விட்டது.\nஅண்மையில் வெளியிடப்பட்ட, பருவநிலை மாறுபாடுகள் குறித்த பன்னாட்டு அரசுகள் கூட்டமைப்பின் (ஐபிசிசி) நான்காவது மதிப்பீட்டின் தொகுப்பு அறிக்கை இதை உறுதி செய்துள்ளது.\nநடப்பாண்டில், வங்கதேசத்தில் ஏறத்தாழ 10 ஆயிரம் பேரை பலி கொண்ட சூறாவளி, பிகாரில் 1.4 கோடி மக்களை வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றிய வெள்ளப் பெருக்கு, இத்தாலியில் எப்போதுமில்லாத வகையில் 300 பேருக்கு சிக்குன் குன்யா நோய்த் தொற்று எனப் பல்வேறு அறிகுறிகள் பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டுகின்றன.\nமின் உற்பத்தி, போக்குவரத்து போன்றவற்றுக்காக நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற படிவ எரிபொருள்களை எரிப்பதே வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடு உள்ளிட்ட பசுமைக் குடில் வாயுக்களின் அளவு அதிகரிக்கக் காரணம்.\n2005 ஆம் ஆண்டு இந்த வாயுவின் அளவு 10 லட்சத்தில் 379 என்ற அளவில் இருந்தது. இது கடந்த 6.5 லட்சம் ஆண்டுகளில் நிலவியதில் உயர்ந்தபட்ச அளவாகும். (தொழில் புரட்சி ஏற்பட்ட 18ஆம் நூற்றாண்டில் – 280).\nபுவியின் தற்போதைய சராசரி வெப்பநிலை 14.5 டிகிரி சென்டிகிரேட். உலகம் தற்போதைய வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்தால் புவியின் சர���சரி வெப்பநிலை 6.4 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு அதிகரிக்கும். கடல் மட்டம் 3.7 மீட்டர் வரை அதிகரிக்கக் கூடும்.\nபுவி வெப்பம் 2 டிகிரி அளவு அதிகரித்தாலே பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடுகள் முற்றிலும் மூழ்கிவிடும்; கடற்பகுதியால் சூழ்ந்துள்ள வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும். இந்நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும்.\nஇத்தகைய புவி வெப்ப அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்படப்போவது உலகின் 60 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள (ஏறத்தாழ 400 கோடி) ஆசியக் கண்டம்தான்.\nகடல் நீரால் சூழ்தல், நன்னீர்ப் பற்றாக்குறை, மகசூல் குறைவால் உணவுப் பஞ்சம், நோய் பரப்பும் கொசுக்கள் அதிகரிப்பு எனப் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.\nஇந்தச் சூழ்நிலையில்தான் பசுமைக் குடில் வாயுக்களைக் குறைத்தல், ஏற்கெனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் – நிகழ உள்ள பருவநிலை மாற்றத் தாக்கங்களுக்கு தகவமைத்தல் போன்ற அம்சங்களை விவாதிக்க இந்தோனேசியாவின் பாலி நகரில் டிசம்பர் 3 முதல் 14 வரை ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றத்துக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்ட 195 நாடுகளின் 13-வது மாநாடு நடைபெற உள்ளது.\n36 வளர்ச்சியடைந்த நாடுகள் 1990 ஆம் ஆண்டு வெளியிட்ட கரியமில வாயு அளவில் சராசரி 5.2 சதவீதத்தை, 2008-12 ஆம் ஆண்டுகளுக்குள் குறைக்க வகைசெய்யும் கியோட்டோ ஒப்பந்தம் 1997-ல் கையெழுத்தானது.\nஇந்த ஒப்பந்த காலத்துக்குப் பிந்தைய புதிய ஒப்பந்தத்தை உருவாக்க பூர்வாங்கப் பணிகளை இந்த மாநாடு மேற்கொள்ள உள்ளது.\nதொழில்புரட்சிக்கு முன்பு நிலவியதைவிட 2 டிகிரி சென்டிகிரேட் வரை மட்டுமே புவி வெப்பம் அதிகரிக்கும் நிலையை உருவாக்க, உலகம் முழுவதும் 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கார்பன்டை ஆக்சைடு அளவில் 50 சதவீதத்தை மட்டுமே 2050 ஆம் ஆண்டில் வெளியிட வேண்டும்.\nஇதற்கு, வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களது வெளியீட்டில் 80 சதவீதத்தைக் குறைக்க வேண்டும்; இந்தியா போன்ற வளரும் நாடுகள் 20 சதவீதத்தைக் குறைக்க வேண்டும் எனப் பரிந்துரைகள் முன் வைக்கப்படுகின்றன.\n(20 சதவீதம் குறைக்க முடியாது; தனிநபர் சராசரி கணக்கில் கொள்ள வேண்டும் என திட்டக்குழுவின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்).\nஇந்த அளவுக்கு குறைத்தால் “வளர்ச்சி’ தடைபடும் என்ற வாதங்களுக்குப் பதில், இப்போது குறைக்காவிடில் வரும் காலங்களில் பருவநிலை மாறுபாட்டால் விளையும் பேரழிவுகளால் “வளர்ச்சியே’ கேள்விக்குறியாகும் என்பதுதான்.\nஇந்த இலக்குகளை எட்ட உலக ஒட்டுமொத்த உற்பத்தியில் 1.6 சதவீதத்தைக் குறைத்தால் மட்டும் போதுமானது என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட அறிக்கை.\nஅதுமட்டுமன்றி, மாற்று எரிசக்தி, போக்குவரத்து தொழில்நுட்ப உருவாக்கத்தால் வேலைவாய்ப்பு நிலையைச் சரிக்கட்டிவிட வாய்ப்புள்ளது.\nமேலும், வளரும் நாடுகளுக்கு கரியமில வாயுவை வெளியிடாத “தூய்மையான’ தொழில்நுட்பங்களை வளரும் நாடுகள் வழங்குவதற்கு அமைப்பை உருவாக்குவது; ஏற்கெனவே, அளவுக்கதிகமாக வெளியிடப்பட்ட வாயுக்களால் ஏற்பட உள்ள தாக்கங்களைச் சமாளிக்க குறைந்தபட்சம் ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி டாலர் நிதியுதவி அளிக்க ஏற்பாடு செய்வது; வெளியிடப்படும் 20 சதவீத கரியமில வாயுவுக்கு வனங்களின் அழிவு ஒரு காரணம் என்பதால் காடுகளை அழிப்பதைத் தடுப்பதற்கான அமைப்பை உருவாக்குவது ஆகியவை தொடர்பான அம்சங்களையும் பாலி மாநாடு விவாதிக்க உள்ளது.\nகியோட்டோ ஒப்பந்த நடைமுறைகள் 2012 – ல் முடிவுக்கு வந்துவிடும் என்ற நிலையில், இடைவெளியின்றி புது ஒப்பந்தம் அமலுக்கு வர வேண்டும்.\nஇத்தகைய ஒப்பந்தம் 2009 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டால்தான், அதற்கு உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றங்கள் 2012 – க்குள் ஒப்புதல் அளித்து நடைமுறைப்படுத்த முடியும்.\nகியோட்டா ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத அமெரிக்கா, கட்டாய இலக்குகளை ஒப்புக்கொள்ள மறுக்கும் இந்தியா போன்ற நாடுகளும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளன.\nமாநாட்டின் இறுதிப் நிகழ்ச்சியில் 130 – க்கும் மேற்பட்ட நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.\nபருவநிலை மாற்றம் காரணமான பாதக விளைவுகள் தொடங்கிவிட்ட நிலையில், பேரழிவுகளிலிருந்து பூவுலகைக் காக்க உள்ள கால அவகாசம் மிகக் குறைவே.\nஎனவே, பாலி மாநாட்டின் முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக அமைய வேண்டும்.\nபிலிப்பின்ஸ் நாட்டின் பாலித் தீவில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் விவாதிக்கப்பட்ட புவி வெப்ப மாற்றங்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nகரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி, நச்சு இல்���ாத புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம் இந்தியா எதிர்பார்க்கும் பொருளாதார முன்னேற்றத்தை எட்ட முடியுமா என்ற கேள்வி எழுகிறது.\nநாட்டின் மின் சக்தி தேவை 4,000 பில்லியன் கிலோவாட் என்று திட்டக் கமிஷன் மதிப்பிட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டில் 20,000 பில்லியன் கிலோவாட் மின் சக்தி தேவைப்படும் என்றும் மதிப்பீடு செய்துள்ளது,\nஇந்த அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யப்போகிறோம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய சவாலாகும்.\nஇந்த மின் உற்பத்தியின் தேவையில் ஒரு பகுதி கரியமில வாயு இல்லாத தொழில்நுட்பங்களின் மூலம் கிடைக்கும்.\nநிலக்கரி உள்ளிட்ட மூலப்பொருள்களின் மூலம் இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 97 சதவிகிதம் கிடைக்கிறது.\nகரியமில வாயு இல்லாத பல மின் உற்பத்தி தொழில்நுட்பங்கள் இதுவரை பெரிய அளவில் உருவாக்கப்படவில்லை. மரபு எரிசக்தித் துறையில் இருந்து மரபுசாரா எரிசக்தித் துறையில் உற்பத்தியை அதிகரிப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல.\nஎதிர்காலத் தேவையில், 15 சதவிகித உற்பத்தியை கரியமிலம் இல்லாத தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்குவதை ஒரு வழிமுறையாகக் கொள்ளலாம். இதற்கு என்னென்ன வாய்ப்புகள்தான் உள்ளன\nகாற்றாலை மின் உற்பத்தி நல்லதொரு நம்பகமான தொழில்நுட்பம். இந்தியாவில் தற்போது காற்றாலை மூலம் 7,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.\nஇந்தியாவில் காற்றாலைகள் மூலம் 45,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் காற்றின் வேகம் குறைவுதான். இதன் காரணமாக காற்றாலை விசிறிகள் முழு வேகத்தில் இயங்க முடியவில்லை.\nகாற்றாலைகள் மூலம் 45,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்தாலும், இது தேவையில் ஒரு சதவிகிதத்தை மட்டுமே பூர்த்தி செய்யும். இதனால், காற்றாலை மின் உற்பத்தி அதிக முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டது.\nஅடுத்துள்ளது தாவரங்களைக் கொண்டு மின் உற்பத்தி. எண்ணெய் சத்து உள்ள தாவரங்கள் மூலம் பயோடீசலை உற்பத்தி செய்ய முடியும்.\nசர்க்கரை ஆலைகளில் மொலாசிஸில் இருந்து எத்தனால் தயாரிக்க முடியும். கரும்புச்சக்கை, உமி போன்றவற்றில் இருந்து மின்சாரத்தைத் தயாரிக்க முடியும்.\nமின் உற்பத்திக்கு தாவரங்களையும் பயன்படுத்தலாம். இந்தியாவில் விளைச்சலுக்���ு தகுதியான 30 மில்லியன் ஹெக்டேர் நிலம் தரிசாகக் கிடக்கிறது. இதில் 20 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் எண்ணெய் சத்துள்ள தாவரங்களை சாகுபடி செய்ய பயன்படுத்தினால் 25 மில்லியன் டன் தாவர எண்ணெய் உற்பத்தியாகும். இதன் மூலம் 300 பில்லியன் கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும்.\nஎத்தனால் மூலம் 100 பில்லியன் கிலோவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், இந்தியாவின் மின் உற்பத்தித் தேவையில் 2 சதவிகிதத்தையே பூர்த்தி செய்ய முடியும்.\nஇந்தியாவில் புனல் மின் நிலையங்கள் மூலம் 84,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யமுடியும். ஆனால், தற்போது 34,000 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. புனல் மின் உற்பத்தி மூலம் குறிப்பிட்ட இலக்கை எட்டினாலும், அதுவும் மொத்த தேவையில் 2 சதவிகிதமாக இருக்க வாய்ப்புள்ளது.\nஇந்தியாவில் அபரிமிதமாகக் கிடைப்பது நிலக்கரி. அனல் மின் நிலையங்கள் மூலம் 51 சதவிகித மின் உற்பத்தி செய்யப்படுகிறது. எதிர்காலத்தில், இந்தியாவின் மின் உற்பத்தியில் நிலக்கரியே முக்கிய பங்கு வகிக்கப் போகிறது.\nஇருந்தாலும், நிலக்கரி மூலம் ஒரு கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும்போது. ஒரு கிலோ கரியமில வாயுவும் வெளியேற்றப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொண்டேயாக வேண்டும். இதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். இதற்கான தொழில்நுட்பம் பல மடங்கு செலவை இழுத்துவிடும்.\nஅணு மின் நிலையங்கள் மூலம் தற்போது 4,120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது மொத்த உற்பத்தியில் 3 சதவிகிதத்துக்கும் குறைவுதான்.\nஉள்நாட்டில் மிகக் குறைந்த அளவே யுரேனியம் கிடைக்கிறது. இதனால் புளுடோனியம், தோரியம் தொழில்நுட்பங்களைக் கொண்டு மின் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா திட்டமிடலாம்.\nஇந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் இலகுரக நீர் மின் உற்பத்தி சாதனங்களை இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளது. இதைப் பயன்படுத்தி 24,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும்.\nஇந்தியாவின் பெரும்பகுதியில் சூரிய சக்தி நன்றாக கிடைக்கிறது. 20 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் சூரிய சக்தி மூலம் 24,000 பில்லியன் கிலோவாட் மின் உற்பத்தி கிடைக்கும். இது நச்சுத்தன்மை கொண்ட கரியமில வாயுவை வெளியிடாது.\nசூரிய சக்தி அனல் மின் நிலையங்கள் மற்றொரு வாய்ப்பாகவே அமைகிறது. காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் 20 கி.மீ. சுற்றளவு கொண்ட நிலத்தில் சூரிய சக்தி மூலம் 2,000 மெகாவாட் மின்சாரம் உறபத்தி செய்யமுடியும். இது எட்டு அனல் மின் நிலையங்களின் உற்பத்திக்குச் சமமாகும்.\nகரியமில வாயுவை வெளிப்படுத்தாத மின் உற்பத்திக்கு முயற்சிக்க வேண்டும் என்றால், நம்மிடம் உள்ள எல்லா மூலப் பொருள்களையும் நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.athibantv.com/2021/02/blog-post_337.html", "date_download": "2021-05-16T19:34:42Z", "digest": "sha1:5HSMESLKNUHHNSVQDX5BVNCH52KFXBP2", "length": 11370, "nlines": 213, "source_domain": "www.athibantv.com", "title": "சசிகலா அதிமுகவில் இணைப்பா..? தமிழர்களின் நண்பன் பாஜக. காங்கிரஸும் திமுகவும் எதிரிகள்...! பாஜக அதிரடி விளக்கம்..!", "raw_content": "\n தமிழர்களின் நண்பன் பாஜக. காங்கிரஸும் திமுகவும் எதிரிகள்...\nஅதிமுக அரசியல் சட்டமன்ற தேர்தல் தமிழகம் தேர்தல் 2021 பாஜக\n தமிழர்களின் நண்பன் பாஜக. காங்கிரஸும் திமுகவும் எதிரிகள்...\nதமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பல நல்ல திட்டங்களை அறிவிக்க திட்டமிட்டுள்ளார். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு காங்கிரஸ் கட்சிதான் அனுமதி மறுத்தது. ஆனால், ஜல்லிக்கட்டை கொடுத்தது பாஜக. இதிலிருந்து தமிழகத்துக்கு யார் நண்பன், யார் எதிரி எனத் தெரிந்துகொள்ள முடியும். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழர்களின் நண்பன். தமிழர்களின் நண்பன் பாஜக. காங்கிரஸும் திமுகவும் எதிரிகள்.\nஊழல், கடவுளை அவமதிப்பதுதான் திராவிட கலாசாரமா எனக் கேள்வி எழுப்ப விரும்புகிறேன். சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், நிச்சயமாக இரட்டை இலக்கத் தொகுதிகளில் பாஜக போட்டியிடும். தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணியே மிகப்பெரியது.\nநாட்டில் பெட்ரோல் உற்பத்தி அதிகளவு இல்லை. அதனால்தான் அதன் விலை அதிகரிக்கிறது. 87 சதவீத எரிபொருள் இறக்குமதிதான் செய்யப்படுகிறது. பெட்ரோல் விலையை உலக சந்தைகளே தீர்மானிக்கின்றன. அதிமுகவை ஈபிஎஸ் - ஓபிஎஸ் வழிநடத்துகின்றனர். தற்போது சசிகலாவின் பலம் குறைவுதான். சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் வி��யம் அதிமுகவின் உட்கட்சி விவகாரம். இதில் நாங்கள் அதிமுக பக்கமே உள்ளோம். அமமுகவை கூட்டணியில் சேர்ப்பதும் அதிமுக கையில்தான் உள்ளது” என சி.டி.ரவி. தெரிவித்தார்.\nஅதிமுக அரசியல் சட்டமன்ற தேர்தல் தமிழகம் தேர்தல் 2021 பாஜக\nஇந்தியாவின் மிக பழமையான சிவலிங்கம் திருப்பதிக்கு செல்லுபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்\nகொரோனா பரவ காரணம் சீன அதிபர் மற்றும் உலகசுகாதார அமைப்பின் தலைவர் ஆகியோர் மீது பீஹார் வக்கீல் ஒருவர் வழக்கு\nஹிந்தி பேச்சை தமிழகத்தை சார்ந்த கருணாநிதியின் மகள் தமிழில் மொழிபெயர்த்தார்.\n10 ஆயிரத்திற்கு பாம்பு வாங்கி மனைவியை கடிக்க வைத்து கொன்ற கணவன்\nஒரு நிமிட செய்தி 133\nஇந்தியாவின் மிக பழமையான சிவலிங்கம் திருப்பதிக்கு செல்லுபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்\nகொரோனா பரவ காரணம் சீன அதிபர் மற்றும் உலகசுகாதார அமைப்பின் தலைவர் ஆகியோர் மீது பீஹார் வக்கீல் ஒருவர் வழக்கு\nஹிந்தி பேச்சை தமிழகத்தை சார்ந்த கருணாநிதியின் மகள் தமிழில் மொழிபெயர்த்தார்.\n10 ஆயிரத்திற்கு பாம்பு வாங்கி மனைவியை கடிக்க வைத்து கொன்ற கணவன்\nஒரு தமிழ் ஊடகம், அதிபன் டிவி ஒரு தமிழ் மொழி பிரசுரங்கள் சிறப்பு செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு, பாடல்கள், வாஸ்து, அரசியல், பக்தி சார்ந்த நிகழ்ச்சிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/india/10-injured-in-clash-in-guntur-police-say-not-political-030820/", "date_download": "2021-05-16T17:57:39Z", "digest": "sha1:RLOPJWDV6LZAKYJUKICHBN6HSJAUUPEJ", "length": 15636, "nlines": 169, "source_domain": "www.updatenews360.com", "title": "ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினரிடையே மோதல்..! பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம்..! ஆந்திராவில் பரபரப்பு..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினரிடையே மோதல்.. பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம்..\nஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினரிடையே மோதல்.. பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம்..\nகுண்டூர் மாவட்டத்தின் நடேண்ட்லா மண்டலில் உள்ள சிருமாமில்லா கிராமத்தில் ஒய்எஸ்ஆ��் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.\nதெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த கட்டா திவ்யாவின் வீடு ஒய்.எஸ்.ஆர். கட்சித் தொண்டர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nமுன்னதாக கடந்த மார்ச் மாதம் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த திவ்யா உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை வாபஸ் பெற சொல்லி, ஆந்திராவின் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் கட்சியினர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் மிரட்டலுக்கு அடிபணியாமல் அவர் வேட்பு மனுவை வாபஸ் பெறவில்லை. பின்னர் கொரோனா காரணமாக தேர்தலும் ஒத்திவைக்கப்பட்ட விட்டது.\nஇந்நிலையில் தொடர்ந்து திவ்யாவிற்கு ஆளும் கட்சியினர் மிரட்டல் விடுத்து வந்த நிலையில், திவ்ய வீட்டில் இல்லாத சமயத்தில் அவரது வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் ஒய்எஸ்ஆர் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nஇந்த மோதலில் இரு தரப்பிலும் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகத் தெரிகிறது. எனினும் இரண்டு தரப்பிலிருந்தும் புகார் தெரிவிக்காததால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது\nஎனினும் நடேண்ட்லா சப்-இன்ஸ்பெக்டர் கே.வி.நாராயண ரெட்டி, “தெருவில் வசிப்பவர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உள்ளூர் மக்கள் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தனர். வாகனத்தில் வந்தவர்கள் வழிவிடச் சொன்னார்கள். அதற்கு அவர்கள் மறுத்தனர். இதையடுத்து இரு குழுக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.” எனத் தெரிவித்தார்.\nTags: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி, பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம், மோதல்\nPrevious சுகாதாரத்துறை முன்னாள் செயலர் பீலா ராஜேஷ் மீது சொத்து குவிப்பு புகார் : விசாரணைக்கு உத்தரவு\nNext ஆப்கான் சிறைச்சாலையில் தற்கொலைப்படைத் தாக்குதல்.. ஐஎஸ்ஐஎஸ் தளபதியை கொன்றதற்கு பழிக்குப்பழி நடவடிக்கை..\nகர்நாடகாவில் 31,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாலஸ்தீனியர்களுக்காக குரல் கொடுப்பது ஒன்றும் குற்றமல்ல.. ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி காட்டம்..\nகொரோனா மருத்துவமனைகளின் பாதுகாப்பு முக்கி��ம்.. டவ் தே புயல் ஆய்வுக் கூட்டத்தில் அமித் ஷா அறிவுறுத்தல்..\nஇஸ்ரேலுக்கு எதிராக ஒன்றினையும் 57 இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு.. இன்று அவசரக் கூட்டம் தொடக்கம்..\nகங்கையில் சடலங்கள் மிதக்கவிடப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்.. உ.பி. மற்றும் பீகாருக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்..\nதள்ளுவண்டி கடையில் இருந்து முட்டையை அபேஸ் செய்த கான்ஸ்டபிள்.. வைரலான வீடியோ..\nதிமுக கூட்டணியில் 3 தொகுதிகளிலும் ‘ஒயிட்-வாஷ்’ : காரணம் புரியாமல் தவிக்கும் முஸ்லிம் லீக்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 13 பேர் கொண்ட குழு அமைப்பு : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் சேர்ப்பு\nஇஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்.. இஸ்ரேல் பிரதமரிடம் கடும் கவலையை வெளிப்படுத்திய அமெரிக்க அதிபர்..\nதள்ளுவண்டி கடையில் இருந்து முட்டையை அபேஸ் செய்த கான்ஸ்டபிள்.. வைரலான வீடியோ..\nQuick Shareபஞ்சாப் காவல்துறையில் பணிபுரியும் காவலர் ஒருவர், மாநிலத்தின் ஃபதேஹ்கர் மாவட்டத்தில் சாலையோர வண்டியில் இருந்து முட்டைகளைத் திருடிய சம்பவத்தின்…\nதிமுக கூட்டணியில் 3 தொகுதிகளிலும் ‘ஒயிட்-வாஷ்’ : காரணம் புரியாமல் தவிக்கும் முஸ்லிம் லீக்\nQuick Shareநடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி கண்ட பல கட்சிகள் அந்த அதிர்ச்சியிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு வருகின்றன….\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 13 பேர் கொண்ட குழு அமைப்பு : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் சேர்ப்பு\nQuick Shareகொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசிற்கு ஆலோசனை வழங்கும் குழுவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட 13…\nமதுரையில் 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை : சிம்கார்டுகள், ஹார்டுடிஸ்க்குகள் பறிமுதல்\nQuick Shareமதுரை : ஐஎஸ் அமைப்பிற்கு ஆதராவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட நிலையில், மதுரையில் 4 இடங்களில் தேசிய…\nகோவிஷீல்டு 2வது டோஸ் செலுத்த 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் முன்பதிவு : மத்திய அரசு\nQuick Shareடெல்லி : கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்த 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் முன்பு பதி செய்ய…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnpolice.news/38201/", "date_download": "2021-05-16T18:09:02Z", "digest": "sha1:YMCLQPXNSF4425KAA2LYN7JLBRCWZ32W", "length": 23937, "nlines": 321, "source_domain": "tnpolice.news", "title": "காணாமல் போன குழந்தையை சில மணி நேரங்களில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த தலைமைக்காவலர். – POLICE NEWS +", "raw_content": "\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nவாகனம் பறிமுதல்: போலீசார் எச்சரிக்கை\nஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் அறிவுரை\nதிருவாரூரில் அதிரடி தேடுதல் வேட்டை, SP பாராட்டு\nதேனி மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் பாதுகாப்பு பணி\nராமேஸ்வரம் காவலர்கள் தீவிர வாகன சோதனை\nமீண்டும் மதுரை காவல்துறையுடன் களத்தில் தனி ஒருவன்\nராஜபாளையத்தில் 10 கடைகளுக்கு சீல்\nகாணாமல் போன குழந்தையை சில மணி நேரங்களில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த தலைமைக்காவலர்.\nகடலூர் : கடலூர் மாவட்டம் பெரியபரூர் கிராமத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது 7 வயது குழந்தையை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்கு சென்றார். பகல் 3 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாததால் குழந்தை தனது அம்மாவை தேடி வீட்டை விட்டு வெளியே சென்றது. மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்து பார்த்த தாய் தனது மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே விரைந்து சென்ற காவலர் திருமதி.அஷ்டலட்சுமி அவர்கள் காணாமல் போன குழந்தையை தேடிய போது, உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் நின்றிருந்த குழந்தையை மீட்டு விசாரித்த போது குழந்தையை காணாமல் பரிதவித்த தாயின் குழந்தை என்பது தெரியவந்ததையடுத்து தாயிடம் ஒப்படைத்தார். குழந்தையை கண்டிபிடிக்க உதவிய காவலருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து சென்றார்.\nவிழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nஏழை மாணவனின் கனவை நிறைவேற்றிய ஆய்வாளர்\n448 மயிலாடுதுறை : திருவிழந்தூர் வடக்கு ஆராயத்தெரு சுரேஷ் என்பவரின் மகன் வீட்டில் வேலை செய்யும் வயதான பாட்டியின் பராமரிப்பில் இருந்த சதீஷ்குமார் வயது 17 என்பவர் […]\nமதுரை ஆயுதப்படை மைதானத்தில் வருடாந்திர ஆய்வு\nமதுரை காவல்துறையினர் பள்ளி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nகாணாமல��� போன பெண் விரைவாக கண்டுபிடிப்பு, பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அசத்தல்\n“நடிகர் விவேக் உடலுக்கு மரியாதை” தேர்தல் ஆணையம் அனுமதி\nசென்னை ஹாக்கி வீராங்கனையான பெண் தலைமைக்காவலர்க்கு காவல் ஆணையர் பாராட்டு\nநெல்லை DC சரவணன் தலைமையில் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,169)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்ட��் மற்றும் ஒழுங்கு\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nபேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை […]\nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதிருச்சி: திருச்சிமாவட்டம், துறையூர் தாலுகா, கொப்பம்பட்டியை சேர்ந்தவர் ராமதுரை மகன் கதிரவன். இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடை வாகன தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது கரோனாவால் […]\nதென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன்(40).இவர் சேர்ந்தமரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் என்.ஜி.ஓ […]\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி: கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் மே-24ம் தேதி வரை சற்று தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. […]\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nதென்காசி: தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினர். தென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் நடைபெறுகிறது. மாவட்ட காவல் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2021/02/blog-post_225.html", "date_download": "2021-05-16T18:50:21Z", "digest": "sha1:S4KWDREUU4SCX43ZX65UPAVKZW3YP7SO", "length": 42242, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஈவிரக்கமின்றி கட்டாய தகனம் - முஸ்லீம்களின் கவலைகளிற்கு தீர்வு கான்பது எப்போது..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஈவிரக்கமின்றி கட்டாய தகனம் - முஸ்லீம்களின் கவலைகளிற்கு தீர்வு கான்பது எப்போது..\n- மீனாக்சி கங்குலி -\nஇலங்கையில் கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என்ற பிரமர் மகிந்த ராஜபக்சவின் கடந்த வார அறிவிப்பு முஸ்லீம்களிற்கு தங்கள் மத உரிமைய ஈவிரக்கமின்றி மறுத்த கொள்கையை முடிவிற்கு கொண்டுவருவது போல தோன்றியது.\nஇஸ்லாமிய பாரம்பரியத்தின்படி உடல்களை தகனம் செய்வது பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் என அரசாங்கம் எந்தவித மருத்துவரீதியிலான ஆதாரஙகள் இன்றி தீர்மானித்திருந்தது.\nஆனால் பிரதமரின் அந்த வாக்குறுதியையும் மீறி, அரசாங்கம் கொரோனாவால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தொடர்ந்தும் தகனம் செய்துவருகின்றது. மேலும் உடல்களை தகனம் செய்யும் கொள்கையை நிபுணர்கள் குழு மாத்திரமே மாற்றமுடியும் எனவும் அரசாங்கம் பின்வாங்குகின்றது.\nபிரதமர் மகிந்த ராஜபக்ச தடையைநீக்குவதாக அறிவித்த மறுநாள் முகமட் கமால்தீன் முகமட் சமீமின் உடல் ஆனைமடுவில் தகனம் செய்யப்பட்டது.\nபின்னர் அவசரஅவசரமாக கொரோனாவைரஸ்; என தெரிவித்து உடலை தகனம் செய்துவிட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமார்ச் 2020முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் உடல்களை தகனம் செய்யும் கொள்கை முஸ்லீம் மக்களுக்கு கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.\nகுடும்பத்தவர்கள் நோயறிதல் குறித்து கேள்வி எழுப்பி மேலதிக சோதனைகள் இடம்பெறவேண்டும் என வேண்டுகோள் விடுத்த பல தருணங்களிலும் அதிகாரிகள் அதனை புறக்கணித்து உடல்களை தகனம் செய்துள்ளனர்.\nஉடல்களை தகனம் செய்யுமாறு வேண்டுகோள் விடுப்பதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.\nஇலங்கையின் மருத்துவநிபுணர்கள் குழு இந்த கொள்கைக்குமுடிவை காணுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஐக்கியநாடுகள் நிபுணர்கள் குழு இந்த கொள்கையை கண்டித்துள்ளது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு இதனை கண்டித்துள்ளது.\nஇலங்கை பிரதமரின் அறிவிப்பை வரவேற்றவர்களில் ஒருவர் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர் 22 ம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.\nஎதிர்வரும் மனித உரிமை பேரவை அமர்வில் இலங்கை இஸ்லாமிய ஒத்துழ���ப்பு அமைப்பின் உறுப்புநாடான பாக்கிஸ்தானின் ஆதரவை எதிர்பார்க்கின்றது.\nஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையில் அதிகரித்துவரும் கரிசனைகளுக்கு மத்தியில் புதிய தீர்மானமொன்றை முன்வைக்கவுள்ளது.\nகட்டாயதகனம் குறித்த முஸ்லீம்களின் இதயபூர்வமான கவலைகளை நிவர்த்தி செய்வது குறித்து அரசாங்கம் பச்சாதாபத்தை வெளிப்படுத்தாதது ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்கான மேலதிக ஆதாரமாக காணப்படுகின்றது\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநாங்கள் ஜெருசலத்தை விட்டுத் தரமாட்டோம், இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றியடைந்துள்ளோம் - இஸ்மாயில் ஹனியா\nஜெருசலத்தை மீட்கும் இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றியடைந்துள்ளோம். விரிவாக்கம் அல்லது போர் நிறுத்தம் என ஹமாஸ் எதற்கும் தயாராகவே உள்ளது. ஃபல...\nஇதுதான் இஸ்ரேலுக்கு எதிரான, தடை விதிக்க சரியான நேரம் - பிரபல ஹாலிவுட் நடிகர்\n1500 பாலஸ்தீனர்கள் ஜெருசலத்தில் இருந்து வெளியேற்றம் 200 பாலஸ்தீனர்கள் அல்-அக்ஸா பள்ளி வாசலில் வைத்து தாக்குதல்.. ஒன்பது குழந்தைகள் படுகொலை.....\nநாட்டில் நடைமுறைக்கு வந்துள்ள சில கட்டுப்பாடுகள் (நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை)\nஇன்று (12) இரவு 11 மணி முதல் நாளை (13) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் நாளை (13) இரவு 11 மணி முதல...\nவைரலாகும் சரத் வீரசேகரவின், முகக்கவசம் அணியாத புகைப்படம்\nகொரோனா தொற்றின் மூன்றாவது அலை தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன. ஆனால், பொதும...\nபயணத்தடையை மீறி அமைச்சரின் குடும்பம் சுற்றுலா, மகளை அட்டை கடித்தது - அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரொருவரின் மகள், அட்டைக்கடிக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்பத்தாருடன் மாத்தளை...\nஅமெரிக்க ஜனாதிபதிக்கு எதிர்ப்பு, இஸ்லாமிய நாடுகளை நடவடிக்கைக்கு கோருகிறார், இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம்\nபலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹக்கீம், தனது ட்விட்டர் பக...\nஇம்ரான்கான், எர்துக���ன், மன்னர் சல்மான் தொலைபேசியில் பேச்சு - அல் அக்சா குறித்து கலந்துரையாடல்\nபாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான், சவுதி அரேபிய மன்னர் சல்மானுடன், இன்று வியாழக்கிழமை (13) தொலைபேசியில் அவசர கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார்....\nஇஸ்ரேல் அட்டூழியத்தில் 36 பாலத்தீனியர்கள் படுகொலை - 200 ரொக்கட்டுக்களை ஏவியதாக ஹமாஸ் உரிமைகோரல்\nகாசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று வீழ்த்தப்பட்ட பின்பு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி தாங்கள் சும...\nஅனைவருக்கும் எனது ஸலாத்தை எத்தி வையுங்கள் - இதுவரை விசாரணையோ வாக்குமூலமோ பெறப்படவில்லை - றிசாத்\n- Seyed Ameer Ali - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் விடுத்துள்ள செய்தி. நானும் ...\nமனைவியுடன் கவ்பாக்கு உள்ளே, சென்று பார்வையிட்டார் இம்ரான்கான் (வீடியோ)\nசவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று, ஞாயிற்றுக்கிழமை (09) மக்காவில் அமைந்துள்ள கவ்பாவை தரிசித்தார்...\nநாங்கள் ஜெருசலத்தை விட்டுத் தரமாட்டோம், இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றியடைந்துள்ளோம் - இஸ்மாயில் ஹனியா\nஜெருசலத்தை மீட்கும் இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றியடைந்துள்ளோம். விரிவாக்கம் அல்லது போர் நிறுத்தம் என ஹமாஸ் எதற்கும் தயாராகவே உள்ளது. ஃபல...\n\"நிச்சயமா அவங்க ஏமாத்தா மாட்டாங்க, அவங்க அல்லாஹ்வை வணங்குறவங்க\"\nநடிகர் சசிக்குமார் அவர்களின் ஒரு பதிவு. இஸ்லாமியர்களை மிகச்சரியாக புரிந்து கொண்டவர்கள் தமிழக இந்துக்களே.... 1 கறி சாப்பிடுங்க....பாய் கடையில...\nசற்றுமுன் றிசாத் வெளியிட்டுள்ள (வீடியோ)\nமுன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் வீடு சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் றிசாத் பதியுதீன்...\nமேசையின் காலிலே விலங்கிடப்பட்டுள்ள அஹ்னாப், நாளை நீதிமன்றத்தில் ஆஜர் - அவருக்காக பிரார்த்திப்போம்\n- Afham Jazeem தமிழ் (சிங்களம்) பேசும் சொந்தங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம் அஸ்ஸலாமு அலைக்கும்.இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் மட்டுமல்ல ...\nஜாமியா நளிமீயாவில் அடிப்படைவாதம் போதனை என வாக்குமூலம் வழங்க சித்திரவதை, கை விலங்குடன் நித்திரை, எலி கடிப்பு - 100 மில்லியன் நட்டஈடு கேட்கும் அஹ்னாப்\n(எம்.எப்.எம்.பஸீர்) “நவரசம்\" என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், பயங்...\nநான் சிறைக்கு செல்வதற்கு முன்பு, யாராவது ஒருவேளை இஸ்லாத்தை எனக்கு எடுத்துரைத்திருந்தால்...\nநான் சிறைக்கு செல்வதற்கு முன்பு, யாராவது ஒருவேளை இஸ்லாத்தை எனக்கு எடுத்துரைத்திருந்தால் அதை உட்கொள்ளுவதற்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும்....\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "https://blog.beingmohandoss.com/2006/02/blog-post_114025974359313917.html", "date_download": "2021-05-16T18:17:11Z", "digest": "sha1:MM5WHRUNZKM7IK6ZLNTHPGBYY4BZ7KUY", "length": 29530, "nlines": 225, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "நட்சத்திரம் - ஒரு சோழ பரம்பரைக் கதை - இறுதிப்பகுதி - Being Mohandoss", "raw_content": "\nIn சோழர்கள் தொடர்கதை நட்சத்திரம்\nநட்சத்திரம் - ஒரு சோழ பரம்பரைக் கதை - இறுதிப்பகுதி\nசிறிது நேரத்தில் இராஜேந்திரனை அழைத்துக் கொண்டு குந்தவை சென்றுவிட. இராஜராஜரும் வந்தியத்தேவரும் மட்டும் அங்கிருந்தனர். அந்த இடத்தில் நிலவிய மௌனம் இருவருக்குமே விசித்திரமாய் இருந்தாலும், இருவருமே அதை முடிவுக்கு கொண்டுவரும் மனநிலையில் அப்பொழுது இல்லை.\nபிறகு சிறிது நேரத்தில் இராஜராஜரே அந்த மௌனத்தைக் கலைத்தார்.\n\"தேவரே நீங்கள் எனக்கு ஒரு உறுதிமொழியளிக்க வேண்டும். எனக்குப் பிறகு இராஜேந்திரனே பட்டத்திற்கு வருவான் என்ற உறுதிமொழி வேண்டும்.\"\nசாதாரண சந்தர்ப்பங்களில், வந்தியத்தேவர் 'மன்னரே' என்று தான் விளிக்கும் வழக்கம் இருந்தாலும் இருவருக்கும் இடையில் இருந்த நட்பு��வும், குந்தவை தேவியை மணந்ததால் வந்த உறவும் வந்தியத்தேவருக்கு அருண்மொழி என்று அழைக்கும் உரிமையை அளித்திருந்ததது இருந்தும் அதுநாள் வரை அப்படி விளித்திருக்காத அவர் அருண்மொழி என்று அன்று விளித்ததற்கு காரணம் அவரிடம் கேட்கப்பட்ட வாக்குறுதி.\nஇன்னும் சொல்லப்போனால் இராஜராஜர் அப்படிக் கேட்பதற்கான காரணமும் வந்தியத்தேவருக்கு நன்றாகவே விளங்கியது. இருந்தாலும் அப்படியொரு கேள்வி தன்னிடம் கேட்கப்படாது என்றே நினைத்துக்கொண்டிருந்தவரை அந்தக் கேள்வி அதிகமாய்த் தான் அசைத்தது.\n\"தேவரே இந்தக் கேள்வியை உங்களிடம் நான் கேட்கக்கூடாதுதான். இருந்தாலும் இந்த ஒன்று மனதில் அடியில் இருந்து உறுத்திக் கொண்டிருக்கும் பொழுது என்னால் மற்ற அரசியல் விவகாரங்களில் முழுமனதாக ஈடுபடமுடியாமல் செய்துவருகிறது. உங்களுக்குத் தெரியாததென்ன,\nஇன்னும் பாண்டியர்கள் கூட முழுமையாக நம் கட்டுப்பாட்டில் வரவில்லை, ஈழதேசத்தின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாண்டியன் உதவி கிடைத்ததும் நிச்சயம் பிரச்சனையளிப்பான்.\nகீழைசாளுக்கியத்தின் தாயாதிப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்திருந்தாலும், மேலைச்சாளுக்கியம் தொடர்ந்து பலம்பெற்றுவரும் நிலையில் என்றைக்கிருந்தாலும் அவர்களால் பிரச்சனையிருக்கிறது. இவை மட்டுமல்லாமல் என்னுடைய கனவான ஒரு கடற்படையை உருவாக்கி பலநாட்களை நோக்கி செல்லவேண்டும்.\nஇப்படி நாளாப்பக்கமும் பிரச்சனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நான் ஒருவரிடம் குறிப்பாக உங்களிடமாவது நம்பிக்கை வைக்கவேண்டுமில்லையா பல சமயங்களில் அந்த நம்பிக்கை விட்டுப்போய் என்னை பாடாய்ப்படுத்துகிறது. உங்களுக்குத் தெரியாததல்ல, பதினாறு வருடம் நான் பட்டபாடு.\nசிறுவயதில் சேவூர்ப்போர்க்களத்தில் பகைவரை சொல்லிச்சொல்லி அடித்த தமையனாரையே, சில ஆட்கள் பின்னணியில் இருந்த பலத்தால் மட்டுமே கொன்று, நியாயமாயும் தர்மப்படியும் எனக்குவரவேண்டிய பட்டத்தை உத்தமசோழனால் பறிக்கமுடியுமென்றால்...\" முடிக்க முடியாமல் இராஜராஜர் இழுத்துக்கொண்டிருக்க, வந்தியத்தேவருக்கு மன்னருடைய நிலை நன்றாகத் தெரிந்துதான் இருந்தது.\nவந்தியத்தேவர் எதையோ சொல்ல வாயெடுத்தார், ஆனால் அவரைத்தடுத்த இராஜராஜர்,\n\"தேவரே நான் முடித்துவிடுகிறேன், அரியணைக்கு எல��லா உரிமையும் உள்ள, தமையனாரின் மகன், கரிகாலக்கண்ணன், இராஜேந்திரனுக்கு எதிரியாய் கொண்டுவரப்படுவானோ என்ற அச்சம் என்னை அலைக்கழிக்கிறது. கரிகாலக்கண்ணன் அப்படியொரு ஆசைவசப்படுவானாயின் என்னால் கூட அவனை மறுத்து பேசயியலாதே, தந்தையில்லாமல் வளர்ந்தவனுடைய ஆசையை நிறைவேற்றமுடியாத சிற்றப்பனாய் இராஜேந்திரனை அரியணையில் அமர்த்தும் அளவிற்கு கல்நெஞ்சக்காரனா நான்.\nநீங்கள் தான் இராஜேந்திரனை வளர்த்து வருகிறீர்கள், உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கக்கூடாதுதான் என்றாலும் அப்படியொரு சமயம் வரும்பொழுது நீங்கள் என் மகனுக்கு சாதகமாக இருப்பீர்களா\nமுதன் முதலில் வந்தியத்தேவருக்கு, இராஜராஜர் இந்தக் கேள்வியை கேட்க ஆரம்பிக்கும் பொழுது சிறிது வருத்தம் இருந்தாலும். தற்பொழுது சிறிது சந்தோஷமாகக்கூட இருந்தார். உண்மைதான் இரண்டாம் ஆதித்தனின் மகனான, கரிகாலக்கண்ணனுக்கு இராஜேந்திரனுக்கு இருப்பதைப் போன்று அரியணையின் மீது அத்துனை உரிமையும் இருந்தது.\nசுந்தரசோழரின் ஆட்சிக்காலத்தின் பொழுதே ஆதித்த கரிகாலனும் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது, முதலில் துணை அரசனாகயிருந்து பின்னர் அரசனாகவும் பதின்மூன்று ஆண்டுகள் தொண்டைமண்டலத்தை ஆட்சிசெய்தவர். இதனால் முறைப்படியோ இல்லை தருமப்படியோ கரிகாலக்கண்ணன் ஆட்சிப்பொறுப்பைக் கேட்டால் மறுக்க முடியாதுதான்.\nஇராஜராஜரின் அருகில் வந்து கட்டிப்பிடித்துக் கொண்டவர். சிறிது நேரத்தில் விலகிவிட்டு,\n\"மன்னரே உங்களின் நிலை எனக்கு நன்றாகப் புரிகிறது. இன்னும் சொல்லப்போனால் எனக்கு நீங்கள் இன்று கேட்ட வாக்குறுதியை நினைத்து கொஞ்சம் நகைப்பாய்க் கூட இருக்கிறது. இதே போன்றதொறு வாக்குறுதியை நான் உங்களிடம் கேட்பதற்காக எத்தனை முறை முயற்சிசெய்து பின்னர் அமைதியாகியிருக்கிறேன் தெரியுமா.\nஎங்கே உங்கள் தமையனாரின் மேல் பாசமில்லாதவனாக, பக்தியில்லாதவனாக சித்தரிக்கப்படுவேனோ என நினைத்து எழுந்த கேள்விகளை அப்படியே உள்ளுக்குள் கட்டிவைத்திருக்கிறேன். புரியவில்லையா\nநான் உங்களிடம் எக்காரணம் கொண்டும் இராஜேந்திரனைத் தவிர்த்த ஒருவரை அடுத்த மன்னராக அரியணையில் ஏற்ற நீங்கள் நினைக்கக்கூடாது என்று உறுதிமொழி வாங்க நினைத்திருந்தேன். நீங்களே இன்று கேட்டுவிட என்னைப்போல் மகிழ்ச்சியாய் இருப்பவன் இந்த உலகத்தின் யாருமே இருக்கமுடியாது. இதனாலெல்லாம் கரிகாலக்கண்ணனின் மேல் எனக்கு பாசம் கிடையாது என்பதில்லை. இராஜேந்திரன் ஒரு கண் என்றால் கரிகாலக்கண்ணன் மற்றொரு கண்ணைப்போன்றவன்.\nவீரத்திலும் விவேகத்திலும் இராஜேந்திரனை அடித்துக்கொள்ளும் ஒருவனை இந்தப் பிறவியில் நான் இன்னும் பார்க்கவில்லை. நம்மையெல்லாம், நம் சாதனைகளையெல்லாம் தூக்கி சாப்பிடப்போகிறான் இராஜேந்திரன். என் மனதை உறுத்திக் கொண்டிருந்ததெல்லாம். நியாய சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் என்று எதையோ ஒன்றை சொல்லி உத்தமசோழனின் ஆட்சிக்காலத்தின் எங்களில் கைகளை கட்டி வைத்திருந்ததைப்போல் இப்பொழுது நடந்துவிடக்கூடாதென்று தான். அப்படியொரு சூழ்நிலை வந்திருந்தால் உங்களைக் கைது செய்துவிட்டு என் மருமகனை அரியணையில் அமரச் செய்திருப்பேன்.\"\nவந்தியத்தேவர் சொல்லிமுடித்ததும் இராஜராஜர் வந்தியத்தேவரின் முதுகெலும்புகள் உடையும் படி கட்டிப்பிடித்துக்கொள்ள,\n\"என்னது என் தம்பியைக் கைது செய்வதா அதற்கு இப்படியொரு உபசரிப்பா என்ன நடக்கிறது சோழ தேசத்தில் என்று கேட்டவாறு குந்தவை உள்ளே நுழைய, வந்தியத்தேவர் மகிழ்ச்சி சாகரத்தில் நீந்திக்கொண்டிருந்தவர், விளையாட்டாக,\n\"தேவி நீ ஆள்வதற்கு நாடு கேட்டாயல்லவா போரிட்டு வேறு நாடுகளைப் பிடித்து நிறைய ஆண்டுகள் ஆகும் வேலையது. பேசாமல் இராஜராஜரை சிறைபிடித்து விட்டு, நாமிருவரும் ஆட்சிசெய்தால் என்ன என்று நினைத்தேன், அதைப்பற்றி மன்னரிடம் ஆலோசனைக் கேட்கத்தான் சந்தோஷமாய் ஆளுங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார் அதற்குள் நீயும் வந்துவிட்டாய்.\"\nவந்தியத்தேவர் வேடிக்கையாய் சொல்ல, சோழ வரலாற்றில் பெரும் பெயர் எடுக்கப்போகும் அந்தச் சிறுவன் வந்தியத்தேவருக்கும், இராஜராஜருக்கும் இடையில் நடந்தவற்றை அறியாதவனாய், குந்தவைதேவி வந்தியத்தேவரின் மீது காட்டிய பொய்க்கோபத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான்.\nநட்சத்திரம் - ஒரு சோழ பரம்பரைக் கதை - இறுதிப்பகுதி பூனைக்குட்டி Saturday, February 18, 2006\nரொம்ப அழகாக கொண்டு செல்கிறீர்கள். சில இடங்களில் எனக்கு அவ்வளவாக தெரியாததால் புரியவில்லை :-( ( அதுக்காக நீங்க எல்லாத்தையுமா விளக்க முடியும் :-). மற்றபடி சொல்கின்ற கதை நன்றாக புரிகிறது. பேச்சு மொழியில் எழுதுவது எளிது. வரலாறு ��ழுதுவது கடினம். நன்றாக எழுதிகிறீர்கள். இன்று தான் எனக்கு நேரம் கிடைத்தது. அதனால் ஒவ்வொன்றாக படித்துக்கொண்டிருக்கிறேன். நட்சத்திர வாரம் என்று ஆர்பாட்டம் பண்ணாமல், அழகாக திருப்தியாக கொண்டு செல்கிறீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே.\nசிவா, நன்றி மீண்டும் ஒருமுறை. முன்பே ஒரு இடத்தில் சொல்லியிருந்தேன். இந்தக் கதை படிப்பதற்கு இல்லை புரிந்து கொள்வதற்கு, அது பல இடங்களில் பல விஷயங்களை தெரிந்துகொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை நிச்சயம் ஏற்படுத்தும்.\nஇந்தக் கதையின் இறுதிப் பாகத்தை இப்பொழுதுதான் பார்த்தேன். கதை புரிந்தது. ஆனால் சொல்ல வந்தது சரியாகப் புரியவில்லையோ எனத் தோன்றுகிறது. நல்ல முயற்சி.\nஎன்ன புரியலைன்னு சொன்னா புரியவைக்க முயற்சிசெய்வேன். இராகவன்.\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...\nசுஜாதா இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது, அவர் விட்டுச்சென்ற இடைவெளி நிரப்பப்படாமல் அப்படியேதான் இருக்கிறது என் வரையில். சொல்லப்போனால் என் வரையில...\nநட்சத்திரம் - நன்றிகள் பல\nநட்சத்திரம் - சினிமா, கிரிக்கெட் மற்றும் புத்தகங்கள்\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nநட்சத்திரம் - ஒரு சோழ பரம்பரைக் கதை - இறுதிப்பகுதி\nநட்சத்திரம் - மனிதநேயமும் மண்ணாங்கட்டியும்\nநட்சத்திரம் - ஒரு சோழ பரம்பரைக் கதை\nநட்சத்திரம் - கொலைத்தொழில் வல்லவன் 1 & 2\nநட்சத்திரம் - கணிதமேதை இராமனுஜம்\nநட்சத்திரம் - ஹாக்கிங் பண்றாங்கப்பா ஹாக்கிங்\nநட்சத்திரம் - நான் யார்\nநட்சத்திரம் - வாசகர் சாய்ஸ் & லவ்வர்ஸ் டே ஸ்பெஷல்\nநட்சத்திரம் - உண்மைக் காதல்\nநட்சத்திரம் - அட நான் தான்\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\nயாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\n“ஒ���்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா\nமுற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்\n“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\n“இன்னொரு தடவை என் அனுமதியில்லாம என்னைத் தொட்டீங்கன்னா கெட்ட கோவம் வந்திரும் ஜாக்கிரதை.” கௌசல்யா சொன்னதும் எனக்கு ஆச்சர்யமே எஞ்சியது. அப்பட...\nபிரமிள் - சுந்தர ராமசாமி - இலக்கியச் சண்டை\nசிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறது- பிரமிள் இதுதான் நான் படித்த ம...\nஇராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் வரலாறு\nசில காலங்களுக்கு முன்பெல்லாம் வடகொரிய அதிபரின் தென்கொரியாவிற்கு எதிரான(Indeed அமேரிக்காவிற்கு) முழக்கமான வடகொரியாவின் மீது கைவைத்தால் I wil...\nநட்சத்திரம் - அட நான் தான்\n\"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cineinfotv.com/tag/pro-c-n-kumar/", "date_download": "2021-05-16T19:28:28Z", "digest": "sha1:4IT6BE2AEKSQ3VIRVQNHNUT3SGVXVHUA", "length": 5760, "nlines": 89, "source_domain": "cineinfotv.com", "title": "PRO C.N.Kumar Archives - Cine Info TV || Exclusive Website for cine fans", "raw_content": "\nடாட்டூ கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் அபய் கிருஷ்ணா தயாரித்து, ஹீரோவாகநடிக்கும் படம் ‘அடிடா மேளம்.’ இப்படத்திற்கு முதலில் ‘மேளதாளம்’ என பெயர் வைக்கப்பட்டிருந்தது.படத்தின்கதையை கேட்ட தயாரிப்பாளர் கலைபுலி தாணு, இப்படத்திற்கு ‘அடிடா மேளம்’என்பதுதான் சரியான தலைப்பு என்றாராம். இதை பார்ப்பவர்களிடம் பெருமையாக கூறிவருகிறார் அபய் கிருஷ்ணா. இப்படத்தில் ‘நாடோடிகள்’ அபிநயா கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன்ஜெயப்பிரகாஷ், ஊர்வசி, ��யில்சாமி, மிப்பு, ‘அவன் இவன்’ ராமராஜன், கானா பாலாஉட்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிஒளிப்பதிவு செய்துள்ளார் அன்பு. இப்படம் பற்றி அபய் கிருஷ்ணா கூறியதாவது… ”திருமண தரகராக வரும்கதாநாயகனிடம் நாயகி அபிநயா தனக்கு நடக்கவுள்ள திருமணத்தை ஏதாவது ஒருகாரணத்தைக் கூறி நிறுத்திவிடுமாறு சொல்லி அதற்கு பணமும் கொடுக்கிறார். அபிநயாவை மணக்கத்துடிக்கும் மாப்பிள்ளை மிப்புவோ, திருமணத்தரகர் அபய்கிருஷ்ணாவிடம் எப்படியாவது இந்த திருமணத்தை நடத்தி முடிக்குமாறு அபிநயாகொடுத்த தொகையை விட அதிகமாக கொடுக்கிறார்.அவர்கள் இருவருக்குமானஜாதகப்பொருத்தம் சூப்பர் என்று சொல்லி திருமணத்தை நடத்த சொல்கிறார் அபய்கிருஷ்ணா. அதன் பிறகு ஒரு உண்மை தெரிய வர அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தஎன்னென்ன முயற்சிகள் செய்கிறார் ஹீரோ, கடைசியில் என்ன ஆகிறது என்பதுதான்கிளைமாக்ஸ்” என்றார். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளஇப்படத்தை பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய உள்ளார்களாம்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ciniexpress.com/cinema/popular-serial-actor-in-ponnis-selvan-movie-has-now/cid2701664.htm", "date_download": "2021-05-16T17:26:25Z", "digest": "sha1:YNM5GHRF5I3UZRPPKRNFSQ2PWDABQUMD", "length": 5512, "nlines": 32, "source_domain": "ciniexpress.com", "title": "பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல சீரியல் நடிகர்- இப்போது வெளியான சீக்ரெட்..!", "raw_content": "\nபொன்னியின் செல்வன் படத்தில் பிரபல சீரியல் நடிகர்- இப்போது வெளியான சீக்ரெட்..\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராகவும், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவருமான அம்ஜத் கான், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துள்ள விபரம் தற்போது தெரியவந்துள்ளது.\nநயன்தாரா, ஆரி இணைந்து நடித்த ‘மாயா’ படத்தின் மூலம் தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அம்ஜத் கான். அதை தொடர்ந்து பல்வேறு வலை தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.\nவிஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி பாதியில் நிறுத்தப்பட்ட ‘ஆயுத எழுத்து’ தொடரில் முதலில் கதாநாயகனாக அம்ஜத் கான் நடித்தார். அதன்மூலம் தமிழக ரசிகர்கள் பலரிடம் அவர் பிரபலமானார். பிறகு தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த தொடரில் நடிக்காமல் விலகினார். அதை தொடர்ந்து கார்த்தி நடித்த கைதி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ராம் என்கிற முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.\nஇந்நிலையில் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் அம்ஜத் கான் நடித்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இருந்தவாறு இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். ஆனால் அவர் அப்போது என்ன படத்தில் நடிக்கிறார் என்பது தெரியவில்லை.\nதற்போது அவர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் சமூகவலைதளத்தில் அவரை பலரும் டேக் செய்து , பொன்னியின் செல்வன் படத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்கள் என அம்ஜத் கானை கேட்டு வருகிறார்கள்.\nஇந்த படத்தில் நடிப்பதற்காகவே சுமார் ஒரு வருடமாக அவர் தயாராகி வந்துள்ளார். நீளமாக முடி மற்றும் தாடியை வளர்த்து வந்துள்ளார். மேலும் ஜிம்முக்கு சென்று கடினமான உடற்பயிற்சி செய்து உடம்பை ஏற்றியுள்ளார். இந்த தோற்றங்களை வைத்து பார்க்கும் போது படத்தில் முக்கிய போர் வீரன் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://epcindia.org/category/exim-news/page/15/", "date_download": "2021-05-16T19:15:17Z", "digest": "sha1:LFNCZENWX5EKM5NNOEHCVZGTCAG7IXEK", "length": 4012, "nlines": 115, "source_domain": "epcindia.org", "title": "Exim News Archives - Page 15 of 15 - Export Promotion Center", "raw_content": "\nவணிக நடவடிக்கைக்கு உதவும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nFebruary 2, 2015\tComments Off on வணிக நடவடிக்கைக்கு உதவும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் 10 Views\nதமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயலாற்றும் தமிழ்நாடு சேம்பர் பவுண்டேஷன் கீழ் ...\nஉலக நாடுகளில் வரவேற்பை பெறும் பொருட்களை ஏற்றுமதி செய்ய ஆலோசனை\nOctober 5, 2013\tComments Off on உலக நாடுகளில் வரவேற்பை பெறும் பொருட்களை ஏற்றுமதி செய்ய ஆலோசனை 21 Views\nதமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் உள்ள மெப்கோ அரங்கத்தில் 5-10-2013 அன்று 2013-2014ம் ...\nஏற்றுமதி தொழிலுக்கு மிகச்சிறந்த உறுதுணை இணையதளம்\nJuly 11, 2013\tComments Off on ஏற்றுமதி தொழிலுக்கு மிகச்சிறந்த உறுதுணை இணையதளம் 35 Views\nதமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் உள்ள மெப்கோ அரங்கத்தில் 11.7.2013 வியாழக்கிழமை ...\nஏற்றுமதி தொழிலில் உள்ள வாய்ப்புகள் பற்றி பேச்சு\nவரியில்லா வணிக ஒப்பந்தம் குறித்து பேச்சு\nஉறுப்���ினர்கள் E- BAY நிறுவனம் பற்றி தெரிந்திருக்க வேண்டும்\nஸ்டார்ட் அப் தொழில்முனைவோருக்கான கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://gokulmanathil.blogspot.com/2011/11/blog-post_30.html", "date_download": "2021-05-16T19:05:14Z", "digest": "sha1:4YYBMKGXPZETLIUR4TE3GBBH25KNBELF", "length": 24980, "nlines": 301, "source_domain": "gokulmanathil.blogspot.com", "title": "கோகுல் மனதில்: இசை கேட்டால்.......", "raw_content": "\nதோன்றதை எழுதுவோம் பிடிக்கறதை படிப்போம்\nமுகப்பு கவிதை கட்டுரை அனுபவம் நகைச்சுவை\nஇசைன்னா என்னங்க.ஹி.ஹி.இசைன்னா... ங்க..,க..ம,ப,இசைன்னா இசை.அம்புட்டுதாங்க நமக்கு தெரியும்.உங்களுக்கெப்படிஇசை கேட்டால் புவி அசைந்தாடும்...என்னஇசை கேட்டால் புவி அசைந்தாடும்...என்னஅந்த இனிமையான பாட்டு நினைவுக்குவருதாஅந்த இனிமையான பாட்டு நினைவுக்குவருதாஎப்பவாவது டென்ஷனானா ஏதாவது சில இளையராஜா ,பழைய எம்.எஸ்.வி பாட்டு ஏதாவது கேட்டா மனசு லேசான மாதிரி இருக்கும்னு பல பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.உணர்ந்தும் இருக்கேன்.ஆமா,இசை சில மனஉபாதைகளுக்கு சிறந்த மருந்து தான்.\nஆனா நமக்கு(முக்கியமா எனக்கு) தெரியாத ஒரு விசயத்த சமீபத்துல தெரிஞ்சுக்கிட்டேன்.இசை மனஉபாதைகளுக்கு மட்டுமில்லை,சில உடல் சார்ந்த சில குறைபாடுகளைக்களையும் மகத்துவம் இசைக்கு இருக்கிறதாம்.அப்ப லாஜிக் படி இசைஅமைப்பாளர்களுக்கு தான டாக்டர் பட்டம் குடுக்கணும்.சரி விடுங்க அதைப்பத்தி இங்கே பேச வேணாம்.\nஇசை மருத்துவம் என்ற ஒரு மருத்துவ முறையே இருக்கிறது.முடிந்த அளவுக்கு நாமே ஏதாவது இசைக்கருவியை வாசித்தாலோ,அல்லது பாடினாலோ உன்னதம் என்கிறது இந்த மருத்துவ முறை.என்ன ரிஸ்க் எடுக்காம ரஸ்க் சாப்பிடனுமாஅப்ப இசையை கேளுங்க அதுவே போதும்.\nஹிஸ்டீரியா அறிகுறிகளுக்கு நரம்பிசைக்கருவிகளின் இசையை கேட்க நல்ல பலன் தரும்.முக்கியமாக நரம்பு சார்ந்த பிரச்சினைகளுக்கு இசை மருத்துவம் நல்ல பலன் தருகிறது.நரம்பு மண்டலத்தை செம்மைப்படுத்துவதில் இசை முக்கிய பங்கு வகிக்கிறது.\nதலைவலி வரும் சமயங்களில் விளம்பரங்கள்ள வர்ற மாதிரி மாத்திரைகளை போட்டா அதுவே பின்னால பெரிய தலைவலியை குடுக்கும்.ஒற்றை வயலின் இசையை தொடர்ந்து கேட்டால் தலைவலியின் தாக்குதலை சமாளித்துவிடலாம்.அமெரிக்காவுல ஒரு பல்டாக்டர் பல பேரோட சொத்தை(பேஷன்ட் சொத்தை அல்ல)பல்லை மயக்க மருந்தோ,வழி குறைப்பு மருந்தோ இல���லாமல் மயக்கும் இசையை வைத்தே பிடுங்கி அசத்தியுள்ளாராம்.\n(இந்த நம்ம இசைஞானியின் மருத்துவம்)\nநம்ம பசு நேசர் பாட்டு பாடியே பால் கறக்கலையாஅதுவும் உண்மைதாங்க,இசைக்கு மயங்கும் பசுக்கள் அதிக பால் கொடுக்குதாம்,செடிகள் மற்ற செடிகளை செழித்து வளருதாம்.பாஸ்டன் நகரத்துல அறுவை சிகிச்சையே பண்றாங்களாம்.\nஎன்ன இசை மருத்துவத்தை அனுபவிப்போமாஆனா சில கொலைவெறி இசை இருக்கும் ஆரோக்கியத்தை குலைத்து விடும்.(ஐயோ நான் ஏதும் பொடி வைச்சு பேசலைங்க).நல்ல இசை கேட்போம்.நல்ல மன,உடல் ஆரோக்கியத்தோட இருப்போம்.இனி இசை கேட்டால்......... நோய் பறந்தோடும்\nமேலும் சில தகவல்களை இந்த இணைப்புகளில் பாருங்கள்.\nLabels: இசைமருத்துவம், கட்டுரை, மருத்துவம், மன அழுத்தம்\ninsomnia என்னும் நோயை விரட்டும் இசை என்பது மட்டும் தான் எனக்கு தெரியும்\nஉண்மைதான் இசை ஒரு அழகான இதமான மருத்துவம்\nஇசை பற்றி சொல்லி அசத்திபுட்டீங்க\nஎன்னங்க திடீருன்னு இசை,அது,இதுங்கிறீங்க,ஒங்களுக்கு ஒண்ணும் ஆவலியே\nMANO நாஞ்சில் மனோ said...\nவேலை முடிஞ்சதும் ஆர்மோனியம் வாசிக்க ஆரம்பிச்சுருவேன் [[நமக்கும் தெரியுமுல்ல]] மனசெல்லாம் லேசாகிரும், அருமையான பதிவு,உண்மையும் கூட நான் அனுபவிச்சிருக்கேன்...\nநம்ம பசு நேசர் பாட்டு பாடியே பால் கறக்கலையா\nஇசை பற்றி அழகான தகவல்கள் பாஸ் இசை என்பது மனதின் கஸ்டங்களை போக்கும் இனிய மருந்துதான் அருமை\n//அப்ப லாஜிக் படி இசையமைப்பாளர்களுக்கு தான டாக்டர் பட்டம் குடுக்கணும்.//\nஇசை மருத்துவம் மகத்துவமானது தான்.\nயானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...\nயானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...\nஇசையின் மகத்துவம் பற்றி நிறைய சொல்லிருக்கீங்க அருமை ..\nகோகுல் நல்லா இருக்கு.... நல்ல தேடல் பகிர்வு\nஇசையால் நோய்களை குணமாக்கலாம் என்பதனை அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.\nதூக்கத்தை வர வைப்பதற்கு மென்மையான இசை எப்போதுமே உகந்தது. இது என் அனுபவமும் கூட.\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஎனக்கும் எல்லா இசைகருவிகளும் வாசிக்க தெரியும்...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஇசையால் மருத்துவம் புதிய செய்திதான்...\nதுன்பம் நேர்கையில் யாழ் எடுத்து\nஎனக்கே அந்த அனுபவம் உண்டு\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஇசை உலகையே ஆட்டிப்படைக்கும் தலையாய போதைப்பொருள் தானே...\nபாஸ் இசைக்கு கிற���்கா மனம் உண்டோ\nஇசையை அதிகம் எல்லோரும் நேசிக்கிறார்கள்.\nஇசை மருந்தாவது புது தகவல் பாஸ்\nஇசை ஞானின்னா எனக்கு உயிர்...என்னதான் பீதோவன்..மொஜார்ட் கேட்டாலும்...நமக்கு அவர் மாதிரி வராது...\nஇசை பற்றி தொகுப்பு அருமை... நண்பா\nஇசை அந்த மகத்துவம் பெற்றதுதான்\nஉயிர் உள்ள அனைத்தும் இசையால் மயங்கும்\nசக்தி கல்வி மையம் said...\nஉண்மைதான் நண்பா.. இசை ஒரு மருத்துவம் தான்..\nஅதுவும் நம்ம இளையராஜாவின் பாடல்கள் மெய்மறக்க செய்யும்...\nஇசை கேட்டால் புவி அசைந்தாடும்\nஎனக்கும் எல்லா இசைகருவிகளும் வாசிக்க தெரியும்...\nபுவியையே அசைய வைக்கும் இசை...\nஇசையின் மருத்துவ முகம் பற்றி அழகாக\nஇணைத்த இணைப்பின் இசை மனதை மயிலிறகால் வருடிவிட்டது போல்..\nஇசை பல பரிமாணத்துல திரியுது. மூனை தொட்டது யாரு\nநம் மனதுக்கு இதமே இசை மட்டுமே.. அருமையானதொரு பகிர்வு\n@கவிதை வீதி... // சௌந்தர் //\n// இசைஅமைப்பாளர்களுக்கு தான டாக்டர் பட்டம் குடுக்கணும்//\nநூறு சதம் உண்மை. சமூக அமைதிக்கான மருத்துவர்கள். நல்ல பதிவு நண்பரே...\nஅருமையான பகிர்வு. நான் மிகவும் ரசித்த அமோதித்த இப்பதிவை வலைச்சரத்தில் இன்று கோர்த்திருக்கிறேன். மிக்க நன்றி\nகீழிருக்கும் link வலைச்சரத்தில் உங்கள் இடுகையை\nநண்பர்கள் ராஜ் கொடுத்தது,பதிவுலகில் முதல் விருதும் கூட\nசொன்னா தெரியுற அளவுக்கு பிரபலம் கிடையாது தெரிஞ்சவங்களுக்கு கோகுல் தெரியாதவங்களுக்கும் கோகுல்\nதமிழ்நாட்டினர் வயிறு எரிய ஒரு தகவல்\nஅப்படி என்னடா வயிறு எரியும்படியான தகவல்ஏற்கனவே அடிக்குற வெயில்ல உடம்பெல்லாம் எரியுது,இதுல வயிறு மட்டும் தனியா வேற எரியனுமான்னு எல்லாரும் ஒ...\nதளபதிக்கு மட்டும் ஏன் இப்படி\nபதிவின் ஆரம்பத்திலே சொல்லி விடுகிறேன் நான் தல ரசிகனோ தளபதி ரசிகனோ கிடையாது.இது வரை நான் யாருடைய ரசிகன் என எனக்கே தெரிந்ததில்லை.மொ...\nவணக்கம் நண்பர்களே, நம்ம உணவுப்பழக்கம் வாழ்க்கைப்பழக்கம் மாறியதன் விளைவாக தொப்பை இல்லாத மனிதர்களை காண்பதே அரிதாகிவிட்டது.முப்பது,நாற்பதை க...\nதமிழ்,தெலுங்கு,மலையாளம்,இந்தி ,ஏன் அகில உலக,பிரபஞ்ச இன்ன பிறதையும் தூக்கி பிடித்துக்கொண்டிருக்கும்(திரையுலகை சொன்னேன்.அப்புறம் எதைன்னு வே...\nஎன்னங்க தீபாவளி நெருங்கிடுச்சு.ஷாப்பிங் பண்ண ஆரம்பிச்சாச்சாஎன்ன இனிமேதான் பண்ணப்போறிங்களாஅப்ப இந்த பதிவ படி��்சுட்டு போலாமே.நெறைய துண...\nகவுண்டமணி செந்திலும் மூணு படமும்\nநம்ம கவுண்டரண்ணன் ரொம்ப நாள் கழிச்சு ஒரு படம் பாக்குறார்,இல்ல இல்ல மூணு படம் பாக்குறார்.,பாத்துட்டு டர்ராகி கொலை வெறியுடன் சுத்திக்கொண்டிர...\nவலைப்பூ நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தானே புயல் கடந்த ஆண்டு இறுதியில் கடலூர்,புதுவை வட்டாரப்பகுதிகளை புரட்டிப்போட்டு சென்றதை நீங்கள் அறிவ...\nஎப்பேர்ப்பட்ட சந்தோஷ பயணமாக இருந்தாலும் பேருந்துகளில் பயணிக்கும் போது ஏதாவது மனவருத்தமோ ,கோபமோ,எரிச்சலோ அடையும் தருணங்களை ஏற்படுத்துவதில் எ...\nவெயிட்டான பாத்திரங்கள் ( கதா ,கதா )\nதளபதிக்கு மட்டும் ஏன் இப்படி\nஎல்லா கலர் மாக்கான்(ர்)களுக்கும் ஒரு வேண்டுகோள்\nவெந்த புண்-வேல் குட் காம்பினேஷன்\nஅனுபவம் (64) கட்டுரை (35) கவிதை (26) விழிப்புணர்வு (26) நகைச்சுவை (23) கவிதை (என்ற பெயரில்) (10) சுற்றுச்சூழல் (5) விபத்து (5) கதை (4) நகைச்சுவை.எஸ்.எம்.எஸ் (4) அம்மா (3) ஏக்கம் (3) காதல் (3) பிளாஸ்டிக் (3) கண்தானம் (2) மனிதநேயம் (2) மரியாதை (2) வேகத்தடை (2) எனக்கொரு நியாயம் ஊருக்கொரு நியாயம் (1) கருகிய தளிர்களுக்காக.... (1) செல்போன் (1) தூக்கம் (1) போதை ஒழிப்பு (1) முக்கியச்செய்திகள் (1) முத்தமிட வாரீயளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1024509/amp?ref=entity&keyword=Nankuneri%20Union", "date_download": "2021-05-16T18:09:33Z", "digest": "sha1:RQBL3Q6IH7S22ZQ3CRSP2GXLCEX4WRKK", "length": 9935, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "குஜிலியம்பாறை ஒன்றியத்தில் கொரோனா பாதிப்பு இடங்களில் தடுப்பு நடவடிக்கை தீவிரம் | Dinakaran", "raw_content": "\nகுஜிலியம்பாறை ஒன்றியத்தில் கொரோனா பாதிப்பு இடங்களில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்\nகுஜிலியம்பாறை, ஏப். 17: தமிழகத்தில் கொரோனா 2வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளிகளை கடைபிடிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பொதுமக்கள் எதையுமே கடைபிடிப்பதில்லை. இந்நிலையில் குஜிலியம்பாறை ஒன்றிய பகுதி, பாளையம் பேரூராட்சி பகுதிகளில் பரவலாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வடுகம்பாடி ஊராட்சி அரண்மனையூரில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட 3 பேரும் திண்டுக���கல் அரசு மருத்துவமனைக்கு நேற்று சிசிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும் அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து குஜிலியம்பாறை வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோ தலைமையில் சுகாதாரத்துறையினர் அரண்மனையூர் சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கை பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். \\அங்குள்ள வீடுகள்தோறும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், வயது வாரியாக கணக்கெடுப்பு செய்தும், கர்ப்பிணி பெண்கள் யாராவது உள்ளனரா என கண்டறிந்தும், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனரா என கணக்கீட்டும் தடுப்பூசி போடும் பணியிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். குஜிலியம்பாறை தாசில்தார் சிவபாலன், பிடிஓக்கள் மணிமுத்து, ஊராட்சி தலைவர் சேகர், சுகாதார ஆய்வாளர்கள் கோபாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.\nதிருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை\nஅறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போன் எண்கள்\nகலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்\nதிருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்\nதிருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nபேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை\nமுழு ஊரடங்கு தினத்தன்று இஸ்லாமியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை\nபேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்பணி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு\nஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nதிருவையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்\nபட்டப்பகலில் மர்மநப��்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி\nபொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை\nகொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.desiblitz.com/content/samsung-z2-launches-india", "date_download": "2021-05-16T19:22:34Z", "digest": "sha1:RBC422GACQR356PGKRWXBQ66FKAMO3UR", "length": 28449, "nlines": 267, "source_domain": "ta.desiblitz.com", "title": "சாம்சங் இசட் 2 இந்தியாவில் அறிமுகம் | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nபால் பிக்கரிங்கின் 'யானை' இந்திய இணைப்புகளைக் கொண்டுள்ளது\nரஸ்கின் பாண்ட் பிடித்த சேகரிப்புடன் 87 வது பிறந்தநாளைக் குறிக்கிறது\nரவீந்திரநாத் தாகூரின் 160 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது\nராயல் பிரிட்டிஷ் கொலம்பியா அருங்காட்சியகத்தில் பஞ்சாபி டைனிங் செட் சேர்க்கப்பட்டது\nகல்கி கோச்லின் தாய்மை நினைவுக் குறிப்புடன் எழுதுவதை அறிமுகப்படுத்துகிறார்\nஅனில் அம்பானி இந்திய நிதி அமைச்சகம் மீதான சுவிஸ் வங்கி வழக்கை இழக்கிறார்\nகோவிட் -19 க்கு இடையில் எல்.ஜி.பி.டி.யூ பாகிஸ்தானியர்களிடையே உள்நாட்டு துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது\nஉலர் துபாய்க்கு அமீர்கானுக்கு k 160 கி போர்ஷே நீர்ப்புகா கிடைக்கிறது\nஇளம் சிறுமிகளை படப்பிடிப்பு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக சகோதரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்\nபாகிஸ்தான் நாயகன் தனது நான்கு குழந்தைகளையும் கால்வாயில் எறிந்து கொலை செய்கிறான்\nவெளியான முதல் நாளில் 'ராதே' அதிகம் பார்க்கப்பட்ட படமாகிறது\nஆலியா காஷ்யப் பெற்றோரை தனது 'சிறந்த நண்பர்கள்' என்று அழைக்கிறார்\nராம்கோபால் வர்மா, அமீர்கானின் நடிப்பு குறித்த கருத்தை தெளிவுபடுத்துகிறார்\nகோவிட் -19 க்கு இடையில் ஸ்ருதிஹாசன் நிதி தடைகளை எதிர்கொள்கிறார்\nஸ்வேதா திவாரி டிவி ஷூட்டிங்கிற்காக மகனை 'கைவிட்டார்'\nஇரண்டு வகுப்பு தோழர்கள் ஸ்க்ராட்சிலிருந்து குழந்தைகள் ஆடை பிராண்டை எவ்வாறு உருவாக்கினார்கள்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்திய தங்கம் மற்றும் நகைகள் பிரபலமடைகின்றன\nஉங்கள் அலமாரிக்குச் சேர்க்க 5 அதிர்ச்சி தரும் பயிர் டாப்ஸ்\nபில்லி எலிஷின் வோக் கவர் குறித்து பிரியங்கா சோப்ரா பதிலளித்தார்\nபிரிட்டிஷ் ஆசிய பெண்கள் இன உடைகள் அணிவதை இன்னும் விரும்புகிறார்களா\nமாமியார் உணவு வணிகத்தைத் தொடங்க பொறியாளரை ஊக்குவிக்கிறார்\nநீங்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய ஒமேகா -15 இல் 3 உணவுகள் அதிகம்\nமோக்லி தெரு உணவு 2021 ஆம் ஆண்டில் விரிவடையும்\nபிரபல செஃப் டிப்னா ஆனந்த் தனது வெற்றி கதையை பகிர்ந்துள்ளார்\nமார்ஷியல் ஆர்ட்டிஸ்ட் 'கராத்தே கிட்' ஈர்க்கப்பட்ட நூடுல் பட்டியை அறிமுகப்படுத்தினார்\nஇந்தியாவின் 1 வது திருநங்கை போட்டியாளர் வெற்றியாளர் சமத்துவத்திற்காக வாதிடுகிறார்\nதேசி பெண்கள் டேட்டிங் மற்றும் செக்ஸ் பற்றி பொய் சொல்கிறார்களா\nமருத்துவர்கள் சிறப்பு: COVID-19 முன்னணி வரிசையில் திரு & திருமதி\nசுகாதாரத்துடன் ஸ்டைலிஷ் விரல் நகங்களை எவ்வாறு பராமரிப்பது\nகோவிட் -19 உறவுகளை எவ்வாறு பாதித்தது\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் இந்திய இசைக்குழுக்கள் உயிர்வாழ்வதற்கான போர்\nஷா ரூல் இந்தியாவின் ஹிப்-ஹாப் ஸ்பேஸில் ரைசிங் ஸ்டார்\nஜப்பானிய யூடியூப் மியூசிக் வீடியோ இந்திய கலாச்சாரத்தை அவமதிக்கிறது\nசோனா மொஹாபத்ரா டிவி சேனல்களை பிரிடேட்டர்களில் 'பதுங்குவதற்காக' அவதூறாக பேசுகிறார்\nராஜா குமாரி அமெரிக்க வெற்றிக்கான இனத்தை 'குறைக்க' கூறினார்\nஅர்ஜன் சிங் புல்லர் முதல் இந்திய எம்.எம்.ஏ உலக ஹெவிவெயிட் சாம்பியன் ஆவார்\nபின்பற்ற இன்ஸ்டாகிராமில் 10 சிறந்த கால்பந்து பக்கங்கள்\nரிது போகாட் இந்தியாவை 'எம்.எம்.ஏவின் எதிர்காலம்' என்று அழைக்கிறார்\nகோவிட் பாசிட்டிவ் என்றால் அவர்கள் WTC பைனலுக்கு வெளியே இல்லை என்று பிசிசிஐ வீரர்களை எச்சரிக்கிறது\nபிரீமியர் லீக் கால்பந்து: 2020/2021 இன் மோசமான கையொப்பங்கள்\nஒரு தேசி பெண்ணுக்கு வாழ்க்கை உண்மையில் 25 இல் முடிவடைகிறதா\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nடிக்டோக் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி நிகில் காந்தி நிறுவனத்திலிருந்து விலகினார்\nசரிபார்க்க இந்திய-ஈர்க்கப்பட்ட படுக்கையற��� அலங்கார யோசனைகள்\nபில் கேட்ஸ் தயக்கத்திற்குப் பிறகு இந்தியாவுக்கான தடுப்பூசி அணுகலை ஆதரிக்கிறார்\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nசமீபத்திய ஸ்மார்ட்போன் பெங்களூரில் உள்ள ஆர் & டி குழுவினரால் முழுமையாக கட்டமைக்கப்பட்டுள்ளது.\nசாம்சங் இசட் 2 இந்தியாவில் ரூ. 4,590 (£ 51.68).\nடைசன் ஓஎஸ் இயங்கும் சாம்சங்கின் முதல் 4 ஜி எல்டிஇ ஸ்மார்ட்போன் இதுவாகும்.\nஇது போல, சாம்சங் இந்தியாவில் கூறப்பட்டுள்ளபடி Z2 சில அருமையான அம்சங்களை உள்ளடக்கியது வலைத்தளம்.\nஎல்.டி.இ கேட் 4 க்கான ஆதரவுடன் இந்த தொலைபேசி வருகிறது, மேலும் 150 எம்.பி.பி.எஸ் பதிவிறக்கம் செய்து 50 எம்.பி.பி.எஸ் பதிவேற்றலாம்.\nஜியோ பீட்ஸ், ஜியோ ஆன் டிமாண்ட் மற்றும் மை ஜியோ போன்ற இந்திய பயனர்களுக்கு சிறப்பு உள்ளடக்கத்தை வழங்கும் இசட் 2 வோல்டிஇ ஆதரவு மற்றும் எச்டி குரல் அழைப்பையும் வழங்குகிறது.\nஅது நவநாகரீகமானது என்று நினைக்கிறீர்களா\nடைசன் ஓஎஸ்ஸின் சமீபத்திய பதிப்பு பயனர்கள் தங்கள் தொலைபேசிகளை 'சைகை திறத்தல்' பயன்படுத்தி திறக்க அனுமதிக்கிறது என்று சாம்சங் குறிப்பிடுகிறது, அதில் இருந்து பயன்பாடுகளுக்கு இடையில் மாற மேல்நோக்கி ஸ்வைப் செய்யலாம்.\nஆனால் இந்த உயர் தொழில்நுட்ப செயல்பாடுகளுடன் ஒரு விஷயம், பயனர்களின் முக்கிய கவலை இது குறுகிய கால பேட்டரி.\nசாம்சங் இசட் 2 இதற்கும் ஒரு தீர்வைக் கொண்டுள்ளது.\nசாம்சங் 'அல்ட்ரா டேட்டா சேவிங்' (யுடிஎஸ்) பயன்முறை உங்களுக்கு பிடித்த பயன்பாடுகளில் 40 சதவீத தரவை சேமிக்கிறது என்று நம்பப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி எம் 51 இந்தியா வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டது\nசாம்சங் கேலக்ஸி நோட் 7 தோல்வி நிறுவனத்தின் லாபத்தைத் தாக்கியது\nசாம்சங் கேலக்ஸி எஸ் 6 இலிருந்து என்ன எதிர்பார்க்கலாம்\nகூடுதலாக, ஸ்மார்ட்போன் 1500 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. எனவே, பயனர் அதிகபட்சம் 8 மணிநேர 4 ஜி உலாவலை அனுபவிக்க முடியும்.\nஸ்மார்ட்போன் பற்றிய மேலும் தொழில்நுட்ப விவரங்கள் பின்வருமாறு:\n4 அங்குல WVGA (480 × 800 பிக்சல்கள்) காட்சி\n1.5GHz குவாட் கோர் செயலி\nஎல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா\nவிஜிஏ (0.3 மெகாபிக்சல்) முன் கேமரா.\nமைக்ரோ எஸ்.டி கார���டின் உதவியுடன் 2 ஜிபி வரை செல்லக்கூடிய 8 ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பகத்துடன் இசட் 128 வருகிறது.\nசாம்சங்கின் பிற அருமையான உள்ளடக்கத்தில் பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் கிரிக் பஸ் போன்றவற்றைக் கொண்டிருக்கும் 'எசென்ஷியல் ஆப்ஸ்' மூட்டை அடங்கும்.\nஇது எஸ் பைக் பயன்முறையையும் வழங்குகிறது, இது நீங்கள் இந்தியாவின் தெருக்களில் சவாரி செய்யும் போது அழைப்புகளை வடிகட்டுகிறது.\nமற்றொரு பயனுள்ள சேவை எனது பணப் பரிமாற்றம், இது உங்கள் வங்கியை மிகவும் எளிதாக்குகிறது. சாம்சங் கூறுகிறது:\n\"பணத்தை மாற்ற இணையம் தேவையில்லாத ஒரு புரட்சிகர சேவை. இந்த சேவையை இந்தியாவில் பிரபலமான வங்கிகள் ஆதரிக்கின்றன. ”\nசமீபத்திய ஸ்மார்ட்போன் பெங்களூருவில் உள்ள ஆர் & டி குழுவினரால் முழுமையாக கட்டமைக்கப்பட்டுள்ளது என்று சாம்சங் கூறுகிறது.\nஇந்தியாவில் தற்போது 550 மில்லியன் அம்ச தொலைபேசி பயனர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது, (ஒவ்வொரு மாதமும் கூடுதலாக 10 மில்லியன் அம்ச தொலைபேசிகள் விற்பனை செய்யப்படுகின்றன).\nகூல் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்த அதிக வாடிக்கையாளர்களை இசட் 2 ஊக்குவிக்கும் என்று சாம்சங் நம்புகிறது\nஅனுஜ் ஒரு பத்திரிகை பட்டதாரி. திரைப்படம், தொலைக்காட்சி, நடனம், நடிப்பு மற்றும் வழங்கல் ஆகியவற்றில் அவரது ஆர்வம் உள்ளது. திரைப்பட விமர்சகராக மாறி தனது சொந்த பேச்சு நிகழ்ச்சியை நடத்துவதே அவரது லட்சியம். அவரது குறிக்கோள்: \"உங்களால் முடியும் என்று நம்புங்கள், நீங்கள் அங்கேயே இருக்கிறீர்கள்.\"\nடியூஸ் எக்ஸ்: மனிதகுலம் பிரிக்கப்பட்ட முகவரி பன்முகத்தன்மை மற்றும் இனம்\nபிளேஸ்டேஷன் இப்போது கணினியில் தொடங்குகிறது\nசாம்சங் கேலக்ஸி எம் 51 இந்தியா வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டது\nசாம்சங் கேலக்ஸி நோட் 7 தோல்வி நிறுவனத்தின் லாபத்தைத் தாக்கியது\nசாம்சங் கேலக்ஸி எஸ் 6 இலிருந்து என்ன எதிர்பார்க்கலாம்\n2016 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nசாம்சங் கேலக்ஸி எஸ் 5 தொலைபேசியைப் பற்றி உற்சாகமாக இருப்பதற்கான 8 காரணங்கள்\nசாம்சங் கேலக்ஸி எஸ் 9 Vs சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசட் 2: எது சிறந்தது\nடிக்டோக் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி நிகில் காந்தி நிறுவனத்திலிருந்து விலகினார்\nசரிபார்க்க இந்திய-ஈர்க்கப்பட்ட ���டுக்கையறை அலங்கார யோசனைகள்\nபில் கேட்ஸ் தயக்கத்திற்குப் பிறகு இந்தியாவுக்கான தடுப்பூசி அணுகலை ஆதரிக்கிறார்\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nபில் கேட்ஸ் மற்றும் மனைவி மெலிண்டா ஆகியோர் விவாகரத்து செய்வதாக அறிவிக்கின்றனர்\nமும்பை ஆசிரியர் 'ஷாலு'வை ஒரு பன்மொழி பெண் ரோபோவாக ஆக்குகிறார்\nவீட்டிற்கான இந்திய ஈர்க்கப்பட்ட சுவர் அலங்காரம்\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nபில் கேட்ஸ் தயக்கத்திற்குப் பிறகு இந்தியாவுக்கான தடுப்பூசி அணுகலை ஆதரிக்கிறார்\nதளர்வு மற்றும் மனநிறைவுக்கான சிறந்த பயன்பாடுகள்\nசரிபார்க்க இந்திய-ஈர்க்கப்பட்ட படுக்கையறை அலங்கார யோசனைகள்\nகோவிட் பாதிக்கப்பட்ட இந்தியாவுக்கு கூகிள் million 13 மில்லியன் நன்கொடை அளித்தது\n\"யே தோ சர்ஃப் டீஸர் ஃபோட்டோ ஹை ... அபி ஆஜி ஆஜி தேகோ ஹோடா ஹை க்யா.\"\nசல்மான் கானின் பஜ்ரங்கி பைஜான் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்\nமும்பையின் வான்கடே ஸ்டேடியத்தில் இருந்து எஸ்.ஆர்.கேவை தடை செய்வதற்கு நீங்கள் உடன்படுகிறீர்களா\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nமாமியார் உணவு வணிகத்தைத் தொடங்க பொறியாளரை ஊக்குவிக்கிறார்\nஅனில் அம்பானி இந்திய நிதி அமைச்சகம் மீதான சுவிஸ் வங்கி வழக்கை இழக்கிறார்\nகோவிட் -19 க்கு இடையில் எல்.ஜி.பி.டி.யூ பாகிஸ்தானியர்களிடையே உள்நாட்டு துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது\nஇரண்டு வகுப்பு தோழர்கள் ஸ்க்ராட்சிலிருந்து குழந்தைகள் ஆடை பிராண்டை எவ்வாறு உருவாக்கினார்கள்\nவெளியான முதல் நாளில் 'ராதே' அதிகம் பார்க்கப்பட்ட படமாகிறது\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.talbothouseinc.com/what-watch-hulu", "date_download": "2021-05-16T18:28:46Z", "digest": "sha1:YDSZS4OWRJYKQCZ7XQJCFOJR5CFFAE7L", "length": 23678, "nlines": 79, "source_domain": "ta.talbothouseinc.com", "title": "ஹுலுவில் என்ன பார்க்க வேண்டும்? சிறந்த திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் இறுதி தொகுப்பு - பொழுதுபோக்கு", "raw_content": "\nஹுலுவில் என்ன பார்க்க வேண்டும்\nமுழுமையான தொடர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண சிறந்த மற்றும் மிகவும் பிரபலமான தளங்களில் ஹுலு ஒன்றாகும். பார்க்க சிறந்த எச்டி தரத்தில் இது கிட்டத்தட்ட அனைத்து வகையான வகைகளையும் கொண்டுள்ளது. ஆனால் ஹுலுவில் என்ன பார்க்க வேண்டும் என்ற கேள்விக்கு உங்கள் மனம் உங்களை எரிச்சலடையச் செய்யலாம். எனவே பெரும்பாலும் நீங்கள் எண்ணிக்கையில் குழப்பமடைகிறீர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள், ஆனால் ஹுலுவில் பார்க்க சிறந்த மதிப்புள்ள நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களின் பட்டியலை உங்களுக்கு வழங்குவதன் மூலம் நாங்கள் உங்களிடம் இருக்கிறோம்.\nஹுலுவில் என்ன பார்க்க வேண்டும்\nஒரு நல்ல விஷயத்தைப் பார்ப்பதில் நீங்கள் சோர்வாக இருக்கலாம், ஆனால் அவை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் 1 அல்லது இரண்டு அத்தியாயங்களைக் காணலாம், ஆனால் அதில் இறங்க முடியவில்லை. நேற்றிரவு நீங்கள் பார்த்த படம் பார்க்கத் தகுதியற்றதாக இருக்கலாம். எனவே, ஹுலுவைப் பார்க்க சிறந்த விஷயங்களை உங்களுக்கு பரிந்துரைக்க யாராவது இருந்தால் அது நல்லது.\nஹுலுவில் நீங்கள் பார்க்கக்கூடிய சிறந்த விஷயங்களின் பட்டியலை நாங்கள் சேகரித்தோம். அவர்கள் மிகவும் மதிப்பிடப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் , மற்றும் இது பார்க்க மிகவும் மதிப்பு இருக்கும். எனவே, உங்கள் வார இறுதித் திட்டங்களைத் தீர்மானிக்க பட்டியலில் இறங்குவோம்.\nஹுலுவில் பார்க்க சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள்:\nஹுலுவில் சிறந்த நிகழ்ச்சிகளைக் காணும் பட்டியல் பின்வருமாறு:\nஇது மிகவும் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். அதன் பிரிட்டிஷ் பிரதமத் தொடரில் ஏழு பருவங்கள் உள்ளன, இது முழு கதையையும் நிறைவு செய்தது. இது கிட்டத்தட்ட எல்லா வகையான டீன் பிரச்சினைகளையும் பற்றி பேசுகிறது. மன நோய், மரணம், பாலியல், கொடுமைப்படுத்துதல் மற்றும் போராட்டம் ஆகிய கருப்பொருள்களை ரசிக்க ஹுலுவில் கிடைக்கும் அனைத்து பருவங்களையும் நீங்கள் பார்க்கலாம்.\nஹுலு மாணவர் தள்ளுபடிக்கு பதிவுபெறுக\nபார்ப்பது மிகவும் பரபரப்பானது. இது மத்திய கிழக்கில் ஒரு சர��வாதிகாரியின் மகனாக இருக்கும் ஒரு மனிதனின் பயணத்தைப் பற்றியது. கதாநாயகன் அமெரிக்காவை விட்டு மத்திய கிழக்கில் தனது சொந்த நாட்டிற்கு திரும்புவார்.\n3. எல்லா இடங்களிலும் சிறிய தீ\nஇது 'எல்லா இடங்களிலும் சிறிய தீ' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது. விதர்ஸ்பூன் மற்றும் கெர்ரி வாஷிங்டன் ஆகியோர் தங்கள் திறமைகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி செல்வம், சலுகை, தியாகம் மற்றும் கஷ்டங்கள் பற்றிய கருப்பொருள்களைப் பற்றி பேசுகிறது, மேலும் இந்த நிகழ்ச்சியின் போது நீங்கள் நிறைய படிப்பினைகளைப் பெறலாம்.\nஇது ஒரு சக்தியற்ற மற்றும் அடிமைப்படுத்தப்பட்ட பெண்ணை அடிபணியச் செய்வது பற்றியது. கதை மலட்டுத்தன்மையைச் சுற்றி நகர்கிறது, இது அமெரிக்காவில் ஒரு பேரழிவுக்குப் பிறகு வெடிக்கும். கதாநாயகன் ஒரு அடிமைப் பெண், எந்தவொரு உரிமையும் இல்லாமல் ஒரு உயர் பதவியில் உள்ள தளபதியையும் அவரது மனைவியையும் பெற்றெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். எனவே, அவள் வரும் ஒவ்வொரு நாளும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று போராடுகிறாள்.\nநாடகத்தில் நடிப்பு குறிப்பிடத்தக்கது, மற்றும் நிகழ்ச்சிக்கு ஒரு தனித்துவமான சூழல் உள்ளது.\nஇது ஒரு தீவிரமான கருப்பொருளைக் கொண்ட நகைச்சுவை நிகழ்ச்சி. கதாநாயகன் தன்னைச் சுற்றியுள்ள கருப்பு இனவெறி பற்றிய சர்ச்சையை எதிர்கொள்கிறார், அதை அவர் முன்பு பார்த்ததில்லை. ஒரு கருப்பு கார்ட்டூனிஸ்ட் என்ற முறையில், அநீதியின் கருப்பொருள்களை முன்னிலைப்படுத்தி தனது திறமைக்கு வெளிச்சம் போட முயற்சிக்கிறார். தீம் தீவிரமானது ஆனால் சில அனிமேஷனுடன் இருந்தாலும், நாடகம் மிகவும் சுவாரஸ்யமாகவும் சுவாரஸ்யமாகவும் செய்யப்பட்டுள்ளது.\nஇது மக்களிடையே முதலிடத்தில் உள்ளது. விறுவிறுப்பான அச்சுறுத்தலுடன் கதை தொடங்குகிறது. அணியின் வீரர்களில் ஒருவரான அல்-கொய்தா என்ற பயங்கரவாத அமைப்பால் வசீகரிக்கப்பட்டதாக கேரி நம்புகிறார். இப்போது அந்த துணையை கட்டாய அச்சுறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார்.\nகதை பல திருப்பங்களுடன் செல்கிறது, வெவ்வேறு அத்தியாயங்களில் செல்லும்போது உங்களுக்கு ஒரு பரபரப்பான மற்றும் உருளும் சவாரி அளிக்கிறது.\nஇது WWII பற்றியது. இந்த நாடகம் போரின் கொடூரத்தின் கருப்பொருளை அடிப்படைய���கக் கொண்டது. கதை மிகவும் புத்திசாலித்தனமாக பிணைக்கப்பட்டுள்ளது, மேலும் காட்சிகளையும் விவேகமான கருத்துகளையும் நீங்கள் ரசிக்கிறீர்கள். இது இலக்கியத்தின் மிகவும் திறமையான படைப்புகளில் ஒன்றாகும். இது பார்வையாளர்களுக்கு போராட்டம், வசீகரித்தல் மற்றும் உணர்திறன் ஆகிய கருப்பொருள்களைக் காண உதவுகிறது.\nநெட்ஃபிக்ஸ் இப்போது கீழே உள்ளதா\nஇது ஒரு அற்புதமான மற்றும் பரவலாக பார்க்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி. கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்ட எர்ன் என்ற மனிதனின் கதை. அவர் தனது குழந்தைக்கு வழங்க போராடுகிறார். அவரது உறவினர்களில் ஒருவர் ராப்பராக மாறிவிட்டார் என்பதை உணரும்போது வாழ்க்கை அவருக்கு கொஞ்சம் மாறுகிறது. அவர் வாய்ப்பைப் பெற்று தனது மேலாளராகிறார்.\nஇந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் கற்றுக்கொள்ளக்கூடியவை நிறைய உள்ளன.\nபெற்றோரின் பொறுப்புடன் ஒரு தொழிலை முன்னேற்றுவதற்கான போராட்டத்தை இந்த நிகழ்ச்சி முன்வைக்கிறது. கதாநாயகன் சாம் ஃபாக்ஸ் என்ற பெண், ஒரே நேரத்தில் தனது வாழ்க்கையில் முன்னேறும்போது அவருக்கு மூன்று மகள்கள் வளர்க்கப்படுகிறார்கள். நிகழ்ச்சியைப் பார்ப்பது மதிப்பு. இது கற்றுக்கொள்ளவும் உந்துதலாகவும் இருக்க உதவுகிறது.\n10. பூமியில் கடைசி மனிதன்\nகாதல் மற்றும் ஆக்ஷன் கதைகளைப் பார்த்து நீங்கள் சோர்வடைந்து, தனித்துவமான ஒன்றை முயற்சிக்க விரும்பினால், இந்த நிகழ்ச்சி ஹுலுவில் பார்க்க சிறந்த விஷயம். வெடித்தபின் நாகரிகம் முற்றிலுமாக அழிக்கப்பட்ட ஒரு ஊரில் சுற்றித் திரிந்த ஒரு மனிதனைச் சுற்றி இந்த நிகழ்ச்சி சுழல்கிறது. ஆனால் விரைவில் அவர் ஒரு தோழியையும் காண்கிறார்.\n11. பிலடெல்பியாவில் இது எப்போதும் சன்னி\nநிகழ்ச்சி பார்க்க மிகவும் உற்சாகமாக இருக்கிறது. பொருத்தமற்ற மற்றும் அபத்தமான சூழ்நிலைகளில் எப்போதும் தங்களைக் கண்டுபிடிக்கும் ஒரு குழு உள்ளது. எனவே, இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்போது நீங்கள் ஆச்சரியமான மற்றும் மர்மமான சவாரிக்குச் செல்வீர்கள்.\nஇந்த நிகழ்ச்சியில் ஏராளமான தீர்க்கதரிசன அறிவியல் உள்ளது. நீங்கள் மர்மங்களில் ஆர்வமாக இருந்தால், குறிப்பாக விண்வெளி தொடர்பானவை, இந்த நிகழ்ச்சி உங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். இது கிரகங்களுக்கு இடையிலான காலனித்து��த்தின் எதிர்காலத்தைப் பற்றியும், செவ்வாய் கிரகத்தில் உயிர் சாத்தியமா இல்லையா என்பதைப் பார்க்க செவ்வாய் கிரகத்தில் அனுப்பிய முதல் மனிதனைப் பற்றியது.\nயூடியூப் டிவி Vs ஹுலு லைவ் - எது சிறந்தது\nநீங்கள் தத்துவத்தை நேசிப்பவராகவும், வெவ்வேறு சமூகக் கோட்பாடுகளில் கவனம் செலுத்துபவராகவும் இருந்தால், ஒட்டுண்ணி பார்க்க சிறந்த படம். இது முக்கியமாக வர்க்க பாகுபாட்டின் கருப்பொருளில் கவனம் செலுத்துகிறது மற்றும் ஒரு அருமையான சதித்திட்டத்தைக் கொண்டுள்ளது.\nபடத்தின் அமைப்பு நிறைய வெளிச்சத்துடன் மிகவும் நிதானமாக இருக்கிறது. கதை இரண்டு திருமண விருந்தினர்களைச் சுற்றி வருகிறது. அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு தொடர்பைக் கண்டுபிடித்து, ஒரே நாளில் மீண்டும் மீண்டும் வாழ்கிறார்கள்.\nஇது மிகவும் வியக்க வைக்கும், விறுவிறுப்பான அதிரடி திரைப்படங்களில் ஒன்றாகும். இது ஒரு அணுசக்தி பயணத்தில் இருக்கும் பயங்கரவாதிகள் குழுவைப் பற்றியது, எனவே இந்த விறுவிறுப்பான மற்றும் மிகவும் பிரபலமான அதிரடி திரைப்படத்தைப் பார்ப்பதன் மூலம் நீங்கள் நிறைய சுகத்தையும், நாடகத்தையும், செயலையும் அனுபவிக்க முடியும்.\nஅமேசான் பிரைம் மாணவர் தள்ளுபடியைப் பெறுங்கள்\nஹுலு மிகவும் பிரபலமான தளங்களில் ஒன்றாகும் சினிமா பார் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். ஆனால் பல வகைகள் மற்றும் நிகழ்ச்சிகள் இருப்பதால், ஹுலுவை எதைப் பார்ப்பது என்று தீர்மானிப்பதில் ஒருவர் குழப்பமடையக்கூடும். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பற்றிய விரிவான மதிப்புரைகளைப் படித்த பிறகு மேற்கண்ட கட்டுரை சேகரிக்கப்பட்டுள்ளது. எல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் பார்க்க மிகவும் உற்சாகமாக இருக்கின்றன. அவர்கள் நிறைய தார்மீக பாடங்களைக் கொண்ட பரபரப்பான கதைகளைக் கொண்டுள்ளனர், நிச்சயமாக, நிறைய வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு.\nமைக்ரோசாஃப்ட் ஆபிஸ் மாணவர் தள்ளுபடியை எவ்வாறு பெறுவது\nசிறந்த Minecraft தோல் ஆலோசனைகள் & உதவிக்குறிப்புகள் (2020)\nவாட்ஸ்அப் புள்ளிவிவரம் & உண்மைகள் (2020)\nமேக்கிற்கான நெட்ஃபிக்ஸ் பயன்பாடு - இது சாத்தியமா\nஏ.வி.ஜி வி.பி.என் விமர்சனம் (2020) - உங்களுக்கு இது உண்மையில் தேவையா\nஅமேசான் ஃபயர்ஸ்டிக் அமைப்பது எப்படி\nவாட்ஸ்அப் Vs சிக்னல் - எது தகுதியானது\nநெட்ஃபிக்ஸ் இப்போது கீழே உள்ளதா\nநெட்ஃபிக்ஸ் புள்ளிவிவரம் (2020) - உண்மைகள், பயன்பாடு மற்றும் வருவாய் விவரங்கள்\nஇலவச ஐபிடிவி பெறுவது எப்படி\nநெட்ஃபிக்ஸ் 6 சிறந்த வி.பி.என் - டிசம்பர் 2020\nமின்கிராஃப்ட் பள்ளியை இலவசமாக விளையாடுங்கள்\nஇலவச திரைப்பட பதிவிறக்கங்களுக்கான வலைத்தளம்\nகல்லூரி மாணவர் அமேசான் பிரைம் இலவசம்\nYouTube இலிருந்து mp3 க்கு இசையை பதிவிறக்குவது எப்படி\nnordvpn 30 நாள் பணம் திரும்ப உத்தரவாதம்\nதண்டு கேபிள் விருப்பங்களை வெட்டுங்கள்\nதிரைப்படங்களை இலவசமாக பதிவிறக்குவதற்கான வழிகள்\nபொழுதுபோக்கு எப்படி கூப்பன்கள் பாகங்கள் கேமிங் சலுகைகள் விமர்சனம் மென்பொருள்கள் பயன்பாடுகள் வி.பி.என் பிசி பட்டியல்கள் கேஜெட்டுகள் சமூக மென்பொருட்கள்\n© 2021 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indiaspend.com/kerala", "date_download": "2021-05-16T18:37:16Z", "digest": "sha1:U7GHCAPF7WP7YZP3DUOQGESFYK55IFC7", "length": 5860, "nlines": 89, "source_domain": "tamil.indiaspend.com", "title": "கேரளா", "raw_content": "\n20 ஆண்டுகளில் கேரள சட்டசபையில் 6%-க்கும் மேல் பெண் எம்.எல்.ஏ.க்கள் இருந்ததில்லை\nகேரளாவில் இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த மனித மேம்பாட்டு குறிகாட்டிகள் உள்ளன, அத்துடன் உள்ளூர் நிர்வாக நிறுவனங்களில் 50% க்கும் அதிகமான பெண்கள்...\nமகளிர் சுய உதவிக்குழுக்கள் வேலை, அதிகாரம், மற்றும் இடத்திற்காக எவ்வாறு செயல்படுகின்றன\nநூறு நாள் வேலை உறுதித்திட்டம், கிராமப்புற வேலைவாய்ப்புக்கான ஒரு ஆதாரமாக செயல்படுவதில் அதன் வழக்கமான பங்கைத் தாண்டி, கிராம சமூகப் பணிகளுக்கான...\nகேரளாவின் கோவிட் -19 'தோல்வி' இந்தியாவின் 'வெற்றி' குறித்து என்ன சொல்லும்\nதமிழ்நாடு, கேரளாவில் அங்கன்வாடிக்கள் எவ்வாறு சிறப்பாக செயல்படுகின்றன\nபுலம்பெயர்ந்த குழந்தைகள் பள்ளியில் சேர கேரளாவின் ஒரு மாவட்டம் எவ்வாறு உதவுகிறது\nகேரளாவில் பண மதிப்பிழப்பு மந்தநிலைக்கு பிறகு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சந்திக்கும் மோசமான விளைவுகள்\nஆகஸ்ட் வெள்ளம் ஏற்படுத்திய சுகாதார நெருக்கடிகளில் இருந்து கேரளா தற்காத்து கொண்டது எப்படி\nகேரளாவின் சிதைந்த வீடுகள் எப்படி மீண்டும் மின்னொளியில் பிரகாசிக்க தொடங்கின\nகேரளாவின் 1924 ஆம் ஆண்டு வெள்ள அபாயத்தை விட 2018 வெள்ளம் குறைவானதே; பிறகு சேதம் ம��்டும் அதிகமானது ஏன்\nகேரளாவுக்கான மத்திய அரசின் நிதியை கொண்டு ஒரு ரபேல் விமானம் வாங்கலாம்\n2018-ல் அதிக மழைப்பொழிவை சந்தித்த உடுப்பி, இடுக்கி; எதிர்கால அபாயத்துக்கு சமிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.tamilanjobs.com/bhel-recruitment-2021-for-part-time-medical-consultant-posts/", "date_download": "2021-05-16T17:42:56Z", "digest": "sha1:ECDMTNFDZUXMJ2LC2N3WRDL3XDPOULYS", "length": 3517, "nlines": 34, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "BHEL – திருச்சியில் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 660/- சம்பளத்தில் வேலை!!", "raw_content": "\nBHEL – திருச்சியில் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 660/- சம்பளத்தில் வேலை\nBHARAT HEAVY ELECTRICALS LIMITED (BHEL) – பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Part-Time Medical Consultant பணிக்கு 13 போன்ற காலிப்பணியிடகள் உள்ளதால் கடைசி தேதி 03/05/2021 க்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nநிறுவனம் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nPart-Time Medical Consultant பணிக்கு 13 காலிப்பணியிடங்கள் உள்ளன.\nஇந்த Part-Time Medical Consultant பணிக்கு விண்ணப்பதாரர்ககள் 64 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்து 30/04/2021 க்குள் recruit@bhel.in மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/06/neduvasal-project-request-by-gemlab.html", "date_download": "2021-05-16T18:33:34Z", "digest": "sha1:IMS3QYEL4IZDHAJGE6ZJHLR4O6UII5Z5", "length": 14424, "nlines": 102, "source_domain": "www.ilaingarindia.com", "title": "நெடுவாசல் குத்தகையை தங்கள் பெயருக்கு மாற்ற தமிழக அரசிடம் ‘ஜெம்’ நிறுவனம் கோரிக்கை. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தமிழகம் / நெடுவாசல் குத்தகையை தங்கள் பெயருக்கு மாற்ற தமிழக அரசிடம் ‘ஜெம்’ நிறுவனம் கோரிக்கை.\nநெடுவாசல் குத்தகையை தங்கள் பெயருக்கு மாற்ற தமிழக அரசிடம் ‘ஜெம்’ நிறுவனம் கோரிக்கை.\nஎண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்திடம் (ஓஎன்ஜிசி) உள்ள மீத்தேன் துரப்பன குத்தகையை தங்கள் பெயருக்கு மாற்றித்தருமாறு தமிழக அரசிடம் ஜெம் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இது அங்கு மீத்தேன் எடுப்பதற்கான முன்னேற்ற நடவடிக்கையாக அந்நிறுவனம் கருதுகிறது.\nநாடு முழுவதிலும் 31 இடங���களில் மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன்கள் எடுக்க 28 நிறுவனங்களிடம் மத்திய அரசு கடந்த மார்ச் 27-ம் தேதி ஒப்பந்தம் செய்தது. இவற்றில் தமிழகத்தின் நெடுவாசல், புதுச்சேரியின் காரைக்கால் ஆகியவையும் அடங்கும். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கர்நாடகாவைச் சேர்ந்த ஜெம் லேபராட்டரீஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தை தொடந்து கனிமவளச் சுரங்கக் குத்தகை, மாசுக்கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் அனுமதி என 30 வகையான ஒப்புதலை மத்திய, மாநில அரசுகளிடம் அந்நிறுவனம் பெறவேண்டும். இதன்படி நெடுவாசல் குத்தகையை ஓஎன்ஜிசியிடம் இருந்து தங்கள் பெயருக்கு மாற்றித்தர ஜெம் நிறுவனம் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇதுகுறித்து ஜெம் லேபராட்டரீஸ் முதுநிலை அதிகாரியும் செய்தித் தொடர்பாளருமான ஹரிபிரசாத் கூறும்போது, “குத்தகையை எங்கள் பெயருக்கு மாற்றுவதில் தமிழக அரசின் சுரங்கங்கள் மற்றும் கனிமவளத் துறையுடனான கடிதப்போக்குவரத்து மீத்தேன் எடுப்பதன் முன்னேற்ற நடவடிக்கையாகக் கருதுகிறோம். இதற்கான அனுமதி எப்போது கிடைக்கும் எனத் தெரியவில்லை. என்றாலும் அதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளோம். குத்தகை மாற்றப்பட்ட பிறகே நாங்கள் சட்டப்படி அங்கு செல்ல முடியும். இதற்குமுன் எங்கள் அதிகாரிகள் அங்கு விரட்டியடிக்கப்பட்டதாக வெளியான செய்தி தவறானது” என்றார்.\nஏப்ரல் முதல் வாரத்தில் தமிழக அரசின் சுரங்கங்கள் மற்றும் கனிமவளத் துறைக்கு ஜெம் நிறுவனம் கடிதம் எழுதியிருந்தது. இதில் சில கூடுதல் விளக்கங்களை கனிமவளத்துறை கேட்டது. இதற்கான பதிலும் ஜெம் நிறுவனம் சார்பில் சில தினங்களுக்கு முன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் குத்தகை மாற்றித் தரப்படும் என ஜெம் நிறுவனம் நம்புகிறது. இதன்பிறகு நெடுவாசல் மக்களின் அச்சத்தை போக்கும் முயற்சியில் அந்நிறுவனம் இறங்கவுள்ளது.\nஇதுகுறித்து ஹரிபிரசாத் மேலும் கூறும்போது, “சுமார் 3000 மீட்டர் ஆழத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதால் எடுப்பதால் நிலப்பகுதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இது நிலத்தடி நீர் உட்பட எதிலும் கலந்து விடவும் வாய்ப்பில்லை. நெடுவாசலில் விழிப்புணர்வு முகாம் நடத்தி மக்களின் அனைத்து அச்சங்களும் போக்கப்படும். இப்பணியில் மத்தியஅரசும் எங்களு��்கு உதவ உள்ளது” என்றார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட��டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/cinema-tv/45yearsofrajinismcdp-09082020/", "date_download": "2021-05-16T17:25:10Z", "digest": "sha1:RCIJPQYRMBLH567S3744IEGIC62AGG3I", "length": 14199, "nlines": 161, "source_domain": "www.updatenews360.com", "title": "தலைவருக்கு அப்புறம் தான் உதய சூரியன் – சூசகம் பேசும் #45YearsOfRajinismCDP – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதலைவருக்கு அப்புறம் தான் உதய சூரியன் – சூசகம் பேசும் #45YearsOfRajinismCDP\nதலைவருக்கு அப்புறம் தான் உதய சூரியன் – சூசகம் பேசும் #45YearsOfRajinismCDP\nசூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் அட பாட்டு வரியில்லைங்க உண்மை அது தான் இன்று இந்தியாவிலேயே சூப்பர் ஸ்டார் என்றால் எல்லோருக்கும் தெரியும். அவர் நடை, பேச்சு, ஸ்டைல் எல்லாமே சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்து இழுக்கக் கூடியது.\nஇந்த உலகத்துல நல்லவான வாழுறது ரொம்ப கஷ்டம், அதும் பணம் பேரு புகழ் வந்த அப்பறம் நல்லவனா வாழுறது அத விட கஷ்டம். ஆனா எல்லாமே தேவைக்கு அதிகமாக கிடைச்ச அப்பறமும் ஒரு மனுஷன் நல்லவரா எளிமையானவரா அன்பனவரா இருக்காருனா அது தலைவர் ரஜினி மட்டுமே.\nபோட்டிக்கு எதிரில் நிற்கும் ஆட்கள் வேண்டுமானால் மாறிக்கொண்டே இருக்கலாம் ஆனால் 1975-லேந்து ஒரே ரஜினிதான் ஒரே சந்திரன்தான் ரஜினிகாந்த் ஏன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தாக இருக்கிறார் என்றால் அவர் இன்னும் தனது கடந்தகாலத்தை மறக்காத சிவாஜி ராவ் ஆக இருப்பதால்தான்.\nஇந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் உருவாக்கியுள்ள 45 வருட ரஜினியிசம் காமன் dp-யில் பல டீட்டெயிலிங் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மிக முக்கியமாக ரஜினியின் கையில் அணிந்துள்ள காப்பில் “NOW or NEVER” என்ற வாசம் இடம் பெற்றுள்ளது.\nமேலும், ரஜினிக்கு பின்னால் ஒரு சூரியன் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் ரஜினிக்கு பின்னால் தான் உதய சூர���யன் என்று குத்தி காட்டியுள்ளனர் அவரது ரசிகர்கள்.\n“ஆறிலிருந்து அறுபதுவரை ” இது நீங்கள் நடித்த பட பெயர் மட்டும் அல்ல, உங்களை விரும்பும் மக்களின் வயதும்தான். பூரண ஆரோக்யம் கொண்டு அகவை 100 உம் தாண்டி இதே 6 முதல் 60 வரை உள்ள மக்கள் உங்களை எப்போதும் கொண்டாட UPDATES NEWS 360 TEAM சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா \nPrevious நீச்சல் குளத்தில் குட்டி ஷார்ட்ஸ் அணிந்து Pose கொடுத்த காலா பட நடிகை \nNext T shirt கழண்டு விழும் அளவுக்கு போஸ் கொடுத்த வித்யுலேகா ராமன் – ஷாக் ஆன ரசிகர்கள் \n“என்னங்க இப்படி இறங்கிட்டிங்க” நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதியின் செம்ம Glamour புகைப்படங்கள் \n“யப்பா சீன பெருஞ்சுவரை விட பெருசா இருக்கு…” – பூஜா ஹெக்டே வெளியிட்ட GLAMOUR PHOTO \n” – செம்ம காட்டு காட்டிய ஷிவானியின் வேற லெவல் புகைப்படம் \n“4 , 5 பேரை Love பண்ணுவதில் தவறில்லை…” – DD OPEN TALK \n“ஒரிஜினல் தேக்கு… EXPORT QUALITY” இடுப்பு வளைவு காட்டி போஸ் கொடுத்த ரேஷ்மா – சூடேறி கிடக்கும் நெட்டிசன்ஸ் \n“எவ்வளவு பெரிய மலைப்பாம்பு” – கையில பாம்பை வைத்து போஸ் கொடுத்த நடிகை – வாயை பிளந்த ரசிகர்கள்..\n“என் சம்முகுட்டி – அ என்னடா பண்ணி வச்சிருக்கீங்க..\n“இந்த தங்கத்தை அப்படியே உருக்கிரணும்…” கிழிந்த ஜீன்ஸ் அணிந்து பசங்க மனசை கிழித்த அஞ்சனா ரங்கன் \n“யார பார்க்குறது… யார விடுறதுனே தெரியல…” – சக நடிகைகளுடன் அலுங்கி குலுங்கி நடனம் ஆடிய சீரியல் நடிகை \nதள்ளுவண்டி கடையில் இருந்து முட்டையை அபேஸ் செய்த கான்ஸ்டபிள்.. வைரலான வீடியோ..\nQuick Shareபஞ்சாப் காவல்துறையில் பணிபுரியும் காவலர் ஒருவர், மாநிலத்தின் ஃபதேஹ்கர் மாவட்டத்தில் சாலையோர வண்டியில் இருந்து முட்டைகளைத் திருடிய சம்பவத்தின்…\nதிமுக கூட்டணியில் 3 தொகுதிகளிலும் ‘ஒயிட்-வாஷ்’ : காரணம் புரியாமல் தவிக்கும் முஸ்லிம் லீக்\nQuick Shareநடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி கண்ட பல கட்சிகள் அந்த அதிர்ச்சியிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு வருகின்றன….\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 13 பேர் கொண்ட குழு அமைப்பு : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் சேர்ப்பு\nQuick Shareகொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசிற்கு ஆலோசனை வழங்கும் குழுவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட 13…\nமதுரையில் 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை : சிம்கா��்டுகள், ஹார்டுடிஸ்க்குகள் பறிமுதல்\nQuick Shareமதுரை : ஐஎஸ் அமைப்பிற்கு ஆதராவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட நிலையில், மதுரையில் 4 இடங்களில் தேசிய…\nகோவிஷீல்டு 2வது டோஸ் செலுத்த 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் முன்பதிவு : மத்திய அரசு\nQuick Shareடெல்லி : கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்த 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் முன்பு பதி செய்ய…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnpolice.news/39201/", "date_download": "2021-05-16T18:44:59Z", "digest": "sha1:IK4VVZYV6E7CMTLZ3UT6GLE5V3JPXVHC", "length": 22607, "nlines": 321, "source_domain": "tnpolice.news", "title": "சித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும் என அறிவிப்பு – POLICE NEWS +", "raw_content": "\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nவாகனம் பறிமுதல்: போலீசார் எச்சரிக்கை\nஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் அறிவுரை\nதிருவாரூரில் அதிரடி தேடுதல் வேட்டை, SP பாராட்டு\nதேனி மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் பாதுகாப்பு பணி\nராமேஸ்வரம் காவலர்கள் தீவிர வாகன சோதனை\nமீண்டும் மதுரை காவல்துறையுடன் களத்தில் தனி ஒருவன்\nராஜபாளையத்தில் 10 கடைகளுக்கு சீல்\nசித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும் என அறிவிப்பு\nமதுரை : கோயில் வளாக உட்புறத்தில் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமீனாட்சி திருக்கல்யாணத்தை ஆன்லைனில் பக்தர்கள் தரிசிக்கலாம்.\nகோவில் வளாகத்திலேயே கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும்.\nகொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.\n3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை. பைனான்ஸ் அதிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\n760 நீலகிரி : நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள சோக துறை பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 40 ) ஏலச்சீட்டு மற்றும் பைனான்ஸ் தொழில் […]\nசாணார்பட்டி காவல் நிலைய பகுதியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகடத்தலில் ஈடுபட்ட6 பேர் கைது, விரைந்து செயல்பட்ட விருகம்பாக்கம் காவல்துறையினர்\nநுண்ணறிவு பிரிவு தலைமை காவலருக்கு நெல்லை காவல் ஆணையர் பாராட்டு\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் காலை உணவு வழங்கிய போலீஸ் நியூஸ் பிளஸ்\nஆதரவற்ற முதியவருக்கு அடைக்கலம் தேடி தந்ந கீழ்பாக்கம் காவல்துறையினர்\nபொதுமக்களுக்கு கொரோனா நோய் பரவாமல் தடுப்பதற்காக காவல் ஆணையர் அவர்கள் வேண்டுகோள்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,169)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவி��ர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nபேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை […]\nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதிருச்சி: திருச்சிமாவட்டம், துறையூர் தாலுகா, கொப்பம்பட்டியை சேர்ந்தவர் ராமதுரை மகன் கதிரவன். இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடை வாகன தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது கரோனாவால் […]\nதென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன்(40).இவர் சேர்ந்தமரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் என்.ஜி.ஓ […]\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி: கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் மே-24ம் தேதி வரை சற்று தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. […]\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nதென்காசி: தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினர். தென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் நடைபெறுகிறது. மாவட்ட காவல் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oneindiatamil.in/world/passenger-train-carrying-490-derails-in-taiwan-killing-at-least-50-and-injuring-dozens/", "date_download": "2021-05-16T17:39:17Z", "digest": "sha1:FGYXNFWMPLXFEPAOT6RMZS7QGKHSZALS", "length": 11891, "nlines": 174, "source_domain": "oneindiatamil.in", "title": "தைவானில் ரெயில் தடம்புரண்டு விபத்து - 50 பயணிகள் உயிரிழப்பு | Tamil Breaking News", "raw_content": "\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (IGCAR) வேலைவாய்ப்பு\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nதைவானில் ரெயில் தடம்புரண்டு விபத்து – 50 பயணிகள் உயிரிழப்பு\nதைவானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணகள் ரெயில், ஹூவாலியன் அருகே உள்ள ஒரு சுரங்கப்பாதையை நெருங்கியபோது விபத்தில் சிக்கியது.\nதைவானில் சரியாக பார்க்கிங் செய்யப்படாத லாரி தண்டவாளத்தில் விழுந்ததால் அதன்மீது மோதிய ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 50 பேர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதைவானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணகள் ரெயில், ஹூவாலியன் அருகே உள்ள ஒரு சுரங்கப்பாதையை நெருங்கியபோது விபத்தில் சிக்கியது.\nதிடீரென தடம்புரண்ட ரெயில், சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவரில் மோதியபடி சிறிது உள்ளே தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நின்றது. இதனால் ரெயில் பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தன. உள்ளே இருந்த பயணிகள் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் கூக்குரலிட்டனர். இதுவரை பலர் படுகாயமடைந்துள்ளனர் மேலும், 50 பேர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nPrevious article துபாய் வாழ் தமிழ் பெண்மணிக்கு சிறந்த சமூக சேவைக்கு விருது அறிவிப்பு.\nNext article ராஷ்மிகாவும் இல்லை தன்யாவும் இல்லை – விஜய் 65 வது படத்தின் செகண்ட் ஹீரோயின் டிக்டாக் பிரபலமா\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nJunior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nகொரோனா விதியை மீறியதால் பிரதமருக்கே அபராதம் விதித��த நார்வே போலீஸ்…..\nஅறிய வகை சம்பவம்; கர்ப்பத்தின் போது மீண்டும் கருவுற்ற பெண்…\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் காலமானார்.\nகின்னஸ் சாதனைக்கு வளர்த்த நகங்களை வெட்டி வீசிய பெண்- காரணம்\nகொரோனாவால் இந்தியர்களை அனுமதிக்க தடை – நியூசிலாந்து அரசு\nபிரிட்டனில் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் ரத்தம் உறைந்து மரணம்.. பதறவைக்கும் தகவல்\n11 நாட்களுக்கு பங்குச் சந்தை இயங்காது.. முதலீட்டாளர்கள் ஷாக்\nமாரடைப்பு ரிஸ்க்கை 50% மேல் குறைக்க வேண்டுமா\nகவர்ச்சியில் கலங்கடிக்கும் காந்தக் கண்ணழகி அனு இம்மானுவேல்…\nதுபாய் வாழ் தமிழ் பெண்மணிக்கு சிறந்த சமூக சேவைக்கு விருது அறிவிப்பு.\nராஷ்மிகாவும் இல்லை தன்யாவும் இல்லை – விஜய் 65 வது படத்தின் செகண்ட் ஹீரோயின் டிக்டாக் பிரபலமா\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nJunior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nதேசிய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nஎரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (EESL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. மாத ஊதியம் ரூ. 3,00,000 /-\nஉலகிலேயே மகிழ்ச்சியான நாடு பின்லாந்து- இந்தியாவுக்கு 133-வது இடம்\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sangathi.co.uk/obituaries/mrs-pushpavathy-anthony/", "date_download": "2021-05-16T18:24:12Z", "digest": "sha1:JH6GIU7XZNXY73KO4WK7LX3FGJ2V4R3F", "length": 4314, "nlines": 40, "source_domain": "sangathi.co.uk", "title": "Mrs Pushpavathy Anthony – Sangathi", "raw_content": "\nயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், நல்லூர், அரியாலை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்ரனி புஸ்பவதி அவர்கள் 26-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதர் ஞானப்பூ தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான பாக்கியநாதன் திரேசம்மா தம்பதிகளி��் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற பி.எம்.ஜே அன்ரனி(இளைப்பாறிய உதவிக் கல்விப் பணிப்பாளர் – தீவகம்) அவர்களின் அன்பு மனைவியும்,\nபிறாங்கோ(லண்டன்), நளினி(ஆசிரியை- வவுனியா), நிரஞ்சன்(ஆசிரியர்), கறோளினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nஜீவரட்ணம்(கனடா), பாக்கியலீலா செருபீம்(அவுஸ்திரேலியா), ஜெயசிங்கம்(பிரசித்த நொத்தாரிசு), ஜெயராசா(அவுஸ்திரேலியா), ஜெயபாலன்(பரிசோதகர்), ஜெயசீலன்(கனடா), பத்மராணி குணாளன்(ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,\nசீமா(லண்டன்), கிஷோக்குமார்(மின் தொழில்நுட்பவியலாளர்), நிலானி, பாலசிறிகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nநத்தாலி, ஆன்மேரி, டொனத்தன், சீசர், ருதுஷா, நளின்குமார், துபிஷன், கேம்சோன், மரிஷா, அன்ஷன், கெற்றிஷியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதி அஞ்சலி 30-03-2019 சனிக்கிழமை அன்று பி.ப 3:00 மணியளவில் நல்லூர் அரியாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் பி.ப 3:30 மணியளவில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Alexbot", "date_download": "2021-05-16T19:57:49Z", "digest": "sha1:YNFOY3GUJWYZQE3B6RXREW7BCIOUDDK4", "length": 16275, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "Alexbot இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Alexbot உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n17:10, 31 ஆகத்து 2011 வேறுபாடு வரலாறு +22 சி யோஷிஹிகோ நோடா r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: lt:Yoshihiko Noda\n00:34, 31 ஆகத்து 2011 வேறுபாடு வரலாறு +29 சி விசைத்தறி r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: nl:Mechanisch weefgetouw\n13:38, 30 ஆகத்து 2011 வேறுபாடு வரலாறு +27 சி புதிய இறைமறுப்பு r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: he:אתאיזם חדש\n03:40, 30 ஆகத்து 2011 வேறுபாடு வரலாறு +53 சி டோனி டேன் கெங் யம் r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: mr:टोनी तान केंग याम\n04:11, 27 ஆகத்து 2011 வேறுபாடு வரலாறு +17 சி வேந்த மொழி r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: ko:벤다어\n02:23, 27 ஆகத்து 2011 வேறுபாடு வரலாறு +14 சி சிரிப்பு r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: zh:微笑\n10:10, 23 ஆகத்து 2011 வேறுபாடு வரலாறு +34 சி ரேஞ்சர் திட்டம் r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: he:תוכנית ריינג'ר\n05:21, 19 ஆகத்து 2011 வேறுபாடு வரலாறு +31 சி நிணநீர்க்கணு r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: he:קשריות לימפה\n05:08, 19 ஆகத்து 2011 வேறுபாடு வரலாறு +23 சி சமூக சந்தைப்படுத்தல் r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: ko:소셜마케팅\n18:11, 16 ஆகத்து 2011 வேறுபாடு வரலாறு +19 சி அண்ணா அசாரே r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: es:Anna Hazare\n11:39, 13 ஆகத்து 2011 வேறுபாடு வரலாறு +17 சி 2005 யூ55 r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: fr:2005 YU55\n06:50, 13 ஆகத்து 2011 வேறுபாடு வரலாறு +31 சி அசுவினி பொன்னப்பா r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: zh:阿什维尼·蓬纳帕\n14:13, 11 ஆகத்து 2011 வேறுபாடு வரலாறு +30 சி இரண்டாம் முஆவியா r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: ja:ムアーウィヤ2世\n07:15, 11 ஆகத்து 2011 வேறுபாடு வரலாறு −6 சி லண்டன் வன்முறைகள் 2011 r2.7.1+) (தானியங்கிமாற்றல்: fa:شورشهای انگلستان (۲۰۱۱)\n18:25, 10 ஆகத்து 2011 வேறுபாடு வரலாறு +52 சி நேபாள அரசகுடும்பத்தினர் படுகொலை r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: he:טבח משפחת המלוכה של נפאל\n06:21, 8 ஆகத்து 2011 வேறுபாடு வரலாறு +30 சி யூனோ (விண்கலம்) r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: he:ג'ונו (חללית)\n21:09, 7 ஆகத்து 2011 வேறுபாடு வரலாறு +19 சி அல் ஐன் r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: he:אל-עין\n14:18, 6 ஆகத்து 2011 வேறுபாடு வரலாறு +24 சி அச்சே சுல்தானகம் r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: ko:아체 술탄국\n18:34, 1 ஆகத்து 2011 வேறுபாடு வரலாறு +25 சி ஆல்பைன் பட்டாம்பூச்சி முடிச்சு r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: fr:Nœud de papillon\n13:13, 1 ஆகத்து 2011 வேறுபாடு வரலாறு +2 சி மோர்ஸ் தந்திக்குறிப்பு r2.7.1+) (தானியங்கிமாற்றல்: fr:Morse (alphabet)\n06:27, 30 சூலை 2011 வேறுபாடு வரலாறு +14 சி அலால் r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: ko:할랄\n04:15, 27 சூலை 2011 வேறுபாடு வரலாறு +41 சி மதிப்புக்குரிய வரலாற்றாளரின் ஆவணப் பதிவுகள் r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: he:רשומות ההיסטוריון\n08:44, 26 சூலை 2011 வேறுபாடு வரலாறு +20 சி அதலை r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: ko:아탈라이\n04:15, 25 சூலை 2011 வேறுபாடு வரலாறு 0 சி லிலா டெளன்சு r2.7.1+) (தானியங்கிமாற்றல்: az:Lila Dauns\n22:19, 22 சூலை 2011 வேறு���ாடு வரலாறு +28 சி கூகிள் லூனர் எக்சு பரிசு r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: he:Google Lunar X PRIZE\n13:09, 21 சூலை 2011 வேறுபாடு வரலாறு +29 சி முகுளம் r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: he:המוח המוארך\n08:15, 21 சூலை 2011 வேறுபாடு வரலாறு +38 சி அரசு சார்பற்ற அமைப்பு r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: he:ארגון חוץ ממשלתי\n04:21, 21 சூலை 2011 வேறுபாடு வரலாறு −2 சி 2011 கிழக்கு ஆப்பிரிக்கப் பஞ்சம் r2.7.1+) (தானியங்கிமாற்றல்: vi:Nạn đói ở Sừng châu Phi 2011\n22:17, 16 சூலை 2011 வேறுபாடு வரலாறு +23 சி யூட்டா கடற்கரை r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: he:חוף יוטה\n17:25, 16 சூலை 2011 வேறுபாடு வரலாறு +20 சி பாங்கரா (இசை) r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: he:באנגרה\n10:48, 14 சூலை 2011 வேறுபாடு வரலாறு +26 சி ஆட்மிரால்ட்டி தீவுகள் r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: da:Admiralitetsøerne\n11:39, 11 சூலை 2011 வேறுபாடு வரலாறு +27 சி ஹெர்மைட் r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: he:שארל הרמיט\n15:16, 10 சூலை 2011 வேறுபாடு வரலாறு +22 சி கொத்தளம் r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: he:באסטיון\n15:24, 9 சூலை 2011 வேறுபாடு வரலாறு +29 சி பூட்டானிய நாட்டுப்பண் r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: he:המנון בהוטן\n07:23, 9 சூலை 2011 வேறுபாடு வரலாறு +23 சி திருவிதாங்கூர் r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: zh:特拉凡哥尔\n07:21, 6 சூலை 2011 வேறுபாடு வரலாறு +30 சி சாபர் பனாகி r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: he:ג'פאר פאנאהי\n18:44, 4 சூலை 2011 வேறுபாடு வரலாறு +37 சி ரோசா ஒட்டுன்பாயெவா r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: he:רוזה אוטונבייבה\n16:58, 4 சூலை 2011 வேறுபாடு வரலாறு +20 சி இடங்ணசாலை r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: es:Edaganasalai\n22:22, 3 சூலை 2011 வேறுபாடு வரலாறு +13 சி ஆவடி r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: es:Avadi\n21:48, 3 சூலை 2011 வேறுபாடு வரலாறு +19 சி அவனியாபுரம், மதுரை r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: es:Avaniapuram\n18:33, 2 சூலை 2011 வேறுபாடு வரலாறு +19 சி சூலை 2011 r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: zh:2011年7月\n07:13, 2 சூலை 2011 வேறுபாடு வரலாறு +18 சி சலேர்னோ r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: he:סלרנו\n15:03, 1 சூலை 2011 வேறுபாடு வரலாறு +32 சி சின்னான் r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: ja:シリアカヒヨドリ\n15:46, 30 சூன் 2011 வேறுபாடு வரலாறு +19 சி அனில் கபூர் r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: es:Anil Kapoor\n15:35, 30 சூன் 2011 வேறுபாடு வரலாறு +21 சி குப்பைத் தொட்டி r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: he:פח אשפה\n19:47, 29 சூன் 2011 வேறுபாடு வரலாறு +57 சி வடகொரிய வரலாறு r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: he:היסטוריה של קוריאה הצפונית\n21:00, 26 சூன் 2011 வேறுபாடு வரலாறு +2 சி ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 1 (திரைப்படம்) r2.7.1+) (தானியங்கிமாற்றல்: he:הארי פוטר ואוצרות המוות (חלק 1)\n10:17, 24 திசம்பர் 2010 வேறுபாடு வரலாறு +21 சி தாமஸ் வோல்சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: nn:Thomas Wolsey\n02:37, 24 திசம்பர் 2010 வேறுபாடு வரலாறு +33 சி அவுஷ்விட்ஸ் வதை முகாம் r2.5.2) (தானியங்கிஇணைப்பு: zh-yue:奧斯威辛集中營\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nAlexbot: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-16T19:53:06Z", "digest": "sha1:4NPODPUTDO6YPLVZH6VACZTDUSMFBDRC", "length": 6658, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மு. கருணாநிதி திரைக்கதை எழுதிய திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:மு. கருணாநிதி திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"மு. கருணாநிதி திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 37 பக்கங்களில் பின்வரும் 37 பக்கங்களும் உள்ளன.\nஇருவர் உள்ளம் (1963 திரைப்படம்)\nராஜா ராணி (1956 திரைப்படம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சனவரி 2019, 09:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1991_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-16T19:37:42Z", "digest": "sha1:DAZWEML6ILA2KOYYWYGOY4QZBHTNZG4Z", "length": 7078, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1991 திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1991 தமிழ்த் திரைப்படங்கள் (61 பக்.)\n► 1991 மலையாளத் திரைப்படங்கள் (13 பக்.)\n\"1991 திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்���ளில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nடெர்மினேட்டர் 2:த ஜட்ச்மண்ட் டே\nத சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் (திரைப்படம்)\nத பீப்பில் அண்டர் த ஸ்டேர்ஸ் (திரைப்படம்)\nஆண்டு வாரியாக 1990கள் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2020, 12:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-16T19:27:31Z", "digest": "sha1:PEIP5PSNZBBM36JUXCRAJEMT6A7NKOJ4", "length": 9016, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் சின்டு மார்தின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் சின்டு மார்தின்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் சின்டு மார்தின் வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் சின்டு மார்தின் உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias சின்டு மார்தின் விக்கிபீடியா கட்டுரை பெயர் (சின்டு மார்தின்) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் சின்டு மார்தின் பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் சின்டு மார்தின் சுருக்கமான பெயர் சின்டு மார்தின் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Sint Maarten.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்ட���க்கொடி}} கட்டாயம்\n{{கொடி|சின்டு மார்தின்}} → சின்டு மார்தின்\n{{நாட்டுக்கொடி|சின்டு மார்தின்}} → சின்டு மார்தின்\n{{flag|சின்டு மார்தின்||vichy}} = சின்டு மார்தின்\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2019, 22:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.rmtamil.com/2020/02/coimbatore-feedback.html", "date_download": "2021-05-16T17:39:40Z", "digest": "sha1:M2YMWCHFUYAVUDZ2WPRAJGUMET4WJC33", "length": 5883, "nlines": 134, "source_domain": "www.rmtamil.com", "title": "கோயம்புத்தூர் வகுப்பில் கலந்துகொண்டவர்களின் கருத்துக்கள் - RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு", "raw_content": "\nகோயம்புத்தூர் வகுப்பில் கலந்துகொண்டவர்களின் கருத்துக்கள்\nஜனவரி 08 & 09 2020 கோயம்புத்தூரில் ஹோலிஸ்டிக் ரெய்கி பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டவர்களின் கருத்துக்கள்.\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன்\nமனிதர்களின் ஆரோக்கியத்தை அளக்கும் வழிமுறைகள்\nவலிகளும் அவற்றுக்கான காரணங்களும் தீர்வுகளும்\nமெய்வழிச்சாலை - தமிழகத்தின் ஆன்மீக பூமி\nமனித வாழ்க்கைக்கான அர்த்தம் தேடி தொடங்கிய பயணத்தில் நான் கண்டுகொண்ட விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கட்டுரைகளை வாசித்தபின் உங்களின் கருத்துக்களை பதிவு செய்யவும். நமது இணையதளங்கள்: holisticrays.com, Reiki Tamil, பதில்\n\"மின்னஞ்சல் மூலமாகா புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுவதற்கு உங்களின் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யவும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/advtdetail.aspx?adid=208&iid=234", "date_download": "2021-05-16T18:39:41Z", "digest": "sha1:C6TIYQZPG2P2KLS6E4QHBRU57XEO3KVS", "length": 1856, "nlines": 33, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | பொது | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | சிரிக்கச் சிரிக்க | அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/category/kannadasan/", "date_download": "2021-05-16T18:00:42Z", "digest": "sha1:O7Y7PDHUM2BDNZF5BOPZZTLVMNPBEVNP", "length": 98736, "nlines": 493, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Kannadasan « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஉள்ளதை சொல்கிறேன் – சித்ரா லட்சுமணன்\nகலைஞர் அவர்களை நேரில் காணாமலேயே அவர் மீது பெரும் காதல் கொண்டவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள். அதற்குக் காரணம் “அபிமன்யூ’ படத்தில் கலைஞர் எழுதியிருந்த அற்புதமான வசனங்கள்.\n“அபிமன்யூ’ படத்தின் வசனச் சிறப்பு காரணமாக ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல ஆறு நாட்கள் தொடர்ந்து அந்தப் படத்தைப் பார்த்தார் கவியரசர்.\nநான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதைப் போல “அபிமன்யூ’ படத்தின் வசனங்களை கலைஞர் எழுதியிருந்தபோதிலும் திரைப்படத்தில் அவரது பெயர் இடம் பெறவில்லை.\nஎம்.ஜி.ஆர். அவர்களது சகோதரர் எம்.ஜி.சக்கரபாணிதான் சேலம் அம்பிகா தியேட்டரில் கவியரசு கண்ணதாசன் “அபிமன்யூ’ படத்தைப் பார்க்க போனபோது, அந்தப் படத்தின் வசனங்களை எழுதியவர் கலைஞர் என்ற தகவலை கண்ணதாசன் அவர்களிடம் கூறினார். “அபிமன்யூ’ படம் பார்த்த அனுபவத்தை தனது “வனவாசம்’ நூலில் கீழ்க்கண்டவாறு உணர்ச்சிகரமாக எழுதியுள்ளார் கவியரசர்.\n“”அபிமன்யூ’ படத்தில் அவன் கேட்ட தமிழ் என்றும் மறக்கமுடியாத இன்பத் தமிழாகும்.\n“ஒடிந்த வாளானாலும் ஒரு வாள் ��ொடுங்கள்’.\n“அண்ணன் செய்த முடிவை கண்ணன் மாற்றுவதற்கில்லை’.\n“கண்ணன் மனமும் கல் மனமா\n“அர்ச்சுனனால் கூட துளைக்க முடியாத சக்ரவியூகத்தை அபிமன்யூ துளைத்து விட்டானென்றால் அங்கேதானிருக்கிறது ஆச்சாரியாரின் விபீஷண வேலை.’\nஇந்த வசனங்கள் இன்றுவரை அவனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.\nஅம்பிகா தியேட்டரின் சுவையான காப்பியும், “அபிமன்யூ’வில் கண்ட கருணாநிதியின் கைவண்ணமும் அவன் நெஞ்சிலே நிலைத்தன.\n“”காணாமலே காதல்” என்பார்கள். அந்தக் “காதலே’ பிறந்து விட்டது அவனுக்குக் கருணாநிதியின் மீது.\n“”எப்படியாவது கருணாநிதியைக் கூட்டி வாருங்கள்” என்று அவன் சக்கரபாணியைக் கேட்டான்.\n“மாடர்ன் தியேட்டர்ஸ்’க்கு அவரை வரவழைக்க வேண்டுமென்று அவரிடம் சொன்னான்.\nஅன்று அவன் “மாடர்ன் தியேட்டர்ஸ்’க்கு சொல்லியிருந்தால் எடுப்பட்டிருக்காது.\nசக்கரபாணி சொன்னார். அவனும் கூட சேர்ந்து பாடினான்.\nகருணாநிதியை வரவழைக்க டி.ஆர்.சுந்தரம் முடிவு செய்தார்.\nஒரு நாள் கருணாநிதியும், சக்கரபாணியும் சேலம் வந்து சேர்ந்தார்கள்.\nதிறமை என்பதை யாரிடம் கண்டாலும் நேருக்கு நேரே பாராட்டிவிடுவது அவனது சுபாவம்.\nதன்னை தாழ்த்திக்கொண்டு இன்னொருவரை உயர்த்துவான்.\nஅதுதான் திறமைக்கு தரும் மியாதை என்றே அவன் கருதினான்.\nஅன்று கருணாநிதியை அவன் முதன்முதலாக கோயம்பத்தூர் லாட்ஜில் சந்தித்ததும் ஒரு காதலியைக் காணும் உணர்ச்சியே அவனக்கு ஏற்பட்டது.\nசக்கரபாணி அவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துவைத்தார்.\nஅன்று முதல் கருணாநிதியும் அவனை உயிருக்குயிராக நேசிக்கத் தொடங்கினார்.\n“மாடர்ன் தியேட்டர்’ஸில் மாதம் 500 ரூபாய் சம்பளத்தில் அவர் வேலைக்கமர்ந்தார்.\nஒரு நாளாவது ஒருவரை ஒருவர் காணாமலிருந்தால் எதையோ பறி கொடுத்தது போலிருக்கும்.\nஒருவர் கையில் இன்னொருவர் தலை வைத்துத் தூங்குகிற அளவுக்கு பாசம் வளர்த்தது.\nஅவர்கள் இருவருக்கிடையே ரகசியம் என்பதே இல்லாமலிருந்தது.\nஅவரைப் பற்றி யாராவது தவறாகப் பேசிவிட்டால் அவனால் பொறுக்க முடியாது. அவருக்கும் அப்படியே”.\nஇவ்வாறு அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார் கவியரசு. தன்னைப் பற்றி எழுதும்போது “அவன்’ என்று தன்னடக்கத்தோடு இந்த நூலில் குறிப்பிட்டிருந்தார் கவியரசர்.\nஇப்படி நெருக்கமான நட்போடு பழகிய அவர்க��ுக்கு நடுவே பயங்கரமான விரிசல் ஏற்பட்டதும், பின்னர் அந்த இடைவெளி முழுவதுமாக மறைந்து இருவரும் இணைந்ததும் தமிழகம் அறிந்த வரலாறு.\n“மணமகள்’ படத்தைத் தொடர்ந்து கலைஞரின் எழுத்தாற்றலில் திரை உலகில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய படமாக “பராசக்தி’ அமைந்தது.\nபுரட்சிகரமான கருத்துக்களோடு அடுக்கு மொழியில் கலைஞர் அவர்கள் எழுதியிருந்த வசனங்கள் பின்னாளில் தமிழ்த் திரைப் படங்களின் வசன பாணியையே மாற்றி அமைத்தது என்றால் அது மிகையில்லை.\nகலைஞர் அவர்களது வசனத்திற்கு தனது அழுத்தம் திருத்தமான தமிழ் உச்சரிப்பால் உயிர் கொடுத்தார் சிவாஜி. ஏற்ற இறக்கங்களோடு அவர் கலைஞரின் தமிழை உச்சரித்தது கண்டு தமிழ்நாடே பரவசப்பட்டது.\nசிவாஜி தனது முதல் படத்திலேயே தமிழ் நாட்டு திரைப்பட ரசிகர்கள் மனதை ஒட்டுமொத்தமாகக் கொள்ளை கொண்டார் என்றால் அதில் கலைஞர் அவர்களுக்கு கணிசமான பங்கு உண்டு என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.\n1952-ல் வெளியான “பராசக்தி’க்குப் பிறகு இந்த 55 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் படங்கள் வெளியாகியிருந்தாலும் இன்றும் “பராசக்தி’ தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பெற்றிருக்கிறது என்றால் அதற்கு கலைஞர் -நடிகர் திலகம் ஆகிய இருவரின் கூட்டணியே முக்கிய காரணம்.\n“பராசக்தி’ படத்தைத் தொடர்ந்து “பணம்’, “திரும்பிப்பார்’, “நாம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தமிழ்த் திரை உலகை திசை திருப்பிய படமான “மனோகரா’ வெளியானது.\nசிவாஜியின் நவரச நடிப்பு, கண்ணாம்பாவின் உணர்ச்சி மிக்க நடிப்பாற்றல், கலைஞர் அவர்களின் வீர வசனங்கள் எல்லாம் சேர்ந்து அப்படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கியது.\nநடிப்புப் பயிற்சி பெற விரும்பிய எவரும் “பராசக்தி’, “மனோகரா’ போன்ற படங்களின் வசனத்தை விலக்கிவிட்டு அந்தப் பயிற்சிகளில் ஈடுபட முடியாத சூழ்நிலை உருவாகியது.\nதமிழில் வசனங்கள் என்றால் கலைஞர் அவர்கள் மட்டுமே என்ற நிலை உருவானது. இந்த நிலைக்கு இவர் உயரக் காரணம் தமிழ்த்தாய் அவரிடம் கொஞ்சி விளையாடினாள் என்பது மட்டுமல்ல, எந்தத் துறையில் ஈடுபட்டாலும் முழு ஈடுபாட்டோடு நிறைவேற்றக் கூடிய அவரது ஆற்றலுக்கும் அதில் உரிய பங்குண்டு.\nகலைஞரின் எழுத்தாற்றல் குறித்து தனது “வியப்பூட்டும் ஆளுமைகள்’ புத்தகத்தில் கீழ்க் கண்டவாறு குறிப்பிடுகிறார் ��ூலாசிரியர் வெங்கட் சாமிநாதன்.\n“”பராசக்தி’ படத்தில் சிவாஜி பேசும் வசனங்கள் ஒரு குற்றவாளி கோர்ட்டில் சொல்லும் பதில் அல்ல. கோர்ட்டை நோக்கிய பதிலும் அல்ல. தமிழ் மக்கள் பல கோடிகள் அனைவரையும் நோக்கிவிடும் அறை கூவல். அது ஏதோ திருப்புமுனை, புதிய அத்தியாயம் என்றெல்லாம் பேசப்பட்டது.\nஅவர் எழுதிய நாடகங்கள் திரைப்படமானதும், திரைப்படமாகவே எழுதப்பட்டதுமான ஒரு பட்டியல் மாத்திரம் நமக்கு கிடைத்துள்ளது.\nஅதிலும் 1948-லிருந்து 1990 வரையிலான ஒரு பட்டியலை 1990-ல் பிரசுரமான ஒரு புத்தகம் தருகிறது. இந்த எண்ணிக்கை மொத்தம் 57. 1990-க்குப் பின் எழுதியவை எல்லாம் தொலைக்காட்சிப் படைப்புகள். அவை பற்றிய குறிப்புகள் இதில் இல்லை.\n1947-லோ எப்போதோ “ராஜகுமாரி’ படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுத ஏ.எஸ்.ஏ.சாமி அழைத்தபோது (அப்போது கருணாநிதிக்கு வயது 23) “”என் கழக வேலைகளுக்கு இடையூறு இல்லாது முடியுமானால் எழுத ஒப்புக் கொள்கிறேன்” என்று நிபந்தனை விதித்து எழுதுகிறார்\n-இத்தனையையும் வைத்துக்கொண்டு நாவல், சிறுகதைகள், கட்டுரைகள் என்று வேறு -இவற்றிற்குப் பிறகுதான் 40 வருடங்களில் 57 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் சிலவற்றிற்குப் பாடல் எழுதுவதும் என்றால் -இது அலிபாபாவின் அற்புத விளக்கும் விளக்கை உரசினால் “ஹூகும் ஆக்கா’ என்று எதிர் நிற்கும் பூதமும் பணி செய்யக் காத்திருந்தால்தான் சாத்தியம்.\nதிரைக்கதை, வசனம் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தப் போவதில்லை என்று அதிலேயே முழு மூச்சாக ஆழ்ந்தால்கூட 40 வருடங்களில் 57 படங்கள் சாத்தியமா தெரியவில்லை. நான் என் ஆயுசில் எழுதிய ஒரே ஒரு திரை நாடகத்திற்கு எழுத உட்காரும் முன் அதைப் பற்றி யோசித்து உள்வாங்கிக் கொள்ள இரண்டு மாதங்கள் பிடித்தன.\nபின் எழுத உட்கார்ந்து 15 நாட்களுக்கும் மேல் எதுவும் எழுது ஓடவில்லை. பின்னர் ஒன்றிரண்டு மாதங்கள் ஒதுங்கியிருந்து பின் உட்கார்ந்தால் 15 நாட்கள் ஆயின எழுதி முடிக்க. இந்த மாதிரியெல்லாம் யோசித்திருக்க, மனம் ஆழ்ந்திருக்க, ஓடவில்லை” என்றெல்லாம் கருணாநிதிக்கு சாத்தியப்பட்டு வராது, கட்டி வராது.\nஸ்விட்சைத் தட்டிவிட்டால் ஓடும் யந்திரம் போலத்தான் அவர் உட்கார்ந்தால் எழுதிய காகிதங்கள் மடியிலிருந்து விழுந்துகொண்டே இருக்கவேண்டும். உதவியாளர் பொறுக்கி அடுக்கிக்கொண்டே இரு��்க வேண்டும்.\n“ஓர் இரவு’, “வேலைக்காரி’க்குப் பிறகு சினிமாவுக்குக் கதை வசனம் எழுதாத தி.மு.க. தலைவர் யாரும் உண்டா தெரியவில்லை. தேடிப் பார்த்தால் ஓரிருவர் கிடைக்கலாம். ஆனால் அண்ணாவையும், கருணாநிதியையும் தவிர வேறு யாரும் நிலைக்கவும் இல்லை, வெற்றி பெறவும் இல்லை.\nமற்ற எல்லோரையும் பின்தள்ளி கருணாநிதியைத்தான் அண்ணாவுக்கு அடுத்த பெருந்தலைவராக காலம் முன் வைத்துள்ளது என்றால் அதில் கணிசமான பங்கு கருணாநிதியின் நாடகம், சினிமா, கற்பனைத் திறன் தந்த எழுத்து இவற்றிலிருந்து பெற்றதாகச் சொல்ல வேண்டும்.”\nஇவ்வாறு அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார் வெங்கட் சாமிநாதன்.\nதி.மு.கழகத்தில் உறுப்பினராக இருந்த சிவாஜி கணேசன் சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக தி.மு.க.வை விட்டு விலக வேண்டி வந்தது என்றாலும், அதனால் அறிஞர் அண்ணா மீது கொண்ட பாசத்தில் இம்மியளவு கூட சிவாஜி அவர்களிடம் குறையவில்லை.\nஅதே போன்று கலைஞர் மீதும் மாறாத பற்று கொண்டிருந்தார் சிவாஜி. அதன் காரணமாகத்தான் தனது ஆரூயிர் நண்பன் நடிகர் திலகத்திற்கு கடற்கரையில் பல எதிர்ப்புகளுக்கு இடையிலேயும் சிலை எடுத்து பெருமைப் படுத்தினார் கலைஞர்.\nதனது சுயசரிதையில் பல இடங்களில் கலைஞர் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் சிவாஜி. “திரும்பிப் பார்’ படத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, “”திரும்பிப் பார்’ படத்திற்கு எழுதிய வசனங்களைப் போல கலைஞர் கருணாநிதி அவர்கள் மற்ற எந்தப் படங்களிலும் எழுதவில்லை என்று நான் நினைக்கிறேன்.\nஅவ்வளவு அருமையான வசனங்களையெல்லாம் அந்தப் படத்தில் எழுதியிருந்தார். அந்தப் படம் ஒரு அருமையான திரைக்காவியம்” என்று தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கும் நடிகர் திலகம், “மனோகரா’ பட அனுபவத்தைப் பற்றி விவரிக்கும்போது, “”எனக்கு “மனோகரா’ படம் புது அனுபவமாகத் தெரியவில்லை.\nநாடகத்தின்போது நான் சம்பந்த முதலியாரின் வசனத்தைப் பேசினேன். அது படமாக எடுக்கும்போது கலைஞர் அவர்களின் வசனத்தைப் பேசினேன். அருமையான வசனங்கள். அது வசனம் பேசும் காலம். “மனேகரா’வில் வசனங்கள் மிகச்சிறப்பாக இருக்கும். இப்போது கூட அப்பட வசனங்கள் ஞாபகத்திற்கு வருகிறது.\nஎன்றெல்லாம் வசனம் இடம் பெற்ற அந்தப் படம் அந்தக் காலத்தில் ஒரு மாபெரும் வெற்றிப் படமாகியது” என்று குறிப்பிட்டுள���ளார்.\nநடிகர் திலகம் அவர்களது சுயசரிதையைப் போலவே கலைஞர் அவர்களின் சுயசரிதையான “நெஞ்சுக்கு நீதி’ நூலிலும் பல இடங்களில் சிவாஜி அவர்களைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.\nகலையுலகில் தனது வளமான வசனங்களால் சிவாஜி அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த கலைஞர் அவர்களின் வாழ்க்கையை நடிகர் திலகம் காப்பாற்றிய ஒரு சம்பவத்தை உணர்ச்சி பொங்க தனது “நெஞ்சுக்கு நீதி’ நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் கலைஞர்.\n“”ஒரு முறை நானும், கருணானந்தமும், சிவாஜி கணேசனும் காஞ்சிபுரம் சென்று அண்ணாவைப் பார்த்துவிட்டு சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறோம். அப்போதுதான் “பராசக்தி’ படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வரும் வழியில் நல்ல மழை பெய்யத் தொடங்கியது.\nகாரின் வெளிச்சம் வேறு மங்கலாகி விட்டது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகே வந்து கொண்டிருக்கும்போது அந்தப் பகுதியில் ஒரு பாலம் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்ததால் மாற்று வழிக்கு குறிப்புப் பலகை வைத்து சிவப்புத் துணி கட்டியிருந்தார்கள்.\nவிளக்கு வெளிச்சம் போதாதால் கார் டிரைவர் அதைக் கவனிக்காமல் மாற்று வழியில் செல்வதற்குப் பதிலாக நேராகச் சென்று விட்டார். உடனே நண்பர் கணேசன் கூச்சல் போடவே கார் டிரைவர் திடீரென்று பிரேக்கை அழுத்திவிட்டார். பிரேக் போடப்பட்ட வேகத்தில் மழைத் தண்ணீர் தேங்கியிருந்த சாலையில் காரின் சக்கரங்கள் வழுக்கி ஒரு சுற்றுச் சுற்றி நின்றது.\nகார் எப்படியிருக்கிறது என்பதைக் காருக்குள்ளிருந்த நாங்கள் கவனித்தோம். கார் சக்கரம் ஒரு அங்குலம் நகர்ந்தால் நாங்கள் செங்குத்தான ஒரு பள்ளத்தாக்கில் காரோடு விழுந்து நொறுங்கிப் போய்விடுவோம்.\nஅப்படிப்பட்ட ஆபத்தான விளிம்பில் கார் நின்று கொண்டிருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார் கலைஞர். தனக்கும் சிவாஜிக்கும் இடையே நிலவி வந்த பாசப் பிணைப்பு எத்தகையது என்பதற்கு எடுத்துக் காட்டாக சிவாஜி அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையை தனது “நெஞ்சுக்கு நீதி’ நூலின் இரண்டாம் பாகத்தில் குறிப்பிட்டுள்ளார்.\n“”எனக்கும் சிவாஜிக்கும் இருந்த நட்பு யாராலும் விலக்க முடியாத பாசமாக உருவெடுத்தது. அந்தப் பாசம் எப்படிப்பட்டது என்பதை 1963-ஆம் ஆண்டு என் தாய் அஞ்சுகம் அம்மையார் மறைந்தபோது வெளியிடப்பட்ட ஒரு மலரில் சிவாஜியே வெளிப்படுத்தியிருக்கிறார்.\n“”சிறு வயது முதல் எங்களுக்குள் நெருக்கமான பழக்கம் உண்டு. இதற்கு எத்தனையோ காரணம். கலையோ, அன்போ, கொள்கையோ, குணமோ, எதுவோ எங்களை உயிராக இணைத்து வைத்திருந்தது. நாளடைவில் அது வளர்ந்து வலுப்பெற்றது. அவர் அது யார் வாய் நிறைய “மூனா கானா’ என்று நான் இனிமையோடு அழை க்கும் அவர்தான்.\nஅந்தக் காலத்தில் இந்த இரண்டு பிள்ளைகளுக்கும் அஞ்சுகம் அம்மையார் அநேக நாட்கள் ஒன்றாகவே உணவு படைப்பது உண்டு. அப்போதெல்லாம் அவர்கள் பரிமாறுவதில் கொஞ்சம் பாரபட்சமாக நடந்து கொண்டதை நான் கவனிப்பதும் உண்டு. நல்ல பண்டங்களை ஒருவருக்கு அதிகமாகவும், ஒருவருக்கு குறைவாகவும் போடுவார்கள்.\n” என்று நான் கேட்பேன்.\n“”நீ செல்லப்பிள்ளை. உனக்கு அதிகம்தான்” என்பார்கள் அந்தத் தாய்.\nஅந்தச் செல்லத்தை மறந்து விட்டுப் போய்விட்டார்கள். நான் என்றும் அந்த அன்புச் செல்லத்தை மறக்க முடியாது. எனக்கு அஞ்சுகம் அம்மையாரும் ஒரு தாய்”.\nஇது அந்த மலரில் சிவாஜி எழுதிய கட்டுரையில் ஒரு பகுதி” என்று குறிப்பிட்டுள்ளார் கலைஞர்.\n“மனோகரா’வைத் தொடர்ந்து “ரங்கூன் ராதா’, “ராஜாராணி’, “புதையல்’ என்று கலைஞர் அவர்களும் சிவாஜியும் இணைந்து பணியாற்றிய பல படைப்புகள் வெளிவந்தன.\nஆரம்பக் கட்டங்களில் சிவாஜி கணேசன் அவர்களோடு இருந்த அளவு நெருங்கிய நட்பு எம்.ஜி.ஆர்.அவர்களுக்கும் கலைஞர் அவர்களுக்கும் இருந்தது குறித்தும், “ராஜகுமாரி’ படத்தில் எம்.ஜி.ஆர்.தான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பதில் கலைஞர் மிகவும் பிடிவாதமாக இருந்து ஜெயித்தது குறித்தும் ஏற்கனவே இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.\n“ராஜகுமாரி’யைத் தொடர்ந்து “மந்திரிகுமாரி’, “மருதநாட்டு இளவரசி’, “நாம்’, “மலைக்கள்ளன்’, “புதுமைப்பித்தன்’, “காஞ்சித் தலைவன்’ என்று பல படங்களில் எம்.ஜி.ஆரும் கலைஞரும் இணைந்து பணியாற்றினர்.\nஎம்.ஜி.ஆருக்கு கலைஞர் கதை வசனம் எழுதிய கடைசிப் படமாக “காஞ்சித் தலைவன்’ அமைந்தது. இவர்கள் இருவர் உறவு மற்றும் பிரிவு குறித்து பின்னர் விரிவாக பார்ப்போம்.\nகலைஞர் அவர்களின் கைவண்ணத்தில் வெளியான படங்களில் “பூம்புகார்’ மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு படைப்பு. இந்தக் கதையை கலைஞரின் “மேகலா பிக்சர்ஸ்’ ���ிறுவனம் தயாரித்து வெளியிட்டது.\nஆனால் முதலில் “பூம்புகார்’ படத்தைத் தயாரிக்க திட்டமிட்டவர் ஏவி.எம்.அவர்கள் ஆவார்கள். ஏவி.எம்.அவர்கள் அப்படத்தை ஏன் கைவிட்டார் என்பது குறித்து தனது “தமிழ் சினிமாவின் கதை’ என்ற நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் அறந்தை நாராயாணன்.\n“”கல்லக்குடி போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி மு.கருணாநிதி மத்திய சிறைச் சாலையில் இருந்தார். அவரைப் பார்ப்பதற்காக டைரக்டர் கிருஷ்ணன் போயிருந்தபோது, “”என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்\n“”சிலப்பதிகாரம் படித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார் கருணாநிதி.\nசிறையில் கருணாநிதியைச் சந்தித்துவிட்டு வந்த கிருஷ்ணன் தன் சகா பஞ்சுவிடம் சொன்னார். “”கண்ணகி படம் வந்து ரொம்ப நாட்களாகின்றன. மு.க. சிலப்பதிகாரத்தை ஆழ்ந்து படித்து வருகிறார். அந்தக் காவியத்தை மீண்டும் சினிமாவாக்கினால் நன்றாக இருக்கும்”.\nஇருவரும் புறப்பட்டுச் சென்று ஏவி.எம்.செட்டியாரிடம் சொன்னார்கள்.\n“”அவர் இப்பொழுது அரசியலில் ரொம்பவும் பிஸியாக இருக்கிறாரே எப்படி வசனம் எழுதித் தருவார் எப்படி வசனம் எழுதித் தருவார்\nஅந்தப் பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஒரே சமயத்தில் அவரிடமிருந்து ஒட்டு மொத்தமாக எழுதி வாங்கி வந்து விடுகிறோம்.”\nமு.கருணாநிதி விடுதலையாகி வந்தார். அவரிடம் நடந்த விஷயங்களைச் சொன்னார்கள் கிருஷ்ணனும், பஞ்சுவும்.\n“”எழுதித் தருகிறேன். இதோ படத்தின் தலைப்பு. “பூம்புகார்”.\nஅன்றைய தினம் நள்ளிரவிலேயே “முரசொலி’ அலுவலகத்திற்கு மெய்யப்பச் செட்டியார் கிருஷ்ணன் பஞ்சுவுடன் வந்தார்.\nபேசினார். முன் பணம் கொடுத்தார். 1959-ல் “தங்கப் பதுமை’ படம் வெளி வந்ததும் “பூம்புகார்’ திட்டத்தைச் செட்டியார் கைவிட்டு விட்டார். காரணம் “கண்ணகி’ கதை மாதிரியே “தங்கப் பதுமை’ திரைக்கதை அமைந்திருந்ததுதான்.\nஇவ்வாறு அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார் அறந்தை நாராயணன்.\n“பூம்புகார்’ திரைப்படத்தில் சிவாஜிகணேசனை கோவலனாகவும், சாவித்திரியை கண்ணகியாகவும், பத்மினியை மாதவியாகவும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார் ஏவி.எம். “தங்கப்பதுமை’ காரணமாக அவர் “பூம்புகார்’ படத்தைத் தயாரிக்கத் தயங்கியதும், தன் சொந்தத் தயாரிப்பில் “பூம்புகார்’ திரைப்படத்தை எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, ராஜஸ்ரீ ஆகியோர் நடிக்க தயாரித்தார் கலைஞர். கெüந்தி அடிகள் வேடத்தில் கே.பி.சுந்தராம்பாள் நடித்தார்.\nபடம் முடிந்தவுடன் ஏவி.எம்.செட்டியார் அவர்களுக்குப் படத்தைத் திரையிட்டுக் காட்டினார் கலைஞர். படத்தை வெகுவாக ரசித்தாலும் பட வெளியீட்டுத் தேதியைத் தள்ளி வைக்குமாறு கலைஞரிடம் கேட்டுக் கொண்டார் ஏவி.எம். அதற்கு அவர் கூறிய காரணம் இதுதான்.\n“”இந்தக் கதையை சிறு மாறுதல்களுடன் டைரக்டர் ஸ்ரீதர், “கலைக்கோயில்’ என்ற பெயரில் மிகப் பிரமாதமாக எடுத்திருக்கிறார். நான் கூட படத்தைப் பார்த்து விட்டு அவரைப் பாராட்டினேன். தங்களது “பூம்புகார்’ படமும் மிகச் சிறப்பாக இருக்கிறது, என்றாலும் இப்போது வெளியிட வேண்டாம்” என்றார் ஏவி.எம். “கலைக்கோயில்’ படத்தோடு வெளியானால் “பூம்புகார்’ திரைப்படத்தின் வெற்றி பாதிக்கப்படும் என்பது எவி.எம். அவர்களின் கருத்தாக இருந்தது.\n“பூம்புகார்’ திரைப்படத்தைப் பற்றியும், அதன் வெற்றி குறித்தும் கலைஞர் அவர்களுக்கு மிகச் சிறந்த அபிப்ராயம் இருந்தாலும் அனுபவசாலியான ஏவி.எம்.அவர்களது பேச்சு கலைஞரை சோர்வடையச் செய்தது. அந்த மனந்தளர்ச்சியோடு வந்த கலைஞர் முரசொலி மாறனிடம் செட்டியார் சொன்னதையெல்லாம் சொல்லியிருக்கிறார்.\nமாறன் கொஞ்சம் கூட நம்பிக்கை இழக்காமல் “பூம்புகார்’ படத்தைப் பொறுத்தவரை கதை சொல்லப்பட்டிருக்கிற முறைக்காகவும், உங்கள் வசனத்திற்காகவும் கண்டிப்பாக அது வெற்றி பெறும். நாம் தைரியமாக படத்தை வெளியிடுவோம். அதுவும் “கலைக்கோயில்’ படம் வெளியாகின்ற நாளன்றே வெளியிடுவோம்” என்று கூறியதோடு மட்டுமின்றி அதே தேதியில் படத்தை வெளியிடவும் செய்தார்.\n“கலைக்கோயில்’ மிகப் பெரிய தோல்வியைக் கண்டது. ஆனால் “பூம்புகார்’ படமோ நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.\n“பூம்புகார்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் கலைஞருக்கு ஃபோன் செய்த ஏவி.எம், “”என்னுடைய கணக்கு தவறு என்பதை உங்கள் படத்தின் வெற்றி நிரூபித்துவிட்டது. உங்களையும், மாறனையும் நான் மனமாரப் பாராட்டுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.\nஇதே போன்று ஒரு சம்பவம் கலைஞர் வாழ்க்கையில் எல்.வி.பிரசாத் அவர்களாலும் நடைபெற்றிருக்கிறது. அது குறித்து “கலை உலகச் சூரியன் கலைஞர்’ என்ற பாராட்டு விழாச் சிறப்பு மலரில் கீழ்க்கண்டவ���று குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் அமிர்தம்.\n“”மாபெரும் இயக்குனர் எல்.வி.பிரசாத் கலைஞரின் கதை வசனத்தில் “இருவர் உள்ளம்’ என்றொரு படத்தைத் தயாரித்தார். சிவாஜிகணேசன், சரோஜாதேவி ஜோடியாக நடித்த இப்படத்தின் தனிக்காட்சி முக்கியமான கலை உலகப் பிரமுகர்களுக்காக ரேவதி ஸ்டூடியோவில் நடைபெற்றது.\nபடம் முடிந்ததும் இயக்குனர் பிரசாத், “”படம் நிறைவாக இல்லாதது போன்று எனக்குத் தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன” என்று கலைஞரிடம் கேட்டார். அதற்கு கலைஞர், “”இந்தப் படம் நிச்சயமாக 100 நாட்கள் ஓடும். மக்கள் பேசக் கூடிய படமாக இது அமையும்” என்றார்.\nஉறுதியாகத்தான் சொல்கிறீர்களா என்று கேட்ட பிரசாத், “”இந்தப் படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றால் உங்களுக்கு சன்மானமாக பத்தாயிரம் ரூபாய் வழங்குகிறேன்” என்றார்.\nபடம் சென்னை வெல்லிங்டன் தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக 100 நாட்களைத் தொட்டது. நூறாவது நாள் முடிந்த மறுநாள் இயக்குனர் பிரசாத், கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து கலைஞரைச் சந்தித்தார்.\n“”நீங்கள் சொன்னபடி படம் நூறு நாட்களையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. உங்கள் கணிப்பு எதிலும் சரியாக இருப்பது போல் “இருவர் உள்ளமும்’ வெற்றி பெற்றுள்ளது. என் வாக்குப்படி இதாங்க ரூபாய் பத்தாயிரம் என்று சொல்லி பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்தார்” என்று அப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள இயக்குனர் அமிர்தம், “மலைக்கள்ளன்’ படத் தயாரிப்பின்போது நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவத்தையும் அந்த மலரில் கீழ்க் கண்டவாறு வர்ணித்துள்ளார்.\n“”மலைக்கள்ளன்’ படம். கலைஞரின் உயிரோட்டமான வசனங்கள். எம்.ஜி.ஆர். கதாநாயகன். படம் முடிந்த நிலையில் தயாரிப்பாளர் ஸ்ரீராமுலுவுக்கும் கலைஞருக்கும் இடையில் ஏற்பட்ட மனத்தாங்கலில் இந்தப் படத்தில் திரைக்கதை, வசனம் கருணாநிதி” என்று என் பெயரைப் போடக் கூடாது என்று கடுமையாகக் கூறிவிட்டு கலைஞர் திருவாரூர் போய் விட்டார்.\nஎம்.ஜி.ஆருக்குப் பெரிய கவலை வந்து விட்டது. இன்றைய நிலையில் கலைஞர் பெயரில்லை என்றால் படம் வெற்றி பெறாது. ஏற்பட்டிருக்கிற இந்த ஊடலை எப்படித் தீர்ப்பது என சிந்தித்த எம்.ஜி.ஆர். நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியை அழைத்துக் கொண்டு திருவாரூருக்குச் சென்றார்.\nதிருவாரூரில் கலைஞரின் இல்லத்தில் அவரைச் ச��்தித்த கே.ஆர்.ஆர். கலைஞரிடம் நீண்ட நேரம் பேசி அவரைச் சமாதானப்படுத்தினார். எம்.ஜி.ஆரோ, “”உங்கள் பெயர் படத்தின் டைட்டிலில் வரும்போதே கைதட்டல் அரங்கை அதிர வைக்கிறது. உங்கள் பெயர் இல்லை என்றால் படம் வெற்றி பெறுவது சந்தேகமே. நான் நடித்த படங்கள் எல்லாம் உங்கள் வசனச் சிறப்புகளாலேயே வெற்றி பெறுகின்றன.\nஇந்தப் படமும் வெற்றி பெற வேண்டும். அதற்குத் திரையில் உங்கள் பெயர் வந்தே ஆக வேண்டும்” என்று உருக்கமுடன் வேண்டினார். கலைஞர் ஒருவாறு சம்மதிக்க, கலைஞர், கே.கே.ஆர்., எம்.ஜி.ஆர். மூவரும் சென்னை வந்தனர். மகிழ்ச்சியான சூழலில் ஸ்ரீராமுலு அவர்களுடன் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது ஸ்ரீராமுலு, “”எத்தனை மாதங்கள் ஆனாலும் சரி மன நிறைவான உங்கள் ஒப்புதல் இல்லாமல் “மலைக்கள்ளன்’ படத்தை நான் வெளியிடுவதில்லை என்ற முடிவோடு இருந்தேன்” என்றார்.\nஅதைக் கேட்டதும் எம்.ஜி.ஆர். அவர்கள் நெகிழ்வோடு கண் கலங்கிய நிலையில் ஸ்ரீராமுலு -கலைஞர் இருவரது கரங்களையும் ஒன்றாக இணைத்து முத்தமிட்டார்.\nபின்னாளில் கலை உலகில் கொடிகட்டிப் பறந்த கண்ணதாசன், சிவாஜி, எம்.ஜி.ஆர். ஆகிய மூவருடனும் ஆரம்ப காலம் முதலே நெருங்கிய நட்பு கொண்டிருந்த கலைஞர் அவர்களுக்கு காலச் சூழ்நிலை காரணமாக கண்ணதாசன், எம்.ஜி.ஆர். ஆகிய இருவரோடும் பலமான கருத்து வேற்றுமை ஏற்பட்டது.\nகண்ணதாசன், எம்.ஜி.ஆர். ஆகிய இருவரோடும் அவர் கொண்ட கருத்து வேற்றுமை அளவிற்கு சிவாஜி அவர்களோடு அவர் மாறுபடவேயில்லை என்றுதான் சொல்லவேண்டும்.\nஅதன் காரணமாகத்தான் கலைஞர் அவர்களது பவள விழாவையொட்டி கலை உலகம் நடத்திய பாராட்டு விழாவில் கலைஞர் அவர்களைப் பாராட்டி நடிகர் திலகம் பேசிய பேச்சு அத்தனை உணர்ச்சிப் பூர்வமாக அமைந்தது. சிவாஜி, கலைஞர் ஆகிய இருவருடைய கண்களும் அந்தப் பாராட்டு விழாவின்போது கலங்கியதைக் கண்ட அனைவரும் அவர்கள் நட்பின் ஆழத்தை அன்று உணர்ந்தனர்.\nஅரசியல் காரணமாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், கலைஞருக்கும் இடையே இருந்த உறவில் எத்தனை பெரிய விரிசல் ஏற்பட்டது என்பதை அனைவரும் அறிவோம். ஆனாலும் எம்.ஜி.ஆர். இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி அறிந்ததும் அன்று காலை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய கலைஞர் செய்த முதல் காரியம் எம்.ஜி.ஆருக்கு இறுதி மரியாதை செலுத்த ராமா��ரம் தோட்டத்திற்குச் சென்றதுதான்.\nஸ்ரீராமுலு நாயுடு அவர்களுடன் ஏற்பட்ட வருத்தத்தைக் களைந்தது போல தனது நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அதை மறந்து அவர்களுக்கு நேசக்கரம் நீட்டுகின்ற மாபெரும் பண்புக்குச் சொந்தக்காரராக கலைஞர் இன்றளவும் விளங்கி வருகிறார். அதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சுட்டிக்காட்ட முடியும்.\nஎன்று கலைஞரைப் பாராட்டி கவிதை பாடிய கண்ணதாசனுக்கும் கலைஞருக்கும் இடையே எழுந்த விரிசல் பலமானது என்றாலும், அந்த விரிசலை மீறி ஒருவர் மீது ஒருவர் மாறா நட்பு கொண்டிருந்தனர்.\n“இல்லற ஜோதி’ படத்திற்காக எழுதப்பட்ட “அனார்க்கலி’ நாடகம்தான் கலைஞருக்கும் கவியரசருக்குமிடையே முதல் விரிசலை ஏற்படுத்தியது. அந்த விரிசலை ஒரு அகழி அளவுக்கு விரிவாக்கியதில் இரு தரப்பிலுமிருந்த “நல்ல’ நண்பர்களின் பங்கு அதிகமாக இருந்தது.\nபத்திரிகைகளில் பத்து கவிதைகளும், சினிமா படங்களுக்காக 5 பாடல்களும் மட்டுமே எழுதியிருந்த நிலையில் கண்ணதாசனை “கவிஞர்’ என்று மேடயில் அழைத்து பெருமைப்படுத்தியவர் கலைஞர்தான் என்பதை நான் ஏற்கனவே இக்கட்டுரையில் எழுதியிருக்கிறேன்.\nகலைஞர் அவர்களோடு கருத்து வேற்றுமை வந்த காலங்களில் கூட அதை மறக்காமல் பல பத்திரிகைகளில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர். “”கருணாநிதியும் நானும் எழுதத் தொடங்கியது ஏறக்குறைய ஒரே காலத்தில்தான்.\nநான் அவரது எழுத்தைத்தான் முதலில் காதலித்தேன். என்னுடைய எழுத்துக்களில் அவருக்குள்ள ஈடுபாடுகள் போலவே அவரது எழுத்துக்களில் எனக்கு ஈடுபாடு உண்டு.\nஅரசியலில் பதவிகள் வரலாம். போகலாம். ஆனால் நிலையான இடத்தைப் பெற்றுத் தரும் “ரிக்கார்டு’ எழுத்துதான். எழுத்துத் துறையில் கருணாநிதியை மிஞ்சக் கூடியவர் எவரும் இல்லை. பதவி போய் விட்டாலும் அவர் நிலைத்து நிற்கப் போவது அவரது எழுத்துக்களில்தான்.\nமுதல் முதலாக பொள்ளாச்சி கூட்டத்தில்தான் என்னைப் பேச வைத்து பேச்சாளனாக அரங்கேற்றினார் கருணாநிதி. பேசத் தெரியாத நான் பேசப் பழகிக் கொண்டேன். ஆமாம். என்னை அரசியல் மேடையில் பேச “ஆதிமுதலாய்’ அரங்கேற்றி வைத்தவரே அவர்தான்.\nஅவரோடு பல சுற்றுப் பயணங்களில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அவரோடு போகும் நான் ஆரம்பத்தில் மேடைகளில் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பேச மாட்டேன். அப்படிக் குறுகிய நேரம் நான் பேசுவதற்கே கலைஞர் என்னைக் கேலி செய்வார் ஆனால் அதற்கடுத்தக் கூட்டத்திலும் என்னைக் கட்டாயம் பேச வைப்பார்.\nஅப்படி வற்புறுத்தி பேச வைத்தே என்னை அவர் அரை மணி நேரம், முக்கால்மணி நேரம், சில நேரங்களில் ஒரு மணி நேரம்கூடத் தயங்காமல் பேசும் ஒரு வழக்கமான கழகப் பேச்சாளராக்கி விட்டார்.\nநான் அரசியலுக்கு வந்தது, பேச்சாளரானது இதெல்லாம் பாவமோ, புண்ணியமோ அவரைத்தான் சேரும்” என்று பல கால கட்டங்களில் குறிப்பிட்டுள்ளார் கண்ணதாசன்.\nகண்ணதாசனது இந்தத் திறந்த மனதை கலைஞர் பல முறை பாராட்டி மகிழ்ந்திருக்கிறார். “”எனக்கும் அவருக்கும் ஆயிரம் மனவேறுபாடுகள், ஆயிரம் கருத்து வேறுபாடுகள் வந்த பிறகும்கூட எந்த ஒரு இடத்திலும் முதன்முறையாக நான்தான் அவரை “கவிஞர்’ என்று அடைமொழியிட்டு அழைத்தேன் என்பதை கண்ணதாசன் என்றைக்கும் சொல்ல மறந்ததில்லை. அப்படி நன்றி உள்ளவர் கண்ணதாசன்.\nபல பேர் நன்றியை மறந்துவிடுவார்கள். அதுவும் என்னுடைய வாழ்க்கையில் நன்றி மறந்தவர்கள் ஏராளமானவர்கள். ஆனால் அரசியலில் தனிப்பட்ட முறையில் சில நேரங்களில் அவர் எனக்குப் பகையாக மாறியும்கூட அந்த நன்றியைக் கடைசி வரை மறக்காமல் “என்னை முதன்முதலில் கவிஞர் என்று அழைத்தவர் கருணாநிதிதான்’ என்று கூறுவார் கண்ணதாசன்.\nஅதை மகிழ்ச்சியான நேரத்தில் மட்டுமல்ல என்னைத் திட்டி எழுதிய புத்தகத்தில் கூட அதை மூடி மறைக்காமல் மனம் திறந்து அவர் எழுதியிருக்கிறார்” என்று பலமுறை கலைஞர் பரவசப்பட்டதுண்டு.\nகவிஞர் மறைந்தபோது கலங்கிய கண்களுடன் அவருக்கு அஞ்சலி செலுத்திய கலைஞர் அவர்கள் எழுதிய இரங்கற்பா அந்த இருவரின் நட்பின் ஆழத்துக்கு சாட்சியாக இன்றும் விளங்குகிறது.\nஇதயத் துடிப்பை, ஏன் நிறுத்திக் கொண்டாய்\nதென்றலாக வீசியவன் நீ- என் நெஞ்சில்\nஅன்றிலாக நம் நட்பு திகழ்ந்ததேயன்றி\nஅணைந்த தீபமாக ஆனதேயில்லை நண்பா\nகவிதை மலர்த் தோட்டம் நீ -உன்னைக்\nதரை மட்டம் ஆக்கி விட்டதே\nகை நீட்டிக் கொஞ்சுவோர் பக்கமெல்லாம்\nகரம் நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ\nஅமைதிப் பால் அருந்தித் தூங்கிவிட\nஇயக்க இசைபாடி களித்த குயில் உன்னை\nமயக்க மருந்திட்டுப் பிரித்தார் முள்ளை\nதாக்குதல் கணை எத்தனைதான் நீ தொடுத்தாலும்\nதாங்கிக் கொண்ட என் நெஞ்சே உன் ��ன்னை\nதிட்டுவதும் தமிழில் நீ திட்டியதால்- சுவைப்\nபிட்டு என ஏற்றுக் கொண்ட என்னை;\nமத்தியிலே ஏன் விட்டுச் சென்றுவிட்டாய்\nஆயிரங் காலத்துப் பயிர் நம் தோழமையென\nஆயிரங் கோடிக் கனவுகள் கண்டோம்\nஉன்னை மட்டும் அறுத்துச் சென்றார்\nநிலை பெற்ற புகழ் உனக்கு\nஇந்த அதிசயத்தை விளைவிக்க -உன்பால்\nஇனிய தமிழ் அன்னை துணை நின்றாள்\nஎத்தனையோ தாலாட்டுப் பாடிய உன்னை\nஇயற்கைத் தாய் தாலாட்டித் தூங்க வைத்தாள்\nஎத்தனையோ பாராட்டுப் பெற்ற உனக்கு\nஇயற்கைத் தாயின் சீராட்டுத்தான் இனிக்கிறதா\nமறக்க முடியாமல் உள்ளமெல்லாம் நிறைந்தாய்\nஎன்று கலைஞர் எழுதிய கவிதாஞ்சலி கவிஞரின் பிரிவு எந்த அளவு கலைஞர் அவர்களைப் பாதித்தது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.\n“”தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் பெயர்களுக்கு இணையாக சுவரொட்டிகளில் வசனகர்த்தாவின் பெயரும் இடம்பெற முன்னோடியாக இருந்தவர் கருணாநிதி.\nகதை – வசனம் மு.கருணாநிதி என்று ஒரு படத்தின் விளம்பரம் வந்தாலே அதன் வெற்றிக்கு உத்திரவாத முத்திரை குத்தப்பட்டது” என்று தனது “திரை வளர்த்த தமிழ்’ நூலின் முதல் தொகுதியில் “பேசும் படம்’ ஆசிரியர் ஆசிரியர் திரு. ராம்நாத் அவர்களால் பாராட்டப்பட்ட கலைஞர், “பூம்புகார்’ திரைப் படத்தைத் தொடர்ந்து “மணிமகுடம்’, “மறக்க முடியுமா’, “அவன் பித்தனா’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார்.\nஅவரது வாழ்க்கையில் அரசியல் -சினிமா என்று வரும்போது அரசியலுக்கே முதலிடம் என்ற திடமான சிந்தனையோடு திரை உலகில் அடி எடுத்து வைத்தவர் என்பதால் 1967-ல் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அவரது கலை உலகப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது என்பது உண்மை.\n1967-ல் வெளியான “தங்கத் தம்பி’ “வாலிப விருந்து’ ஆகிய படங்களைத் தொடர்ந்து 1970-ல் “எங்கள் தங்கம்’ திரைப்படம் வெளிவந்தது.\nமாடர்ன் தியேட்டர்ஸில் இணைந்த அந்த இரு மாபெரும் கலைஞர்களும் இணைந்து பணியாற்றிய கடைசி திரைப்படம் “எங்கள் தங்கம்’தான். எம்.ஆர். ராதா எம்.ஜி.ஆரைத் துப்பாக்கியால் சுட்டதையும், அதில் அவர் உயிர் மீண்டதையும் குறிக்கும் வகையில்,\nவாழை போல வெட்ட வெட்ட முளைச்சு\nசங்கு போல சுடச்சுட வெளுத்து\nஎன்று தொடங்கும் அப்பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.\n1972-ல் தனது மகன் மு.க.முத்துவை “பிள்ளையோ பிள்ளை’ திரைப்படத்தின் மூலம் கலையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார் கலைஞர். “அஞ்சுகம் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் உருவான இப்படத்தின் சிறப்புக் காட்சியில் பங்கு பெற எம்.ஜி.ஆர் வந்திருந்தார்.\n“”புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்தான் என் ஆசான்” என்று மு.க.முத்து பேசியதைப் பற்றி தனது உரையில் குறிப்பிடும்போது, “”துரோணாச்சாரியாரை ஆசானாகக் கொண்டு ஏகலைவன் வில் வித்தையிலே தேர்ச்சிப் பெற்றதைப் போல இங்கே எம்.ஜி.ஆரை ஆசான் என்று கூறிய முத்து அப்படிப்பட்ட புகழையும் சிறப்பையும் பெற வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டார் கலைஞர்.\nஇறுதியாக மு.க.முத்துவை வாழ்த்திப் பேச வந்த எம்.ஜி.ஆர், “”என்னை ஆசானாக ஏற்றுக் கொண்டிருப்பதாக தம்பி மு.க. முத்து பேசினார். அதைக் கேட்டுப் பெருமைப்படுகிறேன்.\nஆனால் முத்து ஒரு நாள் கூட என்னிடம் நடிப்புக்காக வந்ததில்லை. ஏகலைவன் மானசீகமாகக் குருவை எண்ணி வித்தையில் தேர்ந்தான் என்பது போல என் படங்களைப் பார்த்து அதன்படி நடிக்க விரும்புகிறார் முத்து என்று எண்ணுகிறேன்.\nஒவ்வொருவரிடமும் ஒரு தனித்தன்மை- நடிப்பு இருக்கிறது. அதில்தான் செல்ல வேண்டும். முத்து தனக்கென்று தனி வழியை நடிப்பதற்கு வகுத்துக் கொண்டு நடிகராக வளர வேண்டும்” என்று வாழ்த்துகிறேன் என்று பேசினார்.\nதி.மு.கழகத்தில் பல நெருக்கடியான சந்தர்ப்பங்களில் எல்லாம் இணைந்து செயலாற்றி பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய வல்லமை படைத்த இரு ஆற்றல் மிகுந்த சக்திகளான கலைஞர் அவர்களுக்கும், எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் இடையே இருந்த நெருக்கமான உறவிற்கு குறுக்கே முதல் கோட்டை இழுத்தது மு.க.முத்துவின் திரையுலகப் பிரவேசம்.\nஅது ஒரு விழா மேடை.\n‘இன்றைய இளம் பாடலாசிரியர்கள் பாட்டிலுடன் கவிதை எழுதுகிறார்கள். எனவே அந்தப் பாடல் அவர்களுக்குச் சொந்தமானதல்ல’\nஎன்கிற ரீதியில் பேசுகிறார் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து. இது மறுநாள் தினசரிகளில் வந்துவிட, அங்கே இங்கே என்று சலசலப்புகள் ஆரம்பித்துவிட்டன. வைரமுத்து சொன்னது சரியா\nவிவேகா: ஒட்டுமொத்த கவிஞர்களையும் குறை கூறுவது ஏற்க முடியாத செயல். மது பக்கமே போகாத என்னைப் போன்றவர்களை இப் பேச்சு அவமானப்படுத்துவதாக உள்ளது. யார், யார் மது அருந்துகிறார்கள் என்கிற ஆய்வு தேவையற்றது. இளம் கவிஞர்களின் வளர்ச்சியில் உண்மையிலேயே அக்கறை இருந்தால், தனிப்பட்ட முறையில் அறிவுரை வழங்கியிருக்கலாம். இப்படிக் குற்றம் சாட்டுவது சரியான அணுகுமுறையாக எனக்குப் படவில்லை.\nசிநேகன்: சென்ற தலைமுறை கவிஞர்களைவிட, இன்றைய தலைமுறை கவிஞர்கள் திறமையானவர்கள்; உழைக்கத் தெரிந்தவர்கள்; பிழைக்கத் தெரிந்தவர்கள். எல்லாக் கவிஞர்களையும் குற்றம் சாட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது.\nகுகை மா. புகழேந்தி: சரக்குள்ள பாடல்கள் பலவற்றை எழுதுகிற இன்றைய இளங்கவிஞர்களை, சரக்குப் பாட்டில் இருந்தால்தான் எழுதவே ஆரம்பிக்கிறார்கள் என்று வைரமுத்து பேசியிருப்பது மிகவும் துரதிருஷ்டமானது.\nவேறு ஏதோ ஒரு கோபம் அவர் பேச்சு மூலம் வெளிப்படுவதாகவே நான் நினைக்கிறேன். எந்த இளைய தலைமுறைக் கவிஞனும் அவரை விமர்சிக்க, குற்றஞ்சாட்டத் தயாராக இல்லாதபோது, விஷம் தெளிக்கும் விதமாக அவர் பேசியுள்ளார். புத்திமதி என்றுகூட எங்களால் இதை எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால், தன் மகன் மீது குறையிருந்தால், அதைத் திருத்த எந்தத் தகப்பனும் மேடை போட்டுச் சொல்ல மாட்டான். வைரமுத்து யாரையும் பாராட்ட மாட்டார். இந்த ஆராவாரத் தூற்றல் எங்களை எரிச்சல் படவே வைக்கிறது\nகபிலன்: எப்போதாவது சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது இவற்றால், எந்தக் கவிஞனும் கெட்டுப் போகப் போவதில்லை. தண்ணியடித்தால் என்ன… பாடல்கள் தள்ளாடாமல் இருந்தால் சரி\nயுகபாரதி: அவர் மது அருந்துகிறவர்களைப் பற்றித்தான் பேசியிருக்கிறார். நான் மது அருந்துவதில்லை. எனவே, அந்தச் செய்திக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.\nஅறிவுமதி: கவிஞர்களிடையே ஒற்றுமை இருக்கவேண்டும் என விரும்புபவன் நான். அந்த ஒற்றுமை குலைய வேண்டாம் என்று நினைக்கிறேன். எனவே மேற்கொண்டு பேச விரும்பவில்லை.\nஆண்டாள் பிரியதர்ஷினி: இளைய தலைமுறை மீது அக்கறை இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட கவிஞரை தனிப்பட்ட முறையில் கனிவாகக் கண்டிக்க வைரமுத்துவுக்கு உரிமை உண்டு. ஆனால், விழா மேடையில் ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தைப் பொதுமையாக்கிப் பேசுவது தேவையில்லாதது. இப்படிப் பொதுவாகப் பேசுவது தொழில்போட்டியில் வரும் பொறாமையுணர்வுப்பேச்சோ என்ற யூகத்துக்கு வழி வகுத்துவிடும்.\nஎம்.ஜி.கன்னியப்பன்: ‘இன்றைய கவிஞர்கள் குடித்துவிட்டுப் பாடல் எழுதுகிறார்கள், குடிக்காமல் எழுதுகிறார்கள்’ என்பது வைரமுத்துவுக்கு ஒரு பிரச்னையே இல்லை. ‘ஒரு படத்துக்கான ஒட்டுமொத்த பாடல்களையும் எனக்கே கொடுங்கள்’ என்று கேட்கும் உரிமை தனக்கு மட்டுமே உண்டு என அவர் எண்ணிக் கொண்டிருக்கையில், இன்னொரு கவிஞரும் அப்படிக் கேட்பதை அவரால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும் அந்தக் கோபத்தை நேரடியாகப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லாமல், ஒட்டுமொத்த இளம் கவிஞர்களைச் சாடினால், போய்ச் சேர வேண்டிய கவிஞனை சேருமே என்பதற்காகத்தான் அப்படிப் பேசியிருக்கிறார்.\nதனக்கென ஓர் எல்லையை நிர்ணயித்துக்கொண்டு, ‘எல்லை தாண்டி வந்தாயென்றால் பார்’ என்று எச்சரிக்கை விடுவது என்பது நாடுகளிடையே வேண்டுமானால் இருக்கலாம், பாடலாசிரியர்களிடையே இருக்கக்கூடாது.\nநா.முத்துக்குமார்: இதைப் பற்றி நான் கருத்துக் கூற விரும்பவில்லை.\nதாமரை: படைப்பாளியாக இருந்தால் மட்டும் என்ன யாராக இருப்பினும் வாழ்நாளில் தவிர்க்க வேண்டிய, எதிர்க்க வேண்டிய, ஒழிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் மது.\nஇதைப் பற்றி மூத்த தலைமுறைக் கவிஞரான மு.மேத்தா என்ன சொல்கிறார்\n‘‘யாரோ ஒருவரை மனத்தில் வைத்துக் கொண்டு எல்லோரையும் பொத்தாம் பொதுவாக இழிவாகப் பேசுவதென்பது தவறான காரியம். வளர்ந்து வருகிற இளங் கவிஞர்களை வாழ்த்தும் ஸ்தானத்தில், தங்களை வைத்துக்கொள்ள வேண்டுமே தவிர, அவர்களை வைரிகளாகக் கருதுகிற மனோபாவம் குரூரமானது\nகவிஞர் வைரமுத்துவின் கருத்தறிய அவரைத் தொடர்பு கொண்டபோது அவருடைய உதவியாளர், ‘‘நீங்கள் கேட்பதற்கு, கவிஞர் ஈரோட்டு லயன்ஸ் கிளப்பில் பேசிய அந்த ஆடியோ கேசட்தான் பதில். அதையே பதிலாகப் போட்டுக் கொள்ளுங்கள். திரித்து வெளியிடும் பத்திரிகைகளின் செய்தியினை வைத்துக் கொண்டு கேட்காதீர்கள். இது குறித்து கவிஞர் வாய்மொழியாகவோ, எழுத்து மூலமோ தருவதற்கு ஒன்றுமில்லை’’ என்றவர், ஈரோட்டு தொலைபேசி எண்ணைத் தந்தார். நமது தொடர்ந்த அழைப்புக்கு ஈரோட்டிலிருந்து பதிலில்லை என்ற விஷயத்தை மறுபடியும் கவிஞரின் உதவியாளரிடம் கூறினோம். ஆனால் அவர் மூலம் ஆடியோ கேசட்டோ, கவிஞரின் மறுப்போ இந்த இதழ் அச்சாகும்வரை கிடைக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ciniexpress.com/cinema/full-month-pregnant-actress-who-danced-to-the-song-enchai-e/cid2734762.htm", "date_download": "2021-05-16T19:09:24Z", "digest": "sha1:ZM5CDAPMKEB62O67Z7YDQR7HJIGVG37U", "length": 2759, "nlines": 27, "source_domain": "ciniexpress.com", "title": "எஞ்சாயி எஞ்சாமி பாட்டுக்கு நடனமாடிய நிறைமாத கர்ப்பிணி நடிகை", "raw_content": "\nஎஞ்சாயி எஞ்சாமி பாட்டுக்கு நடனமாடிய நிறைமாத கர்ப்பிணி நடிகை..\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த பகல்நிலவு தொடரில் நடித்து வந்த சமீரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துகொண்டு எஞ்சாயி எஞ்சாமி பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஆந்திராவைச் சேர்ந்த நடிகை சமீரா தமிழில் ஒளிப்பரப்பாகி வந்த ‘பகல்நிலவு’ தொடரில் நடித்து வந்தார். அப்போது பழக்கமான அன்வர் என்பவரை காதலித்து வந்தார். அண்மையில் இந்த ஜோடி திருமணம் செய்துகொண்டது.\nசமீபத்தில் நடிகை சமீரா தான் கர்ப்பமாக இருப்பதாக தன்னுடைய யூ-ட்யூப் வலை தளம் மூலம் அறிவித்தார். இந்நிலையில் உலகளவில் ஹிட்டடித்து வரும் எஞ்சாயி எஞ்சாமி பாடலுக்கு ஹெவி மூவ்மெண்டுகள் கொடுத்து அவர் நடனமாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://global.linyang.com/ta/bs-three-phase-ami-smart-meter/", "date_download": "2021-05-16T17:58:31Z", "digest": "sha1:Q36TGYNFHBZFX3ISWPZXJG24EGQ4WXQ3", "length": 20284, "nlines": 270, "source_domain": "global.linyang.com", "title": "BS Three Phase", "raw_content": "\nடிஐஎன் ரயில் ஒற்றை கட்டம்\nடிஐஎன் ரயில் ஒற்றை கட்டம்\nடிஐஎன் ரயில் ஒற்றை கட்டம்\nடிஐஎன் ரயில் ஒற்றை கட்டம்\nசி & ஐ மீட்டர்\nமேம்பட்ட அளவீட்டு உள்கட்டமைப்பு (AMI)\nசி & ஐ தீர்வு\nதிட்ட மேம்பாடு மற்றும் நிதி\nஓ & எம் மேலாண்மை\nN + ஆல் இன் ஒன் தீர்வு\nஆற்றல் திறன் மேலாண்மை தீர்வு\nமத்திய கிழக்கில் செலவு குறைந்த ஸ்மார்ட் அளவீடு\nசீனாவில் லின்யாங் பி.வி தாவரங்கள்\nஜாங்ஷி நெடுஞ்சாலையின் ஒருங்கிணைந்த எரிசக்தி சேவை திட்டம்\nடிஐஎன் ரயில் ஒற்றை கட்டம்\nடிஐஎன் ரயில் ஒற்றை கட்டம்\nடிஐஎன் ரயில் ஒற்றை கட்டம்\nடிஐஎன் ரயில் ஒற்றை கட்டம்\nசி & ஐ மீட்டர்\nஸ்மார்ட் கீபேட் அடிப்படை மூன்று கட்ட ப்ரீபெய்ட் மீட்டர் LY-SM350\nஸ்மார்ட் மூன்று கட்ட மறைமுக மீட்டர் (சிடிவிடி இயக்கப்படும்) எல்ஒய் -...\nஸ்மார்ட் மூன்று கட்ட மறைமுக மீட்டர் (CT இயக்கப்படும்) LY-SM ...\nடிஐஎன்-ரெயில் ஸ்மார்ட் ஒற்றை கட்ட ப்ரீபெய்ட் மீட்டர் எல்ஒய்-எஸ்எம் 120\nஸ்மார்ட் கீபேட் ஒற்றை கட்ட ப்ரீபெய்ட் மீட்டர் LY-SM150\nஸ்மார்ட் மூன்று கட்ட மீட்டர் LY-SM300\nLY-SM300 மீட்டர் மேம்பட்ட AMI ஸ்மார்ட் மூன்று கட்ட மின��சார மீட்டர்கள், பிளக்-அண்ட்-பிளே கம்யூனிகேஷன் தொகுதியின் தனித்துவமான அம்சத்துடன், குடியிருப்பு மற்றும் சிறிய அளவிலான சி & ஐ வாடிக்கையாளர்களுக்கு பொருந்தக்கூடிய பல்வேறு நம்பகமான கம்பி மற்றும் வயர்லெஸ் தகவல்தொடர்புகளின் பரிமாற்றம் மற்றும் பயன்பாட்டின் சாத்தியத்தை உருவாக்குகிறது.\nLY-SM300 மீட்டர் சுமை மற்றும் நெட்வொர்க் அளவுருக்கள் மற்றும் சேதப்படுத்தும் எதிர்ப்பு செயல்பாடுகளை அளவிடுதல் மற்றும் கண்காணிப்பதில் அதிக அளவு துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையுடன் பயன்பாடுகளை வழங்குகிறது, இது வருவாய் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு தீர்வுகளுக்கு ஏற்றதாக அமைகிறது. அவை டி.எல்.எம்.எஸ் / கோசெம் ஐ.இ.சி தரங்களுடன் முழுமையாக இணங்க வடிவமைக்கப்பட்டுள்ளன மற்றும் டி.எல்.எம்.எஸ் சான்றிதழுடன் சான்றளிக்கப்பட்டன.\nஸ்மார்ட் கீபேட் அடிப்படை மூன்று கட்ட ப்ரீபெய்ட் மீட்டர் LY-SM350\nLY-SM350 ப்ரீபெய்ட் சீரிஸ் மேம்பட்ட AMI ஸ்மார்ட் மூன்று கட்ட ப்ரீபெய்ட் மின்சார மீட்டர்கள், பிஎஸ் ஒருங்கிணைந்த விசைப்பலகை / ஸ்மார்ட் கார்டு வகை மற்றும் / அல்லது பிளவு விசைப்பலகை வகை விருப்பங்களுடன், அவற்றை ப்ரீபெய்ட் அல்லது போஸ்ட்பெய்ட் பயன்முறையில் கட்டமைக்க முடியும். பிளக்-அண்ட்-பிளே தகவல்தொடர்பு தொகுதியின் அவர்களின் தனித்துவமான அம்சம் குடியிருப்பு மற்றும் சிறிய அளவிலான சி & ஐ வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற பல்வேறு நம்பகமான கம்பி மற்றும் வயர்லெஸ் தகவல்தொடர்பு இடைமுகங்களின் பரிமாற்றம் மற்றும் பயன்பாட்டின் சாத்தியத்தை உருவாக்குகிறது.\nLY-SM350 ப்ரீபெய்ட் சீரிஸ் மீட்டர்கள் சுமை மற்றும் நெட்வொர்க் அளவுருக்கள் மற்றும் சேதப்படுத்தும் எதிர்ப்பு செயல்பாடுகளை அளவிடுதல் மற்றும் கண்காணிப்பதில் துல்லியமானவை, அவை வருவாய் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு தீர்வுகளுக்கு ஏற்றதாக அமைகின்றன. அவை 20-பிட் டோக்கன் அடிப்படையிலான எஸ்.டி.எஸ் அல்லது சி.டி.எஸ் விவரக்குறிப்புகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, அவை டி.எல்.எம்.எஸ் / கோசெம், ஐ.டி.ஐ.எஸ் தரநிலைகளுக்கு முழுமையாக இணங்குகின்றன மற்றும் ஏ.எம்.ஐ இயங்குதளத்தின் ஊடாக இயங்கக்கூடிய தன்மையை உறுதிப்படுத்த டி.எல்.எம்.எஸ், எம்ஐடி, ஐடிஐஎஸ், எஸ்.டி.எஸ் மற்றும் எஸ்.ஏ.பி.எஸ் சான்றிதழ்களுடன் சான்றளிக்கப்பட்���ன.\nஸ்மார்ட் மூன்று கட்ட மீட்டர் LY-SM360\nLY-SM360 மீட்டர் மேம்பட்ட AMI ஸ்மார்ட் மூன்று கட்ட மின்சார மீட்டர்கள், ஒருங்கிணைந்த பி.எல்.சி மற்றும் / அல்லது வயர்லெஸ் பிளக்-அண்ட்-பிளே கம்யூனிகேஷன் தொகுதி, குடியிருப்பு மற்றும் சிறிய அளவு சி & ஐ வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும்.\nLY-SM360 மீட்டர் சுமை மற்றும் நெட்வொர்க் அளவுருக்கள் மற்றும் சேதப்படுத்தும் எதிர்ப்பு செயல்பாடுகளை அளவிடுதல் மற்றும் கண்காணிப்பதில் அதிக அளவு துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையுடன் பயன்பாடுகளை வழங்குகிறது, மேலும் அவை வருவாய் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு தீர்வுகளுக்கான சிறந்த குறைந்த விலை சாதனங்களாக அமைகின்றன. அவை டி.எல்.எம்.எஸ் / கோசெம் மற்றும் ஐ.டி.ஐ.எஸ் தரங்களுடன் முழுமையாக இணங்க வடிவமைக்கப்பட்டுள்ளன மற்றும் டி.எம்.எம்.எஸ்., எம்ஐடி சான்றிதழ்களுடன் சான்றளிக்கப்பட்டன, அவை AMI இயங்குதளத்தின் ஊடாக இயங்கக்கூடிய தன்மையை உறுதிப்படுத்துகின்றன.\nஸ்மார்ட் மூன்று கட்ட மீட்டர் LY-SM 350 போஸ்ட்பெய்ட்\nLY-SM350 போஸ்ட்பெய்ட் மீட்டர்கள் மேம்பட்ட AMI மூன்று கட்ட மீட்டர்கள், செருகுநிரல் மற்றும் விளையாட்டு தொடர்பு தொகுதிகளின் தனித்துவமான அம்சத்துடன், குடியிருப்பு மற்றும் சிறிய அளவிலான சி & ஐ வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற பல்வேறு நம்பகமான கம்பி மற்றும் வயர்லெஸ் தகவல்தொடர்பு இடைமுகங்களின் பரிமாற்றம் மற்றும் பயன்பாட்டின் சாத்தியத்தை உருவாக்குகின்றன.\nLY-SM350 போஸ்ட்பெய்ட் தொடர் மீட்டர் சுமை மற்றும் நெட்வொர்க் அளவுருக்கள் மற்றும் சேதப்படுத்தும் எதிர்ப்பு செயல்பாடுகளை அளவிடுவதிலும் கண்காணிப்பதிலும் துல்லியமானது, அவை வருவாய் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு தீர்வுகளுக்கு ஏற்றதாக அமைகின்றன. அவை டி.எல்.எம்.எஸ் / கோசெம் மற்றும் ஐ.டி.ஐ.எஸ் தரங்களுடன் முழுமையாக இணங்க வடிவமைக்கப்பட்டுள்ளன மற்றும் டி.எம்.எம்.எஸ், எம்ஐடி, ஐடிஐஎஸ் சான்றிதழ்களுடன் சான்றளிக்கப்பட்டன.\nமேம்பட்ட அளவீட்டு உள்கட்டமைப்பு (AMI)\nசி & ஐ தீர்வு\nதிட்ட மேம்பாடு மற்றும் நிதி\nஓ & எம் மேலாண்மை\nN + ஆல் இன் ஒன் தீர்வு\nஆற்றல் திறன் மேலாண்மை தீர்வு\nமத்திய கிழக்கில் செலவு குறைந்த ஸ்மார்ட் அளவீடு\nசீனாவில் லின்யாங் பி.வி தாவரங்கள்\nஜாங்ஷி நெடுஞ்சாலையின் ஒருங்கிணைந்த எரிசக்தி சேவை திட்டம்\nதொழிற்சாலை: எண் 666 ��ின்யாங் சாலை, கிடோங், ஜியாங்சு மாகாணம் 226299, சீனா\nதலைமையகம்: 18 எஃப், கட்டிடம் 1, ஜெங்டா வுடோகூ பிளாசா, எண் 1199 மின்ஷெங் சாலை, புடாங் புதிய பகுதி, ஷாங்காய் 200135, சீனா\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. உதவிக்குறிப்புகள் - சூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\nஒற்றை கட்ட ப்ரீபெய்ட் எனர்ஜி மீட்டர் , ஒற்றை கட்ட டூ மீட்டர் , ஒற்றை கட்ட ஸ்மார்ட் எனர்ஜி மீட்டர் , ஒற்றை கட்ட ப்ரீபெய்ட் மீட்டர் , ஒற்றை கட்ட மீட்டர் , ஒற்றை கட்ட மின்சார மீட்டர் ,\nஉங்கள் செய்தியை எங்களுக்கு அனுப்புங்கள்:\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nநீங்கள் சமீபத்திய தகவலைப் பெற விரும்பினால், கீழே உள்ள படிவத்தை நிரப்பவும்.\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://memees.in/?search=%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%20%E0%AE%A8%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-16T18:26:52Z", "digest": "sha1:ZQRN7F4R2MAURN3PJ5XYUVFX3DWV5UEI", "length": 8852, "nlines": 169, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | பங்கு கேள்வி கேக்கறதுக்குள்ள அப்படியே நழுவிடலாம் Comedy Images with Dialogue | Images for பங்கு கேள்வி கேக்கறதுக்குள்ள அப்படியே நழுவிடலாம் comedy dialogues | List of பங்கு கேள்வி கேக்கறதுக்குள்ள அப்படியே நழுவிடலாம் Funny Reactions | List of பங்கு கேள்வி கேக்கறதுக்குள்ள அப்படியே நழுவிடலாம் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபங்கு கேள்வி கேக்கறதுக்குள்ள அப்படியே நழுவிடலாம் Memes Images (86) Results.\nபங்கு கேள்வி கேக்கறதுக்குள்ள அப்படியே நழுவிடலாம்\nநீங்கதான டீச்சர் சொன்னிங்க மனசுல உள்ளத அப்படியே எழுதச்சொல்லி\nஅவ என்னைய லவ் பண்றாளா இல்லையான்னு இப்பவே தெரிஞ்சாகனும்\nநான் எப்படா த்ரிஷா கூட வாழ்ந்தேன்\nஏன் பேயி எப்படி தோட்டத்துல பால் வரும் \nநீங்க ஏன் சார் சுடிதார் போட்டிருக்கீங்க \nநீங்க மூணு பெரும் நோ ஜாப் போஸ்ட்லதானே இருக்கீங்க\nஎன்ன பண்ணினா பாஸ் இந்த நோய் வரும்\nநான் சொல்றது பஉனக்கு புரியுதா\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nஇது சுட்ட குருவியா இல்ல சுடாத குருவியா \nமனுஷன் தேங்காய் பொறுக்குவது தப்புன்னா சாமிக்கு தேங்காய் உடைப்பதும் தப்புதானே \nஇது யாரு உங்க ஒயிப்பா\nமிடில் கிளாஸ் மாதவன் ( middle class madhavan)\nகுச்சி மிட்டாய் குருவி ரோட்டி சாப்பிடுற வயசாடா இது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://pithatralgal.blogspot.com/2010/03/blog-post_24.html", "date_download": "2021-05-16T19:29:55Z", "digest": "sha1:IYBBBBEQTGEE7VPUQM4PNZYM5GMCFK7L", "length": 6409, "nlines": 77, "source_domain": "pithatralgal.blogspot.com", "title": "பிதற்றல்கள்: பிதற்றல்கள் இனி இல்லையா....!? - ஒரு பொது அறிவிப்பு", "raw_content": "\nநீ பார்த்துட்டு போனாலும் பார்க்காம போனாலும் பிதற்றிகிட்டேதான் இருப்பேன்\n - ஒரு பொது அறிவிப்பு\nஇதுவரையில் நாமக்கல் சிபி என்ற பெயருடன் பிதற்றல்கள், மனமும் நினைவும், கலாய்த்தல் திணை போற வலைப்பூக்களில் எழுதிக் கொண்டிருந்த நான் இன்று முதல் என்.ஆர்.சிபி என்ற பெயரில் எழுத இருக்கிறேன்\nஅப்டேட்ஸ் : பிதற்றல்கள் வலைப்பூ - மூடப்படுகிறது. இனி அதற்குப்பதிலாக சித்திரப்பாவை என்ற புதிய வலைப்பூவில் எழுதுவேன் மற்ற வலைப்பூக்கள், மற்றும் குழும வலைப்பூக்களில் புதிய பெயருடன் தொடர்ந்து எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்\nபிதற்றியவர் நாமக்கல் சிபி at Wednesday, March 24, 2010\nஏன் இந்த பேருக்கு என்ன பிரச்சினை :)))\nஆமா... அந்த \"பிரமிள்\"ங்கிற பேர்ல எழுத \"ஆ\"'ரம்பம்' போட்ட வலைப்பூ என்னாச்சு.... :((\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\n - ஒரு பொது அறிவிப்பு\nஇருதயநோய்:- அவதிப்படும் 7 மாதக் குழந்தைக்கு உதவி...\nநக்கீரனின் விளம்பரமும், பிட்டு பட போஸ்டரும்\nசுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ta.desiblitz.com/content/different-types-roti-make-try", "date_download": "2021-05-16T18:53:24Z", "digest": "sha1:2GGNS67X4HLGO3HCQ2B35ZIJMEHTMH3D", "length": 56242, "nlines": 404, "source_domain": "ta.desiblitz.com", "title": "ரோட்டியின் 10 வெவ்வேறு வகைகள் நீங்கள் உருவாக்கி முயற்சி செய்ய வேண்டும் | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்��ு\nதாஜிந்தர் சிந்திரா பஞ்சாபி தியேட்டர் அகாடமி யுகே & ஃபிலிம் பேசுகிறார்\nஇந்திய புகைப்படக் கலைஞர் சோனி உலக சர்வதேச விருதை வென்றார்\nஇந்திய கலை சேகரிப்பு இங்கிலாந்தின் நிராகரிப்புக்குப் பிறகு நியூயார்க்கிற்குச் செல்கிறதா\nகுழந்தைகளுக்கு வாசிப்புக்கு உதவ 10 சிறந்த குழந்தைகள் ஆசிரியர்கள்\nஇந்திய பெண்களை அவமதித்ததற்காக அமெரிக்க எழுத்தாளரை வாசகர்கள் அவதூறாகப் பேசினர்\nபாகிஸ்தானில் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பிய 2 ஆண்கள் பட்டதாரி கொல்லப்பட்டார்\nஏர் இந்தியா விமானிகள் கோவிட் -19 தடுப்பூசி இல்லாமல் பறக்க மறுக்கின்றனர்\nமணமகன் 'கணித சோதனை' தோல்வியடைந்ததை அடுத்து இந்திய திருமணம் ரத்து செய்யப்பட்டது\nரபீக் பிரதர்ஸ் கார் வாஷிலிருந்து பர்கர் எம்பயர் ஆர்ச்சிக்கு செல்கிறார்\nகுழந்தைகள் கோவிட் அனாதைகளாக ஒரு பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்\nஅலயா எஃப் ஒரு மூக்கு வேலை என்று கருதினார்\nகோவிட் -230,000 நிவாரணத்திற்காக பிரியங்கா சோப்ரா 19 XNUMX திரட்டுகிறார்\nகங்கனா ரனவுத்தின் ட்விட்டர் 'நிரந்தரமாக இடைநீக்கம் செய்யப்பட்டது'\nகிருதி சனோன் கூறுகையில், பொது புள்ளிவிவரங்கள் அதிக 'தீர்ப்பை' எதிர்கொள்கின்றன\nபிபிசி காலை உணவு நிகழ்ச்சியில் நாக முன்செட்டி மாற்றப்பட்டாரா\nகோடைகாலத்தில் அணிய சிறந்த ஆண்கள் சாதாரண காலணிகள்\nநடிகை லிசா ஹெய்டன் மகப்பேறு ஃபேஷனை விளம்பரப்படுத்துகிறார்\nஇந்தியாவின் கோவிட் -19 நிவாரணத்திற்காக இந்திய பேஷன் லேபிள்கள் ஒன்றுபடுகின்றன\nஇந்திய உள்ளாடை மாடல் வயது 52 அதிக உள்ளடக்கம் கிடைக்கும் என்று நம்புகிறது\nPrettyLittleThing தலைமை நிர்வாக அதிகாரி இந்தியன் கோவிட் -28 நெருக்கடிக்கு k 19k நன்கொடை அளிக்கிறார்\nகோவிட் -19 நோயாளிகளுக்கு உணவு வழங்கும் இந்திய வீட்டு சமையல்காரர்கள்\nநோர்வேயில் உள்ள இந்தியன் ரெஸ்டாரன்ட் இந்தியாவுக்கு உதவ வருவாயை வழங்குகிறது\nஃபோர்ப்ஸ் 30 க்கு கீழ் 30 'சமோசாவாலா' தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது\nஒரு சுவையான சுவைக்கு மோர் குடிக்க 5 வழிகள்\nகுறைந்த கார்ப் டயட்டில் பயன்படுத்த சிறந்த எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகள்\nபிரிட்டிஷ் தெற்கு ஆசியர்களுக்கான 10 மனநல நிறுவனங்கள்\nகோவிட் -19 உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறதா\nபாடிபில்டர் வயது 60 வெற்றி மிஸ்டர் பாகிஸ்தான் 2021\nகே-பிய��ட்டி இந்தியப் பெண்களை எவ்வாறு பாதிக்கிறது\nகோவிட் -19 பூட்டுதல்கள் இந்திய செக்ஸ் பொம்மைகளை அதிகரிக்க வழிவகுத்தன\nநீங்கள் பார்க்க வேண்டிய முதல் 5 தேசி ஹிப்-ஹாப் நிகழ்ச்சிகள்\nஇந்திய பதிவுசெய்யப்பட்ட இசைத் தொழில் போட்டியாளரான ஐரோப்பாவால் முடியுமா\nசுனிதி சவுகான் இந்திய இசைத் தொழில் பற்றி பேசுகிறார்\nஷாஷ்வத் சிங் '99 பாடல்களுக்கு 'பிறகு அலைகளை உருவாக்குகிறார்\nஉங்கள் ஆவிகளை உயர்த்தும் 12 சிறந்த பாலிவுட் விளையாட்டு பாடல்கள்\nஇந்தியாவின் கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் பி.சி.சி.ஐ ஐ.பி.எல்\nஇந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான 6 நடுநிலை இடங்கள்\nபிளேயர் டிராப்அவுட்களை மீறி ஐபிஎல் சீசன் தொடரும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது\nபெண் போட்டிகளில் பெண் குத்துச்சண்டை வீரர்கள் 7 தங்க பதக்கங்களை வென்றனர்\nCOVID-19 சண்டையில் குத்துச்சண்டை ஜிம்மில் குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\nபில் கேட்ஸ் மற்றும் மனைவி மெலிண்டா ஆகியோர் விவாகரத்து செய்வதாக அறிவிக்கின்றனர்\nமும்பை ஆசிரியர் 'ஷாலு'வை ஒரு பன்மொழி பெண் ரோபோவாக ஆக்குகிறார்\nரோட்டியின் 10 வெவ்வேறு வகைகள் நீங்கள் உருவாக்கி முயற்சி செய்ய வேண்டும்\nஉலகெங்கிலும் உள்ள தேசி குடும்பங்களுக்கு அவசியம், தாழ்மையான ரோட்டி உங்களுக்கு பிடித்த உணவுக்கு சரியான துணையாகும். நீங்கள் முயற்சிக்க வேண்டிய தெற்காசியா முழுவதிலும் இருந்து 10 வகையான ரோட்டிகளை நாங்கள் ஆராய்வோம்.\nமக்கி டி ரோட்டி ஒரு பொதுவான வட இந்திய உணவு\nரோட்டி ஒரு பிரபலமான இந்திய பிளாட்பிரெட்.\nசப்பாத்தி என்றும் அழைக்கப்படும் இது தெற்காசிய உணவின் பிரதான பகுதியாகும், இது பல்வேறு வகையான இறைச்சி மற்றும் சைவ உணவு வகைகளான சப்ஸி, பருப்பு மற்றும் இறைச்சி கறிகளுடன் அடங்கும்.\nஉண்மையில், தேசி சாப்பாட்டுக்கு அரிசிக்குப் பிறகு ரோட்டி இரண்டாவது மிகவும் பிரபலமான துணையாகும்.\nரோட்டி கல்-தரையில் முழு கோதுமை மாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது, இது அட்டா என்றும் அழைக்கப்படுகிறது. மாவை தண்ணீரில் கலந்து மாவை தயாரிக்க இது செய்யப்படுகிறது.\nரோட்டியின் நுகர்வு இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளது.\nரோட்டிஸ் பெரும்பாலும் 'தவா' என்று அழைக்கப்படும் ஒரு சமையலறை பாத்திரத்தில் சமைக்கப்படுகிறது - இது ஒரு தட்டையான உலோக வாணலியாகும், இது குறிப்பாக ரோட்டிகளை சமைப்பதற்காக தயாரிக்கப்படுகிறது. சில பயன்பாடுகளுக்குப் பிறகு எந்த கரி கருப்பு மேற்பரப்பாக மாறுகிறது. இது பெரும்பாலான தெற்காசிய மளிகை கடைகளில் இருந்து கிடைக்கிறது.\nநீங்கள் உருவாக்கக்கூடிய பல்வேறு வகையான ரோட்டிகளை நாங்கள் பார்த்து முயற்சி செய்யலாம்.\nஅக்கி ரோட்டியின் தோற்றம் தெற்கே இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் காணப்படுகிறது. கர்நாடகாவில், அக்கி என்றால் அரிசி என்றும், ரோட்டி என்றால் பிளாட்பிரெட் என்றும் பொருள்.\nஅக்கி ரோட்டி என்பது தென்னிந்தியாவில் காலை உணவுக்காக உண்ணப்படும் பிரபலமான உணவு. இது காய்கறிகளுடன் கலந்த பின் அரிசி மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது.\nவீட்டில் செய்ய பல்வேறு வகையான ஹல்வா ரெசிபிகள்\nவீட்டில் செய்ய பல்வேறு வகையான லடூ\n7 வெவ்வேறு வகையான வீணா கருவிகள்\nஅக்கி ரோட்டி செய்வது எப்படி:\nவெந்தயம் இலைகள், கேரட், கொத்தமல்லி இலைகள் மற்றும் வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கவும்\nஒரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் அவற்றை கலக்கவும்\nஅனைத்தையும் ஒன்றாக தேய்த்து மென்மையான மாவாக மாற்றவும்.\nஒரு சிறிய சுற்று பந்து மாவை எடுத்து ஒரு உருட்டல் முள் கொண்டு ஒரு வட்ட தட்டையான வட்ட வடிவத்தில் உருட்டவும்\nரோட்டியை பொன்னிறமாகவும் மிருதுவாகவும் மாறும் வரை சிறிது ஆழமற்ற எண்ணெய் அல்லது வெண்ணெயில் வறுக்கவும்\nசட்னி மற்றும் / அல்லது தயிருடன் பரிமாறவும்.\nமாற்றாக, தர்லா தலாலின் செய்முறையை முயற்சிக்கவும் இங்கே.\nதி தோற்றம் 'சப்பதி' என்ற வார்த்தையின் இந்தி அல்லது உருது வார்த்தையிலிருந்து 'ஸ்லாப்' என்று பொருள். ஏனென்றால், கோதுமை மாவை கைகளுக்கு இடையி���் அறைந்தால் ரோட்டியே தயாரிக்கப்படுகிறது.\nஅவை சமைக்கப்படும் போது 'ஃபுல்கா' என்றும் அழைக்கப்படுகின்றன, பிளாட்பிரெட்டுக்குள் சிக்கியிருக்கும் காற்று வெப்பமடைந்து, பலூனின் தோற்றத்தை அளிக்கிறது.\nசப்பாத்தியை முழு கோதுமை பிளாட்பிரெட் மற்றும் பஞ்சாப், குஜராத் மற்றும் பிற ஒத்த மாநிலங்களில் மிகவும் பிரபலமானது.\nசப்பாத்திகளுக்கான மாவு வெவ்வேறு வகைகளில் கிடைக்கிறது மற்றும் மளிகை கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் 500 கிராம், 1 கிலோ, 5 கேஜி மற்றும் 10 கிலோ பைகளில் வாங்கலாம்.\nசப்பாத்தி ரோட்டி செய்வது எப்படி:\nஆழமான கிண்ணத்தில் சிறிது அட்டா (சப்பாத்தி மாவு) ஊற்றவும்.\nஅட்டாவை வெதுவெதுப்பான நீரில் கலக்க வேண்டும். சிலர் இந்த கலவையில் சுவை மற்றும் பிராந்திய மாறுபாடுகளைப் பொறுத்து, குறிப்பாக இந்தியாவில் சிறிது உப்பு மற்றும் எண்ணெயைச் சேர்க்கிறார்கள்.\nகலவையை ஒரு மாவாக பிசைந்து, 30 நிமிடங்கள் ஒதுக்கி வைக்கவும் - சமைப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்.\nஒரு மேற்பரப்பில் ஒரு சிறிய அட்டாவை பரப்பவும்\nகலவையிலிருந்து ஒரு பந்து மாவை எடுத்துக் கொள்ளுங்கள்.\nஅதை ஒரு அடிப்படை வட்ட வடிவத்தில் தட்டையானது மற்றும் உங்கள் உருட்டல் முள் ஒட்டிக்கொள்வதைத் தடுக்க இருபுறமும் ஒரு சிறிய அட்டாவில் தட்டவும்.\nதட்டையான மாவை வட்டத்தை வெளிப்புறமாக உருட்டி, வட்ட சப்பாத்தி வடிவத்தில் தட்டையானது.\nபின்னர் சப்பாடியை ஒரு சூடான தாவா அல்லது அல்லாத குச்சி வறுக்கப்படுகிறது பான் மீது நடுத்தர உயர் தீயில் வைக்கவும்.\nரோட்டி சமைக்கும் வரை அதை எப்போதாவது திருப்பி, சமைக்கவும்.\nசுவைக்காக நீங்கள் அதில் சிறிது வெண்ணெய் அலங்கரிக்கலாம் - ஆனால் இது கலோரிகளை சேர்க்கிறது\nஉங்கள் அடுத்ததை உருவாக்க 5 இலிருந்து மீண்டும் செய்யவும்\nநீங்கள் ஒவ்வொரு நாளும் இரவு உணவிற்கு சப்பாத்தி செய்யலாம், மேலும் அவற்றை 'சப்ஜி' (காய்கறிகள்) அல்லது இறைச்சி போன்ற எந்த பக்க உணவுகளையும் வைத்துக் கொள்ளலாம்.\nஇந்திய மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த மற்றொரு பிரபலமான சப்பாத்தி ஜோலாடா ரோட்டி. இது சோளம் மாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது.\nமகாராஷ்டிராவில் இது ஜ்வாரிச்சி பக்ரி என்று அழைக்கப்படுகிறது. பாரம்பரிய சப்பாத்தி அல்லது இந்தியாவில் வழக்க��ான கோதுமை அடிப்படையிலான பிளாட்பிரெட்களுடன் ஒப்பிடும்போது ரோட்டி நிச்சயமாக ஒரு பிட் கரடுமுரடானது.\nஜோலாடா ரோட்டி சோளம் மாவு, உப்பு மற்றும் சூடான நீரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த செயல்முறை சப்பாத்தியைப் போன்றது, முதலில் மாவை தயாரிக்க வேண்டும்.\nசோளம் மாவைப் பற்றிய பெரிய விஷயம் என்னவென்றால், இது இயற்கையாகவே பசையம் இல்லாதது, எனவே பசையம் இல்லாத உணவில் எளிதில் சேர்த்துக் கொள்ளலாம்.\nநார்ச்சத்து அதிகம் உள்ள இந்த வகை மாவு 5,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து உருவாகிறது.\nஜோலாடா ரோட்டியை உருவாக்குவது எப்படி:\n2 கப் சோளம் மாவை 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலக்கவும்.\nஒரே நேரத்தில் மாவு கிளறும்போது மெதுவாக சூடான நீரில் ஊற்றவும்.\nமாவை மென்மையாகவும் ஒட்டும் தன்மையுடனும் இருக்கக்கூடாது.\nமாவை உருண்டைகளை மெல்லியதாக உருட்டி, பின்னர் ஒரு சூடான வாணலி, தவா அல்லது அல்லாத குச்சி வறுக்கப்படுகிறது பான் மீது சமைக்கவும்\nநீங்கள் சிறிது வெண்ணெய் அல்லது நெய் கொண்டு இருபுறமும் அலங்கரிக்கலாம்.\nஇந்த ரோட்டியை உருவாக்கி பக்கங்களிலும் சாலட்களிலும் ரசிக்கவும்.\nஅதன் தெற்கு உறவினர்களைப் போலன்றி, மக்கி டி ரோட்டி ஒரு பொதுவான வட இந்திய உணவு. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள மாநிலங்களில் பிரபலமான 'மக்கி' என்ற சொல்லுக்கு சோளம் என்று பொருள். எனவே, அடிப்படையில், இந்த ரோட்டி மஞ்சள் சோள மாவு அல்லது மக்காச்சோள மாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது.\nசெய்முறையானது தெற்கின் அக்கி ரோட்டியைப் போன்றது, அங்கு மாவை கொத்தமல்லி இலைகள், கேரம் விதைகள் மற்றும் அரைத்த முள்ளங்கி ஆகியவற்றைக் கலந்து மாவை உருவாக்க வேண்டும். பின்னர் அதை தட்டையாக வைத்து ஒரு தவாவில் சமைக்க வேண்டும்.\n'சர்சன் கா சாக்' என்று அழைக்கப்படும் இலை-பச்சை பஞ்சாபி கீரை டிஷ் உடன் இது அவசியம் இருக்க வேண்டும். இந்த பிளாட்பிரெட் தயாரிப்பதில் ஒரு பயணத்தை மேற்கொண்டு, அதை சர்சன் கா சாக் அல்லது பன்னீருடன் பரிமாறவும்.\nமக்கி டி ரோட்டி செய்வது எப்படி:\nஒரு பாத்திரத்தில் 2 கப் மக்காச்சோள மாவை அஜ்வைன் (கேரம் விதைகள்) மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.\nதண்ணீரில் பாதி சேர்த்து பிசையவும்.\nஒரு முறை மாவை உருவாக்க, சிறிய பந்துகளை மாவை உர��ட்டவும்.\nஒரு தவா அல்லது அல்லாத குச்சி வறுக்கப்படுகிறது பான் மீது சமைக்கவும், சமைக்கும் வரை அவ்வப்போது திருப்புங்கள்.\nநெய் அல்லது வெண்ணெய் கொண்டு இருபுறமும் அலங்கரிக்கவும்.\nஇந்தியாவின் மாறுபட்ட மரபுகள் உண்மையிலேயே நிலமெங்கும் கிடைக்கக்கூடிய ரோட்டிகளால் பிரதிபலிக்கப்படுகின்றன.\nருமாலி ரோட்டிஸ் அல்லது 'கைக்குட்டை' ரோட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன முகலாய கைகளைத் துடைக்க மென்மையான மற்றும் மெல்லிய ஏதாவது தேவைப்படும் பேரரசர்கள். அவை வெறும் கம்பீரமானவை அல்லவா\nஇன்றும், வங்காளம் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ருமாலி ரோட்டிகள் பிரபலமாக உள்ளன.\nமுழு கோதுமை மாவின் மூன்று பகுதிகளையும், சுத்திகரிக்கப்பட்ட மாவின் ஒரு பகுதியையும் வெதுவெதுப்பான நீரில் கலந்து ரூமாலி ரோட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.\nஇது எளிதானது மற்றும் இது சுவையாக இருக்கும், மேலும் இந்த மென்மையான பிளாட்பிரெட்டை தயாரிப்பதன் மூலம் உங்கள் விருந்தினர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும்.\nருமாலி ரோட்டி செய்வது எப்படி:\nஉப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் எண்ணெயுடன் 2 கப் வெற்று மாவு அல்லது மைதாவை ஒன்றாக கலக்கவும்.\nசூடான பால் சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் பிசையவும்.\nமாவை சிறிது எண்ணெயால் மூடி, ஈரமான துணியால் மூடி வைக்கவும்.\nமாவை சிறிய பந்துகளை மெல்லியதாக உருட்டவும். அவற்றை இன்னும் மெல்லியதாக மாற்ற நீங்கள் அதை கொஞ்சம் நீட்டலாம்.\nஒரு தவா அல்லது அல்லாத குச்சி வறுக்கப்படுகிறது பான் சில நிமிடங்கள் சூடாக்கி பின்னர் தலைகீழாக மாறும், இதனால் ரோட்டி வெளிப்புறத்தில் சமைக்கும்.\nதண்ணீரைத் தூவி, பின்னர் ரோட்டியை பரப்பவும்.\nஇருபுறமும் சமைக்கவும், பின்னர் சேவை செய்வதற்கு முன் முக்கோணங்களாக மடிக்கவும்.\nமாற்றாக, இந்த ருமாலி ரோட்டி செய்முறையை முயற்சிக்கவும் அர்ச்சனாவின் சமையலறை.\nஇந்தியா மாறுபட்ட கலாச்சாரங்களின் நிலம் மட்டுமல்ல, வெவ்வேறு தானியங்கள் மற்றும் மாவுகளின் நிலமாகும்.\nராகி ரோட்டி மீண்டும் தென்னிந்திய மாநிலங்களில் பிரபலமாக உள்ளது, இது மெரூன் நிற விரல் தினை மாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது.\nராகி மாவை மிளகாய் மற்றும் வெங்காயத்துடன் கலந்து இந்த வயிற்று நிரப்பும் காலை உணவு பிளாட்பிரெட் தயாரிக்கப்படுகிறது.\nராகி ரோட்���ி செய்வது எப்படி:\n1 கப் ராகி மாவு, சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், துண்டு துண்தாக வெட்டப்பட்ட வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை தண்ணீரில் கலந்து ஒரு மாவை உருவாக்கவும்.\nமாவை உருண்டைகளாக பிரித்து, சமையல் எண்ணெயுடன் குளிர்ந்த தவாவை லேசாக கிரீஸ் செய்யவும்.\nவெப்பத்தை இயக்கவும், இந்த ரோட்டியை இருபுறமும் வறுக்கவும்.\nஇது காலை உணவாக பரிமாறுவது சிறந்தது.\nஇந்தியாவின் தெற்கிலிருந்து, மிசி ரோட்டி எனப்படும் சிறப்பு இந்திய ரொட்டியை வெளியிடுவதற்காக மீண்டும் வடக்கே பயணிக்கிறோம்.\nஇந்த பிளாட்பிரெட் பாரம்பரிய வட இந்திய உணவுகளின் ஒரு பகுதியாகும், இது மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு சாப்பிட ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.\nமிஸ்ஸி ரோட்டி செய்வது எப்படி:\nமாவு மற்றும் கிராம் மாவு கலந்து மாவை கலவையை உருவாக்கவும்.\nநீங்கள் விரும்பினால் மசாலா, அஸ்ஃபோடிடா, நறுக்கிய வெங்காயம், வெந்தய இலைகளையும் சேர்க்கவும்.\nஒரு மாவை உருவாக்க தண்ணீரில் கலந்து.\nமாவை உருண்டைகளை உருட்டுவதற்கு முன் ஓய்வெடுக்க அனுமதிக்கவும்.\nசூடான தவா அல்லது அல்லாத குச்சி வறுக்கப்படுகிறது பான் மீது வைக்கவும்.\nஅதில் சிறிது நெய் அல்லது வெண்ணெய் பரப்பவும்.\nஇந்த எளிதான செய்முறையை முயற்சி செய்து மேலே ஒரு சிறிய கட்டை வெண்ணெயுடன் பரிமாறவும்.\nபாக்கிஸ்தானில் பிரபலமாக உள்ள இது முகலாய செல்வாக்கின் மற்றொரு அம்சமாகும், இது இன்றும் கூட இந்திய அரண்மனைகளை அலங்கரிக்கிறது.\nதந்தூரி ரோட்டிகள் அவற்றின் இருண்ட எரிந்த இடங்களால் குறிப்பிடப்படுகின்றன, அவை எண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தப்படாமல் சமைக்கப்படுகின்றன.\nபெயர் குறிப்பிடுவது போல, அவை தந்தூர் அல்லது களிமண் அடுப்புகளில் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் நீங்கள் அதை சாதாரண அடுப்பு டாப்ஸிலும் செய்யலாம்.\nதந்தூரி ரோட்டி செய்வது எப்படி:\nமுழு கோதுமை மாவு எண்ணெய் அல்லது நெய் மற்றும் சில டேபிள் உப்புடன் கலந்து மாவை உருவாக்க வேண்டும்.\nஒரு பந்து மாவை எடுத்து அதை பேரிக்காய் போன்ற வடிவத்தில் உருட்டவும்.\nதந்தூர் ரோட்டியை எடுத்து உங்கள் ஒவ்வொரு கைகளிலும் அறைந்து சற்று மெல்லியதாகவும் நீளமாகவும் இருக்கும்.\nஉங்களிடம் இருந்தால் தந்தூருக்குள் வறுக்க ஒரு தவாவில் அதை அறைந்து கொள்ளுங்கள். இல்லையெ���்றால் நீங்கள் ஒரு தவா அல்லது அடுப்பையும் பயன்படுத்தலாம்.\nதந்தூரி ரோட்டி எந்த தேசி டிஷ் உடன் மென்மையாக இருக்கும்போது சூடாக அனுபவிக்கப்படுகிறது. நீண்ட நேரம் விட்டுவிட்டால், அது கடினமாகச் சென்று மெல்ல கடினமாக இருக்கும்.\nபஜ்ரா கி ரோட்டி முத்து தினை மாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது குஜராத் மற்றும் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலங்களில் மிகவும் பிரபலமானது. இந்த வகை மாவில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இது இயற்கையாகவே பசையம் இல்லாதது, இது இந்தியாவின் சில பகுதிகளில் பிரபலமாக உள்ளது.\nஇந்த பிளாட்பிரெட் வழக்கமான மேற்கிந்திய உணவுகளின் ஒரு பகுதியாகும். எந்த குஜராத்தி காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் கறியுடன் இது நன்றாக செல்கிறது.\nபஜ்ரா கி ரோட்டி செய்வது எப்படி:\nஉப்பு, வெதுவெதுப்பான நீர் மற்றும் தாவர எண்ணெயுடன் 2 கப் முத்து தினை மாவு கலந்து மாவை தயாரிக்கவும்.\nமாவை சுமார் 1 மணி நேரம் குளிர்விக்க விடவும்.\nஉருட்டல் முள் பயன்படுத்தி மாவை உருண்டைகளை வட்ட வடிவங்களாக தட்டவும்\nஒவ்வொரு ரோட்டியையும் ஒரு தவா அல்லது அல்லாத குச்சி வறுக்கப்படுகிறது.\nஇது மிகவும் எளிதானது மற்றும் ஒரு வழக்கமான அடிப்படையில் செய்ய முடியும்.\nரோட்டி சேகரிப்பு இல்லாமல் முடிக்க முடியாது நான். இந்த தரை மாவு அடிப்படையிலான பிளாட்பிரெட் ஒரு வட இந்திய மற்றும் பாகிஸ்தான் சுவையாகும்.\nஇது தெற்காசியாவில் பண்டிகை மாதங்கள் மற்றும் குளிர்காலங்களில் பெரும்பாலும் தயாரிக்கப்படுகிறது, ஆனால் ஆண்டு முழுவதும் உணவகங்களில் கிடைக்கிறது.\nஇங்கிலாந்து உணவகங்களில் இது மிகவும் பிடித்தது. 'குடும்ப நான்' உட்பட, இது உணவகங்களிடையே பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்ட மிகப் பெரிய நான்.\nஇந்த சரியான உணவு காரமான கறிகளுடன் நன்றாக செல்கிறது மற்றும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் எளிதாக உருவாக்க முடியும்.\nநீங்கள் மாவை ஈஸ்ட் கலக்க வேண்டும் என்பதைத் தவிர, செய்முறை தந்தூரி ரோட்டியுடன் மிகவும் ஒத்திருக்கிறது. ஒரு முறை கொடுங்கள் மற்றும் வெண்ணெய் அல்லது நெய் கொண்டு மென்மையாக வறுக்கவும்.\n3 கப் மைடா அல்லது அனைத்து நோக்கம் மாவு\n2 தேக்கரண்டி செயலில் உலர் ஈஸ்ட்\n1 கப் எளிய தயிர்\n1/2 கப் சூடான நீர்\nமுதலில், ஒரு சிறிய கிண்ணத்தில் சர்க்கரை, வெதுவெதுப்பான நீர் மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஈஸ்ட் தயாரிக்கவும். செயல்படுத்தப்பட்டு நுரைக்க 5-10 நிமிடங்கள் ஆக வேண்டும்.\nஒரு தனி கிண்ணத்தில் மாவு மற்றும் உப்பு இணைக்கவும். ஒரு கிணறு செய்து ஈஸ்ட் கலவை, தயிர் மற்றும் எண்ணெய் சேர்த்து மென்மையான மற்றும் பளபளப்பான வரை ஒன்றாக பிசையவும்.\nமாவை ஈரமான துணியால் மூடி, ஒரு மணி நேரம் சூடான இடத்தில் உயரட்டும்.\nமாவை அளவு இரட்டிப்பாக்கிய பின், தட்டையானது மற்றும் தோராயமாக எட்டு பகுதிகளாக பிரிக்கவும்.\nஇயல்பாக உருட்டவும், பின்னர் தங்க பழுப்பு வரை ஒரு கட்டத்தில் வைக்கவும், அது இடங்களில் பஃப் செய்யத் தொடங்குகிறது.\nஇறுதியாக, நானை உருகிய வெண்ணெய் கொண்டு துலக்கி, சூடாக இருக்கும்போது பரிமாறவும்.\nஎனவே, இப்போது உங்களிடம் பத்து வகையான வகைகள் உள்ளன பிளாட்பிரெட் இந்த பருவத்தை உருவாக்க நீங்கள் முயற்சி செய்யலாம்.\nசமையல் ஒருவருக்கொருவர் மிகவும் ஒத்திருக்கிறது மற்றும் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சரியான பொருட்களை சேகரிப்பது மட்டுமே.\nஉங்கள் அருகிலுள்ள பல்பொருள் அங்காடிக்கு விரைந்து சென்று, இரவு உணவிற்கு வெவ்வேறு ரோட்டிகளை உருவாக்கி உங்கள் குடும்பத்தை ஆச்சரியப்படுத்துங்கள்.\nஒரு ஆர்வமுள்ள கதைசொல்லியான மிருதுலா, மக்கள் தங்களைத் தாங்களே சிறந்த பதிப்புகளாக ஊக்குவிப்பதில் தனது ஆர்வத்தைக் கண்டறிந்துள்ளார். \"உங்கள் கனவுகள் நனவாகும் வரை கனவு காணுங்கள்\" என்ற குறிக்கோளுடன் அவள் வாழ்கிறாள்.\nபடங்கள் மரியாதை அர்ச்சனாவின் சமையலறை, பிளிக்கர் மற்றும் தர்லா தலால்\n5 தேசி வேகவைத்த பீன்ஸ் சமையல் உண்மையில் எளிதாக செய்ய\nஎளிதான 7 பாப்கார்ன் ரெசிபிகள்\nவீட்டில் செய்ய பல்வேறு வகையான ஹல்வா ரெசிபிகள்\nவீட்டில் செய்ய பல்வேறு வகையான லடூ\n7 வெவ்வேறு வகையான வீணா கருவிகள்\nயூடியூப்பைப் பயன்படுத்தி சரியான ரோட்டியை உருவாக்குவது எப்படி\nநீங்கள் முயற்சிக்க வேண்டிய அசாதாரண சாக்லேட் சுவைகள்\nநீங்கள் முயற்சிக்க வேண்டிய 15 சொகுசு இனிப்புகள்\nகோவிட் -19 நோயாளிகளுக்கு உணவு வழங்கும் இந்திய வீட்டு சமையல்காரர்கள்\nநோர்வேயில் உள்ள இந்தியன் ரெஸ்டாரன்ட் இந்தியாவுக்கு உதவ வருவாயை வழங்குகிறது\nஃபோர்ப்ஸ் 30 க்கு கீழ் 30 'சமோசாவாலா' தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது\nஒரு சுவையான சுவைக்கு மோர் குடிக்க 5 வழிகள்\nகுறைந்த கார்ப் டயட்டில் பயன்படுத்த சிறந்த எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகள்\nலண்டனில் சாய்க்கு செல்ல 5 இடங்கள்\nஉணவில் உள்ள மால்டோடெக்ஸ்ட்ரின் உங்களுக்கு ஏன் மோசமானது\nமாணவர்களுக்கு மலிவான மற்றும் விரைவான தேசி உணவு\nமுயற்சிக்க இந்தியாவிலிருந்து சிறந்த கைவினை பியர்ஸ்\nரோதர்ஹாமிற்கு ஸ்பைஸ் செய்ய சகோதரர்கள் கோன் உணவகத்தைத் தொடங்கினர்\nவகை 5 நீரிழிவு நோய்க்கு உதவும் 2 இந்திய உணவு உதவிக்குறிப்புகள்\nகுறைந்த கார்ப் டயட்டில் பயன்படுத்த சிறந்த எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகள்\nஃபோர்ப்ஸ் 30 க்கு கீழ் 30 'சமோசாவாலா' தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது\nஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான டயட் திட்டத்தில் ஓட்ஸ் சேர்ப்பது\nகோவிட் -19 நோயாளிகளுக்கு உணவு வழங்கும் இந்திய வீட்டு சமையல்காரர்கள்\n\"ஒரு தேசிய நெருக்கடியின் போது அது மூர்க்கத்தனமானது என்று நான் நினைக்கிறேன்\"\nகல்போலுக்கு 19.99 XNUMX வசூலித்ததற்காக யுகே பார்மசி மன்னிப்பு கோருகிறது\nஇந்தியன் சூப்பர் லீக் எந்த வெளிநாட்டு வீரர்கள் கையெழுத்திட வேண்டும்\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nபாகிஸ்தானில் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பிய 2 ஆண்கள் பட்டதாரி கொல்லப்பட்டார்\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nபிரிட்டிஷ் தெற்கு ஆசியர்களுக்கான 10 மனநல நிறுவனங்கள்\nகோடைகாலத்தில் அணிய சிறந்த ஆண்கள் சாதாரண காலணிகள்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indiaspend.com/earthcheck/indias-biggest-spenders-cause-7-times-more-emissions-than-the-poor-716789", "date_download": "2021-05-16T18:07:55Z", "digest": "sha1:WW57XQ35K42TFZV7VP5IWS4QGMUUYYC2", "length": 39673, "nlines": 107, "source_domain": "tamil.indiaspend.com", "title": "India's Biggest Spenders Cause 7 Times More Emissions Than The Poor", "raw_content": "\nஇந்தியாவின் மிகப்பெரிய செலவினங்கள் புரிவோர், ஏழைகளை விட 7 மடங்கு அதிக உமிழ்வை ஏற்படுத்துகின்றனர்\nஏழைகளுக்கு ஆதரவான வளர்ச்சி நடவடிக்கைகள் பணக்காரர்களை பணக்காரர்களாக மாற்றுவதற்கான கொள்கைகளைப் போலவே சுற்றுச்சூழலையும் பாதிக்காது என்று, ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.\nசண்ட���கர்: இந்தியாவில் அதிக செலவு செய்யும் குடும்பங்களில் முதல் 20% குடும்பங்கள், ஒருநாளைக்கு 1.9 டாலருக்கும் (தற்போதைய மாற்று விகிதத்தில் ரூ.140) குறைவாக செலவழிக்கும் ஏழைகளைவிட, ஏழு மடங்கு உமிழ்வுகளுக்கு காரணம் என்று ஜப்பானை சேர்ந்த மனிதநேயம் மற்றும் இயற்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. ஒவ்வொரு இந்தியரின் சராசரி கார்பன் தடம், ஆண்டுக்கு 0.56 டன் என மதிப்பிடப்பட்டுள்ளது - இது ஏழைகள் தனிநபர் மத்தியில் 0.19 டன் மற்றும் பணக்காரர்களுக்கு இடையே 1.32 டன் ஆகும்.\nகார்பன் உமிழ்வில் உலகளாவிய பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் இருந்து வெளியேறும் உமிழ்வு அளவு 2.46 பில்லியன் மெட்ரிக் டன், அதாவது உலகளாவிய மொத்த உமிழ்வில் 6.8% ஆகும். இருப்பினும், இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு, அமெரிக்காவின் 16.21 டன்னுடன் ஒப்பிடும்போது இதுவரை குறைவாக 1.84 டன்னாகவே உள்ளது.\nதேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பின் (NSSO) 2013 கணக்கெடுப்பில் இருந்து, வீட்டுச்செலவின தரவுகளை உலகளாவிய வழங்கல் தொடர்பான தரவு சங்கிலியுடன் இணைக்கும் ஆய்வின்படி, சமூக பொருளாதாரக்குழுக்களில் இந்தியாவில் அதிக உமிழ்வைக் கொண்டிருக்கும் இரண்டு பகுதிகள் உணவு மற்றும் மின்சாரம் ஆகும். பணக்காரர்கள் இடையே, பிற அதிக உமிழ்வு ஏற்படுத்தும் செலவுகள் தனியார் போக்குவரத்து, நீடித்த பொருட்கள் மற்றும் தானியங்கள் அல்லாத உணவுப் பொருட்களுடன் தொடர்புடையவை, இதுபற்றி பின்னர் நாம் விவரிக்கிறோம்.\nஆய்வில், வீட்டு கார்பன் கால்தடங்களில் பரவலான மாறுபாடு குறைந்த மற்றும் நடுத்தர செலவின வீடுகளுக்கு இடையில் அல்லாமல், அதிக மற்றும் மிக அதிகம் செலவு செய்யும் வீடுகளுக்கு இடையே காணப்படுகிறது.\nவறுமை ஒழிப்பு நடவடிக்கைகள், மக்கள்தொகையில் 20%-ஐ குறைந்த செலவின வகைக்கு நகர்த்த முற்படுகின்றன, இதனால் கார்பன் உமிழ்வில் 1.97% மட்டுமே உயரும், இது ஏழை சார்பு வளர்ச்சி சிறிய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைக் குறிக்கிறது என, ஆய்வு முடிவு செய்தது. ஆனால் இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள் அதன் பணக்கார மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்திற்கு தொடர்ந்து உதவினால், இது உண்மையல்ல: அதன் நடுத்தர செலவின குடும்பங்களை அதிக செலவுக் குழுவிற்கு நகர்த்தினால் கார்பன் வெளியேற்றம் 10% அதிகரிக்கும். எல்லா இந்தியர்களும் பணக்காரர்களைப் போலவே நுகரத் தொடங்கினால், கிட்டத்தட்ட 50% உமிழ்வு அதிகரிக்கும்.\nதேசிய அளவில் காலநிலை நெருக்கடியைக் கட்டுப்படுத்த, இந்தியா ஏற்றத்தாழ்வுகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று ஆய்வு தெரிவித்துள்ளது. பொருளாதார வளர்ச்சி இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினரை அதிக செலவு என்ற அடைப்புக்குறிக்குள் செல்ல அனுமதித்தால், உணவு மற்றும் எரிசக்தி பயன்பாடு குறித்த அதன் கொள்கைகளை மறுசீரமைப்பதன் மூலம், உமிழ்வுகளில் ஏற்படக்கூடிய பரவலை இந்தியா கட்டுப்படுத்த முடியும்.\n\"பணக்கார இந்தியர்கள் எல்லா வகையான பொருட்களையும் அதிகமாக உட்கொள்கிறார்கள், எனவே ஒரு பெரிய கார்பன் தடம் உள்ளது என்று ஆய்வு காட்டுகிறது. மறுபுறம், ஏழைகள் மிகக் குறைவாகவே பயன்படுத்துகிறார்கள், ஆனால் வெப்ப அலைகள், சூறாவளிகள், வெள்ளம் மற்றும் பிற தீவிர வானிலை நிகழ்வுகளின் வடிவத்தில் இருந்தாலும் காலநிலை நெருக்கடியின் அதிகபட்ச பாதிப்பை அவர்கள் தாங்குகிறார்கள், \" என்று, இந்தியாவின் உலக வள நிறுவனத்தின் காலநிலை திட்ட இயக்குநர் உல்கா கெல்கர் கூறினார்.\nஇந்த ஆய்வானது, 623 மாவட்டங்கள் மற்றும் 203,313 வீடுகளில் உள்ள நுகர்வுத் தரவைப் பயன்படுத்தி, கார்பன் தடம் குறித்த முதலாவது நாடு தழுவிய, பிராந்திய மற்றும் வகுப்பு சார்ந்த மதிப்பீட்டை முன்வைக்கிறது. இருப்பினும், இது அரசுகள் மற்றும் வணிகங்களின் உமிழ்வை உள்ளடக்குவதில்லை.\nபணக்காரர்களுக்கு கார்கள், ஏழைகளுக்கு சோப்புகள்\nஇந்தியா மீதான கண்டுபிடிப்புகள், உலகளாவிய ஆராய்ச்சியின் முந்தைய முடிவுகளுக்கு ஏற்ப உள்ளன - 1990 மற்றும் 2015ஆம் ஆண்டுக்கு இடையில், உலக மக்கள்தொகையில் 1% பணக்காரர்கள், மனிதகுலத்தின் ஏழ்மையில் பாதியை உருவாக்கும் 31 லட்சம் மக்களை விட, கார்பன் மாசுபாட்டிற்கு இரு மடங்கிற்கும் அதிக காரணமாக இருந்தனர்.\nஇந்தியாவின் குறைந்த மற்றும் நடுத்தர அளவிலான செலவின வீடுகளில், கார்பன் தடம் முதன்மையாக மின்சாரம் (0.19 டன் / தலா), உணவு (0.12 டன் / தலா) மற்றும் நுகர்பொருட்கள் (0.07 டன் / தலா) ஆகியவற்றால் இயக்கப்படுகிறது.\nசவர்க்காரம், சோப்புகள் மற்றும் ஆடை போன்ற நுகர்வோர் பணக்காரர்களைக் காட்டிலும் குறைந்த செலவு வீடுகளில் அதிக கார்பன் கால்தடங்களை செலுத்தினர், இது ���ொத்த உமிழ்வில் 17% ஆகும். நீடித்த பொருட்களுக்கான அதிக தேவை (8.3%) மற்றும் தனியார் போக்குவரத்து (7.2%) ஆகியவை உமிழ்வை ஏற்படுத்தும் காரணிகளின் பட்டியலை மற்றவர்களை விட அதிக செலவு செய்யும் வீடுகளில் அதிகம் வழிநடத்தியது.\nஆற்றல் மற்றும் உணவு - மிகப்பெரிய உமிழ்ப்பான் குழுக்கள்\nமின்சார நுகர்வு அனைத்து சமூக-பொருளாதார குழுக்களிலும் அதிகபட்ச வீட்டு கார்பன் உமிழ்வை ஏற்படுத்தியது, குறைந்த கணக்கிடப்பட்ட வீடுகளில் 26% முதல், பணக்காரர்களிடையே 36% வரை என்று கணக்கிடப்பட்ட ஆய்வு தெரிவித்தது. கல்வி, எரிவாயு, மருத்துவப் பராமரிப்பு மற்றும் எரிபொருள், சாணம் மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பிற ஆற்றலுக்காக செலவழிப்பதன் மூலம், மிகக் குறைந்த வசதியுள்ள வீடுகளில் உமிழ்வு ஏற்பட்டது.\nநிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களை நம்பியிருப்பதால், இந்தியாவின் கார்பன் வெளியேற்றத்திற்கு மின்சாரம் மிகப்பெரிய இயக்கியாகும்: இந்தியாவின் மின்சார உற்பத்தியில் நிலக்கரி 74% பங்கு ஆகும், இது நாட்டின் மொத்த பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் மூன்றில் ஒரு பங்காகும்.\nகார்பன் உமிழ்வின் இரண்டாவது பெரிய இயக்கியாக இருப்பது உணவு. ஆனால் ஆய்வின் படி நுகர்வு முறைகள் பெரிதும் வேறுபடுகின்றன. குறைந்த மற்றும் நடுத்தர செலவின குடும்பங்கள் பெரும்பாலும் தானியங்களை (41-49%) நம்பியிருந்தாலும், பணக்காரர்கள் தங்கள் உணவுக்கூடையில் 28.7% தானியங்களை மட்டுமே காட்டினர். குறைந்த செலவின வீடுகளில் விலங்கு சார்ந்த பொருட்கள், ஆல்கஹால், பிற பானங்கள், தின்பண்டங்கள் மற்றும் உணவகங்களுக்காகவும், பழத்திற்குமாகும் செலவைவிட பணக்கார இந்தியர்கள் மூன்று மடங்கு அதிகமாகவும் செலவிடுகிறார்கள்.\nபயிர்கள் மற்றும் கால்நடைகள் உள்ளிட்ட விவசாயம் 2016 ஆம் ஆண்டில் இந்தியாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் 22% பங்கிற்கு வழிவகுத்தது. உணவுப் பொருட்கள் தொடர்பான பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் சுமார் 87%, உற்பத்தியின் போது நிகழ்கிறது, அதைத் தொடர்ந்து தயாரிப்பு (10%), செயலாக்கம் (2%) மற்றும் போக்குவரத்து (1%) ஆகியன பங்கு வகிப்பதாக, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (IARI) 2010 இல் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உரங்களை உற்பத்தி செய்யும் போது உமிழ்வுகளில் 44% உரம் உற்பத்தி மற்றும் பயன்��ாடு, மற்றும் நீர்ப்பாசனம் & இயந்திரங்கள் முறையே 38% மற்றும் 18% என்ற விகிதத்தை கொண்டிருப்பதாக, 2019 ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 2017-18 ஆம் ஆண்டில் விவசாய பயன்பாட்டிற்கான மின்சார நுகர்வு ஆண்டுக்கு 200,000 ஜிகாவாட் மணி நேரத்திற்கு மேல் இருந்தது, இது மொத்த தேசிய நுகர்வுகளில் 18% ஆகும்.\nஆட்டிறைச்சி உள்ளிட்டவை அடங்கிய அசைவ உணவு அதிக அளவு பசுமை இல்ல வாயு உமிழ்வை ஏற்படுத்தியது (980 கிராம் CO2-க்கு சமம்), அடுத்து, (இந்தியாவில் மிகவும் பொதுவான தினசரி உணவான) பாலில் 700 கிராம் கார்பன் உள்ளதாக ஐ.ஏ.ஆர்.ஐ ஆய்வு தெரிவிக்கிறது. காய்கறிகள் மற்றும் கோழிகள் அல்லது முட்டைகளை கொண்ட உணவுகள் 653 கிராம் கார்பனை கொண்டு, மூன்றாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டன; சைவ உணவுகளில் 544 கிராம் கார்பன் என்று, மிகக்குறைந்த மதிப்பெண்ணைப் பெற்றன.\nஅரிசி மற்றும் கோதுமை அதிக நீர்ப்பாசனத் தேவைகள் இருப்பதால், அதிக ஆற்றல் கொண்ட தானியங்களாக இருந்தன.\nகிழக்கை விட அதிகமாக உமிழும் மேற்கு, சமூகங்களும் வேறுபடுகின்றன\nகார்பன் உமிழ்வு கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் பரவலாக வேறுபடுகிறது. மும்பை, புதுடெல்லி, பெங்களூரு, சென்னை மற்றும் கொல்கத்தா போன்ற மெகா நகரங்கள் கார்பன் கால்தடங்களை, தேசிய தனிநபர் சராசரியான 0.56 டன்னுக்கு மேல் காட்டியுள்ளன. இதற்கான தரவரிசையில் 2.04 டன்களுடன் குருக்ராம் முதலிடத்தில் உள்ளது, இது ஒடிசாவின் மத்திய மாவட்டமான பவுத் வெளியேற்றும் கார்பன் அளவைவிட 10 மடங்கு அதிகமாக உள்ளது. பவுத் மாவட்டம், மிகக் குறைந்த கார்பன் தடம் 0.21 டன்னாக இருப்பதாக தெரிவித்தது.\nகிழக்கை விட மேற்கு இந்தியாவில் பெரிய கார்பன் தடம் அதிகமாக இருந்தது, உள்நாட்டுப் பகுதிகள் கடலோரப்பகுதிகளை விட சிறப்பாக செயல்பட்டன. \"வித்தியாசம் என்னவென்றால், கடற்கரைகளில் அமைந்துள்ள பெரிய நகரங்கள் மற்றும் கேரளா போன்ற ஒரு மாநிலம் உள்நாட்டுப் பகுதிகளுடன் ஒப்பிடும்போது அதிக அளவில் வளர்ச்சியைக் கொண்டுள்ளன\" என்று கெல்கர் கூறினார்.\nவீட்டு கார்பன் தடத்தை பொருத்தவரை, சமூகங்களுக்கு இடையே வேறுபாடு இருப்பது, ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. முக்கிய மதக் குழுக்களில், சீக்கிய மற்றும் புத்த குடும்பங்கள் முறையே 0.69 டன் மற்றும் 0.62 டன்னாக தனிநபர் சராசரி கார்பன் தடத்தை வைத்திருந்தன. அடுத்து கிற���ஸ்தவ குடும்பங்கள் (0.58 டன்), இந்துக்கள் (0.56 டன்) மற்றும் முஸ்லிம் குடும்பங்கள் (0.53 டன்). பணக்காரர்களில், சீக்கிய குடும்பங்களில் மிக உயர்ந்த தடம் இருந்தது, அதைத் தொடர்ந்து கிறிஸ்தவ வீடுகளும் இருந்தன.\nசராசரியாக, பவுத்தர்கள் மொத்த உணவு கூடைக்கு ஒப்பீட்டளவில் குறைவாகவே செலவழித்திருந்தாலும், விலங்கு பொருட்களுக்காக பவுத்தர்கள் மிகக்குறைவாகவும், சீக்கியர்கள் அதிகமாகவும் செலவிட்டனர். முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் பால் மற்றும் இறைச்சி பொருட்களுக்கு சம பங்கை செலவிட்டனர்; இந்துக்கள் மற்றும் சமணர்கள் முக்கியமாக பால் பொருட்களை உட்கொண்டனர்.\nசமூகங்களிடையே மின்சாரம் மற்றும் போக்குவரத்தைப் பயன்படுத்துவதில் பெரும் ஏற்றத்தாழ்வுகள் இருந்துள்ளன: சீக்கிய குடும்பங்கள் மின்சாரம் மற்றும் போக்குவரத்துக்கு அதிக செலவு செய்ய முனைகின்றன. இந்தியாவில் எந்தவொரு மதக் குழுவினரின் போக்குவரத்திலும் கிறிஸ்தவர்கள் அதிக செலவு செய்தாலும், சீக்கியர்கள் தனியார் போக்குவரத்திற்கு அதிக செலவு செய்கிறார்கள், அவர்களின் சராசரி தனிநபர் கார்பன் தடம் 0.03 டன் அதிகரிக்கும்.\nஆற்றல், உணவு கொள்கை ஆகியவற்றில் தேவையான மாற்றங்கள்\nநிலக்கரியை வெளியேற்றுவது, புதுப்பிக்கத்தக்கவற்றில் முதலீடு செய்வது மற்றும் உணவு மற்றும் பிற நுகர்பொருட்களின் ஆற்றல் திறனுள்ள உற்பத்தியை ஊக்குவிப்பது ஆகியவற்றின் மூலம், இந்தியா தனது கார்பன் உமிழ்வைக் குறைக்க முடியும் என்று ஆய்வு பரிந்துரைத்துள்ளது. இந்தியா ஏற்கனவே அதன் மொத்த ஆற்றல் கலவையில் புதைபடிவம் அல்லாத எரிபொருள் ஆற்றலின் பங்கை 2030ம் ஆண்டுக்குள் 40% ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்து உள்ளது.\nபொருளாதார வளர்ச்சியானது அதிக நடுத்தர வர்க்க இந்தியர்களை அதிக வருவாய் வகைக்கு நகர்த்தினால், இந்தியா பொது போக்குவரத்தை ஊக்குவிக்க வேண்டும் மற்றும் கார்பன் நட்பு நுகர்வு நிர்வகிக்க பொருட்கள் மற்றும் சேவைகளின் கார்பன் விலையை அறிமுகப்படுத்த வேண்டும்.\nஆனால் கார்பன் விலை நிர்ணயம், கார்பன் உமிழ்வில் அதிக மதிப்பெண் பெறும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி அல்லது செஸ் ஆகியன, இந்தியச்சூழலில் ஒரு தந்திரமான கருத்தாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். \"பல நாடுகள் பல ஆண்டுகளாக இந்த யோசனையுடன் விளையாடுகின்றன, ஆனால் வரி விதிக்கப்படுவது சரியாகச் செய்யாவிட்டால் ஏழைகளுக்கு சுமையை ஏற்படுத்தும் என்ற கவலை உள்ளது,\" என்று, காலநிலை நெருக்கடிகள் குறித்த தெற்காசிய மக்கள் நடவடிக்கை (SAPACC) அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுமியா தத்தா தெரிவித்தார். இது, காலநிலை கொள்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் செல்வாக்கு செலுத்துவதிலும் கவனம் செலுத்திய அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் அமைப்பாகும். \"உதாரணமாக, இந்தியா கடந்த சில ஆண்டுகளாக டீசல் மீதான வரியை அதிகரித்து வருகிறது, ஆனால் இது ஒரு பணக்கார எஸ்யூவி உரிமையாளரை விட நீர்ப்பாசன பம்பை இயக்க எரிபொருளை சார்ந்திருக்கும் சிறு விவசாயிக்கு தீங்கை விளைவிக்கிறது. கார்பன் விலை நிர்ணயத்தில் கவனம் செலுத்துவது மற்றும் தடைசெய்யப்பட்டால் மட்டுமே இது சரியாக வேலை செய்ய முடியும். கார்களுக்கு ரூ.25,000 வரி விதிப்பது மக்களை வாங்குவதைத் தடுக்காது. ரூ.2 லட்சம் வரி தடைசெய்யக்கூடியது, ஆனால் அரசியல் நிர்பந்தங்களால் அது சாத்தியமில்லை\" என்றார்.\nஆற்றல் நுகர்வு காரணமாக உமிழ்வை இந்தியா எவ்வாறு கொண்டிருக்க முடியும் \"வீட்டில் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய பல வாய்ப்புகள் உள்ளன. உணவு தொடர்பான போக்குவரத்து உமிழ்வு அவ்வளவு பெரியதல்ல, ஆனால் உணவு தொடர்பான உமிழ்வைக் குறைக்க உணவு மாற்றம், குறைந்த வீண்டிப்பு மற்றும் குறைந்த கார்பன்-தீவிர உற்பத்தி ஆகியவை முக்கியமானவை, \" என்று ஆய்வின் முதல் எழுத்தாளர் ஜெமியுங் லீ, இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார்.\nகுடும்பங்களில் தினை போன்ற தானியங்கள் மற்றும் கீரை வகை காய்கறிகளை தங்கள் உணவுகளில் சேர்த்தால், இந்தியாவின் விவசாய பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் 25% வரை குறையக்கூடும், இது ஊட்டச்சத்து குறைபாடுகளை எதிர்த்துப் போராட உதவும் ஒரு மாற்றம் என்று, கொலம்பியா பல்கலைக்கழகம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அப்ளைடு சிஸ்டம்ஸ் அனாலிசிஸ், இந்திய பொது சுகாதார நிறுவனம் மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் 2018 ஆய்வுரை கண்டறிந்தது.\nகடந்த 1960களில் பசுமைப் புரட்சி வந்ததில் இருந்து, இந்திய அரசு அதிக மகசூல் தரக்கூடிய ஆனால் குறைந்த ஊட்டச்சத்து கொண்ட கோதுமை மற்றும் அரிசியை ஊக்குவித்து வருகிறது, இது நாம் முன்பு கூறியது ப���ல் அதிக பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுகிறது. இந்த மாற்றம், குறைந்த கார்பன் தடம் கொண்ட அதிக சத்தான உள்நாட்டு வகை தானியங்களின் விலையில் வந்தது. எனவே, அரிசியில் இருந்து கோதுமை, மக்காச்சோளம், பஜ்ரா மற்றும் ராகிக்கு மாறுவதன் மூலம் உமிழ்வு குறைப்புகளை அடைய முடியும்; மற்றும் மாட்டிறைச்சி, முட்டை ஆகியவற்றில் இருந்து கோழி மற்றும் பருப்பு வகைகளுக்கு மாறுவதால் அடையலாம் என்று ஆய்வு கூறியது.\n\"பணக்கார மற்றும் உயர் நடுத்தர வர்க்கங்கள் கவர்ச்சியான, இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் ஆற்றல் மிகுந்த உணவுப் பொருட்களுக்கு பதிலாக, தினை போன்ற காலநிலை நட்புக்குரிய பயிர்களுக்கு மாற வேண்டும். உணவு விரயத்தை குறைப்பது மற்றும் நமது காலநிலை, மண் மற்றும் நீர் ஆகியவற்றிற்கு ஏற்ற உணவை வாங்குவது நமது இயற்கை வளங்களில் நுகர்வு பழக்கத்தின் மோசமான தாக்கத்தை குறைக்க உதவும் \"என்று கேல்கர் கூறினார்.\nஇந்தியாவின் பெரிய முறைசாரா பொருளாதாரம், நுகர்வு மற்றும் கார்பன் உமிழ்வு குறித்த விரிவான தரவுத்தொகுப்பை உருவாக்க அனுமதிக்காது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.\n\"முறையான அமைப்புகள் வழியாக செல்லும் விஷயங்களை மட்டுமே தரவுகளில் கண்டறிய முடியும். இதனால்தான் எரிபொருள் அல்லது உயிரி பயன்பாட்டின் கார்பன் தடம் கணக்கிடுவது என்பது கடினமாக உள்ளது, ஏனெனில் இது பெரும்பாலும் முறைசாரா முறையில் வாங்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது, \" என்று, அசோகா டிரஸ்ட் ஃபார் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய காலநிலை பள்ளியான டெர்ரா.டு (Terra.do) பயிற்றுவிப்பாளரான சவுமியாஜித் பார் கூறினார்.\n\"வரம்புகள் இருந்தபோதிலும், ஆய்வு உண்மையான தோற்றத்திற்கான பதிலி ஆகும். இது சரியான போக்குகளை கண்டறிகிறது. எனவே இதை நம்பலாம் \"என்று கெல்கர் கூறினார். \"வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் உணவு, எரிசக்தி மற்றும் போக்குவரத்துக்கான தனிப்பட்ட நுகர்வு செலவு மிகக்குறைவு என்பதையும் இது காட்டுகிறது\" என்றார்.\nஇருப்பினும், கார்பனை பார்ப்பது குறிப்பாக இந்திய சூழலில் தவறாக வழிநடத்தும் என்று பார் கூறினார். \"உதாரணமாக, வயல்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்கு மின்சாரம் பயன்படுத்துவது உமிழ்வுகளாகக் கருதப்படுகையில், அந்த பம்புகள் நி���த்தடி நீர் கிடைப்பதை எவ்வாறு பாதிக்கிறது. அதற்காக, நாம் ஒரு தண்ணீர் தடம் வைத்திருக்க வேண்டும். உமிழ்வு மற்றும் புவி வெப்பமடைதலை அளவிடுவதில், உள்ளூர் வள பற்றாக்குறை பிரச்சினையை நாம் இழக்கக்கூடாது (இது) மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதிக்கிறது, \"என்று அவர் கூறினார்\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/netizens-sharing-their-comments-on-petrol-diesel-price-hike-329534.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-16T18:21:09Z", "digest": "sha1:3MNWQTYSU6CZQIKGKDQ32AQCY7L3CKAQ", "length": 20175, "nlines": 246, "source_domain": "tamil.oneindia.com", "title": "அய்யோ.. இனிமே இப்படிதான் லவ்வ காப்பாத்தனும் போல..!! #பெட்ரோல் | Netizens sharing their comments on petrol diesel price hike - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின் கொரோனா வைரஸ்\nடெல்லியில் வீட்டுக்குள் புகுந்த மெகா சைஸ் பல்லி... அலறிய நெட்டிசன்ஸ்\nகடைகள் ஓகே.. அப்படியே அரசு அலுவலகங்களையும் 24 மணிநேரம் திறந்து வச்சா வேலைவாய்ப்பு பெருகும்ல\nதினம் தினம் ரம்ஜான் இருந்தா நல்லா தான்யா இருக்கும்.. காதர் பாய் கை பக்குவம்\n ரஹ்மானும் ஒரு வேளை அரசியலுக்கு வர்றாரோ\nரஜினி ரசிகர்களே பேசாமல் ரஹ்மானை முதல்வராக்கலாம்.. நெட்டிசன்ஸ் ரகளை\nஎக்ஸ்ட்ரா பாணிபூரி கேட்க இந்தி மொழி தேவையா.. கூகுள் சிஇஓவே இந்தி பேசமாட்டார்.. நெட்டிசன்ஸ் அதகளம்\nநாக்கில் ஏற்படும் திடீர் வறட்சி.. புதிய கொரோனா அறிகுறியாக இருக்கலாம்.. மருத்துவர்கள் வார்னிங்\nஇந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கு.. எதிராக தடுப்பூசி செயல்திறன் குறையலாம்.. வல்லுநர்கள் தகவல்\nதமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில்... ஒரே நாளில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை\nஊரடங்கிற்கு பிறகு.. தலைநகர் சென்னையில் தொடர்ந்து குறையும் கொரோனா.. வைரஸ் பரவல் வேகமும் குறைவு\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா.. 311 பேர் பலி\nதடுப்பூசி செலுத்தாதவர்களை அதிகம் தாக்கும்.. இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா.. பிரிட்டன் எச்சரிக்கை\nAutomobiles தயாராகும் அடுத்த லக்சரி மெர்சிடிஸ்-மேபேக் கார் இதுதானாம்\nFinance வரும் வாரத்தில் சந்தைக்கு முன்னால் இருக்கும் முக்கிய காரணிகள் இதோ.. \nMovies வாழ்க்கையில எல்லாமே எளிதுதான்... கடினமாக்கிக்காதீங்க ப்ளீஸ்... செல்வராகவன் அட்வைஸ்\nSports அனைத்து பிராண்ட்களிலும் கார்கள்... 30 கோடியில் வீடு... ரோகித் சர்மாவின் சொத்து மதிப்பு இதுதான்\nLifestyle முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅய்யோ.. இனிமே இப்படிதான் லவ்வ காப்பாத்தனும் போல..\nசென்னை: பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் அதனை வைத்து அவரவர் பாணியில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.\nபெட்ரோல் டீசல் விலை ஒரு முடிவே இல்லாமல் உயர்ந்து வருகிறது. 80 ரூபாய்க்கு மேல் விற்கும் ஒரு லிட்டல் பெட்ரோலால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.\nபெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்தக்கோரி நேற்று முழு அடைப்பு நடைபெற்ற போதும் இன்று பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து நெட்டிசன்கள் கிண்டலாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு இந்தியாவிற்கு எவ்வளவு நல்லது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். பாக் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்தால் பெட்ரோல் டீசல் விலை கட்டுப்படியாகாது என்று ஊடுருவாமல் பயந்துபோய் பாகிஸ்தானிலேயே இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நன்றிகள் மோடிஜி\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு இந்தியாவிற்கு எவ்வளவு நல்லது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். பாக் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்தால் பெட்ரோல் டீசல் விலை கட்டுப்படியாகாது என்று ஊடுருவாமல் பயந்துபோய் பாகிஸ்தானிலேயே இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நன்றிகள் மோடிஜி\n#பெட்ரோல் டீசல் விலை உயர்வு pic.twitter.com/D5bf0sdfEP\nகார் அல்ரெடி இருக்கு.. பெட்ரோல் வாங்க லோன் கொடுங்க..\nபெட்ரோல்,டீசல் விலை உயர்வு: ''வாய் திறந்து பேசுங்கள் மோடி''- ராகுல் கா��்தி #\nமோடி: இதுக்குத்தான் இந்த நாட்டிலேயே இருக்கறதில்லை. அடுத்த ஃப்ளைட் எத்தனை மணிக்கு\nவாய் திறந்து பேசினார் மோடி\nபெட்ரோல்,டீசல் விலை உயர்வு: ''வாய் திறந்து பேசுங்கள் மோடி''- ராகுல் காந்தி #\nமோடி: இதுக்குத்தான் இந்த நாட்டிலேயே இருக்கறதில்லை. அடுத்த ஃப்ளைட் எத்தனை மணிக்கு\nவாய் திறந்து பேசினார் மோடி\nஎடுக்கும் குருட் ஆயில் ல பாதி ஆயில் சன்புலவர் ஆயில் ன்னு சொல்லிக்கிட்டு பாதி ஆயில் உளுந்து வடையில் ஓளிச்சி வச்சிருந்தால்...#அப்புறம்_எப்படிங்க_பெட்ரோல் #டீசல்_விலை_ஏறாது....\nஎடுக்கும் குருட் ஆயில்ல பாதி ஆயில் சன்ஃபிலவர் ஆயில்ன்னு சொல்லிக்கிட்டு பாதி ஆயில் உளுந்து வடையில் ஒளிச்சி வச்சிருந்தால்...\n10 ரூ வித்தியாசமா இருக்கும்.\nஅதனால முதல புல்லட் பைக்\nசொகுசு கார் ஆட்டோ என\nஇப்போ 4 ரூபா வித்தியாசத்தில\n10 ரூ வித்தியாசமா இருக்கும்.\nஅதனால முதல புல்லட் பைக்\nசொகுசு கார் ஆட்டோ என\nஇப்போ 4 ரூபா வித்தியாசத்தில\nபொண்ணுங்க மொபைலுக்கு ஈ சி பன்னி விட்டு லவ்வ மெயின்டென் பன்னோம்.\nஇப்ப அவ ஸ்கூட்டிக்கு பெட்ரோல் போட்டு லவ்வ காப்பாத்தனும் போல. pic.twitter.com/X39Ny6dIVi\nபொண்ணுங்க மொபைலுக்கு ஈ சி பன்னி விட்டு லவ்வ மெயின்டென் பன்னோம்.\nஇப்ப அவ ஸ்கூட்டிக்கு பெட்ரோல் போட்டு லவ்வ காப்பாத்தனும் போல...\nகையை கட்டிப்போட்டு விட்டு இலையே இல்லாமல் மலர்ந்தது தாமரை தேர்தல் முடிவு குறித்து நெட்டிசன்ஸ்\nதூத்துக்குடி படுகொலை.. தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்\nஏழை மாணவர்களின் கனவுகளை கேள்விக் குறியாக்கி சென்று விட்டார்...\nஅதிமுக உறுப்பினர் அட்டையை புதுப்பித்த \"ஃபிடல்.. சே\".. நெட்டிசன்கள் கலகல கலாய்\nஜோனு... சில்லுனு... உங்க ஊர்ல மழையா எங்க ஊர்லையும்\nஎப்போதும் என்னை சிரிக்க வைக்கிறாய்.. மனைவிக்கு ஒபாமாவின் ரொமான்டிக் வாழ்த்து\nசிறை வைக்கப்பட்ட சந்தோஷங்களை அள்ளி குடிக்கிறது பூமி.. சமூக வலைதளங்களில் பறக்கும் #மழை டிவிட்ஸ்\nவரச் சொல்லு உன் புருஷனை பாத்துரலாம்.. நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்\nஅய்யகோ மூன்றாம் உலக போர் வரும் போலையே...\nதமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் இப்படி ஒரு துக்க செய்தியா\nஎன்னடா இது பாசமலர் மும்தாஜ்க்கு வந்த சோதனை\nஇந்த ஆண்டின் சிறந்த பஞ்ச் டயலாக்கு இதுவாத்தான் இருக்கும்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக��குடன் பெற\nnetizens petrol diesel price hike நெட்டிசன்ஸ் பெட்ரோல் டீசல் விலை உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/the-chase-movies-first-look-news/", "date_download": "2021-05-16T18:29:29Z", "digest": "sha1:6BS6M35XL2CIOKQHBNIWHRRAIIZ5O6GG", "length": 7613, "nlines": 63, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ஆச்சரியப்படுத்தும் ‘தி சேஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!", "raw_content": "\nஆச்சரியப்படுத்தும் ‘தி சேஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..\nஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்பது மிகவும் முக்கியம். அதுதான் ஒவ்வொரு படத்தின் கதைகளம், நடிகர்களின் லுக் ஆகியவற்றை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும். ஆனால், இதில் ஒரு சில ஃபர்ஸ்ட் லுக்குகள்தான் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும். அப்படியொரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக அமைந்துள்ளது ‘தி சேஸ்’ திரைப்படத்தின் போஸ்டர்.\nகார்த்தி ராஜு இயக்கத்தில் ரைசா வில்சன், ஹரிஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட், குழந்தை மோனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nகுறைந்த நடிகர்களை வைத்துக் கொண்டு பலம் வாய்ந்த தொழில் நுட்பக் குழுவினருடன் ‘தி சேஸ்’ உருவாகியுள்ளது.\nஇதற்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயன், இசையமைப்பாளராக சாம் சி.எஸ், எடிட்டராக சாபு ஜோசப் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ராஜ்சேகர் வர்மா தயாரித்துள்ளார்.\nஇந்நிறுவனத்துக்காக கார்த்திக் ராஜு இயக்கி வரும் ‘சூர்ப்பனகை’ திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ‘தி சேஸ்’ பணிகளை முடித்துவிட்டு, ‘சூர்ப்பனகை’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.\n‘தி சேஸ்’ கதைக் களத்துக்கு திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பொருத்தமான இடமாக இருந்ததால், அங்கேயே ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு திரும்பியுள்ளது படக் குழு.\nஇது ஒரு தாய், ஒரு மகள் மற்றும் ஒரு பதின்வயது இளைஞர் ஆகியோரை பற்றிய படம். ஒரே இரவில் நடக்கும் கதையும்கூட.\nபடம் பார்ப்பவர்களை ஆச்சரியமூட்டும் வகையில் இந்தக் கதையை உருவாக்கியுள்ளார் கார்த்திக் ராஜு. நல்ல காமெடி, சண்டைக் காட்சிகள், எமோஷன் காட்சிகள் என பார்வையாளர்களை இந்தப் படம் கட்டிப் போட்டுவிடும் என்று உறுதியாக நம்பலாம்.\nactor harish uthaman actress raiza wilson dindigul sirumalai director karthick raju slider The Chase Movie இயக்குநர் கார்த்திக் ராஜூ சிறுமலை தி சேஸ் திரைப்படம் திண்டுக்கல் நடிகர் ஹரீஷ் உத்தமன��� நடிகை ரைஸா வில்சன்\nPrevious Post\"உள்ளாட்சி கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்\" - திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் Next Postசினிமா படப்பிடிப்பில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்...\nகொரோனா லாக் டவுனால் நிறுத்தப்பட்ட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிகள்\nசல்மான்கானின் ‘ராதே’ திரைப்படம் குறைந்த வசூலையே பெற்றுள்ளது\n‘பிகில்’ நாயகி காயத்ரியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நீயும் நானும்’ வீடியோ ஆல்பம்\nகொரோனா லாக் டவுனால் நிறுத்தப்பட்ட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிகள்\nசல்மான்கானின் ‘ராதே’ திரைப்படம் குறைந்த வசூலையே பெற்றுள்ளது\nலாக்டவுனில் சிக்கிய தொலைக்காட்சி சேனல்களின் சீரியல்கள்..\n‘பிகில்’ நாயகி காயத்ரியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நீயும் நானும்’ வீடியோ ஆல்பம்\nஇயக்குநர் வசந்தபாலனை மருத்துவமனையில் சந்தித்த லிங்குசாமி-கண் கலங்க வைக்கும் பதிவு..\nசின்னத்திரை, சினிமா படப்பிடிப்புகள் ரத்து..\nசர்வதேச திரைப்பட விழாவில் விருது வாங்கிய ‘சின்னஞ்சிறு கிளியே’ திரைப்படம்..\nசர்ச்சைக்குரிய ‘டேஞ்சரஸ்’ படத்தின் டிரெயிலர் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=97d593d0a", "date_download": "2021-05-16T18:55:22Z", "digest": "sha1:VLJ7G4WPPLIERO62IOGYRTZQQ6YGLB25", "length": 8933, "nlines": 223, "source_domain": "www.worldtamiltube.com", "title": "JUSTIN :கொரோனா தொற்றால் 60 காவலர்கள் உயிரிழப்பு : தமிழக காவல் துறை தகவல்! : Detailed Report", "raw_content": "\nJUSTIN :கொரோனா தொற்றால் 60 காவலர்கள் உயிரிழப்பு : தமிழக காவல் துறை தகவல்\nJUSTIN :கொரோனா தொற்றால் 60 காவலர்கள் உயிரிழப்பு : தமிழக காவல் துறை தகவல்\nஆன்லைனில் ஆங்கிலம் கற்க பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்https://wa.me/ 918667832951\nகொரோனா தோற்றால் 24 மணி நேரத்தில் 3 காவலர்கள் உயிரிழப்பு\nகொரோனா தொற்றால் இன்று 147 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று 15,659 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு\n324 காவலர்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் : சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,46,786 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு : Detailed Report\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,32,730 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு : Detailed Report\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இயக்குனர் தாமிரா உயிரிழப்பு\nகொரோனா தொற்றால் பாதிப்பு - பெண் காவல் உதவி ஆய்வாளர் பலி\nகொரோனா இர��்டாம் அலை - 4 காவலர்கள் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று 15,830 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு\nJUSTIN :கொரோனா தொற்றால் 60 காவலர்கள் உயிரிழப்பு : தமிழக காவல் துறை தகவல்\nJUSTIN :கொரோனா தொற்றால் 60 காவலர்கள் உயிரிழப்பு : தமிழக காவல் துறை தகவல் : Detailed Report ஆன்லைனில் ஆங்கிலம் கற்க பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்யுங...\nJUSTIN :கொரோனா தொற்றால் 60 காவலர்கள் உயிரிழப்பு : தமிழக காவல் துறை தகவல்\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://blog.beingmohandoss.com/2005/12/last-samurai-2003.html", "date_download": "2021-05-16T19:11:54Z", "digest": "sha1:VAAOSQXYEHOOSAGYGGE67JAE6OMLP3G6", "length": 39316, "nlines": 215, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "சாமுராய்கள் & Last Samurai, The (2003) - Being Mohandoss", "raw_content": "\nIn சினிமா சினிமா விமர்சனம்\nசாமுராய்கள் பற்றி நான் முதன்முதலில் அறிந்தது பள்ளிப்பருவத்தில் இரண்டாம் உலகப்போரைப் பற்றி ஆசிரியர் சொல்லிக் கொண்டிருந்த பொழுது அமேரிக்கா ஜப்பானின் மீது அணுகுண்டு போட்டதற்கான காரணங்களில் ஒன்றாக குறிப்பிட்டது எனக்கு மிகுந்த ஆச்சர்யமளித்தது. அதாவது ஜெர்மானியர்களையோ இத்தாலியர்களையோ போலில்லாமல், ஜப்பானியர்கள் இறக்கும் வரை போரிடுபவர்கள் என்றும் 1945ன் இறுதிகளில் ஜெர்மனி, மற்றும் இத்தாலி சரணடைந்துவிட ஜப்பானியர்கள் மட்டும் சரணடையாமல் இறக்கும் வரை சண்டையிட முடிவுசெய்ததாகவும். அமேரிக்கா ஜப்பானிற்குச் சென்று தரைவழியாகவோ, கடல்வழியாகவோ ஜப்பானை வீழ்த்துவதன் பொருட்செலவும் நேரத்தையும் கருத்தில் கொண்டு ஜப்பானை சரணடையச்செய்யவே அணுகுண்டு போட்டது என்பதான ஒன்றை என் வரலாற்று ஆசிரியர் சொல்லியிருந்தார்.\nஅந்தக்காலத்தில் ஆசிரியர் சொல்வதே வேதவாக்கு, எதிர்த்து கேள்வி கேட்கவோ, இல்லை அதற்கு எதிரான ஒன்று இருக்குமென்றோக்கூட அறியாத வயது அது. அப்படி ஜப்பானியர்கள் சண்டை செய்ததற்கு முக்கிய காரணமாக ஆசிரியர் சொன்னது, ஜப்பானியர்கள் அனைவரும் சாமுராய்கள் என்று அதாவது தோல்வியை ஏற்றுக்கொள்ளாதவர்கள், சாகும்வரை போராடுபவர்கள். அதே போல் சரணடைந்தபிறகு ஜப்பானிய மன்னர், மக்களிடம��� அவர்களை காப்பாற்ற முடியாததற்கு மன்னிப்பு கேட்டதாகவும் சொல்ல மனதில் ஜப்பானியர்கள் பற்றிய மதிப்பு அதிகமானது. உண்மையில் ஜப்பானியர்களைப்பற்றியோ, சாமுராய்களைப்பற்றியோ எதுவுமே தெரியாத நிலையில் ஏற்பட்ட ஒரு ஆர்வம் அது.\nசாமுராய் எனப்படுவது ஜப்பானில் தொழிற்மயமாக்கத்திற்கு முன் இருந்த ஜப்பானிய ராணுவத்தில் இருந்துவந்த ஒரு இனத்திற்கான பட்டம். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து, 19ம் நூற்றாண்டு வரை இந்த வகையான சாமுராய்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்துவந்துள்ளனர். புஷிடோ என்ற அறியப்படும் இந்தச் சட்டம் சாமுராய் என்பவர் எப்படி வாழவேண்டும், அவர்களுடைய ஒழுக்கமுறைகளை எப்படிப்பட்டவை எனக்குறிப்பிடுகிறது.\nசாமுராய்களின் மிகப்பிரபலமான செயலான, தோற்றுப்போய்விட்டால் எதிரியிடம் சரணடையாமல், தன்னைத்தானோ அல்லது மற்ற சாமுராய்களின் வாளாலோ கொல்லப்படுவது கூட அவர்களுடைய சட்டதிட்டங்களில் ஒன்றே. இதில் செபுக்கு என குறிப்பிடப்படும் முறையில் அவர்களின் வயிற்றில் இடத்திலிருந்து வலமாக வெட்டி சரணடையாமல் கொல்லப்படுவர். இதுவே பெண்கள் இந்த செபுக்குவை செய்யும் முறை வேறுபடும், அவர்கள் தங்களின் வாய்வழியாக வாளை நுழைத்து தற்கொலை செய்துகொள்ள வேண்டும். அதற்கு முன்னர் அவர்களுடைய கால்கள் கயிற்றால் பிணைக்கப்படும், ஏனென்றால் அவர்களின் இறப்பிற்கு பிறகு அவர்களின் உடல் தவறான பார்வைக்கு உள்ளாவதைத் தடுக்கவே. சாமுராய்களின் ஒழுக்க முறைகளில் மிகவும் முக்கியமானது ஒரு தலைவருக்கு கீழ்படிந்து வாழ்வது, சுயக்கட்டுப்பாடு, மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய, புராதனக் கோட்பாடுகளுடன் வாழ்வது. இவர்கள் பெரும்பாலும் மன்னர்களின் பாதுகாவலர்களாகவும் அவர்களின் சேவகர்களாகவுமே இருந்து வந்தனர்.\nஹியான் காலம் (794 – 1185)\nசாமுராய்களின் தேவை இந்தக்காலத்தில் அதிகரித்தது, நிலச்சுவாந்தார்கள் அவர்களுடைய உடைமைகளைப்பாதுகாக்க இதுபோன்ற சாமுராய்களை வேலைக்கு அமர்த்தினர். இந்தக்காலத்தின் முடிவில் இருபெரும் சாமுராய் இனம் இருந்துவந்தது. ஒன்று மினமோட்டோ இனம், மற்றொன்று டைய்ரா இனம். இவர்கள் ஜப்பானின் பெரும்பகுதியை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். பிறகு தங்களுக்கிடையில் ஆதிக்கத்த���ற்கான போட்டியில் ஈடுபட்டுவந்தனர்.\nகமாகுரா காலம்(1192 – 1333)\nகி.பி. 1185ல் மினமோட்டா இனத்தினர் டைய்ரா இனத்தினரை வென்றனர். இதன் காரணமாக மினமோட்டா யோரிட்டோமோ ஒரு இராணுவ ஆட்சியை காமகுரா காலத்தில் தோற்றுவித்தார். ஷோகுன் எனப்படும் இராணுவத்தின் உயர்ந்த அதிகாரியாய் இருந்ததால் அவர் ஜப்பானின் மன்னராக தன்னை அறிவித்துக்கொண்டார்.\nமுரோமச்சி காலம்(1333 – 1573)\nஇந்தக் காலத்தில் ஜப்பானின் பல உள்பிரிவுகளாக பிரிந்து தனித்தனியா சாமுராய் இனங்களின் கையில் இருந்துவந்தது. இவர்கள் தங்களுக்கிடையில் பெரும்பாலும் போரிட்டு தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வந்தனர். இந்தக்காலத்தில் சாமுராய்களின் ஆதிக்கம், அல்லது தேவை அதிகமாகயிருந்தது. போர்காலத்தைத்தவிர இடைப்பட்ட காலத்தில் சாமுராய்கள் நிலங்களில் விவசாயமும் செய்துவந்தனர்.\nஅகிரா குரோசோவா எடுத்தப்படங்கள் பெரும்பான்மையானவை இந்தக்காலத்தைப்பற்றியதுதான்.\nஅழுசி-மோமோயாமா காலம்(1573 – 1603)\nடோயோடோமி ஹிடேயோஷி ஜப்பானின் சிறுசிறு பகுதிகளை ஒன்றிணைத்தப்பின், மக்களை இனவகைப்படுத்தும் முறையை தோற்றுவித்தார். இதுபின்னர் டோகுகவா லேயாசு என்பவராலும் அவருடைய வழித்தோன்றல்களாலும் நிறைவேற்றப்பட்டது. ஹிடேயோஷி சாமுராய்களை வகைப்படுத்தினார் அதாவது விவசாயம் செய்யும் சாமுராய்களையும், போரிடும் சாமுராய்களையும் வேறுபடுத்தினார். அதற்குப்பின்னர் போரிடும் சாமுராய்கள் மட்டும் தான் வாளை அணிந்திருக்கலாம் என்ற சட்டத்தையும் கொண்டுவந்தார்.\nஇந்தக்காலத்தில் மக்களின் இனப்பாகுபாட்டில் முதல் இடத்தில் இருந்தவர்கள் சாமுராய்கள், இவர்களுக்குப்பின்னர் விவசாயிகள், கலைஞர்கள், மர மற்றும் இரும்பு வேலை செய்பவர்கள் என ஜப்பானிய இனப்பாகுபாடு இருந்துவந்தது.\nஅவர்களின் நிரந்தர குடியிறுப்பு பிரதேசத்தை உருவாக்கிக் கொள்ள கட்டுப்படுத்தப்பட்டார்கள் சாமுராய்கள். பின்னர் அவர்களுக்கான கூலி தானியங்களாய் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nபின்னர் அவர்களின் நிரந்தரக்குடியிறுப்பு சிறிது சிறிதாக அழிக்கப்படத்தொடங்க, 1615ல் டோகுகவாவின் எதிரி அழிக்கப்பட்டுவிட, ஒருவகையான அமைதியான சூழ்நிலை ஜப்பானில் தொடங்கப்பட்டது. பின்னர் இது 250 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. இதன் காரணமாக சாமுராய்களின் தேவை இல்லாமல் ��ோனது. சாமுராய்கள் போரிடுவதை விட்டுவிட்டு மற்ற தொழில்களை செய்பவர்களாக மாறினர். கிட்டத்தட்ட 1868ல் ஜப்பானில் சற்றேறக்குறைய சாமுராய் இனம் வழக்கொழிந்தது.\nஆரம்பக்காலத்தில் இருந்து புத்த மதக்கொள்கை மற்றும் ஜென் கொள்கைகளைப் பின்பற்றி வந்தனர் சாமுராய்கள் அதேசமயம், மிகக்குறைவாக கன்பூஷியஸின் மற்றும் ஷின்டோவின் கோட்பாடுகளும் இவர்கள் வாழ்க்கையில் பின்பற்றப்பட்டிருக்கிறது.\nசாமுராய்களைப்பற்றிய கதைகளைப்போலவே அவர்களுடைய ஆயதங்களைப்பற்றிய கதைகளும் அதிகம். ஆரம்பத்தில் பார்த்த புஷிடோவின் வழிகாட்டுதலில் சாமுராய்களின் ஆத்மாவானது அவர்கள் பயன்படுத்தும் கடனா என்ற முக்கியமான வாளில் இருப்பதாக சொல்லப்பட்டது. அதேபோல் சாமுராய்கள் அந்த வாளுக்கு கட்டுப்பட்டவர்கள், அவர்களை வழிபடுத்துவதின் ஒரு முக்கிய பங்கு அவர்களின் வாளிற்கு உண்டென்பதைப்போன்ற தத்துவங்கள் ஜப்பானில் நிறைய இருந்துவந்துள்ளது.\nஇந்த கடானா என்றழைக்கப்படும் வாளை உருவாக்குவதற்கு சில குறிப்பிட்ட முறைகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர் சாமுராய்கள். அதன் நீளம், அகலம், வலிமை பற்றிய நிறைய விதிமுறைகள் இருந்துவந்துள்ளது. சாமுராய்களைப்போலவே கடானாவின் வடிவமும் ஆரம்பக்காலத்தில் இருந்தே நிறைய மாறுபாடுகளை சந்தித்துவந்துள்ளது.\nஇந்த கடானாவைத்தவிர வில், பிச்சுவா, சிறிய கத்திகள் போன்றவற்றை சாமுராய்கள் பயன்படுத்திவந்துள்ளனர்.\nஇந்தப்படம் 2003ல் வெளிவந்தது, பெரும்பாலான டாம் படங்களைப்போலவே இந்தப்படத்தையும் நான் வெளியான சில வாரங்களில் பார்த்திருந்தேன். சில படங்கள் நமக்குள் தீவிரமான ஒரு அதிர்வை உருவாக்கும் என்னைப்பொறுத்தவரை என்னில் கொஞ்சம் அதிர்வை உண்டாக்கிய படம் இந்த த லாஸ்ட் சாமுராய்.\nஇந்தப்படம் நான் பார்த்த டாம் படங்களில் மிகச்சிறந்ததொன்றும் கிடையாது, போர்க்காட்சிகள் சம்மந்தபட்ட காட்சிகளின் படியும் நான் பார்த்த மிகச்சிறந்த படமாக இதைச்சொல்லமுடியாது. ஆனால் இதையெல்லாம் மீறிய ஒன்று இந்தப்படத்தில் எனக்குப்பிடித்திருந்தது.\nநாதன் அல்கெரன், ஜார்ஜ் ஆர்ம்ஸ்டிராங் கஸ்டர்(உண்மை கதாப்பாத்திரம்) என்னும் கமெண்டரின் கீழுள்ள இராணுவத்தின் ஒரு தளபதி, படத்தில் அவருடைய மிகப்பிரபலமான ‘பாட்டில் ஆப் லிட்டில் பிக்ஹார்ன்’ ல் பங்குபெற்றதாக ��றியப்படுபவர். இவர்களுடைய ராணுவம் அமேரிக்க சிவில் யுத்தம் மற்றும் இந்தயப்போர்களில் பங்குபெற்றது. குறிப்பிட்ட அந்தப்போரில் மிகக்குறைவான தன்னுடைய படையை அமேரிக்கப்பழங்குடியினரின் பெரும் படையை எதிர்த்து போரிடவைக்க அவரின் படை நிர்மூலமாக்கப்பட்டது. தோல்வி முன்பே தெரிந்திருந்தும் இந்தப்போரில் கலந்துகொண்ட கஸ்டரின் ஒரு படைப்பிரிவு தளபதி தான் நாதன் அல்கெரன். நன்றாகத்தெரிந்தும் இப்படி சக போர்வீரர்களை இழந்ததால் தன்னுடைய ஏதோவொன்றை தொலைத்ததைப்போல் இருக்கும் அல்கெரன் தன்னுடைய தளபதி பதவியில் இருந்து விலகி, துப்பாக்கிகள் பற்றிய காட்சிகளை நடத்துபவராக இருக்கிறார்.\nஇந்த சூழ்நிலையில் ஜப்பானின் மன்னர், தன்னுடைய படைகளுக்கு துப்பாக்கி பயிற்சியளிக்க விரும்ப அதற்காகச் செல்லும் அல்கெரனின் மற்றுமொறு முன்னால் கமெண்டர் அவரையும் தன்னுடன் வருமாறு அழைக்க சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அல்கெரன் ஜப்பான் வருகிறார். இங்கே தொடங்கும் கதை.\nஇங்கே ஜப்பான் வந்ததும் மன்னரின் படைகளுக்கு அல்கெரன் பயிற்சியளித்துக் கொண்டிருப்பார். பயிற்சியின் ஆரம்ப நிலையிலேயே மன்னர் தன்னுடைய படைகளை தன்னுடைய எதிரியான சாமுராய் கட்ஸுமோட்டோவிற்கு எதிராக போர்புரிய அனுப்புவார். அல்கெரன் எவ்வளவோ தடுத்தும் அனுப்பும் படைகள், துப்பாக்கிகள் கைவசம் இருந்தும் சண்டையில் சாமுராய்களின் வாள், அம்பு, மற்றும் வேல்களுக்கு பலியாகி பாதிபேர் சண்டையிலிருந்த உயிர்பிழைக்க ஓடிவிடுவார்கள். கடைசிவரை சண்டை செய்யும் அல்கெரனை கொல்ல வரும் சாமுராயின் மருமகன் எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் அல்கெரனால் கொல்லப்படுவார்.\nபின்னர் அல்கெரனை பழிக்குப்பழி வாங்காமல், சாமுராய் கட்ஸுமோட்டோ தன்னுடன் பிணைக்கைதியாக அழைத்து சென்றுவிடுவார். பின்னர் சாமுராய்களின் இடத்திற்கு வந்ததும் அவருக்கு சண்டையில் கிடைத்த காயங்களை குணப்படுத்தப்பட்டு, சிறிது சிறிதாக அவர் சாமுராய்களின் நல்லெண்ணத்தைப்பெறுவார். பின்னர் கடைசியில் சாமுராய்களுக்கும் மன்னரின் படைகளுக்கும் இடையில் நடக்கும் சண்டையில் சாமுராய்களின் சார்பாய் பங்கேற்பார். சண்டையில் அல்கெரன் தவிர மற்ற அனைவருமே கொல்லப்படுவார்கள் சாமுராய் உட்பட. இதுதான் கதை.\nஎனக்கு இந்தப்படத்தில் டாமின் நடிப்பைவிட, கட்ஸுமோட்டோவாக நடித்த கென் வாட்டனபேவின் நடிப்பு பிடித்திருந்தது. தன்னுடைய இருப்பை மிகப்பிரமாதமாக படத்தில் வெளிப்படுத்தியிருப்பார் வாட்டனபே, அதுவும் குறிப்பாக அல்கெரனுக்கும் கட்ஸJமோட்டோவிற்கும் இடையில் நடக்கும் அந்த உரையாடல்களில் பிரமாதப்படுத்தியிருப்பார். சாமுராய்களின் வாழ்க்கை முறைகளை இயக்குநர் மிகஅழகாக வெளிப்படுத்தியிருப்பார். இந்தப்படம் படமாக்கப்பட்ட விதத்திலும் அழகாகயிருக்கும்.\nடாம் வாள்பயிற்சியில் ஈடுபட்டிக்கும் பொழுது செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி கட்ஸJமோட்டோவின் மகன், சொல்லும் விஷயங்கள் நன்றாக இருக்கும்.\"Mind the sword, Mind the people, Mind the Enemy, three many minds.\" அதேபோல் தனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு உதவி செய்துவருவது. சண்டையில் தான் கொன்ற சாமுராயின் மனைவிதான் எனத்தெரிந்து கொண்டவுடன் டாம் படும் அவஸ்தைகள் நன்றாகயிருக்கும்.\nகட்ஸுமோட்டோவை அவருடைய இருப்பிடத்தில் வந்து கொல்ல முயலும் காட்சியின் பொழுது நடக்கும் சண்டையும், பின்னர் ஜப்பானிய மன்னரிடம் சென்று தன்னுடைய சேவையைப் பெற்றுக்கொள்ளக்கேட்கும் கட்ஸுமோட்டோவைக் கைது செய்து வைத்திருக்க அவரைக்காப்பாற்ற நடக்கும் சண்டையும் இந்தப்படத்தில் எனக்குப்பிடித்த சண்டைக்காட்சிகள். இந்தப்படம் பெரும்பான்மையான இடங்களில் அல்கெரன் கதைசொல்வதாக நகரும். கடைசியில் அவருடன் ஜப்பானுக்கு வரும் டிமோத்தி ஸ்பெல் சொல்வதாக முடியும், டிமோத்தியின் கதாப்பாத்திரமும் மிகஅழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். படத்தின் இயல்பிற்கு மிகஅழகாக இவர் செய்யும் சில நகைச்சுவைக்காட்சிகள் இருக்கும்.\nசாமுராய்களைப்பற்றிய என்னுடைய ஆர்வமும் இந்தப்படம் எனக்கு பிடித்திருந்ததற்கான ஒரு முக்கிய காரணமம். முன்பே சொன்னதுபோல் படமாக்கப்பட்ட முறைதான் இந்தப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒருமுறை நிச்சயமாக பார்க்கவேண்டிய படம்தான் த லாஸ்ட் சாமுராய்.\nஇயக்கம் எட்வேர்ட் ஸ்விக், கதை ஜான் லோகன், மார்ஷல் எர்க்ஸ்கோவிட்ஸ், எட்வேர்ட் ஸ்விக், கதை ஜான் லோகன் எழுதிய ஒரு கதையின் தழுவலில் எடுக்கப்பட்டது. டாம் குரூயிஸ், டிமோத்தி ஸ்பெல், கென் வாடனபே, கொயுகி ஆகியோர் இந்தப்படத்தில் நடித்திருந்தனர்.\n///கஸ்டரின் ஒரு படைப்பிரிவு தளபதி தான் நாதன் அல்கெரன். நன்றாகத்தெரிந்தும் இப்படி சக போர்வீரர்களை இழந்ததால் தன்னுடைய//\nஇது அல்ல.கஸ்டரின் ஒரு சமயத்தில் அப்பாவி செவ்விந்திய இன கூட்டத்தை அழித்திடுவான் அதில் பல பேர் பெண்கள், குழந்தைகள அடங்கும். அதனால் நாதன் அல்கெரன் மன உழைச்சலில் இருப்பான்.\nசமுராய் வாள்கள் பல்வேறு தொழில், கலைநுட்பமுடையது.\nஒரு வாளால் இன்னொரு வாளை வெட்டலாம். சரியாக பயன்படுத்தினால்.\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...\nசுஜாதா இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது, அவர் விட்டுச்சென்ற இடைவெளி நிரப்பப்படாமல் அப்படியேதான் இருக்கிறது என் வரையில். சொல்லப்போனால் என் வரையில...\nதமிழீழக்காதல்(1) - நீங்கள் கேட்டவை\nவிசிலடிச்சான் குஞ்சுகளூம் வெளக்கமாத்து கட்டையும்\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\nயாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\n“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா\nமுற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்\n“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\n“இன்னொரு தடவை என் அனுமதியில்லாம என்னைத் தொட்டீங்கன்னா கெட்ட கோவம் வந்திரும் ஜாக்கிரதை.” கௌசல்யா சொன்னதும் எனக்கு ஆச்சர்யமே எஞ்சியது. அப்பட...\nபிரமிள் - சுந்தர ராமசாமி - இலக்கியச் சண்டை\nசிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறது- பிரமிள் இதுதான் நான் படித்த ம...\nஇராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் வரலாறு\nசில காலங்களுக்கு முன்பெல்லாம் வடகொரிய அதிபரின் தென்கொரியாவிற்கு எதிரான(Indeed அமேரிக்காவிற்கு) முழக்கமான வடகொரியாவின் மீது கைவைத்தால் I wil...\nநட்சத்திரம் - அட நான் தான்\n\"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/651944/amp?ref=entity&keyword=canals", "date_download": "2021-05-16T19:21:57Z", "digest": "sha1:4PBUDMD6RKPGZS6A5UZGSMEODZLQTSES", "length": 18066, "nlines": 104, "source_domain": "m.dinakaran.com", "title": "கே.வி.குப்பம் காவனூர் ஏரி நிரம்பி வழிந்தும் பயனில்லை விளைநிலங்களாக மாறிய கால்வாய்களால் பாதி வழியில் தேங்கி நிற்கும் ஏரி உபரி நீர் | Dinakaran", "raw_content": "\nகே.வி.குப்பம் காவனூர் ஏரி நிரம்பி வழிந்தும் பயனில்லை விளைநிலங்களாக மாறிய கால்வாய்களால் பாதி வழியில் தேங்கி நிற்கும் ஏரி உபரி நீர்\n* ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்\n* 20 கிராம விவசாயிகள் கடும் அதிருப்தி\nகே.வி.குப்பம் : வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் காவனூர் ஏரி நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளால் பாதிவழியில் தேங்கி நிற்கிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், காவனூர் ஏரி நிரம்பி வழிந்தும் பயனில்லை என்று 20 கிராம விவசாயிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.\nவேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காவனூர் ஏரி 488.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு நீர் ஆதாரமாக கவுண்டன்ய மகாநதி, பாலாறு, அகரம் ஆறு, பத்திரபல்லி ஆறு ஆகிய 4 ஆறுகள் உள்ளன. ஏரி முழு கொள்ளளவை எட்டினால் 4 மதகுகள் கொண்ட ஏரிக்கு 70 ஏக்கர் கொண்ட ஆற்று கால்வாய் மூலம் நீர் வந்து சேரும்.\nகாவனூர் ஏரி சில மாதங்களுக்கு முன்பு குடிமராமத்து பணியை மேற்கொள்ள கலெக்டர் சண்முக சுந்தரம் பூமி பூஜைகள் போட்டு தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து குடிமராமத்து பணிகள் முழுமையாக நடைபெற்றது. குடிமராமத்து பணிகளால் ஏரி முழுமையாக சீரமைக்கப்பட்டு ஏரியின் கரை சுமார் 12 அடி அகலத்தில், உயர்த்���ப்பட்டது.\nஇந்த ஏரி கடந்த 2015 ஆம் ஆண்டு முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது. இதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டும் நிரம்பி வழிந்தது. அதன்பிறகு சமீபத்தில் பெய்த கன மழையால் பள்ளிகொண்டா பாலாற்றில் இருந்து பசுமாத்தூர் பாண்டியன் கால்வாய் மூலம் வரும் நீரால் தொடர்ந்து முழு கொள்ளளவை எட்டியது. தொடர்ந்து நீர்வரத்து உள்ளது.\nஇந்த ஏரியில் இருந்து செல்லும் நீரானது பாண்டியன் கால்வாய் வழியாக காவனூர், பில்லாந்திப்பட்டு, கவசம்பட்டு, முடினாம்பட்டு, வேலம்பட்டு, கீழ்விலாச்சூர், வாழ்வாங்குன்றம், சோழமூர், கொத்தமங்கலம், திருமணி, கரசமங்கலம், தலையாராம்பட்டி, சேனூர், வஞ்சூர், கழிஞ்சூர், சேவூர், திருவலம் ஆகிய கிராமங்களின் வழியே சென்று மீண்டும் பாலாற்றுக்கு செல்கிறது. இதனால் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும்.\nஇந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால், ஏரி முழு கொள்ளளவை எட்டியதும் வருவாய் துறையினர், பொதுப்பணித்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் ஏரியினை பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து அப்பகுதியினர் ஒன்றாக சேர்ந்து ஏரி நிரம்பியதை கொண்டாடும் விதமாக பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி, மேளதாளத்துடன் கிடாய் வெட்டி திருவிழா போல் கொண்டாடி நீரை வரவேற்றனர்.\nஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறி வந்தது.\nஅவ்வாறு உபரிநீர் வெளியேறும் துணை கால்வாய் சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆங்காங்கே கால்வாய்களையொட்டியுள்ள விவசாயிகள் சிலர் அதனை விளைநிலங்களாக மாற்றி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இப்படி ஒரு சில விவசாயிகளின் சுயநலத்தினால், காவனூர் பகுதியிலேயே அந்த உபரிநீர் பாதி வழியில் தேங்கி நிற்கின்றது.\nபல அதிகாரிகள் ஏரியை நேரில் சென்று பார்வையிட்டனர். ஆயினும் ஆக்கிரமிப்புகள் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் காவனூர் ஏரி நீரை நம்பி பயிரிட்ட காவனூர், சீதாராமப்பேட்டை, பெருமாள்பேட்டை, பில்லாந்திப்பட்டு, கலசம்பட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், மழைபெய்து, ஏரியில் நீர்வரத்து வந்தும் பயனில்லாமல் அவதிப்பட்டு வருவதாக கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.\nஎனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காவனூர் ஏரியில் இருந்து உபரிநீர் செல்லும் பாண்���ியன் கால்வாய் மற்றும் அதனை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nவிவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை\nகாவனூர் ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழியும் போது நிரம்பி வழியும் இடத்திலும் பாண்டியன் கால்வாய் இடையே சுமார் 400 மீட்டர் அளவிற்கு 10 அடி அகலத்தில் தற்போது உள்ள பாண்டியன் மண் கால்வாயை சிமெண்ட் கால்வாயாக அமைத்து தர வேண்டும் என்றும், அவ்வாறு அமைத்தால் பாண்டியன் கால்வாய் வழியாக செல்லும் இருபுற விவசாய நிலங்களுக்கும் விவசாயத்திற்கும் நிலத்தடி நீருக்கும் பயன்பெறும். வெட்டுவானம், ஒலகாசி இடையே கல்வெட்டு வழி கால்வாய் அமைக்க வேண்டும்.\nஅவ்வாறு கல்வெட்டு வழி கால்வாயை வெட்டுவானத்தில் அமைத்தால் சதுப்பேரி, செதுவாலை, இறைவன் காடு உள்ளிட்ட ஏரிகளுக்கும், ஒலகாசியில் கல்வெட்டு கால்வாய் அமைத்தால் நேரடியாக காவனூர் ஏரிக்கு நீர் செல்ல பயன்படும். மேற்கண்ட பாண்டியன் மண் கால்வாயை சிமெண்ட் கால்வாயாக மாற்றவும் வெட்டுவானம், ஒலகாசி இடையே கல்வெட்டு கால்வாய் வழி அமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.\nதமிழகத்தில் இன்று 33,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 311 பேர் உயிரிழப்பு, சென்னையில் 6,247 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஆலோசனை வழங்க அனைத்துக்கட்சி குழு அமைப்பு\nமதுரையில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை\n: தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் 100 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் திறப்பு..\nஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை: அமைச்சர் நாசர்\nபாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது, தூர்வாருவது குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது: அமைச்சர்\nபுதுச்சேரிக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் செய்து தரப்படும்: பிரதமர் மோடி பேச்சு\nதமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமனம்\nமதுரை மாவட்டத்தில் 4 இடங்களில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனை\nகொல்லுயிரியை வென்றெடுக்க மன தைரியமே முக்கியம்: சேலத்தில் கொரோனா பயத்தால் மாற்றுத்திறனாளி குடும்பம் தற்கொலை..\nதமிழகத்தில் மே 18 முதல் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் விற்பனை: தமிழக அரசு முடிவு\nமதுரை பெரியார் பேருந்து நிலைய ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் பல கோடி ரூபாய்க்கு மணல் கொள்ளை\nஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் கலனில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் உற்பத்தி தொடங்கியது\nகன்னியாகுமரியில் பெய்த தொடர் மழை காரணமாக பழையாற்றில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு\nவேலூர் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி\nடவ்தே புயல் எதிரொலி: குமரி மாவட்ட ஆறுகளில் வெள்ளம் வீடு இடிந்து குழந்தை உட்பட 2 பேர் பலி: தனுஷ்கோடி, பாம்பனில் கடல் உள்வாங்கியதால் அதிர்ச்சி\n2 ஆயிரம் டாக்டர்கள், 6 ஆயிரம் நர்சுகள் நியமனம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோவையில் பேட்டி\nமூன்று நாட்களுக்குள் ஆக்சிஜன் தட்டுப்பாடு முழுமையாக நீங்கும்: அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி\nபாசத்தை விட பயம் அதிகம்: கொரோனா பாதித்த தாயை வீட்டில் அனுமதிக்க மறுத்த மகள்: வெளியில் அமர வைத்ததால் பரபரப்பு\nமாணவர்கள் உயர்கல்வி பெறுவதே நோக்கம் ஆல்பாஸ் போடுவதால் கிடைக்கும் பாராட்டு அரசுக்கு வேண்டாம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oneindiatamil.in/business-news/lg-has-decided-to-pull-out-of-the-smartphone-business/", "date_download": "2021-05-16T18:47:40Z", "digest": "sha1:PW7BMNPMH5DKTAWUXBF27K5762S2GDAY", "length": 12007, "nlines": 175, "source_domain": "oneindiatamil.in", "title": "ஸ்மார்ட் ஃபோன் விற்பனையிலிருந்து L.G. நிறுவனம் விலகல். | Tamil Breaking News", "raw_content": "\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (IGCAR) வேலைவாய்ப்பு\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nஸ்மார்ட் ஃபோன் விற்பனையிலிருந்து L.G. நிறுவனம் விலகல்.\nமின்னணு உபயோக பொருட்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான எல்.ஜி, ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து வெளியேறுவதாக அறிவி��்துள்ளது\nமின்னணு உபயோக பொருட்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான எல்.ஜி, ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.\nகடந்த 2 வாரங்களாக எல்.ஜி நிறுவனம் ஸ்மார்ட்போன் விற்பனை மற்றும் தயாரிப்பை நிறுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.\nகம்பெனியின் போர்டு ஆஃப் டைரக்டர்ஸ் திங்கள் கிழமை இதற்கான ஒப்புதலை அளித்ததாக எல்.ஜி நிறுவன அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2015- ஆம் ஆண்டு முதல் ஸ்மார்ட்போன் டிவிசனில் கடும் இழப்பை எல்.ஜி நிறுவனம் சந்தித்து வந்தது. கடந்த ஆண்டு 751 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு ஸ்மார்ட் போன் பிரிவில் எல்.ஜி நிறுவனம் இழப்பை சந்தித்தது.\nஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து முழுவதுமாக அடுத்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி எல்.ஜி யின் ஸ்மார்ட் போன் வணிகம் முற்றிலும் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious article படிப்படியாக பெட்ரோல், டீசல் விலை குறையும்..\nNext article 1000 ஆண்டுகள் பழமையான உத்தமசோழபுரம் கரபுரநாதர் திருக்கோவில்..\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nJunior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\n11 நாட்களுக்கு பங்குச் சந்தை இயங்காது.. முதலீட்டாளர்கள் ஷாக்\nதோல்வியுற்ற UPI பரிவர்த்தனைக்கு ரூ100 அபராதம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு\n முதல் இடத்தில் முகேஷ் அம்பானி 2-வது – கவுதம் அதானி.\nஏசி, எல்இடி உற்பத்தி திட்டத்திற்கு ஊக்கத்தொகை ரூ.6,238 கோடி – மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபணம் எடுக்க இனி ஏடிஎம் கார்டு தேவையில்லை… புதிய வசதி அறிமுகம்\nஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து, ரூ.34,080-க்கு விற்பனை\n11 நாட்களுக்கு பங்குச் சந்தை இயங்காது.. முதலீட்டாளர்கள் ஷாக்\nமாரடைப்பு ரிஸ்க்கை 50% மேல் குறைக்க வேண்டுமா\nகவர்ச்சியில் கலங்கடிக்கும் காந்தக் கண்ணழகி அனு இம்மானுவேல்…\nபடிப்படியாக பெட்ரோல், டீசல் விலை குறையும்..\n1000 ஆண்டுகள் பழமையான உத்தமசோழபுரம் கரபுரநாதர் திருக்கோவில்..\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nJunior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nதேசிய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nஎரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (EESL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. மாத ஊதியம் ரூ. 3,00,000 /-\nஉலகிலேயே மகிழ்ச்சியான நாடு பின்லாந்து- இந்தியாவுக்கு 133-வது இடம்\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log/SolomonV2", "date_download": "2021-05-16T18:39:48Z", "digest": "sha1:2KZBC53J2DGJ3DTTZN6WZIZLTTQOAA5I", "length": 23864, "nlines": 88, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அனைத்துப் பொது குறிப்புக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது சுற்றுக்காவல் தவிர்ந்த அனைத்துப் பதிகைகளினதும் இணைந்த பதிகை ஆகும்:\n – \"செயல்படுபவர்\" என்பதில் முன்னொட்டு இன்றிப் பயனர் பெயரை உள்ளிடவும்.\nஒரு செயலால் மாற்றப்பட்ட பக்கம் அல்லது பயனர் – பக்கத்தின் பெயரை அல்லது பயனர் பெயரை (\"பயனர்:\" என்ற முன்னொட்டுடன்) \"இலக்கு\" என்பதில் உள்ளிடவும்.\nஅனைத்துப் பொது குறிப்புக்கள்Global rename logGrowthExperiments logMass message logTimedMediaHandler logUser merge logஇணைப்புப் பதிகைஇறக்குமதி பதிகைஉலகலாவிய கணக்கு குறிப்பேடுஉலகளவிய தடைப் பதிகைஉலகளாவிய உரிமைகள் குறிப்பேடுஉள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகைகாப்புப் பதிகைகுறிச்சொல் குறிப்புகுறிச்சொல் மேலாண்மை குறிப்புசுற்றுக்காவல் பதிகைதடைப்_பதிகைநகர்த்தல் பதிகைநன்றிகள் பதிவுநீக்கல் பதிவுபக்க உருவாக்க குறிப்புபதிவேற்றப் பதிகைபயனரை பெயர்மாற்றுதல் குறிப்பேடுபயனர் உரிமைகள் பதிகைபுதுப் பயனர் உருவாக்கப் பதிகைமுறைகேடு வடிகட்டிப் பதிகை\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n14:32, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் பகுப்பு:தெலுங்கானா மாவட்டங்கள் என்பதை பகுப்பு:தெலங்காணா மாவட்டங்கள் என்பதற்கு நகர்த்தினார் (சரியான உச்சரிப்பு)\n14:21, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் தெலுங்கானா மாவட்டங்களின் பட்டியல் என்பதை தெலங்காணா மாவட்டங்களின் பட்டியல் என்பதற்கு நகர்த்தினார் (சரியான உச்சரிப்பு)\n14:13, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் பகுப்பு:தெலுங்கானா அரசியல்வாதிகள் என்பதை பகுப்பு:தெலங்காணா அரசியல்வாதிகள் என்பதற்கு நகர்த்தினார் (சரியான உச்சரிப்பு)\n14:08, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் கல்வகுண்ட்ல கவிதா என்பதை க. கவிதா என்பதற்கு நகர்த்தினார் (சரியான தலைப்பு)\n14:04, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் பகுப்பு:தெலுங்கானா நபர்கள் என்பதை பகுப்பு:தெலங்காணா நபர்கள் என்பதற்கு நகர்த்தினார் (சரியான உச்சரிப்பு)\n14:04, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் புசார்லா வெங்கட சிந்து என்பதை பு. வெ. சிந்து என்பதற்கு நகர்த்தினார் (சரியான தலைப்பு)\n14:01, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் பகுப்பு:தெலுங்கானாவில் உள்ள இந்துக் கோயில்கள் என்பதை பகுப்பு:தெலங்காணாவில் உள்ள இந்துக் கோயில்கள் என்பதற்கு நகர்த்தினார் (சரியான உச்சரிப்பு)\n14:00, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் பகுப்பு:தெலுங்கானா அணைகள் என்பதை பகுப்பு:தெலங்காணா அணைகள் என்பதற்கு நகர்த்தினார்\n13:58, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் பகுப்பு:தெலுங்கானா அரசு என்பதை பகுப்பு:தெலங்காணா அரசு என்பதற்கு நகர்த்தினார் (சரியான உச்சரிப்பு)\n13:57, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் தெலுங்கானா அரசு சின்னம் என்பதை தெலங்காணா அரசு சின்னம் என்பதற்கு நகர்த்தினார் (சரியான உச்சரிப்பு)\n13:52, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் பகுப்பு:தெலுங்கானா சட்டமன்றம் என்பதை பகுப்பு:தெலங்காணா சட்டமன்றம் என்பதற்கு நகர்த்தினார் (சரியான உச்சரிப்பு)\n13:52, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் பகுப்பு:தெலுங்கானா சட்டமன்றத் தொகுதிகள் என்பதை பகுப்பு:தெலங்காணா சட்டமன்றத் தொகுதிகள் என்பதற்கு நகர்த்தினார் (சரியான உச்சரிப்பு)\n13:47, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் பகுப்பு:தெலுங்கானா அரண்மனைகள் என்பதை பகுப்ப���:தெலங்காணா அரண்மனைகள் என்பதற்கு நகர்த்தினார் (சரியான உச்சரிப்பு)\n13:45, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் பகுப்பு:தெலுங்கானா அருங்காட்சியகங்கள் என்பதை பகுப்பு:தெலங்காணா அருங்காட்சியகங்கள் என்பதற்கு நகர்த்தினார் (சரியான உச்சரிப்பு)\n13:43, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் பகுப்பு:தெலுங்கானா கோட்டைகள் என்பதை பகுப்பு:தெலங்காணா கோட்டைகள் என்பதற்கு நகர்த்தினார் (சரியான உச்சரிப்பு)\n13:40, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் தெலுங்கானா ஆளுநர்களின் பட்டியல் என்பதை தெலங்காணா ஆளுநர்களின் பட்டியல் என்பதற்கு நகர்த்தினார் (சரியான உச்சரிப்பு)\n13:40, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் வார்ப்புரு:தெலுங்கானா என்பதை வார்ப்புரு:தெலங்காணா என்பதற்கு நகர்த்தினார் (சரியான உச்சரிப்பு)\n13:40, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் தெலுங்கானா அரசு என்பதை தெலங்காணா அரசு என்பதற்கு நகர்த்தினார் (சரியான உச்சரிப்பு)\n13:20, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் created page தெலங்காணா சட்ட மேலவை (\"{{Infobox legislature|name=தெலங்காணா சட்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளம்: Visual edit\n11:47, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் தெலங்கானா மாநில சட்டமன்றம் என்பதை தெலங்காணா சட்டப் பேரவை என்பதற்கு நகர்த்தினார் (சரியான தலைப்பு)\n11:46, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் பேச்சு:தெலுங்கானா என்பதை பேச்சு:தெலங்காணா என்பதற்கு நகர்த்தினார் (சரியான உச்சரிப்பு)\n11:46, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் தெலுங்கானா என்பதை தெலங்காணா என்பதற்கு நகர்த்தினார் (சரியான உச்சரிப்பு)\n09:53, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் பகுப்பு:மாகி மாவட்டம் என்பதை பகுப்பு:மாகே மாவட்டம் என்பதற்கு நகர்த்தினார்\n09:52, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் மாகி கலங்கரை விளக்கம் என்பதை மாகே கலங்கரை விளக்கம் என்பதற்கு நகர்த்தினார் (சரியான உச்சரிப்பு)\n09:51, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் மாகி தொடர்வண்டி நிலையம் என்பதை மாகே தொடர்வண்டி நிலையம் என்பதற்கு நகர்த்தினார் (சரியான உச்சரிப்பு)\n09:50, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் பேச்சு:மாகி என்பதை பேச்சு:மாகே, புதுச்சேரி என்பதற்கு நகர்த்தினார் (சரியான தலைப்பு)\n09:50, 28 ���னவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் மாகி என்பதை மாகே, புதுச்சேரி என்பதற்கு நகர்த்தினார் (சரியான தலைப்பு)\n09:49, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் மாகி சட்டமன்றத் தொகுதி என்பதை மாகே சட்டமன்றத் தொகுதி என்பதற்கு நகர்த்தினார் (சரியான உச்சரிப்பு)\n09:48, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் மாஹே மாவட்டம் ஐ மாகே மாவட்டம் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார் (கிரந்த எழுத்தை நீக்குதல்)\n09:48, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் deleted redirect மாகே மாவட்டம் by overwriting (''மாஹே மாவட்டம்'' லிருந்து நகர்த்துவதற்கு இடமளிப்பதற்காக நீக்கப்பட்டது)\n09:38, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் பகுப்பு:ஏனாம் மாவட்டம் என்பதை பகுப்பு:யானம் மாவட்டம் என்பதற்கு நகர்த்தினார் (சரியான உச்சரிப்பு)\n09:37, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் ஏனாம் மாவட்டம் ஐ யானம் மாவட்டம் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார் (சரியான உச்சரிப்பு)\n09:37, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் deleted redirect யானம் மாவட்டம் by overwriting (''ஏனாம் மாவட்டம்'' லிருந்து நகர்த்துவதற்கு இடமளிப்பதற்காக நீக்கப்பட்டது)\n09:18, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் ஏனாம் சட்டமன்றத் தொகுதி என்பதை யானம் சட்டமன்றத் தொகுதி என்பதற்கு நகர்த்தினார் (சரியான உச்சரிப்பு)\n09:13, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் ஏனாம் ஐ யானம் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார் (சரியான உச்சரிப்பு)\n09:13, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் deleted redirect யானம் by overwriting (''ஏனாம்'' லிருந்து நகர்த்துவதற்கு இடமளிப்பதற்காக நீக்கப்பட்டது)\n07:36, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் வி. வைத்தியலிங்கம் என்பதை வெ. வைத்தியலிங்கம் என்பதற்கு நகர்த்தினார் (தமிழ்ப்பெயர்)\n07:34, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் வி. நாராயணசாமி என்பதை வே. நாராயணசாமி என்பதற்கு நகர்த்தினார் (தமிழ்ப்பெயர்)\n07:30, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் புதுச்சேரி சட்டமன்றப் பேரவை என்பதை புதுச்சேரி சட்டப் பேரவை என்பதற்கு நகர்த்தினார் (சரியான தலைப்பு)\n07:21, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் பேச்சு:தமிழ்நாடு சட்டமன்ற மேலவை என்பதை பேச்சு:தமிழ்நாடு சட்ட மேலவை என்பதற்கு நகர்த்தினார் (சரிய��ன தலைப்பு)\n07:21, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை என்பதை தமிழ்நாடு சட்ட மேலவை என்பதற்கு நகர்த்தினார் (சரியான தலைப்பு)\n07:04, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் பேச்சு:தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை என்பதை பேச்சு:தமிழ்நாடு சட்டப் பேரவை என்பதற்கு நகர்த்தினார் (சரியான தலைப்பு)\n07:04, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை என்பதை தமிழ்நாடு சட்டப் பேரவை என்பதற்கு நகர்த்தினார் (சரியான தலைப்பு)\n06:14, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் பேச்சு:தமிழ்நாட்டின் சட்டமன்றமும் அரசின் தலைமைச் செயலகமும் என்பதை பேச்சு:தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை என்பதற்கு நகர்த்தினார் (தற்போது இது பன்னோக்கு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது)\n06:14, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் தமிழ்நாட்டின் சட்டமன்றமும் அரசின் தலைமைச் செயலகமும் என்பதை தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை என்பதற்கு நகர்த்தினார் (தற்போது இது பன்னோக்கு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது)\n05:01, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் பேச்சு:தமிழ்நாடு சட்டமன்றம் என்பதை பேச்சு:தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை என்பதற்கு நகர்த்தினார் (பொருத்தமான தலைப்பு)\n05:01, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் தமிழ்நாடு சட்டமன்றம் என்பதை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை என்பதற்கு நகர்த்தினார் (பொருத்தமான தலைப்பு)\n03:48, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் பி. ஐஷா பாட்டி என்பதை பி. ஆயிஷா போற்றி என்பதற்கு நகர்த்தினார் (சரியான உச்சரிப்பு)\n02:50, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் எம்.கே. முனீர் என்பதை மு. கோ. முனீர் என்பதற்கு நகர்த்தினார்\n02:33, 28 சனவரி 2019 SolomonV2 பேச்சு பங்களிப்புகள் பக்கம் கேரள சட்டசபை ஐ கேரள சட்டமன்றம் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.tamilanjobs.com/tag/php-developer-jobs/", "date_download": "2021-05-16T19:10:57Z", "digest": "sha1:EHAUJ3XBQXCDO7RCW3OUYZYRXHQIJH2Y", "length": 1964, "nlines": 17, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "Php Developer Jobs | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nசென்னையில் Php Developer வேலை வாய்ப்பு\nசென்னை LA FREIGHTLIFT PVT LTD தனியார் நிறுவனத்தில் Php Developer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான … மேலும் படிக்க\nசென்னையில் PHP Developer பணிக்கு டிகிரி முடித்திருந்தால் போதும் வேலை\nதிருச்சியில் டிகிரி முடித்தவருக்கு அருமையான வேலை\nதிருச்சிராப்பள்ளி Harsha Infotech தனியார் நிறுவனத்தில் Php Developer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு … மேலும் படிக்க\nதிருச்சியில் Degree முடித்தவர்களுக்கு Rs.10,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு\nதிருச்சிராப்பள்ளி Harsha Infotech தனியார் நிறுவனத்தில் Php Developer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு … மேலும் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/8283", "date_download": "2021-05-16T18:36:36Z", "digest": "sha1:LO4IYZGRQDQIXUWADUMYQC667NBHR3D4", "length": 9910, "nlines": 71, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை விளையாட்டு நிகழ்வு – | News Vanni", "raw_content": "\nவவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை விளையாட்டு நிகழ்வு\nவவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை விளையாட்டு நிகழ்வு\nவவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை கிராமத்தின் தமிழமுதம் முன்பள்ளி மற்றும் சின்னத்தம்பனை விளையாட்டுக்கழகமும் இனைந்து நடாத்திய மாணவர் திறன்காண் மெய்வல்லுனர் போட்டி முன்பள்ளி முன்பள்ளி மைதானத்தில் இடம்பெற்றது\nமேலும் இந்நிகழ்வானது மங்கள விளக்கேற்றி தேசிய மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு சிறார்களின் உடற்பயிற்சி கண்காட்சியுடன் ஆரம்பமானது\nஇதேவேளை போட்டிகளின் இடைநடுவே போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கட்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது\nஇந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சிறீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் திரு ப.உதயராசா சார்பில் அவரது இனைப்பாளரும் சிறீரெலொ கட்சியின் இளைஞரணி தலைவருமான திரு ப கார்த்திக் அவர்களுடன் தாய்மடி நற்பணி நிதியத்தின் ஸ்தாபகர் திருமதி பிரேமிளா அவர்களும் கலந்து கொண்டிருந்தார் சிறப்பு விருந்தினர்களாக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சிறீரெலோ கட்சியின் மாவட்ட இனைப்பாளர் திரு சூரி சிறீரெலோ கட்சியின் இளைஞரணி செயலாளர் திரு டினேஸ் முன்னால் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு சங்கரன் சசி தாய்மடி நற்பணி நிதியத்தின் செட்டிகுளம் பிரதேச இனை���்பாளர் திரு ஆனந்தராசா முன்பள்ளிகளின் இனைப்பாளர் திருமதி லூத்மேரி செட்டிகுளம் பிரதேச சமூக சேவையாளரும் வர்த்தகருமான திரு இருதயராசா வீரபுரம் முன்பள்ளி ஆசிரியரும் கலந்து கொண்டு மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகளை கண்டு களித்ததுடன் சான்றிதழ்களும் கேடயங்களும் பரிசில்களும் வழங்கி வைத்தனர்.\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து இளைஞரோருவரை கைது செய்த பொலிஸார்\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க திட்டமா\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள் வாழ்வாதாரத்திற்காக அல்லல்ப்படும் நிலை\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு உடனடி உத்தரவு\nஷாலினி அஜித்துடன் நடிகை த்ரிஷா எடுத்த இந்த புகைப்படத்தை…\nபிக்பாஸ் 5வது சீசனில் இந்த குக் வித் கோமாளி 2 பிரபலமா\nதளபதி விஜய்யின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில்…\nதிருமணத்திற்கு பிறகு நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட…\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nபிரபல குணசித்திர நடிகர் கொ ரோனவால் தி டீர் ம ரணம்\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=0f977ae17", "date_download": "2021-05-16T18:59:45Z", "digest": "sha1:5HEZV5LTT5TRDJGYW25QSKUPGIQ4IRHT", "length": 9562, "nlines": 223, "source_domain": "www.worldtamiltube.com", "title": "முதல்வரா��� பதவியேற்க உள்ள மு.க. ஸ்டாலினுக்கு வீடியோ மூலம் கவிஞர் வைரமுத்து வாழ்த்து!", "raw_content": "\nமுதல்வராக பதவியேற்க உள்ள மு.க. ஸ்டாலினுக்கு வீடியோ மூலம் கவிஞர் வைரமுத்து வாழ்த்து\nமுதல்வராக பதவியேற்க உள்ள மு.க. ஸ்டாலினுக்கு வீடியோ மூலம் கவிஞர் வைரமுத்து வாழ்த்து\nஆன்லைனில் ஆங்கிலம் கற்க பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்https://wa.me/ 918667832951\n\"தமிழக மக்கள் எதிர்பார்க்கும் நல்ல ஆட்சியை அமைத்து கொடுப்பார் ஸ்டாலின்\" - கவிஞர் வைரமுத்து பேச்சு\nமுதலமைச்சராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து\nBREAKING | முதல்வராக பதவியேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுடன் தலைமைச்செயலாளர் சந்திப்பு\nமு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறிய வைரமுத்து | DMK | Vairamuthu | MK.Stalin\nகொரோனா பரவலால் 172 நாடுகளில் 100 கோடி மாணவர்கள் கல்வி இழந்துள்ளனர் - கவிஞர் வைரமுத்து\n”கலைஞர் திருமகனே, கண்ணுக்கினியவனே..” - மு.க.ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து | Vairamuthu\n\"இன மொழியை மீட்டெடுக்கும் உனது கரம்\" - ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து\nதமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு தலைவர்கள், அதிகாரிகள் வாழ்த்து\nVairamuthu-வின் பாடல் வரிகள் Location-னையே மாத்திடும்., - KV Anand About கவிஞர் வைரமுத்து\nதமிழக முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து : Detailed Report\nமுதல்வராக பதவியேற்க உள்ள மு.க. ஸ்டாலினுக்கு வீடியோ மூலம் கவிஞர் வைரமுத்து வாழ்த்து\nமுதல்வராக பதவியேற்க உள்ள மு.க. ஸ்டாலினுக்கு வீடியோ மூலம் கவிஞர் வைரமுத்து வாழ்த்து ஆன்லைனில் ஆங்கிலம் கற்க பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்http...\nமுதல்வராக பதவியேற்க உள்ள மு.க. ஸ்டாலினுக்கு வீடியோ மூலம் கவிஞர் வைரமுத்து வாழ்த்து\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://politicalmanac.com/books/93-blog/artycles/2013/82-13", "date_download": "2021-05-16T19:26:16Z", "digest": "sha1:XG26FGP457C2JWWASD5I24VZHHXTZE4I", "length": 42845, "nlines": 96, "source_domain": "politicalmanac.com", "title": "13 கூட்டல் கழித்தல் யதார்த்தம் என்ன? - PoliticAlmanac", "raw_content": "\n13 கூட்டல் கழ��த்தல் யதார்த்தம் என்ன\n( தினக்குரல் , புதிய பண்பாடு இதழில் 2013.06.22, 2013.06.23 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது )\n2013 ஆம் ஆண்டு ஆடி மாதம் 29 ஆம் திகதியுடன் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருபத்தாறு வருடங்கள் பூர்த்தியாகின்றன. முடிவடைந்த இருபத்தாறு வருடகாலத்தில் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தால் அடையப்பட்ட நன்மைகள் எவை இதுவரை இலங்கை - இந்திய ஒப்பந்தத்தால் நிறைவேற்றப்படாமல் விடப்பட்ட விடயங்கள் எவை இதுவரை இலங்கை - இந்திய ஒப்பந்தத்தால் நிறைவேற்றப்படாமல் விடப்பட்ட விடயங்கள் எவை இலங்கை - இந்திய ஒப்பந்தத்திலும், பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தத்திலும்; இலங்கை தொடர்ந்து நம்பிக்கை கொண்டுள்ளதா இலங்கை - இந்திய ஒப்பந்தத்திலும், பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தத்திலும்; இலங்கை தொடர்ந்து நம்பிக்கை கொண்டுள்ளதா இலங்கையின் ஆட்சிமுறைமையைத் தீர்மானிக்கும் கொள்கை வகுப்பாளர்கள் இலங்கையின் எதிர்காலம் தொடர்பாக எவ்வாறு சிந்திக்கின்றார்கள் இலங்கையின் ஆட்சிமுறைமையைத் தீர்மானிக்கும் கொள்கை வகுப்பாளர்கள் இலங்கையின் எதிர்காலம் தொடர்பாக எவ்வாறு சிந்திக்கின்றார்கள் போன்ற விடயங்கள் சமகால சிந்தனைக்கும்,விவாதத்திற்கும் உரிய கருப்பொருளாகியுள்ளன. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தினதும், பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தத்தினதும் பிரதான சிற்பிகளாகிய முன்னைநாள் இந்தியப் பிரதமமந்திரி ராஜிவ் காந்தியும், முன்னைநாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனாவும் இறந்துவிட்டார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளும் அழிந்து விட்டனர். இலங்கை-இந்திய ஓப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது இருந்த அரசியல் காட்சிநிலைகளும் தற்போது மாறிவிட்டன. இன்று இலங்கை இந்திய-ஒப்பந்தம் தொடர்பாகவும், இலங்கையின் அரசியல் யாப்பிற்குச் செய்யப்பட்ட பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாகவும் இலங்கையின் ஆட்சியாளர்கள் பல்வேறு குழப்பத்திற்குள் உள்ளாகியுள்ளதுடன், மக்களையும் குழப்புகின்றனர். இது நல்லாட்சியை எதிர்பார்த்திருக்கும் மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் நீண்ட இடைவெளியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇலங்கை இந்திய ஒப்பந்தம் காலம் சென்ற தலைவர்களாகிய ராஜிவ் காந்தியினாலும், ஜெயவர்த்தனாவினாலும் வரையப்பட்டதாக கூறப்பட்டாலும், பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கான நகல் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் தென்பகுதிக்குப் பொறுப்பானவர்களால் வரையப்பட்டிருந்தது.\nஇலங்கை யதார்த்தமான, நடைமுறைசாத்தியமான வெளியுறவுக் கொள்கையினையும், செயற்பாட்டினையும் கொண்டிருக்கவில்லை என்பதே இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்களின் நிலைப்பாடாக இருந்தது. யாழ்ப்பாண மக்களுக்கு வான் வழியூடாக இந்தியா உணவு விநியோகித்த பின்னர் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான வெளியுறவுக் கொள்கையினை இலங்கை கடைப்பிடிக்க ஆரம்பித்தது. இக் கொள்கை மாற்றத்;தினையேஇலங்கையிடமிருந்து இந்தியா எதிர்பார்த்தது.\nஅதேநேரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது இந்திய அரசாங்கம் கொடுத்த உயர் அழுத்தங்களின் விளைவாக இந்திய அரசாங்கத்தின் உத்தரவாதம் உள்ள உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்கு சம்மதம் தெரிவித்தது. இச்சூழ்நிலை இலங்கை, இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கான அடித்தளத்தினை ஏற்படுத்திக் கொடுத்தது. இப்பின்னணியில் 1987ஆம் ஆண்டு ஆடி மாதம் 29ஆம் திகதி இலங்கை, இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.\nகடந்த முப்பது வருடங்களாக தெற்காசிப் பிராந்தியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளாலும், இலங்கையினாலும்; தனக்கு ஏற்பட்டிருந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து மீளும் நோக்கில் இலங்கை மீதும்,தமிழீழ விடுதலைப்புலிகள் மீதும் அழுத்தத்தினைப் பிரயோகித்து இலங்கையுடன் இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுக் கொண்டது. உண்மையில்; ஒப்பந்தத்தின் பிரதான நோக்கம் இந்தியாவின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதாகவே இருந்தது.இதனை ஒப்பந்தத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பகுதிகள் தெளிவாக நிரூபித்திருந்தன.\nஇலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் இரண்டாம் பகுதி பின்னிணைப்பு என அழைக்கப்படுகிறது. இப்பின்னிணைப்பு இலங்கை ஜனாதிபதியின் அழைப்பின் பெயரில் இலங்கைவரும் இந்திய அமைதிகாக்கும் படையின் வகிபாகம் தொடர்பாகவும், ஒழுங்குமுறை தொடர்பாகவும் எடுத்துக் கூறுகின்றது.\nஇலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் மூன்றாம் பகுதி கடிதப் பரிமாற்றத்தினை (Exchange of Letters) உள்ளடக்கியுள்ளது. இக்கடிதங்கள் இந்தியாவின் பிரதம மந்திரிக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் ���ரிமாறப்பட்ட கடிதங்களை உள்ளடக்கியிருந்தன. இக்கடிதங்கள் பின்வரும் விடயங்கள் தொடர்பாக இந்தியப் பிரதம மந்திரியாலும், இலங்கை ஜனாதிபதியாலும் எழுதப்பட்டிருந்தன.\nஇந்தியாவின் பாதுகாப்பு - இலங்கையில் வெளிநாட்டு இராணுவங்களின் செயற்பாட்டினால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஏற்படும் பாதிப்பு.\nதிருகோணமலை துறைமுகமும், ஏனைய துறைமுகங்களின் பயன்பாடு\nஇலங்கையில் செயற்படும் வெளிநாட்டு ஒலிபரப்பு சேவையில் இராணுவ புலனாய்வு விடயங்களிற்கு இடமளிக்கக் கூடாது.\nதிருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தினை இந்தியாவும், இலங்கையும் கூட்டாகச் செயற்படுத்துவது.\nஇலங்கை, இந்திய ஒப்பந்த விதிகளுக்கு ஏற்ப, இந்திய அமைதிகாக்கும் படை இலங்கை வந்திருந்தது. தெற்காசியப் பிராந்தியத்தின் தென்பகுதியில் வல்லரசுகளின் செல்வாக்கு அதிகரிப்பதனால் ஏற்படக்கூடிய அபாயத்தினைத் தடுப்பதற்கு இந்தியா 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாகப் புதிய வியூகத்தினை வகுத்துக் கொண்டது. இன்னோர்வகையில் கூறின் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைதி,உறுதிப்பாடு என்பவற்றைப் பேணுவதற்காகக் கூட்டுப்பாதுகாப்பினை ஏற்படுத்துவதற்குச் செய்து கொள்ளப்பட்ட ஒப்பத்தமாகும்.\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக இலங்கை இந்திய ஒப்பந்தத்தினையும், பதின்மூன்றாவது யாப்புத் திருத்தத்தையும் ஏற்படுத்தியது என்பதை இந்திய அமைதிகாக்கும் படையின்; தளபதியாகக் கடமையாற்றிய முன்னைநாள் இராணுவத்தளபதி ஜெனரல் ஏ.எஸ் கல்கட் வெளியிட்ட கருத்து நிருபித்துள்ளது. 'நாங்கள் பதின்மூன்றாவது அரசியல் யாப்பு திருத்தத்திற்கான நகலை வரைந்த போது சில தமிழ் இராணுவக் குழுக்களும்,சில மிதவாத தமிழ் அரசியல் தலைவர்களும் யாழ்ப்பாணம் வடகிழக்கு மாகாணத்தின் தலைநகராக வேண்டும் என விரும்பியிருந்தனர். ஆனால் நாங்கள் இந்தியாவிற்கு தந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கைத் துறைமுகம் அமைந்துள்ள திருகோணமலையே வடக்கிழக்கு மாகாண சபையின் தலைநகராக வேண்டும் என விரும்பியிருந்தோம்.' எனத் தெரிவித்திருந்தார். இவருடைய கருத்து இலங்கை இந்திய ஒப்பந்தமும், பதின்மூன்றாவது யாப்புத் திருத்தமும், அதன்மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளும் இந்தியாவினால்,இந்தியாவின் நலன்களுக்காக உருவாக்கப்பட்டது என்பதை நிரூபிக்கப் போதுமானதாகும்.\nஇந்தியாவினால் பயிற்சி , ஆயுதம், நிதி போன்றன வழங்கப்பட்டு வளர்க்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தினையும், பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தினையும் எதிர்த்தனர். இதற்கு எதிராக இந்திய இராணுவத்துடன் யுத்தத்திலும் ஈடுபட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகள் அழியும்வரை மாகாணசபைகள் முறைமைக்கு எதிராகவே இருந்தனர். அதேநேரம் மிதவாத தமிழ் அரசியல் கட்சிகள் இது தொடர்பாக உறுதியானதொரு கருத்தினையும், செயற்பாட்டினையும் விடுதலைப்புலிகள் அழியும்வரை வெளியிட்டிருக்கவில்லை.இந்தியாவிற்கு தமது வரைபுகள் அனைத்தையும் ஏற்றக்கொள்ளக் கூடிய மாற்று தமிழ் அரசியல் சக்தியாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை (EPRLF) உருவாக்குவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. ஆனால் அந்த மாற்று அரசியல் சக்தியைக் கூட தொடர்ந்து காப்பாற்றக்கூடிய வல்லமை இந்தியாவிற்கு இருக்கவில்லை.\n1988 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு மார்கழி மாதம் வடக்கு கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடைபெற்ற இரண்டு வருடத்தில் மாகாணசபையின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்ட ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்ந்த வரதராஜப்பெருமாள் வடக்கு கிழக்கு மாகாணசபையினை ஒருதலைப்பட்சமாகத் தனியரசாகப் பிரகடனப்படுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா அரசியல்யாப்பு தனக்கு வழங்கிய அதிகாரத்தினைப் பயன்படுத்தி வடக்கு கிழக்கு மாகாணசபையினைக் கலைத்திருந்தார்.\n2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் முப்பது வருடகால உள்நாட்டு யுத்தம் முடிடைந்த பின்னர் 2013 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் முதல் தடவையாக வடமாகாண சபைக்கான தேர்தலை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வடமாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் விருப்பம் தெரிவித்த காலத்திலிருந்து இலங்கையின் அரசியல் யாப்பிற்குச் செய்யப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்தினை மீண்டும் திருத்துவதற்கான முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் பதின்மூன்றாவது யாப்பு திருத்தம் மாகாண சபைகளுக்கு வழங்கிய அதிகாரங்களின் செறிவினைநீக்க (Dilute) அரசாங்கம் முயற்சிக்கின்றது.\nபதின்மூன்றாவது யாப்பு திருத்தம் கொண்டுவரப்பட்ட காலத்திலிருந்து பிரதான விவாதத்திற்குரிய பொருளாக பின்வரும் மூன்று விடயங்கள் மீண்டும் மீண்டும் மேலெழுந்தன. அவைகளாவன மாகாணசபைகளுக்கான\nஇரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாகாண சபைகள் தாம் விரும்பினால் ஒன்றாக இணைந்து ஒருஆளுனர் மற்றும் ஒரு முதலமைச்சரின் கீழ் செயற்படும் அதிகாரங்கள் என்பவைகளாகும்.\nஇலங்கை அரசாங்கம் பதின்மூன்றாவது யாப்பு திருத்தத்தினை மீண்டும் திருத்தி யாப்பினை பத்தொன்பதாவது தடவை திருத்த முயற்சிக்கின்றது. இதன்படி மாகாணசபைகளைத் தாபித்த பதின்மூன்றாவது யாப்புத்திருத்தத்திற்கு இரண்டு திருத்தங்களை கொண்டு வர அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஅரசியல் யாப்பின் சரத்து 154(A)(3) இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாகாணசபைகள் தாம் விரும்பினால் ஒன்றாக இணைந்து ஒருஆளுனர் மற்றும் ஒரு முதலமைச்சரின் கீழ் செயற்படும் அதிகாரங்கள் தொடர்பாகக் கூறுகின்றது. இவ்வதிகாரத்தினை யாப்பிலிருந்து நீக்குவதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஅரசியல் யாப்பின் சரத்து 154(G)(3) மாகாணசபைகளுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள் மீது பாராளுமன்றம் சட்டம் இயற்றுவதற்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாகக் கூறுகின்றது. மாகாணசபைகளின் எளிய பெரும்பான்மையின் அனுமதியுடன் மாகாணசபைகளுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள் மீது பாராளுமன்றம் சட்டம் இயற்றும் வகையில் புதிய திருத்தம் கொண்டுவர அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nஅமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கிய பிரேரணைகளில் முதலாவது பிரேரணை மாகாணசபைகள் ஒன்றுடன் ஒன்று இணைவதுடன் தொடர்புடையதாகும்.இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளை இலக்கு வைத்து கொண்டுவரப்பட்ட பிரேரணையாகும். எதிர்காலத்தில் இரண்டு மாகாணசபைகளும் இணைவதற்கான சந்தர்ப்பத்தினை சட்டரீதியாக இல்லாமல் செய்வதே இதன்நோக்கமாகும். இரண்டாவது பிரேரணை மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பட்டியலுடன் தொடர்புடையதாகும். இது மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை சிறிது சிறிதாக பறித்து பாராளுமன்றத்திடம் குவிக்கும் நோக்கம் கொண்டதாகும். இதன்மூலம் மாகாணசபைகள் அதிகாரங்களற்ற அங்க��்தவர்களின் கூடாரமாக எதிர்காலத்தில் மாற்றமடையப் போகின்றது.\nஅமைச்சரவை அனுமதியளித்த விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரை செய்வதற்குப் பாராளுமன்றத் தெரிவுக் குழுவினை சபாநாயகர் உருவாக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.தெரிவுக்குழுவின் பரிந்துரை அரசாங்கத்தின் விருப்பத்தினை நிறைவு செய்யுமாயின் பாராளுமன்றத்தில் பதின்மூன்றாவது யாப்பு மீண்டும் திருத்தப்படும். இத்திருத்தம் பதின்மூன்றாவது யாப்புத் திருத்தம் (13 A) என அழைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.\nஅரசாங்கம் இதனுடன் திருப்திப்படும் என யாரும் எதிர்பார்க்க முடியாது. மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காவல்துறை மற்றும் காணி ஆகிய இரண்டு அதிகாரங்கள் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவ் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்திடம் அச்ச உணர்வு காணப்படுகிறது. இவ் அச்சம் வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடாத்துவது என அரசாங்கம் தீர்மானித்த காலத்திலிருந்து மிகவும் அதிகமாகியிருந்ததை அவதானிக்க முடிகிறது.இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபேய ராஜபக்ஸா ' மாகாணசபைகளுக்கு காவல் துறை அதிகாரங்கள் வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.இது தேசியபாதுகாப்பிற்கு மிகவும் ஆபத்தானதும் சவால்மிக்கதுமாகும்.மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தால், நாட்டில் சட்டத்தினையும் ஒழுங்கினையும் பேணுவதில் மிகவும் சிக்கலான நிலை தோன்றி பாதுகாப்பு முறை செயலிழந்து போயிருக்கும்.' எனக் கூறியுள்ள கருத்து இதனை நன்கு தெளிவுபடுத்துகின்றது. ஆகவே எதிர்காலத்தில் பதின்மூன்றாவது யாப்புத் திருத்தமும் , அது உருவாக்கிய மாகாணசபைகளும் மேலும் பல சவால்களை எதிர்கொள்ளவுள்ளது என்பதையும், 13 A யுடன் மாத்திரமன்றி எதிர்காலத்தில் B,C,D என இது நீண்டு செல்ல வாய்ப்புள்ளது என்பதையும் கோடிட்டுக்காட்ட முடியும்.\n1988 ஆம் ஆண்டு தொடக்கம் இணைக்கப்பட்டு ஆனால் செயலிழந்து காணப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபை சட்ட பூர்வமற்றது என மக்கள் விடுதலை முன்னணி (JVP) 2006 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. இவ் வழக்கினை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையானது சட்டரீதியற்றது எனத் தீர்ப்பு வழங்கியத��. இத்தீர்ப்பிற்கிணங்க 2007 ஆம் ஆண்டு தை மாதம் தொடக்கம் வடக்கு மாகாணசபை தனியாகவும் கிழக்கு மாகாணசபை தனியாகவும் உத்தியோக பூர்வமாகப் பிரிக்கப்பட்டது.\nமாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுள் சில விடயங்கள் மாத்திரமே தமக்குப் பயனுடைய அதிகாரங்களாக உள்ளன என தமிழ்மக்கள் கருதுகின்றனர்.தமிழ்தேசியக் கூட்டமைப்பு பதின்மூன்றாவது யாப்புத் திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது.காவல்துறை அதிகாரங்கள், காணி அதிகாரங்கள் என்பன மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டால் அதன்மூலம் தமிழீழம் உருவாகிவிடும் எனக்கருதும் மனநிலை ஆட்சியாளர்களிடம் இருக்கின்றது.\nஇந்நிலையில் 1987 ஆம் ஆண்டு ஆடி மாதம் 29 ஆம் திகதி இந்தியா அரசியல் ரீதியாக வழங்கிய இலங்கை-இந்திய ஒப்பந்தமும், அதனைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட பதின்மூன்றாவது யாப்புத் திருத்தமும், 1987 ஆம் ஆண்டு 42 ஆம் இலக்க சட்டமூலத்தினால் உருவாக்கப்பட்ட மாகாணசபைகள் என்ற புதிய நிர்வாக முறைமையும் படிப்படியாக வலுவிழந்து மக்களுக்குப் பயனற்றதொன்றாக மாறிவருகின்றது. இவைகள் யாவும் இலங்கை அரசியல் வரலாற்றில் நிகழ்ந்த துரதிஸ்டவசமானதொரு சம்பவமாக இலங்கை ஆட்சியாளர்கள் கருதுகின்றார்கள்.\nஉள்நாட்டு யுத்தம் முடிவடைந்தவுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பதின்மூன்றாவது யாப்புத் திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மாத்திரமன்றி அதற்கு மேலாகவும் (13+) மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கத் தான் தயாராகவுள்ளதாக இந்தியாவிற்கு உத்தரவாதம் வழங்கியிருந்தார். இப்போது ஆட்சியில் பங்கெடுத்துள்ள இனவாதக் கட்சிகளின் செல்வாக்கிற்குட்பட்டு அவரே பதின்மூன்றாவது யாப்புத் திருத்தத்தினை எதிர்க்கின்ற காட்சிநிலை தோன்றியுள்ளது.\nஇலங்கை தரப்பில் இந்தியாவின் தேசிய நலனுக்காக இலங்கையின் இறைமையினை இந்தியா மீறிச் செயற்பட்டதொரு சர்வதேச நிகழ்வாகவே இலங்கை-இந்திய ஒப்பந்தம் நோக்கப்படுகிறது. இலங்கையின் இனமோதல் ஒர் உள்நாட்டு பிரச்சினை என்பதால் இதில் சர்வதேச நாடுகள்; தலையிடுவதை இலங்கை எப்போதும் எதிர்த்து வந்தது.இதனால் இந்தியாவினால் வரையப்பட்;ட பதின்மூன்றாவது யாப்புத் திருத்தத்தினை இலங்கையின் இனமோதலுக்கான தீர்வாகக் கருதாமல் அதனை இலங்கையின் இறைமையினை இந்தியா மீறியதற்கான சட்பூர்வமானதொரு ஆவணமாகவே இலங்கை கருதுகின்றது. ஆகவே இவ் அவமரியாதையினை இலங்கையினால் தொடர்ந்து சகித்தக்கொள்ள முடியாதுள்ளது. எனவே 2009 ஆம் ஆண்டு தமிழீழவிடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் நீங்கிய நிலையில் புதியதொரு அரசியல் காட்சிநிலை இலங்கையில் தோன்றியுள்ளது. இந்நிலையில் உள்நாட்டு பிரச்சினைகளை யாருடைய தலையீடும் இல்லாமல் இலங்கை ஆட்சியாளர்கள் கையாள விரும்புகின்றார்கள்.\nசீனாவுடன் அதிகளவில் உறவினைப் பேணிவரும் இலங்கையினை தம்வசப்படுத்த புதிய தந்திரோபாயங்களை இந்தியா வகுத்து வருகின்றது. இந்நிலையில் இலங்கையின் வெறுப்புக்குள்ளாகாமல் இலங்கையின் உள்விவகாரத்தைக் கையாளவே இந்தியா விரும்பும். இந்தியா தனது அயல்நாடுகளை மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டிய அரசியல் காட்சிநிலை உருவாகியுள்ளது. அதாவது அயல்நாடுகள் ஏனைய நாடுகளுடன் பாதுகாப்பு மற்றும் அரசியல் கூட்டுக்களை உருவாக்காமல் பாதுகாக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பூகோள கடல் போக்குவரத்தில் தந்திரோபாயமிக்க இடத்தில் அமைந்துள்ள இலங்கையுடன் இந்தியா மிகவும் ஆழமான நட்பினைப் பேணுவதுடன், தனது பிராந்தியத்தில் தனக்குள்ள நீண்ட கால நலனைக் கருத்தில் கொண்டு அயல்நாடுகளுடன் தகராற்றில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டிய அரசியல்காட்சி நிலை தோன்றியுள்ளது.\nஎனவே இலங்கையின் வெளியுறவுக் கொள்கையினைக் கட்டுப்படுத்த இலங்கையின் உள்நாட்டு அரசியல் விடயங்களை பயன்படுத்த இந்தியா தற்போது முயற்சிக்கமாட்டாது. இந்தியா தனது தேசிய நலனுக்காக இலங்கை விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் அரசியல் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவே முயற்சிக்கும். இதன்மூலம் உள்நாட்டு அரசியல் அழுத்தத்திற்கு வளைந்து கொடுப்பதிலிருந்து இந்தியா விடுபட்டு, நீண்டகாலத்தில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கு இருக்கக் கூடிய நலன்களை மதிப்பீடு செய்தே செயற்படும் என்ற சர்வதேச அரசியல் யதார்த்தத்தை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் புதிய சர்வதேசக் காட்சிநிலையில் இந்தியாவின் தேசிய நலனுக்குத் தேவை இலங்கையேயன்றி இலங்கைத்தமிழ் மக்களல்ல.\nஅரசு பற்றிய பாசிசக் கோட்பாடு\nஇனப்படுகொலைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கூறலும்: ஒரு நுணுக்கப் பகுப்பாய்வு\nஇலங்கையின் யுத்தக்களம்: மூன்று அறிக்கைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் தடுமாற்றமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-16T19:52:43Z", "digest": "sha1:2D2SRTYM53XDL7X27FQU57ESJI7WGJED", "length": 18132, "nlines": 270, "source_domain": "ta.wikipedia.org", "title": "கும்பகருணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகும்பகருணனை துயில் எழுப்பும் காட்சி\nகும்பகருணன் அல்லது கும்பகர்ணன் (ஆங்கிலம்: Kumbhakarna) (சமசுகிருதம்: कुम्भकर्ण ) [1] என்பவன் இந்து புராணமான இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு கதை மாந்தர். இவன் அரக்கர் குலத்தைச் சேர்ந்த இலங்கை அரசன் இராவணனின் தம்பி ஆவான்.\nபிரம்மனிடம் தவறுதலாக நித்திரை என்னும் வரத்தை கேட்டு பெற்றான். அதனால் அவனது வாழ்வில் பல காலம் தூக்கத்தில் கழிந்தது. அவனுக்கு கொடூரமான அளவு மற்றும் மிகுந்த பசி இருந்தபோதிலும், அந்தச் சமயங்களில் நல்ல குணமுடையவன் மற்றும் சிறந்த போர்வீரன் என்று விவரிக்கப்பட்டான், இருப்பினும் அவன் அவனது சக்தியைக் காட்ட போரின்போது பல குரங்குகளைக் கொன்று சாப்பிட்டான். இராவணனின் செயற்பாடு சரியல்ல என்று தெரிந்தும், இராமன் சீதையை மீட்க இராவணனுடன் புரிந்த போரில், இராவணனுக்கு உதவினான். இப்போரில் அவன் இறந்தான்.\nஅவன் போரில் மிகவும் பலசாலியாகவும், புத்திசாலியாகவும் யாராலும் வெல்ல முடியாத போர்வீரனாகக் கருதப்பட்டான், தேவர்களின் அரசனான இந்திரன் அவனையும் அவனது பலத்தையும் கண்டு கவலையடைந்து அவன் மீது பொறாமைப்பட்டான். அவனது சகோதரர்களான ராவணன் மற்றும் விபீடணன் ஆகியோர் ஆவர். கும்பகர்ணன் பிரம்மாவை நோக்கி ஒரு பெரிய வேள்வியையும் தவத்தையும் செய்தான். பிரம்மாவிடம் ஒரு வரம் கேட்க வேண்டிய நேரம் வந்தபோது, அவனது நாக்கை இந்திரனின் வேண்டுகோளின் பேரில் சரசுவதி தேவியால் கட்டப்பட்டது; இதன் காரணமாக, இந்திராசனத்தை (இந்திரனின் இருக்கை) கேட்பதற்கு பதிலாக, அவர் நித்ராசனத்தைக் கேட்டார் (தூங்க படுக்கை). அவர் நிர்தேவத்வத்தை (தேவர்களை நிர்மூலமாக்குவது) கேட்க விரும்புவதாகவும், அதற்கு பதிலாக நித��ராவத்வம் (தூக்கம்) கேட்டதாகவும் கூறப்படுகிறது. அவரது கோரிக்கை வரமாக வழங்கப்பட்டது. இருப்பினும், அவரது சகோதரன் ராவணன் பிரம்மாவிடம் இந்த வரத்தை தவிர்க்கச் சொன்னான், ஏனெனில் இது உண்மையில் ஒரு சாபக்கேடாக இருந்தது. அவன் ஆறு மாதங்கள் தூங்கினான், அவன் விழித்தபோது, மனிதர்கள் உட்பட அருகிலுள்ள எல்லாவற்றையும் சாப்பிட்டார். அவன் \"புக்குரோஷ்ஜா இ ஃபெஜுரின்\" அல்பேனியன் என்றும் அழைக்கப்படுகிறான்\nபாகவத புராணத்தில், கும்பகர்ணன், விஷ்ணுவின் இருப்பிடமான வைகுந்தத்தைக் காத்துக் கொண்டிருந்த விசயன் என்பவனின் அவதாரம் என்று கூறப்படுகிறது. சனகாதி முனிவர்கள் இட்ட சாபத்தால் பூமியில் வந்து பிறந்ததாக கூறப்படுகிறது. விசயனுவுக்கு ஆரம்பத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் விஷ்ணுவிடம் கோரிய பின்னர், விஷ்ணு இருப்பிடமான வைகுந்தம் (நித்திய ஆனந்தத்தின் இடம்) திரும்ப அனுமதிப்பதற்கு முன்பு, அவர்களின் தண்டனையைக் குறைக்க ஒப்புக்கொண்டனர். அவனது சகோதரன் செயன் இராவணனாக மாறியபோது, விசயன் பூமியில் கும்பகர்ணன் என்ற அரக்கனாக ஆனான்.\nசீதையை மீட்டெடுக்கும் இறுதி போரின் போது இராவணன் மற்றும் அவனது படையினரும் இராமனால் அவமானப்படுத்தப்பட்டார்கள். தனது சகோதரர் கும்பகர்ணனின் உதவி தேவை என்று அவர் முடிவு செய்தார். தூங்கிகொண்டிருந்த கும்பகர்ணனை மிகுந்த சிரமத்துடன் விழித்தெழ வைத்தாரன். ஆயிரம் யானைகள் அவனைக் கடந்து சென்ற பிறகுதான் அவர் எழுந்தான் (ரமாயாணா 6.48.47).\nகும்பகர்ணன் போர்க்களத்தில் நுழைகிறான், ஓவியம் பாலாசாகேப் பண்டிட் பந்த் பிரதினிதி\nஇராமனுடனான இராவணனின் போரின் சூழ்நிலைகள் குறித்து அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் செய்வது தவறு என்று ராவணனனுக்கு அறிவுறைக் கூற முயன்றான். இருப்பினும், அவன் தனது சகோதனுக்கு விசுவாசமாக இருந்ததால் போரில் சண்டையிட முடிவு செய்தான். குடிபோதையில் கும்பகர்ணன் போருக்குச் சென்று ராமரின் படையை அழித்தான். சுக்கிரீவன் கைதியாக அழைத்துச் சென்றான், ஆனால் இறுதியில் இராமரால் கொல்லப்பட்டான். இராவணன் தன் சகோதரனின் மரணத்தைக் கேள்விப்பட்டதும், மயங்கி, தான் உண்மையிலேயே அழிந்துவிட்டதாக அறிவித்தான்.[சான்று தேவை]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 பெப்ரவரி 2021, 13:51 மணிக்குத��� திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/scientists-worried-about-season-of-two-viruses-390990.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-16T17:45:42Z", "digest": "sha1:WARJFC7XWLRWQLUVW23B7MTFTGOHZJ7G", "length": 18986, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீசன் தொடங்கியது.. கொரோனா நெருக்கடியில் ஆட் ஆன் போல் ஒட்டிக் கொள்ளவிருக்கும் டெங்கு.. சவால்கள் என்ன? | Scientists worried about season of two viruses - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின் கொரோனா வைரஸ்\nகுட் நியூஸ்..பிரிட்டன்& இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வகைகளுக்கு..எதிராக வேலைசெய்யும் கோவாக்சின்\nஎன்னையும் கூட கைது செய்யுங்கள்.. மோடிக்கு எதிராக அவதூறு போஸ்டர்.. ராகுல் சவால்\nஇந்தியாவிலேயே அதிக கொரோனா நோயாளிகள்.. முதல் ஐந்தில் மூன்று தென்னிந்தியா. ஷாக் தரும் தமிழகம்\nகேரளாவில் 'டவ் தே' புயலில் சிக்கி.. நடுக்கடலில் படகு கவிழ்ந்தது.. நாகை மீனவர்கள் 10 பேர் மாயம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 300% அதிகரித்தும் அவசர சிகிச்சை படுக்கைகள் 19%தான் அதிகரிப்பு\nமக்களை அச்சுறுத்தும் கருப்பு பூஞ்சை தொற்று.. அறிவிக்கப்பட்ட நோயாக பட்டியலிட்டது ஹரியாணா\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில்... ஒரே நாளில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை\nஊரடங்கிற்கு பிறகு.. தலைநகர் சென்னையில் தொடர்ந்து குறையும் கொரோனா.. வைரஸ் பரவல் வேகமும் குறைவு\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா.. 311 பேர் பலி\nதடுப்பூசி செலுத்தாதவர்களை அதிகம் தாக்கும்.. இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா.. பிரிட்டன் எச்சரிக்கை\nஅனைத்து கொரோனா தடுப்பூசி மையங்களிலும்.. மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை.. தமிழக அரசு சபாஷ் உத்தரவு\n12 மூலிகைகள்.. பைப் மூலம் அனுப்பி ஆவி பிடித்தல்.. சங்ககிரி பெட்ரோல் பங்கில் புதிய முயற்சி\nAutomobiles தயாராகும் அடுத்த லக்சரி மெர்சிடிஸ்-மேபேக் கார் இதுதானாம்\nFinance வரும் வாரத்தில் சந்தைக்கு முன்னால் இருக்கும் முக்கிய காரணிகள் இதோ.. \nMovies வாழ்க்கையில எல்லாமே எளிதுதான்... கடினமாக்கிக்காதீங்க ப்ளீஸ்... செல்வராகவன் அட்வைஸ்\nSports அனைத்து பிராண்ட்களிலும் கார்கள்... 30 கோடியில் வீடு... ரோகித் சர்மாவின் சொத்து மதிப்பு இதுதான்\nLifestyle முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீசன் தொடங்கியது.. கொரோனா நெருக்கடியில் ஆட் ஆன் போல் ஒட்டிக் கொள்ளவிருக்கும் டெங்கு.. சவால்கள் என்ன\nடெல்லி: டெங்கு காய்ச்சல் சீசன் தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ் நெருக்கடியை அதிகரிக்கக் கூடும் என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்தனர்.\nஇந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிக எண்ணிக்கையில் பரவி வருகிறது. இதுவரை 8 லட்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் டெங்கு காய்ச்சல் சீசனும் தொடங்கியுள்ளது.\nகொரோனா நெருக்கடி நேரத்தில் டெங்கு காய்ச்சல் தொற்றையும் சமாளிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இது இந்திய சுகாதாரத் துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா சிகிச்சையில் இன்னொரு முன்னேற்றம்.. பயோகானின் சொரியாசிஸ் ஊசி மருந்தை பயன்படுத்த அனுமதி\nஇரு நோய்களுக்கும் இரு மாறுபட்ட பரிசோதனைகள் செய்ய வேண்டும். இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று சிக்கலை ஏற்படுத்திக் கொள்ளும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பிரபல தொற்றுநோயியல் துறை நிபுணர் ஜமீல் கூறுகையில் 2016-2019-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களை வைத்து பார்க்கும் போது டெங்கு ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 1 லட்சம் முதல் 2 லட்சம் பேர் வரை தாக்குகிறது.\nடெங்கு வைரஸ் தென் இந்தியாவில் பருவமழை காலத்திலும் ஆண்டு முழுவதும் உள்ளது. வட இந்தியாவில் குளிர்காலத்தில் தொடக்கத்தில் பரவிகிறது. இரு நோய்களுமே கடும் காய்ச்சல், தலைவரி, உடல்வலியை அறிகுறிகளாக கொண்டுள்ளன. இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று துணை. எனவே டெங்கு சீசன் கொரோனா நெருக்கடியை மேலும் மோசமாக்கும்.\nடெங்கு சீசன் தொடங்கியதும் கொசுக்கள் அதிக அளவில் இருப்பதால் தொற்று வேகமாக பரவுகிறது. ஒவ்வொரு சீசனிலும் டெங்கு நோயாளிகளால் மருத்துவமனை வார்டுகள் நிரம்பி வழியும். இந்த நிலையில் கொரோனாவும் தற்போது ஆட் ஆனாக சேர்ந்துள்ளதால் இரு அச்சுறுத்தல்கள் இருக்கும் போது என்ன நடக்கும் இரு நோய்க்கும் கிட்டதட்ட ஒரே அறிகுறிகள்தான். எனவே ஒருவருக்கு வந்திருப்பது கொரோனாவா டெங்குவா என்பதை எப்படி வேறுபடுத்த முடியும்\nஅந்த சமயத்தில் ஒருவருக்கு 3 நாளுக்கு மேல் காய்ச்சல் பாதிக்கப்படும் போது டெங்கு பரிசோதனையும் கொரோனாவுக்கான பரிசோதனையும் செய்ய வேண்டியிருக்கும். கொரோனாவால் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில் தற்போது டெங்கு நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்குமா, இல்லை மிகவும் தீவிர டெங்கு பாதித்தோர் மட்டும் மருத்துவமனைகளில் அனுமதிப்பதா என பல குழப்பங்கள் உள்ளன என்றார் ஜமீல்.\nஇந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,10,822; 4,090 பேர்ர் பலி மகாராஷ்டிராவில் தொடரும் மரண ஓலம்\nசெம குட் நியூஸ்.. இந்த ஆண்டு இறுதிக்குள்.. நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி.. மத்திய அரசு நம்பிக்கை\nகேரளாவை புரட்டி போட்ட 'டவ் தே' புயல்.. தீவிர புயலாக மாறியது.. குஜராத் அருகே நிலைகொண்டுள்ளது\nகிராமப்புறங்களில் ஆக்சிஜன் தடையில்லாமல் கிடைக்கணும்.. அதிகாரிகளுக்கு, பிரதமர் மோடி உத்தரவு\n''கொரோனா வைரஸும் ஓர் உயிரினம்தானே.. அதை வாழ விடுங்கள்'' .. சொல்வது பா.ஜ.க முன்னாள் முதல்வர்\nபா.ஜ.க ஆளும் குஜராத் மாநிலத்தில் அதிகம்.. தமிழகத்துக்கு குறைவான தடுப்பூசிகள்.. மத்திய அரசு பாரபட்சம்\nநாடும் மக்களும் மீண்டும் மீண்டும் பேரழிவை சந்திக்க முடியாது - மத்திய அரசுக்கு ராகுல் வார்னிங்\n4-வது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்புகளை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை உயர்வு- மத்திய அரசு\nகொரோனா நோயாளிகள் கருப்பு சாக்லேட் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும்.. ஹர்ஷ் வர்தன் பதிவால் சர்ச்சை\nஅடங்காத கங்கனா ரனாவத்.. இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினையில் சர்ச்சை கருத்து.. வறுக்கும் நெட்டிசன்கள்\nஇந்த ஆண்டுக்குள் 2 பில்லியன் தடுப்பூசியா.. மத்திய அரசு சொல்வது சாத்தியமில்லாதது-மருத்துவ நிபுணர்கள்\nஇந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,26,123; 24 மணிநேரத்தில் 3,879 பேர் பலி\n5 கோடி டோஸ்களை தயாரிக்கும் சைடஸ் கேடில்லா.. இந்தியாவில் வேகமெடுக்கும் வேக்சின் உற்பத��தி.. குட்நியூஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndengue coronavirus டெங்கு கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thangamtv.com/superstar-rajini-is-the-first-tv-show-to-take-part", "date_download": "2021-05-16T19:29:20Z", "digest": "sha1:DGMYHQZNF3OS7LKC2BL5G57GGESFD6U3", "length": 7812, "nlines": 84, "source_domain": "thangamtv.com", "title": "சூப்பர்ஸ்டார் ரஜினி பங்கு பெறும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி – Thangam TV", "raw_content": "\nசூப்பர்ஸ்டார் ரஜினி பங்கு பெறும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி\nசூப்பர்ஸ்டார் ரஜினி பங்கு பெறும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி\nஅகில உலக அளவில் புகழ் பெற்ற டிஸ்கவரி தொலைகாட்சி குழுமம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரித்துள்ளது.\nடிஸ்கவரி தொலைக்காட்சியில் Man Vs Wild என்கிற நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்று. இதில் Bear Grylls என்னும் சாகச வீரர், மயிர் கூச்செறியும் அற்புத சாகசங்களை அடர்ந்த காடுகளிலும், விலங்குகளுக்கு மத்தியிலும் செய்து, உலக முக்கிய பிரமுகர்களிடம் பேட்டி கண்டு நிகழ்ச்சியை நடுத்துவார். இதுவரை இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஹாலிவுட் நடிகைகள் ஜூலியா ராபர்ட்ஸ், கேட் வின்ஸ்லெட் ,டென்னிஸ் வீரர் ராஜர் பெடரர் , மற்றும் சென்ற வருடம் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்றுள்ளனர் .\nபிரதமர் மோடியுடன் நடந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் பெரும் வரவேற்பை பெற்றது. உத்தரகாண்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய சரணாலயத்தில் இந்நிகழ்ச்சி படமாக்கப்பட்டது. இந்த சாகச பயணம் உலகெங்கிலும் பேசப்பட்டது.\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும் ‘\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nஇப்போது இந்த நிகழ்ச்சி புதிய வடிவில் Into the Wild with Bear Grylls என்ற தலைப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கர்நாடகாவில் உள்ள பாந்திப்பூர் காடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. இது ரஜினிகாந்த் அவர்கள் பங்கு பெரும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும். அவரை திரையில் அறிமுகப்படுத்திய இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் சின்ன திரைக்கு அவரை முதன் முதலாக டிஸ்கவரி தொலைக்காட்சி சார்பாக அழைத்து வருவதில் பெருமை கொள்கிறது .\nஆபத்துகள் நிறைந்த வனப்பகுதிகளில் இயற்கையோடு ஒட்டி உயிர் வாழும் முறைகளை உணர்த்த���ம் வகையில் நம் சூப்பர்ஸ்டார் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார் . நீர் வளத்தின் பாதுகாப்பை பற்றி புரிய வைக்கிறார்.\nDiscovery குழுமத்தின் நிர்வாக இயக்குனர் மேகா டாடா கூறுகையில் Bear Grylls மற்றும் சூப்பர்ஸ்டார் இணைந்து செய்யும் சாகசங்கள் கண்களுக்கு விருந்தாக அமையும் என்று உறுதி கூறுகிறார் .\nBear Grylls கூறுகையில் “ரஜினி அவர்களை தலைவா என்று அன்புடன் இந்திய துணைக்கண்டம் அழைக்கிறது. அவருடைய எளிமை, பொறுமை, பெருந்தன்மை பார்த்து வியக்கிறேன். அவரை ஒரு உன்னத மனிதராகவும் நான் பார்க்கிறேன்”.\nபள்ளிக்கூட தாளாளர் ஆனார் சமந்தா\nபத்து ஆண்டுகளை கடந்து வெற்றிநடை.போடும் தயாரிப்பு நிறுவனம்\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும்…\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.rmtamil.com/2019/12/introduction-for-reiki.html", "date_download": "2021-05-16T17:37:28Z", "digest": "sha1:6HW73WLZIAWGQLKXCGM2HJVSFOZDN32F", "length": 15000, "nlines": 143, "source_domain": "www.rmtamil.com", "title": "ரெய்கி கலைக்கு அறிமுகம் - RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு", "raw_content": "\nரெய்கி எனும் அற்புத கலையை அறிந்துக் கொள்ள ஆர்வம் கொண்ட அனைவருக்கும் இந்த புத்தகம் பயனுள்ளதாக அமையும். இந்த புத்தகத்தை பயன்படுத்தி முழுமையாகவும் ஆழமாகவும் ரெய்கியை புரிந்துக் கொள்ளலாம். இந்த புத்தகத்தை ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், ஆரோக்கியம் குறைவாக உள்ளவர்களுக்கு மீண்டும் ஆரோக்கியம் திரும்பவும், மன நிம்மதியை பாதுகாக்கவும், ஆராவிலும் (Aura), உடலின் சக்ராக்களிலும் (Chakra) படிந்திருக்கும் கெட்ட சக்திகளை தூய்மைபடுத்தவும் அவற்றுக்கு சக்தியளிக்கவும் உதவும். குடும்ப உறவுகள், சமுதாயம் மற்றும் பொருளாதார நிலைகளை, மேம்படுத்தவும் உறுதுணையாக இருக்கும்.\nஇந்த புத்தகத்தை மீண்டும் மீண்டும் வாசித்து இதிலுள்ள கருத்துக்களை புரிந்துக் கொள்ளுங்கள். ரெய்கி தொடர்பான இணைய தளங்களிலும் மற்ற புத்தகங்களிலும் கிடைக்கும் அறிவுகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த நூலில் வழங்கப்பட்டிருக்கும் பயிற்சிகளை தொடர்ந்து செய்து வாருங்கள். உடலிலும், மனதிலும், வாழ்���்கையிலும் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வாருங்கள். இந்த கவனிப்பும், மன ஓர்மையும், உங்கள் வாழ்க்கையை மேலும் மேன்மையடையச் செய்யும்.\nஅண்ட சராசரங்களையும், அகில உலகங்களையும், அதன் படைப்புகளையும் படைத்த எல்லாம் வல்ல பரம்பொருளின் அனுமதியுடனும், உதவியுடனும் இந்த நூலை தொடங்குகிறேன். இந்த நூலை எழுத மற்றும் வெளியிட எனக்கு வழிகாட்டியாக இருந்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கே புகழ்கள் அனைத்தும். ரெய்கி எனும் அற்புத கலையை கற்றுக்கொள்ள ஆர்வம் கொண்டு இந்த\nநூலை வாசிக்கத் தொடங்கிய உங்களுக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்.\nபத்து ஆண்டுகளுக்கு மேலாக நான் ரெய்கியை பயிற்சி செய்து வருகிறேன். ரெய்கி என்றால் என்ன அது எவ்வாறு செயல்புரிகிறது என்பன போன்ற பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வந்தேன். அவற்றில் கிடைத்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். ரெய்கியை முழுமையாக அறிந்து உணர்ந்து முறையாக பயிற்சிகள் செய்யும் போது உங்களுக்குள் பல மாறுதல்களை நீங்கள் உணரலாம். உங்களை சுற்றி வாழும் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் பல உதவிகளை புரியலாம்.\nஇந்த நூலின் வாயிலாக நாம் அறிந்துக் கொள்ள போவது ஏதோ ஒரு அதிசயமான சக்தியை பற்றியோ, ஆச்சரியமான சக்தியை பற்றியோ, நமக்கு தொடர்பில்லாத ஒரு ஆற்றலை பற்றியோ அல்ல. இந்த நூலின் மூலமாக நம்மைப் பற்றியும், நம் சுயத்தை பற்றியும் தான் அறிந்துக் கொள்ள போகிறோம்.\nபிரபஞ்ச ஆற்றலானது தான் இயங்கும் இடத்துக்கும் தன்மைக்கும் ஏற்ப உருவமும், செயலும், சக்தியும், அமையப்பெறுகிறது. நீங்களும், நானும், மற்ற உயிர்களும், மேலும் நம் கண்களால் காணும் அனைத்து விசயங்களும், பிரபஞ்ச ஆற்றலில் இருந்து உருவானவைதான். இயற்கையில் அனைத்து படைப்புகளும், உயிரினங்களும், பிரபஞ்ச ஆற்றலின் பரிமாணமாகவும் வடிவமாகவும் இருக்கின்றன.\nஇந்தக் புத்தகத்தை எழுதும் நானும், இதை வாசிக்கும் நீங்களும், வாசிக்க நீங்கள் பயன்படுத்தும் கையடக்க தொலைபேசியும், கணினியும், பிரபஞ்ச ஆற்றலின் வடிவங்கள்தான். எளிமையாக சொல்வதானால் கண்களால் காணமுடியாத ஆற்றலானது கண்களால் காணக்கூடிய மனிதனாகவும், விலங்குகளாகவும், தாவரங்களாகவும், கருவிகளாகவும் பரிமாணம் அடைந்திருக்கிறது அவற்றை தான் நாம் நம் கண்களால் காண்கின்றோம்.\nபரஞ்சோதி மகான் அழகான ஒரு தத்துவத்தை குறிப்பிடுவார். “இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பாக இறைவனையன்றி எதுவுமே இல்லாததால், ஏதோ ஒன்றை எடுத்து இறைவன் அனைத்தையும் படைத்திருக்கிறான் என்பதில்லை. இறைவன் தன் சுயத்திலிருந்து அனைத்தையும் படைத்ததினால் நாம் காணும் அனைத்துமே இறைவனின் மறு உருவமாகவே இருக்கின்றன” என்பார்.\nஅதைப்போலவே இந்த பூமியில் எந்த படைப்பு உருவானாலும் அதன் அடிப்படை மூலப்பொருள் பிரபஞ்ச ஆற்றலாக இருப்பதினால், நாம் காணும் அனைத்தும் பிரபஞ்ச ஆற்றலின் மறு உருவமாகவே இருக்கின்றன. பல கோடி நுண்ணிய செல்களின் தொகுப்புதான் மனிதன். மனித உடலின் செல்கள் உருவாக அடிப்படை ஆதாரமாக இருந்தது பிரபஞ்ச ஆற்றல்தான். அந்த அடிப்படை ஆற்றலை பற்றியும், அதை பயன்படுத்தும் வழிமுறைகளைப் பற்றியும், அதனால் அடையக்கூடிய நன்மைகளைப் பற்றியும் இந்த புத்தகம் வாயிலாக தெளிவாகப் பார்க்க போகிறோம்.\nமாஸ்டர் ராஜா முகமது காசிம்\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன்\nமனிதர்களின் ஆரோக்கியத்தை அளக்கும் வழிமுறைகள்\nவலிகளும் அவற்றுக்கான காரணங்களும் தீர்வுகளும்\nமெய்வழிச்சாலை - தமிழகத்தின் ஆன்மீக பூமி\nமனித வாழ்க்கைக்கான அர்த்தம் தேடி தொடங்கிய பயணத்தில் நான் கண்டுகொண்ட விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கட்டுரைகளை வாசித்தபின் உங்களின் கருத்துக்களை பதிவு செய்யவும். நமது இணையதளங்கள்: holisticrays.com, Reiki Tamil, பதில்\n\"மின்னஞ்சல் மூலமாகா புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுவதற்கு உங்களின் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யவும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2014/01/02/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2021-05-16T19:14:53Z", "digest": "sha1:2G7DPZKBSON5EJTG44LXHGPQB33UVDGY", "length": 23623, "nlines": 154, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "வெறிகொண்டு எழும் ‘பாலியல் உணர்வுகளை’ அடக்க என்ன செய்யவேண்டும்-? – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, May 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nவெறிகொண்டு எழும் ‘பாலியல் உணர்வுக���ை’ அடக்க என்ன செய்யவேண்டும்-\nபொதுவாக உணர்வு பூர்வமான விஷயங்களை, உதாரண மாக பாலியல் உணர்வு, கோபம், பயம், வெறுப்பு போன்றவர் களை அடக்\nகினால், அது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல விபரித விளைவுகளையும் ஏற்படுத்தி விடும். இதை போன் ற உணர்வுகளை சாந்தப்படுத்த வேண்டும் அல்லது வெளியே ற்ற வேண்டும். சாந்தபடுத்துதல் என் றால் நட்போடு அணுகுதல் என்று அர்த்தம். ஆனால் சாந்தபடுத்துத லை விட வெளியேற்றுவதே நல் லது. இதில் ஒரு முறைதான் சிரித்து வெளியே\nபொதுவாக பாலியல் உணர்வுகளை சற்று வெறுமனே\nபார்த் துக் கொண்டிரு ந்தாலே அது வேகமாக மேலே கிளம்பி, பிறகு மெல்ல சாந்தமாகி விடு ம். உதாரமான ஒருசிறு வயது பையன் மிகவும் துடிப்பாக விளையாட்டுப் பொருட்களை போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறான்\nஅல் லது கெட்ட வார்த்தைகளை பேசிக் கொண்டு இருக்கிறான் என்று வை த்துக்கொள்ளுங்கள். இவர்களை நீங்கள் மூர்க்கமாக அடக்க நினை த்தால் என்ன ஆகும் அது மேலும் மேலும் கூடிக்கொண்டே தான் போ கும் அல்லது அது அடங்கியதுபோ ல நடிக்கும்.\nஆனால் இப்படி விளையா டும்பொழுதும், பேசும்பொழு தும், அவனை சற்று வெறும னே, எதுவும் கூறாமல் உற்று ப் பார்த்துக்கொண்டே இருங் கள். அவன் சற்று போக்கிரி த்தனமாக விளையாடுவான். இல்லை மேலும் அசிங்கமா கப் பேசக்கூடும். அந்த எல் லையை அடைந்தவுடன் அவன் கீழே இறங்கித்தான் வரவே ண்டும் இல்லையா\nஆகவே நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பாலுணர்வை\nக் கண்டிக்காமல், அடக் காமல் அதன் போக்கை மனக் கண்ணுள் சற்று வெறுமனே பார்த்துக் கொண்டிருங்கள். இப்ப டித்தான் அதைச் சாந்த படுத்த முடியும். இப்படிச் சாந்தபடுத்திய பாலுண ர்வுச் சக்தி வேறு வகை யில் மெல்ல மாறிவிடும் & விளையாட்டு, டி,வி. பார்த்தல் போன்றவைசகளில்.\nஅப்படியும் சாந்தபடுத்த முடி யவில்லை என்றால் அதன் போக்கிலேயே நீங்களும் செ ன்று சுய இன்பம் மூலமாக அதை வெளியேற்றி விடுங்க ள் சில காலம் சென்று அது தானே சாந்தநிலைக்கு வந்து விடும். தேவை உங்களுக்கு விழிப்புணர்வு தான். எதிலும் இயந்திரத்தனமாக செயல்படாதீர்கள். குற்றஉணர்வு தேவை இல்லாதது.\nPrevஉடற்பயிற்சியின்போது பயன்படும் வகையில் உயர் தொழில்நுட்பம் கொண்ட Samsung Galaxy Band கைப்பட்டி\nNext“இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” – நடிகை ஸ்ருதிஹாசன் அதிரடி குற���றச்சாட்டு\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நு��்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,669) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nதினமும் மோர் குடிங்க ஆனால் அதை மட்டுமே செய்யாதீங்க\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jingafoods.com/efl-app-sdpsmk/a9da82-nattu-madu-vagaigal", "date_download": "2021-05-16T17:54:01Z", "digest": "sha1:SHNL4CNW5EJGFFMSDIERJELKZD72WMD4", "length": 45538, "nlines": 26, "source_domain": "jingafoods.com", "title": "nattu madu vagaigal Outdoor Wall Ideas, Rdr2 Navy Revolver Location Single Player, Ipad Mini 4 Case Apple, Peugeot 208 Radio Won't Turn Off, Handmade Quilt For Sale, Colossians 3:14-15 Nlt, \"/>", "raw_content": "\nVanakkam,sir ennak karavai madu valarpu patriya mulumaiya thaval vendum. List of all Essay Tags (கட்டுரை பிரிவுகள்) தாய் கோழிகள் ஓராண்டில் மூன்று தடவை, அடக்கி உட்கார்ந்து குஞ்சு பொரிக்கும் தன்மை கொண்டவை. 1. article. இதனுடைய வால் தரையை தொட்டுக் கொண்டு போகின்ற அளவிற்கு, கால்கள் குட்டையாக இருப்பதால் இதற்குக் குட்டைக்கால் கோழி என்று பெயர் ஏற்பட்டது. இரண்டு மாதங்களுக்குள் குஞ்சுகளை பிறித்துவிடும் குணம் கொண்டவை. இந்த இனம் மத்திய பிரதேசத்தில் தோன்றியதாகும். Most of them are available in the kitchen or you can definitely get in Chennai Sree Murugan Nattu marundhu Kadai. Madu vanga loan engea kidaikum . இதன் தலை மீது கொண்டைப் பகுதியில் கொத்தாக முடி இருப்பதால் இதற்கு கொண்டைக் கோழி என்று பெயர். Unknown May 27, 2020 at 2:53 AM. Reply. Marriage Assistance Scheme.. அம்மா இரு சக்கர வாகனம் திட்டம்.. அம்மா இரு சக்கர வாகனம் திட்டம்.. Replies. இவ்வினம் பெரும்பாலும் சண்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகின்றன. உண்மை அல்லது தூய்மை என்பதே அசில் என்பதன் பொருளாகும். இந்தக் கோழி கழுத்துப் பகுதியில் சிறகுகள் இல்லாமல் வெறுமையாக இருக்கும். Types of Cow Breeds in Tamil:- பழங்காலத்தில் காடுகளில் இயற்கையாக மேய்ந்து, திரிந்து இனப்பெருக்கம் செய்து, தன்னிச்சையாய் வாழ்ந்து கொண்டிருந்த காட்டின விலங்கான ‘காட்டுமாடுகளை’ நமது முன்னோர்கள் வீட்டு பிராணிகளாக்கினர். Am interted but no money . Your email address will not be published. N.Sukumar says: September 16, 2016 at 8:39 am I want to know Madu valarpu training. சரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி Replies. இவ்வினம் பெரும்பாலும் சண்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகின்றன. உண்மை அல்லது தூய்மை என்பதே அசில் என்பதன் பொருளாகும். இந்தக் கோழி கழுத்துப் பகுதியில் சிறகுகள் இல்லாமல் வெறுமையாக இருக்கும். Types of Cow Breeds in Tamil:- பழங்காலத்தில் காடுகளில் இயற்கையாக மேய்ந்து, திரிந்து இனப்பெருக்கம் செய்து, தன்னிச்சையாய் வாழ்ந்து கொண்டிருந்த காட்டின விலங்கான ‘காட்டுமாடுகளை’ நமது முன்னோர்கள் வீட்டு பிராணிகளாக்கினர். Am interted but no money . Your email address will not be published. N.Sukumar says: September 16, 2016 at 8:39 am I want to know Madu valarpu training. சரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மலை மற்றும் மலைசார்ந்த இடங்களில் அடர்ந்த காடு பிரதேசங்களிலும�� மற்றும் புல்வெளிகளில் நாட்டுக்கோழிகள் தாமாகவே முட்டையிட்டு குஞ்சு பொரித்து தமது இனத்தைப் பெருகி வந்தன. நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும்ஒரு சிறந்த தொழிலாகும். சனி பெயர்ச்சி பலன்கள் பல்லி விழும் பலன்கள் உங்கள் க� Called by them \"Devaru Avu\". Do you need Finance பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மலை மற்றும் மலைசார்ந்த இடங்களில் அடர்ந்த காடு பிரதேசங்களிலும் மற்றும் புல்வெளிகளில் நாட்டுக்கோழிகள் தாமாகவே முட்டையிட்டு குஞ்சு பொரித்து தமது இனத்தைப் பெருகி வந்தன. நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும்ஒரு சிறந்த தொழிலாகும். சனி பெயர்ச்சி பலன்கள் பல்லி விழும் பலன்கள் உங்கள் க� Called by them \"Devaru Avu\". Do you need Finance EDITOR PICKS. tweet; RELATED ARTICLES MORE FROM AUTHOR. கடக்நாத், பொதுவாக கலமாசி என்று அழைக்கப்படும் கருப்புச் சதை உடைய கோழி இதன் பொருள். alex March 12, 2013 at 10:42 PM. Buy tamil book Karavai Maadu Valarpu online, tamil book online shopping Karavai Maadu Valarpu, buy Karavai Maadu Valarpu online, free shipping with in India and worldwide international shipping, international shipping, quick delivery of tamil book Karavai Maadu Valarpu. வருமான சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எப்படி கனவில் திருமணம் நடந்தால் என்ன பலன்.. 2. articles INI-priyam Nattu kozhi farms and traders Sikkamanaicken Patti, kappal patti(po), oddanchatram(tk), Dindigul(dt)pincode-624616S. ஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம்.. Posts. தோல், கால்கள், நகங்கள் கருப்பாக இருக்கும். Father and son having same rasi and nakshatra. உழவுத் தொழில் செய்யும் மக்களின் குடும்பத்தேவையை பூர்த்தி செய்யும், வருவாய் அளிக்கும், முட்டை மற்றும் இறைச்சி உற்பத்திக்காகவும், நாட்டுக் கோழி வளர்ப்பு நடந்து வருகிறது. Required fields are marked *. அரசு வழங்கும் 7,50,000/- தாட்கோ கடனுதவி பெறுவது எப்படி.. கட்டிடங்களை, கிழக்கு மேற்காக நீளவாக்கில் அமைத்து இருமுனைகளின் சுவர்களைக் கூரை வரை உயர்த்திக் கட்டுவதே சிறந்த அமைப்பு முறையாகும். இவ்வகைக்குக் கோழி, சக்திவாய்ந்த, உறுதியான, திடமான வெளித்தோற்றம், கம்பீரமான நடை, உறுதியான சண்டை போடும் திறன் கொண்டவை. urgent loan May 28, 2020 at 4:48 AM. February matha palangal. முகம் நீளமாகவும், கழுத்து நீண்டும்,வால் சிறியதாகவும் தொங்கிக் கொண்டு காணப்படும். Delete. 1. article. எத்தனையோ விவசாயக் குடும்பங்களுக்கு ஆடு மாடுகள்தான் சோறு போடுகின்றன. நம் முன்னோர்கள் மாடுகளை பாலுக்காகமட்டும் பயன்படுத்தாமல்… உழவு, பாரம் இழுத்தல், போக��குவரத்து என பல வகையிலும் உதவும் என்பதற்காக தன்னுடன் சேர்த்துக் கொண்ட விலங்குகளில் ஒன்று தான் மாடு கட்டிடங்களை, கிழக்கு மேற்காக நீளவாக்கில் அமைத்து இருமுனைகளின் சுவர்களைக் கூரை வரை உயர்த்திக் கட்டுவதே சிறந்த அமைப்பு முறையாகும். இவ்வகைக்குக் கோழி, சக்திவாய்ந்த, உறுதியான, திடமான வெளித்தோற்றம், கம்பீரமான நடை, உறுதியான சண்டை போடும் திறன் கொண்டவை. urgent loan May 28, 2020 at 4:48 AM. February matha palangal. முகம் நீளமாகவும், கழுத்து நீண்டும்,வால் சிறியதாகவும் தொங்கிக் கொண்டு காணப்படும். Delete. 1. article. எத்தனையோ விவசாயக் குடும்பங்களுக்கு ஆடு மாடுகள்தான் சோறு போடுகின்றன. நம் முன்னோர்கள் மாடுகளை பாலுக்காகமட்டும் பயன்படுத்தாமல்… உழவு, பாரம் இழுத்தல், போக்குவரத்து என பல வகையிலும் உதவும் என்பதற்காக தன்னுடன் சேர்த்துக் கொண்ட விலங்குகளில் ஒன்று தான் மாடு அரசு ஊர்தி ஓட்டுநர் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. அரசு ஊர்தி ஓட்டுநர் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. நம் நாட்டுக் கோழி இனங்கள் குறைந்த எண்ணிக்கையில் முட்டை உற்பத்தி செய்தாலும் மிகவும் சத்துள்ளதாக கருதப்படுகிறது. சமூக வலைத்தளம் . nattu madu vagaigal; nattu madu vagaigal in tamil; Types of Cow Breeds in Tamil; நாட்டு மாடு வகைகள் ; SHARE. Reply Delete. அசில் ஆந்திர பிரதேஷ் மாநிலத்தை தாயகமாகக் கொண்டது, பெரும்பாலும் தமிழ்நாட்டில் அதிகமாக வளர்க்கப்படும் இனம் ஆகும். 1. article. Tagged: நெல் இரகங்கள் நெல் வகைகள் Paddy Varieties Nel Vagaigal. பருவமடைந்த கோழிகளின் இறகுகள் கருநீல நிறத்தில் காணப்படும். ramanan says: December … 576,963 Fans Like. Vivasayi. பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க: (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News. Replies. இன்றைய வெள்ளி விலை நிலவரம் 2020.. நம் நாட்டுக் கோழி இனங்கள் குறைந்த எண்ணிக்கையில் முட்டை உற்பத்தி செய்தாலும் மிகவும் சத்துள்ளதாக கருதப்படுகிறது. சமூக வலைத்தளம் . nattu madu vagaigal; nattu madu vagaigal in tamil; Types of Cow Breeds in Tamil; நாட்டு மாடு வகைகள் ; SHARE. Reply Delete. அசில் ஆந்திர பிரதேஷ் மாநிலத்தை தாயகமாகக் கொண்டது, பெரும்பாலும் தமிழ்நாட்டில் அதிகமாக வளர்க்கப்படும் இனம் ஆகும். 1. article. Tagged: நெல் இரகங்கள் நெல் வகைகள் Paddy Varieties Nel Vagaigal. பருவமடைந்த கோழிகளின் இறகுகள் கருநீல நிறத்தில் காணப்படும். ramanan says: December … 576,963 Fans Like. Vivasayi. பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க: (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News. Replies. இன்றைய வெள்ளி விலை நிலவரம் 2020.. 20 வது வாரத்தில் உடல் எடை : 1.00 கிலோ, பருவ வயது : 201 நாட்கள், கருவுறும் திறன் : 71%. இந்த இனம் நீளமான உருண்டை வடிவக் கழுத்துடைய இனமாகும். சமய சடங்குகளிலும், இறை வழிபாட்டுக்கும் நாட்டுக்கோழி வளர்ப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றி வாழ்ந்தன. M. Jaganathan Dhanyapoultary farm, Dhindugal Cell: 9842545282. 1. article. உங்களுக்கு தெரியுமா 20 வது வாரத்தில் உடல் எடை : 1.00 கிலோ, பருவ வயது : 201 நாட்கள், கருவுறும் திறன் : 71%. இந்த இனம் நீளமான உருண்டை வடிவக் கழுத்துடைய இனமாகும். சமய சடங்குகளிலும், இறை வழிபாட்டுக்கும் நாட்டுக்கோழி வளர்ப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றி வாழ்ந்தன. M. Jaganathan Dhanyapoultary farm, Dhindugal Cell: 9842545282. 1. article. உங்களுக்கு தெரியுமா Are you looking for finance to enlarge your business பருவம் வயதை அடைந்த பொழுது, சேவலின் தோல் சிவப்பு நிறத்திற்கு மாறிவிடுகிறது. இதற்குக் காரணம் மேலனின் எனப்படும் நிறமி ஆகும். அதை வகையில் நாட்டு மாடு வகைகள் (Nattu madu name vagaigal) சிலவற்றை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாமா. மேலும் எந்த விதமாக நாம் தொழில் செய்யப் போகிறோமோ அதற்கேற்றார் போல் கோழி வகைகளை தெரிவு செய்தல் … Mattu pannai vaika virupam yenaku panam help venum. Tamil Paati Vaithiyam Nattu Marunthu Nattu Marundhu in Tamil Nadu is very famous for its permanent cure and no side effects. Today Silv சேவல் வேண்டுதலுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. இக்கோழிகள் ஒரு தடவைக்கு 12 முதல் 14 முட்டைகள் இடும் தன்மை கொண்டவை. Facebook. இந்த இனக் கோழிகள் நடுத்தர எடை உடையவை, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இவ்வினக் கோழிகளை வளர்க்கின்றனர். Father and son having same rasi and nakshatra. கால்கள் உயரமானவை மற்றும் நன்கு உறுதியானவை. கறவை மாடுகளுக்கான அனைத்து நோய்க்கும் மூலிகை மருத்துவம்.. ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது.. ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது.. T.Elanchelian EEE says: September 23, 2016 at 7:22 pm Hello sir enaku land 2 yerkar iruku but water vasathi illa so aadu, madu valakka mudiyuma, bank loan kidaikuma. முடி அடர்த்தியாக வளர என்ன சாப்பிட வேண்டும் தெரியுமா Post count: 35 #15966. Reply. Thambiran madu (तम्बिरान माडु, दॆवरु आवु): Bred by Kannada speaking Kappiliya Gounders of the Teni dt. Essay Tags - எழுத்து.காம். http://sindinga.com/ A bull is an intact (i.e., not castrated) adult male of the species Bos taurus (cattle). Author. Reply. இறைச்சி கருப்பாக, பார்வைக்கு ஏற்றதாக இல்லாமல் இருந்தாலும் சுவையாக இருக்கும். கோழிக்குஞ்சுகள் நீலம் மற்றும் கருப்பு நிறத்தில் காணப்படுகிறது. Reply. இதன் அலகு குட்டையாகவும், வளைந்தும் காணப்படும். வாழைப்பழம் போதும் ஒரே வாரத்தில் முகப்பரு, கரும்புள்ளி, தழும்பு மறைந்துவிடும்.. ஒவ்வொரு விவசாய குடும்பத்திலும் நாட்டுக் கோழி வளர்ப்பு சிறிய அளவில் நடந்து வருகிறது. December 20, 2016 at 5:18 am. Some of these recipes have been simplified to suit the modern cooking style while still retaining the traditional taste of Tamil Nadu Cuisine. கன்னியாகுமரி தொடங்கி, காஷ்மீர் வரை பல்வேறு பெயர்களில் வகைவகையான இன மாடுகள் இருக்கின்றன. All names meaning the … Fear in Tamil. நாட்டுக்கோழி இனங்களில் மிகவும் சிறியவை குருவுக்கோழி இனமாகும். Simple Kitchen Tips in Tamil.. ஒவ்வொரு விவசாய குடும்பத்திலும் நாட்டுக் கோழி வளர்ப்பு சிறிய அளவில் நடந்து வருகிறது. December 20, 2016 at 5:18 am. Some of these recipes have been simplified to suit the modern cooking style while still retaining the traditional taste of Tamil Nadu Cuisine. கன்னியாகுமரி தொடங்கி, காஷ்மீர் வரை பல்வேறு பெயர்களில் வகைவகையான இன மாடுகள் இருக்கின்றன. All names meaning the … Fear in Tamil. நாட்டுக்கோழி இனங்களில் மிகவும் சிறியவை குருவுக்கோழி இனமாகும். Simple Kitchen Tips in Tamil.. Fear in Tamil. Madras Samayal features traditional and modern recipes which were handed to me by my mother, mother in law and my grand-mother. Black rice benefits in tamil.. இதை வருடத்திற்கு 50 முதல் 60 முட்டைகளை இடும். Replies. சேவல் உடல் எடை : 1.5 – 2 கிலோ, கோழி உடல் எடை : 1 – 1.5 கிலோ, ஆண்டு முட்டை உற்பத்தி : 105, கோழி முட்டையின் எடை 40 வாரத்தில் : 49 கிராம், கருவுறும் திறன் : 55%, குஞ்சு பொரிக்கும் திறன் : 52%. M. Perumal Oralipatti, Thumalakundu post Dhindugal Cell: 9952356074, … 2. articles 15 சிறந்த சமையல் அறை டிப்ஸ்.. Reply. ஆசிய கண்டத்தின் வெப்பமும், ஈரமும் நிறைந்த பரப்பு முதலியன கோழிகளின் தோற்றத்திற்கு அடிகோலின. செண்டு மல்லி பூ சாகுபடி முறை.. Reply. ஆசிய கண்டத்தின் வெப்பமும், ஈரமும் நிறைந்த பரப்பு முதலியன கோழிகளின் தோற்றத்திற்கு அடிகோலின. செண்டு மல்லி பூ சாகுபடி முறை..Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா.. Marriage Kanavu Palangal in Tamil.. கொண்டைக் கோழிகள் அரிதாகக் காணப்படும் இனமாகும். இந்திய மக்கள் தொகையில் பெரும்பாளானோர் கிராமங்களிலேயே வாழ்கின்றனர். Email: jayakumarhariprakash@gmail.com Cell: 7667314423 Price: Rs.150/kg Breeds Available: Aseel Updated on Aug -17 2017. ஆன்லைனில் பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி கேரளாவின் திருவனந்தபுரம் பகுதி கிராப்புக் கோழியின் தாயகமாகும். Posted by Admin | Jul 25, 2018 | Thozhil | 0 |. February matha palangal. … கவுனி அரிசி மருத்துவ பயன்கள்.. கேரளாவின் திருவனந்தபுரம் பகுதி கிராப்புக் கோழியின் தாயகமாகும். Posted by Admin | Jul 25, 2018 | Thozhil | 0 |. February matha palangal. … கவுனி அரிசி மருத்துவ பயன்கள்.. Are you looking for Finance பெண்களுக்காக தமிழக அரசின் இலவச கோழி வழங்கும் திட்டம்.. விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க 50% அரசு மானியம்.. விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க 50% அரசு மானியம்.. how To Apply Amma Cement Online.. Reply. A brief Introduction about Nattu Koli, Nattu Koli (kozhi) Vagaigal, நாட்டு கோழி வகைகள். Reply Delete. நாட்டு கோழி இனங்கள் | Poultry Breeds | Nattu Kozhi Vagaigal பற்றி பார்த்தோம். கட்டுரை பிரிவுகள். தமிழ்நாட்டில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மக்களின் வாழ்க்கை முறையோடு இணைந்து, உழவுத் தொழிலுக்கு துணை தொழிலாக நாட்டுக் கோழி வளர்ப்பு இருந்து வந்துள்ளது. There are many nattu marundhu kadai in Chennai to get the below medicinal ingredients. Keymaster. அசில் கோழி இந்தியாவின் பெருமை மிக்க பெரிய கோழி இனமாகும். Karavai maadu valarpu - AIR recording - Kumaravel Kattupakkam Agriculture Development Centre அத்தலையில் ஒற்றைக் கொண்டைப் பூ கொண்டவை. இதன் உடல் உள் உறுப்புக்கள் கருமை நிறமாக இருக்கும். Twitter. எடை குறைவாக இருப்பதோடு, நீண்ட காலம் அடக்கி உட்காராமல் கூடுதலாக முட்டையிடும் குணம் கொண்டது. Reply. தமிழ்நாட்டில் உள்ள 7 கோழியினங்கள், கோழி உடல் எடை : 1 – 1.5. A brief Introduction about Nattu Koli, Nattu Koli (kozhi) Vagaigal, நாட்டு கோழி வகைகள். Kamarajar Life History Tamil PDF Free Download, Vallarai Keerai Health Benefits and Uses in Tamil, Siddhar Thirumoolar Life History in Tamil, Manathakkali Keerai Health benefits in Tamil. 71 %: December … நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும்ஒரு சிறந்த. பயன்படுத்தாமல்… உழவு, பாரம் இழுத்தல், போக்குவரத்து என பல வகையிலும் உதவும் என்பதற்காக தன்னுடன் சேர்த்துக் கொண்ட விலங்குகளில் தான்... Most of them are Available in the kitchen or you can definitely get in Chennai Sree Murugan Nattu marundhu.... இருமுனைகளின் சுவர்களைக் கூரை வரை உயர்த்திக் கட்டுவதே சிறந்த அமைப்பு முறையாகும் சிறந்த தொழிலாகும் modern recipes which were handed me பயன்படுத்தாமல்… உழவு, பாரம் இழுத்தல், போக்குவரத்து என பல வகையிலும் உதவும் என்பதற்காக தன்னுடன் சேர்த்துக் கொண்ட விலங்குகளில் தான்... Most of them are Available in the kitchen or you can definitely get in Chennai Sree Murugan Nattu marundhu.... இருமுனைகளின் சுவர்களைக் கூரை வரை உயர்த்திக் கட்டுவதே சிறந்த அமைப்பு முறையாகும் சிறந்த தொழிலாகும் modern recipes which were handed me ஒரு தடவைக்கு 12 முதல் 14 முட்டைகள் இடும் தன்மை கொண்டவை அடக்கி உட்கார்ந்து குஞ்சு பொரிக்கும் தன்மை கொண்டவை முதலியன கோழிகளின் அடிகோலின ஒரு தடவைக்கு 12 முதல் 14 முட்டைகள் இடும் தன்மை கொண்டவை அடக்கி உட்கார்ந்து குஞ்சு பொரிக்கும் தன்மை கொண்டவை முதலியன கோழிகளின் அடிகோலின அளிக்கும், முட்டை மற்றும் இறைச்சி உற்பத்திக்காகவும், நாட்டுக் கோழி இனங்கள் குறைந்த எண்ணிக்கையில் முட்டை உற்பத்தி செய்தாலும் மிகவும் சத்துள்ளதாக கருதப்படுகிறது மூன்று, அளிக்கும், முட்டை மற்றும் இறைச்சி உற்பத்திக்காகவும், நாட்டுக் கோழி இனங்கள் குறைந்த எண்ணிக்கையில் முட்டை உற்பத்தி செய்தாலும் மிகவும் சத்துள்ளதாக கருதப்படுகிறது மூன்று, My mother, mother in law and my grand-mother கிழக்கு மேற்காக நீளவாக்கில் அமைத்து இருமுனைகளின் சுவர்களைக் கூரை உயர்த்திக் My mother, mother in law and my grand-mother கிழக்கு மேற்காக நீளவாக்கில் அமைத்து இருமுனைகளின் சுவர்களைக் கூரை உயர்த்திக் சிலவற்றை இங்கு நாம் nattu madu vagaigal கொள்ளலாமா தெரிந்து கொள்ளலாமா articles Father and son having same rasi and.... Admin | Jul 25, 2018 | Thozhil | 0 | Nattu Koli, Nattu Koli, Nattu (. Engal oorukku arugaamaiyil eathenum kunjukal vaangum idam irunthaal theriyapaduthuvam enathu tholaipesi en 9585153302 தாயகமாகக், கோழிகளின் தோற்றத்திற்கு அடிகோலின கொத்தாக முடி இருப்பதால் இதற்கு கொண்டைக் கோழி என்று பெயர் வளர்ப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றி வாழ்ந்தன நாட்டுக் கோழி இனங்கள் Poultry. பாலுக்காகமட்டும் பயன்படுத்தாமல்… உழவு, பாரம் இழுத்தல், போக்குவரத்து என பல வகையிலும் உதவும் என்பதற்காக சேர்த்துக்... நீண்ட காலம் அடக்கி உட்காராமல் கூடுதலாக முட்டையிடும் குணம் கொண்டது December … நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும்ஒரு தொழிலாகும்... Of all Essay Tags ( கட்டுரை பிரிவுகள் ) Father and son having same rasi and. 8:39 AM I want to know madu valarpu training Nattu marundhu kadai in Chennai Sree Murugan Nattu marundhu kadai உள்ளது Loan May 28, 2020 at 4:48 AM இருப்பதோடு, நீண்ட காலம் உட்காராமல். போல் கோழி வகைகளை தெரிவு செய்தல் … madu vanga loan engea kidaikum அளிக்கும், முட்டை இறைச்சி. Aug -17 2017 முட்டை உற்பத்தி செய்தாலும் மிகவும் சத்துள்ளதாக கருதப்படுகிறது, கோழிகளின் மூதாதையான செந்நிற காட்டுக் கோழிகள் வம்சாவளி வந்தவை காணப்படும் Of them are Available in the kitchen or you can definitely get in Chennai Murugan 20 வது வாரத்தில் உடல் எடை: 1.00 கிலோ, பருவ வயது: 201 நாட்கள், திறன்... சிறியதாக இருந்தாலும், பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் மாடுகளை பாலுக்காகமட்டும் பயன்படுத்தாமல்… உழவு, பாரம் இழுத்தல், போக்குவரத்து பல Them are Available in the kitchen or you can definitely get in Chennai Sree Murugan Nattu marundhu in. Koli, Nattu Koli, Nattu Koli, Nattu Koli, Nattu Koli ( ) கோழிகள் ஓராண்டில் மூன்று தடவை, அடக்கி உட்கார்ந்து குஞ்சு பொரிக்கும் தன்மை கொண்டவை by my mother, mother law... பல்வேறு பெயர்களில் வகைவகையான இன மாடுகள் இருக்கின்றன கூரை வரை உயர்த்திக் கட்ட��வதே சிறந்த அமைப்பு முறையாகும் -17.... Loan May 28, 2020 at 4:48 AM, சேவலின் தோல் சிவப்பு நிறத்திற்கு மாறிவிடுகிறது, பொதுவாக கலமாசி அழைக்கப்படும் Varieties Nel Vagaigal செய்தல் … madu vanga loan engea kidaikum ) Vagaigal, கோழி. அறியும்போது, நமக்கே ஆச்சரியமாக உள்ளது a brief Introduction about Nattu Koli, Nattu Koli, Nattu Koli, Koli...: Bred by Kannada speaking Kappiliya Gounders of the Teni dt still retaining traditional மாநிலத்தை தாயகமாகக் கொண்டது, பெரும்பாலும் தமிழ்நாட்டில் அதிகமாக வளர்க்கப்படும் இனம் ஆகும் கண்டத்தின் வெப்பமும், நிறைந்த... For its permanent cure and no side effects கொண்டைப் பகுதியில் கொத்தாக முடி இருப்பதால் இதற்கு கொண்டைக் கோழி பெயர்... போடும் திறன் கொண்டவை உள்ள 7 கோழியினங்கள், கோழி உடல் எடை: 1.00 கிலோ, பருவ வயது: 201,. And nakshatra them are Available in the kitchen or you can definitely get in Chennai Sree Murugan Nattu marundhu Tamil கிலோ, பருவ வயது: 201 நாட்கள், கருவுறும் திறன்: 71 % சிறந்த தொழிலாகும் முதலியன கோழிகளின் தோற்றத்திற்கு.. Or you can definitely get in Chennai to nattu madu vagaigal the below medicinal. கிலோ, பருவ வயது: 201 நாட்கள், கருவுறும் திறன்: 71 % சிறந்த தொழிலாகும் முதலியன கோழிகளின் தோற்றத்திற்கு.. Or you can definitely get in Chennai to nattu madu vagaigal the below medicinal. மூதாதையான செந்நிற காட்டுக் கோழிகள் வம்சாவளி வந்தவை இருப்பதால் இதற்கு கொண்டைக் கோழி என்று பெயர் ஏற்பட்டது கோழி வகைகள் போலவே. Cell: 9842545282 my mother, mother in law and my grand-mother, கருவுறும் திறன்: 71 % retaining traditional., திடமான வெளித்தோற்றம், கம்பீரமான நடை, உறுதியான சண்டை போடும் திறன் கொண்டவை வெப்பமும் ஈரமும். கோழிகள் ஓராண்டில் மூன்று தடவை, அடக்கி உட்கார்ந்து குஞ்சு பொரிக்கும் தன்மை கொண்டவை, பருவ வயது: 201 நாட்கள், கருவுறும்: மூதாதையான செந்நிற காட்டுக் கோழிகள் வம்சாவளி வந்தவை இருப்பதால் இதற்கு கொண்டைக் கோழி என்று பெயர் ஏற்பட்டது கோழி வகைகள் போலவே. Cell: 9842545282 my mother, mother in law and my grand-mother, கருவுறும் திறன்: 71 % retaining traditional., திடமான வெளித்தோற்றம், கம்பீரமான நடை, உறுதியான சண்டை போடும் திறன் கொண்டவை வெப்பமும் ஈரமும். கோழிகள் ஓராண்டில் மூன்று தடவை, அடக்கி உட்கார்ந்து குஞ்சு பொரிக்கும் தன்மை கொண்டவை, பருவ வயது: 201 நாட்கள், கருவுறும்: உட்கார்ந்து குஞ்சு பொரிக்கும் தன்மை கொண்டவை நீளவாக்கில் அமைத்து இருமுனைகளின் சுவர்களைக் கூரை வரை உயர்த்திக் கட்டுவதே சிறந்த அமைப்பு முறையாகும் tholaipesi en 9585153302 இல்லாமல்., பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் கோழிகள், கோழிகளின் மூதாதையான செந்நிற காட்டுக் கோழிகள் வம்சாவளி வந்தவை, மிகவும்., நீண்ட காலம் அடக்கி உட்காராமல் கூடுதலாக முட்டையிடும் குணம் கொண்டது.. உட்கார்ந்து குஞ்சு பொரிக்கும் தன்மை கொண்டவை நீளவாக்கில் அமைத்து இருமுனைகளின் சுவர்களைக் கூரை வரை உயர்த்திக் கட்டுவதே சிறந்த அமைப்பு முறையாகும் tholaipesi en 9585153302 இல்லாமல்., பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் கோழிகள், கோழிகளின் மூதாதையான செந்நிற காட்டுக் கோழிகள் வம்சாவளி வந்தவை, மிகவும்., நீண்ட காலம் அடக்கி உட்காராமல் கூடுதலாக முட்டையிடும் குணம் கொண்டது.. Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா வகைகளை தெரிவு செய்தல் … madu vanga loan engea kidaikum இரகங்கள் நெல் வகைகள் Varieties... Mother, mother in law and my grand-mother அதிகமாக ஆர்வத்துடன் வளர்க்கப்படும் இனம் ஆகும் இதன் பொருள் இக்கோழிகள் ஒரு 12... September 16, 2016 at 8:39 AM I want to know madu valarpu training ஒரு 12... Naan Nattu kozhi pannai vaikka virumbugiraen naan thanjavur maavatathai sernthavan enakku engal oorukku arugaamaiyil eathenum vaangum... திறன் கொண்டவை மூன்று தடவை, அடக்கி உட்கார்ந்து குஞ்சு பொரிக்கும் தன்மை கொண்டவை இருந்தாலும் சுவையாக இருக்கும் பயன்படுத்தாமல்…... போதும் ஒரே வாரத்தில் முகப்பரு, கரும்புள்ளி, தழும்பு மறைந்துவிடும்.. வகைகளை தெரிவு செய்தல் … madu vanga loan engea kidaikum இரகங்கள் நெல் வகைகள் Varieties... Mother, mother in law and my grand-mother அதிகமாக ஆர்வத்துடன் வளர்க்கப்படும் இனம் ஆகும் இதன் பொருள் இக்கோழிகள் ஒரு 12... September 16, 2016 at 8:39 AM I want to know madu valarpu training ஒரு 12... Naan Nattu kozhi pannai vaikka virumbugiraen naan thanjavur maavatathai sernthavan enakku engal oorukku arugaamaiyil eathenum vaangum... திறன் கொண்டவை மூன்று தடவை, அடக்கி உட்கார்ந்து குஞ்சு பொரிக்கும் தன்மை கொண்டவை இருந்தாலும் சுவையாக இருக்கும் பயன்படுத்தாமல்…... போதும் ஒரே வாரத்தில் முகப்பரு, கரும்புள்ளி, தழும்பு மறைந்துவிடும்.. Chendu...... Available: Aseel Updated on Aug -17 2017 your business சண்டை போடும் திறன் கொண்டவை கொண்ட விலங்குகளில் ஒன்று மாடு. கோழி உடல் எடை: 1 – 1.5 Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா.. Chendu...... Available: Aseel Updated on Aug -17 2017 your business சண்டை போடும் திறன் கொண்டவை கொண்ட விலங்குகளில் ஒன்று மாடு. கோழி உடல் எடை: 1 – 1.5 Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா.. Malli..., Dhindugal Cell: 9842545282 irunthaal theriyapaduthuvam enathu tholaipesi en 9585153302 கோழியினங்கள் கோழி... 201 நாட்கள், கருவுறும் திறன்: 71 % விலங்குகளில் ஒன்று தான் மாடு urgent loan May,. September 16, 2016 at 8:39 AM I want to know madu valarpu patriya thaval. இருந்தாலும் சுவையாக இருக்கும் same rasi and nakshatra ஏற்றதாக இல்லாமல் இருந்தாலும் சு���ையாக இருக்கும் sir karavai...: 7667314423 Price: Rs.150/kg Breeds Available: Aseel Updated on Aug -17 2017 recipes which were handed me... 201 நாட்கள், கருவுறும் திறன்: 71 % பரப்பு முதலியன கோழிகளின் தோற்றத்திற்கு அடிகோலின can definitely get Chennai. Paddy Varieties Nel Vagaigal இனங்கள் | Poultry Breeds | Nattu kozhi pannai vaikka virumbugiraen naan thanjavur sernthavan. Kozhi ) Vagaigal, நாட்டு கோழி இனங்கள் குறைந்த எண்ணிக்கையில் முட்டை உற்பத்தி செய்தாலும் மிகவும் சத்துள்ளதாக கருதப்படுகிறது same and... செய்யும், வருவாய் அளிக்கும், முட்டை மற்றும் இறைச்சி உற்பத்திக்காகவும், நாட்டுக் கோழி இருந்து கோழி போல, மிகவும் அரிதாகக் காணப்படும் நாட்டுக்கோழி இனமாகும் இதன் கொண்டை சிறியதாக இருந்தாலும், பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இறைச்சி, நன்மை உங்களுக்கு தெரியுமா.. Chendu Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா.. Chendu Malli பிரியாணி. நீளவாக்கில் அமைத்து இருமுனைகளின் சுவர்களைக் கூரை வரை உயர்த்திக் கட்டுவதே சிறந்த அமைப்பு முறையாகும் traditional and modern recipes which were handed me Chendu Malli பிரியாணி. நீளவாக்கில் அமைத்து இருமுனைகளின் சுவர்களைக் கூரை வரை உயர்த்திக் கட்டுவதே சிறந்த அமைப்பு முறையாகும் traditional and modern recipes which were handed me எந்த விதமாக நாம் தொழில் செய்யப் போகிறோமோ அதற்கேற்றார் போல் கோழி வகைகளை தெரிவு செய்தல் nattu madu vagaigal madu vanga engea. அளவிற்கு, கால்கள் குட்டையாக இருப்பதால் இதற்குக் குட்டைக்கால் கோழி என்று பெயர் ஏற்பட்டது or you definitely... By Kannada speaking Kappiliya Gounders of the Teni dt patriya mulumaiya thaval vendum பிரதேசங்களிலும் மற்றும் nattu madu vagaigal தாமாகவே. பெயர்களில் வகைவகையான இன மாடுகள் இருக்கின்றன இணைந்து, உழவுத் தொழிலுக்கு துணை தொழிலாக நாட்டுக் வளர்ப்பு... முட்டையிட்டு குஞ்சு பொரித்து தமது இனத்தைப் பெருகி வந்தன taste of Tamil Nadu is very famous for its cure... கோழி உடல் எடை: 1.00 கிலோ, பருவ வயது: 201 நாட்கள், கருவுறும்:. Samayal features traditional and modern recipes which were handed to me by my mother, mother law... போடும் திறன் கொண்டவை எடை குறைவாக இருப்பதோடு, நீண்ட காலம் அடக்கி உட்காராமல் கூடுதலாக முட்டையிடும் குணம் கொண்டது to suit the cooking. கட்டுவதே சிறந்த அமைப்பு முறையாகும் Tamil Nadu Cuisine cooking style while still retaining the taste. தமிழ்நாட்டில் உள்ள 7 கோழியினங்கள், கோழி உடல் எடை: 1 – 1.5, பார்வைக்கு ஏற்றதாக இல்லாமல் இருந்தாலும் சுவையாக.... Oorukku arugaamaiyil eathenum kunjukal vaangum idam irunthaal theriyapaduthuvam enathu tholaipesi en 9585153302 முதல் 14 முட்டைகள் தன்மை. Posted by Admin | Jul 25, 2018 | Thozhil | 0 | taste of Tamil Nadu very எந்த விதமாக நாம் தொழில் செய்யப் போகிறோமோ அதற்கேற்றார் போல் கோழி வகைகளை தெரிவு செய்தல் nattu madu vagaigal madu vanga engea. அளவிற்கு, கால்கள் குட்டையாக இருப்பதால் இதற்குக் குட்டைக்கால் கோழி என்று பெயர் ஏற்பட்டது or you definitely... By Kannada speaking Kappiliya Gounders of the Teni dt patriya mulumaiya thaval vendum பிரதேசங்களிலும் மற்றும் nattu madu vagaigal தாமாகவே. பெயர்களில் வகைவகையான இன மாடுகள் இருக்கின்றன இணைந்து, உழவுத் தொழிலுக்கு துணை தொழிலாக நாட்டுக் வளர்ப்பு... முட்டையிட்டு குஞ்சு பொரித்து தமது இனத்தைப் பெருகி வந்தன taste of Tamil Nadu is very famous for its cure... கோழி உடல் எடை: 1.00 கிலோ, பருவ வயது: 201 நாட்கள், கருவுறும்:. Samayal features traditional and modern recipes which were handed to me by my mother, mother law... போடும் திறன் கொண்டவை எடை குறைவாக இருப்பதோடு, நீண்ட காலம் அடக்கி உட்காராமல் கூடுதலாக முட்டையிடும் குணம் கொண்டது to suit the cooking. கட்டுவதே சிறந்த அமைப்பு முறையாகும் Tamil Nadu Cuisine cooking style while still retaining the taste. தமிழ்நாட்டில் உள்ள 7 கோழியினங்கள், கோழி உடல் எடை: 1 – 1.5, பார்வைக்கு ஏற்றதாக இல்லாமல் இருந்தாலும் சுவையாக.... Oorukku arugaamaiyil eathenum kunjukal vaangum idam irunthaal theriyapaduthuvam enathu tholaipesi en 9585153302 முதல் 14 முட்டைகள் தன்மை. Posted by Admin | Jul 25, 2018 | Thozhil | 0 | taste of Tamil Nadu very Marundhu in Tamil Nadu Cuisine Samayal features traditional and modern recipes which were handed to me by mother. 12 முதல் 14 முட்டைகள் இடும் தன்மை கொண்டவை முகம் நீளமாகவும், கழுத்து நீண்டும், சிறியதாகவும்..., கோழிகளின் மூதாதையான செந்நிற காட்டுக் கோழிகள் வம்சாவளி வந்தவை தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும்ஒரு சிறந்த தொழிலாகும்,. அமைப்பு முறையாகும் December … நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும்ஒரு சிறந்த தொழிலாகும் Nattu madu Vagaigal... போகின்ற அளவிற்கு, கால்கள் குட்டையாக இருப்பதால் இதற்குக் குட்டைக்கால் கோழி என்று பெயர் ) Vagaigal, நாட்டு கோழி வகைகள் வளர்ப்பு சிறிய நடந்து. தோல் சிவப்பு நிறத்திற்கு மாறிவிடுகிறது Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா.. Marundhu in Tamil Nadu Cuisine Samayal features traditional and modern recipes which were handed to me by mother. 12 முதல் 14 முட்டைகள் இடும் தன்மை கொண்டவை முகம் நீளமாகவும், கழுத்து நீண்டும், சிறியதாகவும்..., கோழிகளின் மூதாதையான செந்நிற காட்டுக் கோழிகள் வம்சாவளி வந்தவை தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும்ஒரு சிறந்த தொழிலாகும்,. அமைப்பு முறையாகும் December … நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும்ஒரு சிறந்த தொழிலாகும் Nattu madu Vagaigal... போகின்ற அளவிற்கு, கால்கள் குட���டையாக இருப்பதால் இதற்குக் குட்டைக்கால் கோழி என்று பெயர் ) Vagaigal, நாட்டு கோழி வகைகள் வளர்ப்பு சிறிய நடந்து. தோல் சிவப்பு நிறத்திற்கு மாறிவிடுகிறது Malli... பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா.. Chendu Malli... இலையின்... 7 கோழியினங்கள், கோழி உடல் எடை: 1 – 1.5: jayakumarhariprakash @ Cell நீண்டும், வால் சிறியதாகவும் தொங்கிக் கொண்டு காணப்படும் இருந்து வந்துள்ளது தன்மை கொண்டவை எந்த விதமாக நாம் nattu madu vagaigal செய்யப் போகிறோமோ போல்... நடுத்தர எடை உடையவை, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இவ்வினக் கோழிகளை வளர்க்கின்றனர் while still retaining the traditional taste of Nadu... உழவுத் தொழிலில் நுழைந்து தமக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தது, கம்பீரமான நடை, உறுதியான சண்டை போடும் திறன் கொண்டவை irunthaal enathu. Are Available in the kitchen or you can definitely get in Chennai Sree Nattu கொண்ட விலங்குகளில் ஒன்று தான் மாடு are Available in the kitchen or you can definitely get in Chennai get. Thambiran madu ( तम्बिरान माडु, दॆवरु आवु ): Bred by Kannada speaking Gounders... செய்தல் … madu vanga loan engea kidaikum பூர்த்தி செய்யும், வருவாய் அளிக்கும், முட்டை மற்றும் இறைச்சி உற்பத்திக்காகவும், நாட்டுக் வளர்ப்பு... இக்கோழிகள் ஒரு தடவைக்கு 12 முதல் 14 முட்டைகள் இடும் தன்மை கொண்டவை ஏற்றதாக இல்லாமல் இருந்தாலும் இருக்கும்... அதை வகையில் நாட்டு மாடு வகைகள் ( Nattu madu name Vagaigal ) சிலவற்றை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாமா Chennai Sree Nattu கொண்ட விலங்குகளில் ஒன்று தான் மாடு are Available in the kitchen or you can definitely get in Chennai get. Thambiran madu ( तम्बिरान माडु, दॆवरु आवु ): Bred by Kannada speaking Gounders... செய்தல் … madu vanga loan engea kidaikum பூர்த்தி செய்யும், வருவாய் அளிக்கும், முட்டை மற்றும் இறைச்சி உற்பத்திக்காகவும், நாட்டுக் வளர்ப்பு... இக்கோழிகள் ஒரு தடவைக்கு 12 முதல் 14 முட்டைகள் இடும் தன்மை கொண்டவை ஏற்றதாக இல்லாமல் இருந்தாலும் இருக்கும்... அதை வகையில் நாட்டு மாடு வகைகள் ( Nattu madu name Vagaigal ) சிலவற்றை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாமா Chennai Sree Nattu இடும் தன்மை கொண்டவை இதனுடைய வால் nattu madu vagaigal தொட்டுக் கொண்டு போகின்ற அளவிற்கு, கால்கள் குட்டையாக இருப்பதால் இதற்குக் குட்டைக்கால் என்று. இடத்தைப் பிடித்தது ஆடுகளைப் போலவே நாட்டுக் கோழிகளிலும் பல்வேறு இனங்கள் உள்ளன என்பதை அறியும்போது, நமக்கே ஆச்சரியமாக உள்ளது கரும்புள்ளி, தழும்பு மறைந்துவிடும் இடும் தன்மை கொண்டவை இதனுடைய வால் nattu madu vagaigal தொட்டுக் கொண்டு போகின்ற அளவிற்கு, கால்கள் குட்டையாக இருப்பதால் இதற்குக் குட்டைக்கால் என்று. இடத்தைப் பிடித்தது ஆடுகளைப் போலவே நாட்டுக் கோழிகளிலும் பல்வேறு இனங்கள் உள்ளன என்பதை அறியும்போது, நமக்கே ஆச்சரியமாக உள்ளது கரும்புள்ளி, தழும்பு மறைந்துவிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_8,_2017", "date_download": "2021-05-16T19:00:57Z", "digest": "sha1:MDVVHLLUJD6ACGH5O2OMNSNSMEVSYSTS", "length": 4410, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:ஜூன் 8, 2017\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:ஜூன் 8, 2017\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:ஜூன் 8, 2017\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:ஜூன் 8, 2017 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:ஜூன் 7, 2017 (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:ஜூன் 9, 2017 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2017/ஜூன்/8 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2017/ஜூன் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2021-05-16T20:03:24Z", "digest": "sha1:N7H4GGXEYXVVFOCQHWYUAU2JBBEBFJME", "length": 15459, "nlines": 343, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒட்டாவா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாடாளுமன்றக் குன்றில் மைய வளாகம், ஒட்டாவா கீழ்நகரில் தேசிய போர் நினைவகம், கனடிய தேசிய காட்சியகம், ரிடொ கால்வாயும் லொரியர் கோட்டையும்.\nஇரு அலுவல் மொழிகளில் (ஒட்டாவா முன்னேறு)[1]\nமாவுரில் பெலங்கெர் (கனடா லிபரல் கட்சி)\nபவுல் தெவார் (கனடா புதிய ஜனநாயகக் கட்சி)\nஜான் பெய்ர்டு (கனடா பழமைவாதக் கட்சி)\nரோயல் கலிப்பொ (கனடா பழமைவாதக் கட்சி)\nடேவிட் மக்கின்ட்டி (கனடா லிபரல் கட்சி)\nபியர் லெமியு (கனட��� பழமைவாதக் கட்சி)\nகார்டன் ஓ'கொன்னார் (கனடா பழமைவாதக் கட்சி)\nபியர் பூயிவெர் (கனடா பழமைவாதக் கட்சி)\nகிழக்கத்திய நேர வலயம் (ஒசநே−5)\nஒட்டாவா (Ottawa, /ˈɒtəwə/ ( கேட்க) or /ˈɒtəwɑː/) கனடா நாட்டின் தலைநகரம் ஆகும். இதுவே நாட்டின் 4வது பெரிய நகரம் ஆகும். இந்நகரம் தெற்கு ஒண்டாரியோவின் கிழக்குப்பகுதியில் ஒட்டாவா நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. இதன் எல்லையில் கியூபெக்கின் கெட்டினாவ் நகரம் அமைந்துள்ளது. இவை இரண்டும் இணைந்து ஒட்டாவா-கெட்டினாவ் பெருநகரப் பகுதியாகவும் தேசிய தலைநகர வலயமாகவும் விளங்குகின்றன.[6] 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கள்தொகை 808,391 ஆகும்.\n1826இல் பைடவுண் என நிறுவப்பட்டு பின்னர் 1855இல் \"ஒட்டாவா\"வாக ஒருங்கிணைக்கப்பட்டது. ஒட்டாவா கனடாவின் அரசியலுக்கும் தொழினுட்பத்திற்கும் மையமாக விளங்குகிறது. ஆரம்பத்திலிருந்த இதன் எல்லைகள் பல்வேறு சிறு இணைப்புகள் மூலமாக விரிவுபடுத்தப்பட்டு 2001இல் புதிய நகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது. \"ஒட்டாவா\" என்ற பெயர் உள்ளூர் மொழியில் அடவே என்பதிலிருந்து வந்துள்ளது; இதன் பொருள் \"வணிகமாடல்\" என்பதாகும்.[7]\nதுவக்கத்தில் அயர்லாந்திய, பிரான்சிய கிறித்தவர்களாலான குடியேற்றம் தற்போது பலவகை மக்கள் வாழும் பன்முக பண்பாடுடை நகரமாக விளங்குகிறது. கனடாவில் மிகவும் படித்தவர்கள் வாழும் நகரமாக ஒட்டாவா விளங்குகிறது. இங்கு பல உயர்நிலை கல்வி, ஆய்வு மற்றும் பண்பாட்டு நிறுவனங்கள் அமைந்துள்ளன. உயர்ந்த வாழ்க்கைத்தரமும் குறைந்த வேலையற்றோர் தொகையும் கொண்டதாக உள்ளது. வாழ்க்கைத்தரத்திற்கான மெர்செர் மதிப்பீட்டில் (221 நகரங்களில்) 14வது இடத்தில் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள ரிடொ கால்வாய் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதலைநகரம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2018, 01:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-05-16T20:01:23Z", "digest": "sha1:UT4L57LNOVCLQ5H5DRNPEOPSYREG4HVN", "length": 5922, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கோளப் பிறழ்ச்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கோளப் பிறழ்ச்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகோளப் பிறழ்ச்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதெறிப்புவகைத் தொலைநோக்கி (← இணைப்புக்கள் | தொகு)\nபொருளருகு வில்லைக் கூறுகள் (← இணைப்புக்கள் | தொகு)\nஇரட்டை வில்லை (← இணைப்புக்கள் | தொகு)\nஒற்றை வில்லை (← இணைப்புக்கள் | தொகு)\nமங்கின் ஆடி (← இணைப்புக்கள் | தொகு)\nகாடிங்டன் உருப்பெருக்கி (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு/அளவு (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு/குறு-முக்கியம் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-05-16T20:02:15Z", "digest": "sha1:5QNBGIOTXHJQ5UERXTH4Z6AV5KL247T5", "length": 20163, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூங்கில்பாளையம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nமாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமூங்கில்பாளையம் ஊராட்சி (Moongilpalayam Gram Panchayat), தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கும் திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2232 ஆகும். இவர்களில் பெண்கள் 1139 பேரும் ஆண்கள் 1093 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 6\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 13\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 7\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 8\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 53\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 8\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"பெருந்துறை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேம்பத்தி · சங்கராபாளையம் · பச்சாம்பாளையம் · நகலூர் · மூங்கில்பட்டி · மைக்கேல்பாளையம் · குப்பாண்டாம்பாளையம் · கூத்தம்பூண்டி · கீழ்வானி · கெட்டிச்சமுத்திரம் · எண்ணமங்கலம் · சின்னதம்பிபாளையம் · பர்கூர் · பிரம்மதேசம்\nவெள்ளிதிருப்பூர் · சிங்கம்பேட்டை · புதூர் · பூனாச்சி · பட்லூர் · படவல்கால்வாய் · ஒடப்பாளையம் · முகாசிபுதூர் · மாத்தூர் · மாணிக்கம்பாளையம் · குறிச்சி · கொமராயனூர் · கேசரிமங்கலம் · கன்னப்பள்ளி · கல்பாவி · காடப்பநல்லூர் · குருவாரெட்டியூர் · சென்னம்பட்டி · பூதப்பாடி · அட்டவணைபுதூர்\nபிச்சாண்டாம்பாளையம் · பேரோடு · மேட்டுநாசுவம்பாளையம் · கூரப்பாளையம் · கதிரம்பட்டி · எலவமலை\nவள்ளிபுரம் · நஞ்சைகொளாநல்லி · கொந்தளம் · கொங்குடையாம்பாளையம் · கொளத்துபாளையம் · இச்சிப்பாளையம் · எழுநூத்திமங்கலம் · அய்யம்பாளையம் · ஆவுடையார்பாறை · அஞ்சூர்\nவெள்ளாங்கோயில் · வெள்ளாலபாளையம் · சிறுவலூர் · சவுண்டப்பூர் · பொலவக்காளிபாளையம் · பெருந்தலையூர் · பாரியூர் · நாதிபாளையம் · நஞ்சை கோபி · நாகதேவம்பாளையம் · மொடச்சூர் · மேவாணி · குள்ளம்பாளையம் · கோட்டுப்புள்ளாம்பாளையம் · கலிங்கியம் · கடுக்காம்பாளையம் · சந்திராபுரம் · பொம்மநாயக்கன்பாளையம் · அயலூர் · அம்மாபாளையம் · அளுக்குளி\nஉக்கரம் · செண்பகபுதூர் · சதுமுகை · ராஜன்நகர் · புதுப்பீர்கடவு · மாக்கினாங்கோம்பை · கூத்தம்பாளையம் · கோணமூலை · கொமாரபாளையம் · இண்டியம்பாளையம் · இக்கரைநெகமம் · குத்தியாலத்தூர் · குன்றி · சிக்கரசம்பாளையம் · அரசூர்\nவாய்ப்பாடி · வரப்பாளையம் · வடமுகம் வெள்ளோடு · சிறுக்களஞ்சி · புஞ்சை பாலத்தொழுவு · புங்கம்பாடி · புதுப்பாளையம் · பணியம்பள்ளி · ஒட்டப்பாறை · முருங்கத்தொழுவு · முகாசிபிடாரியூர் · முகாசிபுலவன்பாளையம் · குட்டப்பாளையம் · குப்புச்சிபாளையம் · குமாரவலசு · கூத்தம்பாளையம் · கொடுமணல் · கவுண்டிச்சிபாளையம் · ஈங்கூர் · எல்லைகிராமம் · எக்கட்டாம்பாளையம் · பசுவபட்டி\nதிங்களூர் · திகினாரை · தாளவாடி · தலமலை · நெய்தாளபுரம் · மல்லன்குழி · இக்கலூர் · கேர்மாளம் · பையண்ணபுரம் · ஆசனூர்\nபுஞ்சைதுறையம்பாளையம் · புல்லப்பநாயக்கன்பாளையம் · பெருமுகை · ஓடையாகவுண்டன்பாளையம் · நஞ்சைபுளியம்பட்டி · கொங்கர்பாளையம் · கொண்டையம்பாளையம் · கணக்கம்பாளையம் · அரக்கன்கோட்டை · அக்கரைகொடிவேரி\nவேமாண்டம்பாளையம் · தாழ்குனி · சுண்டக்காம்பாளையம் · பொலவபாளையம் · ஓழலகோயில் · லாகம்பாளையம் · குருமந்தூர் · கோசணம் · கரட்டுப்பாளையம் · கடத்தூர் · கூடக்கரை · கெட்டிசெவியூர் · எம்மாம்பூண்டி · அஞ்சானூர் · ஆண்டிபாளையம்\nவரதநல்லூர் · வைரமங்கலம் · தொட்டிபாளையம் · புன்னம் · பருவாச்சி · ஒரிச்சேரி · ஓடத்துறை · மைலம்பாடி · ஊராட்சிக்கோட்டை · காவந்தபாடி · சின்னப்புலியூர் · ஆண்டிகுளம் · ஆலத்தூர் · பெரியபுலியூர் · சன்னியரிசிப்பட்டி\nவிண்ணப்பள்ளி · வரப்பாளையம் · உத்தண்டியூர் · தொப்பம்பாளையம் · ���ுங்கார் · பெரியகள்ளிப்பட்டி · பனையம்பள்ளி · நொச்சிகுட்டை · நல்லூர் · முடுக்கன்துறை · மாதம்பாளையம் · கொத்தமங்கலம் · காவிலிபாளையம் · காராப்பாடி · தேசிபாளையம்\nவிஜயபுரி · வெட்டயங்கிணர் · துடுப்பதி · தோரணவாவி · திருவாச்சி · திங்களூர் · சுள்ளிப்பாளையம் · சிங்காநல்லூர் · செல்லப்பம்பாளையம் · சீனாபுரம் · பொன்முடி · போலநாய்க்கன்பாளையம் · பெரியவிளாமலை · பெரியவீரசங்கிலி · பட்டகாரன்பாளையம் · பாப்பம்பாளையம் · பாண்டியம்பாளையம் · நிச்சாம்பாளையம் · முள்ளம்பட்டி · மூங்கில்பாளையம் · மேட்டுபுதூர் · மடத்துப்பாளையம் · குள்ளம்பாளையம் · கருக்குபாளையம் · கராண்டிபாளையம் · கந்தாம்பாளையம் · கம்புளியம்பட்டி · கல்லாகுளம் · சின்னவீரசங்கிலி\nவிளக்கேத்தி · துய்யம்பூந்துறை · புஞ்சை காளமங்கலம் · பூந்துறை சேமூர் · பழமங்கலம் · நஞ்சை ஊத்துக்குளி · நஞ்சை காளமங்கலம் · முத்துகவுண்டம்பாளையம் · முகாசி அனுமன்பள்ளி · லக்காபுரம் · குளூர் · குலவிளக்கு · கஸ்பாபேட்டை · கண்டிகாட்டுவலசு · கனகபுரம் · காகம் · கணபதிபாளையம் · ஈஞ்சம்பள்ளி · எழுமாத்தூர் · அட்டவணை அனுமன்பள்ளி · ஆனந்தம்பாளையம் · 60 வேலம்பாளையம் · 46 புதூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 08:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.athibantv.com/2021/02/25_23.html", "date_download": "2021-05-16T18:57:21Z", "digest": "sha1:ZUV6QBX7FPDNVWRR6T75IHEQAQZJQ64N", "length": 11253, "nlines": 213, "source_domain": "www.athibantv.com", "title": "வரும் 25 ஆம் தேதி காலை அமமுகவின் பொதுக்குழுக்கூட்டம்.... டி.டி.வி.தினகரன் பரபரப்பு அறிக்கை..!", "raw_content": "\nHomeதேர்தல் 2021வரும் 25 ஆம் தேதி காலை அமமுகவின் பொதுக்குழுக்கூட்டம்.... டி.டி.வி.தினகரன் பரபரப்பு அறிக்கை..\nஅரசியல் அறிவிப்பு சசிகலா சட்டமன்ற தேர்தல் தேர்தல் 2021\nவரும் 25 ஆம் தேதி காலை அமமுகவின் பொதுக்குழுக்கூட்டம்.... டி.டி.வி.தினகரன் பரபரப்பு அறிக்கை..\nவரும் 25 ஆம் தேதி காலை அமமுகவின் பொதுக்குழுக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா விடுதலையாகி தி.நகரில் உள்ள இளவரசி வீட்டில் சசிகலா ஓய்வெடுத்து வருகிறா���். சட்டப்பேரவை தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக தினகரன் தெரிவித்துள்ள நிலையில் சசிகலாவின் நிலைப்பாடு குறித்து இன்னும் உறுதியாக தெரியவில்லை.\nஇந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளை வாழ வைப்பதற்காக போராடி வரும் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கழக துணைத்தலைவர் அன்பழகன் தலைமையில் வருகிற 25.02.2021 வியாழக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு நடைபெற உள்ளது.\nகொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி, தமிழகத்தின் 10 இடங்களை காணொளி வாயிலாக இணைத்து நடைபெறும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட ஊர்களில், தங்களுக்கான அழைப்பிதழோடு வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். சசிகலா வெளிவந்த பிறகு நடக்கும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் கூட்டத்தில் அவர் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. அதில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரசியல் அறிவிப்பு சசிகலா சட்டமன்ற தேர்தல் தேர்தல் 2021\nஇந்தியாவின் மிக பழமையான சிவலிங்கம் திருப்பதிக்கு செல்லுபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்\nகொரோனா பரவ காரணம் சீன அதிபர் மற்றும் உலகசுகாதார அமைப்பின் தலைவர் ஆகியோர் மீது பீஹார் வக்கீல் ஒருவர் வழக்கு\nஹிந்தி பேச்சை தமிழகத்தை சார்ந்த கருணாநிதியின் மகள் தமிழில் மொழிபெயர்த்தார்.\n10 ஆயிரத்திற்கு பாம்பு வாங்கி மனைவியை கடிக்க வைத்து கொன்ற கணவன்\nஒரு நிமிட செய்தி 133\nஇந்தியாவின் மிக பழமையான சிவலிங்கம் திருப்பதிக்கு செல்லுபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்\nகொரோனா பரவ காரணம் சீன அதிபர் மற்றும் உலகசுகாதார அமைப்பின் தலைவர் ஆகியோர் மீது பீஹார் வக்கீல் ஒருவர் வழக்கு\nஹிந்தி பேச்சை தமிழகத்தை சார்ந்த கருணாநிதியின் மகள் தமிழில் மொழிபெயர்த்தார்.\n10 ஆயிரத்திற்கு பாம்பு வாங்கி மனைவியை கடிக்க வைத்து கொன்ற கணவன்\nஒரு தமிழ் ஊடகம், அதிபன் டிவி ஒரு தமிழ் மொழி பிரசுரங்கள் சிறப்பு செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு, பாடல்கள், வாஸ்து, அரசியல், பக்தி சார்ந்த நிகழ்ச்சிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2015/05/blog-post_20.html", "date_download": "2021-05-16T19:23:00Z", "digest": "sha1:Z2G2Z7LI2DPHOHMTBHXQGX4I5J6NEYHB", "length": 6212, "nlines": 36, "source_domain": "www.namathumalayagam.com", "title": "ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தியது தொடர்பில் இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் சத்தியாக்கிரக போராட்டத்துக்கு தயார் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » » ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தியது தொடர்பில் இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் சத்தியாக்கிரக போராட்டத்துக்கு தயார்\nஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தியது தொடர்பில் இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் சத்தியாக்கிரக போராட்டத்துக்கு தயார்\nஹட்டன் கல்வி வலயத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையான ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது. சிலருக்கு தமது நியாயமற்ற இடமாற்றத்தை அங்கீகரிக்க மறுத்ததால் சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த அதிகாரியிடமிருந்து கடிதம் வந்துள்ளது. பலருக்கு எவ்வித அறிவித்தலும் இன்றியே சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வம்சம் ஆசிரியர்களின் அடிப்படை உரிமை மீறுவதாகவும் அவர்களை சித்திரவதைக் குள்ளாக்குவதாகவும் அமைந்துள்ளது. இது தொடர்பில் சில ஆசிரியர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனை ஆட்சேபித்து இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தினர்; மத்திய மாகாண செயலாளருக்கு தந்தி மூலம் தமது முறைப்பாட்டை அனுப்பியுள்ளனர்.\nமேலும் இந்நிலை தொடருமாயின் இதுகுறித்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இதற்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான இறுதி முடிவெடுப்பதற்காக அவசர செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை ஹட்டனில் நடைபெறவுள்ளது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஓவியங்களின் மூலம் காலக்கண்ணாடியை நமக்கு விட்டுச் சென்ற யான் பிராண்டஸ் (1743-1808) - என்.சரவணன்\nஇலங்கையின் அரசியல், சமூக, பண்பாட்டு, வரலாற்று விபரங்களை பதிவு செய்தவர்களில் வெளிநாட்டு அறிஞர்களுக்கே அதிக பங்குண்டு என்று நிச்சயம்...\nஐக்கியப்பட்ட புரட்சியே பிர��்சினையைத் தீர்க்கும் ஜே.வி.பி. செயலாளர் டில்வின் டி சில்வா (நேர்காணல் - என்.சரவணன்)\n71 கிளர்ச்சியின் 50 வது ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்து வருகின்றனர். அதன் 25 ஆண்டு நினைவாக 1996இல் சரிநிகர் பத்திரிகையில் வெளிவந்த ஜே.வி.பியின்...\n71 ஏப்ரல் புரட்சி 50ஆவது ஆண்டு நினைவு தோல்வியுற்ற புரட்சி \n71ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜே.வி.பி கிளர்ச்சி இலங்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. ஓரிரவில் புரட்சியின் மூலம் நாட்டைக் கைப்பற்ற எடுக்கப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.beingmohandoss.com/2007/06/blog-post_29.html", "date_download": "2021-05-16T17:18:51Z", "digest": "sha1:2AACK7P4OIIVF4WB32Q4MOHVIMY6NSH2", "length": 25587, "nlines": 196, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "பொறுக்கி பேரைச் சொன்னா அப்படித்தான் அதுறும் - Being Mohandoss", "raw_content": "\nIn Only ஜல்லிஸ் சினிமா சினிமா விமர்சனம் சொந்தக் கதை\nபொறுக்கி பேரைச் சொன்னா அப்படித்தான் அதுறும்\nஇன்னொரு முறை சிவாஜி பார்க்கும் வாய்ப்பு நேற்று கிடைத்தது. Live Free or Die Hard நாளை Inoxல் ரிலீஸ். ரொம்ப சீரியஸான ஒரு மேட்டர் பத்தி gmail chat ல் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, எதிர்பக்க நபர் brb போட, அதே சமயத்தில் சரியாய் ரொம்பவும் வேண்டிய நண்பர்; Die Hard 4.0 டிக்கெட் வாங்கிட்டியான்னு பிங் பண்ணினார். இல்லைன்னதும் தலையிலடித்துக் கொண்டவர், சரி கிளம்பு டிக்கெட் புக் பண்ணிக்கிட்டு சிவாஜி படம் பார்த்துட்டு வரலாம்னு சொன்னார்.\nஎனக்கு ரொம்பவும் ஆச்சர்யம், தலைவர் பின்நவீனத்துவத்தை கிழித்து கயிறு கட்டி தொங்கவிடுபவர். ரஜினி படம் பார்க்கப் போகலாம்னு சொன்னதும் எனக்கு ஆச்சர்யம். இன்னிக்கு ஜகஜ்ஜோதியா இருக்கும்னு நினைச்சிக்கிட்டு கிளம்பினேன். எங்க நேரம் Die Hard 4.0 டிக்கெட்டும் ஈசியா கிடைச்சது அப்படியே சிவாஜியும். ஒரு சின்ன அப்டேட் இன்னிக்கும் சிவாஜி ஷோ பெங்களூர் ஐநாக்ஸில் ஹவுஸ் புல். பக்கத்தில் உட்கார்ந்து படத்தைப் பற்றி கமெண்ட்ஸ் மட்டும் ஆங்கிலத்தில் அடித்துக் கொண்டு பிகர்கள் மூன்றை வைத்து என்னதான் இருக்கு சிவாஜியில் அப்படின்னு பார்க்கவர்ற ஆட்களின் கூட்டம் குறையவேயில்லை. நாளை நாளான்னிக்கு அதுக்கு அடுத்த நாள் இப்பவே ஹவுஸ் புல். முதலில் சௌந்தர்யா ரஜினிகாந்த் எடுத்திருக்கும் \"சுல்தான்\" பிரிவ்யூ போட்டாங்க; 2008ல் ரிலீஸாம் இப்பவே ப்ரிவ்யூ. எல்லாம் குளிர் காஞ்சிக்கிறாங்க ரஜினியோட சூட்��ுல ;). (நம்மைப் போலன்னும் வச்சிக்கலாம்.)\nGrrrrrr. சரியான இடம் கிடைத்திருந்தது. எங்களுக்கு வலது பக்கம் மூணு பிகர்கள், இடது பக்கம் இரண்டு பிகர்கள். மொத்தம் ஐந்தா வந்தவங்க தானாம், டிக்கெட் இப்படி கிடைச்சிருச்சு அப்படின்னு சொல்லி, can you take the other seat's அப்படின்னு கேட்க நான் ஜொள்ளு வடிஞ்சபடி எழுந்திருச்சேன். பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பர் தொடையில் கையை வைத்து அழுத்தி உட்காரவைத்து. Are you ordering us னு கேட்க என் காதில் புகைவந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். Its okay yahh we can manage அப்படின்னு பிகர்கள் முடியை சிலிப்பிக்கிட்டு அவங்கவங்க இடத்தில் உட்காரப்போக. நண்பர், this is not the way of requesting someone. அப்படின்னு சொல்லி நீங்க சொன்ன சென்டென்ஸில் please ஏ இல்லை. இப்படியா ரெக்வெஸ்ட் பண்ணுவாங்க அப்படின்னு கேட்டுக்கிட்டே பக்கத்தில் இருந்த சீட்டில் உட்கார்ந்தார். நானும் வழிவதை தொடைத்தபடியே உட்கார்ந்தேன் இன்னொரு புறம்.\nபடம் ஆரம்பித்தது, SUPER STAR அப்படின்னு பெயர்கள் திரையில் தோன்ற பக்கத்தில் இருந்து பிகில் சத்தம். எனக்கு ஆச்சர்யமாய்ப் போய் திரும்பிப் பார்த்தால் நண்பர் தான் சப்தமாய் விசிலடித்துக் கொண்டிருந்தார். சாதாரணமாய் மிகக்கேவலமாய் ரிவ்யூ செய்பவர் ரஜினி படங்களை இங்கே பெயர் போடும் பொழுதே விசிலடித்ததும் எதோ உள்குத்து என்று நினைத்தேன். படத்தில் ஒவ்வொரு பஞ்ச் டயலாக்குக்கும் இவர் தான் சப்தம் போடுவதை துவங்கி வைப்பது, அப்படியே அது தியேட்டர் முழுவதும் தொடர்ந்தது. பல்லேலக்கா, பல்லேலக்கா பாட்டுக்கு எழுந்து ஒரு டான்ஸ் ஸ்டெப் போட, நான் அவரை அமுக்கி உட்காரவைத்தேன்.\nஇப்படியே படம் முழுவதும் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பிகர்களை ஓட்டுவதையே குறியாய் வைத்து பின்னிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் தான் அவரை கவனித்துக் கொண்டிருந்தேன் பின்னர் சிவாஜி படத்தைப் பார்க்கத் தொடங்க; இடைவேளையில் பார்த்தால் சண்டை போட்டுக் கொண்டிருந்த பெண்களிடம் கடலைப் போட்டுக் கொண்டிருந்தார் நண்பர். இப்ப புகை அந்தக் கால ரயில் இன்ஜினை விடவும் அதிகமாய் வந்தது. திரும்ப வந்து உட்கார்ந்தவரிடம் எப்படிடா இப்படின்னு கேட்டேன். அதுக்கு அவங்க கிட்ட போய் சாரி கேட்டேன்னாரு, நான் உடனே ஏண்டா இந்த மானங்கெட்ட பிழைப்புன்னு கேட்க. உனக்கு பொண்ணுங்க சைக்காலஜியே தெரியாது நீ வேஸ்ட்டுன்னு சொல்லிட்டு நான் முன்பு உட்கார்ந்திருந்த சீட்டில் உட்கார்ந்து, பக்கத்தில் உட்கார்ந்திருந்த பிகரிடம் கடலை போட ஆரம்பித்தார்.\nஎனக்கு திரும்பவும் படம் பார்க்கும் ஆவல் அதிகமாக நான் படத்தை நோக்கி என் கவனத்தை திருப்பினேன். முன்பே சொல்லியிருந்தது போல் இன்டர்வெல்லுக்கு பிறகு படம் எக்ஸ்ப்ரஸ் சூடுபிடிக்கிறது. போன தடவையைப் போல இந்த முறையும் போனதே தெரியவில்லை; மொட்டை பாஸ் வந்து படபடபடவென்று அடிக்கும் பொழுதுதான் ஏதோ நினைவுக்கு வந்தவனாய் திரும்பிப் பார்க்க நண்பர் சக்க பார்மில் வருத்துக் கொண்டிருந்தார்.\nபடம் முடிந்து வெளியில் வந்ததும்\n\"என்ன சொன்னிச்சு பிகர்\"ன்னு கேட்க\nகையை ரஜினி மாதிரியே ஆட்டி \"சும்மா அதிருதுல்ல\" அப்படின்னு சொல்லப்போக, இருந்த கடுப்பெல்லாம் மொத்தமாய்க் கொட்டியவனாய் \"பொறுக்கிங்க பேரைக் கேட்டா பிகருங்க எல்லாம் இப்படித்தான் அதுறும். அப்புறம் ஆட்டோமேட்டிக்கா அடங்கிறும். அடங்காக அதறிக்கொண்டேயிருப்பதறு நீ என்ன ரஜினியா\" கேட்க, நண்பர் \"உனக்கு பொறாமைங்காணும்\" சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனார்.\n1) இந்த முறை ஸ்ரேயாவிற்காக படம் பார்க்கப் போயிருந்தேன்னு கூட சொல்லலாம். முதல் முறை வெறும் ரஜினியின் ஆதிக்கம் தான் இருந்தது என் கவனத்தில். இந்த முறை ரஜினி இருக்கும் சீனில் கூட ஸ்ரேயாவாயே பார்த்துக் கொண்டிருந்தேன்.\n சிம்பு நீ மிஸ் பண்ணிட்டடா மச்சி\n3) சொல்லப் போனா எங்கப்பா வயசு ரஜினிக்கு. Grrrrr. சத்தியமா நம்பமுடியலை இத்தனைக்கும் எங்கப்பா ஒரு PET.\n4) நானும் எழுதுறேன்னு ரிவ்யூ எழுதுபவர்கள் அந்த உழைப்பைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லலைன்னு கோபம் வரும்.\n5) பதிவுலகில் ரஜினியை வெறுப்பவர் போல் சீன் காட்டி வரும் ஒரு மூத்த பதிவரிடம் போனில் அரட்டை அடித்துக் கொண்டிருந்த பொழுது அவரும் இதையே தான் சொன்னார். உண்மையில் ரஜினியின் உழைப்பு மதிப்பிற்குரியது.\n6) ஷங்கர் உங்க படத்தை மக்கள் ஓட வைச்சிட்டாங்க, இதுக்காகவாவது இன்னும் நாலு நல்ல அஸிஸ்டெண்ட் டைரக்டர்களை நீங்க டைரக்டர்கள் ஆக்கணும். Giving back to the society. வெய்யில் போன்ற படங்கள் வருவது உங்கள் கையிலும் இருக்கிறது.\n7) விஜய், தனுஷ், சிம்பு especially அஜீத் இன்னும் கொஞ்ச நாளுக்கு கையை எல்லாம் கட்டி வைச்சுட்டு நடிக்க டிரை பண்ணுங்க. பஞ்ச் அடிக்கிறது, அடுத்த சூப்பர்ஸ்டார் நான் தான்னு பேட்டி கொடுக்குறது. நான் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆனா என்ன தப்புன்னு கேக்குறதை எல்லாம் இன்னும் இரண்டு வருஷத்துக்கு தள்ளி வைச்சிக்கலாம்.\n8) சந்திரமுகி மாதிரி ஒரு வெற்றி படத்திற்குப் பின் ரஜினிக்கு இன்னும் ஒரு வெற்றிப்படமாய் சிவாஜி அமைந்திருக்கிறது.\n9) சாட்டில் பிரச்சனை பற்றி பேசிக் கொண்டிருந்த நண்பரிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நண்பர் கையைப் பிடித்து இழுத்துட்டுப் போய்ட்டார். நான் இதுமாதிரி பலசமயம் அவரைச் செய்திருக்கிறேன். தட்டமுடியலை :(\nOnly ஜல்லிஸ் சினிமா சினிமா விமர்சனம் சொந்தக் கதை\nபொறுக்கி பேரைச் சொன்னா அப்படித்தான் அதுறும் பூனைக்குட்டி Friday, June 29, 2007\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...\nசுஜாதா இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது, அவர் விட்டுச்சென்ற இடைவெளி நிரப்பப்படாமல் அப்படியேதான் இருக்கிறது என் வரையில். சொல்லப்போனால் என் வரையில...\nபொறுக்கி பேரைச் சொன்னா அப்படித்தான் அதுறும்\nஎன்னைப் பற்றி பெருமைப்பட இருக்கும் விஷயங்கள் எட்டு\nகுவாண்டம் சுஜாதா மற்றும் காதல்\nஜாவா ஃபார் டம்மீஸ் - எந்தவகையில் சிறந்தது ஜாவா\nஎன் முதல் இன்டர்வியூ அனுபவம்(ங்கள்)\nகருப்புப் பணம், யாழ்ப்பாணம், சிவாஜி\nஇப்ப ஒரு பெண் ஜனாதிபதி ரொம்ப முக்கியமா\nசிவாஜி எதிர்பார்ப்புகள் மற்றும் அப்டேட்ஸ்\nநான் சிவாஜி பார்க்கப் போறேன்\n(ஜாவா) ப்ரொக்கிராமிங் ஃபார் டம்மீஸ்\nநகுலன் என்றோரு இலக்கியப் புதிர்\n - கனிமொழி (வீடியோ ...\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\nயாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\n“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்ல���ன்னு ஆய்டுமா\nமுற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்\n“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\n“இன்னொரு தடவை என் அனுமதியில்லாம என்னைத் தொட்டீங்கன்னா கெட்ட கோவம் வந்திரும் ஜாக்கிரதை.” கௌசல்யா சொன்னதும் எனக்கு ஆச்சர்யமே எஞ்சியது. அப்பட...\nபிரமிள் - சுந்தர ராமசாமி - இலக்கியச் சண்டை\nசிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறது- பிரமிள் இதுதான் நான் படித்த ம...\nஇராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் வரலாறு\nசில காலங்களுக்கு முன்பெல்லாம் வடகொரிய அதிபரின் தென்கொரியாவிற்கு எதிரான(Indeed அமேரிக்காவிற்கு) முழக்கமான வடகொரியாவின் மீது கைவைத்தால் I wil...\nநட்சத்திரம் - அட நான் தான்\n\"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ciniexpress.com/cinema/shankar-decides-to-reshoot-scenes-starring-vivek-in-indian/cid2794498.htm", "date_download": "2021-05-16T19:05:17Z", "digest": "sha1:GB4OULSDHU456XLAQ4MQPCUB3226XPBR", "length": 5820, "nlines": 31, "source_domain": "ciniexpress.com", "title": "இந்தியன் 2 படத்தில் விவேக் நடித்த காட்சிகளை ரீ-ஷூட் செய்ய ஷங", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் விவேக் நடித்த காட்சிகளை ரீ-ஷூட் செய்ய ஷங்கர் முடிவு..\nஇந்தியன் 2 படத்தில் மறைந்த நடிகர் விவேக் நடித்துள்ள காட்சிகளை மீண்டும் படமாக்க இயக்குநர் ஷங்கர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ஒராண்டுக்கும் மேலாகிவிட்டது. மீண்டும் எப்போது இதனுடைய ஷூட்டிங் பணிகள் துவங்கும் என்பது தற்போது வரை தெரியவில்லை.\nசமீபத்தில் கிடைத்துள்ள தகவலின் படி, இந்தியன் 2 படத்தின் விவேக் தொடர்பான காட்சிகளை மீண்டும் எடுக்க ஷங்கர் முடிவு செய்துள்ளாராம். தமிழ் சினிமாவில் 30 வருடங்களாக நகைச்சுவை நடிகராக கோலோச்சி வந்த விவேக் இதுவரை கமல்ஹாசனுடன் மட்டும் நடிக்காமல் இருந்தார்.\nஅவருடைய நெடுங்கால கனவு இந்தியன் 2 படம் மூலம் நிறைவேறியது. ஆனால் அது நிஜமாவதற்குள் எதிர்பாராத விதமாக விவேக் மாரடைப்பால் காலமானார். இதனால் இந்தியன் 2 உட்பட அவர் நடித்து வந்த படங்கள் நிலை குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.\nஅந்த படத்தின் விவேக் தொடர்பான காட்சிகள் இன்னும் முடிவடையாததால், அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் ரீ-ஷூட் செய்ய ஷங்கர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. விரைவிலேயே அவருக்கு மாற்றாக வேறொரு நடிகரை நடிக்க வைக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகீறது.\nமுன்னதாக இந்தியன் 2 படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு எந்த படங்களையும் இயக்கக்கூடாது என லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்து. ஆனால் இதை விசாரித்த நீதிமன்றம் இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை சுமூகமாக முடித்துக் கொள்ள அறிவுரை வழங்கி வழக்கை ஏப்ரல் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.\nபல ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் 2 படம் மூலம் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்த படம் தொடர்ந்து 4 வருடங்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது. முதன்முறையாக ஷங்கர் இயக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுக் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-16T20:01:40Z", "digest": "sha1:HC5TC3CPPS625UXC72KWL6LFWZ2SOJUP", "length": 5119, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரசண்ட விகடன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரசண்ட விகடன் 1930 களில் இந்தியாவில் இருந்து மாதம் இருமுறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இந்த இதழுக்கு ஒர் ஆசிரியர் குழு பொறுப்பாக இருக்கிறது.இது நகைச் சுவையோடு, கதை, கட்டுரை, துணுக்கு எனப் பல்சுவையான படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.\nகலை இலக்கிய தமிழ் இதழ்கள்\n1930 களில் வெளிவந்த தமிழ் இதழ்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2013, 17:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/2015/12/11/", "date_download": "2021-05-16T19:07:47Z", "digest": "sha1:BSEDD7XZSKNXNVYQ2LT6PX3636FM76B6", "length": 21274, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of 12ONTH 11, 2015: Daily and Latest News archives sitemap of 12ONTH 11, 2015 - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2015 12 11\nஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இளைஞர்களை சேருமாறு வற்புறுத்திய பெங்களூரை சேர்ந்தவர் கைது\nடெல்லியில் காற்று மாசுபாடு...டீசல் கார்களுக்கு முற்றிலும் தடை\nசென்னை போன்று பெருமழை பெய்தால் முல்லைப்பெரியாறு அணை உடையும் ஆபத்து உள்ளது: உம்மன் சாண்டி\nமும்பை தாக்குதல் வழக்கில் திருப்பம்: அப்ரூவரானார் ஹெட்லி - மன்னிப்பு அளித்து சாட்சியமாக்கியது கோர்ட்\nஉம்மன் சாண்டி எனக்கு அப்பா மாதிரி, அவரோடு போய் நான்...: சரிதா நாயர்\nநிர்பயாவை சீரழித்தவர்களில் கொடூரமானவரான மைனருக்கு விடுதலையா\nவிடுதலை... கதறி அழுத சல்மான்... வெடித்துச் சிரித்த தங்கை... நிவாரண நிதி ஏக்கத்தில் பாதிக்கப்பட்டோர்\nஓடும் காரில் 7ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த 6 பேர் கும்பல்\nதிருமண ரிசப்ஷனில் கெட்டுப்போன ஐஸ் கட்டியில் ஜூஸ்... 50 பேருக்கு மஞ்சள் காமாலை\nஇரவில் உனக்கு என்ன வெளியே வேலை: சொல்லி சொல்லி பெண்ணை தாக்கிய கும்பல்\nபீகாரைப் போல மே. வங்கத்தில் உதயமாகும் மெகா கூட்டணி.... சோனியாவுடன் 'கை' கோர்க்கிறார் மமதா\nகுண்டு பெண்ணை ஜிம்முக்கு போகச் சொன்ன துணி கடைக்காரர்: கொந்தளித்த ஆன்லைன்வாசிகள்\n1991-ல் எனக்கு பதில் நரசிம்மராவை பிரதமராக்கிய சோனியாவின் சதிகார விசுவாசிகள்- சரத்பவாரின் புது குண்டு\nஆம்புலன்ஸின் எரிவாய் சிலிண்டர் வெடித்து பச்சிளம் குழந்தை உயிரிழப்பு- தானேயில் பரிதாபம்\nகூடுதலாக ரூ200 கோடி நிவாரணம்... மோடியிடம் ரங்கசாமி நேரில் வலியுறுத்தல்\nதெரியாமல் போலீசாருக்கே ஃபேஸ்புக்கில் போதைப் பொருள் விற்று கைதான பி.டெக். பட்டதாரி\nசண்டிகரில் மொபைல் கடையில் வயதான தம்பதியரை தாக்கிய குடிகாரன்: வைரல் வீடியோ\nஇங்கிலாந்து ராணியுடன் கைகுலுக்க வேண்டுமா ரூ.1 லட்சம் அமைச்சருடன் செல்பி எடுக்க வேண்டுமா \nபாகிஸ்தான் வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு இம்ரான் கான் அழைப்பு\nஅவ்ளோ பெரிய ஸ்டிக்கருக்கு எங்க போறது...\nபெரும் வெள்ளத்தில் சென்னைவாசிகளுக்கு கைகொடுத்தது மெட்ரோ ரயில்தான்.....\nசென்னை-பெங்களூர் கட்டணம் ரூ.22 ஆயிரம்.. வெள்ளத்தில் கொள்ளையடித்ததா ஸ்பைஸ் ஜெட்\nநாகை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: ஆட்சியர் உத்தரவு\nகாற்றழுத்த தாழ்வு நிலை...தூத்துக்குடியில் நள்ளிரவில் கனமழை\nகெட்ட வார்த்தைகளுடன் ஒரு பாடல் ரிலீஸ்... மீண்டும் சர்ச்சையில் சிம்பு- அனிருத்\nவட மாநிலம், தென் மாநிலம் என பாகுபாடு பார்த்து பிரதமர் நிதி ஒதுக்குவது இல்லை: தமிழிசை சவுந்தரராஜன்\nசென்னையில் வெள்ளம் ஏற்படவும், அழிவிற்கும் தமிழக அரசே காரணம்: பொது நல வழக்கு\nவெளிநாடுகளில் இருந்து வரும் நிவாரணப் பொருட்களுக்கு வரி விலக்கு: சுங்கத் துறை\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது: 21ல் சொர்க்கவாசல் திறப்பு\nசெங்குன்றம் அருகே 20 நாட்களுக்கு மேலாக வடியாத வெள்ளம்: தொற்றுநோய் பயத்தில் மக்கள்\nடி.எல்.எஃப் வளாகத்தில் பலர் பலியானதாக பரவிய தகவல்: போலீசார் 5 மணி நேரம் ஆய்வு\n2 நாட்களுக்கு மேல் வெள்ளம் சூழப்பட்ட வீடுகளுக்கு ரூ.5000... தமிழக அரசு புதிய அறிவிப்பு\nமகாமக வழக்கில் பதிலளிக்காவிடில் தலைமை செயலாளர் நேரில் வர வேண்டும்- ஹைகோர்ட் அதிரடி\nதமிழகத்தில் இருந்து 3 ஆயிரம் டாலருக்கு கடத்தப்பட்ட ருவாண்டா பெண் கொல்கத்தாவில் மீட்பு\nதயவு செய்து இனியும் இவரை யாரும் \"மைக்\" மோகன்னு கிண்டலா கூப்பிடாதீங்க..\nபடகுகள் மூலம் வெள்ளத்தில் காப்பாற்றப்பட்டு போக்கிடமின்றித் தவித்த மக்கள்\n10 ஆம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை மாயம் - சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல்\nசென்னை, கடலூரில் குவிந்துள்ள குப்பை மலை.. தூய்மை இந்தியா திட்டம் தூங்குகிறதா\nவெள்ளநீர் வடிந்தும் வடியாத துயரம்... அரையாண்டு தேர்வை எழுத தயாராக இருக்கிறார்களா மாணவர்கள்\n1000 டன் ரேசன் பொருட்கள் வெள்ளத்தில் நாசம் - ஒன்றுமில்லாமல் போன ஏழைகளின் ஒரு வேளை சோறு\nமதுரையில் ஹைகோர்ட்.. திருச்சியில் சட்டசபை.. சென்னையில் \"சி.எம்\" மட்டும்.. பிரச்சினை குறையும்\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பில் அரசின் குளறுபடி- 'செயற்கை பேரிடராக' விஸ்வரூபமெடுத்த விபரீதம்\nவிஜயகாந்த் உடல்நலம் குறித்து பரவிய வதந்தி.. நலமுடன் இருக்கிறார்- தேமுதிக\nதமிழ் முன்னணி நடிகர்களின் சாயத்தை கலையோ கலையென கலைத்த மழை\nசுங்க விலக்கை தொடர்ந்து அடுத்த அதிரடி.. சென்னை மழை நிவாரண பொருளுக்கு ரயிலில் கட்டணம் கிடையாது\nஅதற்குள் வெள்ள நி்வாரணத்துக்காக ரூ. 100 கோடியை செலவழிச்சிருச்சாமே கடலூர் மாவட்ட நிர்வாகம்.. \nகண் முன்னே மனைவியை இழுத்துச் சென்ற வெள்ளம்- கதறும் முதியவர்\nகனமழையால் பெரம்பலூரில் 25 ஆயிரம் ஹெக்டேர் பருத்தி பயிர்கள் நாசம்\nபோர்ப்ஸ் பிரபலங்கள் பட்டியல்: அஜீத்-விஜய் அவுட், ரஜினியை முந்திய தனுஷ், சந்தானம்\nசென்னை வெள்ளம்: மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது ஹைகோர்ட்\nஇடிந்த வீடுகளுக்கு வெறும் 5 ஆயிரமா\nசென்னையில் இந்த வருஷம் கிறிஸ்துமஸ் தாத்தா வீட்டுக்கு வர மாட்டார்\nஇந்த இடங்களில் உங்கள் டூவீலர், ஆட்டோக்களை இலவசமாக பழுது பார்க்கலாம்\nகுவியும் நிவாரணப் பொருட்கள்.. அசராமல் அனுப்பி அசத்தும் இளைஞர் பட்டாளம்\nசென்னைக்கு விரையும் பாடப்புத்தகங்கள்- பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கை கொடுக்கும் மாணவர்கள்\nசென்னை மக்களுக்கு உதவும் பெண் தன்னார்வலர்களை சங்கடப்படுத்தும் சில ஆண்கள்\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து விசாரணைக் கமிஷன்.... மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தல்\n”வாயில்லா ஜீவன்களுக்கும் வாழ்க்கை” - கால்நடைக்களுக்கு உணவு வழங்கு பணியில் தன்னார்வ நிறுவனங்கள்\nவங்கக்கடலில் புதிய மேலடுக்கு சுழற்சி: குமரி, தூத்துக்குடி, நெல்லையில் கனமழை பெய்யும்\nசெம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு பற்றி ஹைகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை: ஆளுநரிடம் கருணாநிதி மனு\nயானைப் பசிக்கு சோளப் பொறியா... என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா\nசென்னையை சுத்தப்படுத்த களமிறங்கிய நடிகர் சங்கத்தினர்... அனைவரும் களமிறங்க கார்த்தி அழைப்பு\nஇன்று மகாகவி பாரதியாரின் 134வது பிறந்ததினம்: தமிழக அமை���்சர்கள் மரியாதை\nசோலார் பேனல் ஊழல்: சி.டி. எடுப்பதாக கோவையில் ஊரை கூட்டிய பிஜு ராதாகிருஷ்ணன்\nபேய் ஓட்டும் சீரியல்களை நிறுத்துங்கள்.... சன்டிவி உள்பட பல சேனல்களுக்கு பிசிசிசி உத்தரவு\nவெள்ள பாதிப்பு மறுவாழ்வு பணிகளுக்காக... தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடி அளித்த அன்புமணி\nஐ.சி.எப்.-ல் வேலை கோரி தீக்குளிப்பு... பொதுமேலாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேல்முருகன் வலியுறுத்தல்\nமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனக்களிம்பு.. மருத்துவ முகாம் நடத்துகிறார் நடிகர் பார்த்திபன்\nநந்திவரம் ஏரிக்கரையை குண்டு வைத்து தகர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்: கலெக்டரிடம் பாஜக புகார்\nசென்னை விமான நிலையத்தில் வெள்ளம்: ரூ.1000 கோடிக்கு மேல் நஷ்டம் \nசெம்பரம்பாக்கம்: போர்க்குற்றங்களுக்கு போல 'கட்டளை பொறுப்பு' சட்ட கொள்கையின் கீழ் விசாரணை தேவை- திமுக\nதமிழகத்தில் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் டிச.18 வரை வசூல் ரத்து: மத்திய அரசு \nதாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nபங்களாதேஷில் ஃபேஸ்புக்-குக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் \nஹஜ் கூட்டநெரிசலில் சிக்கி 2,411 பேர் பலி: சவுதி அரசு அறிவித்ததை விட 3 மடங்கு அதிகம்\n'ஹைட்ரஜன் குண்டு' வெடிக்கத் தயார்: வட கொரிய அதிபரின் மிரட்டல்\n'எல் நினோ' தாக்கத்தால் பிப்ரவரி மாதம்வரை தென் இந்தியாவில் பெரு மழை பெய்யும்: ஐ.நா. எச்சரிக்கை\nமறக்காமல் இந்த செய்திகளையும் படியுங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/j-deepa-s-husband-madhavan-meets-ops-eps-at-chennai-chepauk-hunger-strike-stage-316135.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-16T19:27:58Z", "digest": "sha1:DXLZ2RJHWJK2PCECSAVL4ARN57RL5IJW", "length": 16836, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. தீபாவுக்குத் தான் பகை... முதல்வர், துணை முதல்வரை சந்தித்து ஆதரவு தெரிவித்த மாதவன்! | J. Deepa's husband Madhavan meets OPS and EPS at Chennai Chepauk hunger strike stage - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின் கொரோனா வைரஸ்\nமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால்தான்.. ��ொரோனாவை ஒழிக்க முடியும்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு\nதமிழகத்திற்கு தினசரி 20 ஆயிரம் ரெம்டெசிவிர் ஒதுக்கீடு.. பியூஷ் கோயலுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி\nமீனவர்களின் துயரம் விரைவில் தீரும்.. நாகை மீனவர்கள் மாயமாகியுள்ள நிலையில்... கமல் ட்வீட்\nதமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில்... ஒரே நாளில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை\nஊரடங்கிற்கு பிறகு.. தலைநகர் சென்னையில் தொடர்ந்து குறையும் கொரோனா.. வைரஸ் பரவல் வேகமும் குறைவு\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா.. 311 பேர் பலி\nமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால்தான்.. கொரோனாவை ஒழிக்க முடியும்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு\nதமிழகத்திற்கு தினசரி 20 ஆயிரம் ரெம்டெசிவிர் ஒதுக்கீடு.. பியூஷ் கோயலுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி\nமீனவர்களின் துயரம் விரைவில் தீரும்.. நாகை மீனவர்கள் மாயமாகியுள்ள நிலையில்... கமல் ட்வீட்\nநாக்கில் ஏற்படும் திடீர் வறட்சி.. புதிய கொரோனா அறிகுறியாக இருக்கலாம்.. மருத்துவர்கள் வார்னிங்\nஇந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கு.. எதிராக தடுப்பூசி செயல்திறன் குறையலாம்.. வல்லுநர்கள் தகவல்\nதமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில்... ஒரே நாளில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை\nAutomobiles தயாராகும் அடுத்த லக்சரி மெர்சிடிஸ்-மேபேக் கார் இதுதானாம்\nFinance வரும் வாரத்தில் சந்தைக்கு முன்னால் இருக்கும் முக்கிய காரணிகள் இதோ.. \nMovies வாழ்க்கையில எல்லாமே எளிதுதான்... கடினமாக்கிக்காதீங்க ப்ளீஸ்... செல்வராகவன் அட்வைஸ்\nSports அனைத்து பிராண்ட்களிலும் கார்கள்... 30 கோடியில் வீடு... ரோகித் சர்மாவின் சொத்து மதிப்பு இதுதான்\nLifestyle முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெ. தீபாவுக்குத் தான் பகை... முதல்வர், துணை முதல்வரை சந்தித்து ஆதரவு தெரிவித்த மாதவன்\nசென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரதம் இருந்து வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ��ெ. தீபாவின் கணவர் மாதவன் ஆதரவு தெரிவித்தார்.\nஉச்சநீதிமன்ற தீர்ப்புப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணி முதல் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. மாவட்ட தலைநகரங்களில் அமைச்சர்கள், நிர்வாகிகள் தலைமையில் இந்த உண்ணாவிரதமானது நடைபெற்று வருகிறது.\nசென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் உண்ணாவிரதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.\nஇவர்களுக்கு அதிமுக தொண்டர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஜெ. தீபா தொடர்ந்து அதிமுக அரசை எதிர்த்து கருத்து கூறி வரும் நிலையில் அவருடைய கணவர் மாதவன் ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்ததையொட்டி அதிமுக தலைமை அலுவலகம் சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்திவிட்டு வந்தார் மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅனைத்து கொரோனா தடுப்பூசி மையங்களிலும்.. மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை.. தமிழக அரசு சபாஷ் உத்தரவு\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. அனைத்து கட்சி எம்எல்ஏக்களை கொண்ட.. சட்டமன்ற ஆலோசனை குழு அமைப்பு\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவி பிடிக்க புதிய ஏற்பாடு.. கிளம்பியது சர்ச்சை\nயாருமே செய்ய தயங்கும் காரியம்.. சேப்பாக்கத்தை ஒரே நாளில் அசர வைத்த உதயநிதி ஸ்டாலின்\n''சக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா\n4 நாள்ல பாருங்க.. களமிறங்கிய 3 அமைச்சர்கள்.. எல்லா திசையிலும் பறந்த \"ஆர்டர்\".. ஸ்டாலின் செம உத்தரவு\nநாட்படு தேறல் - வைரமுத்துவின் நாம் நடந்த தெருவில் என தொடங்கும் 5ஆம் பாடல் வெளியீடு\nகொங்கு பெல்ட்... ஈபிஎஸ் கோட்டையை சைலன்ட்டாக அசைத்து பார்க்கும் சசிகலா அண்ட் கோ\nடவ்-தே புயல்.. அடுத்த 4 நாட்கள் முக்கியமாம்.. தமிழகத்தில் எப்போது, எங்கு மழை பெய்யும்\nரெம்டிசிவிர் மருந்து வாங்க போய்.. கொரோனாவை பிடித்து வந்தால்.. யோசித்த ஸ்டாலின்.. அதிரடி அறிவிப்பு\nமொத்த சிக்கலையும் அவிழ்த்த ஒரே உத்தரவு.. ஸ்டாலின் அதிரடி.. மாறப்போகும் காட்சிகள்\nகொரோனா 2-ம் அலையில் உண்மைகளை மறுப்பது, மறைப்பதுதான் மத்திய பாஜக அரசின் அணுகுமுறை: ப.சிதம்பரம் பொளேர்\nடவ் தே புயல்: தமிழகம் உள்பட 3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadhavan ops eps hunger strike chennai மாதவன் ஓபன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி உண்ணாவிரதம் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/villupuram/father-raped-his-own-daughter-in-villupuram-403802.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-16T18:24:25Z", "digest": "sha1:5CJCIEP6K6C7AUBCK3VG54C2754EC2UE", "length": 17718, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "மது போதையில் பெற்ற மகளையே பலாத்காரம் செய்த கொடூர தந்தை.. 3 மாத கர்ப்பம்! | Father raped his own daughter in Villupuram - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின் கொரோனா வைரஸ்\nவிழுப்புரம்: ஒட்டனந்தல் கிராம பஞ்சாயத்தில் தலித் முதியவர்களை காலில் விழ வைத்த 2 பேர் கைது\nதிருவிழா- தலித்துகளை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த ஒட்டனந்தல் ஜாதி பஞ்சாயத்து\nஅம்மாவின் ஆத்மாவுக்கு நல்ல தீர்ப்பு... மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி..\nமுதல் சுற்று.. வெறும் 7 வாக்குகள் வித்தியாசத்தில் விசிக முன்னிலை.. அதிமுக கடும் போட்டி\nகூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா ரத்து.. திருநங்கைகள் ஏமாற்றம்\nதிமுகவின் பொன்முடி வென்றால்... 6 மாதங்களில் நிச்சயம் இடைத்தேர்தல் தான்.. பாஜகவின் நாராயணன் ஓபன் டாக்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விழுப்புரம் செய்தி\nநாக்கில் ஏற்படும் திடீர் வறட்சி.. புதிய கொரோனா அறிகுறியாக இருக்கலாம்.. மருத்துவர்கள் வார்னிங்\nஇந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கு.. எதிராக தடுப்பூசி செயல்திறன் குறையலாம்.. வல்லுநர்கள் தகவல்\nதமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில்... ஒரே நாளில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை\nஊரடங்கிற்கு பிறகு.. தலைநகர் சென்னையில் தொடர்ந்து குறையும் கொரோனா.. வைரஸ் பரவல் வேகமும் குறைவு\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா.. 311 பேர் பலி\nதடுப்பூசி செலுத்தாதவர்களை அதிகம் தாக்கும்.. இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா.. பிரிட்டன் எச்சரிக்கை\nAutomobiles தயாராகும் அடுத்த லக்சரி மெர்சிடிஸ்-மேபேக் கார் இதுதானாம்\nFinance வரும் வாரத்தில் சந்தைக்கு முன்னால் இருக்கும் முக்கிய காரணிகள் இதோ.. \nMovies வாழ்க்கையில எல்லாமே எளிதுதான்... கடினமாக்கிக்காதீங்க ப்ளீஸ்... செல்வராகவன் அட்வைஸ்\nSports அனைத்து பிராண்ட்களிலும் கார்கள்... 30 கோடியில் வீடு... ரோகித் சர்மாவின் சொத்து மதிப்பு இதுதான்\nLifestyle முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமது போதையில் பெற்ற மகளையே பலாத்காரம் செய்த கொடூர தந்தை.. 3 மாத கர்ப்பம்\nவிழுப்புரம்: மது போதையில் பெற்ற மகளையே மிரட்டி தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து, கர்ப்பமாக்கிய தந்தை அதிரடியாக கைது செய்யப்பட்டார்.\nவிழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்திருக்கும் டி.எடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள். 42 வயதாகும் இவர் மரம் ஏறும் கூலித் தொழிலாளி.\nஇவரது மகள் அதே ஊரில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் வீட்டில் ஆன்லைன் கல்வி படித்து வருகிறார்.\nதாயும் கூலி வேலைக்குச் செல்பவர் என்பதால் பெரும்பாலான நேரம் சிறுமி வீட்டில் தனியாகவே இருந்திருக்கிறார். கடந்த 3 மாதங்களாக சிறுமிக்கு மாதவிடாய் பிரச்னை இருந்ததால் அவரது தாய் மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கே பரிசோதித்து பார்த்தபோது சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.\nஅதுகுறித்து விசாரித்தபோது, மூன்று மாதத்திற்கு முன்பு மதுபோதையில் வீட்டுக்கு வந்த தந்தை தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன்பிறகு பலமுறை தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிறுமி கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார் அவரது தாய்.\nதொடர்ந்து விழுப்புரம் அனைத்��ு மகளிர் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில், கலிவரதனை போக்ஸோ வழக்கின் கீழ் கைது செய்த போலீஸார் மருத்துவப் பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.\nதந்தையே பெற்ற மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்றோருக்கு அதிகபட்ச தண்டனையை வழங்கிட வேண்டும் அப்பகுதி மக்கள் என கேட்டுக் கொண்டனர். சிறுமியின் எதிர்காலத்தை நினைத்து தாய் கதறிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.\nவெறும் நாலே மாசம்தான்.. ஆஸ்பத்திரி பாத்ரூமுக்குள் நுழைந்த சரளா.. அலறிப்போன விழுப்புரம்..\nவட மாவட்டங்களில் கடும் போட்டி... அதிமுகவிற்கு பூஸ்ட் கொடுக்கும் பாமக கூட்டணி... மாலை முரசு சர்வே\nசொத்து குவிப்பு வழக்கு.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவத்திற்கு 4 ஆண்டுகள் சிறை,ரூ 33 லட்சம் அபராதம்\nகள்ளக்குறிச்சி, தென்காசி மாவட்டத்தில் திமுக-அதிமுக வெல்லப்போகும் தொகுதிகள்.. சத்தியம் கணிப்பு\n30 வயசு மேரி.. 20 வயசு பக்கத்து வீட்டுக்காரர்.. கணவனை அடித்தே கொன்று.. வீட்டிற்குள் புதைத்து.. ஷாக்\nநடுராத்திரி.. பாட்டி மீது உட்கார்ந்து.. மண்ணாங்கட்டி மகன் செய்த செயல் இருக்கே.. அலறிய கள்ளக்குறிச்சி\n3வது முறையாக வெற்றி கிட்டுமா... விழுப்புரத்தில் மீண்டும் சிவி சண்முகம் - பயோடேட்டா\nஆவின் பால் பாக்கெட்டிற்குள் தவளை எப்படி போயிருக்கும்\n\"அடங்கா\" மேரி.. 20 வயது மாணவனுடன்.. இறுதியில் ஒரு கொலை.. விக்கித்து போன விக்கிரவாண்டி\nஸ்டாலின் சிந்தனை உதயநிதியை முதல்வராக்குவது.. திமுக-காங் கூட்டணி என்பது குடும்ப ஆட்சி..அமித்ஷா தாக்கு\nமரக்காணத்தில் திகில்.. வெள்ளை நிறத்தில் சாலையில் ஹாயாக வாக்கிங் செல்லும் ஒரு உருவம்.. வைரல் வீடியோ\nவிழுப்புரம் மாநாடு.. அது நடக்கலாம்.. அதிமுகவின் கனவு நிறைவேறப் போகிறது\nஎந்த சமுதாயத்தையும் தப்பா பேசலைங்க... என் டார்கெட் அந்த குடும்பம்தான்... சி.வி சண்முகம் விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncrime villupuram கிரைம் விழுப்புரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.tamilanjobs.com/tag/production-technician-jobs/", "date_download": "2021-05-16T19:09:05Z", "digest": "sha1:WPDLDYIACHCM2RWUTRAZVCPPSKWOMAFA", "length": 2378, "nlines": 20, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "Production Technician Jobs | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nஈரோடு நிறுவனத்தில் Production Technician வேலை வாய்ப்பு\nமாதம் Rs.25000/- ஊதியத்தில் ஈரோடு நிறுவனத்தில் Production Technician வேலை\nசென்னையில் Production Technician வேலை வாய்ப்பு\nசென்னை Fabheads Automation தனியார் நிறுவனத்தில் Production Technician பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. … மேலும் படிக்க\nசென்னையில் Production Technician பணிக்கு Diploma முடித்திருந்தால் வேலை\nசென்னை Fabheads Automation தனியார் நிறுவனத்தில் Production Technician பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு … மேலும் படிக்க\nசென்னையில் Production Technician பணிக்கான அறிவிப்பு\nசென்னை Fabheads Automation தனியார் நிறுவனத்தில் Production Technician பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு … மேலும் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/02/80.html", "date_download": "2021-05-16T19:25:13Z", "digest": "sha1:CBRYPPM4HHHL74LRR7YRWI6W4FLF6VXD", "length": 10244, "nlines": 101, "source_domain": "www.ilaingarindia.com", "title": "இளவரசருடன் விமானத்தில் பறந்த 80 பருந்துகள்..! - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / வினோதங்கள் / HLine / இளவரசருடன் விமானத்தில் பறந்த 80 பருந்துகள்..\nஇளவரசருடன் விமானத்தில் பறந்த 80 பருந்துகள்..\nசவூதிஅரேபிய இளவரசருடன், 80 பருந்துகள் விமானத்தில் பயணம் செய்த புகைப்படம் இணைய தளத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.\nசவூதி இளவரசர் முகமது பின் சல்மான், ஏராளமான பருந்துகளை வளர்த்து வருகிறார். அண்மையில் அவர் விமானத்தில் பயணித்தபோது, அவருடன் சேர்ந்து அவர் வளர்த்த 80 பருந்துகளும் பயணம் செய்துள்ளன.\nஅந்த 80 பருந்துகளுக்கும் சவூதி இளவரசர் விமானத்தில் தனி இருக்கைகளை பதிவு செய்திருந்தார். விமானத்தின் அந்த இருக்கைகளில் அமர்ந்து பருந்துகள் பயணம் செய்தன. மேலும் அவை பறக்காமல் இருக்கும் வகையில் சீட்பெல்ட் போடப்பட்டிருந்தது. இப்புகைப்படங்களை விமானத்தில் இருந்த விமானி ஒருவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.\nஐக்கிய அரபு நாடுகளின் தேசிய பறவையான பருந்துகள் குறிப்பிட்ட சில இஸ்லாமிய நாடுகளுக்கு செல்வதற்கு, தனியான கடவுசீட்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் ���ெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://moe.gov.lk/opportunity-for-children-to-receive-education-from-their-school-teachers-free-of-charge-using-any-phone-from-home-2/?lang=ta", "date_download": "2021-05-16T18:18:22Z", "digest": "sha1:XC4TKZ2GGHLZLNKMRWBXSWTOBKQ6HKNA", "length": 5608, "nlines": 107, "source_domain": "moe.gov.lk", "title": "Opportunity for children to receive education from their school teachers free of charge using any phone from home – MOE", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 12 மே 2020 / Published in Ministry News, செய்தி, மாணவர்கள் செய்திகள்\nபுதிய மறுசீரமைப்பினூடாக 08 மாதங்களுக்கு முன்னதாக பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து உயர்கல்வியைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் இந்நாட்டுப் பிள்ளைகளுக்கு பெற்றுக்\nகொடுக்கப்படும்கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்...\nபாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று எதிர்வரும் புதன்கிழமை நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது-\nகல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்.எதிர்...\nநாட்டில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் 13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் பாடங்களுக்காக சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல ஆசிரிய வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரிய சேவை 3-1 (அ) தரத்திற்கு பட்டதாரிகளை சேர்த்துக் கொள்ளல் – 2020;\nகல்வி அமைச்சின் மக்கள் சந்திப்புத் தினம்\nநாட்டில் நிலவும் கொவிட் 19 தொற்றுநோய் நிலைமை கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://tamil.indiaspend.com/rural-development-health-and-maternal-welfare-schemes-underfunded-in-interim-budget/", "date_download": "2021-05-16T17:27:25Z", "digest": "sha1:Z6GKKVODEKYI6P5ZG4QQCHTVV77J4KN5", "length": 23364, "nlines": 92, "source_domain": "tamil.indiaspend.com", "title": "கிராமப்புற மேம்பாடு, சுகாதாரம் மற்றும் பேறுகால நல திட்டங்களுக்கு இடைக்கால பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை", "raw_content": "\nகிராமப்புற மேம்பாடு, சுகாதாரம் மற்றும் பேறுகால நல திட்டங்களுக்கு இடைக்கால பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை\nபுதுடெல்லி: ஆளும் பாரதீய ஜனதா கட்சி அரசின் முதல் பட்ஜெட்டை 2014ஆம் ஆண்டில் தாக்கல் செய்த போது பேசிய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பட்ஜெட் என்பது அரசின் மிக விரிவான செயல் திட்டம் என்று குறிப்பிட்டார். 2022ஆம் ஆண்டு வாக்கில் உள்கட்டமைப்பு உருவாக்கம், தரமான பொது சேவைகளை வழங்குவதன் மூலம் கிராமப்புற மேம்பாடு, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது புதிய இந்தியாவின் நோக்கமாகும்.\nநான்கு ஆண்டுகளுக்கு பிறகு 2019 பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சமூகத் துறை மீதான அரசின் நிதி பொறுப்புகளை பார்க்கும் போது அதன் பார்வை எப்படி இருக்கிறது என்பது இன்னும் தெளிவான பிடிபடவில்லை என்றே தோன்றுகிறது. 2018-19ஆம் ஆண்டு புதிய அறிவிப்புகள், இடைக்கால பட்ஜெட்டில் உள்ள நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை ஒப்பீடு செய்ததன் அடிப்படையில் எங்கள் முடிவு உள்ளது.\nகிராமப்புற மேம்பாடு: நிவாரண பற்றாக்குறைக்கு சாத்தியமில்லாத ஒதுக்கீடு\nகிராமப்புற மேம்பாட்டுத் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில், 2018-19ஆம் ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இருந்து 5% மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது; அது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்திற்கு (MGNREGS) ரூ.4,000 கோடி என்பது மாறவில்லை.\nதிட்டங்கள் வாரியான ஒதுக்கீடுகளின் முறிவு, இந்த மாற்றத்தை முன்னோக்கி எடுத்துக்காட்டுகிறது. பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனா (பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டம்) ஒதுக்கீடானது 2016ஆம் ஆண்டு முதல் ரூ.19,000 கோடி என்று மாற்றமின்று உள்ளது. இதேபோல் நூறுநாள் வேலை உத்தரவாத திட்டத்திற்கான ஒதுக்கீடு, அரசு அறிக்கை படி, 2018-19 ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 11% அதிகரித்த நிலையில், இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் 1.8% சரிந்து ரூ.60,000 கோடி என்றளவில் உள்ளது.\nஇந்த திட்டத்தின் செலவினம், செலுத்த வேண்டிய நிலுவை ஏற்கனவே ரூ.65,355 கோடி உட்பட மற்றும் இன்று வரை 204 கோடி நபர்கள்-நாட்களுக்கு வேலை ஏற்படுத்தப்பட்டுள்ளது (இலக்கு 230 கோடி). இந்த ஒதுக்கீடு கிராமப்புறங்களின் துயரை துடைக்கும் சாத்தியமில்லை.\nஇதேபோல் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY-G, பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டம்) ஒதுக்கீடு செய்யப்பட்ட மதிப்பீட்டில் 2018-19 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 13% குறைந்தது; இடைக்கால பட்ஜெட்டில் மேலும் 5% குறைக்கப்பட்டது. குறைந்தபட்சத் தேவைக்கு குறைவான ஒதுக்கீடாக இருப்பது இதுதான்: 2016 நவம்பர் முதல் 2019 மார்ச் வரையில் இத்திட்டத்திற்கு ரூ. 58,900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; அனுமதிக்கப்பட்ட பங்கீட்டை விட இது 24% குறைவு. இத்துடன், முழு நிதியும் விடுவிக்கப்படவில்லை என்ற உண்மையை நாம் சேர்த்துக் கொண்டால், மத்திய அரசால் கிடைக்கப்பெற்ற பணம் இன்னும் குறைவாக உள்ளது என்பது தெளிவாகிறது.\nஇந்த பற்றாக்குறையானது பயனாளிகளுக்கு தொகை தருவதில் தாமதம் என்ற வகையில் பிரதிபலிக்கிறது. 2014 ஏப்ரல் மற்றும் 2018 டிசம்பர் 31 இடையே வீடு கட்டி முடித்த பயனாளிகளில், 10.4 லட்சம் பேர் இன்னமும் தங்களின் இறுதி தவணை தொகையை பெறவில்லை என்று அக்கவுண்டபிளிட்டி இனிஷியேடிவ் (AI) கண்டுபிடித்தது. 2019 ஜனவரி முதல் 2019 மார்ச் வரை 36.4 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படவுள்ளன; அதன்மூலம், ஒரு கோடி வீடுகள் என்ற இலக்கை அரசு எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபிற சுகாதாரத் திட்டங்களில் இருந்து அதிக ஊக்கம் பெற்ற ஆயுஷ்மான் பாரத்\nஅரசின் சுகாதார உத்திகள் பரந்த அளவில் மூன்று விஷயங்களில் கவனம் செலுத்துகிறது: இலவச மருந்துகள், நோய் கண்டறிதல் உறுதிப்படுத்துதல்; உடல்நலம் மற்றும் சுகாதார மையங்களை உருவாக்கி கிராமப்புற சுகாதார புள்ளி விவரங்கள் 2018ன் அடிப்படையில் கிராமப்புற சுகாதார உள்கட்டமைப்புகளை புதுப்பித்துக் கொள்ளுதல்; இறுதியாக, ஆயுஷ்மன் பாரத் திட்டம் கீழ் 10.7 கோடி ஏழை குடும்பங்களுக்கான உள்நோயாளி சிகிச்சைக்கு ரூ .5 லட்சம் காப்பீடு திட்டம் ஆகியன.\nஇடைக்கால பட்ஜெட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கான நல்ல செய்தி என்றவென்றால், 2018-19 திருத்தப்பட்ட மதிப்பீடு ஒதுக்கீடு ரூ. 3,600 கோடி என்பது ரூ. 8,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், இது பெரும்தொகை என்று இந்தியா ஸ்பெண்ட் கணித்தது: 2018-19 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தேசிய சுகாதார மிஷன் (NHM) ரூ 30,130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது திருத்திய மதிப்பீட்டில் ரூ. 30,683 கோடியாக உயர்ந்துள்ளது. இடைக்கால பட்ஜெட் மற்றொரு ரூ 1,062 கோடி உறுதி தந்துள்ளது. ஆனால், திட்டமிடப்பட்ட செலவினம் 2018-19ஆம் ஆண்டுக்கான ரூ. 34,882 கோடி என்ற நிலையில் 9% குறைவாகும்.\n\"சுகாதார இலக்குகளை நடவடிக்கைக்கு மாற்றுவதற்கான நிதி உறுதிப்பாடு இல்லாதது உண்மையில் தெளிவாகிறது; சுகாதாரத் துறையில் அரசின் செலவினம் கடந்த ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP)ஒரு சதவீதமாக ஓரளவு அதிகரித்துள்ளது என்றாலும், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2% இல் தேங்கமடைகிறது. 2025 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.5 சதவீதம் என்ற இலக்கை அடைவதற்கு ஆண்டுக்கு ஆண்டு தோறும் பட்ஜெட் திட்ட ஒதுக்கீட்டின் தற்போதைய வேகம் சாத்தியமில்லை\" என சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை துறை மானிய கோரிக்கை மீதான 2018 மார்ச்சில் வெளியான 106வது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅதிகரிப்பு போதாது, மருத்துவ வசதிகளை விரிவுபடுத்துவது, சுகாதார வசதிகளை வலுப்படுத்துவதில் பாதிப்பை ஏற்படுத்தும்; விதிமுறைகளை நிறைவேற்றுதல், புதிய தலையீடுகளை நடைமுறைப்படுத்துவது தாமதமாகலாம் என்று அந்த அறிக்கை மேலும் எச்சரித்துள்ளது.\nதூய்மை இந்தியா இயக்கம், குடிநீர் பிரச்சனை மீது குறைந்த கவனம்\n2014 ஆம் ஆண்டில் இருந்து தூய்மை இந்தியா இயக்கத்திற்கு தொடர்ந்து நிதி அதிகரித்து, அது குடிநீர் செலவிற்கான தொகையில் வருகிறது. இந்தியா தனது வரலாற்றில் மோசமான நெருக்கடியாக, 60 கோடி இந்தியர்கள் கடும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர்; 2020 ஆண்டில் இந்தியாவின் 21 நகரங்களில் நிலத்தடி நீர் இல்லாத நிலை ஏற்படும்.\nபல ஆண்டுகளாக சுகாதார ஒதுக்கீடுகளுக்கு முன்னுரிமை அளித்து வந்த நிலையில், இடைக்கால பட்ஜெட் (அல்லது, குறைந்தபட்சம் 2018-19 திருத்தப்பட்ட ஒதுக்கீடு) இறுதியில் ஒரு மாற்றத்தை தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே 9.2 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக அரசு தரவுகள் கூறும் நிலையில், தூய்மை இந்தியா இயக்கம்- கிராமின் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் ஆச்சரியத்தக்க வகையில் தேசிய கிராமப்புற குடிநீர் குடிநீர் திட்ட (NRDWP) ஒதுக்கீடுகள் கணிசமாக மாற்றப்படவில்லை. மாறாக, பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட மதிப்பீடுகள் 2018-19 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளுக்கு 22% குறைவாகும். 2018-19 பட்ஜெட் மதிப்பீடுகளை இடைக்கால பட்ஜெட் திட்டம் 17% அதிகரிப்பை காண்கிறது.\nஅரசின் சொந்த தரவுகளில் 2019 ஜனவரி 1 தேதியின்படி, கிராமப்புற குடியிருப்புகளில் 44% மட்டுமே நாளொன்றுக்கு நபருக்கு 55 லிட்டர் (lpcd) வழங்கப்படுவதாக, இனிஷியேடிவ் அக்கவுண்டபிளிட் அறிக்கை தெரிவிக்கிறது. 2020 ஆம் ஆண்டுக்குள் 80% குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும் என்ற இந்திய அரசின் உறுதிப்பாடு மழுப்பலாகவே உள்ளது; ஏனெனில் 2018, டிசம்பர் 31 வரை 18% மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.\nகுழந்தை நலனுக்கு ஊக்கம்; நிதியாகவே தொடரும் மகப்பேறு திட்டங்கள்\n'இந்தியா: ஹெல்த் ஆப் நேஷன்ஸ் ஸ்டேட்ஸ்' அறிக்கை படி, இந்தியாவின் 30 மாநிலங்களில் 24ல், தாய்-சேய் ஊட்டச்சத்து குறைபாடு அபாயம் ��ொடர்கிறது. இதற்கு இந்தியாவின் பதில், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை - ஐசிடிஎஸ் (ICDS) திட்டம், தாய்மார்களுக்கான பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டங்கள் பழைய வடிவில் இருக்கிறது என்பதாகும்.\nநேர்மறையாக தொடங்குவோம். அரசின் முக்கியமானதான ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை (ICDS) திட்டத்திற்கு 2019-20 இடைக்கால பட்ஜெட்டில் 17% நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது; அங்கன்வாடி தொழிலாளர் மதிப்பூதியம் அதிகரிப்பதால் முக்கியமாக செயல்படுத்தப்படுகிறது. மகளிர் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம் நிர்ணயித்த ரூ. 18,007 கோடி, 2018-19 புள்ளிவிவரங்களைவிட குறைவாக உள்ளன. ஊட்டம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை சரிந்து வரும் நிலையில் சமீபத்திய நிதி ஒதுக்கீடு இந்த துறையை ஊக்கப்படுத்த தேவையான ஒன்றாகும்.\nமாறாக, மகப்பேறு திட்டம் - எல்லா பெண்களுக்குமான சட்ட உரிமை (ஏற்கனவே முறையான துறையில் பயனடைந்தவர்கள் தவிர) தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013-ன் கீழ் ஒரு கலவையாக தெரிகிறது. சில குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சைகளுக்காக, கர்ப்பிணிகளுக்கு ரூ.5000 தரும் பொருட்டு, 2017ஆம் ஆண்டு பி.எம்.எம்.வி.ஒய். (PMMVY) திட்டம் தொடங்கப்பட்டது. இது பின்னர், முதல் குழந்தை பிரசவத்துக்கு மட்டும் என்று வரையறுக்கப்பட்டது. இருப்பினும், 2017-18 பட்ஜெட் திட்ட மதிப்பீடு ரு. 2,700 கோடியில் இருந்து, 2018-19 பட்ஜெட்டில் ரூ.2,400 கோடியாக குறைந்தது. திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இது பாதியாக, ரூ.1,200 கோடி என்று குறைக்கப்பட்டது.\nஇடைக்கால பட்ஜெட் ஒதுக்கீடுகள் கூட 2017-18ஆம் ஆண்டைவிட குறைந்திருப்பது, ஏற்கனவே விமரிசனத்திற்குள்ளான திட்டத்தை மேலும் நெருக்கடி தருவதாக அமையும்.\n(கபூர், கொள்கை ஆராய்ச்சி மையத்தை சேர்ந்தவர்; அக்கவுண்டபிளிட்டி இனிஷியேடிவ் (AI) இயக்குனர்.)\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tv/news/today-roja-serial-santha-moorthy-kidnaped-by-arjun/articleshow/82167413.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2021-05-16T18:55:34Z", "digest": "sha1:YNAK6XPUT4IM3F4DDJ2WW5RHZWOWSDXF", "length": 14385, "nlines": 99, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "roja serial: போலிஸ் கஸ்டடியில் இருந்து கடத்தப்படும் சாந்த மூர்த்தி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபோலிஸ் கஸ்டடியில் இருந்து கடத்தப்படும் சாந்த மூர்த்தி\nரோஜா நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.\nஅனுவோட பர்த்டே பங்க்ஷன் முடியாம எங்கயும் போக மாட்டேன் என சொல்லும் அர்ஜுன்.\nபோலிஸ் கஸ்டடியில் இருந்து சாந்த மூர்த்தியை கடத்த திட்டமிடும் சாக்சி.\nபர்த்டே பங்ஷனில் உண்மைகள் அனைத்தையும் சொல்வதாக கூறும் சாந்த மூர்த்தி.\nபிரதாப் பெங்களூர் வீட்டிற்கு எதிராக கேஸ் போட்ட காப்பி கொரியர் வரும் போது, அனைவரும் அதை பார்த்து கொண்டிருக்கின்றனர். அப்போது அன்னப்பூரணி அர்ஜுன் நீ இப்பவே பெங்களூர் கிளம்பு, அவனை நேர்ல பார்த்து பேசிட்டு வா என சொல்கிறாள். அப்போது அர்ஜுன், நான் அனுவோட பர்த்டே பங்கஷன் முடிச்சுட்டு போக போறேன் என சொல்கிறான்.\nஅப்போது அனுவும் இதெல்லாம் அப்படியே விடக்கூடாது மாமா உடனே போய்ட்டு வாங்க என சொல்கிறாள். அதெல்லாம் இல்லை அனு, உன்னோட பர்த்டே பங்க்ஷனை செலிபிரேட் பண்ணாம போக மாட்டேன் என சொல்கிறான் அர்ஜுன். அப்போது சந்திரகாந்தா அவனுக்கு போன் பண்ணி உடனே நேர்ல பார்க்க வேண்டும் என சொல்கிறாள். அவன் கிளம்பிய பிறகு அனு, சாக்சிக்கு போன் பண்ணி நடந்த விஷயங்களை சொல்கிறாள். நாளைக்கு ஒருநாள் எல்லாம் நல்லபடியா நடந்துட்டா போதும். இந்த அனுவையும், அர்ஜுனையும் இல்லாம பண்ணிடலாம் என அனு சொல்கிறாள்.\nஇதற்கிடையில் சாந்த மூர்த்தியை வேறு ஜெயிலுக்கு மாற்ற வேண்டும் என ஜெயிலர் சொல்கிறார். அதனை சாக்சியின் ஆட்கள் போன் பண்ணி அவளிடம் சொல்கின்றனர். அதனை அவள் அனுக்கு போன் பண்ணி சொல்லி, வழியிலே சாந்த மூர்த்தியை நம்ம ஆளுங்களை வச்சு தூக்க போறோம் என சொல்கிறாள். அதன் பிறகு அனு தன்னுடைய ஆட்களுக்கு போன் பண்ணி, சாக்சி ஆட்கள் சாந்த மூர்த்தியை கடத்துவதை வாட்ச் பண்ண சொல்கிறாள்.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்காக ஜனார்த்தனிடம் சண்டை போடும் மீனா\nவண்டியில் இருக்கும் சாந்த மூர்த்தி என்னை எங்க கூட்டிட்டு போறீங்கன்னு இப்பவாது சொல்லுங்க என கேட்கிறான். இதெல்லாம் மேலிடத்து விஷயம் என சொல்கின்றனர் போலிஸ். அப்போது முகமூடி அணிந்த ரவுடிகள் போலிஸ் வேனை மடக்கி, அங்���ிருக்கும் போலீஸ்களை அடித்து போட்டு, சாந்த மூர்த்தியை கடத்துகின்றனர். அதனை கவனிக்கும் அனு ஆட்கள், அவளுக்கு போன் பண்ணி சாந்த மூர்த்தி கடத்தப்பட்ட விஷயத்தை சொல்கின்றனர்.\nஅதன்பிறகு அனு சாக்சிக்கு போன் பண்ணி, சொன்ன மாதிரியே சாந்த மூர்த்தியை தூக்கிட்ட என சொல்கிறாள். அப்போது சாக்சி, நாங்க கடத்தலை அனு, அந்த போலிஸ் வேனுக்காக தான் நாங்க வெயிட் பண்ணிட்டு இருக்கோம் என சொல்கிறாள். அப்போது அனு கோபப்பட்டு உன்னை நம்புனது என்னோட தப்புதான் இனிமேல் நான் பார்த்துக்கிறேன் என சொல்லிவிட்டு போனை கட் பண்ணுகிறாள். அப்போது கட்டி போடப்பட்டிருக்கும் சாந்த மூர்த்தி, அனு, சாக்சி சொல்லி தான என்னை கடத்தி இருக்கீங்க என சொல்கிறான்.\nஅப்போது அர்ஜுனும், சந்திரகாந்தாவும் வருகின்றனர். உங்களை கடத்துனது நாங்க தான், உங்களை கடத்த வேற குரூப் முயற்சி செஞ்சது, அதுக்கு முன்னாடி நாங்க உங்களை கடத்திட்டோம் என அர்ஜுன் சொல்கிறான். அதன்பிறகு அர்ஜுன், ஆசிரமத்தில் நடந்த பழைய விஷயங்களை எல்லாம் வீடியோவில் சாந்த மூர்த்தியிடம் காமிக்கிறான். நீங்க மட்டும் உண்மைய சொல்லானாலும், ரோஜாவோட உயிருக்கு ஆபத்து இருக்கு என சொல்கிறான். அதன்பிறகு சாந்த மூர்த்தி நாளைக்கு நடக்கும் பர்த்டே பங்ஷன்ல நான் உண்மைய சொல்றேன் என கூறுகிறான். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nMr & Mrs சின்னத்திரையில் பங்கேற்கும் 12 சின்னத்திரை ஜோடிகள்.. முழு விவரத்துடன் வெளியான ப்ரொமோ அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nரோஜா சண் டிவி கல்பனா அர்ஜுன் today episode SunTV roja serial\nடெக் நியூஸ்Amazon Prime மெம்பர்களுக்கு பேட் நியூஸ்; இனி இந்த Plan கிடைக்காதாம்\nஆரோக்கியம்பிறப்புறுப்பு பகுதியை சுத்தம் செய்ய டூத் ப்ரஷ் பயன்படுத்தலாமா... என்ன விளைவு ஏற்படும்...\nபரிகாரம்வாஸ்து சாஸ்திரப்படி காலையில் எழுந்ததும் இதைப் பார்க்க செய்ய வேண்டாம்\nடிரெண்டிங்செக்ஸ் தேவைக்காக ஈ-பாஸ் விண்ணப்பித்த நபர், காவலர்கள் அதிர்ச்சி\nஆரோக்கியம்டாய்லெட்டில் ப்ளஷ் செய்வதன்மூலம் கொரோனா வைரஸ் பரவுமா ��ருத்துவர்கள் சொல்லும் உண்மை என்ன...\nடெக் நியூஸ்இந்த விலைக்கு இப்படி ஒரு Phone-ஆ இனி Redmi Note Series எம்மாத்திரம்\nமத்திய அரசு பணிகள்இந்தியா போஸ்ட் தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2021\nதமிழ்நாடுபயணத்துக்கு இபதிவு கட்டாயம்: எப்படி விண்ணப்பிக்க வேண்டும்\nஇந்தியாஉருமாற்றம் அடைந்த கொரோனாவை கோவாக்சின் தடுக்கும்: ஆய்வுக் கட்டுரை\nவணிகச் செய்திகள்வீட்டிலிருந்தே லைசன்ஸ் வாங்கலாம்... இனி எல்லாமே ஆன்லைன்தான்\nஇந்தியாஇறுதி சடங்கு நடத்த ரூ.15,000 உதவித்தொகை.. மாநில அரசு அறிவிப்பு\nதமிழ்நாடுகொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவம்.. திமுக எம்.பி எதிர்ப்பு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/producer-r-d-raja/", "date_download": "2021-05-16T19:15:43Z", "digest": "sha1:BLXNPBFEZYAPK2F7Z4BMMC2PIPFDLHEK", "length": 5862, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – producer r.d.raja", "raw_content": "\nTag: 24 am productions, 24 ஏ.எம். புரொடெக்சன்ஸ், actor sivakarthikeyan, actress rahul preeth singh, ayalaan movie, producer r.d.raja, slider, அயலான் திரைப்படம், தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ரகுல் ப்ரீத் சிங்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் பிரம்மாண்டமான சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் ‘அயலான்’\nநடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் இன்றியமையாத...\n‘சீமராஜா’ – சினிமா விமர்சனம்\n24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில்...\n‘சீமராஜா’ படத்தின் முதல் நாள் வசூல் 13.50 கோடியாம்..\n24 AM STUDIOS நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\n“குழந்தைகளைக் கவரும்வகையிலான சண்டை காட்சிகளே ‘சீமராஜா’வில் உள்ளனவாம்…”\n24 A.M. ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா...\n“சீமராஜா’வின் ஒளிப்பதிவு வண்ணமயமாக இருக்கும்..” – ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் உறுதி..\n“24 A.M. ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில்...\n“சீமராஜாவின் வெற்றியைக் காணக் காத்திருக்கிறேன்…” – இயக்குநர் பொன்ராம்..\nஒரு சாதாரண வெற்றியே நம் தோள்களில் மிகப் பெரிய...\n“சிவகார்த்திகேயனுக்கு எந்த வகையான உடையமைப்பும் கச்சிதமாகப் பொருந்துகிறது..”\nதமிழ்த் திரையுலகில் பல வருடங்களாக பிரபலமான ஆடை...\n‘சீமராஜா’வின் பாடல்களால் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்..\nஇயக்குநர் பொன்ராம், சிவகார்த்திகேயன் மற்றும்...\n“ஒரு வெற்றிப் படத்தில் பணிபு���ிந்த உணர்வு ‘சீமராஜா’வில் கிடைத்தது” – கலை இயக்குநர் முத்துராஜ்\nகிராமப்புற திரைப்படங்களுக்கு அதிக வேலை இருக்காது,...\n“யாரைப் பார்த்தும் பொறாமையும் இல்லை; பயமும் இல்லை…” – சிவகார்த்திகேயனின் கறார் பேச்சு..\nவருடத்திற்கு எத்தனையோ திரைப்படங்கள் ரிலீஸ்...\nகொரோனா லாக் டவுனால் நிறுத்தப்பட்ட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிகள்\nசல்மான்கானின் ‘ராதே’ திரைப்படம் குறைந்த வசூலையே பெற்றுள்ளது\nலாக்டவுனில் சிக்கிய தொலைக்காட்சி சேனல்களின் சீரியல்கள்..\n‘பிகில்’ நாயகி காயத்ரியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நீயும் நானும்’ வீடியோ ஆல்பம்\nஇயக்குநர் வசந்தபாலனை மருத்துவமனையில் சந்தித்த லிங்குசாமி-கண் கலங்க வைக்கும் பதிவு..\nசின்னத்திரை, சினிமா படப்பிடிப்புகள் ரத்து..\nசர்வதேச திரைப்பட விழாவில் விருது வாங்கிய ‘சின்னஞ்சிறு கிளியே’ திரைப்படம்..\nசர்ச்சைக்குரிய ‘டேஞ்சரஸ்’ படத்தின் டிரெயிலர் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thangamtv.com/the-most-important-problem-today-is-daddys-name-is-heard-radhavar", "date_download": "2021-05-16T18:37:46Z", "digest": "sha1:IZT2JFD2CBIYN3ET53XAT3KQRHMWV2O6", "length": 5301, "nlines": 78, "source_domain": "thangamtv.com", "title": "இன்று மிக முக்கியப் பிரச்சனை “அப்பா பெயர் கேட்பது தான்” – இராதாரவி – Thangam TV", "raw_content": "\nஇன்று மிக முக்கியப் பிரச்சனை “அப்பா பெயர் கேட்பது தான்” – இராதாரவி\nஇன்று மிக முக்கியப் பிரச்சனை “அப்பா பெயர் கேட்பது தான்” – இராதாரவி\nதொடர்ச்சியாக சர்ச்சையை ஏற்படுத்துவது போல் பேசி வருகிறார் நடிகர் இராதாரவி. இப்பொழுது சென்னையில் ஒய்.ஜி.மகேந்திரன் நாடக நிகழ்ச்சி விழாவில் பேசிய நடிகர் இராதாரவி, தற்போது நாட்டில் மிக முக்கிய பிரச்சனை ‘ஒருவரிடம் அவரின் அப்பா பெயரைக் கேட்பது தான். அப்பா பெயரைக் கேட்டாலே பலருக்கு பயம் வந்துவிடுகிறது. சிலர் அப்பா யார் என்று கேட்டுவிடுவார்களோ…” என்கின்ற பயத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும் ‘\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nமத்திய அரசு கொண்டு வரவுள்ள என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ போன்ற சட்ட வரைவுகளால் எந்தப் பிரச்சனையும் யாருக்கும் இல்லை. முதல்வர் பழனிச்சாமி ஏதேனும் முஸ்லீம்கள் தாங்கள் இந்த வரைவுகளால் பாதிக்கப்படுவோம் என்று நினைத்��ால் என்னிடம் வந்து விளக்கம் கேட்கலாம் என்று அறிவித்தார். யாரேனும் வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் யாரும் வரவில்லை/ என்று கூறியுள்ளார்.” இராதாரவி பேசியதும் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றை முன் வைத்து என்றாலும் கூட அவர் இலை மறை காயாக ஏதோவொரு நாயகியை வம்புக்கு இழுக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.\nவிஜய் தேவரகொண்டா பெயர் செய்த லீலை\n41-வது ஆண்டில் வைரமுத்து வரிகள்\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும்…\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=477214", "date_download": "2021-05-16T18:22:07Z", "digest": "sha1:SVCKY35WAZGXIM777KQPIMZEZG23P2WR", "length": 19296, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் பராமரிப்பு பணிகள் மந்தம்| district news | Dinamalar", "raw_content": "\nகைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே\nஊரக பகுதிகளை குறி வைக்கும் கொரோனா: புதிய வழிகாட்டு ...\nதமிழகத்தில் மேலும் 33,181 பேருக்கு கொரோனா: 311 பேர் ...\n20 ஆயிரம் ரெம்டெசிவிர் ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு ... 1\nகொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவில் முன்னாள் அமைச்சர் ... 16\nமே.வங்கம்: பல கட்ட தேர்தலால் 40 மடங்கு தொற்று ... 10\nகொரோனா விவகாரத்தில் வெளிப்படையாக இருக்கும் தமிழக ... 29\nநாட்டில் இந்த ஆண்டு மீண்டும் அதிகரித்த மின்சார ...\nஇஸ்ரேல் தாக்குதல்; வன்முறையைக் கைவிட ஜோ பைடன் ... 9\nகிராமங்களில் பரவும் கொரோனா: வழிகாட்டு நெறிமுறைகளை ...\nஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் பராமரிப்பு பணிகள் மந்தம்\nபொன்னேரி: ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள், மிகவும் மந்தகதியில் நடைபெறுவதால், அவற்றை துரிதமாக முடிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.நிதி ஒதுக்கீடுதாலுகா அலுவலக சாலையில், ஆதிதிராவிடர் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதி என, இரண்டு விடுதிகள் உள்ளன. அங்கு சுவர்கள் பெயர்ந்தும், மழைக்காலத்தில் விடுதி வளாகத்தில் தேங்கும் மழைநீர் வெளியேறமால்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபொன்னேரி: ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள், மிகவும் மந்தகதியில் நடைபெறுவதால், அவற்றை துரிதமாக முடிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.\nநிதி ஒதுக்கீடுதாலுகா அலுவலக சாலையில், ஆதிதிராவிடர் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதி என, இரண்டு விடுதிகள் உள்ளன. அங்கு சுவர்கள் பெயர்ந்தும், மழைக்காலத்தில் விடுதி வளாகத்தில் தேங்கும் மழைநீர் வெளியேறமால் இருப்பதாலும், அங்கு தங்கி பயிலும் ஆதிதிராவிட மாணவர் பெரும் இன்னலுக்கு ஆளாகினர்.\nஅதைத் தொடர்ந்து, அங்கு கட்டடப் பணிகளை சீரமைக்கவும், தாழ்வான பகுதிகளில் மண் நிரப்பி சமன்படுத்தவும் என, இரண்டு விடுதிகளுக்கும், 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்து, பல மாதங்கள்பணிகள் கிடப்பில் போடப்பட்டு, தற்போது மந்தகதியில் நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் பொன்னேரியில் நடைபெற்று வரும், ஜமாபந்தியின் நடவடிக்கைகளை திருவள்ளூர் கலெக்டர் ஆஷிஷ் சட்டர்ஜி திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின் அதே பகுதியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளின் பராமரிப்பு பணிகளை பார்வையிட சென்றார்.\nஉத்தரவுபராமரிப்பு பணிகள் மிகவும் மந்தகதியில் நடப்பதை கண்டு, அவற்றை துரிதமாக செய்து முடித்திடவும், விடுதி வளாகத்தில் தூர்ந்து போய் கிடக்கும் ஆழ்துளை கைபம்பை அங்கிருந்து அகற்றும்படியும், ஆதி திராவிட நலத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.அவருடன் பொன்னேரி வருவாய் கோட்ட அலுவலர் கந்தசாமி, தாசில்தார் அந்தோணி, துணை தாசில்தார் தமிழ்செல்வன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடிருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசெம்மர காடுகளை பாதுகாக்க வனத்துறையினருக்கு துப்பாக்கி - என்.ரங்கபாஷ்யம் -\nமூன்றில் ஒரு பங்கு பணம் செலுத்துங்க அடிப்படை வசதிகளை பெறலாம்(2)\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் ���ிமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசெம்மர காடுகளை பாதுகாக்க வனத்துறையினருக்கு துப்பாக்கி - என்.ரங்கபாஷ்யம் -\nமூன்றில் ஒரு பங்கு பணம் செலுத்துங்க அடிப்படை வசதிகளை பெறலாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/04/blog-post_890.html", "date_download": "2021-05-16T17:17:45Z", "digest": "sha1:HKSSN5CM25VCPH4A2OIWY7UGIG3H4PRT", "length": 10316, "nlines": 98, "source_domain": "www.ilaingarindia.com", "title": "கேமராவை வீசிவிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்ட புகைப்படக் கலைஞர். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / உலகம் / கேமராவை வீசிவிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்ட புகைப்படக் கலைஞர்.\nகேமராவை வீசிவிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்ட புகைப்படக் கலைஞர்.\nசிரியாவில் வெடிகுண்டு தாக்குதலின்போது, புகைப்படக் கலைஞர் ஒருவர் கேமராவை கீழே போட்டு விட்டு, காயமடைந்த குழந்தைகளை மீட்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றன. உள்நாட்டுப் போரினால், மேற்கு அலெப்போவிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறியபோது, வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இவற்றை படம்பிடிக்கச் சென்ற அபத் அல்காதர் ஹபக் ((Abd Alkader Habak)) என்ற புகைப்படக் கலைஞர், குழந்தைகள் பலர் காயமடைந்து உயிருக்குப் போராடியதைக் கண்டு துடித்துப் போனார். உடனடியாக கேமராவை கீழே போட்ட அவர் சக புகைப்படக் கலைஞர்களோடு மீட்புப் பணியில் இறங்கினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தைகளை ஆம்புலன்ஸ் வாகனத்துக்குத் தூக்கிச் சென்று காப்பாற்றினார். சின்னஞ்சிறு குழந்தைகளை படுகாயங்களுடன் கண்ட அவர், ஒரு கட்டத்தில் மனமுடைந்து மண்டியிட்டு அழத் தொடங்கினார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க���கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/06/petrol-diesel-rate-increase.html", "date_download": "2021-05-16T17:44:46Z", "digest": "sha1:37CV5XYVYXNYAO3MD6K4AEYDPQ2IOSVI", "length": 9799, "nlines": 99, "source_domain": "www.ilaingarindia.com", "title": "பெட்ரோல், டீசல் விலை உயர்வு. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / வர்த்தகம் / பெட்ரோல், டீசல் விலை உயர்வு.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு.\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.23, டீசல் விலை லிட்டருக்கு 89 பைசாக்கள் உயர்த்தப்பட்டுள்ளன.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.23 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 89 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த ப��திய விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலாகிறது. விலை உயர்வை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.69.49-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.58.96-க்கும் விற்கப்படும். கடந்த 15ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.16, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.10 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.makbioprojects.com/frequently-asked-questions/", "date_download": "2021-05-16T17:36:30Z", "digest": "sha1:7MBUKSJVKYSNOPRQ2LZSWA43TCNUSUUQ", "length": 10215, "nlines": 102, "source_domain": "www.makbioprojects.com", "title": "Frequently Asked Questions - MAK BIO-DIGESTER", "raw_content": "\nBDST எப்படி வேலை செய்கிறது\nபசுமை கழிவறை செப்ட்டிக் தொட்டியில் மனித கழிவு 99.9% வரை கழிவு நீர் தொட்டியில் நிரப்பப்பட்ட அனேரோபிக் நுண்ணுயிர் Inoculum மூலம் செரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தக்கூடிய நீர், கரியமிலவளி மற்றும் மீத்தேன் வாயுவாக மாற்றப்படுகிறது.\nஎத்தனை ஆண்டுகள் அது வேலை செய்யும்\nஇது வாழ்நாள் முழுவதும் வேலை செய்கிறது.\nஏற்கெனவே இருக்கும் பழைய தொட்டியில் இந்த Inoculum வேலை செய்யுமா \nவெளிவரும் நீர் மறு பயன்பாட்டிற்கு உகந்ததா\nஆம். நீங்கள் அதை தோட்டக்கலை மற்றும் விவசாய நோக்கத்திற்காக பயன்படுத்தலாம்.\nஆசிட் மூலம் சுத்தம் செய்யலாமா செய்ய கூடாதா\nஎவ்வளவு காலம் கழித்து Inoculum மீண்டும் நிரப்பப்பட வேண்டும்\nநீங்கள் தொடர்ந்து கழிப்பறைக்கு பயன்படுத்தும் வரை மீண்டும் நிரப்ப தேவையில்லை.\nஇது ஏற்கெனவே தயார்நிலையில் இருக்குமா அல்லது தகுந்த தளத்தில் கட்டப்படவேண்டுமா\nதேவைக்கேற்ப இரண்டு முறைகளிலும் நிறுவப்படும்\nஉங்களது பாக்டீரியா வேலை செய்கிறதா இல்லையா என்பதை நான் எவ்வாறு அறிந்து கொள்ள /உறுதிப்படுத்த முடியும்\nவெளிவரும் நீரை ஆய்வகத்தில் சோதித்து அதன் அளவுருக்களை DRDO வினால் பரிந்துரை செய்யப்பட்ட அளவுருக்களோடு ஒப்பிட்டு பாக்டீரியா வேலை செய்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளலாம்.\nஇது ஒற்றை அல்லது பல தொட்டியாக உள்ளதா\nஇது உங்களது தேவை, பயன்பாடு மற்றும் இருக்கின்ற நில இடைவெளியை பொறுத்தது\nஎங்களது தயாரிப்பு மற்றும் சேவை குறிப்பேட்டினை பார்க்கவும் (link)\nதொட்டி எந்த பொருளினால் (Material) செய்யப்பட்டுள்ளது\nஇப்போது RCC மற்றும் FRP வகை உள்ளது.\nஉங்களிடம் மொத்தம் எத்தனை வகை பொருட்களாலான (Material) தொட்டிகள் உள்ளது\nஉத்தரவாதத்தை பற்றி விவரங்கள் என்ன\nஒரு வருடம் உத்தரவாதம், ஆனால் நீங்கள் எங்கள் கழிப்பறை பயன்பாடு வழிமுறை பின்பற்றவில்லை என்றால், உத்தரவாத படிவம் உடனடியாக நிறுத்தப்படும்.\nபுகாரினை ஏற்று சரிசெய்ய நீங்கள் எடுத்துகொள்ளும் கால அவகாசம் என்ன\nபயணம் செய்யவேண்டிய தூரத்தை பொறுத்து 24 முதல் 48 மணிநேரத்திற்குள் புகார் ஏக்கப்பட்டு சரிசெய்யப்படும்.\nBDST நிறுவப்போகும் தளத்தினை தயாரிப்பதில் உங்களால் உதவி செய்ய முடியுமா\nஆம், ஆனால் அதற்குண்டான பண மற்றும் வேலையாட்கள் தேவைகளை உங்கள் தரப்பில் செய்ய வேண்டும்.\nநான் ஆர்டரை உறுதிப்படுத்துவதற்கு முன்பு என் இடத்தை நீங்கள் வந்து பார்க்க முடியுமா\nஆர்டர் உறுதியானபின்பே இடத்தை பார்வையிட முடியும். இல்லையென்றால் அதற்கான கட்டணம் தனி.\nஎன்னால் கழிவறை வெளியீட்டிலிருந்து குளியலறை மற்றும் சமையலறை வெளியீட்டினை பிரிக்க முடியாது எனில் நான் என்ன செய்ய வேண்டும் \nமன்னிக்கவும், நீங்கள் அதை பிரிக்க வேண்டும் இல்லையென்றால் நம் Inoculum வேலை செய்யாது. இந்த பாக்டீரியா மனித கழிவுகளை மட்டுமே உணவாக எடுத்துக்கொள்ளுமே தவிர நாம் உண்ணும் உணவுகளை அல்ல.\nபயன்பாட்டிற்கு பிறகு வெளியீட்டு நீரை ஆய்வகத்தில் சோதித்து உங்களால் அறிக்கை (Report) கொடுக்க முடியுமா\nஆமாம், ஆனால் பரிசோதனை கட்டணம் கூடுதலாக இருக்கும். நீங்களே அருகிலுள்ள ஆய்வகத்தில் வெளியீட்டு நீரை சோதித்து அதன் அளவுருக்களை DRDO வினால் பரிந்துரை செய்யப்பட்ட அளவுருக்களோடு ஒப்பிட்டு பார்க்கலாம் என்று பரிந்துரைக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.olaichuvadi.in/article/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-05-16T17:25:47Z", "digest": "sha1:QZ67DVEWJXRRL7WWTNO5MS3AD5GECPPL", "length": 55212, "nlines": 147, "source_domain": "www.olaichuvadi.in", "title": "தினசரியின் கவித்துவம் – தேவதச்சனை முன் வைத்து - ஓலைச்சுவடி", "raw_content": "\nகலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்\nதினசரியின் கவித்துவம் – தேவதச்சனை முன் வைத்து\nதேவதச்சனின் இலக்கிய சபை பேர் போனது. அதில் நான் வாடிக்கையான பங்கேற்பாளர் அல்ல. இன்னும் அதிக முறை சந்தித��திருக்கலாமோ என வருந்தும் படிக்கு குறைவான தடவையே அவரோடு உரையாடியிருக்கிறேன்.யாவுமே குறைந்தது மூன்றுமணி நேரம் நீளமான உரையாடல்கள் தாம். குறைந்தபட்சம் feauture film நீளத்திலாவது இருக்கவேண்டும் ஒவ்வொரு உரையாடலும்.முதன் முறை சந்தித்த போது நான் எனது முந்தய தொகுப்பொன்றை அவரிடம் தந்ததாக ஞாபகம்.உதயசங்கரும் சோ.தர்மரும் கூட இருந்தனர். அந்தச் சிறு சந்திப்பில் தேவதச்சன் என்னிடம் கூறிய வரி ஒன்று இன்னும் ஞாபகம் உள்ளது.\nபெரும்பாலும் அவரது நீண்ட உரையாடல்களில் கூட இத்தகைய வரிகள்தான் என் நினைவில் தங்கியுள்ளன.ஒரு ஆறுமாத காலம் எடுத்துக்கொண்டு நவீனத் தமிழிலக்கியத்தை வாசித்து முடியுங்கள் என்றார்.அப்போது நான் வேலை இல்லாது இருந்தேன். இப்போது யோசித்துப்பார்த்தால் கூட அவரது யோசனை எவ்வளவு பயனுள்ளது என்று படுகிறது.கூடவே அந்த யோசனை தந்த உத்வேகமும் கனவும்.\nபேச்சு வாக்கில் கூடவே ஒன்று சொன்னார்:you have to kill your fathers. அதாவது எல்லா முன்னோடிகளையும் வாசித்து விமர்சித்து முன் செல்ல வேண்டும் என்ற அர்த்தத்தில் கூறினார்: you have to kill your fathers. அப்போது நான் கல்லூரி முடித்திருந்த காலம்.அவ்வமயம் நான் எழுதிக்கொண்டிருந்தவற்றை நவீனக்கவிதை என்று கூடக் கூறமுடியாது. ஆனால் அந்தவொரு நிலையில் இருந்த ஒரு அமெச்சூர் இளைஞனிடம் கூட தேவதச்சன் போன்ற ஒரு முன்னோடி கவிஞரால் அப்படிக் கூற முடிந்தது.இந்தத் தன்மை தேவதச்சனிடம் எப்போதுமே இருந்த ஒன்றாக இருக்கலாம். அவர் எனை ஒரு முதிரா இளைஞனாகவோ, சிஷ்யப்பிள்ளையாகவோ கருதி நடத்தவில்லை.ஒரு சமானமான இலக்கிய மனமாகவே கருதினார். இந்த திறந்த தன்மைக்கும் ஒரு வித dogma இல்லாத பண்புக்கும் ஒரு கவிஞனாக தேவதச்சன் தன்னை காலவோட்டத்தினூடே வெவ்வேறு விதமாக தகவமைத்து உருமாற்றி வடிவமைத்துக் கொண்டதற்கும் தொடர்பு இருப்பதாக எண்ணுகிறேன்.\nஎழுபதுகளின் அறிவியக்க சூழல் பன்மடங்கு கொதிநிலை கொண்டது எனலாம். மார்க்சியமோ அதனோடு தொடர்புடைய எம் எல் நிலைப்பாடுகளோ, நக்சல்பாரி இயக்கங்களோ அல்லது இருத்தலியமோ அல்லது புதுயுகக் குழுக்கள், ஒஷோ, ஜேகே மாதிரியான கீழை ஆன்மிக மீட்பியங்கங்களோ இப்போதைப் போல வெறும் கோட்பாடுகளாகவோ கருத்தியல் பகடைகளாகவோ மட்டும் கையாளப்பட்டவை அல்ல. அவை எதார்த்தமாக இருந்தன.அது தொடர்புடைய விவாதங்களுக்கு விளைவுகள் இருந்தன. இப்போது நமக்கவை தர்க்க விளையாட்டுக்கும் சாமர்த்தியத்துக்குமான காற்றடைத்த கருவிகள் ஆகிவிட்டன. ஆனால் அப்போது அப்படி இல்லை. அவற்றுக்கு எடை இருந்தது. அப்போது வாழ்வு சார்ந்து சமூகம் சார்ந்து அரசியல் சார்ந்து எழுப்பப்பட்ட கேள்விகள் அறிவுக்கேளிக்கையாக அல்லாமல் அடிவயிற்றில் இருந்து எழும்பின. அப்போது எழுதப்பட்ட கவிதைகளும் கூட மெய்மைத் தேடலின் தீவிரம் கொண்டு இயங்கின. தேவதச்சனும் இந்த உறையுடனேயே தமிழ்க்கவிதைக்குள் நுழைகிறார். அவரவர் கைமணல் 1982 இல் வெளிவருகிறது. அவரது அணுகுமுறை வேறாக இருப்பினும் அவருக்கும் அக்காலத்து கவிதையின் தேடல் சார்ந்த பார்வையும் தீவிரமும் இருந்தன. அவரது தொடக்க கால கவிதைகள் சற்றதிகமான அறிவார்த்த கட்டமைப்பைக் கொண்டுள்ளவை. சில கவிதைகள் மூளைக்கு வேலை வைக்கக் கூடியவை. மேல் மாடி ஸ்விட்சை ஆன் செய்து வாசிக்க வேண்டியவை.\nஆனால் தேவதச்சனின் இரண்டாவது தொகுப்பு 18 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 2000இல் வெளியாகிறது. இப்போது நாம் 2,3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொகுப்பு கொண்டு வருகிறோம். நம் மனநிலையிலோ, நிதர்சனத்திலோ பெரிய மாறுதல் ஏதுமிருப்பதில்லை நாம் வேறொரு அலைபேசி வைத்திருக்கிறோம், அடுத்த ஆபரேடிங் சிஸ்டம் வெளியாகியிருக்கலாம் அவ்வளவுதான். ஆனால் தேவதச்சனின் இரண்டாவது தொகுப்பு வருகையில் இருந்த எதார்த்தம் முற்றிலும் வேறான ஒன்று. வழமையான அரசியல் ஆன்மிகக் கருத்தியல்கள் தமது அழுத்தத்தை முற்றாக இழந்து போய் இலட்சியவாதம் கிட்டதட்ட அதிகாரப்பூர்வமாக முடிவடைந்துவிட்ட காலகட்டம்.கூடவே மூர்க்கமான தேடலும், தீவிரமும்.இப்போது தேவதச்சனும் ஒரு புதிய கவிஞராக வந்து நிற்கிறார். தனது பாரங்கள் அனைத்தையும் கழற்றிவைத்துவிட்டவராக, அனைத்தும் பெரும் கதையாடல்களாக கேலிக்குள்ளாகி பழைய தேடல்கள் எல்லாம் ஊடக நிகழ்ச்சிகளாக மாறியபிறகு தேவதச்சன் ஆசுவாசமாய்’ஹே ஜாலி..எந்தக் கேள்விக்கும் விடையில்லை’ எனக் குதூகலிப்பவராக மீண்டும் நுழைகிறார்.அத்தொக்குப்புக்குத் தலைப்பே அத்துவான வேளை’.\nஇந்த இடத்தில் இருந்துதான் தேவதச்சனின் கவிதைகளின் கவனம் அன்றாட வாழ்வில் மையம் கொள்ளத்துவங்குகிறது எனலாம். எஸ்ரா ஒரு புத்தகப் பின்னட்டையில் குறிப்பிட்டது போல தினசரி வாழ்வின் மீது இத்தனை ருசி கொண்ட கவிஞன் இருக்கிறாரா எனத் தெரியவில்லை. உறுதியாகத் தமிழில் இல்லை என்றே சொல்லலாம். உலகளவில் எனக்கு சட்டென நினைவுக்கு வருபவர் அமெரிக்கக் கவிஞர் வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ். கவிதை பாடுபொருளிலும் கவிதை சார்ந்த அபிப்ராயத்திலும் ஏன் வடிவத்திலுமே கூட அவரை ஞாபகப்படுத்துபவர். ஆனால் வில்லியம்ஸ் பின்னாளில் பேட்டர்ஸன் எனும் பெருநீளக் கவிதைகளை எழுதினார். தேவதச்சன் அதை செய்வாரா தெரியாது. வில்லியம்ஸை தமிழில் சுந்தர ராமசாமி மொழிபெயர்த்துள்ளதாக ஞாபகம். அவரது தொலைவிலிருக்கும் கவிதைகள் தொகுதியில் உள்ளன. அவரது கவிதைப் பார்வையை இப்படி ஒரு வரியில் சொல்லலாம் ‘வாழ்வு என்றாலே அது தினசரிதானே’.\nகவிதையின் வளர்ச்சிப்போக்கு தொடர்பில் நிறைய பொருள்கோடல்கள் உள்ளன. வரலாறு என்றாலே அநேக மொழியியல்கள் சாத்தியம்தானே. அத்தகைய ஒருபார்வையில் கவிதை மந்திர உச்சாடணங்களில் இருந்து வந்திருக்கலாம் என்பது ஒரு மானுடவியல் ஊகம். மொழியின் வேலை அமானுஷ்யத்தைக் கையாள்வது என்பது இப்போதும் உள்ள பழங்குடி நம்பிக்கை. ஒரு சொல் சரியான முறையில் உச்சரிக்கப்படுகையில் அது ஆற்றல் வயப்படுமென நம்பப்பட்டது. பாரதி கூட மந்திரம் போல் சொல் என்றானே. சொல்லப்போனால் கவிதை மட்டுமின்றி நடனம் இசை போன்ற எல்லாக் கலைவடிவங்களுமே மந்திரச் சடங்குகளில் இருந்து பிறந்ததாக ஊகிக்கலாம். ஆனால் பிரதானமாக கவிதை பாதுகாப்பதற்கான ஒரு பெட்டகாமாகவே கருதப்பட்டது. ஞாபங்களை அறிவை சம்பவங்களை எளிதில் நினைவில் வைத்துக்கொள்வதற்கான வழியாகவே கவிதை பயன்பட்டது. தமிழ், சீனம், கிரேக்கம் உள்ளிட்ட அநேக செவ்வியல் மொழிகளில் வைத்தியத்தில் இருந்து ஜோதிடம் வரை அனைத்தும் கவிதை வடிவத்தில் சேகரிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே குலமரபை பதிவதற்கும் அதையொட்டிய வீரபிரதாபங்களை விவரிப்பதற்குமான வடிவமாக கவிதை இருந்தது. பிறகு குலமரபுப்பாடல் பண்பை விவரித்து புராணக் கற்பனைகள் சேர்த்து இதிகாசங்கள் எழுதப்படுகிறது. வாழ்வின் அடிப்பைடையான நெறிகளை வகுத்திடவோ ஆராயும் பொருட்டோ நாட்டார் கதைகளின் பின்னணியில் காப்பியங்கள் உருவாகின்றன. பின்னர் நீதி உபாசனைக்கான வாகனமாக பின் பக்தி இலக்கிய காலகட்டத்தில் இறை தேடலுக்கான பாதையாக கவிதை மாறுகிறது. பின் வந்த காலத்தில் நாட்டார் வாழ���வின் கூறுகள் சற்று உட்புகுந்தன எனினும் அப்போதும் கவிதை பக்தி சிருங்காரம் ஆகிய உயரிய ரசனைகளிலேயே சஞ்சாரம் செய்தது எனலாம்.\nபின் வந்த கற்பனாவதக் கவிதைகள் எல்லா உணர்ச்சி நிலையிலும் உன்னதத்தையும் கட்டற்ற தன்னிலை வெளிப்பாட்டையுமே வற்புறுத்தின. இதற்குப் பின் வந்த நவீனக்கவிதை இயல்பாகவே தனக்கு முந்ைதய கட்ட கற்பனாவதக் கவிதைகளிடம் இருந்த முகம் திருப்பலாக அமைந்தது. தவிர ஜனநாயக யுகம் வலுவாக காலூன்றிய பிறகு, இப்படியாக உன்னதங்கள் மீதான அவநம்பிக்கையும், அறிவியலுக்கு அப்பாற்பாட்ட பொதுப்புத்தியும், வரலாறு ஒரு அறிவுத்துறையாக வளர்ந்ததும், மதச்சார்பின்மையின் நிறுவலும் நவீனக்கவிதையிடம் இருந்து முந்தய காலகட்டத்து கவிதைகளுக்கு இருந்த பாடுபொருள்களை எல்லாம் கவர்ந்துகொண்டது. சற்று பொதுமைப்படுத்திப் பார்த்தால் இறுதியில் இதற்கு மிஞ்சியது அன்றாட சாமான்ய வாழ்வு தான். இதுதான் கவிஞனின் கைக்கு கிடைத்துள்ள கச்சாப்பொருள். அதனால்தான் நவீன புனைவாக்கங்களில் நாம் செவ்வியல் அர்த்தம் கொண்ட கதாநாயகனை காண இயல்வதில்லை. கில்காமெஷை கிருஷ்ணனைப் போன்றோ ஒடிசியசை ராமனைப் போன்றோ அவர்களை நாயகன் என்று சொல்ல முடியாது. பெரும்பாலும் அவன் சாமான்யனின் அல்லது அதனது ஒரு கூறின் பிரதிநிதியாகவே தென்படுவான். அடிப்படையில் அவை நாயகர்கள் இல்லை முதன்மைப் பாத்திரங்கள் அவ்வளவுதான். வேறு மாதிரி சொல்வதென்றால் தேவதைகளும் கந்தர்வர்களும் நிரம்பிய சொர்க்கமோ அல்லது பாதாள பயங்கரங்களின் நரகமோ படைப்பாளிகளுக்கு வாய்க்கவில்லை. அவர்களுக்கு பாத்தியப்பட்டது இந்த மண்ணகம் மட்டுமே.\nமிலோஷின் ஒரு தொடர்கவிதைக்குப் பெயர் ‘இந்த உலகம்’. நம் கவிஞர்கள் இந்த உலகிற்குள்ளேயே சொர்க்கத்தையும் நரகத்தையும் தேட, அனுபவிக்க கடமைப்பட்டவர்கள். என்பதால் தவிர்க்கவே இயலாமல் அவன் இந்த உலகைப் பற்றி எழுதியாக வேண்டும். இதில் சந்திக்கிற சின்ன ஏமாற்றத்தையும் சிறிய விழாக்களையும் தவறவிடமுடியாது. ஆனால் தேவதச்சன் கவிதையில் தேவதைகள் துணிதுவைக்கும் இடத்தில் சிறகுலர்த்துபவர்களாக இருக்கின்றனர். வினோத ராட்சசனோ கண்ணீர் துளிக்குள் குடியிருப்பவனாக உள்ளான். சொர்க்கத்தையாவது கண்டுபிடித்து விடலாம் தேவதச்சனின் உலகில் நரகத்துக்கு இடமே இல்லை.\nஇது ஆச்ச��்யமான விஷயம்தான். அவரது கவிதையில் அதன் முழுமுதலான அர்த்தத்தில் இருளுக்கு இடமே இல்லை. இப்போது திரும்பிப்பார்க்கையில் புதுமைப்பித்தன் சொன்னாரே ‘மண்டும் பெருஇருட்டு மானுடர் தம் நினைவில் கண்டும் அறியாத காரிருட்டு’ அத்தகைய இருட்டுக்கே இடமில்லை என்று படுகிறது. நவீன மனிதனின் மனக்கலக்கமோ(anxiety) அநாதரவான தன்மையையோ அவர் கவிதைகளில் இடம் பெறுவதில்லை. அந்நியமாதலின் பொற்காலத்தில் கூட தேவதச்சன் அதைப் பெரிதாகக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை (‘அம்மா காபி தராவிடினும்..நான் அந்நியமாகிவிடவில்லை’).தேவதேவனும் இதே போன்ற ஒரு கவிஞர் எனலாம். ஆனால் எனக்கென்னவோ தேவதேவனிடம் ஒரு சாயையாக அபாவ இருப்பாக கவுண்டர் வெயிட்டாக துயரம் இருப்பதாகவே படுகிறது. துயர் என்ற பதம் மீள மீள வருகிறது அவரிடம். ஆனால் தேவதச்சனிடம் நடுத்தர சாமான்யர்களின் எளிய தடுமாற்றங்களைத் தவிர்த்தால் இருட்டுக்கு துயரத்துக்கு இடமிருப்பதாகவே தெரியவில்லை.\nபடிக்கட்டில் கால் தடுக்குவதைப் போன்ற எளிய கலக்கத்தைப் பகிர்ந்துகொள்ளக் கூடியவராக இருக்கிறார் தேவதச்சன். கூடவே நமது சிறுபிள்ளைத் தனமான சந்தோஷங்களையும் பதிவு செய்பவராக. தன் பிறந்த நாளில் ஒரு வாழ்த்தும் பெறாத ஒருத்தி, முட்டையைக் கைதவறி உடைத்துவிடும் நபர், மருத்துவமனையில் அரசு அலுவலகங்களில் காத்திருப்பவர்கள், குடுகுடுப்பைக்கார பாலகனின் முன்னே விசனித்து நிற்கும் குண்டு பெண்மணி இப்படியாக சாமான்ய மனிதர்களின் சராசரி பாதிப்புகளிலேயே கவனம் கொள்கிறார். சொல்லப்போனால் நவீன மனிதன் எனும் வரலாற்று அலகின், அவனது துல்லியமாகக் கத்தரிக்கப்பட்ட தன்னிலையின் உராய்வுகளோ கூர்மையான ப்ரக்ஞையினால் உருவாகிற உணர்ச்சி நெருக்கடிகளுக்கோ அதனால் அவனே உருவாக்கிக் கொள்கிற நரகத்துக்கோ தேவதச்சனின் உலகில் இடமில்லை என்றுதான் சொல்ல முடிகிறது. ஒன்றுமில்லை எந்த ஒரு நவீனக்கவிதைத் தொகுப்பை புரட்டிப்பார்த்தாலும் தென்படக்கூடிய வன்மமோ காமமோ கூட இல்லை இக்கவிதைகளில். ரொம்ப ஆச்சர்யமாக தனிமை பற்றி கூட தேவதச்சன் பெரிதாக எழுதியதைப் போலத் தெரியவில்லை. சாராம்சத்தில் நவீன மனிதனின் நிழலுலகை அவர் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை எனலாம். நினைவுக்கு வரும் ஒரே விஷயம் அவரது கவிதைகளில் மீள மீள வரும் அடையாள அட்டை என்ற குறியீடு.\nதேவதச்சனின் கவியுலகம் தொடர்ந்துவரும் தனித்த படிமங்களோ பிரத்யேகக் குறியீடுகளோ கொண்டதல்ல.அதற்குக் காரணம் பொருட்களின் பொருட்தன்மைக்கு அவர் முக்கியத்துவம் அளிப்பதுதான் என்று நம்புகிறேன்.பொருட்களின் இருப்பு குறித்த ஆழ்ந்த அக்கறை கொண்ட கவிஞர் ஒருவரால்தானே ‘போய் வாருங்கள் உபயோகமற்ற பொருட்களே’ என உரிமையோடு விளிக்க முடியும். ஏனெனில் அவர் ஈர்க்கப்பெறுவது கருத்துக்களுக்குப் பெரிய இடமில்லாத சாமான்யக் களத்தை நோக்கி. அங்கு பொருட்கள் அவசியமானவை.அதனால் அவற்றை பொருட்களாகவே நீடிக்கச்செய்துவிடுகிறார். அவற்றை குறியீடாகவோ உருவகங்களாகவோ மாற்றிக் காட்ட முயற்சிப்பதில்லை. ஒருவகையில் Vermeer போன்று domestic life இன் காட்சி சித்திரங்களை வரைந்து காட்டியவர்களின் அல்லது still life painters களின் உலகத்துக்கு மிக நெருக்கமானது தேவதச்சனின் கவியுலகம்.\nஅங்கு ஒரு ஆரஞ்சு தோலுரிக்கப்பட்டு அமர்ந்துள்ளது. ஒரு மேஜையில் ஜாடிகள் வீற்றிருக்கின்றன. ஒரு பெண் ஜன்னல் கதவை துடைத்துக் கொண்டிருக்கிறாள் அல்லது ஒரு கடிதத்தை வாசித்துக் கொண்டிருக்கிறாள். இன்னோர் ஓவியத்தில் வீட்டு வாசலில் ஒரு பெண் கையால் பின்னிக்கொண்டிருக்கிறாள். அவ்வழகிய தெருவில் இரண்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அருகே ஒரே ஒரு சன்னல் மட்டும் திறந்துள்ளது அவ்வளவுதான் அதற்கு மேல் ஒன்றுமில்லை. யோசித்துப் பார்த்தால் தேவதச்சன் கவிதைகளை அப்படிச் சித்திரங்களாகத் தீட்டமுடியும். இப்படி இருப்பினும் அரிதான ஒன்றாக அவர் கவிதைகளில் அடிக்கடி இடம்பெறுவது இந்த ’அடையாள அட்டை’. தேவதச்சன் மனிதனை ஒரு உயிரியல் வகையினமாக மிஞ்சிப் போனால் ஒரு மானுடத் திரள்தொகுதியாகவே காணவிரும்புகிறார்.அதைத் தாண்டி மேலதிகமாக அவன் மேல் சுமத்தப் பெறும் எந்த அடையாள வில்லைகளையும் அவர் எதிர்மறையாகவே அணுகுகிறார்.அவற்றை மனித இயல்பூக்கத்துக்கு தடையாக இருப்பதாகவே எண்ணுகிறார். உயிரோடு இருப்பது எனும் கவிதையில் எழுதுகிறார்:\nஇதுவும் ஒரு ஆச்சர்யமான விஷயம்தான். அதாவது தேவதச்சனின் கவிதைகளில் கற்பனாவத மனநிலைக்கு கிஞ்சித்தும் இடமிருப்பதில்லை. நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ பெரிய மனவெழுச்சிகளை பதிவுசெய்யும் கவிதைகள் அல்ல இவை. அவரது கவிதைகளில் அகமுயரும் சிகரங்களோ மருட்ட��ம் பள்ளத்தாக்குகளோ இல்லை. சமவெளியின் கவிதைகள் அவை. அவர் குதூகலம் அடையக்கூடிய இடங்கள் கூட குழந்தைத்தனமான வியப்பையும் கண்டுபிடிப்புகளையும் அவர் வந்தடையும் இடத்தில்தான். அப்போதுதான் அவர் “ஜெல்லி மீனே ஜெல்லி மீனே” என உற்சாகம் அடைபவராகத் தோன்றுகிறார். இதே போல அவர் கவிதைகளில் மதியமும் அடிக்கடி வருவதைப் பார்க்கலாம். மோனமும் சாவகாசமும் நிறைந்த அந்தப் பொழுது இந்த சமவெளித்தன்மைக்கு மிக உவப்பான ஒரு சிறுபொழுது. தன்னையே ஓரிடத்தில் 7 வயது மத்தியானப்பையன் என அறிமுகப்படுத்துகிறார். இன்னோரிடத்தில் சொல்கிறார் ’இரண்டு வேளைகளால் ஆனது எனது என் தெரு ஒரு மதியம் இன்னொரு மதியம்’.அப்புறம் மிகப்பிரபலாமக அவர் மத்தியான வார்த்தையை உடைத்துக் காட்டியது நினைவு வருகிறது. இன்னும் சொல்லப்போனால் அவரது கவித்தொனியிலேயே அந்த மத்தியானம் இருப்பதைக் காணமுடியும்.\nஇப்படியாக நவீனக்கவிதையின் பெரும்பாலான உரிப்பொருட்களை உதாசீனப்படுத்தும் எதிர்நவீனத் தன்மையும், கீழ் மேலாய் ஓங்கிக் குரலெழுப்பாத ஒரு எதிர்கற்பனாவாதத்தனமும் தேவதச்சனுக்கு தமிழ்க்கவிதையில் பிரத்யேகமான தனித்தன்மையை வழங்குகிறது எனலாம்.\nஆனால் இப்படி யோசித்துப்பார்த்தால் பெரும்பாலான நவீன கவிதைகள் அன்றாடத்தையே இயங்குதளமாக எடுத்துக்கொண்டது என்றால் தேவதச்சனிடம் அவற்றை அழுத்திச் சொல்வதற்கான காரணம் என்ன. உதாரணத்துக்கு தேவதச்சனின் அன்றாடச் சித்திரங்கள் கலாப்ரியாவின் சித்திரங்களைப் போல திகைப்பூட்டுபைவையோ நினைவில் தங்குபவையோ அல்லது அர்த்த அழுத்தத்தை கொண்டவையோ அல்ல. விக்ரமாதித்யனுடையதைப் போல உதிரி மனோபாவத்தையோ, விட்டேத்தியான மனப்போக்கையோ பிரதிபலிப்பவை அல்ல. தேவதேவனுடையதைப் போல மேலான மெய்மை தளத்துக்கோ, மனவெழுச்சிகளுக்கான வாய்ப்பாக கருதுபவை அல்ல. ஞானக்கூத்தனைப் போல பகடியும். விமர்சனப்பார்வையை கொண்டதல்ல. கல்யாண்ஜியினுடையதைப் போல அழகியல் நுண்சித்தரிப்புகளை சூடிக்கொள்பவை அல்ல. அவரது கவிதைகள் அன்றாட வாழ்வை அதன் சாமான்யத்தளத்திலேயே சந்திப்பவை.\nஅதன் சாதாரணத் தன்மையை முன்னிட்டே முக்கியத்துவம் பெறுபவை. அச்சாதாரண வாழ்வின் மேற்பரக்குக் கீழே உள்ள ரகசியங்களைத் திறந்து பார்ப்பதற்கான முயற்சிகள். ஆயினும் சராசரித்தன்மை அதனுள் தருவி��்கப்படும் அமானுஷ்யத்தன்மையையும் தாண்டி அதன் சாமான்யத்தனத்தையும் தக்கவைத்துக்கொள்கிறது. அதாவது விசித்திர பார்வைக் கோணங்களைத் தாண்டி அது தன் சாமான்யத்தன்மையை பிடிவாதமாகத் தக்கவைத்துக்கொள்கிறது. எழுப்பப்படும் ஜாலத்தையும் உட்செறித்து அன்றாடத்தின் சகஜம் தங்குகிறது. சொல்லப்போனால் சாதாரணம் அசாதாரணமாக மாறுவது மட்டுமல்ல. சாமான்யத்தின் சாரமான சாதாரணத்துவமும் பாதுகாக்கப்படுகிறது. இதற்கு தேவதச்சன் பெரும்பாலும் விவரணைக் கவிதை வடிவத்தையே கையாண்டுள்ளதைப் பார்க்கலாம். பார்த்தால் அதுதான் பொருத்தமானதும் கூட. இப்போது தமிழில் கிட்டத்தட்ட இந்த வடிவம் பொதுப்போக்காகிவிட்டது. இவ்வடிவ நிலைபடுத்தலில் தேவதச்சனது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.\nதேவத்தச்சன் இதை சாத்தியப்படுத்துவது தனது தனித்துவமான கவித்துவ அல்லது வாழ்க்கைப் பார்வையின் மூலமாக எனலாம். ஏற்கனவே சொன்னது போல தொடக்க கால கவிதைகளில் அறிவார்த்தத்திலும் கருத்தாக்க பாரங்களோடும் அலைக்கழியும் ஒரு மனதைக் காணமுடிகிறது. அதே நேரம் அவரது கவிதையில் சிந்தனைக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு என்றே கருதுகிறேன். ஆனால் காலப்போக்கில் இதே சிந்தனையைக் கொண்டே அவர் அறிவார்த்தத்துக்கு எதிரான ஒரு இடத்துக்கு வந்து சேர்வதைக் காணலாம். அதை அவர் புலன்களில் தஞ்சமடைவதின் மூலம் செயல்படுத்துகிறார். அறிவின் குறிப்பாக புலனறிவின் தொடுவானத்தில் உலாத்துவது அவருக்கு பிடித்தமான நடவடிக்கை. அங்கு அநேக கவிதைகளைக் கண்டடைந்தார். புலன்கள் பிரபஞ்சத்தை சந்திக்கும் புள்ளியே ஒரு கவிஞனாக தேவதச்சன் நிலைகொண்டுள்ள இடம். அந்த இடத்தில் கிடைக்கப்பெறும் அனுபவங்களே அவரது கவிதைச் சேதிகள். அவ்வனுபவத்தினூடான புதிர்களும் அற்புதங்களுமே வாசகமனத்திடம் அவர் கடத்தவிழைபவை. புலன்களுக்கு பின்னுள்ள நினைவுகளுக்குள்ளோ மரபான அபிப்ராயங்களுக்குள்ளோ கருத்துக் குழப்பங்களுக்கோ அவர் நுழைவதில்லை. அனுபவம் எதிர்கொள்ளப்படுகிற வேளையிலேயே தன் கவிதையை முடித்துக்கொள்கிறார் என்று படுகிறது. அதனால் ஒரு வகை immediacy இருக்கிறது அவற்றில்.ஆச்சர்யமோ அதிசயமோ உடனடியாகத் தானே நிகழமுடியும். அதனால்தான் தண்ணீர் ஒரு இனிய தோழியாக முடிகிறது அவருக்கு. வேப்பம்பூ பிரம்மாண்ட கோட்டையாகிறது.\nஇயல்பிலேய�� குழந்தைகள் அப்படித்தானே இருக்கிறார்கள். புலன்களின் கற்பனையின் உலகில்தானே வாழ்கிறார்கள் அவர்கள். தேவதச்சன் ஓரிடத்தில் சொல்வதைப் போல இப்போது பிறந்த குழந்தைக்கு பழைய சட்டை என்று எதுவுமில்லை. அங்கு இன்னமும் அறிவின் ஞாபகத்தின் இருட்கொடிகள் படரத்தொடங்கவில்லை. அவர்களது அறிதல் என்பதே விளையாட்டும் வியப்பும் மட்டுமே கொண்ட ஒரு விஷயம். ஆனால் அதற்கு புலன்கள் விரியத் திறந்திருக்க வேண்டும். ஒரு பையன் சொல்கிறான் ‘கொட்டு சத்தமே..உள்ளே வா உள்ளே வா’ என்று. அவ்விடத்துக்குத் திரும்புவதற்கான வேட்கை தேவதச்சனின் மையச்செய்திகளில் ஒன்று. இத்தகைய கவித்துவ அணுகுமுறை இயல்பாகவே அவரை சிறுவர்களைப் பற்றி எழுதத்தூண்டுகிறது. ஏனெனில் அவர்களது அணுகுமுறைதான் அவரது அணுகுமுறையும் கூட. அவர் அடிக்கடி சொல்லப்பிரியப்படுவதைப் போல அவர் இன்னும் பதினாறாவது வயதைத் தாண்டவில்லை.\nநான் தேவதச்சன் குறித்த கட்டுரையை சென்னையில் இருந்தபோது எழுதநேர்ந்தது. அதற்காக அவரது அனைத்து தொகுப்புகளையும் ஒட்டுமொத்தமாக வாசித்தேன். அதை வாசித்து கட்டுரையை முடித்தபிறகு திடுமென நான் மீண்டும் சென்னைக்குத் திரும்பி வந்ததைப் போல உணர்ந்தேன். இப்போது மீண்டும் வாசிக்கையிலும் தோன்றுகிறது. தேவதச்சனின் கவிதை உலகில் ஒரு சிறுநகரத்தின் மனநிலைதான் குடிகொண்டுள்ளது. அங்கு பெருநகரத்தின் நெருக்கடியோ பதட்டமோ இல்லை. அங்கு காணக்கிடைக்கும் நிலபரப்பும் கூட சிறுநகரத்தை நினைவு படுத்துபவைதான். அந்த விதத்தில் அவர் தனது லொக்காலிட்டியில் வேர்கொண்டவர் என்று சொல்வதில் தவறில்லை என நினைக்கிறேன். அங்கு பளபளப்பான கட்டடங்களோ இருள் முனகும் சந்துகளோ exotic ஆன இடங்களையோ பார்க்க முடிவதில்லை. லோயா தீவு போன்ற ஃபாண்டசிகளை உருவாக்கியிருக்கிறார் மற்றபடி அவரது கவிதைகளில் ஒரு சிறுநகரின் மனநிலையும் வானிலையுமே அதிகமாக சூழ்ந்துள்ளன (அதே நேரம் மிக அரிதாக கிராமிய சித்திரங்களும் இடம்பெற்றுள்ளன. கடவுள் விடும் காற்றைப் போல..போன்ற அழகிய கவிதைகள்.) சொல்லப்போனால் இத்தகைய எடையற்ற கவிதைகளை இந்த சாவகாசமான தொனியில் சொல்வதற்கு சிறுநகரமோ அதன் அருகிலுள்ள புறநகரமோதான் பொருத்தமான கித்தானாக இருக்கும் என்று படுகிறது. ஆடுகளையும் மேகங்களையும் மேய்க்கும் இடையன் நிற்பதற்கு ���ில இடங்கள்தானே பொருத்தமானவையாக இருக்கும்.\nதேவதச்சனின் பிரபலமான கவிதை ‘காற்றில் வாழ்வைப் போல்..’இதில் என்ன சொல்ல வருகிறார். .இலை நடனத்தை வாழ்வென்கிறாரா மொத்ததையும் இலை நடனமாக்கும் மரபில் எளிதாக முடிச்சிட முடியும் தானே.. பிடிக்குந்தோறும் நடனம் ஒளிந்துகொள்கிறது. உண்மைதான். ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் அந்நடனத்தைப் பார்க்கமுடிகிறது கண்டு பிடிக்கத்தான் முடிவதில்லை. தேவதச்சனின் முக்கியமான கண்டுபிடிப்பானது எதையும் கண்டுபிடித்துவிட முடியாது என்பதுதான். எதையும் முழுதாக புரிந்து முடித்துவிட முடியாது என்பதுதான். முடிவில் புதிர்மையும் மர்மமும் எஞ்சியே தீரும். இது ஒரு வகையில் வருத்தமளிக்கக் கூடிய நிலை போல் காட்சி அளிக்கலாம். ஆனால் இன்னொரு கோணத்தில் பார்த்தால் தேவதச்சன் ஸ்டைலில் அணுகினால் இதுவே ஒரு பெரிய விடுதலையாகத் தோன்றக்கூடும். ஆகவேதான் அது அவரைத் துள்ளிக்குதிக்க வைக்கிறது ‘ஹே ஜாலி..எந்தக் கேள்விக்கும் விடை இல்லை’ என்று. பொதுவாக எல்லா மறைஞான கவிஞர்களும் இத்தகைய அறியமுடியாமைவாதிகளாக இருப்பதைக் காணலாம். ஆயினும் தேவதச்சனிடம் எஞ்சும் மர்மம் தெய்வீகமான புதிர்மை அன்று மாறாக அது ஒருவகை எலிமண்ட்ரியான மிஸ்ட்ரி. அதைத்தான் அவர் ‘நான் தின்னமுடியாத எச்சிற்பூமி’ என்கிறார் எனக் கருதுகிறேன்.\nதினசரி என்ற வார்த்தையில் ஒருவித அலுப்பு தொனிக்கிறது. புளித்த வாடை அடிக்கிறது. அதற்கு நேரெதிரானது இவரது முழுத்தொகுப்பின் தலைப்பான ’மர்மநபர்’. இந்த நேரெதிரான தினசரி மற்றும் மர்மம் என்ற இவ்வார்த்தைகளை இணைப்பதுதான் தேவதச்சனின் ரசவாதம். அதுதான் அவரது தொழில் ரகசியம்.\nஎனது எழுத்து பெண்களுக்கானது – எழுத்தாளர் வா.மு.கோமு\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு 2020-ம் ; சில முரண்களும் பு.மா.சரவணன்\nநித்யவெளியில் துயருறும் ஆன்மா கோகுல் பிரசாத்\nவரலாற்றை மீள எழுப்புதல் வறீதையா கான்ஸ்தந்தின்\nஉணவுத்தட்டுக்கும் கடலுக்குமான தூரம் நாராயணி சுப்ரமணியன்\nவெளிச்ச நகரத்தின் கரு நிழல்கள்: கோகோலின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் கதைகள்...\nஉண்மையின் அதிகாரத்தை மறுக்கும் கலை சுரேஷ் ப்ரதீப்\nஸ்டீபன் ஹாக்கிங் – சம காலத்தின் முன்னோடி ஜெகதீசன் சைவராஜ்\nநீர் எழுத்து – நூல் பகுதிகள் நக்கீரன்\nமுல்லை நிலம் அடிப்படைப் புரிதல்களும், மீட்பும் தமிழ்தாசன்\nதாவரங்களைக் கொண்டு வரலாற்றைக் கட்டமைக்கலாம்\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு 2020-ம் ; சில முரண்களும்\nவில்லியம் காஸ் மற்றும் ஜான் கார்ட்னர்: புனைவு குறித்த ஒரு விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-chemistry-environmental-chemistry-book-back-questions-489.html", "date_download": "2021-05-16T18:45:30Z", "digest": "sha1:LCTOWV3MRIVSUMZMKPCVX46AEEQWVJY6", "length": 21807, "nlines": 543, "source_domain": "www.qb365.in", "title": "11th வேதியியல் - சுற்றுச்சூழல் வேதியியல் Book Back Questions ( 11th Chemistry - Environmental Chemistry Book Back Questions ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\nசுற்றுச்சூழல் வேதியியல் Book Back Questions\nபின்வருவனவற்றுள் எது இயற்கை மற்றும் மனிதர்களால் ஏற்படும் சூழலியல் இடையூறு\nபோபால் வாயு துயரம் என்பது ________ இன் விளைவு ஆகும்.\nநெருக்கடிமிக்க, பெருநகரங்களில் உருவாகும் ஒளிவேதிப் பனிப்புகையானது முதன்மையாக __________ ஐ கொண்டுள்ளது.\nஓசோன், SO2 மற்றும் ஹைட்ரோகார்பன்கள்\nஓசோன், PAN மற்றும் NO2\nPAN, புகை மற்றும் SO2\nஹைட்ரோகார்பன்கள், SO2 மற்றும் CO2\nஓசோன் படல சிதைவு உருவாக்குவது\nCO சூழலில் வாழ்தல் அபாயகரமானது , ஏனெனில்\nஉள்ளே உள்ள O2 உடன் சேர்ந்து CO2 ஐ உருவாக்குகிறது.\nதிசுக்களிலுள்ள கரிம பொருள்களை ஒடுக்குகிறது\nஹீமோகுளோபினுடன் இணைந்து அதை ஆக்சிஜன் உறிஞ்ச தகுதியற்றதாக ஆக்குகிறது.\nஉயிர்வேதி ஆக்சிஜன் தேவைஅளவு 5 ppm க்கு குறைவாக கொண்டுள்ள நீர் மாதிரி குறிப்பிடுவது\nஅதிகளவில் கரைந்த ஆக்ஸிஜன் உள்ளது\nகூற்று (A): நீர்த்தேக்கத்தில் உள்ள நீரின் BOD அளவுநிலை 5 ppm ஐ விட அதிகமாக இருந்தால், அது அதிகளவில் மாசுபட்டிருக்கும்.\nகாரணம்(R) : உயர் உயிர்வேதி ஆக்ஸிஜன் தேவை என்பது அதிக பாக்டீரியா செயல்பாட்டைக் கொண்ட நீர் என பொருள்படும்.\nகூற்று (A):குளோரினேற்றம் பெற்ற நுண்ணுயிர்க்கொல்லிகளின் அதிகரிக்கப்பட்ட பயன்பாடு மண் மற்றும் நீர் மாசுபாட்டை உருவாக்குகிறது.\nகாரணம் (R) : இத்தகைய நுண்ணுயிர்க்கொல்லிகள் மக்காதவை.\nகூற்று (A): அடிவெளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் முக்கிய பங்காற்றுகிறது.\nகாரணம் (R): அடிவெளிமண்டமானது அனைத்து உயிரியல் செயல்பாடுகளுக்கும் பொறுப்பாவதில்லை\nபுமியின் வளிமண்டலத்திலிருந்து பசுமைக்குடில் வாயுக்கள் காணாமல் போனால் என்ன நிகழும்\nஎது பூமியின் பாதுகாப்புக் குடை என கருதப்படுகிறது\nமக்கும் மாசுபடுத்திகள் மற்றும் மக்கா மாசுபடுத்திகள் என்றா��் என்ன\nபசுமை வேதியியல் என்றால் என்ன\nபசுமைக்குடில் விளைவு எவ்வாறு உலக் வெப்பமயமாதலுக்கு காரணமாகிறது என்பதை விளக்குக.\nதுகள் மாசுக்கள் என்றால் என்ன\nCFC மூலக்கூறுகள், அடுக்குமண்டலத்தில் ஓசோன் படல சிதைவை எவ்வாறு உண்டாக்குகின்றன என்பதை நிகழும் வினைகளின் அடிப்படையில் விளக்குக.\nஅமில மழை எவ்வாறு உருவாகிறது\nமாசுபடுதலிருந்து நம் சுற்றுச்சூழலை பாதுகாக்க நீ பரிந்துரைக்கும் பல்வேறு வழிமுறைகள் யாவை\nPrevious 11 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி வினாத்தாள் பகுதி V (11th Standard Chemistry Mode\nNext 11 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி வினாத்தாள் பகுதி IV (11th Standard Chemistry Mod\n11ஆம் வகுப்பு வேதியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு வேதியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=2c5571947", "date_download": "2021-05-16T17:23:13Z", "digest": "sha1:T3CEMLLCN3R4KGIYAXFF5ORV6JPL6VRY", "length": 11142, "nlines": 243, "source_domain": "www.worldtamiltube.com", "title": "முதலமைச்சர் பதவியேற்பு விழா நல்ல தேதியில் நடைபெறும் - ரங்கசாமி", "raw_content": "\nமுதலமைச்சர் பதவியேற்பு விழா நல்ல தேதியில் நடைபெறும் - ரங்கசாமி\nமுதலமைச்சர் பதவியேற்பு விழா நல்ல தேதியில் நடைபெறும் - ரங்கசாமி\nNews 360 : குறிப்பிட்ட தேதியில் பிறந்தால் சிகரெட்டை வாங்க முடியாது : நியூசிலாந்து அரசு 26/04/2021\nபதவியேற்பு விழா தொடர்பான அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகும்\nசற்று நேரத்தில் பதவியேற்பு விழா - அவையை அலங்கரிக்கும் அமைச்சர்கள்\nBREAKING || பதவியேற்பு விழா - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nசட்டமன்ற உறுப்பினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு | Tamilnadu Legislative Assembly 2021|\n#BREAKING | வாக்கு எண்ணும் அறை சிறியதாக இருந்தால் 2 அறைகளில் எண்ணிக்கை நடைபெறும் - சத்ய பிரதா சாகு\nபுதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நாளை ரங்கசாமி பதவியேற்பு | NR Congress | Pondy\nபுதுச்சேரியின் 20 -வது முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்பு\nபுதுச்சேரி முதல்வராக ரங்கசாமி 4ஆவது முறையாக இன்று பதவியேற்பு\n7 பேர் விடுதலை குறித்து முதலமைச்சர் விரைவில் ஆலோசிக்கப்பட்டு நல்ல முடிவை எடுக்கப்படும்\nமுதலமைச்சர் பதவியேற்பு விழா நல்ல தேதியில் நடைபெறும் - ரங்கசாமி\nமுதலமைச்சர் பதவியேற்பு விழா நல்ல தேதியில் நடைபெறும் - ரங்கசாமி\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்ற���் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"}
+{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=4272e2bb7", "date_download": "2021-05-16T19:12:56Z", "digest": "sha1:DI5RYZZH6NTB6VYAJDKBYLJ7XNTLRZFW", "length": 8712, "nlines": 225, "source_domain": "www.worldtamiltube.com", "title": "திமுக முன்னிலை | Election 2021 Live Update | MK Stalin | Edappadi | DMK vs ADMK", "raw_content": "\nசட்டப்பேரவை தேர்தல்: 140க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக முன்னிலை | TN Election Results | DMK\nகாட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் முன்னிலை | Durai Murugan | DMK | Election Result\nதிமுக முன்னிலை வகிக்கும் தொகுதிகள்\nதற்போதைய முன்னிலை நிலவரம்: தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2021 | ADMK |DMK| TN Election Results\nஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கம் முன்னிலை | ADMK | TN Election Results | vaithilingam\nஅதிமுக வேட்பாளர்கள் எஸ்.பி.வேலுமணி,கடம்பூர் ராஜு முன்னிலை;திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் முன்னிலை\nதற்போது வரை திமுக, அதிமுக வெற்றி, முன்னிலை நிலவரம் | DMK | ADMK\nசட்டப்பேரவை தேர்தல்: திமுக கூட்டணி 148 தொகுதிகளில் முன்னிலை | DMK | MK Stalin\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/print.aspx?aid=1350", "date_download": "2021-05-16T19:27:50Z", "digest": "sha1:FA73ALYV5H2BHK3RCVOMPSE2WTEOHNOO", "length": 2192, "nlines": 18, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க வருகை\nஜூன் 2, 2005 முதல் ஜூலை மாத இறுதிவரை ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகை தர இருக்கிறார். தன் அணைப்பால் துயருற்றோருக்கு ஆறுதல் தரும் அம்மாவை 'அரவணைக்கும் ஞானி' (Hugging Saint) என்று அழைக்கிறார்கள்.\nஅம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:\nசியாட்டல்\tஜூன் 02 - 05\nவளைகுடாப் பகுதி\t07 - 19\nலாஸ் ஏஞ்சலஸ்\t21 - 25\nசாண்டா ·பி\t27 - ஜூலை 01\nடால்லஸ்\tஜூலை 03 - 04\n·பேர்பீல்ட்\t06 - 07\nசிகாகோ\t09 - 10\nவாஷிங்டன் டி.சி.\t12 - 14\nநியூ யார்க்\t16 - 18\nபாஸ்டன்\t20 - 23\nடொரன்டோ, கனடா\t25 - 28\nஇலவச பொது நிகழ்ச்சிகள���ல் அம்மாவின் தரிசனம், ஆன்மிகச் சொற்பொழிவு மற்றும் பஜனை நடைபெறும். சில ஊர்களில் ஒதுக்கம் (retreat) நடைபெறும் - இதில், ஆன்மீக வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், ஒருங்கிணைந்த அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnpolice.news/39172/", "date_download": "2021-05-16T17:58:50Z", "digest": "sha1:D7WYFBGSRH4HG7OEJM7UPSGVJW3EPGQI", "length": 24181, "nlines": 319, "source_domain": "tnpolice.news", "title": "புது மனைவி கழுத்தை அறுத்து கொன்று விட்டு தற்கொலை வீராணம் அருகே பரபரப்பு – POLICE NEWS +", "raw_content": "\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nவாகனம் பறிமுதல்: போலீசார் எச்சரிக்கை\nஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் அறிவுரை\nதிருவாரூரில் அதிரடி தேடுதல் வேட்டை, SP பாராட்டு\nதேனி மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் பாதுகாப்பு பணி\nராமேஸ்வரம் காவலர்கள் தீவிர வாகன சோதனை\nமீண்டும் மதுரை காவல்துறையுடன் களத்தில் தனி ஒருவன்\nராஜபாளையத்தில் 10 கடைகளுக்கு சீல்\nபுது மனைவி கழுத்தை அறுத்து கொன்று விட்டு தற்கொலை வீராணம் அருகே பரபரப்பு\nசேலம் : சேலம் வீராணம் கோராத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் விவசாயம் செய்து வருகிறார் இவருக்கு கன்னங்குறிச்சியை சேர்ந்த மோனிஷா என்ற பெண்ணுடன் கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.\nஇருவரும் வீராணத்தில் தங்கி வாழ்க்கை நடத்தி வந்தனர் இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அருகில் இருந்த உறவினர்கள் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து பார்த்தபோது மோனிஷா கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக இருந்தநிலையில் தங்கராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.\nஇதனையடுத்து வீராணம் காவல்துறையினருக்கு தகவல் தரப்பட்டது இதன் அடிப்படையில் விரைந்து வந்த வீராணம் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 40 நாட்கள் ஆன நிலையில் இந்த சம்பவம் நடப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏதேனும் இருந்ததா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருமணமான 40 நாட்களில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவாக்கும் எண்ணும் மையத்தை ஆய்வு செய்த டிஐஜி\n456 திண்டுக்கல் : திண்டுக்கல் ஓட்டு எண்ணும் மையத்தை முத்துசாமி இன்று ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 7 சட்டசபை […]\nமுதியோர் மற்றும் ஆதரவற்ற குடும்பங்களுக்கு உதவிய மதுரை மாவட்ட காவல்துறையினர்\nநீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி\nரத்ததான கொடைவள்ளல் விருதைப் பெற்ற திருச்சி ஆயுதப்படை காவலர்\nகஞ்சா கடத்தி வந்த 5 பேர் கைது\nமாற்று திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று உதவிய மேலூர் காவல் நிலைய காவலர்கள்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,169)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nபேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை […]\nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதிருச்சி: திருச்சிமாவட்டம், துறையூர் தாலுகா, கொப்பம்பட்டியை சேர்ந்தவர் ராமதுரை மகன் கதிரவன். இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடை வாகன தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது கரோனாவால் […]\nதென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன்(40).இவர் சேர்ந்தமரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் என்.ஜி.ஓ […]\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி: கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் மே-24ம் தேதி வரை சற்று தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. […]\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nதென்காசி: தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினர். தென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் நடைபெறுகிறது. மாவட்ட காவல் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொர���ட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://epcindia.org/category/meetings/page/10/", "date_download": "2021-05-16T17:14:38Z", "digest": "sha1:GNC3X7N3JHNWA7NRIJHC3DOAMR6SCCN4", "length": 4603, "nlines": 119, "source_domain": "epcindia.org", "title": "Meetings Archives - Page 10 of 13 - Export Promotion Center", "raw_content": "\nஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் 2017ம் ஆண்டு அறிமுகக் கூட்டம்\nMarch 31, 2017\tComments Off on ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் 2017ம் ஆண்டு அறிமுகக் கூட்டம்\nதமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ...\nஉலகளாவிய தேவையில் இந்தியப் பொருட்கள் \nMarch 7, 2017\tComments Off on உலகளாவிய தேவையில் இந்தியப் பொருட்கள் \nதமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ...\nஏற்றுமதி தொழிலுக்கு தேவையான முக்கிய ஆவணங்கள்.\nFebruary 9, 2017\tComments Off on ஏற்றுமதி தொழிலுக்கு தேவையான முக்கிய ஆவணங்கள். 40 Views\nதமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ...\nஏற்றுமதியில் மாவட்ட தொழில் மையத்தின் பங்கு.\nFebruary 9, 2017\tComments Off on ஏற்றுமதியில் மாவட்ட தொழில் மையத்தின் பங்கு. 11 Views\nதமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ...\nஏற்றுமதி தொழிலில் உள்ள வாய்ப்புகள் பற்றி பேச்சு\nவரியில்லா வணிக ஒப்பந்தம் குறித்து பேச்சு\nஉறுப்பினர்கள் E- BAY நிறுவனம் பற்றி தெரிந்திருக்க வேண்டும்\nஸ்டார்ட் அப் தொழில்முனைவோருக்கான கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/4", "date_download": "2021-05-16T19:43:47Z", "digest": "sha1:TYTH253W32MTWAEA5DJJHGYTEUPOUJNX", "length": 5547, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைவாசல்:அறிவியல்/சிறப்புப் படம்/4 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< வலைவாசல்:அறிவியல் | சிறப்புப் படம்\nநாசாவின் விண்ணோடம் என்பது ஐக்கிய அமெரிக்க அரசினால் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பப் பயன்படுத்தப்படும் விண்கலம். இது அதிகாரபூர்வமாக ”விண்வெளி போக்குவரத்து முறை” என அழைக்கப்படுகிறது. கொலம்பியா, சேல���்சர், டிஸ்கவரி, அட்லாண்டிஸ் மற்றும் எண்டெவர் என கட்டப்பட்ட ஐந்து விண்ணோடங்களில் சேலஞ்சர் மற்றும் கொலம்பியா விண்வெளி பயணத்தின் போது விபத்துக்குள்ளாகி அழிந்து விட்டன. பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து அட்லாண்டிஸ் விலகிச் செல்கையில் எடுக்கப்பட்ட படம் இடப்புறம் உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2013, 21:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88/76-197849", "date_download": "2021-05-16T19:01:37Z", "digest": "sha1:XPBT3YFHZP4SVO3CNJCHDA7X33FXEDZP", "length": 7056, "nlines": 143, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பல்லூடக வகுப்பறை TamilMirror.lk", "raw_content": "2021 மே 17, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் பல்லூடக வகுப்பறை\nடிஜிட்டல் முறையில் கல்வி பயிலும் பல்லூடக மாதிரி வகுப்பறைகள், புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரயில், அமைக்கப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழாவில், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், வேலுகுமார் எம்.பி ஆகியோர் கலந்துகொண்டு, மாணவரின் கற்றல் நடவடிக்கைக்காக வகுப்பறைகளை கையளித்தார். (பா.திருஞானம்)\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\n��ீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்றைய தொற்றாளர் 1,500ஐ கடந்தது\nதூர இடங்களுக்கான பஸ் சேவை தொடர்ந்தும் மட்டுப்பாட்டில்\nகைதிகளுக்கு கிடைத்த 15 நிமிட வாய்ப்பு\nநோர்வூட் பிரதேச சபை தவிசாளருக்கு கொரோனா\nஅண்மையில் மறைந்த திரைப் பிரபலங்கள்\nசமையல் நிகழ்ச்சியில் களமிறங்கிய விஜய் சேதுபதி\nநகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2013/12/14/400-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0/", "date_download": "2021-05-16T19:02:39Z", "digest": "sha1:KTXDPZ46H5YAYCV7YQAE5VOVTOINRT2L", "length": 24165, "nlines": 162, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "400 ஆண்டுகளாக சாபத்தின் கோரபிடியில் மைசூர் மகாராஜா பரம்பரை! – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, May 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\n400 ஆண்டுகளாக சாபத்தின் கோரபிடியில் மைசூர் மகாராஜா பரம்பரை\nமைசூர் மன்னர் பரம்பரை 400 ஆண்டுகளாக சாபத்தின் பிடியில் சிக்கி தவித்துவருகிறது. 1612ம் ஆண்டு ராஜா உடையார் மைசூரை\nவிஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த திருமலராஜாவிடம் இருந்து கைப்பற்றினார். அப்போது திருமல ராஜாவின்\nமனைவி அலமேலம்மா ராஜ நகைகளை எடுத்து க் கொண்டு தலக்காட்டு க்கு தப்பிச்சென்றுவிட் டார். தனது கணவரிட ம் இருந்து ராஜ்ஜியம் பறி க்கப்பட்டதால் அவர் ஆ த்திரம் அடைந்திருந்தா ர்.\nநகைகளை வாங்க உடையாரின் வீரர்கள் அலமேலம்மா\nவை கண்டுபிடித்தபோது கைது நடவடிக்கையில் இ ருந்துதப்பிக்க அவர்அருகில் உள்ள காவிரி ஆற்றில் குதி த்து தற்கொலை செய்து கொ ண்டார்.\nதற்கொலை செய்யும் முன்பு அவர் உடையார் பரம்பரை க்கு சாபம் அளித்தார். அதாவது தலக்காடு மண்ணாக போகட்டும், காவிரி கரையில் இருக்கும் மலங்கி நீர்ச் சுழிகளால் சூழட்டும், மைசூரின் உடையார்களுக்கு வா ரிசு இல்லாமல் போ\nஅலமேலம்மா தற்கொலை செய்துகொண்ட செய்தி அறி ந்த உடையார் மைசூர் அரண் மனையில் அவரது சிலையை வைத்து தெய்வமாக வண ங்கினார். அந்த பழக்கம் இன்றும் தொட ர்கிறது.\nஅவர் சாபமிட்டதுபோன்றே தலக்காடு மண்ணாக போ னது. மலங்கியில் காவிரி யில் உயிரைக் குடிக்கும் நீர் சுழிகளாக உள்ளது. உடை யார் மன்னர்களுக்கு ஒரு த லைமுறை விட்டு மறு தலைமுறையில் தான் வாரிசுகள் பிறந்தார்கள்.\nஒரு மன்னருக்கு வாரிசு இல்லை என்றால் அவர் தன து தம்பியின் மகனை வாரி சாக அறிவித்தார். உடையார் மன்னர்களில் கொண்டாடப் பட்டவரான நல்வாடி கிருஷ் ணராஜ உடையார் வாரிசு இல்லாததால் தனது உடன் பிறப்பின் மகனான ஜெயசாம்ராஜாவை வாரிசாக அறிவி த்தார். கடந்த செவ்வாய்க்கிழமை இறந்த ஸ்ரீகண்டதத்தா உடையார் ஜெய சாம்ராஜாவின் மகன் ஆவார். ஸ்ரீகண்ட\nதத்தா வாரிசுஇன்றி இறந்தா ர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீகண்டதத்தாவுக்கு அவரது அக்கா ராணி காயத்ரி தேவி யின் மகன் கந்தராஜே அர்ஸ் இறுதிச் சடங்குகளை செய்தார். கந்தராஜே அடுத்த வாரி சாக அறிவிக்கப்படக் கூடும் என்று தெரிகிறது.\nநன்றி சிவா, தமிழ் ஒன்இந்தியா\nPosted in கல்வெட்டு, தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, வரலாற்று சுவடுகள்\nTagged 400, 400 ஆண்டுகளாக சாபத்தின் கோரபிடியில் மைசூர் மகாராஜா பரம்பரை, 400 ஆண்டுகளாக சாபத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் மைசூர் மன்னர் பரம்பரை, ஆண்டுகளாக, கோரபிடியில், சாபத்தின், பரம்பரை, மைசூர் மகாராஜா\nPrevஎந்த தேர்தலிலும் இல்லாத ஒன்று . . . அது ஏதோ, அது ஏதோ ஒன்று நிகழ்ந்துள்ளது. …\nNextஉங்கள் கையில் உள்ள கைப்பேசி (செல்) பற்றிய நீங்கள் அறியாத அரிய தகவல்கள்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ரா�� மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறு��்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,669) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nதினமும் மோர் குடிங்க ஆனால் அதை மட்டுமே செய்யாதீங்க\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://zeenews.india.com/tamil/lifestyle/tamil-new-year-horoscope-14-april-2021-know-what-your-stars-have-for-you-today-361353", "date_download": "2021-05-16T17:53:45Z", "digest": "sha1:XCZODDVO7VA74MGZZTWXQCYYIDBYMQCI", "length": 19156, "nlines": 125, "source_domain": "zeenews.india.com", "title": "Tamil New Year Rasipalan | பிலவ வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்: இந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கு? | Lifestyle News in Tamil", "raw_content": "\nடவ்-தே புயல் காரணமாக தமிழகத்திற்கு ரெட் அலர்ட்: வானிலை மையம் எச்சரிக்கை\nமே 18 முதல் தனியார் மருத்துவமனைகளிலும் Remdesivir விற்பனை\nதமிழக மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜேஷ் லக்கானி IAS நியமனம்\nடெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nதமிழகத்தில் ஆவின் பால் விலை குறைப்பு அமலுக்கு வந்தது\nஇந்தியாவில் Sputnik Lite தடுப்பூசி எப்போது; ரஷ்யா கூறியது என்ன\nCOVID-19: நான்கு மாநில, யூனியன் பிரதேச முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை\nஇஸ்ரேலுக்கு எதிராக ���ணி திரளும் இஸ்லாமிய நாடுகள்; மூன்றாம் உலகப்போர் மூளுமா\nபிலவ வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்: இந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கு\nமங்களகரமான பிலவ வருடம் ஏப்ரல் 14ஆம் தேதியன்று புதன்கிழமை (இன்று) பிறக்கிறது.\nபம்பர் சலுகை: ரூ.1.5 லட்சம் ஸ்மார்ட்போன்களை ரூ.40,000-க்கும் குறைவாக வாங்கணுமா\nMucormycosis எனப்படும் கருப்பூ பூஞ்சை: அறிகுறிகள், சிகிச்சை, முன்னெச்சரிக்கை: முழு விவரம் இதோ\n இந்த பழைய1 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், பணத்தை அள்ளலாம்\nHistory Today: வரலாற்றின் பொன்னேடுகளில் May 15; முக்கியத்துவம் என்ன\nபிலவ வருடத்தில் இரண்டு மரக்கால் மழை பொழியும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது. இந்த பிலவ வருடத்தில் குரு பகவான் முதலில் கும்ப ராசியில் அதிசாரமாக பயணித்து பின்னர் மகர ராசிக்கு வந்து மீண்டும் கும்பம், மீன ராசிகளில் பயணம் செய்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் மேஷம், ரிஷபம், மிதுனம் கடக ராசிகளில் பிறந்தவர்களுக்கு பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.\nமேஷம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர் கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபா ரத்தில் சில சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறு வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட் களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nமிதுனம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nகடகம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகை கள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். உ���ைப்பால் உயரும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தி யோகத்தில் அதிகாரிகள்உங்களுக்கு முன்னு ரிமை தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகன்னி: குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.பணப்புழக்கம் கணிச மாக உயரும். வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு சாதகமான சூழல் நிலவும். புதிய பாதை தெரியும் நாள்.\nதுலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும் அலைச்சலும் இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோ கத்தில் உங்களை பற்றி வதந்திகள் வரக்கூடும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண் டிருக்க வேண்டாம். உறவினர்கள் நண்பர்கள் சிலர் பணம் கேட்டுதொந்தரவு தருவார்கள். அசைவகார உணவுகளை தவிர்ப்பதுநல்லது. வீடுவாகனத்தை சீர் செய்வீர்கள். செலவுகள் அதிக\nமாகும். வியாபாரத்தில் போட்டிகளைசமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nAlso Read | Isha Mahasivarathri: இந்த ஆண்டு ஆன்லைன் வாயிலாக கலந்து கொள்ளுங்கள்\nதனுசு: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.\nமகரம்: மற்றவர்களின் ரசனைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர் கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். மாறுபட்ட அணுகுமுறையால் சாதித்து காட்டும் நாள்.\nகும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன் -மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். புதிய ந���்பால் உற்சாகமடைவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். மகிழ்ச்சியான நாள்.\nமீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பாமல் சொந்தமாக முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nAlso Read | கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சேருங்கள்\nஅரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nஹமாஸ் தாக்குதலில் இறந்த இந்திய நர்ஸ்; நேரில் சென்று இரங்கல் தெரிவித்த இஸ்ரேல் தூதர்\nஇஸ்ரேலுக்கு எதிராக அணி திரளும் இஸ்லாமிய நாடுகள்; மூன்றாம் உலகப்போர் மூளுமா\nடவ்-தே புயல்: 5600 படகுகள் பாதுகாப்பாக திரும்ப நடவடிக்கை; கடலோர காவல்படை தகவல்\nதீவிரமடையும் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்; அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கவலை\nViral Video: பாதுகாக்க வேண்டிய போலீஸாரே திருட்டில் ஈடுபட்ட சம்பவம்\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவி பிடிக்கும் இயந்திரங்கள்: அசத்தும் ரயில்வே போலீஸார்\nஆஸ்திரேலியாவை தாக்கும் ‘எலி’ படைகள்; வானில் இருந்து பொழியும் ‘எலி’ மழை\nLyca Productions: இயக்குநர் ஷங்கர் திரைப்படங்களை இயக்க தடை விதிக்க வேண்டும்\nCyclone Tauktae: உருவானது ‘டவ் தே’புயல்; தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை\nதமிழக மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜேஷ் லக்கானி IAS நியமனம்\nWatch: இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் தகர்ந்த அல்ஜசீரா, பிற ஊடகங்களின் 12 மாடி கட்டிடம்\nElection Defeat: அதிமுகவின் உட்கட்சிப் பூசலே தேர்தல் தோல்விக்கு காரணம்; OPS அதிரடி\nIMD on Cyclone Tauktae: தீவிரமடையும் டவ் தே மணிக்கு 175 kmph வேகத்தில் குஜராத்தை தாக்கும்\nOlympic medalist Sushil Kumarக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீனில்லா வாரண்ட் பிறப்பித்தது\nMars: செவ்வாய் கிரகம்: சிவப்பு கிரகத்தில் சீனா விண்கலனை தரையிறக்கி சாதனை\nIPL 2021-க்கு முன்னர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்தனர் வீரர்கள், காரணம் ஆச்சரியப் பட வைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-35-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/175-267167", "date_download": "2021-05-16T19:24:50Z", "digest": "sha1:NN5NOFAGGJTXNGFFCVM2OY3VPIMOBEC2", "length": 7599, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || புதிதாக பதிவதற்கு 35 விண்ணப்பங்கள் TamilMirror.lk", "raw_content": "2021 மே 17, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் புதிதாக பதிவதற்கு 35 விண்ணப்பங்கள்\nபுதிதாக பதிவதற்கு 35 விண்ணப்பங்கள்\nபுதிய அரசியல் கட்சிகளாக பதிவு செய்வதற்கு 35 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனை கூறியுள்ளார்.\nஇதன்பின்னர், தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படவுள்ளனர்.\nகடந்த ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், அந்த நடவடிக்கைகள் நேற்றுடன் (02) முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்றைய தொற்றாளர் 1,500ஐ கடந்தது\nதூர இடங்களுக்கான பஸ் சேவை தொடர்ந்தும் மட்டுப்பாட்டில்\nகைதிகளுக்கு கிடைத்த 15 நிமிட வாய்ப்பு\nநோர்வூட் பிரதேச சபை தவிசாளருக்கு கொரோனா\nஅண்மையில் மறைந்த திரைப் பிரபலங்கள்\nசமையல் நிகழ்ச்சியில் களமிறங்கிய விஜய் சேதுபதி\nநகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/biggboss-tamil-season-4-aari-realize-archana-group-dominate-biggboss-house-tamilfont-news-275597", "date_download": "2021-05-16T19:37:12Z", "digest": "sha1:6YMG7G2AKIENVWARTQETUOQHRDKTPTGN", "length": 14908, "nlines": 141, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Biggboss Tamil season 4 Aari realize archana group dominate biggboss house - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » அர்ச்சனா குரூப்பின் ஆதிக்கம்: பாலாஜி சொன்னதை லேட்டாக புரிந்து கொண்ட ஆரி\nஅர்ச்சனா குரூப்பின் ஆதிக்கம்: பாலாஜி சொன்னதை லேட்டாக புரிந்து கொண்ட ஆரி\nஅர்ச்சனா குரூப்பின் ஆதிக்கம்: பாலாஜி சொன்னதை லேட்டாக புரிந்து கொண்ட ஆரி\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று சனம்ஷெட்டி வெளியேறியது அர்ச்சனா குரூப்புக்கு இன்னொரு வெற்றியாகத்தான் பார்க்கப்படுகிறது என்பதும், அந்த குரூப்பில் உள்ள ஏழு பேர்களும் அப்படியே தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதும் தனித்தன்மையுடன் விளையாடிக்கொண்டிருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கின்றன என்றும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது\nஇதைத்தான் கடந்த சில வாரங்களாக பாலாஜி குறிப்பிட்டு வருகிறார் என்பதும், ஆனால் அர்ச்சனா குரூப்பினர் மட்டுமின்றி நடுநிலையில் இருக்கும் ஆரி உள்பட ஒருசிலரும் இதனை கண்டுகொள்ளாமல் இருந்தனர்.\nஇந்த நிலையில் இதுகுறித்து இன்று ஆரி, அனிதா, பாலாஜி ஆகியோர் கலந்துரையாடுகின்றனர். அர்ச்சனா குருப்பில் உள்ளவர்கள் ஒவ்வொருத்தரையும் காப்பாற்றிக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அவர்கள் எல்லாம் உள்ளே இருக்கின்றார்கள் என்றும், தனித்தன்மையுடன் விளையாடுபவர்கள் வெளியேறிக்கொண்டே இருக்கின்றார்கள் என்றும் ஆரி கூறுகின்றார்.\nஅப்போது அனிதா ’இது என்ன கேம் என்று எனக்கு புரியவில்லை, ஏன் இந்த கேமை விளையாட வேண்டும் என்று அவர் சலிப்புடன் கூறுகிறார். ஒவ்வொரு வாரமும் ஒரே குரூப்பில் உள்ள 7 பேர்கள், தனித்தன்மையுடன் விளையாடுபவர்களை வெளியேற்றி கொண்டே இருந்தால் அந்த குரூப் வலிமையாக உள்ளே இருப்பார்கள், இன்று சனம் வெளியேறியதை நாம் அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால் நாளைக்கு எனக்கும் உனக்கும் அப்படித்தான் நடக்கும் என்று ஆரி கூறுகிறார்\nஅப்போது பாலாஜி ’நான் இதையேதான் இரண்டு வாரங்களுக்கு முன் கூறினேன். பிக்பாஸ் வீட்டில் இன்பேலன்ஸ் வரப்போகிறது என்று நான் ஏற்கனவே கூறினேன்’ என்று கூறுகிறார் அதை ஆரியும் தற்போது தாமதமாக ஒப்புக்கொள்வதுடன் இன்றைய இரண்டாவது புரமோ முடிவுக்கு வருகிறது\nஜாதி வெறி கொண்ட கொடூரர்கள்... முதியவர்களை காலில் விழ வைத்த சோகம்...\nகொரோனா நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தக்கூடாது.....\nஅது கங்கை அல்ல, நைஜீரியா நதி: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத்\nபிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த கொரோனா: 6 போட்டியாளர்களுக்கு பாசிட்டிவ் என தகவல்\nகொரோனா நிவாரண நிதியாக சென்னை சில்க்ஸ் கொடுத்த மிகப்பெரிய தொகை\nசந்தானம் கொடுத்த லவ் லெட்டர்: 'மாஸ்டர்' நடிகை வெளியிட்ட புகைப்படம் வைரல்\nபழச திரும்பி பார்க்கவே கூடாது: ரசிகரின் கேள்விக்கு வேற லெவல் பதிலளித்த டிடி\n'என்னங்க இப்படி இறங்கிட்டிங்க: நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி\nதமிழ் நடிகையின் தந்தை காலமானார்: திரையுலகினர் இரங்கல்\nதமிழகத்துக்குள்தான் விழுப்புரம் ஒட்டனேந்தல் இருக்கிறதா\nபிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த கொரோனா: 6 போட்டியாளர்களுக்கு பாசிட்டிவ் என தகவல்\nஅது கங்கை அல்ல, நைஜீரியா நதி: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத்\nஎல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு, நான் மட்டும் சோட்டாபீம் பார்த்துகிட்டு இருக்கேன்: புலம்பும் பிக்பாஸ் ரன்னர்\nகொரோனா நிவாரண நிதியாக சென்னை சில்க்ஸ் கொடுத்த மிகப்பெரிய தொகை\nசந்தானம் கொடுத்த லவ் லெட்டர்: 'மாஸ்டர்' நடிகை வெளியிட்ட புகைப்படம் வைரல்\nபோய்வா சகோதரா, அழுகையுடன் வழியனுப்பி வைக்கிறேன்: சிம்பு உருக்கமான கடிதம்\nமுதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதி கொடுத்த ஜெயம் ரவி குடும்பத்தினர்\nகொரோனா நிதி கொடுத்த வெற்றிமாறன், சிவகார்த்திகேயன்: எவ்வளவு தெரியுமா\nபட்டுப்பாவாடை தாவணியில் வேற லெவலில் பிக்பாஸ் ஷிவானி: குவியும் லைக்ஸ்கள்\n தனுஷ் பட இயக��குனரிடம் 'மாஸ்டர்' நடிகர் கேட்ட கேள்வி\nதமிழ் திரையுலகம் இழந்த மற்றொரு நகைச்சுவை நடிகர்\nஇன்னும் அப்படியே மனசுல பசுமையான நினைவுகளா இருக்கு: பவுன்ராஜ் மறைவு குறித்து சூரி\nஇரண்டு உயிர்களை இழந்துள்ளேன், ஜிஎஸ்டி கட்டமாட்டேன்: தமிழ் நடிகை ஆவேசம்\nஅரசு அறிவிக்கும் வரை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு\nஉனக்காக நான் மீண்டு வருவேன் நண்பா: வசந்தபாலன் எழுதிய உருக்கமான பதிவு யாருக்காக\nஜாதி வெறி கொண்ட கொடூரர்கள்... முதியவர்களை காலில் விழ வைத்த சோகம்...\nகருப்பு பூஞ்சை தொற்று அறிகுறிகள் என்ன...\nகொரோனா நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தக்கூடாது.....\nதடுப்பூசிகள் உருமாறிய கொரோனாவை சாகடிக்குமா\nசசிகலாவுடன் ஓபிஎஸ் புதிய கூட்டணியா\nகத்திரி வெயிலில் குளுகுளு கிளைமேட்.... ஆனால் கோவைக்கு ரெட் அலார்ட்..\n இனி இ-பதிவு தான்...தமிழக அரசு அதிரடி உத்தரவு..\nடவ்-தே புயலால் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nஅரபிக்கடலில் டவ்-தே புயல்… எப்போது கரையைக் கடக்கும்\nWAR ROOMஇல் இருந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகிறேன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ\nசினிமாவில் காமெடியன், அரசியலில் ஹீரோ.... ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு உதவும் எம்.பி...\n கொரோனா காலர் டியூனை சரமாரியாக வறுத்தெடுத்த நீதிபதிகள்\nசன் பிக்சர்ஸ் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி\nஅப்படி கேளு அனிதா, யாருகிட்ட கோர்த்து விட பாக்குற\nசன் பிக்சர்ஸ் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://old.thinnai.com/?p=299120324", "date_download": "2021-05-16T19:30:25Z", "digest": "sha1:ZV3I2QPLA3M53OHPLF5LDDQTFEMZ6WI6", "length": 45763, "nlines": 194, "source_domain": "old.thinnai.com", "title": "இன்டெர்நெட்டில் திவசம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nஷீலா அத்தை இறந்து போய்விட்டாள்\nஎங்கள் குடும்பத்தில் ‘நினைவு நாள் ‘(wake) கொண்டாடுவது பாரம்பரியத்தில் சேர்ந்தது இல்லை என்றாலும் (நாங்கள் இந்துக்கள்), எங்கள் தாத்தா இந்த பழக்கத்தை தனது பிரிட்டிஷ் முதலாளியிடமிருந்து கற்றுக்கொண்டு எங்கள் குடும்பத்தில் நிலைப்படுத்தி விட்டார்.\nஉலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் எங்கள் பெரும் குடும்பம் ஒரு இடத்தில் ‘நினைவு நாளுக்காக ‘ ஒன்று சேர்வது என்பது இயலாதது. எனவே எனது சொந்தக்காரனான விக்ரம் (விக்கி) இன்டெர்நெட்டில் இத���ப்பண்ணலாம் என்று யோசனை சொன்னான்.\nபிறகு, எனது எதிர்ப்பையும் மீறி, என்னை இரங்கல் சொற்பொழிவு செய்யவும் தேர்வு செய்தான். (ஷீலா அத்தை பற்றிய எனது அன்பான நினைவு, குழந்தைகளான எங்களை ஒவ்வொரு ஞாயிறு காலையும் கரண்டி நிறைய விளக்கெண்ணைய் குடிக்க வைத்ததுதான்)\n ‘ என்று கேட்டேன். ‘ஏனெனில் வேறு யாரும் செய்ய மாட்டேன் என்கிறார்கள் ‘ என்று விக்ரம் பதில் சொன்னான்.\nஎன் குடும்பத்தினர் ஏற்கெனவே இன்டெர்நெட்டில் இருந்தார்கள். 36 சொந்தக்காரர்களும் சேர்ந்து KDS குடும்ப செய்திக்குழு என்று ஒன்று உருவாக்கி கடந்த ஒரு வருடமாக மின்னஞ்சல் மூலமாக ஐந்து கண்டங்களை அளவளாவி தொடர்பு கொண்டுவருகிறோம்.\nஎங்கள் பேச்சு பலவிதமான விஷயங்களைப்பற்றியது. பெங்களூரில் உள்ள எங்கள் சொந்தக்காரன், புது வீடு வாங்கி புதுமனை புகுவிழாவுக்கு எங்களுக்கு எலக்ட்ரானிக் அழைப்பிதழ் அனுப்பினான். ஸிட்னியிலுள்ள சொந்தக்காரன் அவனது பெண்ணுக்கு பெருமை மிகுந்த ஆஸ்திரேலிய மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததை எங்களிடம் சொன்னான்.\nஅமெரிக்க மாநிலமான ஆரிகோன்-இல் இருக்கும் போர்ட்லேண்ட் நகரத்தில் இருக்கும் ஒரு சொந்தக்காரன் தான் ஒரு வியாபாரம் ஆரம்பிக்கப்போவதாகவும் அதற்கு பணம் தர பணக்கார முதலீட்டாளர்களை தேடிக்கொண்டிருப்பதாகவும் சொன்னான். ஒருவன், இந்தியாவுக்குப் போக விலை கம்மியான ஆகாயவிமான டிக்கெட்டுகள் எங்கே கிடைக்கும் என்று கேட்டான். ஸாம்பியாவில் வேலைவாய்ப்பு எப்படி என்று இன்னொருவன் கேட்டான்.\nஎனது 40 வயதான மாமா தான் இமயத்துக்கு பிரயாணம் சென்றதைப்பற்றி நீண்ட பிரயாணக் கடிதம் எழுதினார்.\nநேரில் பார்த்தால் பேசுவதை விட இன்டெர்நெட்டில் எங்கள் சத்தம் சற்று அதிகமாகவே இருந்தது. அது பிரச்னையாகவும் ஆனது. எங்கள் தாத்தா பாட்டிக்கு 10 பிள்ளைகள். அந்த பிள்ளைகளுக்கும் நிறைய பிள்ளைகள். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வயது, வெவ்வேறு குணம்.\nஎன் அத்தைகளும், மாமாக்களும், பெரியம்மாக்களும், பெரியப்பாக்களும் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் இருந்தார்கள். அடாவடி டெல்லி, அறிவார்த்த கல்கத்தா, வியாபார பம்பாய், பாரம்பரிய சென்னை.. இவர்களது பிள்ளைகள்தான் என் சொந்தங்கள். பம்பாயில், மினி ஸ்கர்ட்டும், பாப்பிசையும் ஆதாரமாய்க் கொண்டு வாழ்பவை, பாரம்பரிய உடையும், எண்ணை வழியும் தலையுமாக அலையும் தெற்கே இருக்கும் எங்களை பட்டிக்காட்டான்களாக பார்க்கும்.\nஎனது தலைமுறை வளர்ந்து, பொறியியலாளர்களாக, மருத்துவர்களாக, விளம்பரக் கம்பெனியில் எழுத்தாளர்களாக, சமையலாளர்களாக, வக்கீல்களாக, சொந்தக்கம்பெனி நடத்துபவர்களாக, இன்னும் ஆடு வளர்ப்பவர்களாக, தேயிலைத் தோட்டக்காரர்களாக வளர்ந்தபோது, பூகோள ரீதியாகவும் எங்களுக்குள் தொலைவு வந்தது. இது நாங்கள் ஒருவரை ஒருவர் வெறுத்தோம் என்று பொருளில்லை. அதாவது, எங்கள் முன்னோர்களைத்தவிர எங்களிடம் பொதுவான விஷயங்கள் அதிகமில்லை என்பதுதான்.\nஆனால் இடையே இன்டெர்நெட் குறுக்கிட்டது.\nஒரு நாள், என்னை KDS செய்திக்குழுவில் சேர அழைத்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. இதன் நடுநிலைமையாளர் எனது லண்டனில் இருக்கும் சகோதரன்.\n‘நீ இந்தக் கும்பலோடு சேர விரும்புகிறாயா என்ன ‘ என்றேன். ‘ஏனென்றால், நான் ஒரு அப்பா. நமது குழந்தைகள் அவர்களது குடும்பத்தைப்பற்றி, அவர்களது வேர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ‘ என்று பதில் சொன்னான்.\nஆகவே இது ஆரம்பித்தது. சிறு தூறலாக ஆரம்பித்த மின்னஞ்சல் கடிதங்கள், மேலும் மேலும் சொந்தங்கள் இணைய, பெரும் கோடைமழையானது. எனக்குப் பிடித்த சொந்தங்களோடு என் நட்பை உறுதிப்படுத்திக் கொண்டேன். எனக்குப் பிடிக்காதவர்களின் வேலை உயர்வோடு எனது வேலையை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டேன். பிரச்னைகள் உடனே வெளிவரத் தொடங்கி விட்டன.\nஇன்டெர்நெட்டின் பிரச்னை என்னவென்றால் எல்லாமே சத்தமாக சொல்லப்பட்டு விடுகிறது. காதோரக் கிசுகிசுக்களோ, யாருமறியாமல் தாடையைத் தோளில் இடிப்பதோ முடியாது.\nதினோ என்கிற என் மூத்த கஸின் லியான்ஸ் பிரான்ஸிலிருந்து, தான் எவ்வாறு எவர் துணையுமின்றி இவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறான் என்று எழுதியபோது, நான் எனக்குப் பிடித்தவளான கீதாவின் பக்கம் திரும்பி வழக்கம்போல் ‘பீத்தல் கழுதை ‘ என்று கிசுகிசுக்க முடியவில்லை. நான் யாரோடு பேச விரும்புகிறேன் என்று தேர்வு செய்யவும் முடியவில்லை.\nதனித்தனியான மின்னஞ்சல் முகவரிகளைத் தேடி எடுத்துப் பேசாவிடில் எல்லா சொந்தங்களோடும் தான் பேசியாகவேண்டும். இதில் ஒரு முறை, எல்லாருக்கும் முன்பாகவே, ஒருத்தி நான் அவளது சொத்தை திருடிக்கொண்டதாக (தவறாக) பறை சாற்றியதும் சேர்த்தி. வம்பு பேச முடியவில்லை என்பதுதான் பெரிய பிரசினை.\nமிகச்சாதாரணமான கேள்வியைக் கூட, பெரும் விஷயமாக இன்டெர்நெட் சிலசமயம் மாற்றி விடுகிறது. இது பொங்குமாங்கடலான எங்கள் குடும்பத்தின் நடுவே ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தது.\nஉதாரணமாக, விக்ரம் என்ன வேலை செய்கிறான் என்று எங்கள் யாருக்கும் தெரியாது. அவன் தனது பள்ளிக்கூடத்துக் காதலியோடு வீட்டைவிட்டு ஓடிப்போனதை குடும்பம் மன்னிக்கவேயில்லை. அவனும், குடும்பம் அவனை மன்னிக்காததை மன்னிக்கவேயில்லை. ஆகவே அவன், நியூஸிலேந்துக்கு தன்னைத்தானே நாடுகடத்திக் கொண்டான். ஒரு பெரும் பணக்காரிக்கு அவன் ஆடு மேய்க்கிறான் என்றும் அவள் இவனை ‘வைத்து ‘க்கொண்டிருக்கிறாள் என்றும் எங்களிடம் வதந்தி.\nஏதாவது கல்யாணம் கார்த்தியில் சந்தித்திருந்தோமானால், ‘டேய் விக்கி, ஆக்லேந்தில் என்ன பண்றாய் ‘ என்று கேட்டிருப்போம். அதே கேள்வியை இன்டெர்நெட்டில் கேட்டால் அவனை விரோதிப்பது போலாகிவிடுகிறது.\nஷீலா அத்தைக்காக எங்கள் பழைய விரோதங்களைச் சற்று ஒதுக்கி வைக்கத் தீர்மானித்தோம். அதே நேரம் நாங்கள் இப்போது ‘உடனடிப் பேச்சு ‘க்கான (realtime chat) மென்பொருளை உபயோகப்படுத்த ஆரம்பித்திருந்தோம்.\nவிக்ரம் 7 மணி மாலை ஆக்லேந்திலிருந்து ஆரம்பித்தான். நியூயார்க்கில் அது காலை 3 மணி.\nஉள்ளே சென்று என்னை அடையாளம் சொன்னபின் கவனித்தால் அங்கே எல்லோரும் இருந்தார்கள், வழக்கம்போல் தாமதமாக வரும் எனது கஸின் தினோ தவிர.\n‘ஏதோ மாலிக்யூலர் பயாலஜியில் டாக்டரேட் பண்ணுவதால் அவனுக்கு என்னமோ எப்போதும் தாமதமாய் வருகிற, absent minded professor மாதிரி தன்னை காண்பித்துக்கொள்ள ஆசை ‘ என்று நான் டைப் அடித்தேன்.\n‘நாம் இங்கே ஒரு புனிதமான நிகழ்ச்சிக்காக கூடியிருக்கிறோம் என்பதை எல்லோருக்கும் ஞாபகப்படுத்துகிறேன் ‘ என்றான் விக்ரம் ஆடம்பரமாக.\n‘மக்களே, மன்னிக்கவும், பரிசோதனைச்சாலையிலிருந்து வெளியே வரத் தாமதமாகிவிட்ட்டது ‘ என்று டைப் அடித்தான் தினோ.\n‘Dearly beloved ‘ என்று ஆரம்பித்தான் விக்ரம்.\n‘இது கல்யாணமல்ல, நினைவாஞ்சலி ‘ என்று ஞாபகப்படுத்தினான் எனது சகோதரன். ‘எனக்குத் தெரியும் ‘ என்று விக்ரம் பதிலுக்கு டைப் அடித்தான். ‘நான் இதுவரை ஏதும் நினைவாஞ்சலி செய்ததில்லை. கொஞ்சம் பொறுமை தேவை ‘\n‘இந்துக்கள் நினைவாஞ்சலி செய்வதில்லை ‘ என்றான் டாக்டரேட் பண்ணும் த���னோ. ‘மேலும் ஷீலா அத்தையை எரித்தார்கள், புதைக்கவில்லை ‘\n ‘ விக்ரம் சொன்னான் ‘நாம் நினைவாஞ்சலி போல ஏதாவது செய்யவேண்டும் என்றுதான் கேட்டேன். சற்று நேர மெளனம். இதுமாதிரி ஏதாவது. இத்தனைக்கும் அவள் நமது அன்பார்ந்த அத்தை ‘\n‘அன்பார்ந்த – என்று சொன்னாயா ‘ பெங்களூர் கஸின் குத்தலாகக் கேட்டான் ‘ஒரே ஆளைப்பற்றிதான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோமா ‘ பெங்களூர் கஸின் குத்தலாகக் கேட்டான் ‘ஒரே ஆளைப்பற்றிதான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோமா \n‘இறந்தவர்களைப் பற்றிக் குற்றம் சொல்லாதே ‘ என்றான் தினோ.\n‘பெருமான்களே, பெருமாட்டிகளே, கொஞ்ச நேரம், நாம் நமது வயசுக்கு ஏற்றாற்போல நடப்போமா ‘ என்றான் விக்ரம் ‘ஷோபா இப்போது இரங்கல் சொற்பொழிவு நிகழ்த்துவாள் ‘\nநான் என் தொண்டையைச் சரிசெய்து கொண்டேன். ‘சொந்தங்களே, நண்பர்களே, முன்னோர்களே, ‘ நான் டைப் அடித்தேன் ‘ நாம் இங்கே நமக்குப் பிரியமான ஷீலா அத்தையின் வாழ்வைக் கொண்டாடவும், அவளது இழப்பை வருந்தவும் இங்கே கூடியிருக்கிறோம். ‘ என் கணவரின் தாளம்போன்ற குறட்டையும், என் குழந்தையும் என்சொற்பொழிவில் குறுக்கிட்டன. கம்ப்யூட்டர் இருண்ட அறையில் கலங்கரை விளக்கு போல ஒளிர்ந்தது. இருண்ட நியூயார்க் வானம் விடியலை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. எனக்கு மகா கிறுக்குத்தனமாகத் தெரிந்தது.\n‘நம்மை அவள் விளக்கெண்ணையால் விஷம்வைத்து, குடலைப்பிரட்டி, சிலசமயம் வாந்தி யெடுக்கவைத்து, பல சமயம் நாள் முழுக்க பாத்ரூமிலேயே இருக்க வைத்ததாகவே இருக்கலாம் ‘ நான் டைப் அடித்தேன். ‘நம்மைப் பார்த்து சொன்ன அன்பார்ந்த வார்த்தையே – பொண்ணே நகருடி என்வழியை விட்டு – என்பதாகவே இருக்கலாம். முதுமை வந்து தள்ளாத வயது வரை நமது பெயரையே ஞாபகம் வைத்துக் கொள்ளாதவளாகவே அவள் இருக்கலாம். நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கல்யாணமே பண்ணிக்கொள்ளாத நமது ஷீலா அத்தை நமக்கு நல்லதையே நினைத்தாள். இந்த எண்ணத்தையே நாம் இந்த நேரத்தில் அவளது வாழ்வைக் கொண்டாடும்போது நினைத்துக்கொள்ளவேண்டும் ‘\nஎன்னால் போக முடிந்த அளவு அவ்வளவுதான். நீண்ட பெருமூச்சு விட்டேன். இரங்கலுக்குப் பின் பேச்சில் இருக்க மனமில்லை எனக்கு.\n‘அவளது சாம்பல்கள் அமைதியில் நிலைக்கட்டும் ‘ திடாரென முடித்தேன். மனதார ஓமென்று உரைத்தன பதில்கள். நான் கம்ப்யூட்டரை நிறுத்தினேன்.\nSeries Navigation << வெள்ளைத் திமிர்தமிழ் இனி 2000 >>\nமணி விழா காணும் ஜெயகாந்தன்\nஅசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்\nபார்த்தே ஆக வேண்டிய பத்துத் தமிழ்ப் படங்கள்\n21 ம் நூற்றாண்டில் சாதி – ஒரு யதார்த்தப் பார்வை\nசோனியா காந்தி இத்தாலிக்கு திரும்பிச் சென்றுவிட்டால் \nஉனது பாராசூட்டினை அடுக்கி எடுத்து வைத்தது யார் \nபசு, பால், பெண், தி ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள்\nமிஷன் பாடசாலைகளை விலக்கி வைத்தல்\nஉலக வர்த்தக அமைப்பு: என்ன பிரசினை \nஅந்தப் பையனும் ஜோதியும் நானும்\nஒரு தனி அமீபா எவ்வாறு சமூக உயிரியாக ஆபத்துக்காலத்தில் மாறுகிறது என்பது பற்றி..\nPrevious:தாய்ப்பாலை என்று நிறுத்துவது என்பது பற்றி\nNext: இன்னொரு மொழிப் போருக்குத் தயாராவோம்\nமணி விழா காணும் ஜெயகாந்தன்\nஅசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்\nபார்த்தே ஆக வேண்டிய பத்துத் தமிழ்ப் படங்கள்\n21 ம் நூற்றாண்டில் சாதி – ஒரு யதார்த்தப் பார்வை\nசோனியா காந்தி இத்தாலிக்கு திரும்பிச் சென்றுவிட்டால் \nஉனது பாராசூட்டினை அடுக்கி எடுத்து வைத்தது யார் \nபசு, பால், பெண், தி ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள்\nமிஷன் பாடசாலைகளை விலக்கி வைத்தல்\nஉலக வர்த்தக அமைப்பு: என்ன பிரசினை \nஅந்தப் பையனும் ஜோதியும் நானும்\nஒரு தனி அமீபா எவ்வாறு சமூக உயிரியாக ஆபத்துக்காலத்தில் மாறுகிறது என்பது பற்றி..\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://sangathi.co.uk/health-social/governor-suren/", "date_download": "2021-05-16T19:17:21Z", "digest": "sha1:PQBTXW52XXHXWCO3ILBINO5DFGKQZ26T", "length": 2105, "nlines": 32, "source_domain": "sangathi.co.uk", "title": "Governor – Suren – Sangathi", "raw_content": "\nநான் இந்தப் பணியில் இணைந்து இன்றைக்கு ஒரு மாதமாகிறது. கல்வியில் நண்பர்களாக நான் நினைத்திருந்த சிலர், குறைந்தபட்சம் ஒரு எளிய எஸ்எம்எஸ் ஊடாகக்கூட எனக்கு வாழ்த்துக்கூற விரும்பவில்லை. நகர்புறத்தைச் சேர்ந்த ‘றடிக்கல்ஸ்’ தொடர்ந்தும் தங்கள் கேலியையும் தனிமனிதத் தாக்குதல்களையும் செய்துகொண்டிருக்கின்ற���ர்.\nஆனாலும் நான் என் பயணத்தில் தொடர்ந்தும் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன்\n83 வயதான தாயொருவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது நிலத்தை இராணுவத்திடமிருந்து பெற்றார்.\nநான் செய்யவேண்டிய அவசியமான புரட்சியினை செய்துகொண்டிருக்கிறேனென்று நம்புகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://thangamtv.com/surya-is-not-a-tiger-flowing-tiger-sivakumar", "date_download": "2021-05-16T17:35:21Z", "digest": "sha1:2DSK3N57GCCORLPJUH763ZAUGBE4X3CV", "length": 5341, "nlines": 78, "source_domain": "thangamtv.com", "title": "”சூர்யா பதுங்கும் புலி அல்ல; பாயும் புலி” – சிவக்குமார் – Thangam TV", "raw_content": "\n”சூர்யா பதுங்கும் புலி அல்ல; பாயும் புலி” – சிவக்குமார்\n”சூர்யா பதுங்கும் புலி அல்ல; பாயும் புலி” – சிவக்குமார்\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா-அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப் போற்று படத்தின் ஒரு பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் வெளியீட்டில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூர்யாவின் தந்தை சிவக்குமார், “சூர்யாவை எல்லோரும் பதுங்கும் புலி என்று நினைக்கிறார்கள்; அவர் பாயும் புலி, அவர் எனக்குக் கிடைத்த அரிய சொத்து, நான் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் என் குடும்பத்தில் இருந்து இன்னொரு நடிகர் வருவார் என்று நினைக்கவில்லை. இப்படத்தின் இயக்குநர் மணிரத்னத்தின் உதவியாளர்.\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும் ‘\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nஇப்படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்குப் பெற்றுத் தரும். அது போல் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார் வருங்காலத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரைப் போல் மிகச்சிறந்த இசையமைப்பாளராக வர வேண்டும் என்று இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.” என்று பேசினார். இப்படத்தில் ஊர்வசி, ஜாக்கி ஷெராஃப் மற்றும் மோகன் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘சில்பகலா புரடக்சன்ஸ்’ சார்பில் மது வெள்ளை காவடு தயாரிக்கும் படம் ‘ஆலம்பனா’\nவிக்னேஷ் சிவனின் “காத்து வாக்குல ரெண்டு காதல்”\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும்…\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இ���்தியா” அழைப்பு\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=16939&page=1", "date_download": "2021-05-16T18:46:49Z", "digest": "sha1:WIBYJP7YUVO4Z56WTW3W6FL372V22WBF", "length": 7754, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Oxygen leak: 24 patients die of suffocation at Nashik hospital|ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nகங்கை நதியில் சடலங்களை வீசுவதை தடுக்க வேண்டும்: உத்தரப் பிரதேசம், பீகார் அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nசீனாவில் அடுத்தடுத்து சூறாவளி தாக்குதல்: 12 பேர் உயிரிழப்பு..\nடவ்-தே புயல்: குஜராத்தில் கரை கடக்கவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nசென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.89 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nவற்றாத வளங்கள் அருளும் வராகர்\nஎம்மைப் பேணும் அம்மையே வருக\nஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..\nமகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்ட விபத்தில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் உயிரிழந்தனர். நாசிக்கில் உள்ள ஜாகீர் ஹூசேன் மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு டேங்கரில் மொத்தமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த டேங்கரில் இருந்து சிலிண்டர்களுக்கு ஆக்சிஜன் வாயு மாற்றப்பட்டு நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த மருத்துவமனையில் டேங்கரில் இருந்து ஆக்சிஜன் வாயு சிலிண்டர்களுக்கு மாற்றப்படும் போது எதிர்பாராத விதமாக கசிவு ஏற்பட்டது. டேங்கரில் இருந்த ஆக்சிஜன் வாயு பெருமளவு கசிந்தது. இதனால், அந்த மருத்துவமனையை சுற்றியும் ஆக்சிஜன் வாயு புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த விபத்தில் 24 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். சிலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.\nநாடு முழுவதும் ஆக்சிஜன் காலி சிலிண்டர்களுடன் அலையும் மக்கள்.. ஆக்சிஜன் சப்ளைக்கு உதவும் இந்திய விமானப்படை விமானங்கள்\nஇந்தியாவில் மரண ஓலம்: குவியலாக எரிக்கப்படும் உடல்கள்; தகனத்திற்கு இடமில்லாததால் உடல்களுடன் வசிக்கும் உறவினர்கள்\n#StayStrongIndia.. இந்தியாவுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக புர்ஜ் கலிஃபாவில் தேசிய கொடியை ஒளிர செய்த அமீரகம்\nஒரு மணிநேரத்திற்கும் கொரோனாவால் 12 பேர் பலியாகும் கொடூரம் : டெல்லியில் ஆறாத ரணங்கள்\n15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=672924", "date_download": "2021-05-16T17:29:36Z", "digest": "sha1:KYGLMGEDIVBWT4IW5P2HEF5H3B556YKC", "length": 6176, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திய 926 கிராம் தங்கம் பறிமுதல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nதுபாயில் இருந்து சென்னைக்கு கடத்திய 926 கிராம் தங்கம் பறிமுதல்\nசென்னை: துபாயில் இருந்து எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த வேலண்டினா மேரி (27), தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றார். ஆனால், அவர் மீது சுங்க துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரது உடமைகளை சோதனையிட்டனர். எதுவும் சிக்கவில்லை. ஆனாலும் சந்தேகம் தீராததால் தனி அறைக்கு அழைத்து சென்று இளம்பெண்ணை சோதனையிட்டனர். அவரது உள்ளாடைகளுக்குள் தங்க பேஸ்ட்ளை மறைத்து வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மொத்த எடை 926 கிராம். சர்வதேச மதிப்பு ரூ.44.5 லட்சம். தங்கபேஸ்டை கைப்பற்றி, இளம்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n926 grams of gold seized in Dubai Chennai துபாயில் சென்னை கடத்திய 926 கிராம் தங்கம் பறிமுதல்\nஸ்கேன் சென்டருக்கு 5 ஆயிரம் அபராதம்\nதிருவெண்ணெய்நல்லூர் அருகே பதற்றம் தலித்களை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த பஞ்சாயத்தார்: 2 பேர் அதிரடி கைது\nகோவில்பட்டியில் அதிக விலைக்கு விற்பதற்காக ரெம்டெசிவிர் பதுக்கிய மருந்து கடை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது: 42 குப்பிகள் பறிமுதல்\nகள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம் கணவன் உயிருடன் எரித்து கொலை: மனைவி கைது\nகள்ளசந்தையில் ரெம்டெசிவிர் விற்ற மேலும் 2 பேர் கைது: 147 மருந்துகள் பறிமுதல்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து மாணவி பலாத்காரம்: நெல்லை சட்டக்கல்லூரி பேராசிரியருக்கு வலை\n15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/06/pondy-mbbs-entrance-exam.html", "date_download": "2021-05-16T19:27:13Z", "digest": "sha1:P3E3TUX6VDKHMEX5VXD3OA5PQB7CWG2H", "length": 10565, "nlines": 100, "source_domain": "www.ilaingarindia.com", "title": "ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 200 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான நுழைவுத்தேர்வு. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / கல்வி தகவல்கள் / ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 200 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான நுழைவுத்தேர்வு.\nஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 200 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான நுழைவுத்தேர்வு.\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 200 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் 75 நகரங்களில் நடைபெற்று வருகிறது.\nஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் புதுச்சேரி கிளையில் 150 இடங்களும், காரைக்கால் கிளையில் 50 இடங்களும் என மொத்தம் 200 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இந்த கல்வி ஆண்டிற்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வு அகில இந்திய அளவில் இன்று நடைபெறுகிறது. நுழைவுத் தேர்வுக்கு மொத்தம் 1 லட்சத்து 89 ஆயிரத்து 663 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், நாடு முழுவதும் 75 நகரங்களில் 339 மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது.\nபுதுச்சேரியில் மட்டும் 6 மையங்களில் ஆயிரத்து 861 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள், ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கால்குலேட்டர்கள், மின்னணு சாதனங்கள் எதையும் மாணவர்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்ட���ள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலி��் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2015/12/blog-post_9.html", "date_download": "2021-05-16T18:44:11Z", "digest": "sha1:LL66BTGOB7GFYPM6SZPPRIGFITV2UT7A", "length": 20247, "nlines": 53, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மண்சரிவுகளை அடையாளம் காண்பது எவ்வாறு? சில ஆலோசனைகள் - பா.சிவஞானம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மண்சரிவுகளை அடையாளம் காண்பது எவ்வாறு சில ஆலோசனைகள் - பா.சிவஞானம்\nமண்சரிவுகளை அடையாளம் காண்பது எவ்வாறு சில ஆலோசனைகள் - பா.சிவஞானம்\nஇயற்கை அனர்த்தங்கள் நமது நாட்டை மட்டுமின்றி, உலக நாடுகளிலும் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன. இது இடத்திற்கிடம் மாறுபட்டு சுனாமி, சூறாவளி, நிலநடுக்கம், எரிமலை, வெள்ளம், மண்சரிவு, மழை என்று மனித இனத்துக்கு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. இந்தப் பாதிப்புக்களை மனிதனால் முழுமையாகத் தடுக்கமுடியாது. எனினும், பாதிப்புக்களிலிருந்து ஓரளவு தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.\nஇவ்வாறான அனர்த்தங்களை குறைத்துக்கொள்ள மனிதனால் முடியாது என்று ஒருசாரார் கூறினாலும் அது முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. சில அனர்த்தங்களை குறைத்துக்கொள்ள முடியும். உதாரணமாக மண்சரிவு, வெள்ளம் எற்படுவதற்கு தற்போது காரணமாக இருப்பது காடழிப்பு மற்றும் மரங்களை வெட்டுதல், மண்ணரிப்பு என்பவற்றைக் குறிப்பிடலாம். அபிவிருத்தித் திட்டங்களுக்காகவும், கட்டடங்கள், வீடமைப்பு, கைத்தொழில் மையங்கள் போன்றவை அமைப்பதற்காக நிலத்தை வெட்டுதல் போன்ற காரணங்களினாலும் மண்ணரிப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற செயற்பாடுகள் காரணமாக மலையக தோட்டப்புறங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன.\nஇவ்வாறான இயற்கை அனர்த்தங்களிலிருந்து மக்கள் தங்களையும், இயற்கை வளங்களையும் பாதுகாத்துக் கொள்வதற்கு ஓரளவு அறிவினைப் பெற்றிருக்க வேண்டும். இதனையறிந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும். இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் (65,000 சதுர கிலோ மீற்றர்) கிட்டத்தட்ட 20 சதவீதமான (12,000 சதுர கிலோ மீற்றர்) பகுதிகள் நிலச்சரிவுகள் ஏற்படக் கூடிய பகுதிகளாகவுள்ளன. (Deheragoda & Karunanayake, 2003) இப்பகுதிகள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 30ம சதவீதத்தினைக் கொண்டதாகவும், 7 நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கியதாகவும் உள்ளன. நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக நிலத்திற்கு ஏற்பட்டு வரும் பல தரப்பட்ட அழுத்தங்கள் பல மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றன. இதன் விளைவுகளே, நாட்டில் அண்மைக் காலமாக ஏற்பட்டு வரும் அதிகரித்த நிலச்சரிவுகளுக்கான காரணங்கள் எனலாம்.\nமத்திய மலைநாட்டின் ஈரவலய நிலப்பகுதிகளில் சராசரி ஒரு கிலோ மீற்றர் நிலப்பரப்பில் 1 இலிருந்து 2 வரையான நிலச்சரிவுகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன (Ariyabandu and Hulungamuwa, 2002). இலங்கையின் மலைநாட்டுப் பகுதியில், நீண்ட நாள் வரட்சிக்குப் பின்னர் பெய்யும் கடும் மழை காரணமாக ஏற்படும் ஒரு வழமையான செயற்பாடாக நிலச்சரிவு நிகழ்வுகள் விளங்குகின்றன. நிலச்சரிவுகள் பற்றிக் குறிப்பிடும்போது நிலச்சரிவு என்றால் என்ன என்பது பற்றியும் அதனுள் அடங்கும் வேறுபட்ட வகைகள் மற்றும் அவற்றுக்கான காரணங்கள் பற்றியும் அறிந்திருத்தல் அவசியமானதாகும்.\nதொகுதியாக மண் அல்லது கற்கள் அல்லது அவை யாவும் கலந்து, தரையின் ஒரு பகுதி ஒரே முறையில் அல்லாத படிப்படியாக கீழே தள்ளுண்டு விழுதல் “தடப்பொருள்” நகர்வு (Mass Movements) எனப்படுகின்றது. இவ்வாறு நகர்ந்த திணிவானது தன்நிலையைவிட்டு கீழே விழுகின்றது. இவ்வாறு இடிந்து விழும் செயற்பாடுகள் நில அளவிற்கேற்ப பலவகையாக வகுக்கப்படுகின்றன. உயர்மட்டச் சரிதல் அல்லது பாறை வீழ்தல் என அழைக்கப்படும் அதனை மலை இடிந்து விழுதல் என கிராமப்புற மக்கள் அழைப்பர். இதனை இயற்கையன்னை புவியின் மேற்பரப்பின் ஒரு பகுதியை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகரச் செய்யும் ஒரு செயற்பாடு எனவும் நோக்க வேண்டியுள்ளது.\nநிலச்சரிவு (Land Slide) என்பது நிலப்பிரதேசத்திலுள்ள மண், கற்கள், இன்னும் ஏனைய பொருட்களும் சரிந்து விழுவதைக் குறிக்கும். அதாவது பெரியளவிலான மண் திணிவோ அல்லது கற்பாறைத் திணிவோ ஒரு தரையிலிருந்து தனியாகப் பிரிந்து உடைந்து சென்று இன்னோர் இடத்தில் வீழ்வதைக் குறிக்கின்றது. விஞ்ஞானிகளின் கருத்துப்படி (இலங்கையிலுள்ள) பல்வேறு மட்டங்களில் நிகழும் சரிவுகளை மண் சரிவு அல்லது நிலவழுக்கல் என அழைக்கப்படுகின்றது. இவற்றில் கற்கள் உருண்டு வீழ்தல், பாறைகள் வீழ்தல், சேற்றுப்பாய்சல், கிடையான முறையில் அமையப் பெறும் பரவுகைகள் யாவும் உள்ளடங்குகின்றன. எனினும், சந்தர்ப்பங்களுக்கேற்ப இவற்றை அவற்றுக்காக தனிப்பட்ட பதங்களைக் கொண்டு அழைத்தல் பொருத்தமானதாகும்.\nமண்சரிவு என்பதும் பாரிய அளவில் திடப்பொருட்கள் சரிந்து விழும் பல வகைகளில் ஒன்றாகும். ஒரு படை மண் நகர்ந்து சரிதல் மலைப் பிரதேசங்களில் காணப்படும் பொதுவான நிகழ்வாகும். தடிப்பம் கூடிய மண்படை நகர்ந்து விழுவது மலைச்சரிவின் கீழ்ப்பகுதியிலும், தடிப்புக் குறைந்த மண்படை நகர்வது மலைச்சரிவின் உச்சிப் பகுதியிலும் இடம்பெறும்.\nஇலங்கையின் மத்திய மலைநாட்டில் கடந்த இரு தசாப்தங்களாக நிகழ்ந்த மண் சரிவுகள் மிகவும் பயங்கரமான முறையில் நிகழ்ந்துள்ளன. கேகாலை, கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, மாத்தளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில், மழைவீழ்ச்சிக் காலங்களில் கூடுதலான அளவு மண்சரிவுகள் நிகழ்கின்றன. பொதுவாக இந்த நிகழ்வுகள் மத்திய மலை பிரதேசங்களின் காடுகள் அழிக்கப்பட்டு, நிலப்பயன்பாட்டில் அதிகளவு மாற்றங்களுக்குட்பட்ட மலைச் சாய்வுகளிலேயே அதிகளவுக்கு நடைபெறுகின்றன. நிலச்சரிவு மற்றைய இயற்கை அழிவுகள் போலவே சமூகத்தில் பல பாரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.\nநிலச்சரிவுகள் இடம்பெற முன்னர் அவதானிக்கப்படக் கூடிய முன்னோடி அறிகுறிகள், நீர் ஊற்றுக்கள் ஏற்படுவதைப்போல் நீர் வெளியேறுதல், கட்டட, சுவர்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டு, வளர்ச்சியடைந்து செல்லல், மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து காணப்படல், பாதைகள் பணிந்து கீழிறங்கிச் செல்லல் போன்றவைகளாகும்.\nநிலச்சரிவு ஏற்படுவதற்கான உந்துகைகளைத் தோற்றுவிக்கும் காரணிகள். நிலத்தின் உறுதித்தன்மையை (Stabilizing) பாதிப்படையச் செய்து, நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கு சில உந்துகை நடவடிக்கைகளாக உள்வாரியான செயற்பாடுகள் அல்லது வெளிவாரியான செயற்பாடுகள் அமையப்பெறுகின்றன. அவை பின்வரும் நிகழ்வுகளின் போது கிடைக்கப்பெறுகின்றன. மழைக்காலங்களில் கிடைக்கப்பெறும் மிகையான நீர். (Excessive amounts of Water During rainy season), புவிநடுக்கம் (Earthquake), எரிமலை வெடித்தல் (Volcanic eruptions), அதிர்வுகள் (Vibrations), ஒலி, சத்தம் (Noise), நிலச்சரிவுகளை ஏற்படுத்தும் காரணிகள். நிலச்சரிவுகளை ஏற்படுத்தும் காரணிகளை அவற்றின் செயற்பாடுகள் அடிப்படையில் இரு பிரிவுகளில் நோக்கலாம்.\nபௌதீகக் காரணிகள், மானிடக் காரணிகள் நிலச்சரிவுகளை ஏற்படுத்தும் காரணிகளை பௌதீகக் காரணிகள். சாய்வு வீதம் (Slope Gradient), வானியாலழிதலும் காலநிலையும் (Weathering and Climate), நீரின் அளவு (Water Content), தாவரங்கள் (Vegetation), மிகையான சுமை / அழுத்தம் (Overloading), கல்லியலும் சாய்வுகளின் உறுதிதன்மைகளும் (Geology and Slope stability), நிலச்சரிவுகளை ஏற்படுத்தும் காரணிகளை மானிடக் காரணிகள் தாவரங்களை அகற்றுதல் (Removal of Vegetation), இயற்கையான வடிகால் அமைப்புக்களை மாற்றியமைத்தல், (Interference with or Change to Natural Drainage), நீர்க் குழாய்களின் மலசல குழாய்களின் கசிவுகள் (Leaking Pipes Water, Sewer), வீதிகள், புகையிரதப் பாதைகள், அல்லது கட்டுமானங்களை அமைத்து சாய்வுகளில் மாற்றங்களை ஏற்படுத்தல் (Modification of Slopes by Construction Roads, Railways or Buildings), அகழ்வு நடவடிக்கைகள் (Mining Activities), போக்குவரத்து நெரிசல்களினால் அல்லது வெடிக்கவைத்தல், தோண்டுதல் மற்றும் பாறைகளைப் பெயர்த்தல் நடவடிக்கைகளினால் ஏற்படும் அதிர்வுகள், (Vibrations from Heavy Traffic or Blasting, and Excavation or Displacement of Rocks), நீர்த்தேக்கங்களை அமைத்தல் (Construction of Reservoirs), சாய்வுகளில் மேற்கொள்ளப்படும் முறையற்ற பயிர்ச்செய்கைகள் (Un Planned Cultivations in the Slopes).\nமேற்படி நிலைமைகளைக் கருத்தில் கொண்டு செயற்பட்டால் நாட்டில் ஏன் மலையகத்தில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மண்சரிவுகளில் இருந்தும் அதனால் ஏற்படும் சேதங்களில் இருந்தும் விலகிக்கொள்ளலாம்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஓவியங்களின் மூலம் காலக்கண்ணாடியை நமக்கு விட்டுச் சென்ற யான் பிராண்டஸ் (1743-1808) - என்.சரவணன்\nஇலங்கையின் அரசியல், சமூக, பண்பாட்டு, வரலாற்று விபரங்களை பதிவு செய்தவர்களில் வெளிநாட்டு அறிஞர்களுக்கே அதிக பங்குண்டு என்று நிச்சயம்...\nஐக்கியப்பட்ட புரட்சியே பிரச்சினையைத் தீர்க்கும் ஜே.வி.பி. செயலாளர் டில்வின் டி சில்வா (நேர்காணல் - என்.சரவணன்)\n71 கிளர்ச்சியின் 50 வது ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்து வருகின்றனர். அதன் 25 ஆண்டு நினைவாக 1996இல் சரிநிகர் பத்திரிகையில் வெளிவந்த ஜே.வி.பியின்...\n71 ஏப்ரல் புரட்சி 50ஆவது ஆண்டு நினைவு தோல்வியுற்ற புரட்சி \n71ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜே.வி.பி கிளர்ச்சி இலங்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. ஓரிரவில் புரட்சியின் மூலம் நாட்டைக் கைப்பற்ற எடுக்கப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/node/23782", "date_download": "2021-05-16T19:16:15Z", "digest": "sha1:MU4DNDUMZU3BFNUBIO326FRH7YQM53P7", "length": 7105, "nlines": 147, "source_domain": "arusuvai.com", "title": "baby | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபால், வெண்ணை,சிஸ்..................பால் சார்த்த உணவுக்கொடுங்கள்............பேரீச்சம்பழ சிறப்பு கொடுங்க\nகுழந்தையின் கண் பொங்குகின்றது ப்ளிஸ் ஹெல்ப்\nஒரு வயது குழந்தைக்கு லயன் டேட் சிரப் கொடுக்கலாமா\nபால் குடிக்க வழி கூறுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ciniexpress.com/crime/priest-arrested-for-sexually-harassing-daughter-of-famous/cid2710010.htm", "date_download": "2021-05-16T19:13:05Z", "digest": "sha1:HJ5EWWO72UCU5QD247OZXQ4C4O4L7SA2", "length": 3542, "nlines": 29, "source_domain": "ciniexpress.com", "title": "பிரபல பின்னணிப் பாடகி மகளுக்கு பாலியல் தொல்லை- பாதிரியார் போக்சோவில் கைது..!", "raw_content": "\nபிரபல பின்னணிப் பாடகி மகளுக்கு பாலியல் தொல்லை- பாதிரியார் போக்சோவில் கைது..\nதமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் பின்னணிப் பாடகியின் 15 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் பாதிரியார் உட்பட உறவினர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nதமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் சினிமா பாடல்கள் பாடி வரும் பின்னணிப் பாடகி ஒருவர் தன்னுடைய 15 வயது மகளை சென்னையிலுள்ள ஒரு உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளார்.\nஅப்போது அந்த வீட்டில் இருந்தவர்கள் உட்பட பாதிரியார் ஒருவர் தன்னுடைய மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கீழ்ப்பாக்கம் மகளிர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.\nஇதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் பாடகி புகாரளித்த பாதிரியார் ஹென்றி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அந்த சிறுமிக்கு 8 ஆண்டுகளாக உறவினர்கள் சிலர் பாலியல் தொல்லை அளித்துள்ளனர்.\nஅதை தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார் உட்பட உறவினர்களையும் மகளிர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தேசியளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gangte.bharatavani.in/dictionary-surf/?did=206&letter=%E0%AE%88&start=0&language=English", "date_download": "2021-05-16T18:19:17Z", "digest": "sha1:J4P4FECCKIE35KGTUAZYRS5DE5KWYO2W", "length": 11909, "nlines": 282, "source_domain": "gangte.bharatavani.in", "title": "Dictionary | भारतवाणी (Gangte)", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஜ ஞ ட ண த ந ன ப ம ய ர ற ல ள ழ வ ஶ ஷ ஸ ஹ\nபழத்தில் நிறைய ஈக்கள் மொய்த்திருந்தன\nஈகையை ஏற்காதே அது உன்னை நாயாக மாற்றிவிடும்\nவிஷயம் பெரியது ஆனாலும் ஒரு பரிகாரம் கண்டுபிடிக்க வேண்டும்\nஅம்மா ஈசானி மூலைக்கு நடந்தாள்\nஅப்படியென்றால் நீ போக வேண்டாம்\nஈச்சமரத்தில் ஈச்சம் பழம் உருவானது\nஅவர் வேண்டாம் என்று சொன்னார் இருந்தாலும் நான் போவேன்\nஎங்கோ ஒரு குரல் கேட்கிறது\nநான் ஒரு மாலை ஈடுகொடுத்தேன்\nஅவர் ஈடுபாடில்லாமல் பதில் சொன்னார்\nபல்லி குழந்தையின் மேல் எச்சம் இட்டது\nஅந்தக் கட்சியில் ஈடுபாடுடைவர்கள் கட்சியில் இணைந்தனர்\nஅவர் எப்படி இங்கே வந்தார்\nமது சுறா மீது ஈட்டி எறிகிறாள்\nஎப்படியாவது அவரைக் காக்க வேண்டும்\nஈமக்குழியில் பிணத்தை இறக்கி வைத்தனர்\nயாருக்கும் அவனுடைய அல்பபுத்திப் பிடிக்கவில்லை\nபிறப்பு முதல் ஈமம் வரை\nஎச்சில் குப்பையிலிருந்து அவன் அந்தப் பொருட்களைப் பொருக்கியெடுத்தான்\nஈயம் பூசப்பட்ட பாத்திரத்தில் பலகாரம் சுடப்பட்டது\nஅவன் எச்சில் சாப்பாட்டை வழித்து வெளியேப் போட்டான்\nஇது ஈயம் பூசிய பாத்திரம்\nகுழந்தையின் வாயில் எச்சில் வந்தது\nஅவன் பாத்திரத்திற்கு ஈயம் பூசினான்\nஅவன் எப்போதும் இடஞ்சல் கொடுக்கிறான்\nஅவள் ஈரமானத் துணியை உடுத்தினாள்\nநிலத்தில் விழுந்து கிடந்த நாணயத்தை பொருக்கினான்\nஈரம் பட்டால் இந்த உபகரணம் பாழாகும்\nஒரு ஈர்க்கில் கொண்டு வா\nஅவன் எல்லாப் பரிமாற்றங்களையும் அவனோடு நிறுத்தினான்\nஅவளுடைய தலையில் பேனும் ஈறும் உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-16T18:31:47Z", "digest": "sha1:B34BREODMEW3OP6IFELRP2D7DLQNU6RR", "length": 6677, "nlines": 122, "source_domain": "globaltamilnews.net", "title": "சுரங்கம் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீட்டுக்குள் சுரங்கம் வெட்டி சட்டத்துக்குப் புறம்பான...\nகொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – 43 பேர் பலி\nமத்திய ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கொங்கோவில்; உள்ள...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமியன்மாரில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 27 பேர் பலி\nமியன்மாரின் வடக்குப் பகுதியில் உள்ள காச்சின் மாகாணத்தில்...\nஇந்திய முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜனின் வீட்டில் மத்தியப் புலனாய்வுத் துறை சோதனை\nஇந்திய முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ...\nநைனாமடுவிலும், பௌத்த நினைவுச் சின்னம் என்கிறார் விதுர அப்போ\nநாளைமுதல் நோய் அறிகுறிகளை இல்லாதவா்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை May 16, 2021\nமன்னார் மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு May 16, 2021\nதிரைப்பட – சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து: May 16, 2021\nபரதேசம் போனவர்கள் – க.நவம் – தேவஅபிரா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/670091/amp?ref=entity&keyword=Director%20of%20School%20Education", "date_download": "2021-05-16T17:22:05Z", "digest": "sha1:EQMXPXYZLN6HT5TC5VX6AX2ZAIV2MTW5", "length": 10952, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "பாரத் உயர் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தில் புதுமை கண��டுபிடிப்பு தின நிகழ்ச்சி | Dinakaran", "raw_content": "\nபாரத் உயர் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தில் புதுமை கண்டுபிடிப்பு தின நிகழ்ச்சி\nபாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்\nசென்னை: பாரத் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், மாணவர்களின் கண்டுபிடிப்பு திறனை ஊக்குவித்து தொழில் முனைவோர்களாக மேம்படுத்தும் வகையில் புதுமை கண்டுபிடிப்பு தின விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு நிறுவன தலைவர் ஜெ.சந்தீப் ஆனந்த் முன்னிலை வகித்தார். கூடுதல் பதிவாளர் ஹரி பிரகாஷ் வரவேற்றார். துணை வேந்தர் (பொறுப்பு) விஜய பாஸ்கர் ராஜூ ஆண்டறிக்கை வாசித்தார். இணை வேந்தர் சுந்தரராஜன் கல்வி நிறுவனத்தின் படைப்புகள், காப்புரிமைகள், தரம் குறித்து விளக்கினார். பதிவாளர் பூமிநாதன் படிப்பு வாரியாக மாணவர்கள் பெற்ற விருதுகளை பட்டியலிட்டார்.\nபப்புவா நியூ கினியா நாட்டின் அமைச்சர் சசிந்திரன் முத்துவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவருக்கு கல்வி நிறுவனம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. தொடர்ந்து பாரத் கல்வி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தையும், பாரத் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புதிய ஐசியு பிரிவையும் திறந்து வைத்து, சசிந்திரன் பேசுகையில், “தொழில்முனைவோரை எங்கள் நாட்டுக்கு வரவேற்கிறேன். நீங்கள் அங்கு வந்து தொழிற்சாலைகளை தொடங்க ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன” என்றார். பாரத் கல்வி நிறுவனத்தின் கண்டுபிடிப்பு மற்றும் மேம்படுத்தும் மையத்துக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.\nநாக்பூரில் இருந்து 20 ஆக்சிஜன் தயாரிப்பு கருவிகள் சென்னை வந்தது\nதொற்று, ஊரடங்கால் வியாபாரத்தில் சுணக்கம்: கோயம்பேடு மார்க்கெட் சகஜ நிலைக்கு திரும்புவது எப்போது\nகொரோனா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகத்தின் பங்களிப்பு முக்கியமானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு \nகொரோனா பரவலை தடுக்க மூலிகை கலந்த ஆவி பிடிக்கும் இயந்திரங்கள்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு..\nமாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கவும் தமிழக அரசு உத்தரவு\nமே 17ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பயனம் செய்ய இ-பாஸ் தேவையில்லை, இ-ப���ிவு செய்தால் போதும்: தமிழக அரசு\nகொரோனா வீட்டு தனிமையில் உள்ளவர்களை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின்: நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல்..\nலஞ்சம் வாங்கியதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவன அதிகாரிகள் 2 பேரை கைது செய்தது சிபிஐ\nஅரபிக்கடலில் புயல் தீவிரம்: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதீவிரமடையும் கொரோனா 2ம் அலை: ஆக்சிஜனை தொடர்ந்து 10,000 காலி சிலிண்டர் வாங்க தமிழக அரசு நடவடிக்கை..\nஅரியர் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் எழுதிய தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலை கழகம்\n: பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தல்..\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி ஆவின் பால் இன்று முதல் விலை ரூ.3 குறைப்பு: பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு\nதமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செய்யப்படும்: மு.க.ஸ்டாலின் உத்தரவு\nதமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்\nகொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளை காப்பாற்றுவதற்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது: அமைச்சர்\nதமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமனம் \nவருமான இழப்பில் சிக்கி தவிக்கும் அரசு: ஊரடங்கு முடிந்ததும் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர வாய்ப்பு\nதமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதேசிய கல்விக்கொள்கை தொடர்பாக அமைச்சர், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதே ஏற்புடையதாக இருக்கும் : பள்ளிக்ல்வித்துறை அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/671398/amp?ref=entity&keyword=inquiry%20committee", "date_download": "2021-05-16T18:49:12Z", "digest": "sha1:VEL6NIJ7YO4KPL7V6U4SCUFGBJMBA6P5", "length": 8023, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "சூரப்பா மீதான விசாரணை ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க தடை நீட்டிப்பு | Dinakaran", "raw_content": "\nசூரப்பா மீதான விசாரணை ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க தடை நீட்டிப்பு\nசென்னை: சூரப்பா மீதான விசாரணை ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்ற இடைக்கால உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை இடைக்கால உத்தரவை நீட்டித்து உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ் ஆணை பிறப்பித்துள்ளார்.\nஓகா ரயில் இயக்கத்தில் மாற்றம்\nதிருச்சி, மன்னார்குடி ரயில்கள் ரத்து\nதமிழகத்துக்கு ஒரு நாளுக்கு 20 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்தை உயர்த்தி வழங்கிய ஒன்றிய அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி\nமும்பையில் இருந்து விமானத்தில் 1.2 லட்சம் கோவாக்சின் சென்னை வந்தது\nதமிழகம் முழுவதும் ஆவின் பால் விலை குறைப்பு அமல்: விநியோகத்தை கண்காணிக்க வாடிக்கையாளர் சேவை மையம்\nமக்களுக்கு இனி நேரடி விற்பனை இல்லை: தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் சப்ளை: விற்பனை மையங்களில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை\nநாக்பூரில் இருந்து 20 ஆக்சிஜன் தயாரிப்பு கருவிகள் சென்னை வந்தது\nதொற்று, ஊரடங்கால் வியாபாரத்தில் சுணக்கம்: கோயம்பேடு மார்க்கெட் சகஜ நிலைக்கு திரும்புவது எப்போது\nகொரோனா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகத்தின் பங்களிப்பு முக்கியமானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு \nகொரோனா பரவலை தடுக்க மூலிகை கலந்த ஆவி பிடிக்கும் இயந்திரங்கள்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு..\nமாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கவும் தமிழக அரசு உத்தரவு\nமே 17ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பயனம் செய்ய இ-பாஸ் தேவையில்லை, இ-பதிவு செய்தால் போதும்: தமிழக அரசு\nகொரோனா வீட்டு தனிமையில் உள்ளவர்களை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின்: நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல்..\nலஞ்சம் வாங்கியதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவன அதிகாரிகள் 2 பேரை கைது செய்தது சிபிஐ\nஅரபிக்கடலில் புயல் தீவிரம்: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதீவிரமடையும் கொரோனா 2ம் அலை: ஆக்சிஜனை தொடர்ந்து 10,000 காலி சிலிண்டர் வாங்க தமிழக அரசு நடவடிக்கை..\nஅரியர் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் எழுதிய தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலை கழகம்\n: பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தல்..\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி ஆவின் பால் இன்று முதல் விலை ரூ.3 குறைப்பு: பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு\nதமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செய்யப்படும்: மு.க.ஸ்டாலின் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-16T19:26:33Z", "digest": "sha1:O4C5UTVYSQGEDJWGPYE5FMBXOUUSGCLY", "length": 8246, "nlines": 76, "source_domain": "silapathikaram.com", "title": "மறவேல் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)\nPosted on August 1, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகட்டுரை காதை 13.வார்த்திகனின் மனைவி வார்த்திகன் மனைவி கார்த்திகை என்போள், அலந்தனள் ஏங்கி அழுதனள்,நிலத்தில் 105 புலந்தனள்,புரண்டனள்,பொங்கினள்;அதுகண்டு, மையறு சிறப்பின் ஐயை கோயில் செய்வினைக் கதவந் திறவா தாகலின் நீதி தவறி வார்த்திகன் சிறை வைக்கப்பட்டதால்,அவன் மனைவி கார்த்திகை மயங்கி ஏக்கத்தால் அழுதாள்,நிலத்தில் விழுந்து புரண்டாள்,துக்கத்தில் பொங்கினாள்.அவளின் துன்பம் கண்டு,குற்றமற்ற சிறப்புடைய “ஐயை” கோயிலின் வேலைப்பாடமைந்த … தொடர்ந்து வாசிக்க →\nTagged katturaik kathai, Madhurapathy, parasaran, silappathikaram, அறிந்தீமின்ன, அறு, அலந்தனள், இடும்பை, உண்டுகொல், என்போள், ஏவலிளையவர், ஏவல், ஐயை, கட்டுரை காதை, கதவம், கொடுங்கோல், கொணர்ந்த, கொற்றவை, சிலப்பதிகாரம், செய்வினை, தட்சிணாமூர்த்தி, திண்மை, துர்கை, புலந்தனள், மதுரைக் காண்டம், மறம், மறவேல், மை, மையறு, வாய்மொழி, வினை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on June 13, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஅழற்படு காதை 4.அரசு பூதம் பவளச் செஞ்சுடர் திகழொளி மேனியன்; ஆழ்கடல் ஞால மாள்வோன் தன்னின், முரைசொடு வெண்குடை கவரி,நெடுங்கொடி உரைசா லங்குசம்,வடிவேல்,வடிகயிறு, எனவிவை பிடித்த கையின னாகி. 55 எண்ணருஞ் சிறப்பின் மன்னரை யோட்டி, மன்ணகம் கொண்டு செங்கோல் ஓச்சிக் கொடுந்தொழில் கடிந்து கொற்றங் கொண்டு, நடும்புகழ் வளர்த்து,நானிலம்,புரக்கும் உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன … தொடர்ந்து வாசிக்க →\nTagged Araisu bootham, Arasu bootham, Azharpadu kaathai, silappathikaram, Vaniba bootham, அகம், அரசு ��ூதம், அரும், அரைச பூதம், அரைசு, அழற்படு காதை, உரைசால், ஓச்சி, ஓம்பி, கடிந்து, கிளர், கொற்றம், சிலப்பதிகாரம், செஞ்சுடர், செந்நிறம், சென்னி, ஞாலம், திறல், துலாம், நடும்புகழ், நாஞ்சில், நால்நிலம், நீள், நெடியோன், புரக்கும், புரை, மதுரைக் காண்டம், மறம், மறவேல், வடிகயிறு, வாணிக பூதம், வியன்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2021. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/bmw/3-series-gran-limousine", "date_download": "2021-05-16T18:05:55Z", "digest": "sha1:JUOJ7KSFH7QPYTH2B5K23OHC4UJWFRCP", "length": 10806, "nlines": 239, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் பிஎன்டபில்யூ 3 series gran limousine விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbe the முதல் ஒன்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ 3 series gran limousine\nபிஎன்டபில்யூ 3 series gran limousine இன் முக்கிய அம்சங்கள்\nபிஹச்பி: 187.4 - 254.79 பிஹச்பி\nmileage: 15.3 க்கு 19.62 கேஎம்பிஎல்\nபிஎன்டபில்யூ 3 series gran limousine விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n330 லி லூஸுரி line1998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 15.3 கேஎம்பிஎல் Rs.51.50 லட்சம்*\n320ld லக்ஸூரி லைன்1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 19.62 கேஎம்பிஎல் Rs.52.50 லட்சம்*\n330li எம் ஸ்போர்ட் முதல் edition 1998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 15.3 கேஎம்பிஎல் Rs.53.90 லட்சம்*\nஒத்த கார்களுடன் பிஎன்டபில்யூ 3 series gran limousine ஒப்பீடு\nஎக்ஸ்எப் போட்டியாக 3 series gran limousine\nசிஎல்எஸ் போட்டியாக 3 series gran limousine\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிஎன்டபில்யூ 3 series gran limousine நிறங்கள்\nஎல்லா 3 series gran limousine நிறங்கள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ 3 series gran limousine படங்கள்\nஎல்லா 3 series gran limousine படங்கள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with rear சக்கர drive\nஇந்தியா இல் பிஎன்டபில்யூ 3 series gran limousine இ���் விலை\nபெங்களூர் Rs. 51.50 - 53.90 லட்சம்\nஐதராபாத் Rs. 51.50 - 53.90 லட்சம்\nகொல்கத்தா Rs. 51.50 - 53.90 லட்சம்\nகொச்சி Rs. 51.50 - 53.90 லட்சம்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா சேடன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/3-indian-naval-ships-dubai-bolster-ties-253185.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-16T17:50:40Z", "digest": "sha1:DWNJM62IW5I5QF7SZMQVKZP3FUDVVUW2", "length": 16855, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமீரகத்துடன் பாதுகாப்பு உறவை மேம்படுத்த துபாய் சென்றுள்ள 3 இந்திய கடற்படை கப்பல்கள் | 3 Indian naval ships in Dubai to bolster ties - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின் கொரோனா வைரஸ்\nஐக்கிய அரபு அமீரக இந்து கோவில் நிர்வாகிகள் ஏற்பாடு.. கப்பலில் இந்தியாவுக்கு வருகிறது ஆக்சிஜன்\nதி.மு.க. ஆட்சி; ஸ்டாலின் முதல்வர்: துபாயில் தி.மு.க.வினர் முப்பெரும் வெற்றி விழா கொண்டாட்டம்\n'உள்ளே வராதீர்'.. இந்திய பயணிகளுக்கு தடை விதித்த ஐக்கிய அமீரகம்.. யாருக்கெல்லாம் தடை பொருந்தும்\nதுபாயில் உயிரிழந்தவரின் உடலை.. சொந்த ஊர் எடுத்துவர உதவிய.. ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள்\nநடுக் கடலில் மயக்க ஊசி போட்டு.. 'கடத்தி' சென்றனர்.. இந்திய கடற்படையினரை கை காட்டும் துபாய் இளவரசி\nகற்பனைக்கு எட்டாத வேகம்..7 மாத பயணம்..செவ்வாய் கிரகத்தில் கால் பதித்த அமீரகம் -வியக்கும் உலக நாடுகள்\nஇந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கு.. எதிராக தடுப்பூசி செயல்திறன் குறையலாம்.. வல்லுநர்கள் தகவல்\nதமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில்... ஒரே நாளில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை\nஊரடங்கிற்கு பிறகு.. தலைநகர் சென்னையில் தொடர்ந்து குறையும் கொரோனா.. வைரஸ் பரவல் வேகமும் குறைவு\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா.. 311 பேர் பலி\nதடுப்பூசி செலுத்தாதவர்களை அதிகம் தாக்கும்.. இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா.. பிரிட்டன் எச்சரிக்கை\nஅனைத்து கொரோனா தடுப்பூசி மையங்களிலும்.. மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை.. தமிழக அரசு சபாஷ் உத்தரவு\nAutomobiles தயாராகும் அடுத்த லக்சரி மெர்சிடிஸ்-மேபேக் கார் இதுதானாம்\nFinance வரும் வாரத்தில் சந்தைக்கு முன்னால் இருக்கும் முக்கிய காரணிகள் இதோ.. \nMovies வாழ்க்கையில எல்லாமே எளிதுதான்... கடினமாக்கிக்காதீங்க ப்ளீஸ்... செல்வராகவன் அட்வைஸ்\nSports அனைத்து பிராண்ட்களிலும் கார்கள்... 30 கோடியில் வீடு... ரோகித் சர்மாவின் சொத்து மதிப்பு இதுதான்\nLifestyle முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமீரகத்துடன் பாதுகாப்பு உறவை மேம்படுத்த துபாய் சென்றுள்ள 3 இந்திய கடற்படை கப்பல்கள்\nபெங்களூர்: இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் டெல்லி, ஐஎன்எஸ் தார்காஷ், ஐஎன்எஸ் தீபக் ஆகிய மூன்று கப்பல்கள் 4 நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ளன.\nஐஎன்எஸ் டெல்லி, ஐஎன்எஸ் தார்காஷ், ஐஎன்எஸ் தீபக் ஆகிய கப்பல்கள் ரியர் அட்மிரல் ரவ்னீத் சிங் தலைமையில் துபாயை அடைந்துள்ளன. வளைகுடா நாடுகளுடனான கடல்வழித் தொடர்பை மேம்படுத்த இந்த பயணம் என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான நட்புறவை மேம்படுத்தவும் இந்த பயணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின்போது இந்திய கடற்படையினர் அமீரக கடற்படையினரை சந்தித்து பேசுகிறார்கள். அப்போது அவர்கள் இருநாட்டு கடற்படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தவது குறித்து ஆலோசனை நடத்துகிறார்கள்.\nஇந்திய கடற்படை கப்பல்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் அமீரகம் சென்றன. கடந்த ஆண்டு ஐஎன்எஸ் டெல்லி, ஐஎன்எஸ் தீபக், ஐஎன்எஸ் த்ரிஷுல் மற்றும் ஐஎன்எஸ் தாபார் ஆகிய கப்பல்கள் அமீரகம் சென்றன.\nவர்த்தகத்தில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கூட்டாளி அமீரகம் ஆகும். மேலும் அமீரகத்தில் வாழும் வெளிநாட்டவர்களில் அதிகமானோர் இந்தியர்கள் என்று கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டு ஆகஸ்ட் மா���ம் பிரதமர் நரேந்திர மோடி அமீரகம் சென்று வந்தது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தியுள்ளது. இந்நிலையில் மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் வரும் 18ம் தேதி அமீரகம் செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசவுதி அரசின் திடீர் தடை.. துபாயிலுள்ள இந்தியர்கள் மீண்டும் நாடு திரும்ப.. தூதரகம் வலியுறுத்தல்\nகொரோனாவில் இருந்து தப்பிய துபாய்... உலகெங்கும் இருந்து விசிட் அடிக்கும் சுற்றுலா பயணிகள்\nமோடிக்கு துபாய் சிறுவன் அனுப்பிய குடியரசு தின பரிசு\nசவூதி அரேபியா... பெண்கள் உரிமை ஆர்வலருக்கு 6 ஆண்டுகள் சிறை... ஐ.நா.,, அமெரிக்கா கண்டனம்\nகிரிக்கெட் வர்ணனையாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பாருக்கு... துபாயில் நடைபெற்ற இரங்கல் கூட்டம்..\nசவுதியை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம்.. பாகிஸ்தானை 'கட்' செய்யும் அரபு நாடுகள்.. இந்தியாவுக்கு லாபம்\nஇதுதான் சிஎஸ்கே.. ஆர்சிபியை அலறவிட்ட அதே கெத்து.. ஆனா, பிளேஆப் போச்சே\nவெற்றி, வெற்றி.. அழிக்க முடியாத அவப்பெயரை தவிர்த்து விட்டது சிஎஸ்கே.. ஆர்சிபி அளவு மோசமில்லை\nதவான் செஞ்சுரி அடிக்கிறார்.. டி வில்லியர்ஸ் பின்னி பெடலெடுக்கிறார்.. தோனி மொத்தமாக சொதப்புறார்\nசிஎஸ்கே டீமுக்குள் மீண்டும் வந்த கேதர் ஜாதவ்.. என்னப்பா நடக்குது.. மீம்ஸ் தெறிக்க விடும் ரசிகர்கள்\nவிசா விதிகளை மதிக்காத 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள்.. துபாய் விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பு\nதோனி எதிர்ப்பால் அம்பையர் வைடு தராதது தப்பில்லையாமே.. ரூல்ஸ் சொல்லுது.. மீம்ஸ்சும் தெறிக்குது\nகடுமையாக சீறிய தோனி.. வைடு கொடுக்காமல் 'பம்மிய' அம்பயர்.. துடித்துப் போன வார்னர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindian navy ships dubai இந்திய கடற்படை கப்பல்கள் துபாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2021/04/24130940/2568455/kallazhagar-Temple-Chithirai-Thiruvizha-start.vpf", "date_download": "2021-05-16T19:30:08Z", "digest": "sha1:WSUR4BIDPIVH5P4R2WWFAPUOZDFI74Q5", "length": 17108, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது || kallazhagar Temple Chithirai Thiruvizha start", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 17-05-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nகள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது\nமதுரை அழகர் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது, அ���்போது கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nமதுரை அழகர் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது, அப்போது கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nமதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது சித்திரை பெருந்திருவிழாவாகும்.\nகொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கோவில் வளாகத்திலேயே சித்திரை திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை திருவிழாவுக்கான முகூர்த்தக்கால் நடும் பணி நடந்தது.\nதொடர்ந்து மாலையில் கள்ளழகர் பெருமாள் பல்லக்கில் மேள தாளம் முழங்க வர்ணக் குடை, தீவட்டி பரிவாரங்களுடன் புறப்பாடாகி சென்று அங்குள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு பட்டர்களின் வேத மந்திரங்களுடன் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தன. முன்னதாக மூலவருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. அப்போது பத்தர்கள் யாரும் உள்ளே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை.\nஆனால் அரசு வழிகாட்டுதலின்படி கோவிலுக்குள் சென்றும், வெளி பிரகாரத்தில் சுவாமி புறப்பாடகி வரும் போதும் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\nதொடர்ந்து இன்றும், நாளையும் வழக்கம் போல் சுவாமி புறப்பாடு நடைபெறும். 3 நாட்களும் திருக்கல்யாண மண்டபத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.\nமேலும் 26-ந்தேதி காலை 10 மணிக்கு எதிர் சேவை, கள்ளழகர் திருக்கோலம் நிகழ்ச்சியும், 27-ந்தேதி காலை 8 மணிக்கு குதிரை வாகன புறப்பாடும், சுவாமிக்கு ஆண்டாள் மாலை சாற்றுதல் நிகழ்வும், தொடர்ந்து குதிரை வாகனத்தில் ஆடி வீதியில் புறப்பாடும் நடைபெறுகிறது.\n28-ந்தேதி காலை 7 மணிக்கு சைத்திய உபசாரம், தொடர்ந்து 10.30 மணிக்கு சேஷ வாகன புறப்பாடு, 29-ந்தேதி காலை 10 மணிக்கு கருட சேவை, புராணம் வாசித்தல், மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தல், 30-ந்தேதி காலை 10 மணிக்கு பூப்பல்லக்கு மே 1-ந் தேதி காலை 10 மணிக்கு அர்த்த மண்டப சேவை, 2-ந் தேதி உற்சவ சாந்தி, திருமஞ்சனத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.\nஇதில் வருகிற 30-ந்தேத�� வரை காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை திருக்கல்யாண மண்டபத்தில் அந்தந்த நாளுக்குரிய சிறப்பு அலங்காரத்தில் இருக்கும் கள்ளழகர் பெருமாளை தரிசனம் செய்யலாம்.\nஇதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க எம்எல்ஏ-க்கள் ஆலோசனை குழு அமைப்பு\nதமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்\nடெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு\nமனதில் பதித்துக்கொள்ள வேண்டிய மகத்தான தினங்கள்\nசரஸ்வதி தேவியின் சிறப்பு பண்புகள்\nநற்காரியங்களால் கிடைக்கும் அளப்பரிய பலன்- ஆன்மிக கதை\nஎல்லோர் வீட்டிலும் காமாட்சி விளக்கு ஏன் ஏற்றப்படுகிறது\nகுடியாத்தத்தில் பக்தர்கள் ஆரவாரமின்றி 1½ மணி நேரத்தில் நடந்து முடிந்த கெங்கையம்மன் சிரசு விழா\nபு.சங்கேந்தியில் முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா\nதிருவையாறு ஐயாறப்பர் கோவில் சப்தஸ்தான விழா\nஅழகர்கோவில் சித்திரை திருவிழா கோவில் உள் பிரகாரத்தில் புஷ்ப பல்லக்கில் கள்ளழகர்\nகள்ளழகர் சாப விமோசனம்: கடலூரில் இருந்து கொண்டு செல்லப்பட்ட மண்டூக முனிவர் சிலை\nபாலமலை அரங்கநாதர் கோவிலில் பச்சை ஆடை அணிந்து பெருமாளின் பரிவேட்டை உற்சவம்\nபடுக்கைக்கு அழைத்த நபரை பிளாக் செய்த நடிகை\nஇந்தியாவில் கொரோனா பரவியதற்கு இதுதான் காரணம்- உலக சுகாதார அமைப்பு\nநகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிகிறது- இரண்டாம் அலை உச்சத்தை கடந்ததா\nநடிகரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் காலமானார்\nகொரோனா வைரசை எதிர்கொள்ள என்னென்ன உணவு சாப்பிடலாம்\nசின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் காலமானார்\nமிக கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஉள்துறை மந்திரி அமித்ஷாவை காணவில்லை - டெல்லி போலீசில் புகார்\nஉயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-09/pope-madagascar-contemplatives-leave-prepared-text.html", "date_download": "2021-05-16T19:33:58Z", "digest": "sha1:7NPDHHBH5F6QZ4BAJWHFU2WL2B5KGNAJ", "length": 11606, "nlines": 226, "source_domain": "www.vaticannews.va", "title": "சிறு சிறு அன்புச் செயல்கள், இவ்வுலகைக் காப்பாற்றும் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (16/05/2021 16:49)\nஆழ்நிலை தியான சகோதரிகளுக்கு உரை (Vatican Media)\nசிறு சிறு அன்புச் செயல்கள், இவ்வுலகைக் காப்பாற்றும்\nAntananarivoவில் மடகாஸ்கர் நாட்டு ஆழ்நிலை தியான துறவு சபை அருள்சகோதரிகளைச் சந்தித்த நிகழ்வில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த உரையை வழங்காமல், அந்நேரத்தில் தன் இதயத்தில் எழுந்த எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்\nமடகாஸ்கர் நாட்டின் ஆழ்நிலை தியான அருள்சகோதரிகளுக்கு, சிறுமலரான புனித குழந்தை தெரேசாவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வுடன் தன் பகிர்வைத் தொடங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். இந்நிகழ்வு, பல துறவு சபைகள் மற்றும் ஆழ்நிலை தியான சபைகளோடு தொடர்புடையது. புனித தெரேசா, வயதுமுதிர்ந்த ஒரு சகோதரிக்கு, உணவூட்டியது உட்பட பல்வேறு உதவிகளைச் செய்தவேளை, அந்த வயதானவர் தொடர்ந்து புகார் சொல்லிக்கொண்டே இருந்தார். ஆயினும், புனித தெரேசா, எல்லா நேரங்களிலும் புன்னகையுடனே காணப்பட்டார். இதை, திருத்தந்தை, திரும்பத் திரும்பச் சொன்னார். நம் குழும வாழ்வில் நடப்பதில், ஒரு சிறிய பகுதியை இந்த நிகழ்வு பிரதிபலிக்கின்றது. புனித தெரேசா, உறுதியான கீழ்ப்படிதலுடன், மிக உன்னத அன்புடன் இதைச் செய்ததால், அவர் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். இதனாலே, புனித தெரேசாவால் இயேசுவிடம், இந்த வயதான சகோதரிக்கு ஆற்றும் ஓர் அன்புச்செயலைவிட, இந்த உலகில் அனைத்தும், என்னை ஒருபோதும் மகிழ்ச்சிப்படுத்த முடியாது என்று சொல்ல முடிந்தது. தங்களின் சகோதரிகளுக்கு உதவிசெய்வதற்கு உண்மையிலேயே அழைக்கப்படுவதாக உணர்கின்ற பல ஆழ்நிலை தியான சகோதரிகள், பொதுவாக இந்த மாதிரியான சோதனையை எதிர்கொள்கின்றனர்.\nசிறு சிறு அன்புச் செயல்கள்\nசிறு சிறு அன்புச் செயல்களையே கடவுள் விரும்புகின்றார். இச்செயல்கள் வழியாக, கடவுள் உலகை மீட்கிறார் என்று நம்புவதற்கும் துணிச்சலையும் பெற��கிறோம். உலகை மாற்றுவதற்கு அல்லது, துறவு வாழ்வை சிறப்பாக மாற்றுவதற்குரிய கனவுகள், இத்தகைய சிறு சிறு அன்புச் செயல்களிலிருந்தே துவங்குகின்றன. இச்செயல்கள், கடவுள் நம் மத்தியில் இருப்பதை இன்னும் அதிகமாக்குகின்றன.\nசோதனைகளுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் போராடுவது, ஆழ்நிலை தியான வாழ்வின் மற்றொரு கூறாகும். தன் உள்ளத்தில் எழும் இந்தச் சோதனையை இல்லத் தலைவரோடு அல்லது சக சகோதரியோடு பகிர்ந்துகொள்வது ஒன்றிணைந்த குழுவை அமைப்பதற்கு உதவும். இவ்வாறு கூறியத் திருத்தந்தை, தான் ஒரு வயதான அருள்பணியாளரோடு வாழ்ந்த சமயத்தில், புனித தெரேசாவின் வாழ்வில் நடந்த இந்நிகழ்வு தனக்கு உதவியாக இருந்தது என்பதையும் பகிர்ந்துகொண்டார். புனிதராக மாறுவதற்கு, இப்புனிதரின் வாழ்வு ஓர் எடுத்துக்காட்டு.\nஇவ்வாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மடகாஸ்கர் ஆழ்நிலை தியான சகோதரிகளிடம் பகிர்ந்துகொண்டார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=3fb16ee89", "date_download": "2021-05-16T18:15:47Z", "digest": "sha1:TSENDEX5H2B4ATYEJWTF6ZVYXGBAYIH7", "length": 9254, "nlines": 224, "source_domain": "www.worldtamiltube.com", "title": "தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் வாக்கு வித்தியாசங்கள்!", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் வாக்கு வித்தியாசங்கள்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் வாக்கு வித்தியாசங்கள்\nஆன்லைனில் ஆங்கிலம் கற்க பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்https://wa.me/ 918667832951\nமாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை\n#BREAKING || தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை\nசட்டப்பேரவைத் தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன\nதமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவக்கம் Tamilnadu Election Result Tamil news nba 24x7\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் மிகவும் சவாலானதாக இருந்தது : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு\nதமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் - வெற்றி யார் பக்கம்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழக அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்கு சதவீதம் எவ்வளவு\nசட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி - தமிழகத்தின் முதலமைச்சராகிறார் ஸ்டாலின் | DMK | M.K.Stalin\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கிறது திமுக : Detailed Report\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் வாக்கு வித்தியாசங்கள்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் வாக்கு வித்தியாசங்கள் ஆன்லைனில் ஆங்கிலம் கற்க பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்https://wa.me/ 9186678329...\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் வாக்கு வித்தியாசங்கள்\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://ta.talbothouseinc.com/is-aliexpress-legit-detailed-review", "date_download": "2021-05-16T18:40:40Z", "digest": "sha1:2QEVBLETJOICMOH7GWIWAPB4REGDY5YS", "length": 22307, "nlines": 66, "source_domain": "ta.talbothouseinc.com", "title": "AliExpress முறையானதா? விரிவான விமர்சனம் - விமர்சனம்", "raw_content": "\nAliExpress என்பது ஒரு ஆன்லைன் ஸ்டோர் ஆகும், அங்கு நீங்கள் பிற ஒத்த சேவைகளை விட மிகவும் மலிவான விலையில் தயாரிப்புகளை வாங்க முடியும். இந்த ஆன்லைன் ஸ்டோர் 2010 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, இது அலிபாபாவுக்கு சொந்தமானது, இது இ-காமர்ஸில் கவனம் செலுத்தும் ஒரு பெரிய சீன பன்னாட்டு நிறுவனமாகும்.\nசில வரம்புகள் இருக்கலாம் என்றாலும் பெரும்பாலான தயாரிப்புகள் முறையானவை. நீங்கள் கண்டறிந்த முதல் அல்லது மலிவான விற்பனையாளரின் பக்கத்தில் நீங்கள் எளிதாக செல்லலாம், அதிலிருந்து உயர்தர தயாரிப்புகளையும் எதிர்பார்க்கலாம். நீங்கள் கண்டுபிடிக்க சில அற்புதமான மற்றும் மலிவு தயாரிப்புகளின் தேர்வுகள் உள்ளன.\nசிலர் நிச்சயமாக நினைக்கும் மோசடி சேவை வழங்குநர் அல்ல. சில சீன பிராண்டுகளான ஹவாய், சியோமி, மற்றும் பேசியஸ் ஆகியவை இந்த ஆன்லைன் ஸ்டோரில் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான சிறு வணிகங்களுடன் தங்கள் தயாரிப்புகளையும் இடம்பெற்றுள்ளன.\nநீங்கள் விரும்பக்கூடிய சில சுவாரஸ்யமான உண்மைகள்:\nவாட்ஸ்அப் புள்ளிவிவரம் & உண்மைகள்\nAliExpress பொதுவாக எவ்வாறு ��ெயல்படுகிறது\nநீங்கள் வழக்கமாக ஒரு குறிப்பிட்ட தயாரிப்பைத் தேடும் பிற ஆன்லைன் ஸ்டோர்களைப் போலவே அலிஎக்ஸ்பிரஸ் செயல்படுகிறது, மேலும் பல விற்பனையாளர்களிடமிருந்து கிடைக்கும் விருப்பங்களை வலைத்தளம் உங்களுக்குக் காண்பிக்கும்.பெரும்பாலான பொருட்கள் விளையாட்டு பொருட்கள், ஆடை, அழகு மற்றும் சுகாதாரம், நுகர்வோர் மின்னணுவியல், நகைகள் மற்றும் இன்னும் பல வகைகளாகப் பிரிக்கப்படுவதை நீங்கள் காணலாம்.\nஇந்த ஆன்லைன் ஸ்டோர் எல்லா இடங்களிலும் அனுப்பப்படுகிறது, மேலும் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு, பேபால், வங்கி பரிமாற்றம், முன்னோடி போன்ற பெரும்பாலான சர்வதேச கட்டண முறைகள் மூலம் நீங்கள் பணம் செலுத்தலாம்.AliExpress ஐப் பயன்படுத்த, நீங்கள் முதலில் அதிகாரப்பூர்வ AliExpress இணையதளத்தில் இலவச கணக்கிற்கு பதிவுபெற வேண்டும்.\nபதிவுபெறும் படிவத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு புதிய கணக்கை உருவாக்கலாம் அல்லது உங்கள் பேஸ்புக் அல்லது கூகிள் கணக்கில் உள்நுழையலாம்.உங்கள் கணக்கை நீங்கள் உருவாக்கிய பிறகு, உங்கள் முதல் மற்றும் கடைசி பெயர், உங்கள் பிறந்த தேதி, உங்கள் பாலினம், உங்கள் தேசியம் மற்றும் நீங்கள் ஒரு கணக்கை உருவாக்கியதும் நீங்கள் காணக்கூடிய இன்னும் சில விஷயங்களை அலிஎக்ஸ்பிரஸ் உங்களிடம் கேட்கும்.\nஅலிஎக்ஸ்பிரஸ் எல்லா பயனர்களுக்கும் திறந்திருக்கும் என்பதால் உலகில் எங்கிருந்தும் எவரும் பயன்படுத்தலாம். இது அதன் வலைத்தளத்தின் வெவ்வேறு மொழி பதிப்புகள் மற்றும் ஆங்கிலம், டச்சு, ஜெர்மன், ரஷ்ய, ஸ்பானிஷ், போர்த்துகீசியம், பிரஞ்சு, துருக்கிய, இத்தாலியன், ஜப்பானிய, தாய், கொரிய, வியட்நாமிய, ஹீப்ரு, அரபு மற்றும் போலிஷ் போன்ற ஸ்மார்ட்போன் பயன்பாடுகளையும் வழங்குகிறது.\nஅலிஎக்ஸ்பிரஸில் என்னென்ன பொருட்களை வாங்க முடியும்\nஆண்களின் மற்றும் பெண்களின் பேஷன், எலக்ட்ரானிக்ஸ் முதல் முடி மற்றும் அழகு பொருட்கள், தளபாடங்கள், நகைகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் போன்றவற்றிலிருந்து அலிஎக்ஸ்பிரஸில் பல வகையான பொருட்களை நீங்கள் காணலாம்.\nஅலிஎக்ஸ்பிரஸில் அனைத்து பொருட்களும் ஏன் மலிவானவை\nஅலிஎக்ஸ்பிரஸில் தங்கள் தயாரிப்புகளை விற்கும் பெரும்பாலான வணிகர்கள் சீனாவை தளமாகக் கொண்டவர்கள் மற்றும் அவர்களின் அனைத்து தயாரிப்புகளையும் சில சீன உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாகப் பெறுகிறார்கள். இது செலவுகளை குறைவாக வைத்திருக்கிறது, மேலும் அவை வேறு சில ஆன்லைன் ஸ்டோர்களைப் போலல்லாமல் இலவசமாக அல்லது மிகவும் மலிவான கப்பலை வழங்க முடியும் என்பதாகும்.\nAliExpress இலிருந்து வாங்குவது பாதுகாப்பானதா\nநீங்கள் AliExpress இல் ஒரு கணக்கை உருவாக்கியதும், நீங்கள் நிச்சயமாக AliExpress இல் உலாவத் தொடங்குவீர்கள். இந்த இணையதளத்தில் அனைத்து பொருட்களும் மலிவானவை என்பதை நீங்கள் கண்டுபிடிக்கப் போகிறீர்கள், இது மக்களிடையே கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பக்கூடும். AliExpress இலிருந்து தயாரிப்புகளை வாங்குவது பாதுகாப்பானதா என்று பெரும்பாலான மக்கள் ஆச்சரியப்படுகிறார்களா\nஉண்மையைச் சொல்வதானால், அலிஎக்ஸ்பிரஸ் என்பது தயாரிப்புகளை வாங்குவதற்கான முற்றிலும் பாதுகாப்பான மற்றும் முறையான தளமாகும். இந்த ஆன்லைன் ஸ்டோரில் நீங்கள் ஒரு பொருளை வாங்கப் போகும்போது, விற்பனையாளரைத் தொடர்புகொள்வதற்கும், கண்காணிப்பு எண்ணைப் பெறுவதற்கும், உங்கள் தயாரிப்புகளைக் கண்காணிப்பதற்கும் உங்களுக்கு சில விருப்பங்கள் இருக்கும், பின்னர் சேதமடைந்த, தாமதமாக, அல்லது வர வேண்டாம்.\nஆனால், நீங்கள் AliExpress இல் ஷாப்பிங் செய்யும்போது நீங்கள் கொஞ்சம் புத்திசாலியாக இருக்க வேண்டும். அவர்கள் விற்கும் தயாரிப்புகள் மலிவானவை என்பதற்கான ஒரு காரணம், நீங்கள் ஒரு உற்பத்தியாளரிடமிருந்து நேரடியாக வாங்குகிறீர்கள், ஆனால் மற்றொரு காரணம் உள்ளது, இது சில பொருட்கள் போலியானவை.\nஇத்தகைய போலி தயாரிப்புகளைத் தவிர்ப்பதற்கு, நீங்கள் பிற வாங்குபவர்களிடமிருந்து தயாரிப்புகளின் மதிப்புரைகளைப் பார்க்கிறீர்கள் என்பதையும், நீங்கள் அலிஎக்ஸ்பிரஸிலிருந்து ஏதாவது வாங்குவதற்கு முன்பு இணையதளத்தில் விற்பனையாளரின் மதிப்பீட்டைச் சரிபார்க்க வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.\nநீங்கள் AliExpress ஐப் பயன்படுத்தும்போது என்ன எதிர்பார்க்கலாம்\nமுகவரி மற்றும் கட்டண தகவல்:\nஉங்கள் முதல் ஆர்டரின் புதுப்பித்து கட்டத்தின் போது உங்கள் முகவரி மற்றும் கட்டண தகவல்களைச் சேர்க்க அலிஎக்ஸ்பிரஸ் தேவைப்படும். நீங்கள் தகவலை உள்ளிட்டதும், நீங்கள் எந்தவொரு ஆர்டரையும் செய்யும்போது அது உங்கள் க���க்கில் சேமிக்கப்படும். உங்கள் கணக்கை அமைக்கும் போது உங்கள் சுயவிவரத்தில் கப்பல் முகவரி மற்றும் கட்டண முறையைச் சேர்க்கும்படி கேட்கும் வேறு சில கடைகளைப் போலல்லாமல்.\nமெனுவிலிருந்து காணாமல் போன இடங்கள்:அலிஎக்ஸ்பிரஸில் உங்கள் முகவரியைச் சேர்க்க முயற்சிக்கும்போது சில நகரங்கள் மெனுவிலிருந்து விடுபட்டிருக்கலாம், ஆனால் உரை புலத்தில் நகரத்தின் பெயரை கைமுறையாக உள்ளிட முடியும்.\nமலிவான விலைகள்:நீங்கள் AliExpress இல் ஷாப்பிங் செய்யும்போது, தயாரிப்புகள் பொதுவாக வேறு சில ஆன்லைன் ஸ்டோர்களில் இருப்பதை விட கணிசமாக மலிவான விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nஆம், AliExpress இல் ஷாப்பிங் செய்வது பாதுகாப்பானது மற்றும் முறையானது. இல்லையெனில், தினசரி மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்ட உலகெங்கிலும் அதிகம் பார்வையிடப்பட்ட ஆன்லைன் ஷாப்பிங் கடைகளில் இது ஒன்றாக இருக்காது.ஆன்லைன் ஸ்டோர் தினசரி நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான ஆர்டர்களை வெற்றிகரமாக செயலாக்குகிறது, இது உலகம் முழுவதும் அவர்களுக்கு அனுப்பப்படுகிறது.\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து பயனர்களுக்கும் பாதுகாப்புகள் தானாகவே பயன்படுத்தப்படும். சரி, வாங்குபவர் என்ற முறையில், நீங்கள் கூடுதலாக எதுவும் செய்யத் தேவையில்லை. நீங்கள் அலிஎக்ஸ்பிரஸ் மூலம் நேரடியாக தயாரிப்புகளை வாங்குகிறீர்களானால், நீங்கள் ஆன்லைன் ஸ்டோரில் எதை வாங்கினாலும் உங்கள் தயாரிப்புகள் பாதுகாக்கப்படும்.\nஇந்த கடை ஒரு நிலையான இ-காமர்ஸ் மாதிரியைப் பின்பற்றுகிறது. சேவையில் நீங்கள் ஒரு பொருளை வாங்கப் போகும்போது, நீங்கள் ஒரு கண்காணிப்பு எண்ணைப் பெறுவீர்கள், உங்கள் தயாரிப்புகளை நீங்கள் கண்காணிக்க முடியும், மேலும் பொருட்கள் சேதமடைந்துவிட்டால் அல்லது தாமதமாக வந்தால் முழு பணத்தைத் திரும்பப் பெறக்கூடிய ஒரு விருப்பத்தையும் பெறுவீர்கள். , அல்லது உருப்படிகள் வரவில்லை என்றால்.அலிபாபா குழுமம் அதன் தாய் நிறுவனமாகும், இது அலிபாபா கிளவுட் பாதுகாப்பு சேவைக்கு பின்னால் உள்ளது.\nசில பணத்தையும் முயற்சியையும் சேமிக்க அவை உங்களுக்கு உதவக்கூடும் என்றாலும், அலிஎக்ஸ்பிரஸ் போன்ற வலைத்தளங்கள் உள்ளன, அவை பெரும்பாலும் வாங்குபவர்களிடையே பாதுகாப்பு கவலைகளை எழுப்புகின்றன. பொ���ுவாக சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மோசமான தரம் வாய்ந்தவை என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இருப்பினும், இது எல்லா நிகழ்வுகளிலும் உண்மை இல்லை. வழக்கத்தை விட மலிவான விலையில் நன்கு தயாரிக்கப்பட்ட பொருளை நீங்கள் பெறலாம்.\nவிண்டோஸ் 10 இல் ப்ளூஸ்டாக்ஸ் பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநெட்ஃபிக்ஸ் இல் 24 சிறந்த அனிம் காட்சிகள்\nடிஸ்னி பிளஸ் கீழே உள்ளதா நேரடி சேவையக நிலையைச் சரிபார்க்கவும்\nகின்டெல் ரீடரைப் பயன்படுத்தி கணினியில் புத்தகங்களைப் படியுங்கள் - இப்போது பதிவிறக்கவும்\nவாட்ஸ்அப் புள்ளிவிவரம் & உண்மைகள் (2020)\nமேக்கிற்கான நெட்ஃபிக்ஸ் பயன்பாடு - இது சாத்தியமா\nஏ.வி.ஜி வி.பி.என் விமர்சனம் (2020) - உங்களுக்கு இது உண்மையில் தேவையா\nஅமேசான் ஃபயர்ஸ்டிக் அமைப்பது எப்படி\nவாட்ஸ்அப் Vs சிக்னல் - எது தகுதியானது\nநெட்ஃபிக்ஸ் இப்போது கீழே உள்ளதா\nநெட்ஃபிக்ஸ் புள்ளிவிவரம் (2020) - உண்மைகள், பயன்பாடு மற்றும் வருவாய் விவரங்கள்\nஇலவச ஐபிடிவி பெறுவது எப்படி\nநெட்ஃபிக்ஸ் 6 சிறந்த வி.பி.என் - டிசம்பர் 2020\nரோப்லாக்ஸ் சட்டை வார்ப்புரு என்ன அளவு\nரோப்லாக்ஸில் ஆடைகளை உருவாக்குவது எப்படி\nசாளரங்களுக்கான சமீபத்திய சஃபாரி பதிவிறக்கவும்\nதொட்டிகளின் உலகம் புதிய பிளேயர் குறியீடு\nவிண்டோஸ் 10 இல் imovie ஐ பதிவிறக்க முடியுமா\nபொழுதுபோக்கு எப்படி கூப்பன்கள் பாகங்கள் கேமிங் சலுகைகள் விமர்சனம் மென்பொருள்கள் பயன்பாடுகள் வி.பி.என் பிசி பட்டியல்கள் கேஜெட்டுகள் சமூக மென்பொருட்கள்\n© 2021 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcloud.com/2020/12/05/accident-death/", "date_download": "2021-05-16T18:36:18Z", "digest": "sha1:YPVUZJYNBY5YLLCLKEH2P6JAX227FTHG", "length": 9267, "nlines": 117, "source_domain": "tamilcloud.com", "title": "கொரோனாவுக்கு பயந்து இளைஞன் செய்த வேலை - உயிர் பிரிந்தது - tamilcloud.com", "raw_content": "\nஅரச ஊழியர்களுக்கு முப்பதாயிரம் ரூபா\nசாரதி அனுமதி பத்திரம் வழங்கும் முறையில் புதிய நடைமுறை\nயாழ்ப்பாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை\nகால் போத்தல் மதுபான பிரியர்களுக்கு மேலதிக கட்டணம்\nகொரோனாவுக்கு பயந்து இளைஞன் செய்த வேலை – உயிர் பிரிந்தது\nதீபாவளியுடன் தங்கத்தை வாங்கி குவித்த மக்கள் – விளைவு இது\nமகளுடன் வாலிபர்.. அதுவும் பெட்ரூமில்.. அதிர்ந்து போன தாய்.. அடுத்து நடந்த அந்த சம்பவம்\nஅரச ஊழியர்களுக்கு முப்பதாயிரம் ரூபா\nசாரதி அனுமதி பத்திரம் வழங்கும் முறையில் புதிய நடைமுறை\nயாழ்ப்பாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை\nகால் போத்தல் மதுபான பிரியர்களுக்கு மேலதிக கட்டணம்\nகொரோனாவுக்கு பயந்து இளைஞன் செய்த வேலை – உயிர் பிரிந்தது\nதீபாவளியுடன் தங்கத்தை வாங்கி குவித்த மக்கள் – விளைவு இது\nமகளுடன் வாலிபர்.. அதுவும் பெட்ரூமில்.. அதிர்ந்து போன தாய்.. அடுத்து நடந்த அந்த சம்பவம்\nகொரோனாவுக்கு பயந்து இளைஞன் செய்த வேலை – உயிர் பிரிந்தது\nகுருணாகல் பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பேருந்தில் தொழிலுக்கு செல்வதற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த இளைஞன் அண்மையில் மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.\nபணி நிறைவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞன் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.\nவைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nமோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்து மூன்றாவது பயணத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.\nகுருணாகல் பிரதேசத்தில் சிவில் பொறியியலாளராக பணியாற்றும் 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமரணம் தொடர்பில் பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஅரச ஊழியர்களுக்கு முப்பதாயிரம் ரூபா\nசாரதி அனுமதி பத்திரம் வழங்கும் முறையில் புதிய நடைமுறை\nயாழ்ப்பாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை\nகால் போத்தல் மதுபான பிரியர்களுக்கு மேலதிக கட்டணம்\nகொரோனாவுக்கு பயந்து இளைஞன் செய்த வேலை – உயிர் பிரிந்தது\nவடக்கின் அனைத்து பாடசாலைகளும் இரு நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு\nஇலங்கையில் சுவாரஸ்யம் – அமைச்சர் தந்தைக்கு சல்யூட் அடித்த பொலீஸ் மகன்\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nஅரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான புதிய தகவல்\nவெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வேண்டும்\n மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு\nஉயர்தரத்தில் கோட்டைவிட்ட 45 பேர் விரைவில் மருத்துவர்களாக\nகல்வ�� வலயம் ஒன்று அதிரடியாக மூடப்படுகிறது\nபாடசாலை மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்\nசாதாரண தரப் பரீட்சசையை தொடர்ந்தும் ஒத்திவைக்க வேண்டி ஏற்படும்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 274 பேர் அடையாளம்\nஇலங்கையில் 600 கைதிகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nஅரச ஊழியர்களுக்கு முப்பதாயிரம் ரூபா\nசாரதி அனுமதி பத்திரம் வழங்கும் முறையில் புதிய நடைமுறை\nயாழ்ப்பாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை\nதனுசு – 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nவிருச்சிகம் – 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nதுலாம் – 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nபெண்களின் கவனத்தை ஈர்த்த நடிகை கஜாலின் திருமண உடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thangamtv.com/vijay-sethupathi-kissing-vijay", "date_download": "2021-05-16T19:28:00Z", "digest": "sha1:PUM3IVYFY5OYYBAFCPPP4CIEN7DFK3Z4", "length": 4690, "nlines": 78, "source_domain": "thangamtv.com", "title": "விஜய்க்கு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி – Thangam TV", "raw_content": "\nவிஜய்க்கு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி\nவிஜய்க்கு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருக்கிறது. இதனை முன்னிட்டு ஏற்கனவே கலை இயக்குநரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது விஜய் சேதுபதி கலை இயக்குநரை முத்தமிடுவதைப் பார்த்து, விஜய் தனக்கு ஒரு முத்தத்தைக் கேட்டுப் பெற்றார். அந்த புகைப்படத்தை வெளியிடாமல் பாதுகாத்து வந்தப் படக்குழு, தற்போது விஜய் சேதுபதி வாயிலாகவே அப்புகைப்படத்தினை வெளியிட்டிருக்கிறது.\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும் ‘\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nஅக்டோபர் மாதம் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது முடிவடைந்திருக்கும் சூழலில் இன்னும் 40 நாட்களில் போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள அனைத்தையும் முடித்து படத்தினை ஏப்ரல் 9ல் வெளியிட பரபரப்புடன் உழைத்துக் கொண்டிருக்கிறதாம் படக்குழு. மேலும் படத்தின் டீஸர், டிரைலர், இசை வெளியீடு இவற்றிலும் பட்டையைக் கிளப்ப தனியாக குழு அமைத்தும் யோசித்து வருகிறார்களாம்.\nஅஜீத் நிராகரித்தக் கதையில் ரஜினி நடிக்கிறாரா..\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும்…\nபாதுகாப்பாக நடத்தப்பட��ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=477219", "date_download": "2021-05-16T18:56:25Z", "digest": "sha1:UKBZHO3WCORY5RRPBDN7R62ZLQ5LGVIZ", "length": 19223, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "பாதாள சாக்கடை பணியால் தொலைபேசிகள் \"கொர்... பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் அவதி| district news | Dinamalar", "raw_content": "\nகைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே\nஊரக பகுதிகளை குறி வைக்கும் கொரோனா: புதிய வழிகாட்டு ...\nதமிழகத்தில் மேலும் 33,181 பேருக்கு கொரோனா: 311 பேர் ...\n20 ஆயிரம் ரெம்டெசிவிர் ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு ... 1\nகொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவில் முன்னாள் அமைச்சர் ... 16\nமே.வங்கம்: பல கட்ட தேர்தலால் 40 மடங்கு தொற்று ... 10\nகொரோனா விவகாரத்தில் வெளிப்படையாக இருக்கும் தமிழக ... 29\nநாட்டில் இந்த ஆண்டு மீண்டும் அதிகரித்த மின்சார ...\nஇஸ்ரேல் தாக்குதல்; வன்முறையைக் கைவிட ஜோ பைடன் ... 9\nகிராமங்களில் பரவும் கொரோனா: வழிகாட்டு நெறிமுறைகளை ...\nபாதாள சாக்கடை பணியால் தொலைபேசிகள் \"கொர்...' பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் அவதி\nதிருவள்ளூர்: பாதாள சாக்கடைப் பணிக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டதால், பல இடங்களில் தொலைபேசி கேபிள்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் பிறரை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.இணைப்பு துண்டிப்புதிருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, பிரதான சாலைகள், தெருக்கள் மற்றும் குறுகிய\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருவள்ளூர்: பாதாள சாக்கடைப் பணிக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டதால், பல இடங்களில் தொலைபேசி கேபிள்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் பிறரை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.\nஇணைப்பு துண்டிப்புதிருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, பிரதான சாலைகள், தெருக்கள் மற்றும் குறுகிய சந்துகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.\nஜே.என்.சாலையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பாதாள சாக்கடைப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, பள்ளங்கள் தோண்டப்பட்ட போது, பி.எஸ்.என்.எல்., தொலைபேசி கேபிள் இணைப்புகள் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து, ஆயில் மில் பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் கூறும்போது, \"\"பாதாள சாக்கடைக்காக பள்ளங்கள் தோண்டப்பட்ட போது, பல இடங்களில் தொலைபேசி கேபிள்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. வீட்டில் உள்ள தொலைபேசி இணைப்புகள் வேலை செய்யவில்லை. சில நேரங்களில் விட்டு விட்டு வேலை செய்கிறது. இதனால், எந்தவொரு அவசரத் தேவைக்கும் பிறரை தொடர்பு கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். இணையதள சேவையும் இதேபோல் பாதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.\nபுகார் வரவில்லைஇதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., மண்டல பொறியாளர் ராஜேந்திர பாபு கூறும்போது, \"\"இப்பிரச்னை குறித்து வாடிக்கையாளர்களிடமிருந்து எங்களுக்கு புகார் ஏதும் வரவில்லை. இருப்பினும், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு ஊழியர்களை அனுப்பி கேபிளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமூன்றில் ஒரு பங்கு பணம் செலுத்துங்க அடிப்படை வசதிகளை பெறலாம்(2)\nரயில் சிக்னல் கோளாறு போக்குவரத்து பாதிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகம���க பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமூன்றில் ஒரு பங்கு பணம் செலுத்துங்க அடிப்படை வசதிகளை பெறலாம்\nரயில் சிக்னல் கோளாறு போக்குவரத்து பாதிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/04/30084844/2579822/Tamil-News-maintenance-work-Continued-in-parks.vpf", "date_download": "2021-05-16T19:03:16Z", "digest": "sha1:SQQFKBL4DRMBM7CWBFA4F3474UQ5DEXT", "length": 15584, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனா பரவலால் மூடல்- பூங்காக்களில் தொடரும் பராமரிப்பு பணி || Tamil News maintenance work Continued in parks", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 17-05-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகொரோனா பரவலால் மூடல்- பூங்காக்களில் தொடரும் பராமரிப்பு பணி\nநீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக பூங்காக்கள் மூடப்பட்டாலும், பராமரிப்பு பணிகளில் பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.\nஊட்டி தாவரவியல் பூங்காவில் புற்களை வெட்டி அழகுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்\nநீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக பூங்காக்கள் மூடப்பட்டாலும், பராமரிப்பு பணிகளில் பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூரில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த 20-ந் தேதி முதல் மூடப்பட்டன. சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா தலங்களின் நுழைவுவாயில்கள் அடைக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் உள்ளே வர அனுமதி இல்லை என்று ஒட்டப்பட்டது. தோட்டக்கலை பூங்காக்கள் மூடப்பட்டாலும், தொடர்ந்து பணியாளர்கள் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசனையொட்டி பூந்தொட்டிகள், மலர் பாத்திகள், மரங்களை சுற்றிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. கண்ணாடி மாளிகையில் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக மலர் பூந்தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தது. மலர் செடிகளுக்கு களை எடுப்பது, உரமிடுவது, மருந்து தெளிப்பது, தண்ணீர் பாய்ச்சுவது போன்ற பராமரிப்பு பணிகளில் பணியாளர்கள் ஓய்வின்றி ஈடுபட்டு வருகின்றனர். தினமும் காலையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களில் இருந்து விழுந்து கிடக்கும் இலைகளை அகற்றி சுத்தம் செய்கிறார்கள்.\nபெரிய புல்வெளி மைதானத்தில் வளர்ந்த புற்களை சமமாக வெட்டி, வெட்டிய புற்களை அப்புறப்படுத்துகின்றனர். பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வரும்போது பராமரிப்பு பணி எவ்வாறு நடைபெறுமோ அதேபோல் பூங்கா மூடிய பின்னரும் நடந்து வருகின்றது.\nகொரோனா 2-வது அலை பரவி வருவதால் நடப்பாண்டிலும் கோடை சீசன் நடைபெறுவதில் சிக்கல் உள்ளது. இருப்பினும் இயற்கை அழகுடன் கூடிய பூங்காவை பராமரிக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்காவும் பராமரிக்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஊட்டி அரசு தாவரவியல் பூங்கா\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க எம்எல்ஏ-க்கள் ஆலோசனை குழு அமைப்பு\nதமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்\n��ெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு\nகொரோனா உயிரிழப்பில் புதிய உச்சம் : புதுவையில் ஒரே நாளில் 32 பேர் பலி - புதிதாக 1,961 பேருக்கு தொற்று\nபுதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் - பிரதமர் மோடி உறுதி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டது\nசென்னையை தவிர்த்து 8 மாவட்டங்களில் ஆயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 33,181 பேருக்கு புதிதாக கொரோனா\nபடுக்கைக்கு அழைத்த நபரை பிளாக் செய்த நடிகை\nஇந்தியாவில் கொரோனா பரவியதற்கு இதுதான் காரணம்- உலக சுகாதார அமைப்பு\nநகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிகிறது- இரண்டாம் அலை உச்சத்தை கடந்ததா\nநடிகரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் காலமானார்\nகொரோனா வைரசை எதிர்கொள்ள என்னென்ன உணவு சாப்பிடலாம்\nசின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் காலமானார்\nமிக கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஉள்துறை மந்திரி அமித்ஷாவை காணவில்லை - டெல்லி போலீசில் புகார்\nஉயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2013/09/", "date_download": "2021-05-16T18:36:46Z", "digest": "sha1:HF2SMOYZVPBRT7LQA2K3ZEHMNL65MFNZ", "length": 100202, "nlines": 366, "source_domain": "www.namathumalayagam.com", "title": "September 2013 - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nகட்டுரை (1534) என்.சரவணன் (442) வரலாறு (400) நினைவு (316) செய்தி (123) இனவாதம் (113) அறிவித்தல் (110) நூல் (84) தொழிலாளர் (76) 1915 (64) தொழிற்சங்கம் (59) பேட்டி (53) அறிக்கை (52) அரங்கம் (48) 99 வருட துரோகம் (41) பட்டறிவு (40) அறிந்தவர்களும் அறியாதவையும் (33) உரை (31) பெண் (31) தலித் (29) காக்கைச் சிறகினிலே (24) காணொளி (21) இலக்கியம் (17) 1956 (11) கலை (10) சூழலியல் (10) நாடு கடத்தல் (10) செம்பனை (9) எழுதாத வரலாறு (8) கவிதை (8) சிறிமா-சாஸ்திரி (8) நாட்டார் பாடல் (8) கொரோனா (6) எதிர்வினை (3) கதை (3) சத்தியக் கடுதாசி (3) தினகரன் (2) ஒலி (1) கள்ளத்தோணி (1)\nதோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தலவாக்கலை - ஹொலிரூட் ...\nகூடுதல் இடங்கள் மலையக மக்களுக்கு நன்மை பயக்குமா\nமலையகத்திலிருந்து இம் முறை 14 தமிழ் உறுப்பினர்கள்\nபுதிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமையும் மலையக பு...\nமலையக மக்களின் உரிமை மீறல்கள் தொடர்பில் பிள்ளையிடம...\nமலையக அரசியல் தலைவர்களுக்கு ஒரு மனம் திறந்த மடல்\nகள்ளத்தோணிகள் கதை - \"பச்சை ரத்தம்\" (வீடியோ இணைக்கப...\nமலையக அபிவிருத்திக்கு தடைக்கல்லாக நிற்கும்; வறுமை ...\nமலையகத்தின் ‘அபிவிருத்தி’ அரசியல்: பத்தாண்டுத்திட்...\nமலையகத் தமிழர்கள் பயன் பெறாத காணியும், காவல்துறையு...\nஅமரர். திருச்செந்தூரணின் சமூக இலக்கியப் பணிகள் - ...\nகூடைகள் பறித்த விண்மீன்கள் - புதியமாதவி, மும்பை\nதோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தலவாக்கலை - ஹொலிரூட் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்\nதலவாக்கலை - ஹொலிரூட் பகுதியைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் இன்று (26) காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.\nதோட்ட நிர்வாகத்தின் அசமந்தப் போக்கை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் ஹொலிரூட் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்றது.\nஇதில் 300ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.\nஹொலிரூட் பகுதி தேயிலை தோட்டங்களில் உள்ள மரங்கள் தோட்ட நிர்வாகத்தால் வெட்டப்பட்டு வெளி நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nமரங்களை வெட்டி விற்பனை செய்த பணத்தில் தொழிலாளர்களுக்கும் பங்கு வழங்கப்படும் என தோட்ட நிர்வாகம் முன்னதாக உறுதி அளித்துள்ளது.\nஆனால் நிறுவனம் நட்டத்தில் இயங்குவதால் மரங்களை விற்ற பணம் நிர்வாக செலவுகளுக்கு எடுக்கப்பட்டு விட்டதாக தோட்ட முகாமையாளர் தொழிலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகுறித்த பணத்தில் உள்ள பங்க ஹொலிரூட் பகுதி ஆலயங்களுக்கு தலா 30000 ரூபா வீதம் வழங்குவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஎனினும் தங்களுடைய வாழ்வாதர சிக்கலை கருத்திற் கொண்டு பங்கு பணத்தை தமக்கே வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதேவேளை, தேர்தல் வெற்றியின் பின் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டு விபத்துக்குள்ளாகி உயிரிழந்த மத்திய மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள ரமேஸின் உறவினர் ஒருவரது மடக்கும்பரை மரண வீட்டிற்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இன்று காலை சென்றுள்ளார்.\nதொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்த ஹொலிரூட் தொழிற்சாலையை கடந்தே அமைச்சர் மடக்கும்புரை சென்றுள்ளார்.\nதொழிலாளர்கள் அமைச்சரின் வாகனத்தை நிறுத்தி தமது பிரச்சினைகளை கூற முற்பட்ட போதும் அமைச்சரது வாகனம் நிறுத்தப்படாமல் சென்றுள்ளதென எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nநன்றி - (அத தெரண - தமிழ்)\nகூடுதல் இடங்கள் மலையக மக்களுக்கு நன்மை பயக்குமா\nஇலங்கையின் மத்திய மாகாணத்துக்கு நடைபெற்ற தேர்தலில், கடந்த முறையைவிட இம்முறை தமிழ்க் கட்சிகள் கூடுதல் இடங்களை வென்றுள்ளன.\nஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் தலைமையிலான கட்சிகள் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிட்ட போதிலும், இம்முறை தமிழர்களுக்கு கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளன.\nஎனினும், மாகாண சபையில் கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளது, மலையகத்தில் வாழும் லட்சக் கணக்கான தமிழ் மக்களுக்கு எந்த அளவுக்கு நன்மை பயக்கும் என்று கேள்விகள் எழுந்துள்ளன.\nஇந்தத் தேர்தல் முடிவுகள், தமிழ்க் கட்சிகள் பெற்றுள்ள வெற்றிகள், மலையக மக்களின் பிரச்சினைகள் ஆகியவை குறித்து கண்டியிலிருந்து செயல்படும் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் இயக்குநர் முத்துலிங்கம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இங்கே கேட்கலாம்.\nமலையகத்திலிருந்து இம் முறை 14 தமிழ் உறுப்பினர்கள்\nமத்திய மாகாணசபைக்கு கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்தும் இம் முறை 14 தமிழ் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.\nஇதில் குறிப்பாக கண்டி மாவட்டத் தில் இம்முறை தமிழ்ப் பிரதிநி தித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மாத்தளை மாவட்டத்திலும் தமிழரொ ருவர் முதற் றடவையாக வெற்றி பெற்றுள்ளார்.\nகல்விப் புரட்சி மூலம் மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜனநா யக மக்கள் முன்னணியின் நிர்வாகச் செயலாளர் வேலுகுமாரும் மாகாண சபைக்குத் தெரிவாகியுள்ளார்.\nகண்டி மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட அவர், 18ஆயிரத்து 109 விருப்பு வாக்கு களைப் பெற்றுள்ளார். அதிகப்படியான தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவின் மூலம் கடந்த முறை எட்டாக இருந்த தமிழ்ப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அமைய வுள��ள மாகாண ஆட்சி 14 ஆக உயர வுள்ளது.\nஇந்திய வம்சாவளி தமிழ் மக்கள் அதிகமாக வாழும் நுவரெலியா மாவட்டத்தில் 11 தமிழ்ப் பிரதிநிதித் துவங்கள் வென்றெடுக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக் கும், தேசிய தொழிலாளர் சங்கத்துக்கு மிடையில் தேர்தல் பரப்புரைகளின் போது கடும் மோதல் ஏற்பட்டிருந்தது.\nஎனினும், இரு தரப்புகளிலும் போட் டியிட்ட அனைத்து உறுப்பினர்களும் வெற்றிபெற்றுள்ளனர். இ.தொ.கா. சார்பில் ஆறுபேரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் மூவரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். ஐ.தே.க. சார்பில் சதாசிவமும், மலையக மக்கள் முன்னணியின் சார்பில் ராஜாராமும் வெற்றிபெற்றுள்ளனர்.\nஇ.தொ.காவின் ஆறு உறுப்பினர் களின் மொத்த விருப்பு வாக்கு எண் ணிக்கை இரண்டு இலட்சத்து 74 ஆயிரத்து 188ஆக இருக்கின்ற போதிலும் திகாம்பரத்தின் கட்சி சார்பில் போட்டியிட்ட மூவரின் விருப்பு வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 85ஆயிரத்து 566ஆகும். மலையக மக்கள் முன்னணிக்கு கிடைத்துள்ள ஓர் ஆசனம் அக்கட்சியின் அரசியல் பிரிவுத் தலைவர் ராதாகிருஷ்ணன் எம்.பியின் மகனுக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇ.தொ.காவிலிருந்து இரண்டு புதுமுகங்களும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் இரு புது முகங்களும் இம்முறை மாகாணசபைக்குத் தெரிவாகியுள்ளன. ராதாகிருஷ்ணனின் மகனுக்கும் இது கன்னி மாகாண அரசியல் பயணமாகும். மலையக மக்கள் முன்னணியின் சார்பில் வெற்றிபெறுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளரும், கல்வியியலாளருமான அ.லோரன்ஸ் தோல்வியைத் தழுவியுள்ளார்.\nமலையகத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கவேண்டும்\nஅதவேளை, நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளபோதிலும், அவர்கள் அனைவரும் அரசின் பங்காளிகளாகவே இருக்கின்றனர். எனினும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக கட்சி, தொழிற்சங்க பேதங்களை மறந்து அனைவரும் ஓரணியில் திரண்டு ‡ ஒன்றாகக் குரலெழுப்பவேண்டும் என்று மலையக புத்திஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅத்துடன், தமிழ் இனத்துக்கு எதிராக வரும் பிரேரணைகளைத் தமிழ் உறுப்பினர்கள் எதிர்க்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மலையகப் பிரச்சினைகள் சம்பந்தமாக பிரேரணைகளை சமர்ப்பித்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவேண்டும் எனவும் மலையக புத்திஜீவிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பில் வெற்றிபெற்றுள்ள மாகாணசபை உறுப்பினர்களும் கட்சித் தலைவர்களும் கவனஞ்செலுத்தவேண்டும்.\nகண்டி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் 96இற்குப் பிறகு ஒன்றாக இருந்துவந்த தமிழ்ப் பிரதிநிதித்துவம் இம்முறை இரண்டாக உயர்ந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் வேட்பாளர் வேலுகுமார், இ.தொ.கா. வேட்பாளர் துரை மதியுகராஜா ஆகியோர் மக்களின் ஆணையைப் பெற்று மாகாணசபைக்குச் ய சல்லவுள்ளனர். முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ராஜரட்ணம் பெறாவிட்டாலும் குறிப்பிட்டளவு வாக்குகளை அவர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாத்தளை மாவட்டத்தில் தனித்துக் களமிறங்கிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஓர் ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது. அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட முத்துசாமி சிவஞானம் 6 ஆயிரத்து 539 வாக்குகளைப் பெற்று மாகாணசபைக்குத் தெரிவாகியுள்ளார். மாத்தளையில் இருந்து இதுவரை தமிழ்ப் பிரதிநிதித்துவம் மத்திய மாகாணத்துக்கு தெரிவுசெய்யப்படவில்லை. இம்முறை மாத்தளை வாழ் தமிழ் மக்கள் தமிழ்ப் பிரதிநிதியயாருவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே, மாத்தளைவாழ் தமிழ் மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் இ.தொ.கா. இனி குரல்கொடுக்கவேண்டும் என்பது மலையக சமூக ஆய்வாளர்களின் கருத்தாகும்.\nமத்திய மாகாணசபை தமிழ்க் கல்வி அமைச்சு யாருக்கு\nமத்தியமாகாணசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய கையோடு தமிழ்க் கல்வியமைச்சுப் பதவிக்கான போட்டியும் ஆரம்பமாகியுள்ளது.\nதேர்தல் பரப்புரைகளின்போது இ.தொ.காவும், தொழிலாளர் தேசிய சங்கமும் தமிழ்க் கல்வியமைச்சுப் பதவியைக் குறிவைத்து கருத்துகளை வெளியிட்டன. இவ்விரு கட்சிகளும் மக்களின் ஆணையைப் பெற்றுள்ளன. எனவே, அமையவுள்ள மத்தியமாகாண சபையில் தமிழ்க் கல்வியமைச்சுப் பதவி இ.தொ.காவுக்கா அல்லது தொழிலாளர் தேசிய சங்கத்துக்கா என்ற சர்ச்சை தற்போது உருவாகியுள்ளது.\nமத்திய மாகாணசபை அமைச்சரவையில் கடந்தமுறை தொழிலாளர் காங்கிரஸுக்கே தமிழ்க் கல்வியமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருந்தது. போனஸ் ஆசனம் வழங்கப்பட்ட அனு´யா சிவராஜாவுக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டது.\nஇம��முறை அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமையும் மலையக புதிய கிராம சேவகர் பிரிவு உருவாக்கமும்\nபுதிய தேர்தல் நடைமுறையின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.\nஇந்த புதிய தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான அறிக்கையானது எதிர்வரும் ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.\nவரவு செலவுத் திட்டம் மீதான விவாதங்களின் பின்னர் இந்த தேர்தல் முறை மாற்றம் குறித்த யோசனைத் திட்டம் குறித்து பாராளுமன்றில் விவாதம் நடத்தப்படவுள்ளது.\nநாடாளுமன்றத்தினால் உத்தேசிக்கப்படும் இந்த புதிய தேர்தல் நடைமுறையின் பிரகாரம் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nதேர்தல்கள் மறுசீரமைப்பு தொடர்பான உத்தேச சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், சட்ட மா அதிபரினால் இது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், புதிய தேர்தல் முறைமையின் கீழ் 70 வீதமான உறுப்பினர்கள் தொகுதி வாரியாகவும், 30 வீதமான உறுப்பினர்கள் விருப்பத் தெரிவின் மூலமாகவும் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதேவேளை, தேர்தல் தொகுதி மீள் நிர்ணய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்\nபுதிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமை அடுத்த வருடம் முதல் அமுல்படுத்தபட உள்ளதால் தற்போது கிராம சேவகர் பிரிவுகளின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு வருவதுடன் புதிய கிராம சேவகர் பிரிவுகளும் உருவாக்கப்பட்டு வருகின்றது\nஇதன் மூலம் மலையக தமிழ் மக்கள் செரிவாக வாழ்கின்ற பகுதிகளில் சனசெறிவை குறைத்து தமிழ் பிரதிநிதிதுவத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கபடுவதாகவும் தெரிய வருகின்றது.\nஇந்த எல்லை நிர்ணயம் சம்மந்தமாக எந்தவொரு மலையக தமிழ் கட்சியும் ஆர்வம் கட்டவோ அரசுக்கு கோரிக்கையோ ஆலோசனையோ உத்தியோக பூர்வமாக முன்வைக்க வில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும்.\nஇதனால் எதிர்காலத்தில் மலையக தமிழ் மக்களின் இருப்பு கேள்விகுறியாகுமோ என்ற அச��சம் எழுந்துள்ள நிலையிலையே எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை மலையக மக்கள் எதிர்கொள்ளவுள்ளனர்.\nமலையக மக்களின் உரிமை மீறல்கள் தொடர்பில் பிள்ளையிடம் கொடுத்த மகஜர்\nஇலங்கையில் மலையக மக்களின் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்பட்டுவருவதாக ஐநாவின் மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளையிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nநவி பிள்ளை பல்வேறு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளை கொழும்பில் இன்று சந்தித்தபோது, மலையக மக்களின் உரிமைப் பிரச்சனைகள் பற்றி குரல்கொடுத்துவரும் அருட்தந்தை கீதபொன்கலன் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளார்.\nபல சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட பின்னரும் மலையக மக்களின் பிரஜாவுரிமை பிரச்சனை இன்னும் தீர்க்கப்படவில்லை என்றும் அவர்கள் இன்னும் வம்சாவளிப் பிரஜைகளாக அங்கீகரிக்கப்படாமல் 'பதிவுப் பிரஜைகள்' என்றே கணிக்கப்படுவதாகவும் அருட்தந்தை கீதபொன்கலன் நவி பிள்ளையிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமலையக மக்களின் நிர்வாகப் பிரதேசங்களில் தொடர்ச்சியாக தாய்மொழி நிராகரிக்கப்பட்டு சிங்கள மொழியே நடைமுறையில் இருப்பதால் தோட்டத்துறை மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிவருவதாகவும் ஐநா மனித உரிமைகள் ஆணையரிடம் விளக்கிக்கூறப்பட்டுள்ளது.\nமலையக மக்களின் காணி உரிமை, மொழி உரிமை மற்றும் பிரஜாவுரிமைப் பிரச்சனைகள் நவி பிள்ளையிடம் பேசப்பட்டன\nமலையக மக்களின் பிறப்பு அத்தாட்சி, மரணச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட சிவில் ஆவணங்களும் சிங்கள மொழியிலேயே பதியப்படுகின்றன.\nஅதுதவிர காணி உரிமையும் பல தலைமுறைகளாக மறுக்கப்பட்டுவருவதாகவும் அரசாங்கத்தின் வசமுள்ள தோட்டக்காணிகளில் தொழிலாளர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதால் அவர்கள் ஏனைய சமூகங்களைப் போல நிம்மதியாக வாழமுடியாதிருப்பதாகவும் அருட்தந்தை கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.\nஅதேபோல், கடந்த காலங்களில் பல்வேறு இன வன்செயல்களுக்கு முகங்கொடுத்துள்ள மலையக மக்கள் இன்னும் பல தோட்டங்களில் பாதுகாப்பற்ற நிலையிலேயே வாழ்ந்துவருவதாகவும் கடந்த யுத்த காலத்தில் மலையகத்திலிருந்து பலர் கைதுசெய்யப்பட்டும் காணாமல்போயும் உள்ளதாகவும் மலையக மக்களின் சார்பில் நவி பிள்ளையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமலையக மக்களின��� பிரச்சனைகளைக் கேட்டுத் தெரிந்துகொண்ட ஐநாவின் மனித உரிமைகள் ஆணையர், தனது தந்தையாரும் இந்தியாவிலிருந்து தென்னாபிரிக்காவுக்கு கொண்டுசெல்லப்பட்டவர் தான் என்றும் இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சனைகள் பற்றி தான் அறிந்துள்ளதாகவும் பதில் கூறியதாக அருட்தந்தை கீதபொன்கலன் கூறினார்.\nமலையக அரசியல் தலைவர்களுக்கு ஒரு மனம் திறந்த மடல்\nமலையக மக்கள் இருநூறு ஆண்டுகால வரலாற்றின் மக்கள். மலையக தேசத்தை உருவாக்கிய சிற்பிகள். வியர்வையே நமது முதலீடு. நாம் அடைந்தது என்ன\nஇன்று வடக்கு கிழக்கு பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டு உலக நாடுகள் அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி வரும் நிலையில் மலையக மக்கள் சர்வதேச அரங்கில் அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ள ஒரு துரதிஸ்டவசமான காலப்பகுதியில் மலையக அரசியல் தலைவர்களை நோக்கி பகிரங்க கடிதம் ஒன்றை எழுதுவதை மலையக சிவில் சமூகம் தமது தலையாய கடமையாக கருதுகிறது.\nஅதனால் மலையக சிவில் அமைப்புகளான மலையக சமூக ஆய்வு மையம், அடையாளம், மலையக பாட்டாளிகள் கழகம் ஆகியன மலையக தலைவர்களை நோக்கி காலத்தின் கட்டாயத்தில் திறந்த மடல் ஊடாக கேள்விக் கணைகளை தொடுக்கின்றன.\nபிரித்தானியர்களின் தேவைக்காக இந்தியாவில் இருந்து கூலித் தொழிலாளர்களாக இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மலையக மக்கள் இன்று இலங்கையில் இருநூற்றாண்டு வரலாற்றுக்கு உரித்துடையவர்களாக மாறிவிட்டனர். ஆனால் மலையக மக்களை இன்னும் இந்திய வம்சாவழியினர் என்று அடையாளப்படுத்தி தங்களை பாதுகாத்துக் கொள்ளும் தலைவர்கள் சமூகத்தில் பொறுப்பான பதவி நிலைகளில் உள்ளமை கவலையளிக்கிறது.\nஅன்று பிரித்தானியர்கள் தங்களது பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக பலவந்தமாக அழைத்துவரப்பட்ட மலையக தமிழர்களுக்கு அன்று பிரித்தானியர்களால் குதிரை கொட்டில் போன்ற லயன் வீட்டு வசதி வழங்கப்பட்டது. இருநூறாண்டுகள் கடந்துள்ள நிலையில் மலையக மக்கள் வாழும் தோட்டங்களில் அதே குதிரை கொட்டில் வடிவிலான லயன் குடியிருப்புக்கள் இருப்பதை காணும்போதும் துண்டு நிலம்கூட தங்களுக்கென சொந்தமாக இல்லாத நிலையை காணும்போதும் எம்மை அறியாமலேயே கண்ணீர் வடிகிறது.\nமலையக மக்களின் அடையாளங்கள் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு அழிக்கப்பட்டதனால் இன்னும் முழுமையான கல்வி, சுகா��ார, பொருளாதார, வாழ்வாதார அடிப்படை வாழ்வுரிமைகளை அவர்கள் பெற்றுவிடவில்லை. இதற்கு காரணம் மலையக மக்களின் பிரச்சினைகள் அரசியல் அரங்கில் பேசுபொருளாக ஆக்கப்படாமையாகும்.\nஅதாவது மலையக மக்களின் பிரச்சினைகள் தேசிய மற்றும் சர்வதேசமயப்படுத்தப்படாது மலையகத்திற்குள்ளேயே அரசியல் தலைவர்களால் புதைக்கப்பட்டமையாகும். இந்நிலைக்கு பல காரணங்கள் உள்ளன. அரசியல் கட்சிகள் அதன் தலைவர்களின் திறமின்மை, இடதுசாரி முற்போக்கு சிந்தனைவாத கட்சிகளின் செயற்பாடுகளின்மை, வலுவான சிவில் சமூக அமைப்பு இன்மை, இந்திய சவால்கள் என இன்னும் பலவற்றை கூறலாம்.\nமாகாண சபைகள் போதிய அதிகாரங்களை கொண்டுள்ளனவா\nமாகாண சபை நிர்வாகத்தில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மலையக உறுப்பினர்களுக்கு இருக்கின்றதா\nமாகாண சபைகளின் அதிகார எல்லைக்குள் மலையக மக்களின் வாழ்விடங்கள் அமைகின்றனவா\nதிட்டமிட்ட நில பறிப்பை மலையக அரசியல் தலைவர்களால் தடுக்க முடிந்ததா\nமலையகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் கட்டாய கருத்தடையை மலையக தலைவர்களால் தடுக்க முடிந்ததா\nமலையக மக்களுக்கு அவசியமான சுகாதார வசதிகளை மலையக அரசியல் தலைவர்களால் பெற்றுக் கொடுக்க முடிந்ததா\n'மலையக கல்வி'யை வளப்படுத்த முடிந்ததா\nதமிழ் மொழியின் பாவனையை நிர்வாகத்தில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க முடிந்ததா\nமாகாண நிர்வாகம் மலையக மக்களுக்கு போதிய வேலைவாய்ப்புக்களை தருகிறதா\nபெருந்தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடிகளை மலையக அரசியல் தலைவர்களால்; தடுக்க முடிகிறதா\nதோட்டத் தொழிலாளர்களின் நாட்கூலியை மாதச் சம்பளமாக்க முடிந்ததா\nமலையக மக்களின் துணைப் பொருளாதாரமான சிறு விவசாயத்தைஃகால்நடை வளர்ப்பை; பாதுகாப்பு உள்ளதாக்க முடிந்ததா\nமலையக பிரதேசத்தில் சுற்றுலாத்துறையை மலையக மக்களின் கைகளுக்குள் கொண்டுவர முடிந்ததா\nமலையகத்தின் பல பகுதிகளில் மக்கள் சேறு கலந்த அசுத்தமான குடிநீரை பருகிவருகின்றனர்.\nமலையக மண்வாசனை அப்படி இருப்பது போல சில மலையக மக்கள் கிராமங்களில் மண்ணெண்ணை வாசமும் நீடிக்கிறது காரணம் மின்சார வசதியில்லை.\nகல்வி அறிவில் இன்னும் கடை வரிசையில் ஓடிக் கொண்டிருக்கிறோம்.\nமலையகத்தில் ஒரு தேசிய பாடசாலை இல்லை, நமக்கென்று ஒரு பல்கலைக்கழகம் இல்லை.\nமலையக மக்கள் வாழ்கின்ற பத்���ுக்கு பத்து லயன் காம்பராவை உரிமை கோர முடியாது காணி உரிமை இல்லை.\nமலையக இளைஞர் யுவதிகளை கொழும்பிற்கு வேலைக்கு அனுப்பாதிருக்க மலையகத்தில் தொழில் பேட்டைகளை ஆரம்பிக்கலாம் அதற்கான இயற்கை வளம், இடவசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால் அதனை பேரம்பேசி பெறுவதற்கு மலையக மக்களை உறவு கொண்டாடும் தலைமைத்துவங்களுக்கு வக்கில்லை.\nஇப்படியாக மலையக மக்களின் பிரச்சினைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இது மனித உரிமை மீறல் இல்லையா இன ஒடுக்குறை இல்லையா இப்படி ஒரு சுழ்நிலையில்தான் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வந்தார். மலையக மக்களும் இலங்கையின் தேசிய இனம்தான்.\n'ஒரு தேசிய இனம் என்பது பொதுப் பிரதேசம், பொதுப் பொருளாதார வாழ்வு, பொது மொழி மற்றும் பொதுக் கலாசாரத்தில் வெளிப்படும் பொதுவான மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும்' என அரசியல் அறிஞர் ஸ்டாலின் கூறியுள்ளார்.\nமலையக மக்களும் இலங்கை பிரஜைகள் ஆவர். மலையகம் எமது தாயகமாகும். மலையக மண்ணை வளப்படுத்தி செழிக்கச் செய்து இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழ்பவர்கள் மலையக மக்களே ஆவர். ஆகவே அந்த மக்களுக்கும் அந்த மண் சொந்தமாக்கப்பட வேண்டும்.\nமலையக மக்களின் அடிப்படை பொருளாதரம் என்பது பெருந்தோட்டத்துறை பொருளாதாரமாகும். மலையக மக்களே பெருந்தோட்ட பொருளாதாரத்தை உருவாக்கியவர்கள் என்பதற்கு அப்பால் அரசியல் மட்டத்தில் அவர்களுக்கு பேரம் பேசும் சக்தியையும் அது உருவாக்கிக் கொடுத்துள்ளது.\nமலையக மக்களின் மொழி தமிழ் மொழியாகும். அவர்களுக்கு நீண்ட வரலாற்று ரீதியாக வளர்ச்சி அடைந்த பண்பாடு, கலாசாரம் என்பவற்றை கொண்ட சமூகமாகும்.\nமலையக தேசியம் குறித்து மலையக தலைவர்கள் எவரும் வாய் திறப்பதில்லை. காரணம் தேசியம் பற்றி பேசி போராட்ட அரசியல் செய்ய அவர்கள் விரும்பவில்லை. சரணாகதி அரசியல்தான் அவர்களின் இலக்கு. போராட்ட அரசியல் செய்வார்கள் என்று நம்பிக்கை வைத்திருந்த சிலரும் அதில் இருந்து விலகிச் செல்வதை காண முடிகிறது.\n'மலையக மக்களை நாம் ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களை தேசிய இனம் என்று எவரும் இன்னும் வரையரை செய்யவில்லை. உலகலாவிய தமிழ் மக்கள் கூட்டத்தில் மலையக மக்களை ஒரு சிறுபான்மை இனமாகவே நாம் பார்க்கிறோம். மலையக மக்கள் தேசிய இனமா என்பதற்கு எதிர்காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கொழும்பில் மலையக இளைஞர்களை சந்தித்த போது கூறியுள்ளார்.\nமலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட மனோ கணேசனின் இக்கருத்தை மலையக மக்களின் சிவில் அமைப்புகள் என்ற ரீதியில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மலையக மக்களும் இந்நாட்டின் தேசிய இனம் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம். வரலாற்றில் மலையக மக்களை தேசிய இனமாக அரசியல் சக்திகள் வரையரை செய்துள்ளன. மலையக மக்கள் இயக்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி என்பவற்றை உதாரணமாகக் கூறிக் கொள்ள விரும்புகிறோம். மனோ கணேசன் மட்டுமல்ல மலையக மக்கள் இந்நாட்டின் தேசிய இனம் இல்லை என்று எவர் சொன்னாலும் அது வன்மையாகக் கண்டிக்கப்படும்.\nமலையக தேசியத்திற்காக குரல் கொடுத்தால்தான் எமது உரிமைகள் எம்மை வந்தடையும் என நம்புகிறோம். இந்த கருத்தாடலை மலையக அரசியல் தலைவர்கள் தங்கள் கைகளில் ஆயுதமாக ஏந்தி உரிமை போராட்டத்தை ஜனநாயக ரீதியில் தொடங்க முன்வர வேண்டும்.\nமலையக மக்களுக்கு மேற்கண்டவாறு பிரச்சினைகள் மலைபோல் குவிந்து கிடக்கும் தருணத்தில்தான் இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து ஆராய ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் கடந்த ஒகஸ்ட் 25ம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்தார்.\nஇலங்கையில் அவர் ஒருவாரகாலம் தங்கியிருந்தார். அக்காலகட்டத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய வட பகுதிக்கு விஜயம் செய்திருந்தார். மீறப்பட்ட மனித உரிமைகளை மக்களிடம் இருந்து முறைப்பாடாக கேட்டறிந்து கொண்டார்.\nநவநீதம்பிள்ளை ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ, எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, மனித உரிமைகள் விசேட பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிவில் சமூக பிரதிநிதிகள் என பல தரப்பினரை சந்தித்திருந்தார். இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைமைகளை ஆராய்ந்து அது குறித்து ஐநா மனித உரிமை பேரவையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவித்துச் சென்றுள்ளார்.\nநவநீதம்பிள்ளையின் இலங்கை வருகையும் மலையக அரசியல் தலைவர்களி���் அக்கறையின்மையும்\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையகம் என்பது எவரதும் தனிப்பட்ட நலன்களைப் பேணும் அமைப்பு அல்ல. அந்த அமைப்பின் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பு நாடுகளில் வாழும் மக்களின் உரிமைகள் தொடர்பிலும் குரல் கொடுக்க வேண்டிய அதிகாரத்தை அது பெற்றுள்ளது. இலங்கையும் ஐநா மனித உரிமை சாசனங்களில் கைச்சாத்திட்டுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கை மக்களின் உரிமைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பையும் கடப்பாட்டையும் ஐநா மனித உரிமைகள் ஆணையகம் கொண்டுள்ளது.\nநவநீதம்பிள்ளையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்து வடக்கு கிழக்கு தமிழர்கள் பிரச்சினையை எடுத்து கூறியது. முஸ்லிம் மக்கள் பிரச்சினை குறித்தும் எடுத்துரைத்தது. கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்படுவது குறித்தும் முறையிட்டது. ஆனால் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து ஒன்றும் பேசியிருக்கவில்லை. மலையக மக்களுக்கென்று தலைவர்கள் இருக்கிறார்கள் தானே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிந்தித்திருக்கக் கூடும். அல்லது மலையக மக்களை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் இருந்திருக்கலாம். அது மிகப்பெரிய தவறாகும். இலங்கை தமிழரசு கட்சி நீண்டகாலமாக பின்பற்றி வந்த மலையக மக்கள் பற்றிய அக்கறையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கணக்கிலெடுக்காமை கவலையளிக்கிறது.\nஅரசாங்கத்தின் பங்காளி கட்சியாக இருந்தாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நவநீதம்பிள்ளையிடம் முஸ்லிம் மக்கள் உரிமை பிரச்சினை தொடர்பில் 43 பக்க அறிக்கையை சமர்பித்தது. மேலும் முஸ்லிம் மக்களின் சிவில் அமைப்பான நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் முஸ்லிம் மக்கள் பிரச்சினைகள் தொடர்பான அறிக்கையை நவநீதம்பிள்ளையிடம் சமர்பித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே செய்திருந்தது.\nஇதேவேளை, நவநீதம்பிள்ளை இலங்கையில் இருந்தபோது சிங்கள அமைப்புக்கள் நவநீதம்பிள்ளையிடமும் வழங்குமாறு கூறி சிங்கள மக்களின் பிரச்சினைகள் அடங்கிய மகஜர் ஒன்றை இலங்கையில் உள்ள ஐநா தூதரகத்தில் கையளித்தன.\nவடக்கு கிழக்கு தமிழர்கள், இலங்கை முஸ்லிம்கள், இலங்கை கிறிஸ்தவர்கள், இலங்கை சிங்களவர்கள் என இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களின் பிரச்சினைகள் குறித்தும் நவநீதம்பிள்ளைக்கு எடுத்துரை���்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இலங்கையில் பொருளாதார வளர்ச்சியில் முதுகெலும்பாகத் திகழும் பெருந்தோட்டங்களில் வாழும் மலையக மக்கள் எந்த நாட்டின் பிரஜைகள் என்ற கேள்வி எழுகிறது. மலையக மக்களுக்கு ஒரு உரிமை பிரச்சினைகூட இல்லையா எல்லா துறைகளிலும் அவர்கள் தன்னிறைவு அடைந்துவிட்டார்கள் என்ற தோற்றப்பாட்டை மலையக தலைவர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தியுள்ளனர். இதனையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nஇலங்கை வந்த நவநீதம்பிள்ளையை, மலையக மக்கள் பற்றி பேசும், அவர்களிடம் வாக்குபெறும், சந்தா பெறும் தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏன் சந்திக்கவில்லை\nநவநீதம்பிள்ளையை சந்திக்க இவர்கள் இலங்கையில் உள்ள ஐநா அலுவலகத்தில் அனுமதி கோரினார்களா\nநவநீதம்பிள்ளையை சந்திக்க வாய்ப்பு பெற்ற கட்சிகள், சிவில் அமைப்புக்கள் ஊடாக மலையக மக்கள் பிரச்சினைகள் குறித்து மகஜர் ஒன்றையேனும் கையளித்தார்களா\nஐநா மனித உரிமைகள் ஆணையாளரை சந்திக்கும் தகுதியை இவர்கள் இழந்துள்ளார்களா\nமக்கள் நலன் எதற்கு தாம் வசதி வாய்ப்புடன் இருந்தால் போதும் என நினைக்கிறார்களா\nநவநீதம்பிள்ளையை சந்தித்தால் தங்களுடைய எஜமான்களின் முகங்கள் கறுத்துபோய்விடும் என அஞ்சுகிறார்களா\nமலையக மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என மார்தட்டிக் கொள்ளும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நவநீதம்பிள்ளையை சந்திக்கவில்லை. அன்று மலையக மக்களுக்கு பிரஜா உரிமை பெற்றுக் கொடுக்க போராடிய அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் போராட்ட எழுச்சி அரசியலில் வழிவந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்களின் உரிமைகள் என்ன என்றே வாய்திறக்காமல் இருப்பது வருந்தத்தக்கது.\n13ம் திருத்தச் சட்டத்தை இல்லாது செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகளின்போதும், திவிநெகும சட்டமூலத்தின்போதும், ஜனநாயக விரோத 18ம் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோதும் இன்னோரன்ன சந்தர்ப்பங்களிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வாய் திறக்கவில்லை. அமைதியாக மௌனித்தே இருந்தனர். இதற்காகவா மக்கள் இவர்களுக்கு வாக்களிக்கின்றனர்\nஇந்நிலையில், மலையகத்தின் எதனை எப்போது செய்ய வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நன்றாகவே அறிந்து புரிந்து செயற்படுகிறதென அதன் தலைவர் முத்து சிவல���ங்கம் தெரிவித்துள்ளார். கடந்த 50 வருடங்களுக்கு மேலாக இதனையே சொல்லி ஏமாற்றியது போதும் ஐயா என்றே அவருக்கு பதில் சொல்லம் தோன்றுகிறது. மேலும், நவநீதம்பிள்ளையின் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி நிரலுக்குள் நுழைந்து குட்டையை குழப்புவதற்கு நாம் விரும்பவில்லை என்றும் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கருத்து மூலம் மலையகத்தில் அவர் மூத்த அரசியல்வாதியா என்ற கேள்வி எழவே செய்கிறது.\nகெரளவ முத்து சிவலிங்கம் அவர்களே வட கிழக்கு தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் நவநீதம்பிள்ளையை சந்தித்ததால் நவநீதம்பிள்ளையின் குட்டை குழப்பப்பட்டுவிட்டதா வட கிழக்கு தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் நவநீதம்பிள்ளையை சந்தித்ததால் நவநீதம்பிள்ளையின் குட்டை குழப்பப்பட்டுவிட்டதா 'ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணலாம்' என்று சொல்வார்கள் அதுபோல இருக்கிறது உங்களது கருத்து. மலையக மக்களின் பிரச்சினைகளை வெளியில் கொண்டுவராது உள்ளுக்குள்ளேயே மூடி மறைத்து அதற்கு தீர்வு தருகிறோம் என்று எல்லாத் தேர்தல் காலங்களிலும் உங்களால் மக்களை ஏமாற்றி பதவி ஆசனங்களை தக்கவைத்துக் கொள்ள முடியாது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.\nஎதிர்காலத்தில் மலையக மக்களின் பிரச்சினைகளை சர்வதேசத்திடம் கொண்டு செல்லப்படும் என நவநீதம்பிள்ளை இலங்கை வந்து திரும்பியதும் கூறும் முத்து சிவலிங்கம் அவர்களே உணவு இன்றி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு கையில் இருந்த பழத்தை கொடுக்காது மரத்தில் ஏறி பழம் பறித்துக் கொடுப்பதாகக் கூறுகிறீர்களே இது நியாயமா உணவு இன்றி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு கையில் இருந்த பழத்தை கொடுக்காது மரத்தில் ஏறி பழம் பறித்துக் கொடுப்பதாகக் கூறுகிறீர்களே இது நியாயமா தர்மமா உங்களை நீங்களே சுயக்கணிப்பீடு செய்து பாருங்கள். பெயருக்கு தலைவர் பதவி வகி;க்கும் நீங்கள் உங்களை ஆட்டிவைக்கும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் மலையக மக்களின் வாழ்வாதார உரிமைப் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடி நல்ல திட்டங்களை செயற்படுத்த முயற்சியுங்கள். இல்லாவிடின் நன்கு படித்து வளரும் மலையக சமூகம் தலைதூக்கும் போது நீங்கள் தலைகுனிய நேரும் என்பதை நினைவில் கொள்ளவும்.\nமலையக மக்கள��ன் அதிக ஆதரவு கொண்ட தொழிற்சங்கம் என தொழிலாளர் தேசிய சங்கம் கூறிவருகிறது. தோட்டத் தொழிலாளியின் பிள்ளை என்பதால் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் மலையக மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிவேன் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் கூறிவருகிறார்.\nஎங்களை நாங்களே ஆழ வேண்டும். இந்தியாவிலிருந்து வந்தவர்கள் அல்ல என்றும் அவர் குறிப்பிடுகிறார். கௌரவ திகாம்பரம் அவர்களே நம்மை நாமே ஆழ வேண்டும் என்றால் முதலில் நமக்கான வாழ்வுரிமைகள் அனைத்தும் கிடைத்துள்ளனவா என எண்ணிப்பார்க்க வேண்டும்.\nமலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் பெரியசாமி சந்திரசேகரனின் அரசியல் பாசறையில் வளர்ந்த நீங்கள் எந்த தரப்பில் இருந்தாலும் அவர் வழியில் மலையக மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பீர்கள் என்று மலையக மக்கள், இளைஞர்கள் எண்ணினார்கள்.\nஆனால் அரசியலுக்கு காலடி எடுத்து வைத்து 10 வருடங்களுக்கு மேலாகியும் அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லையே ஏன் ஏன் செய்யவில்லை என்று கேட்டால் அதிகாரம் இல்லை என்று சொல்கிறீர்கள். அப்படியானால் மாகாண சபை உறுப்பினர் பதவியும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் அதிகாரம் உள்ளதா\nவட கிழக்கு போன்று மலையகத்திற்கு காணி, பொலிஸ் அதிகாரம் தேவையில்லை. நுவரெலியா மக்கள் எல்லா இனங்களுடனும் சமாதானமாக வாழ்கிறார்கள் என்று சிங்கள தொலைகாட்சி விவாதம் ஒன்றில் கூறினீர்களே. அப்படி இருக்கையில் உங்களுக்கு எங்கிருந்து, எப்படி அதிகாரம் கிடைக்கும்\nமலையக மக்களின் காணி உரிமை, திட்டமிட்ட பேரின குடியேற்றம், தரிசு நில பறிப்பு போன்ற மலையக மக்கள் வாழ்வுரிமை பிரச்சினை குறித்து இதுவரை நீங்கள் பாராளுமன்றில் பேசியதில்லையே ஏன்\nநவநீதம்பிள்ளைக்கு மலையக மக்கள் பிரச்சினைகளை கொண்டு செல்வது குறித்தோ நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் குறித்தோ உங்கள் தொழிற்சங்கம், கட்சி சார்பில் உங்களுக்கு வாக்களித்த, உங்களை நம்பியுள்ள மக்களை தெளிவுபடுத்த ஒர் ஊடக அறிக்கைகூட வெளியிடவில்லையே ஏன்\nதொண்டமானிடம் இருந்து மலையகத்தை மீட்பதற்கு முன்னர் மேல்கூறப்பட்டவைகளை திகாம்பரமும் அவருடைய தொழிலாளர் தேசிய சங்கத்தில் உள்ள கற்றறிந்த மேதாதயர்களும் சிந்திக்க வேண்டும்.\nஊடகங்களில், மேடைகளில், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில், கலந்துரையாடல்களில் மலையக, வட கிழக்கு, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் பற்றி பேசும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனும் தனது பேச்சை பேச்சோடு மாத்திரம் நிறுத்திக் கொண்டுள்ளமை கவலையளிக்கிறது. மறுபக்கம் 'பேச்சு பேச்சாக இருக்கனும்' என்று வடிவேல் சொல்லும் நகைச்சுவையும் நினைவுக்கு வந்;து செல்கிறது.\nகொழும்பில் இருந்து கொண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எங்கு என்ன நடந்தாலும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் செல்கிறார்களோ இல்லையோ ஊடகங்களுக்கு மனோ கணேசனின் அறிக்கை சென்றுவிடுகிறது. ஊடகங்கள் அவருக்கு இப்படி ஒரு மதிப்பளிப்பதை அவர் தவறாக பயன்படுத்தி வருகிறாரோ என்ற சந்தேகம் தற்போது பலர் மத்தியிலும் எழுந்துள்ளது. இதனை நியாயப்படுத்தும் முகமாகவே அவரது சில செயற்பாடுகளும் அமைந்துள்ளன.\nமலையக மக்களின் உரிமை பற்றி பேசிய மனோ கணேசன் உலக மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் நிறுவனத்தில் ஆணையாளர் பதவியில் உள்ள நவநீதம்பிள்ளை இலங்கை வந்தபோது எங்கு சென்றிருந்தார்\nமறுமுனையில் நவநீதம்பிள்ளையிடம் மலையக மக்கள் பிரச்சினை கொண்டு செல்லப்படவில்லை என ஊடகங்களில் அறிக்கை விடுகிறார். அப்படியானால் மனோ கணேசன் யார் அவர் மலையக மக்களின் தலைவர் இல்லையா\nமனோ கணேசனால் நவநீதம்பிள்ளையிடம் மலையக மக்கள் பிரச்சினையை கொண்டு சென்றிருக்க முடியாதா\nஏனைய தலைவர்களைவிட சிவில் அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்பு பேணி வருகிறவர் இவர்தானே மற்றையவர்களைவிட அதிகம் கூட்டமைப்புடன் ஒட்டி உறவாடுபவரும் இவர்தானே\nகௌரவ மனோ கணேசன் அவர்களே 'வடக்கில் பிரச்சாரம் செய்ய அண்ணன் மாவை சேனாதிராஜா அழைக்கிறார்' என்கிறீர்களே. மறுபக்கம் மலையக மக்கள் சார்பில் ஓரு கேள்வி இருக்கிறது. அதே மாவை சேனாதிராஜா உள்ளிட்;ட குழுவினர்தான் கொழும்பில் நவநீதம்பிள்ளையை சந்தித்தனர்.\nஅப்போது மாவை சேனாதிராஜாவின் குழுவில் ஒருவராகச் சென்று மலையக மக்கள் குறித்து நவநீதம்பிள்ளையிடம் எடுத்துக் கூறியிருக்க முடியாதா\nமாவை சேனாதிராஜாவிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி மலையக மக்கள் பற்றியும் நவநீதம்பிள்ளையிடம் ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் எடுத்து கூறுங்கள் என கேட்டிருக்கலாம்.\nமலையக மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வுரிமை பிரச்சினைகள் குறித்த��� மனு ஒன்றை தயாரித்து கூட்டமைப்பிடம் வழங்கி நவநீதம்;பிள்ளையிடம் கொடுக்கச் சொல்லியிருக்கலாம்.\nகூட்டமைப்பு அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தால் நீங்கள் கறிவேப்பிள்ளையாக மாத்திரமே அவர்களால் பயன்படுத்தப்படுகிறீர்களா என்ற கேள்வி எம்முள் எழுகிறது.\nஉரிமை போராட்ட ஆர்ப்பாட்டங்களில் முதல் நகபராக பங்குபற்றியதை வைத்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் நவநீதம்பிள்ளையை சந்தித்த போது அவர்கள் மூலமாவது மலையக மக்கள் பிரச்சினையை நவநீதம்பிள்ளையின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கலாமே\nஇவைகளை செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை என மனோ கணேசன் கூறுவாராயின் அவருடன் நட்புறவு கொள்பவர்கள் அவரை எந்த நிலையில் வைத்திருக்கிறார்கள் என்பதை நினைத்து பார்த்துக் கொள்ள முடியும்.\nவட கிழக்கு தேசியம் என்றால் உரத்து குரல் எழும்பும் நீங்கள் மலையக தேசியம் என்றவுடன் பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போவது ஏன்\nபிரசல்ஸ் சென்றிருந்த போது நவநீதம்பிள்ளையை சந்தித்து மலையக மக்கள் பிரச்சினைகள் பற்றி எடுத்து கூறியதாக கொழும்பில் மலையக இளைஞர்கள் மத்தியில்; கூறியுள்ளீர்களே அப்படி பேசியிருந்தால் அது தொடர்பில் ஊடகங்களில் ஏன் செய்தி வரவில்லை அப்படி பேசியிருந்தால் அது தொடர்பில் ஊடகங்களில் ஏன் செய்தி வரவில்லை நவநீதம்பிள்ளை ஏன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மலையக மக்கள் பிரச்சினை பற்றி நீங்கள் கூறியதாக வாய் திறக்கவில்லை\nதேர்தல் காலங்களில் தன்னை சுதாகரித்துக் கொள்ள மலையக இளைஞர்கள் மத்தியில் பொய் சொல்கிறீர்களா\nஊடகங்களை பயன்படுத்தி பெயர்போடும் அரசியல் செய்யாது உண்மையான சமூக உணர்வை கொண்டு ஆக்கபூர்வ நடைமுறைச் சாத்திய செயற்பாட்டு அரசியலை நீங்கள் எப்போது தொடங்குவீர்கள்;\nமலையக மக்கள் சார்பில் உங்கள்; மீது நாங்கள் தொடுத்துள்ள கேள்விகளுக்கும் நாங்கள் வெறுமனே அறிக்கை மூலம் மாத்திரம் பதிலை எதிர்பார்க்கவில்லை என முன்கூட்டியே கூற விரும்புகிறோம். தயவு செய்து உங்கள் தமிழ் உணர்வை செயற்பாட்டு நடைமுறை சாத்தியமான அரசியலில் காண்பிக்கவும். அப்போதுதான் நீங்கள் குரல் கொடுப்பதில் உண்மை உள்ளதா என வெளிவுலகிற்கு தெரியவரும்.\nஒடுக்கப்படும் தேசிய இனங்களின் பாதுகாப்பு அரண் என ஐக்கிய தேசியக் கட்சி தம்மை தாமே கூறிக் கொண்டாலும் வரலாற்ற���ல் தமிழ் மக்கள் மீதும் மலையக மக்கள் மீதும் பொதுவாக ஒட்டுமொத்த மக்கள் மீதும் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது நீங்கள்தான் என்பதை மலையக மக்கள் மறந்துவிடவில்லை.\nஎல்லா தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றி தேடித் தந்த மலையக மக்களை ஐக்கிய தேசியக் கட்சி மறந்துவிட்டது. நவநீதம்பிள்ளையை சந்தித்த அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க தானாக முன்வந்து மலையக மக்கள் பிரச்சினையை அவரிடம் எடுத்துச் சொல்வார் என்று நம்பினால் அது அசாத்தியமானதே. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ள, மலையக மக்களின் தலைவர்கள் என தங்களைக் கூறிக் கொள்ளும் ஆர்.யோகராஜன், கே.வேலாயுதம், எஸ்.சதாசிவம் போன்றவர்கள் தங்களது தலைவர் ஊடாக நவநீதம்பிள்ளையிடம் மலையக மக்கள் உரிமை பிரச்சினைகள் தொடர்பில் மகஜர் ஒன்றையாவது கையளித்திருக்கலாமே. ஆளும் கட்சியில் இருப்பவர்களை விமர்சனம் செய்யும் இவர்கள் எதிர்கட்சியில் இருந்து கொண்டு தங்களுக்கு வாக்களித்த மக்களின் உரிமை பற்றி பேச வேண்டியதை கடமையாகக் கொண்டிருக்க வேண்டாமா\nமலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் லோரன்ஸ்; மலையக தேசியம் மற்றும் மலையக மக்கள் உரிமை பற்றி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மேடைகளில் பேசுபவர். இவர்களின் தலைமையில் தற்போது தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள மலையக தேசிய முன்னணி என்ற கூட்டமைப்பில் மலையக மக்கள் பற்றி பேசும் ஜெய ஸ்ரீரங்கா தலைமையிலான பிரஜைகள் முன்னணி, பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, ஐயாதுரை தலைமையிலான தொழிலாளர் விடுதலை முன்னணி உள்ளிட்ட தொழிற்சங்க, கட்சிகள் இணைந்துள்ளன.\nதங்களது கூட்டணிக்கு இவர்கள் மலையக தேசிய முன்னணி என பெயரிட்டுள்ளனர். உண்மையில் தேசியம் என்ற சொல்லில் தெளிவுகொண்டுதான் இவர்கள் பெயரிட்டார்களா என்ற சந்தேகம் எழுகிறது. காரணம் இந்த கூட்டணியில் உள்ள பிரபா கணேசன் தனது தேர்தல் ஊடக அறிக்கைகளில் மலையக மக்களை இந்திய வம்சாவளியினர் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுவதை அவதானித்திருக்கிறோம். எனவே கொள்கை அடிப்படையில் இவர்களிடம் முரண்பாடு இருப்பதாகத் தெரிகிறது.\nமின்னல் நிக்ழ்ச்சியில் மலையக மக்களின் பிரச்சினைகளை பேசி அவர்கள் மனதில் இடம்பிடித்த ஜெய ஸ்ரீரங்காவும்கூட நவிபிள்ளையை சந்தித்து மலையக மக்கள் வாழ்வுரிமை பிரச்சினை பற்றி கூற முன்வரவில்லை. ஜெய ஸ்ரீரங்கா சார்ந்த ஊடக நிறுவனம் நவிபிள்ளையை சந்தித்த போதும்கூட ஸ்ரீரங்காவால் மலையக மக்கள் பிரச்சினையை ஊடகவியலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அவரது கவனத்திற்கு கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் அவரும் அதனை செய்யவில்லை. போகிற போக்கில் ஊடகம் ஊடாக அரசியல் செய்வதில் ஜெய ஸ்ரீரங்கா மனோ கணேசனை விஞ்சிவிடுவாரோ என்ற குழப்பமே மலையக மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.\nஆளும் கட்சியில் இருந்தாலும் எதிர்கட்சியில் இருந்தாலும் மலையக மக்களின் பிரச்சினைகளை அச்சமின்றி பாராளுமன்றில் பேசிய அமரர் பெரியசாமி சந்திரசேகரனால் உருவாக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணி தனித்துவம் என்ற பெயரில் கலப்படம் அடைந்துள்ளது. மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் போன்று மக்களின் உரிமைகள் பற்றி பேசுவதற்கு அவரின் பாரியார் திருமதி. சாந்தினி சந்திரசேகரனுக்கோ, கட்சியின் அரசியல்துறை தலைவர் வி.இராதாகிருஷ்ணனுக்கோ திராணியில்லாது போய்விட்டது.\nஇலங்கையில் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து மலையக மக்களின் பிரச்சினை பற்றி பேசும் மலையக மக்கள் முன்னணி நவநீதம்பிள்ளை இலங்கை வந்தபோது எங்கு சென்று ஒழிந்து கொண்டதோ தெரியவில்லை சிறிய மீன்பிடித்த மலையக மக்கள் முன்னணி திமிங்கிலம் கிடைத்தபோது அதனை கைநழுவ விட்டதேனோ\nமலையக மக்கள் பற்றி பேசும், பேசாத தலைவர்கள் அந்த மக்களின் அடிப்படை உரிமை பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர தவறியபோதும் இலங்கை வந்த நவநீதம்பிள்ளையை பாரிய சிரமங்களுக்கு மத்தியில் சந்தித்த மலையகத்தின் இரண்டு சிவில் குழுக்கள் மலையக மக்களின் ஒட்டுமொத்த வாழ்வுரிமை பிரச்சினையை அவரின் செவிகளுக்கு எட்டச் செய்துள்ளன. மலையக மக்கள் சார்பில் நவநீதம்பிள்ளையிடம் இரண்டு மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.\nமலையக மக்களின் வாக்குகளால் அதிகாரம் பெற்ற அரசியல் தலைவர்கள் இதனை செய்ய தவறிய நிலையில் சிவில் அமைப்புக்கள் இதனை வெற்றிகரமாக செய்து முடித்தமை மலையக தலைவர்களுக்கு நேரடி மூக்குடைப்பாகும்.\nஇம்மடலின் ஊடாக எந்தவொரு அரசியல் கட்சிகளையோ, சமூக அமைப்புக்களையோ, தனிநபர்களையோ சாடுவது எமது நோக்கமல்ல. மக்கள் அரசியலை செய்து மக்களோடு மக்களுக்காகவே இருங்கள் என்பது எமது வேண்டுகோள்.\nமக்களின் சுதந்திர அரசியலில் நம்பிக்கை வைக்கும் மக்கள் செயற்பாட்டாளர்கள் மக்களை ஓரணியில் திரட்டுவோம். ஓன்றான நோக்கத்திற்காக செயற்படுவோம்.\n'ஐக்கியமாய் எழுவோம். தேசியமாய் இணைவோம்.'\nமலையக சமூக ஆய்வு மையம்\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஓவியங்களின் மூலம் காலக்கண்ணாடியை நமக்கு விட்டுச் சென்ற யான் பிராண்டஸ் (1743-1808) - என்.சரவணன்\nஇலங்கையின் அரசியல், சமூக, பண்பாட்டு, வரலாற்று விபரங்களை பதிவு செய்தவர்களில் வெளிநாட்டு அறிஞர்களுக்கே அதிக பங்குண்டு என்று நிச்சயம்...\nஐக்கியப்பட்ட புரட்சியே பிரச்சினையைத் தீர்க்கும் ஜே.வி.பி. செயலாளர் டில்வின் டி சில்வா (நேர்காணல் - என்.சரவணன்)\n71 கிளர்ச்சியின் 50 வது ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்து வருகின்றனர். அதன் 25 ஆண்டு நினைவாக 1996இல் சரிநிகர் பத்திரிகையில் வெளிவந்த ஜே.வி.பியின்...\n71 ஏப்ரல் புரட்சி 50ஆவது ஆண்டு நினைவு தோல்வியுற்ற புரட்சி \n71ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜே.வி.பி கிளர்ச்சி இலங்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. ஓரிரவில் புரட்சியின் மூலம் நாட்டைக் கைப்பற்ற எடுக்கப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/beauty/get-an-oil-massage-before-taking-a-bath-to-get-healthy-skin-02082020/", "date_download": "2021-05-16T18:43:18Z", "digest": "sha1:YMDIKBK6OGTE3H5TFOOUPMPMOOQQFKNC", "length": 14769, "nlines": 168, "source_domain": "www.updatenews360.com", "title": "குளியலுக்கு முன் எண்ணெய் மசாஜ் செய்துக்கோங்க…. ஆரோக்கியமான சருமத்தை பெறுங்க!!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகுளியலுக்கு முன் எண்ணெய் மசாஜ் செய்துக்கோங்க…. ஆரோக்கியமான சருமத்தை பெறுங்க\nகுளியலுக்கு முன் எண்ணெய் மசாஜ் செய்துக்கோங்க…. ஆரோக்கியமான சருமத்தை பெறுங்க\nநாம் என்ன சாப்பிடுகிறோமோ அது தான் நாம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் சில நேரங்களில் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை நம் தோல் புறக்கணித்து விடுகிறது. எண்ணெயைப் பயன்படுத்துவது நம் உடலை பராமரிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும்.\nஆனால் நாம் அதைத் தவிர்த்து விடுகிறோம். நம் ஆரோக்கியத்தை பாதுகாக்க நாம் பல விதமான உணவுகளை எடுத்து கொள்வது போலவே உடலின் வெளிப்புறத்திற்கும் சம அளவு பராமரிப்பு தேவை என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.\nகுளித்து முடித்தபின் உடலுக்கு எண்ணெய் வைப்பதன் சிறப்பைப் பற்றி பேசட்டு வரும் இச்சமயத்தில், இதனை தலைகீழாக மாற்றி அமைக்க வேண்டிய நேரம் இது. உங்கள் குளியலுக்கு முன் உடலில் எண்ணெயைப் பயன்படுத்துவது பல ஆரோக்கிய நன்மைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.\nசருமம் உடலின் மிகப்பெரிய உறுப்பு. எனவே ஆயுர்வேதத்தின்படி, சருமத்திற்கு தினமும் எண்ணெய் பயன்பாடு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. பண்டைய காலங்களில், இந்தியர்கள் முதலில் தங்கள் உடலுக்கு எண்ணெய் தேய்த்து விட்டு பின்னர் ஏரி அல்லது கிணறுகளில் குளிக்கச் செல்வார்கள்.\n* குளியலுக்கு முன் உடலில் எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் சருமத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு தடையை உருவாக்குகிறீர்கள். இதனால் தண்ணீர் உங்கள் தோலில் இருந்து எண்ணெய்களை வெளியேற்றாது. வறண்ட அல்லது மெல்லிய சருமம் உள்ளவர்களுக்கு இது அவசியம்.\n* குளியலுக்கு முன் உடலில் சூடான எண்ணெயைப் பயன்படுத்துவதால் உடலில் இருந்து நச்சுகள் வெளியேறும். நீங்கள் குளிக்கும் போது இவை அனைத்தும் கழுவப்பட்டு விடும்.\n* குளிக்கும் முன் எண்ணெயைப் பயன்படுத்துவதால் நீரானது ஈரப்பதத்தை அடைத்துவிடுகிறது. இதனால் ஈரப்பதம் உறிஞ்சுவது எளிதாக்குகிறது.\n* சூடான எண்ணெய் மசாஜ் தசைகளை தளர்த்தி, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.\n* எண்ணெய் மசாஜ் இல்லாமல் குளிப்பது விரைவிலே வயதான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.\nPrevious சருமத்தில் பிரேக் அவுட் இருக்கிறதா இந்த இயற்கை பொருட்களை முயற்சிக்கவும்..\nNext சொன்னா நம்ப மாட்டீங்க… இந்த பொருள் உங்களுக்கு ஆப்பிள் பழம் போல பளபளப்பான சருமம் தரும்\nஎடையிழப்பு முதல் எட்டுத்திக்கும் காண உதவும் கண்ணின் ஆரோக்கியம் வரை: கேரட்டின் அற்புத நன்மைகள்\nஇரவு படுக்கைக்குச் செல்லும் முன் தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவிக்கொண்டால் என்ன நடக்கும்\nவேகமாக உடல் எடை குறைய சாப்பிட வேண்டிய உணவுகள் இவைதான்\n இதை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கிற நன்மை என்னென்ன தெரியுமா\nவைட்டமின் D குறைபாடு இருந்தால் இதெல்லாம் ஆகுமா\nஉடல் எடைக் கூட, மலச்சிக்கல் தீர என பல நன்மைகள் தரும் ஒரே கிழங்கு கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க | Palmyra Sprouts\nமாசு, மரு இல்லாத கிளீன் அண்டு கிளியர் சருமம் வேண்டுமா அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க…\nஇந்த 3 பொருள் போதும் 1 மாதத்தில் நீங்க அவ்ளோ அழகா மாறிடலாம்\nஉதடுகள் கருப்பாக மாறி அசிங்கமா இருக்கா.. இயற்கையாகவே இளஞ்சிவப்பு உதடுகளை பெற உதவிக்குறிப்புகள்.\nதள்ளுவண்டி கடையில் இருந்து முட்டையை அபேஸ் செய்த கான்ஸ்டபிள்.. வைரலான வீடியோ..\nQuick Shareபஞ்சாப் காவல்துறையில் பணிபுரியும் காவலர் ஒருவர், மாநிலத்தின் ஃபதேஹ்கர் மாவட்டத்தில் சாலையோர வண்டியில் இருந்து முட்டைகளைத் திருடிய சம்பவத்தின்…\nதிமுக கூட்டணியில் 3 தொகுதிகளிலும் ‘ஒயிட்-வாஷ்’ : காரணம் புரியாமல் தவிக்கும் முஸ்லிம் லீக்\nQuick Shareநடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி கண்ட பல கட்சிகள் அந்த அதிர்ச்சியிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு வருகின்றன….\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 13 பேர் கொண்ட குழு அமைப்பு : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் சேர்ப்பு\nQuick Shareகொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசிற்கு ஆலோசனை வழங்கும் குழுவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட 13…\nமதுரையில் 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை : சிம்கார்டுகள், ஹார்டுடிஸ்க்குகள் பறிமுதல்\nQuick Shareமதுரை : ஐஎஸ் அமைப்பிற்கு ஆதராவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட நிலையில், மதுரையில் 4 இடங்களில் தேசிய…\nகோவிஷீல்டு 2வது டோஸ் செலுத்த 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் முன்பதிவு : மத்திய அரசு\nQuick Shareடெல்லி : கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்த 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் முன்பு பதி செய்ய…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/tamilnadu/district-wise-corona-case-list-060820/", "date_download": "2021-05-16T18:12:14Z", "digest": "sha1:WMCLJNXUPAYFR5IU7NR5EIWPFTOEGWF2", "length": 12631, "nlines": 163, "source_domain": "www.updatenews360.com", "title": "சென்னை மண்டலத்தில் மட்டுமே பாதிப்பு அதிகம் : இன்றைய மாவட்ட வாரியான நிலவரம்!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதன��்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசென்னை மண்டலத்தில் மட்டுமே பாதிப்பு அதிகம் : இன்றைய மாவட்ட வாரியான நிலவரம்\nசென்னை மண்டலத்தில் மட்டுமே பாதிப்பு அதிகம் : இன்றைய மாவட்ட வாரியான நிலவரம்\nசென்னை : தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாவட்ட வாரியான பாதிப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. வந்தது. இன்று 5,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,79,144ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று மட்டும் சென்னையில் 1,091 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. இதுவரையில் 1,06,096பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதைத் தொடர்ந்து, செங்கல்பட்டில் 408 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 336 பேருக்கும், திருவள்ளூரில் 320 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விபரம் :-\nTags: 2021 சட்டப்பேரவை தேர்தல், காஞ்சிபுரம், சென்னை\nPrevious 11 மாநிலங்களிருந்து 11 மாணவர்கள்.. ஜேஇஇ, நீட் தேர்வுகளை ஒத்தி வைக்க உச்ச நீதிமன்றத்தில் மனு.\nNext தமிழகத்தில் 4வது நாளாக அதிர்ச்சி தரும் கொரோனா பலி… ஒரேநாளில் 110 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் மேலும் 33,181 பேருக்கு கொரோனா: 311 பேர் உயிரிழப்பு\n20 ஆயிரம் ரெம்டெசிவிர் ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி\nதள்ளுவண்டி கடையில் இருந்து முட்டையை அபேஸ் செய்த கான்ஸ்டபிள்.. வைரலான வீடியோ..\nகோவை குற்றாலத்தில் ஆர்பரிக்கும் வெள்ளம் : நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் எச்சரிக்கை\nதிமுக கூட்டணியில் 3 தொகுதிகளிலும் ‘ஒயிட்-வாஷ்’ : காரணம் புரியாமல் தவிக்கும் முஸ்லிம் லீக்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 13 பேர் கொண்ட குழு அமைப்பு : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் சேர்ப்பு\nகோவை, திருப்பூரில் வெளுத்து வாங்கிய மழை : மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் ஹேப்பி\nமதுரையில் 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை : சிம்கார்டுகள், ஹார்டுடிஸ்க்குகள் பறிமுதல்\nமுழுக் கொள்ளளவை எட்டும் பில்லூர் அணை : பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nதள்ளுவண்டி கடையில் இருந்து முட்டையை அபேஸ் செய்த கான்ஸ்டபிள்.. வைரலான வீடியோ..\nQuick Shareபஞ்சாப் காவல்துறையில் பணிபுரியும் காவலர் ஒருவர், மாநிலத்தின் ஃபதேஹ்கர் மாவட்டத்தில் சாலையோர வண்டியில் இருந்து முட்டைகளைத் திருடிய சம்பவத்தின்…\nதிமுக கூட்டணியில் 3 தொகுதிகளிலும் ‘ஒயிட்-வாஷ்’ : காரணம் புரியாமல் தவிக்கும் முஸ்லிம் லீக்\nQuick Shareநடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி கண்ட பல கட்சிகள் அந்த அதிர்ச்சியிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு வருகின்றன….\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 13 பேர் கொண்ட குழு அமைப்பு : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் சேர்ப்பு\nQuick Shareகொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசிற்கு ஆலோசனை வழங்கும் குழுவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட 13…\nமதுரையில் 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை : சிம்கார்டுகள், ஹார்டுடிஸ்க்குகள் பறிமுதல்\nQuick Shareமதுரை : ஐஎஸ் அமைப்பிற்கு ஆதராவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட நிலையில், மதுரையில் 4 இடங்களில் தேசிய…\nகோவிஷீல்டு 2வது டோஸ் செலுத்த 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் முன்பதிவு : மத்திய அரசு\nQuick Shareடெல்லி : கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்த 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் முன்பு பதி செய்ய…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.valaitamil.com/astrology-of-the%20week-sign-06-07-2011-12-07-2011_216.html", "date_download": "2021-05-16T18:53:26Z", "digest": "sha1:RJA6QR2VUYTCGPQ65JSZFV6GDLLIFPHI", "length": 18389, "nlines": 227, "source_domain": "www.valaitamil.com", "title": "இந்த வார இராசி பலன்கள் : 06-07-2011 முதல் 12-07-2011 வரை", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் இராசி பலன்கள்\nஇந்த வார இராசி பலன்கள் : 06-07-2011 முதல் 12-07-2011 வரை\n புதிய வீடு மற்றும் நிலங்கள் வாங்குவீர்கள். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு. மூத்த சகோதரரால் பொருட்செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். வேற்று மதத்தவரால் ஆதாயம் உண்டு. உடம்பில் மூலம் மற்றும் உண சம்பந்தமான பீடைகள் வந்து தீரும். விருந்தினர்களின் எதிர்பாராத வரவால் பொருள் விரையமாகும். ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலம் எதிர்பாராத தன வரவு உண்டாகும். நீண்ட தூரப் பயணங்களால் மனநிம்மதி ஏற்படாது. பழைய கடன்கள் மீண்டும் தொல்லை கொடுக்கும். அடுத்தவர் வீட்டுச் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். வீடுகளில் பணம் பொருட்கள் திருட்டுப் போக இருப்பதால் எச்சரிக்கை தேவை. பழுதுபட்ட வீடு மற்றும் வாகனங்களை பழுது பார்ப்பதற்காக புதிய கடன்களை வாங்குவீர்கள். தீராத நாட்பட்ட நோய்கள் தீருவதற்காகப் புதிய மருத்துவர்களை நாடுவதன் மூலமாக நற்பலன் அடைவீர்கள்.\nஇராசியான எண் : 6\nஇராசியான நிறம் : வெள்ளை\nஇராசியான திசை : தென்கிழக்கு\nபரிகாரம் : மஹாலட்சுமி வழிபாடு செய்து மொச்சைப் பயறு தானம் செய்யவும்\nகுரு பெயர்ச்சி இராசி பலன்கள் \nஅட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க உகந்த நேரம் எது \nபொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா\n27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள் \nபெண்ணுக்குத் திருமணம் செய்ய உகந்த நட்சத்திரம் எது\nஅலெக்ஸ் பால் மேனன் எப்போது விடுவிக்கப்படுவார்\nபஞ்ச பூதங்கள் அவற்றின் சிறப்புகள்\nஒருவர் பிறந்த நேரப்படி வெற்றி தரும் யோக நட்சத்திர நாள் எது \nமத்த ராசி பலன் எப்படி பாக்கணும் மேஷம் மட்டும் இருக்கு மிதுனம் தனுசு எப்படி பாக்கணும்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகுரு பெயர்ச்சி இராசி பலன்கள் \nஅட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க உகந்த நேரம் எது \nபொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா\n27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள் \nபெண்ணுக்குத் திருமணம் செய்ய உகந்த நட்சத்திரம் எது\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை, திருப்பாவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு:18 || சிறப்பு விருந்தினர்: திருமதி.செ.ரஞ்சிதம்\nஅரசுப் பள்ளி மாணவ வாசக திட்டம் || சிறப்பு விருந்தினர்: திருமதி. முனைவர். மா. அனுசுயா\nஆற்றல்மிகு ஆசிரியர் - நிகழ்வு : 17 || சிறப்பு விருந்தினர்: திரு. ப.கருணைதாஸ்\nதனித்துவமிக்க தலைமை ஆசிரியர் - நிகழ்வு : 14 || சிறப்பு விருந்தினர்: திருமதி.அ.அமுதா\nஅன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி , \"அமெரிக்காவின் தமிழ் இறைவிகள்\" | LIVE\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2019-06/premature-death-air-pollution-violation-human-rights-un.html", "date_download": "2021-05-16T17:20:40Z", "digest": "sha1:VL2R5JWMUTKYR6W7LJOFOHW476FZ3JII", "length": 11328, "nlines": 228, "source_domain": "www.vaticannews.va", "title": "உலகில் 90 விழுக்காட்டினர், மாசடைந்த காற்றை சுவாசிக்கின்றனர் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (14/05/2021 16:49)\nகாற்று மாசுகேடடைந்துள்ள இந்திய நகர், கான்பூர் (AFP or licensors)\nஉலகில் 90 விழுக்காட்டினர், மாசடைந்த காற்றை சுவாசிக்கின்றனர்\nநலமான சூழலைக் கொண்டிருப்பதற்குரிய உரிமை, மனிதரின் நலவாழ்வுக்கு அடிப்படையானது என்பதை, 150க்கும் அதிகமான நாடுகள், சட்டமுறைப்படி அங்கீகரித்துள்ளன\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்\nகாலநிலை மாற்றம், மக்கள் உயிர்வாழ்வதற்குப் பெரும் அச்சுறுத்தலாகவும், ஒவ்வோர் ஆண்டும் இலட்சக்கணக்கான மக்கள் இறப்பதற்குக் காரணமாகவும் உள்ளவேளை, உலகளாவிய சமுதாயம், காற்று தூய்மைகேட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.\n“காற்று மாசுகேட்டை வெல்க” என்ற தலைப்பில், ஜூன் 05, இப்புதனன்று, உலக சுற்றுச்சூழல் நாள் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, ஜூன் 03, இத்திங்களன்று காணொளிச் செய்தியில் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ள கூட்டேரெஸ் அவர்கள், நிலக்கரியால் மின்சாரம் தயாரிக்கும் நிலையங்கள் கட்டப்படுவது நிறுத்தப்படுமாறு வலியுறுத்தியுள்ளார்.\nமேலும், அரசுகள், குடிமக்களுக்குத் தூய்மையான காற்றை வழங்கத் தவறுவது, வாழ்வு, உடல்நலம், மற்றும் நலமான சூழலில் வாழ்தல் ஆகியவற்றிற்கு மக்களுக்குள்ள உரிமைகளை மீறுவதாகும் என்று, ஐ.நா. வல்லுனர் ஒருவர் கூறியுள்ளார்.\nமனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து அறிக்கை வழங்கும் ஐ.நா.வின் ச��றப்பு அதிகாரி David Boyd அவர்கள், உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு இவ்வாறு கூறியுள்ளார். மனிதரால் உருவாக்கப்படும் பிரச்சனையாகிய காற்று மாசுகேடு, மரணத்தைக் கொண்டுவருவதாகும், ஏறத்தாழ ஆறு இலட்சம் சிறார் உட்பட, ஒவ்வோர் ஆண்டும் எழுபது இலட்சம் பேர், முதிர்வயதை எட்டுவதற்கு முன்னரே இறப்பதற்கு இதுவே காரணம் என்றும், Boyd அவர்கள் உரைத்துள்ளார்.\nமனித உரிமைகள் சார்ந்த தங்களின் கடமைகளை நிறைவேற்றும் விதமாக, அரசுகள், தூய்மையான காற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஉலக மக்கள் தொகையில் 90 விழுக்காட்டினர், மாசடைந்த காற்றையே சுவாசிக்கின்றனர் என்றும், இதனால், உலகில், ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒருவர் இறக்கின்றார் என்றும் கூறியுள்ளார், Boyd.\n1974ம் ஆண்டிலிருந்து, உலக சுற்றுச்சூழல் நாள், கடைப்பிடிக்கப்படுகின்றது. சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப்படவும், அதனைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும், இந்த உலக நாளில், ஐ.நா. நிறுவனம், உலக அரசுகளுக்கு அழைப்பு விடுக்கிறது.\nநலமான சூழலைக் கொண்டிருப்பதற்குரிய உரிமை, மனிதரின் நலவாழ்வுக்கு அடிப்படையானது என்பது, சட்டமுறைப்படி, உலக அளவில் ஏற்கப்பட வேண்டும் எனவும், Boyd அவர்கள் தெரிவித்துள்ளார். (UN)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ciniexpress.com/crime/fatherinlaw-who-stabbed-his-daughterinlaw-to-death-!/cid2799376.htm", "date_download": "2021-05-16T18:08:29Z", "digest": "sha1:3GYCFIYKSJ46ZKDINSXQOAH6XVTXT3CX", "length": 4649, "nlines": 30, "source_domain": "ciniexpress.com", "title": "மகளை அடித்த மருமகனை கத்தியால் வெட்டி படுகொலை செய்த மாமனார்", "raw_content": "\nமகளை அடித்த மருமகனை கத்தியால் வெட்டி படுகொலை செய்த மாமனார்..\nமனைவியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்ற கணவர், மனைவியின் தந்தையால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பத்தூர் மாவட்டம் கவுண்டப்பனூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மாதம்மாள் என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு இரண்டு க��ழந்தைகள் உள்ளனர்.\nகணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து வந்த மாதம்மாள் தாய் வீட்டில் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். அவரை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல தாகர் முயன்றபோது, அதை மறுத்து வந்துள்ளார் மாதம்மாள்.\nஇந்நிலையில் நேற்று காலையும் மாதம்மாளை சந்திக்க வந்த சுதாகர் அவரை வழக்கம் போல வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவரும் வழக்கம் போல மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுதாகர் மனைவியை அடித்துவிட்டார்.\nஇதை கேள்விப்பட்ட மாதம்மாளின் தந்தை சீனிவாசன், சற்றும் எதிர்பாராத வகையில் கத்தியை எடுத்து மருமகன் சுதாகரை சராமாரியாக தாக்கியுள்ளார். இதனால் நிலைகுலைந்துப் போன சுதாகர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.\nஉடனடியாக அக்கம் பக்கத்தினர் கந்திலி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வரும் சுதாகரனை தருமபுரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி சுதாகரன் உயிரிழந்தார். இதை தொடர்ந்து மாமனார் சீனிவாசன் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oneindiatamil.in/cinema/dhanushs-karnan-in-the-rain-of-celebrity-greetings/", "date_download": "2021-05-16T18:22:48Z", "digest": "sha1:7376EY2ANWWAH6X73BDDT4LAICTSTP7N", "length": 11393, "nlines": 176, "source_domain": "oneindiatamil.in", "title": "பிரபலங்களின் வாழ்த்து மழையில் தனுஷின் கர்ணன் ! | Tamil Breaking News", "raw_content": "\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (IGCAR) வேலைவாய்ப்பு\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nபிரபலங்களின் வாழ்த்து மழையில் தனுஷின் கர்ணன் \nதனுஷின் 41வது திரைப்படமான இதனை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து உள்ளார். பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.\nதனுஷ் நடித்து வெளியாகியிருக்கும் கர்ணன் படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.\nதனுஷின் 41வது திரைப்படமான இதனை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து உள்ளார். பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.\nஇதில் முக்கிய வேடங்களில் சந்திரமௌலி,யோகி பாபு ,நடராஜன் சுப்பிரமணியம், கௌரிகிஷன் போன்ற முக்கிய பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇன்று வெளியாகியிருக்கும் கர்ணன் படம் ஆனது ரசிகர்களுக்கு இடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.\nதற்பொழுது இப்படத்திற்கு பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.\nPrevious article கொரோனா விதியை மீறியதால் பிரதமருக்கே அபராதம் விதித்த நார்வே போலீஸ்…..\nNext article கைலாசாவில் பெருமாளாக தரிசனம் தந்த நித்யானந்தா. வைரலாகும் புகைப்படங்கள்.\nமீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷின் அடுத்த படம்\nதனுஷுக்கும்,நயன்தாராவுக்கும் மோதலா.. நடந்தது என்ன\nதனுஷுக்கு தேசிய விருதும், ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருதும் ஒரே நாளில் வழங்கப்பட உள்ளதாம்.\nவிஜயின் 65 படத்தில் நேஷனல் வின்னர் நடிகர் கேமியோ ரோலா…\nசுல்தான் படத்திற்கான வசூல் ரிலீஸுக்கு முன்பே தொடங்கியுள்ளது..\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nதள்ளிப் போகும் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படம்\nஉதயநிதி ஸ்டாலின் படத்தில் பிக்பாஸ் ஆரி.\n11 நாட்களுக்கு பங்குச் சந்தை இயங்காது.. முதலீட்டாளர்கள் ஷாக்\nமாரடைப்பு ரிஸ்க்கை 50% மேல் குறைக்க வேண்டுமா\nகவர்ச்சியில் கலங்கடிக்கும் காந்தக் கண்ணழகி அனு இம்மானுவேல்…\nகொரோனா விதியை மீறியதால் பிரதமருக்கே அபராதம் விதித்த நார்வே போலீஸ்…..\nகைலாசாவில் பெருமாளாக தரிசனம் தந்த நித்யானந்தா. வைரலாகும் புகைப்படங்கள்.\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nJunior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nதேசிய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nஎரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (EESL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. மாத ஊதியம் ரூ. 3,00,000 /-\nஉலகிலேயே மகிழ்ச்சியான நாடு பின்லாந்து- இந்தியாவுக்கு 133-வது இடம்\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://phototheque-peuriot-ploquin.com/piwigo/index.php?/tags/140-mosquees/301-arc_en_plein_cintre_outrepasse&lang=ta_IN", "date_download": "2021-05-16T17:51:26Z", "digest": "sha1:EPPEUIY5ZMEWYTHETWPTSHIHUU4YSBTK", "length": 7615, "nlines": 146, "source_domain": "phototheque-peuriot-ploquin.com", "title": "குறிச்சொற்கள் Mosquées + Arc en plein cintre outrepassé | Photothèque Peuriot Ploquin", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஉரிமையானவர்\tPiwigo - தளநிர்வாகியை தொடர்புகொள்ள", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-16T19:46:28Z", "digest": "sha1:OGY2G5IJTPQKW7E3EMHGB2O4UPFYBCKK", "length": 10477, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாட்டுலைனியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாட்டுலைனியம் (Botulism, இலத்தீன்: botulus, \"சோசேச்சு\") என்ற அரிதான நோய் குளோசுட்ரிடியம் பாட்டுலினம் (Clostridium botulinum) என்ற பாக்டீரியாவின் வளர்சிதை மாற்றக் கழிவுகளால் ஏற்படும் பாட்டுலினியம் நஞ்சினால் உண்டாகும் இழையச் செயலிழப்பு நோயாகும். இந்த நோய் பரந்தளவில் பாலூட்டிகள், பறவைகள் மற்றும் மீன் இனங்களைத் தாக்குகிறது [1]. இந்த நச்சுத்தன்மை மன���த உடலில் மூன்று விதமாக உள்ளேறலாம்:\nகுழந்தைகளின் செரிமானப்பாதையில் பாக்டீரியாக் குடியேற்றம் (இளம் குழந்தை பாட்டலைனியம்) அல்லது\nஅவர்களது உணவில் கலப்படமான நச்சுதன்மை மூலம் பெரியவர்களின் குடல்பாதையில் ஈர்க்கப்படுதல் மற்றும்\nஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்றுவதில்லை. குறிப்பாக இறைச்சியிலிருந்து பெற வாய்ப்புள்ளதால் இலத்தீனத்தில் சோசேச்சு எனப்பொருள்படும் பாட்டுலசு என அழைக்கபடுகிறது. நோய் அறிகுறிகள் காய்ச்சல், வாந்தி, பேசுவதில் துன்பம், முகதசைகள் இறுக்கம் என்பனவாகும். இந்நோயின் தாக்கமாக முகத்தின் தசைகள் செயலிழப்பதும் படிப்படியாக பிற உறுப்புகளுக்குப் பரவுவதும் நிகழ்கிறது. தீவிரமான நோய் தாக்கலில் மூச்சு விட உதவும் தசைகளை செயலிழக்க வைத்து மூச்சடைப்பு ஏற்படலாம். இத்தகைய உயிருக்கு ஆபத்தான நோய்நிலையால் அனைத்து பாட்டுலைனியம் அறிகுறிகளும் மருத்துவ நெருக்கடிகளாக சிகிட்சை அளிக்கப்படுகின்றன.[2] பொது சுகாதாரத் துறையினரும் இந்த நோய்க் காரணியை அடையாளம் கண்டு தடுக்க முயற்சிகள் மேற்கொள்கின்றனர்.\nஉணவை நன்கு கொதிக்கவைத்த நீரில் சமைப்பதன் மூலமும்[1] 121 °C (250 °F) நிலையில் மூன்று நிமிடங்களுக்கு நீராவி அழுத்தத்தில் வைப்பது மூலமும் இந்த நோயைத் தடுக்கலாம். குழந்தைகளுக்கு தேன் கொடுக்காமல் இருப்பதும் நோயைத் தடுக்க உதவும்.[3]\nஇதே பாட்டுலைனியம் நஞ்சு வயதானவர்கள் இளமையாகத் தோற்றமளிக்க முக தசை சுருக்கங்களை களைய உதவும் பாட்டாக்சு களிமத்தில் உட்கூறாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 21:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=14421&Print=1", "date_download": "2021-05-16T18:39:19Z", "digest": "sha1:2DWHS44CZFBFGX5ZWSSY5A3ZVW3KT2WI", "length": 28390, "nlines": 145, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nரெம்டெசிவிர் தட்டுப்பாடு சமாளிக்க... முதல்வர் ஸ்டாலின் இதை செய்வாரா\nஇது உங்கள் இடம்: சம்பளமின்றி மக்கள் பணி\nஅ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி மே 16,2021\n'என்னையும் கைது செய்யுங்கள்' : ராகுல் மே 16,2021\nகுஜராத்தில் உயிரிழப்பு அதிகரித்ததற்கான காரணம் என்ன : சிதம்பரம் கேள்வி மே 16,2021\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nதிருச்செங்கோடு, ஒரு பாடல் பெற்ற ஸ்தலம். அதன் தல புராணம் மிகவும் பிரசித்தம். திருச்செங்கோட்டின் மலை மீது இருந்து ஆட்சி புரிபவர்கள் இருவர். அப்பனும், மகனும் தான். அப்பன் அர்த்தநாரீஸ்வரர், மகன் வேலவன். அப்பனும், அம்மையும் ஒரே உருவில் காட்சியளிக்கும் இடம் அது. ஆனால், கீழே கைலாசநாதரின் கொடி பறக்கிறது. மலை ஏறும் முன், நீங்கள் கீழே உள்ள ஆறுமுக சாமியை தரிசித்து விட்டு தான் போக வேண்டும்.\nஅன்று இந்த ஊர் மிகவும் சிறியது. ஆனால், இன்று நாகரிகம் வளர்ந்து விட்ட நிலையில், ஊரும் தன்னை விருத்தி செய்து கொண்டது. சென்ற நூற்றாண்டில், இந்த ஊருக்கு பெருமை சேர்த்தவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் ராஜாஜி, சுப்பராயன் மற்றும் ராமலிங்க முதலியார் ஆகியோர் தான். காந்தி ஆசிரமத்தை நிறுவியதால், ராஜாஜியும், அரசியலால் சுப்பராயனும் பெயர் பெற்றனர். தன் வியாபார திறமையால், ராமலிங்க முதலியார் பேசப்பட்டார்.\nஅந்த ஊரில் இருந்து கொண்டே திருப்பூர், கோவை, மதுரை, ஈரோடு, சேலம் என்று, பல ஊர்களில் கடைகளை வைத்து, மில்களில் இருந்து நேரடியாக நூல் வாங்கி, மொத்த வியாபாரம் செய்தார். \"வி.வி.சி.ராமலிங்க முதலியார் சன்ஸ்' என்பது அவரது நிறுவனத்தின் பெயர்.\nஒழுங்கு, நேர்மை, தெய்வபக்தி, நாணயம் இவை அவரது வியாபாரத்தின் மூல மந்திரம். வி.வி.சி.ஆர்., என்றாலே, எழுந்து நின்று மரியாதை கொடுத்த பெயர் அது.\nஅந்த வள்ளல் பெற்றெடுத்த மக்கள் ஐவர். முதல் மகன் சிறுவயதிலேயே அதாவது, தம் 48 வயதிலேயே இறந்து விட்டார். அவரது பெயர் கந்தப்ப முதலியார். உயிரோடு இருந்தவரை, அவர் தம் தந்தையுடன் நூல் வியாபாரத்தில் தான் ஈடுபட்டிருந்தார். வீட்டில் இவருக்கு மட்டும் காங்கிரஸ் கட்சியில் ஈடுபாடு அதிகம். இன்னொருவர், சின்னப்ப முதலியார். அவரும் இளம் வயதி@ல@ய இயற்கை எய்தி விட்டார். அவருக்கு இளையவர், வையாபுரி முதலியார். திருச்செங்கோட்டில், \"புள்ளிகார் மில்ஸ்' என்ற புகழ்பெற்ற நூற்பு ஆலையை நிறுவி, ஏராளமான குடும்பங்களுக்கு உதவியவர்.\nஅவருக்கு இளையவர் தான், சைவப் பெருவள்ளல் என்று, இன்றும் போற்றி புகழுகிற முருகேச முதலியார். இவரை போ���, தெய்வ பக்தி கொண்டவர்கள் அக்காலத்தில் மிக சிலரே. இவருக்கும் தொழில், நூல் வியாபாரம் என்றாலும், தம் வருவாயில் பெரும்பகுதியை, இவர் இறைவன் பணிக்கே அர்ப்பணித்தார் என்பதே உண்மை.\nஅந்த காலத்திலேயே இவர் பல கோவில்களுக்கு தர்மகர்த்தாவாக இருந்தார். பழனி கோவிலுக்கு, 25 ஆண்டு காலம் அவர் நிர்வாக அறங்காவலராக இருந்தார். அந்த சமயத்தில் முருகனுக்கு தங்கத் தேர், தங்க மயில், தங்க வேல் போன்றவற்றை செய்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் போன்ற ஸ்தலங்களிலும் இவர் அறங்காவலராக பணியாற்றியுள்ளார். திருப்பதியில் பயணிகள் தங்குவதற்கு, விடுதி கட்டிக் கொடுத்த இவர், திருச்செங்கோடு மலைக் கோவிலுக்கும் முதல் முதலாக மின் இணைப்புக்கு ஏற்பாடு செய்தார். மலைப் படிக்கட்டுகளில் இப்போது விளக்கு எரிவது இவரது உபயத்தினால் தான். திருத்தணியில், படி, மண்டபம் கட்டிய இவர், தாம் செய்த காரியங்களுக்காக, விளம்பரம் தேடிக் கொண்டதே இல்லை.\nஅப்படிப்பட்ட உத்தமரின் தம்பி தான் டி.ஆர்.சுந்தரம். வி.வி.சி.ஆர். ராமலிங்க முதலியாரின் ஐந்தாவது மகன். ஜூலை, 16, 1907ல், திருச்செங்கோட்டில் பிறந்தார்.\nடி.ஆர்.எஸ்., தன் இளமைக் காலத்தை திருச்செங்கோட்டில் கழித்தாலும், பட்டப் படிப்பிற்காக சென்னை வந்தார். படிப்பில் எப்போதுமே அவர் சோடை போனதில்லை. புத்திக் கூர்மையுள்ளவர். எதையும் ஆராய்ந்து அறியும் எண்ணம் கொண்டவர் என்று பெயர் பெற்றவர். சென்னையில், அவர் பிரசிடென்சி கல்லூரியில், பி.ஏ., படிப்புக்காக சேர்ந்தார். வெற்றிகரமாக பட்டம் பெற்றவுடன், அவரது குடும்பத்தாருக்கு ஓர் ஆசை. நூற்பு ஆலைகளிலும், நூல் வியாபாரத்திலும் சிறந்து விளங்கிய அக்குடும்பம், தங்களின் ஒரு வாரிசு, அயல்நாட்டிற்கு சென்று நூல்களுக்கு கலர் சேர்க்கும் கலை பற்றிய படிப்பை படிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன், டி.ஆர்.எஸ்.,சை லண்டனுக்கு அனுப்பினர்.\nஅப்போது லண்டனில் மான்செஸ்டர் நகரில் மட்டும் தான் இத்தொழில் சிறந்து விளங்கியது. டி.ஆர்.எஸ்., லண்டன் சென்றார். நன்றாகவே படித்து பட்டம் பெற்றார். அத்துடன் காதல் வயப்பட்டும் விட்டார். தங்களுடைய புதல்வனுக்கு நல்ல விதத்தில் திருமணம் நடத்த வேண்டும் என்று நினைத்திருந்த குடும்பத்தாரின் ஆசையை நிராசையாக்கி, தன்னுடைய லண்டன் மனைவியுடன் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். சட்டப்படி நடந்த திருமணம் அது.\nதங்களது மகன் இவ்வாறு செய்து விட்டானே என்று யாரும் அவர் மீது கோபப்படவில்லை. சேலத்தில் அவர்களை மாலையிட்டு வரவேற்றது, சகோதரர் முருகேச முதலியார் தான். அன்பாக வரவேற்றனர். அவர் மனதிற்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதில் தவறே இல்லை என்பது அவர்கள் முடிவு.\nஇந்தியாவுக்கு வந்தவுடன், தன் படிப்பிற்கு தகுந்தாற்போல், நூற்பு ஆலையை துவங்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு எழவில்லை. மாறாக, அவரது கவனம் வேறுபக்கம் திரும்பியது. அப்போது, அதாவது அவர் தன் மனைவியுடன் சேலத்திற்கு வந்து சேர்ந்த போது, 1933ல், சேலத்தில், ஏஞ்சல் பிலிம்ஸ் எனும் கம்பெனி, சினிமா படங்களை தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தது. படங்கள் எடுக்க வேண்டும் என்றால், அப்போதெல்லாம் கல்கத்தாவிற்கு போக வேண்டும். தமிழகத்தில் எந்த வழியும் இல்லை. ஏஞ்சல் பிலிம்ஸ் பாகஸ்தர்களான வேலாயுதம் பிள்ளை, சுப்பராய முதலியார் ஆகியோருடன், டி.ஆர்.எஸ்.,சும் கூட்டுச் சேர்ந்து படம் எடுக்க துவங்கினார்.\nகடந்த, 1933-1935 வரையிலான அந்த இரு ஆண்டுகளில், இரண்டு படங்கள் எடுத்தனர். படங்கள் சுமாராக போயிற்று என்றாலும், அதற்கு பட்ட கஷ்டங்கள் இருக்கிறதே, அதை சொல்லியோ, எழுதியோ மாளாது. எதற்கெடுத்தாலும் கல்கத்தாவிற்கு போக வேண்டும் என்கிற நிலை, டி.ஆர்.எஸ்.,சுக்கு அலுப்பு தட்டியது. அந்த சவுகர்யங்களை சேலத்திலேயே செய்து கொண்டால் என்ன என்று, அவர் தீவிரமாக யோசித்தார். அதன் விளைவு தான், \"மாடர்ன் தியேட்டர்ஸ்' என்கிற ஸ்டுடியோவின் உதயம்.\nசேலம்-ஏற்காடு மலை அடிவாரத்தில் முதலில் பத்து ஏக்கர் நிலம் வாங்கினார். இது நடந்தது, 1935ல். ஸ்டுடியோவுக்குள் நுழைந்தால், படப்பெட்டியுடன் தான் வெளியே போக வேண்டும் என்கிற எண்ணத்தை அப்போதே மனதில் தேக்கி செயல்பட ஆரம்பித்தார். படப்பிடிப்பு தளம், படப்பிடிப்புக்கான உபகரணங்கள் - பரிபூரணமான ஒரு லேபாரட்டரி, சங்கீத பதிவுக்கு ஒரு ரிக்கார்டிங் அறை. எடுத்தவரை படத்தை போட்டு பார்க்க ஒரு சிறு பிரிவியூ தியேட்டர். இவ்வளவையும் அவர் அந்த ஸ்டுடியோவிற்குள் நிர்மாணித்தார். 1935ல், இது ஒரு அசுர சாதனை என்று தான் சொல்ல வேண்டும். முன் வைத்த காலை பின் வைக்கும் பழக்கமும் அவரிடம் இல்லை. தன் மனதிற்க�� சரி என்று பட்டதை அவர் செய்யாமல் விட்டதில்லை. ஸ்டுடியோ, தியேட்டர் வேலைகள் எல்லாம் முடிவடைந்த பின் தான், தயாரிப்பு வேலைகளில் அவர் ஈடுபட ஆரம்பித்தார். 1936ல், ஸ்டுடியோ முழுமை பெற்று விட்டது என்றாலும், தயாரிப்பை துவக்கியது 1937ல் தான்.\nகல்கத்தாவில் தயாரித்த கிருஷ்ண லீலா, பரசுராமர், நல்ல தங்காள் போன்ற படங்கள் தான், இவர் ஸ்டுடியோ ஆரம்பிப்பதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தன என்றால், அது நிதர்சனமான உண்மை. முதல் படம், \"சதி அகல்யா\nஇப்போதெல்லாம் தமிழ்படங்களில் நடிக்க, நடிகையர்களை தேடி, கர்நாடகா, ஆந்திரா, மும்பை போன்ற இடங்களுக்கு தயாரிப்பாளர்கள் போகின்றனர். இதில், முதல் புரட்சியை, டி.ஆர்.எஸ்., தன் முதல் படத்திலேயே ஆரம்பித்து விட்டார்.\nகதாநாயகியை தேடி, அவர் இலங்கைக்கு சென்றார். அவர் அங்கே சென்ற போது, அவரது கண்களில் பட்ட பெண் தான் சிங்களக் குயில் தவமணி தேவி\nதவமணி தேவிக்கு, டி.ஆர்.எஸ்., கொடுத்த வேடம் என்ன தெரியுமா பதிவிரதா சிரோன்மணியான, \"சதி அகல்யா' வேடம். அப்போதெல்லாம் பத்திரிகைகளில் நீச்சல் உடையில் அதிகமாக காணப்பட்ட தவமணி தேவியை, இப்படிப்பட்ட ஒரு தெய்விக பாத்திரத்திற்கு போட துணிச்சல் வேண்டும்.\nஅது நம்மவருக்கு நிறையவே இருந்தது. ரிஷி பத்தினியான, \"அகல்யா' வேஷத்தை கொடுத்து, தவமணியை அதில் நடிக்க வைத்தார். நன்றாக வேலை வாங்கினார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த படம் திரையிட்ட போது, மக்கள் ரிஷிபத்தினியை தான் பார்த்தனர். நீச்சல் உடை தவமணி தேவியை பார்க்கவில்லை. படம் பெரும் வெற்றி பெற்றது. முதல் படத்திலேயே அவர் தம் புரட்சிகரமான வேலையை ஆரம்பித்து விட்டார். அதை தொடர்ந்து வந்த படங்கள் தான், \"பத்மஜோதி' எனும் தமிழ்படமும் \"புரந்தரதாஸ்' எனும் கன்னடப் படமும்.\nஇவற்றுக்கு பின், 1938ல் எடுத்த படம் தான், \"பாலன்' எனும் மலையாளப் படம். மலையாளத்தில் முதல் பேசும் படம். கேரள மாநிலமெங்கும் அது திரையிடப்பட்டது. முதல் மலையாளப்படமும் வெற்றிப்படம் என்று தான் சொல்ல வேண்டும்.\nஇதனால், தென்னகத்தில் தமிழ் மற்றும் பிற மொழிகளில் படங்களை தயாரிக்க ஆரம்பித்த முதல்வர்களில், இவர் மிகவும் முக்கியமானவர் எனலாம். இதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. பேசும் படங்கள் பல தொடர்ச்சியாக வெளிவந்த நேரம் அது. அப்போதைய தமிழ் பட உலகில், நூறாவது பேசும் படமாக, \"பக்த நாமதேவர்' என்கிற படத்தையும் தயாரித்த பெருமை இவருக்குண்டு.\nதமிழகத்தில், முதல் முதலாக சண்டை படத்தை அறிமுகப்படுத்திய பெருமை, டி.ஆர்.எஸ்.,சையே சாரும். அப்படி அவர் தயாரித்ததற்கு இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு. பக்தி படங்களுக்கு மார்க்கெட் குறைந்த நேரம் அது. இது எடுத்த ஆண்டு, 1938.\nஅவர் எடுத்த ஸ்டன்ட் படத்தின் பெயர், \"மாயா மாயவன்'. இதை நொட்டானி என்பவர் டைரக்ட் செய்தார். இதன் கதாநாயகன், டி.கே.சம்பங்கி எனும் நாடக நடிகர். இந்தப் படமும் நன்றாகவே ஓடியது. இதை தொடர்ந்து, தண்டபாணி தேசிகர், தேவசேனா நடித்த, \"தாயுமானவர்' எனும் படத்தை, டி.ஆர்.எஸ்., டைரக்ட் செய்து வெளியிட்டார். தேசிகரிடம் டைரக்டர் வைத்திருந்த அபிமானத்தின் காரணத்தினால், இப்படம் எடுக்கப்பட்டது என்றே சொல்லலாம்.\nஅதன் பின், டி.ஆர்.எஸ்., தன் கவனத்தை ஆங்கிலக் கதைகளின் பக்கம் திருப்பினார். அதன் விளைவு தான், \"சந்தனத் தேவன்' படம். ஆங்கில கதையான, \"ராபின்ஹுட்' படத்தை தழுவியது. அந்தப் படத்தின் கதாநாயகன், ஜி.எம்.பஷீர். இந்தப் படம் மிகவும் நன்றாக ஓடியது. தமிழ் மக்களுக்கு புதிய விருந்து. இதற்கு முன் ஸ்டுடியோஆரம்பித்த போது, அவர் செய்த புரட்சியை குறிப்பிட்டாக வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநெப்போலியன் மோதிரம் ஏலத்துக்கு வருகிறது\n - வட்டார மொழி சிறுகதை\nவழக்கறிஞரான பெண் ஆட்டோ ஓட்டுனர்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/06/TN-weather-man-report.html", "date_download": "2021-05-16T18:47:41Z", "digest": "sha1:IRI25TNPZCEYM33G6YM5D4VDXLTS5735", "length": 10242, "nlines": 103, "source_domain": "www.ilaingarindia.com", "title": "சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / வானிலை / சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன்.\nசென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன்.\nவெப்பச் சலனம் காரணமாக சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை வலைப்பதிவர் தமிழ்நாடு வெதர்மே���் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.\nஅதுவும் இந்த 5 நாட்களில் 2 முதல் 3 நாட்களாவது குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறும்போது, \"காற்றின் சுழற்சி சாதகமாக இருப்பதால் சென்னை உட்பட வட தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.\nசென்னையை வர்தா புயல் தாக்கி 6 மாதங்கள் ஆகிய நிலையில் சென்னையில் இந்த மூன்று நாட்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது.\nஇதேபோல் கர்நாடகா மாநிலம் குடகு பகுதியிலும் மழைக்கு வாய்ப்பிருக்கிறது\" என்றார்.\nகடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி பாபநாசத்தில் 140 மி.மீ., மழை பெய்தது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துற�� அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/6104", "date_download": "2021-05-16T18:01:59Z", "digest": "sha1:Z7L6NCGE2HNVBYDWYTCBADKI5OA2PPRI", "length": 8980, "nlines": 71, "source_domain": "www.newsvanni.com", "title": "மூன்றாவது நாளாகவும் வவுனியாவில் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் – | News Vanni", "raw_content": "\nமூன்றாவது நாளாகவும் வவுனியாவில் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்\nமூன்றாவது நாளாகவும் வவுனியாவில் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்\nவவுனியா – கந்தசாமி ஆலயத்தில் இருந்து (24.02.2017) காலை 11.30மணியளவில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் மூன்றாவது நாளாக தொடர்கின்றது.\nகடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் மூன்றாவது நாளாக இடம்பெற்று வருகின்றது.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவு வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.\nகொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவு ஏதும் எட்டப்படாத காரணத்தினால் தமது தொடர் போராட்டம் ��ன்றை சுழற்சி முறையில் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபொதுஅமைப்புக்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவை தாங்கள் வேண்டிநிற்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போணோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து இளைஞரோருவரை கைது செய்த பொலிஸார்\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க திட்டமா\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள் வாழ்வாதாரத்திற்காக அல்லல்ப்படும் நிலை\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு உடனடி உத்தரவு\nஷாலினி அஜித்துடன் நடிகை த்ரிஷா எடுத்த இந்த புகைப்படத்தை…\nபிக்பாஸ் 5வது சீசனில் இந்த குக் வித் கோமாளி 2 பிரபலமா\nதளபதி விஜய்யின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில்…\nதிருமணத்திற்கு பிறகு நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட…\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nபிரபல குணசித்திர நடிகர் கொ ரோனவால் தி டீர் ம ரணம்\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_654.html", "date_download": "2021-05-16T18:26:29Z", "digest": "sha1:S2I4YGM3CLQ2SBJMVDQUFDMG7EIGYDZB", "length": 4803, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மாகாண சபைத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சரத் என் சில்வா வழக்கு!", "raw_content": "\n“சுதந்திரமென்ப��ு மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமாகாண சபைத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சரத் என் சில்வா வழக்கு\nபதிந்தவர்: தம்பியன் 28 September 2017\nஉள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் திருத்தச் சட்ட மூலங்கள் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட முறைமை தவறானது என்று சுட்டிக்காட்டி முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nஉள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் திருத்தச் சட்ட மூலங்கள் தவறான முன்னேற்பாடுகளைக் கொண்டுள்ளதாக கூட்டு எதிரணி தெரிவித்து வருகின்ற நிலையில், அந்த அணியோடு நெருக்கமாக இயங்கி வரும் முன்னாள் பிரதம நீதியரசர் மனுத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n0 Responses to மாகாண சபைத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சரத் என் சில்வா வழக்கு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஞானசார தேரரை விட்டுவிட்டு ஏன் விஜயகலாவை பிடிக்கிறீர்கள்; மனோ கணேசன் கேள்வி\nதமிழின அழிப்பு நாள் மே 18 - பெல்ஜியம் தமிழ் மக்களுக்கான அழைப்பு\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் கலப்பு முறையில் நடைபெறும்: பைஸர் முஸ்தபா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மாகாண சபைத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சரத் என் சில்வா வழக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2018/07/35.html", "date_download": "2021-05-16T17:32:07Z", "digest": "sha1:SU6CDEDCOUUHXUVIOO7ET6IZSZNCFY72", "length": 4170, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு பல்கலைக்கழகத்தில்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு பல்கலைக்கழகத்தில்\nபதிந்தவர்: தம்பியன் 23 July 2018\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nஅன்று தமிழர்கள் பட்ட துன்பத்தை ஆவணப்படம் ஒன்றின் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு மாணவர் ஒன்றியம் காண்பித்திருந்தது.\n0 Responses to கறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு பல்கலைக்கழகத்தில்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஞானசார தேரரை விட்டுவிட்டு ஏன் விஜயகலாவை பிடிக்கிறீர்கள்; மனோ கணேசன் கேள்வி\nதமிழின அழிப்பு நாள் மே 18 - பெல்ஜியம் தமிழ் மக்களுக்கான அழைப்பு\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் கலப்பு முறையில் நடைபெறும்: பைஸர் முஸ்தபா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு பல்கலைக்கழகத்தில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ciniexpress.com/cinema/threat-corona-decision-to-hold-oscar-ceremony-without-prese/cid2736857.htm", "date_download": "2021-05-16T19:08:14Z", "digest": "sha1:ROYZXJUKVTEIJOROMFY7OMBHVX5CTXGA", "length": 4587, "nlines": 29, "source_domain": "ciniexpress.com", "title": "அச்சுறுத்தம் கொரோனா: தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கர் விழாவை நடத்", "raw_content": "\nஅச்சுறுத்தம் கொரோனா: தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கர் விழாவை நடத்த முடிவு..\nஇந்தாண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை பல்வேறு கட்டுப்பாடுகளில் காணொலி காட்சி மூலம் நடத்த அகெதமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சையின்ஸ் அமைப்பு முடிவு செய்துள்ளது.\nசினிமாத்துறைக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் வழங்கப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா, இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக வரும் ஏப்ரல் 28-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி இறுதி வரை வெளியான படங்களும் தேர்வு குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.\nஅத்துடன் நேரடியாக ஓ.டி.டி தளங்களில் வெளியான படங்களையும் அகெதமி அமைப்பு ஆஸ்கர் போட்டிக்கு எடுத்துக் கொண்டது. அதன்காரணமாக தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படமும் விருதுக்காக போட்டியில் பங்கேற்றது. ஆனால் இறுதிப் பட்டியலில் அந்த படம் இடம்பெறாமல் வெளியேறியது.\nஇந்தாண்டு டால்பி தியேட்டரில் நடைபெறும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அதோடு லாஸ் ஏஞ்சலஸ் யூனியன் ஸ்டேன்ஷன் அரங்கிலும் நடக்கிறது. விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளவர்கள் அமெரிக்காவுக்கு பயணம் செய்வதை தவிர்க்கும் நோக்கில் லண்டன் மற்றும் பாரீஸ் நகரங்களிலும் விருது விழா நடக்கிறது.\nகடந்தாண்டைப் போல இந்தாண்டும் தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கர் விழா நடக்கிறது. பரிந்துரை செய்யப்பட்டுள்ள கலைஞர்கள் ரிமோட் லொக்கேஷன்களில் இருந்து காணொலி காட்சி வாயிலாக பங்கெற்பார்கள். இந்தாண்டும் மிகவும் வித்தியாசமாக முறையில் நடைபெறும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை காண உலகமே ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/article/kushboo-tweet-with-vivek-heart-attack-controversy-1618573033", "date_download": "2021-05-16T19:07:15Z", "digest": "sha1:343QL64GTVBWMXS2NYLW2H5PZOVF5YYV", "length": 19436, "nlines": 307, "source_domain": "news.lankasri.com", "title": "கொரோனா தடுப்பூசிக்கும்... விவேக் மாரடைப்பிற்கும் தொடர்பிருக்கா? நடிகை குஷ்பு வெளியிட்ட விளக்கம் - லங்காசிறி நியூஸ்", "raw_content": "\nகொரோனா தடுப்பூசிக்கும்... விவேக் மாரடைப்பிற்கும் தொடர்பிருக்கா நடிகை குஷ்பு வெளியிட்ட விளக்கம்\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அடுத்த நாளே, நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அதற்கும் தடுப்பூசிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று நடிகை குஷ்பு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nபிரபல திரைப்பட நடிகரான விவேக், நேற்று கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோசை போட்டுக் கொண்டார். இதையடுத்து இன்று அதிகாலை அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்படவே உடனடியாக அவர் வடபழனியில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று தடுப்பூசி போட்டுக் கொண்ட விவேக்கிற்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டுவிட்டதாக கூறி சமூகவலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து நடிகையும் பாஜக வேட்பாளருமான குஷ்பு சுந்தர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நேற்றைய தினம் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டதையும் இன்று அவருக்கு மாரடைப்���ு ஏற்பட்டுள்ளதையும் தயவு செய்து தொடர்புப்படுத்தி பேசாதீர்கள்.\nஇரண்டுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. மருத்துவர்கள் அவர்களது கடமையை செய்யட்டும். நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதியுள்ளவர் எனில் தயவு செய்து மருத்துவமனைக்கு சென்று ஊசி போட்டுக் கொள்ளுங்கள்.\nநீங்களாக ஒன்றை நினைத்துக் கொண்டும் வதந்திகளாலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை தவிர்க்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநடிகர்கள் விவேக், வடிவேலுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணம்\nதேன்மொழி பி.ஏ சீரியல் நடிகர் திடீரென மரணம் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகரை தொடர்ந்து நேர்ந்த சோகம்\nகொரோனா நிவாரண நிதியாக ரூ 1 கோடி கொடுத்த நடிகர் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nஅம்மா, அப்பா, மனைவி, குழந்தைகளுடன் விஜய் எடுத்த அழகிய குடும்ப புகைப்படம்- இதுவரை நாம் பார்த்திராத புகைப்படம்\nதொகுப்பாளினி டிடி, அக்காவின் கணவரை பார்த்துள்ளீர்களா - அழகிய ஜோடியின் புகைப்படம்\nபாக்கியலட்சுமி சீரியல் நடிகரை திருமணம் செய்யும் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா - யாரை தெரியுமா\nசீரியல் நடிகருடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது- யாரு தெரியுமா\nநடிகர் பிரகாஷ் ராஜின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா - என்னது, அவரும் நடிகை தானா\nகுட்டை உடை அணிந்து தனது அக்காவுடன் தொகுப்பாளினி டிடி எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா\nபிரபல நடிகை சங்கீதாவின் மகளா இது அவர்களின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படத்தை நீங்களே பாருங்கள்\nபாரதி கண்ணம்மா சீரியல் புகழ் வெண்பாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா- அவரே வெளியிட்ட புகைப்படம்\nபாக்யலட்சுமி செழியன் செம்பருத்தி பார்வதியை திருமணம் செய்கிறார்.\n58 வயதில் துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை ராதிகா - அசந்துபோன ரசிகர்கள்\nமறைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சித்ராவா இது - ரசிகர்கள் இதுவரை பார்த்திராத சித்ராவின் புகைப்படம்\nகர்ப்பமாக ��ருக்கும் பிரபல ரோஜா சீரியல் நடிகை- அவரே வெளியிட்ட சந்தோஷ செய்தி\nதளபதி விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா - அட, இவர் ஒரு நடிகரா\nவிஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலத்திடம் தவறான முறையில் பேசிய ரசிகர் - பதிலடி கொடுத்த மாஸ்டர் நடிகை\nதீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் சீரியல் நடிகை\nதிருமதி அனற் மேரி திரேசா அல்வின்\nகாவலூர் மேற்கு, Sri Lanka\nஉரும்பிராய் கிழக்கு, Sri Lanka\nRev. Pastor ஆரோக்கியநாதர் இம்மானுவேல் நவரட்ணராஜா\nஅமரர் மேரி ஆன் எல்ஸி பிலிப்ஸ்\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nதிருமதி மேரி அஞ்சலா மரியாம்பிள்ளை\nதெல்லிப்பழை கிழக்கு, Sri Lanka\nபுங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka\nஅனலைதீவு 4ம் வட்டாரம், Sri Lanka\nதிரு பிரான்சிஸ் அன்ரன் ஜோசப் புஸ்பகரன்\nஅச்சுநகர், யாழ்ப்பாணம், Sri Lanka\nதிருமதி குளோரி செல்வநிதி தவரட்ணம்\nஎழுதுமட்டுவாள் தெற்கு, Sri Lanka\nகருணையம்பதி, யாழ்ப்பாணம், Sri Lanka\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka\nநயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka\nகருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம், Sri Lanka\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oneindiatamil.in/health/problems-with-tangled-hair-here-is-the-solution-for-you/", "date_download": "2021-05-16T18:43:18Z", "digest": "sha1:FGGBDHY7SEVZI3YYSGIILJ65NNDZXKSC", "length": 19856, "nlines": 182, "source_domain": "oneindiatamil.in", "title": "சிக்கு முடியினால் பிரச்சனையா? உங்களுக்கான தீர்வு இதோ! | Tamil Breaking News", "raw_content": "\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (IGCAR) வேலைவாய்ப்பு\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nதலை முடியில் ஏற்படும் வெடிப்பு, சிக்கு, முடி உடைதல் பெண்களுக்கு மன அழுத்தம், மன உளைச்சல், எரிச்சல் வரை என பல பிரச்சனைகள் ஏற்படுத்தக் கூடும்.\nபெண்களின் அழகை வெளிப்படுத்துவதே அவர்களின் முடி தான். இந்த நாகரீக காலகட்டத்திலும் பெண்கள் முடியை நீளமாக இருப்பதையே விரும்புகின்றனர். பெண்களின் முடியை வைத்தே வர்ணித்து பல கவிஞர்களும், புலவர்களும் கவி பாடியுள்ளனர். அந்த அளவுக்கு பெண்களின் நீளமான முடிக்கு முக்கியத்துவம் உள்ளது. முடி பராமரிப்பு என்றாலே பல வித செலவினங்களையும் சிரத்தையுடன் செய்து வருகின்றனர்.\nபல பார்லர்கள் முடி பாதுகாப்புக்கு என்றே உள்ளன. பல கார்ப்பரேட் நிறுவனங்களும் பெண்களின் முடியினைக் கொண்டே இயங்கி வருகின்றன. பெண்கள் அந்த அளவுக்கு தங்களின் முடிக்கு முக்கியத்துவம் தருகின்றனர் என்பது தெரிகிறது . முடி உதிர்தல், முடியின் வளர்ச்சியை தூண்டுதல், பொடுகு தொல்லை என பலவிதமான முடி பிரச்சனைகளுக்கு பெண்கள் பல ஆயிரங்களை பார்லர், மசாஜ் சென்டர்களில் செலவிடுவதை நாம் கண் கூடாக பார்க்கிறோம்.\nதலை முடியில் ஏற்படும் வெடிப்பு, சிக்கு, முடி உடைதல் பெண்களுக்கு மன அழுத்தம், மன உளைச்சல், எரிச்சல் வரை என பல பிரச்சனைகள் ஏற்படுத்தக் கூடும். அதிலும், பெண்களுக்கு முடியில் ஏற்படும் சிக்கினை எடுப்பதே மிகமிக சவாலான விஷயமாக உள்ளது. சிக்கு எடுப்பதற்காகவே மார்க்கெட்டில் பல எண்ணைகளும், கிரீம்களும் பல பெயர்களில் வலம் வரத் தொடங்கியுள்ளன.\nஇது போன்ற செயற்கையான பொருட்களை உபயோகிப்பதன் மூலம் தற்காலிகமான தீர்வு மட்டுமே கிடைக்கும். இதனால் பல பிரசனைகளும் ஏற்படக்கூடும் சில செயற்கையான பொருட்கள் சிலருக்கு அலர்ஜி, தோல் பிரச்சனைகளுக்கும் வழி வகுக்கிறது. இதனால் பெண்கள் பலரும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.\nமுடி பாராமரிப்புக்கு இயற்கை முறையை பயன்படுத்தினால் கூந்தல் மென்மையாகவும், பொலிவோடும் அழகாக காட்சியளிக்கும். பழங்காலத்தில் இயற்கை முறையில் தயாரித்த சீயக்காய், எண்ணெய் போன்ற பொருட்களையே பெண்கள் முடிக்கு பயன்படுத்தி வந்தனர். என்றுமே இயற்கை முறையான சிகிச்சையே சிறந்த தீர்வை தருவதோடு, மீண்டும் அந்த பிரச்சனை வராமல் தடுக்கும் இயற்கை முறையில் தயாரித்த மாய்சுரைசரை பயன்படுத்தி தலை வாருவதன் மூலம் முடி வறட்சி நீங்கி, சிக்கிலாமல் இருக்கும். அத்தகைய இயற்கை முறை மாய்சுரைசரை எப்படி உங்களது வீட்டிலே தயாரிப்பது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.\nநமது முடியினை ஆலோவேரா மாய்சுரைசர் கொண்டு சுலபமாக பாதுகாக்கலாம். நாமே எளிய முறையில் இந்த மாய்சுரைசரை தயார் செய்து தலை வாருவதற்கு முன்பு பயன்படுத்தி சிக்கினை எடுத்தால் முடி உதிர்தல் குறைவதோடு, முடியின் பொலிவும் அதிகரிக்கும்.இயற்கை முறையில் இருப்பதால் இந்த மாய்சுரைசர் முடிக்கு பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது என்பது நிதர்சனமான உண்மை. சரி வாங்க எப்படி இந்த இயற்கையான மாய்சுரைசரை தயாரிப்பது என்று பார்க்கலாம்.\nஒரு டேபிள் ஸ்பூன் அளவு ஆலோவேரா ஜெல்லுடன், ஒரு டேபிள் ஸ்பூன் வெஜிடபிள் கிளிசரின் மற்றும் 5 டேபிள் ஸ்பூன் டிஸ்டில்டு வாட்டர் சிறிதளவு எசென்சியல் ஆயில் (ஆரஞ்சு, லாவண்டர், ரோஸ்மேரி போன்ற வாசனையுள்ள எண்ணெய்யை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் முடிக்கு நல்ல வாசனையை கொடுப்பதோடு, முடியின் தன்மையையும் காக்கிறது) ஆகியவற்றை கலந்து கொள்ள வேண்டும்.\nஇந்த மாய்சுரைசரில் இயற்கை முறையில் உள்ள ஆலோவேரா ஜெல் குளிர்ச்சியை உங்க உடலுக்கு தந்து முடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது. இதில் மேலும் கிளிசரின் மற்றும் ஆலோவேரா ஜெல் நமது முடியிலுள்ள சிக்கினை எடுக்கவும், முடியினை மென்மையாக வைத்திருக்கவும் பெரிதும் உதவுகிறது. மேலும், ஆலோவேராவில் உள்ள தாதுக்கள் நமது முடியை முடி உதிர்வில் இருந்தும் காக்கிறது.\nஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஆலோவேரா ஜெல், வெஜிடபிள் கிளிசரின், டிஸ்டில்டு வாட்டர், எசென்சியல் ஆயில் ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை உங்களது அறை வெப்ப நிலையிலே வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். சிக்கு எடுப்பதற்கு முன் இந்த கலவையை உங்கள் முடியில் ஸ்ப்ரே செய்துவிட்டு பின்னர் சீப்பினை கொண்டு மெதுவாக சீவ வேண்டும்.\nஇதனால் முடி உதிர்வு குறைவதோடு அடுத்த முறை முடியில் ஏற்படும் சிக்கும் குறையும். உங்கள் முடிக்கு இதில் கலந்துள்ள ஆலோவேரா குளிர்ச்சியை தந்து முடி உதிர்வில் இருந்தும், முடி வறட்சியில் இருந்தும் காக்கிறது. முடி உதிர்தல் குறைந்தாலே முடி வளர்ச்சி அதிகரிக்கும். இதனால் நீங்கள் முடி பற்றிய மன உளைச்சலில் இருந்து எளிதில் விடுபடலாம்.\nPrevious article அருண் விஜய் படம் ஹிந்தி ரீமேக்கில் ஆதித்யா ராய் கபூர்\nNext article கொரோனா சமயத்தில் அடிக்கடி கை கழுவுவதால் கை ரொம்ப வறண்டு போகுதா… இதை பாருங்கள் தீர்வை உடனே ��ெறுங்கள்\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nJunior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\n இன்னும் நல்ல கலராகனுமா – அப்போ இதை செய்து முகப்பொலிவை பெறுங்கள்.\nகொரோனா சமயத்தில் அடிக்கடி கை கழுவுவதால் கை ரொம்ப வறண்டு போகுதா… இதை பாருங்கள் தீர்வை உடனே பெறுங்கள்\nமாரடைப்பு ரிஸ்க்கை 50% மேல் குறைக்க வேண்டுமா\nவெறும் வயிற்றில் இந்த நீரை குடித்தால் எடை குறையுமா\nசன் ஸ்ட்ரோக் வந்தால் என்ன செய்வது\n11 நாட்களுக்கு பங்குச் சந்தை இயங்காது.. முதலீட்டாளர்கள் ஷாக்\nமாரடைப்பு ரிஸ்க்கை 50% மேல் குறைக்க வேண்டுமா\nகவர்ச்சியில் கலங்கடிக்கும் காந்தக் கண்ணழகி அனு இம்மானுவேல்…\nஅருண் விஜய் படம் ஹிந்தி ரீமேக்கில் ஆதித்யா ராய் கபூர்\nகொரோனா சமயத்தில் அடிக்கடி கை கழுவுவதால் கை ரொம்ப வறண்டு போகுதா… இதை பாருங்கள் தீர்வை உடனே பெறுங்கள்\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nJunior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nதேசிய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nஎரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (EESL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. மாத ஊதியம் ரூ. 3,00,000 /-\nஉலகிலேயே மகிழ்ச்சியான நாடு பின்லாந்து- இந்தியாவுக்கு 133-வது இடம்\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sports.dinamalar.com/2021/05/1619985715/IPL2021RajasthanRoyalsbuttler.html", "date_download": "2021-05-16T18:42:23Z", "digest": "sha1:XSTGJG76OUOJNDQIGXHVF4N5DQXUQBRI", "length": 11162, "nlines": 77, "source_domain": "sports.dinamalar.com", "title": "பட்லர் சதம்: ராஜஸ்தான் வெற்றி", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nபட்லர் சதம்: ராஜஸ்தான் வெற்றி\nபுதுடில்லி: ஐ.பி.எல்., லீக் போட்டியில் பட்லர் சதம் அடித்து கைகொடுக்க, ராஜஸ்தான் அணி 55 ரன்னில் ஐதராபாத்தை வென்றது.\nஇந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் தற்போது நடக்கிறது. டில்லியில் நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் மோதின. ஐதராபாத் அணியின் புதிய கேப்டன் வில்லியம்சன், ‘டாஸ்’ வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.\nராஜஸ்தான் அணிக்கு பட்லர், ஜெய்ஸ்வால் (12) ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. பட்லருடன் கேப்டன் சாம்சன் இணைந்தார். இருவரும் ஐதராபாத் பந்து வீச்சை எளிதாக சமாளித்தனர். 23 ரன்னில் மணிஷ் பாண்டே தயவில் தப்பினார் சாம்சன், கலீல் அகமது, விஜய் சங்கர் பந்துகளில் சிக்சர் அடித்தார்.\nமறுபக்கம் தன் பங்கிற்கு வேகமாக ரன்கள் சேர்த்த பட்லர், முகமது நபி வீசிய போட்டியின் 15வது ஓவரில் தலா 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 21 ரன்கள் விளாசினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்த நிலையில் சாம்சன் (48), அரைசத வாய்ப்பை இழந்து திரும்பினார். விஜய் சங்கர் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பட்லர், 56 பந்தில் ஐ.பி.எல்., அரங்கில் முதல் சதம் அடித்தார். 64 பந்தில் 124 ரன்கள் எடுத்த பட்லர், சந்தீப் ‘வேகத்தில்’ வீழ்ந்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 220 ரன்கள் குவித்தது. மில்லர் (7), ரியான் பாராக் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.\nகடின இலக்கைத் துரத்திய ஐதாரபாத் அணிக்கு மணிஷ் பாண்டே (31), பேர்ஸ்டோவ் (30), வில்லியம்சன் (20) சற்று உதவினர். மற்றவர்கள் ஏமாற்ற ஐதாரபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 165 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது. ராஜஸ்தானின் கிறிஸ் மோரிஸ், முஸ்தபிஜுர் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.\nராஜஸ்தான் அணியின் பட்லர், ஐ.பி.எல்., அரங்கில் முதல் சதம் (124 ரன்) அடித்தார். இதற்கு முன் 2018ல் சென்னை அணிக்கு எதிராக 95 ரன் எடுத்ததே அதிகம். பீட்டர்சன், ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவுக்குப் பின் ஐ.பி.எல்., தொடரில் சதம் அடித்த நான்காவது இங்கிலாந்து வீரர் ஆனார் பட்லர்.\nஎன்னை கவர்ந்த சென்னை: கவாஸ்கர் பாராட்டுவருவார்களா இங்கிலாந்து வீரர்கள்: ஐ.பி.எல்., தொடரில்...வாய்ப்பு இல்ல ராஜா: ஐ.பி.எல்., தொடரை...இங்கிலாந்தில் ஐ.பி.எல்., தொடர்: பீட்டர்சன் வேண்டுகோள்வீடு திரும்பினார் கோஹ்லி * கிளம்பினர்...கொரோனா ‘வேகத்தில்’ ஐ.பி.எல்., ‘கிளீன் போல்டு’...பறிபோகிறதா ‘உலக’ வாய்ப்பு * விரைவில்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nபடுகர் தினம் எளிமையாக கொண்டாட்டம்\nபிளஸ் 2 பொதுத் தேர்வு எப்போது\nபடப்பிடிப்புகள் நிறுத்தம்; 10 நாள் கால்ஷீட் கேட்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ta.desiblitz.com/content/man-jailed-for-row-over-married-sister-in-ice-cream-parlour", "date_download": "2021-05-16T19:30:26Z", "digest": "sha1:STDT3UWYUBKTEBWIOAF7LTNVQNUWPIVD", "length": 30868, "nlines": 268, "source_domain": "ta.desiblitz.com", "title": "ஐஸ்கிரீம் பார்லரில் திருமணமான சகோதரிக்கு மேல் ரோ சிறையில் அடைக்கப்பட்டார் | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nபால் பிக்கரிங்கின் 'யானை' இந்திய இணைப்புகளைக் கொண்டுள்ளது\nரஸ்கின் பாண்ட் பிடித்த சேகரிப்புடன் 87 வது பிறந்தநாளைக் குறிக்கிறது\nரவீந்திரநாத் தாகூரின் 160 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது\nராயல் பிரிட்டிஷ் கொலம்பியா அருங்காட்சியகத்தில் பஞ்சாபி டைனிங் செட் சேர்க்கப்பட்டது\nகல்கி கோச்லின் தாய்மை நினைவுக் குறிப்புடன் எழுதுவதை அறிமுகப்படுத்துகிறார்\nஅனில் அம்பானி இந்திய நிதி அமைச்சகம் மீதான சுவிஸ் வங்கி வழக்கை இழக்கிறார்\nகோவிட் -19 க்கு இடையில் எல்.ஜி.பி.டி.யூ பாகிஸ்தானியர்களிடையே உள்நாட்டு துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது\nஉலர் துபாய்க்கு அமீர்கானுக்கு k 160 கி போர்ஷே நீர்ப்புகா கிடைக்கிறது\nஇளம் சிறுமிகளை படப்பிடிப்பு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக சகோதரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்\nபாகிஸ்தான் நாயகன் தனது நான்கு குழந்தைகளையும் கால்வாயில் எறிந்து கொலை செய்கிறான்\nவெளியான முதல் நாளில் 'ராதே' அதிகம் பார்க்கப்பட்ட படமாகிறது\nஆலியா காஷ்யப் பெற்றோரை தனது 'சிறந்த நண்பர்கள்' என்று அழைக்கிறார்\nராம்கோபால் வர்மா, அமீர்கானின் நடிப்பு குறித்த கருத்தை தெளிவுபடுத்துகிறார்\nகோவிட் -19 க்கு இடையில் ஸ்ருதிஹாசன் நிதி தடைகளை எதிர்கொள்கிறார்\nஸ்வேதா திவாரி டிவி ஷூட்டிங்கிற்காக மகனை 'கைவிட்டார்'\nஇரண்டு வகுப்பு தோழர்கள் ஸ்க்ராட்சிலிருந்து குழந்தைகள் ஆடை பிராண்டை எவ்வாறு உருவாக்கினார்கள்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்திய தங்கம் மற்றும் நகைகள் பிரபலமடைகின்றன\nஉ��்கள் அலமாரிக்குச் சேர்க்க 5 அதிர்ச்சி தரும் பயிர் டாப்ஸ்\nபில்லி எலிஷின் வோக் கவர் குறித்து பிரியங்கா சோப்ரா பதிலளித்தார்\nபிரிட்டிஷ் ஆசிய பெண்கள் இன உடைகள் அணிவதை இன்னும் விரும்புகிறார்களா\nமாமியார் உணவு வணிகத்தைத் தொடங்க பொறியாளரை ஊக்குவிக்கிறார்\nநீங்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய ஒமேகா -15 இல் 3 உணவுகள் அதிகம்\nமோக்லி தெரு உணவு 2021 ஆம் ஆண்டில் விரிவடையும்\nபிரபல செஃப் டிப்னா ஆனந்த் தனது வெற்றி கதையை பகிர்ந்துள்ளார்\nமார்ஷியல் ஆர்ட்டிஸ்ட் 'கராத்தே கிட்' ஈர்க்கப்பட்ட நூடுல் பட்டியை அறிமுகப்படுத்தினார்\nஇந்தியாவின் 1 வது திருநங்கை போட்டியாளர் வெற்றியாளர் சமத்துவத்திற்காக வாதிடுகிறார்\nதேசி பெண்கள் டேட்டிங் மற்றும் செக்ஸ் பற்றி பொய் சொல்கிறார்களா\nமருத்துவர்கள் சிறப்பு: COVID-19 முன்னணி வரிசையில் திரு & திருமதி\nசுகாதாரத்துடன் ஸ்டைலிஷ் விரல் நகங்களை எவ்வாறு பராமரிப்பது\nகோவிட் -19 உறவுகளை எவ்வாறு பாதித்தது\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் இந்திய இசைக்குழுக்கள் உயிர்வாழ்வதற்கான போர்\nஷா ரூல் இந்தியாவின் ஹிப்-ஹாப் ஸ்பேஸில் ரைசிங் ஸ்டார்\nஜப்பானிய யூடியூப் மியூசிக் வீடியோ இந்திய கலாச்சாரத்தை அவமதிக்கிறது\nசோனா மொஹாபத்ரா டிவி சேனல்களை பிரிடேட்டர்களில் 'பதுங்குவதற்காக' அவதூறாக பேசுகிறார்\nராஜா குமாரி அமெரிக்க வெற்றிக்கான இனத்தை 'குறைக்க' கூறினார்\nஅர்ஜன் சிங் புல்லர் முதல் இந்திய எம்.எம்.ஏ உலக ஹெவிவெயிட் சாம்பியன் ஆவார்\nபின்பற்ற இன்ஸ்டாகிராமில் 10 சிறந்த கால்பந்து பக்கங்கள்\nரிது போகாட் இந்தியாவை 'எம்.எம்.ஏவின் எதிர்காலம்' என்று அழைக்கிறார்\nகோவிட் பாசிட்டிவ் என்றால் அவர்கள் WTC பைனலுக்கு வெளியே இல்லை என்று பிசிசிஐ வீரர்களை எச்சரிக்கிறது\nபிரீமியர் லீக் கால்பந்து: 2020/2021 இன் மோசமான கையொப்பங்கள்\nஒரு தேசி பெண்ணுக்கு வாழ்க்கை உண்மையில் 25 இல் முடிவடைகிறதா\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nடிக்டோக் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி நிகில் காந்தி நிறுவனத்திலிருந்து விலகினார்\nசரிபார்க்க இந்திய-ஈர்க்கப்பட்ட படுக்கையறை அலங்கார யோசனைகள்\nபில் கேட்ஸ் தயக்கத்திற்குப் பிறகு இந்தியாவுக்கான தடுப்பூசி அணுகலை ஆதரிக்கிறார்\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\n\"அவர் கூச்சலிடத் தொடங்கினார், மேலாளர் அவரைப் பார்க்க வருமாறு கோரினார்.\"\nமுகமது ஷைபாக், வயது 27, கிர்க்லீஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனது திருமணமான சகோதரி பற்றி ஒரு ஐஸ்கிரீம் பார்லருக்குள் ஒரு வரிசையில் நான்கு வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇந்த வாதத்தின் விளைவாக ஒரு ஊழியர் தாக்கப்பட்டார்.\nமேற்கு யார்க்ஷயரின் பேட்லியில் உள்ள ஐசெஸ்டோன் ஜெலடோவில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முன்னால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது. ஐஸ்கிரீம் கூம்புகளும் நகர்த்தப்பட்டன.\nஇந்த சம்பவம் 10 அக்டோபர் 30 இரவு 27:2018 மணிக்கு பரபரப்பான வணிக வீதி வளாகத்தில் நிகழ்ந்தது.\nஷைபாக் தற்போது மற்றொரு வன்முறைக் குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார், மேலும் அவர் சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு பேருந்தில் ஏற மறுத்ததால் அவர் இல்லாத நிலையில் தண்டனை விதிக்கப்பட்டது.\nமுந்தைய விசாரணையில், வழக்கறிஞர் பென் கிராஸ்லேண்ட், ஷைஃபாக் தனது திருமணமான சகோதரியுடன் தொடர்பு கொண்ட ஊழியர்களில் ஒருவர் மகிழ்ச்சியடையவில்லை என்று விளக்கினார்.\nஅவரும் 31 வயதான ஷைட் வார்சியும் “சிக்கலைத் தேடுவதற்காக” கட்டிடத்திற்குள் நுழைந்தனர்.\nதிரு கிராஸ்லேண்ட் கூறினார்: \"பிரதிவாதி நேராக கவுண்டருக்கு நடந்து சென்றார், அங்கு ஐஸ்கிரீம் கூம்புகள் அடுக்கி வைக்கப்பட்டன, அவற்றை தரையில் முழங்கின.\n\"அவர் கூச்சலிடத் தொடங்கினார், மேலாளர் அவரைப் பார்க்க வருமாறு கோரினார்.\"\nஆண்கள் “ஆங்கிலம் மற்றும் பஞ்சாபி இரண்டிலும்” கூச்சலிட்டு சத்தியம் செய்தனர்.\nமனிதன் ஐஸ்கிரீம் பார்லர் தன்னை £ 1,300 திருப்பித் தருகிறது\nபாகிஸ்தான் நாயகன் மெக்டொனால்டின் சிக்கன் பர்கர் ஐஸ்கிரீமை உருவாக்குகிறார்\nஇந்திய சகோதரர் மூத்த சகோதரியை சொத்து வரிசையில் கொன்றார்\nவார்சி மேலாளரைப் பார்க்க விரும்பினார், ஆனால் ஊழியரின் பதிலில் மகிழ்ச்சியடையவில்லை. இருவரும் கவுண்டருக்குப் பின்னால் நடந்தார்கள், வார்சி ஒரு ஊழியரை நோ��்கி துப்பினார்.\nதிரு கிராஸ்லேண்ட் கூறினார்: \"துப்புதல் அவருடன் தொடர்பு கொள்ளவில்லை, ஆனால் அது விரும்பத்தகாதது.\"\nஒரு சாவடியில் அமர்ந்திருந்த ஒரு பெண் சாட்சி இந்த சம்பவத்தைக் கண்டு அதை “அருவருப்பானது” என்று விவரித்தார்.\nஷைபாக் பின்னர் ஒரு தொழிலாளியின் முகத்தில் தாக்கினார், இதனால் அவர் உதைக்கப்பட்ட இடத்தில் விழுந்தார். அவர் முறையான புகார் கொடுக்க விரும்பவில்லை, ஆனால் சாட்சி அதைக் கண்டார், அறிக்கை எக்ஸாமினர் லைவ்.\nயார் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் ஷைபாக் அல்லது வார்சி அப்போது கூறினார்: \"நான் இந்த இடத்தை தரையில் எரிப்பேன்.\"\nசாட்சி போலீஸை அழைத்தார், இருவரும் கைது செய்யப்பட்டனர்.\nவார்சி ஆரம்பத்தில் குற்றச்சாட்டுகளை மறுத்தார், ஆனால் அவரது விசாரணையின் நாளில் தனது கோரிக்கையை குற்றவாளி என்று மாற்றினார்.\nவார்சியைப் பாதுகாக்கும் பால் பிளான்சார்ட் கூறினார்:\n\"திருமணமான மற்ற மனிதருக்கும் அவரது சகோதரிக்கும் இடையில் ஒரு சம்பவம் நடந்தது, அந்த இருவரில் மிகவும் ஆக்ரோஷமானவர் அந்த மனிதர்.\n\"திரு வார்சி சம்பந்தப்பட்டார், அபத்தமானது, அவர் அவ்வாறு செய்யக்கூடாது.\n\"தொடங்குவது அவருடைய பிரச்சினை அல்ல, அவர் இதில் ஈடுபடக்கூடாது.\"\nஷைபாக் டிசம்பர் 2018 இல் லீட்ஸ் கிரவுன் கோர்ட்டில் ஆஜரானார் மற்றும் இணைக்கப்படாத கடுமையான தாக்குதல் காரணமாக 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஷைஃபாக்கின் வழக்குரைஞர் டேனியல் மெட்கால்ஃப் கூறினார்:\n\"ஒரு விசாரணையை காப்பாற்றியுள்ளதால், அவர் குற்றவாளி என்று ஒப்புக் கொண்டதற்கு அவருக்கு கொஞ்சம் கடன் கொடுக்குமாறு நான் உங்களிடம் கேட்கிறேன்.\n\"அவரது தற்போதைய தண்டனைக்கு இடையூறு ஏற்படாதவாறு நீங்கள் அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று நான் கேட்கிறேன்.\"\nபேட்லியைச் சேர்ந்த ஷைட் வார்சிக்கு 12 மணிநேர ஊதியம் இல்லாத வேலையுடன் 120 மாத சமூக உத்தரவு விதிக்கப்பட்டது.\nபேட்லியைச் சேர்ந்த முகமது ஷைபாக் நான்கு வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டார், அது அவருக்கு இருக்கும் தண்டனையுடன் ஒரே நேரத்தில் இயங்கும். அவர் விடுவிக்கப்பட்டவுடன் victim 115 பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.\nகேமிங், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட பத்திரிகை பட்டதாரி ���ிரின். அவ்வப்போது சமையலையும் ரசிக்கிறார். அவரது குறிக்கோள் \"ஒரு நாளைக்கு ஒரு நேரத்தில் வாழ்க\" என்பதாகும்.\nமாமியார் காட்டிக் கொடுத்த பிறகு இந்திய பெண் கருக்கலைப்பை கட்டாயப்படுத்தியுள்ளார்\nஇந்திய மனைவி சித்திரவதை செய்யப்பட்டு, ரயில்வே தடங்களில் வரதட்சணைக்காக இறந்தார்\nமனிதன் ஐஸ்கிரீம் பார்லர் தன்னை £ 1,300 திருப்பித் தருகிறது\nபாகிஸ்தான் நாயகன் மெக்டொனால்டின் சிக்கன் பர்கர் ஐஸ்கிரீமை உருவாக்குகிறார்\nஇந்திய சகோதரர் மூத்த சகோதரியை சொத்து வரிசையில் கொன்றார்\nநீங்கள் முயற்சிக்க வேண்டிய அசாதாரண ஐஸ்கிரீம் சுவைகள்\n5 மிகவும் கவர்ச்சியான இந்திய ஐஸ்கிரீம் சுவைகள்\nஐஸ்கிரீம் சாப்பிட்ட பிறகு சிறுமி அபாயகரமான ஒவ்வாமைக்கு ஆளானாள்\nஅனில் அம்பானி இந்திய நிதி அமைச்சகம் மீதான சுவிஸ் வங்கி வழக்கை இழக்கிறார்\nகோவிட் -19 க்கு இடையில் எல்.ஜி.பி.டி.யூ பாகிஸ்தானியர்களிடையே உள்நாட்டு துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது\nஉலர் துபாய்க்கு அமீர்கானுக்கு k 160 கி போர்ஷே நீர்ப்புகா கிடைக்கிறது\nஇளம் சிறுமிகளை படப்பிடிப்பு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக சகோதரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்\nபாகிஸ்தான் நாயகன் தனது நான்கு குழந்தைகளையும் கால்வாயில் எறிந்து கொலை செய்கிறான்\n2.3 XNUMX மீ மருந்து வளையம் கனடாவில் சிதைக்கப்பட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது\nமுகேஷ் அம்பானி பிரபலமான யுகே கன்ட்ரி கிளப்பை m 57 மில்லியனுக்கு வாங்குகிறார்\nஇந்தியாவின் கோவிட் -19 ரியாலிட்டியை இளைய இந்திய பில்லியனர் வெளிப்படுத்துகிறார்\nபாகிஸ்தானில் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பிய 2 ஆண்கள் பட்டதாரி கொல்லப்பட்டார்\n'ரிச் கிட்ஸ்' செக்ஸ் வேண்டிக்கொண்டதை அடுத்து ஹெய்ட்மேனால் சுடப்பட்ட மெய்ரா சுல்பிகர்\nஆஸ்திரேலிய ஜோடி பெண்ணை 8 ஆண்டுகளாக அடிமையாக வைத்திருந்தது\nபெண் காதலனை மணந்தார் & கணவரின் முதுகில் குழந்தையை வைத்திருந்தார்\nபி.ஏ.ஏ அதிகாரி அதிகாரியிடம் பரீட்சை பாஸுக்கு பாலியல் உதவிகளைக் கேட்கிறார்\nஇந்தியன் மேன் தனது மனைவியை 7 வயது காதலனுடன் மணக்கிறார்\nமணமகன் 'கணித சோதனை' தோல்வியடைந்ததை அடுத்து இந்திய திருமணம் ரத்து செய்யப்பட்டது\n\"பொழுதுபோக்குகளில் உர் வாழ்க்கையை மாற்றக்கூடிய சில நபர்கள் உள்ளனர் & திரு @iamsrk முடியும் நன���றி u\nஎஸ்.ஆர்.கே.யின் ரெய்ஸில் 'லைலா ஓ லைலா' பொருள் பெண் சன்னி லியோன்\nஉங்கள் குடும்பத்தில் யாராவது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்களா\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nமாமியார் உணவு வணிகத்தைத் தொடங்க பொறியாளரை ஊக்குவிக்கிறார்\nஅனில் அம்பானி இந்திய நிதி அமைச்சகம் மீதான சுவிஸ் வங்கி வழக்கை இழக்கிறார்\nகோவிட் -19 க்கு இடையில் எல்.ஜி.பி.டி.யூ பாகிஸ்தானியர்களிடையே உள்நாட்டு துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது\nஇரண்டு வகுப்பு தோழர்கள் ஸ்க்ராட்சிலிருந்து குழந்தைகள் ஆடை பிராண்டை எவ்வாறு உருவாக்கினார்கள்\nவெளியான முதல் நாளில் 'ராதே' அதிகம் பார்க்கப்பட்ட படமாகிறது\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BE_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-16T19:37:24Z", "digest": "sha1:54FPIUUVXDTOI473722JJ2EPADPVSAYF", "length": 10113, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரிஜா வைத்தியநாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிரிஜா வைத்தியநாதன் (பிறப்பு:1 சூலை 1959) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 1981-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக பணியாற்றியவர்.\n3.1 தலைமைச் செயலர் பதவியில்\nஇவரது தந்தை ச. வெங்கிடரமணன் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக (1990 - 1992) இருந்தவர்.[1]\nஇவர் பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான எஸ். வி. சேகரின் மைத்துனியாவார்.[2][3]\nஇயற்பியலில் முதுநிலை படிப்பும், நல வாழ்வு பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.\n1981 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி தேர்வில் பெண்களில் முதல் இடத்தையும், தேர்வுக்குத் தோற்றிய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களில் ஒன்பதாவது இடத்தையும் பெற்றார்.[3]\n2011-இல் சுகாதாரச் செயலராக இருந்த கிரிஜா வைத்தியநாதன், ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தை புதிதாக வடிவமைத்தவர். மேலும் தமிழ்நாட்டின் நிதித்துறை, பள்ளிக் கல்வித் துறை, நில நிர்வாகத் துறை, சுகாதாரத்துறை, வேளாண்மைத் துறைகளில் பணியாற்றியவர்.\n2016-இல் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த கிரிஜா வைத்தியநாதன், நில நிர்வாகம் மற்றும் வருவாய் துறை ஆணையராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.\nதமிழ்நாடு அரசின் தலைமைச் செயலராக 22 டிசம்பர் 2016 அன்று தமிழக ஆளுநரால் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டு , 2019 வரை அப்பதவியயை வகித்தார் .நிர்வாக சீர்திருத்தம், கண்காணிப்பு ஆணையர் ஆகிய பதவிகள் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டன.[4][5]\nஇவர் தமிழ் நாட்டின் 45 ஆவது தலைமைச் செயலராவார் என்பதுடன் நான்காவது பெண் தலைமைச் செயலருமாவார். இதற்கு முன்னர் லட்சுமி பிரானேஷ், எஸ். மாலதி, ஷீலா பாலகிருஷ்ணன் ஆகிய பெண்கள் தலைமைச் செயலர்களாகப் பணியாற்றியுள்ளனர்.[3]\n↑ \"AIADMK’s pick of no-nonsense Girija Vaidhyanathan as Chief Secretary surprises many\". இந்தியன் எக்ஸ்பிரஸ் (23 டிசம்பர்2016). மூல முகவரியிலிருந்து 23 டிசம்பர்2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 23 டிசம்பர்2016.\n\". oneindia.com (22 டிசம்பர் 2016). மூல முகவரியிலிருந்து 23 டிசம்பர் 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 23 டிசம்பர் 2016.\n↑ 3.0 3.1 3.2 \"Chennai-born Girija is new chief secretary\". டைம்ஸ் ஆஃப் இந்தியா (23 டிசம்பர் 2016). மூல முகவரியிலிருந்து 23 டிசம்பர் 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 23 டிசம்பர் 2016.\n↑ \"Girija Vaidyanathan is new TN Chief Secretary, Rama Mohana Rao sacked\". டெக்கான் க்ரானிக்கிள் (22 டிசம்பர் 2016). மூல முகவரியிலிருந்து 22 டிசம்பர் 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 23 டிசம்பர் 2016.\nஇந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 செப்டம்பர் 2019, 10:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/railway-station-platform-ticket-prices-increased-to-rs-50-413920.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-16T17:35:27Z", "digest": "sha1:NFSBO2TMGRMSFN2R7GKDASMRKVQ2SEUN", "length": 18439, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை 5 மடங்கு அதிகரிப்பு.. ஆடிப்போன பயணிகள்! | Railway station platform ticket prices increased to Rs 50 - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின் கொரோனா வைரஸ்\nகுட் நியூஸ்..பிரிட்டன்& இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வகைகளுக்கு..எதிராக வேலைசெய்யும் கோவாக்சின்\nஎன்னையும் கூட கைது செய்யுங்கள்.. மோடிக்கு எதிராக அவதூறு போஸ்டர்.. ராகுல் சவால்\nஇந்தியாவிலேயே அதிக கொரோனா நோயாளிகள்.. முதல் ஐந்தில் மூன்று தென்னிந்தியா. ஷாக் தரும் தமிழகம்\nகேரளாவில் 'டவ் தே' புயலில் சிக்கி.. நடுக்கடலில் படகு கவிழ்ந்தது.. நாகை மீனவர்கள் 10 பேர் மாயம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 300% அதிகரித்தும் அவசர சிகிச்சை படுக்கைகள் 19%தான் அதிகரிப்பு\nமக்களை அச்சுறுத்தும் கருப்பு பூஞ்சை தொற்று.. அறிவிக்கப்பட்ட நோயாக பட்டியலிட்டது ஹரியாணா\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில்... ஒரே நாளில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை\nஊரடங்கிற்கு பிறகு.. தலைநகர் சென்னையில் தொடர்ந்து குறையும் கொரோனா.. வைரஸ் பரவல் வேகமும் குறைவு\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா.. 311 பேர் பலி\nதடுப்பூசி செலுத்தாதவர்களை அதிகம் தாக்கும்.. இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா.. பிரிட்டன் எச்சரிக்கை\nஅனைத்து கொரோனா தடுப்பூசி மையங்களிலும்.. மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை.. தமிழக அரசு சபாஷ் உத்தரவு\n12 மூலிகைகள்.. பைப் மூலம் அனுப்பி ஆவி பிடித்தல்.. சங்ககிரி பெட்ரோல் பங்கில் புதிய முயற்சி\nAutomobiles தயாராகும் அடுத்த லக்சரி மெர்சிடிஸ்-மேபேக் கார் இதுதானாம்\nFinance வரும் வாரத்தில் சந்தைக்கு முன்னால் இருக்கும் முக்கிய காரணிகள் இதோ.. \nMovies வாழ்க்கையில எல்லாமே எளிதுதான்... கடினமாக்கிக்காதீங்க ப்ளீஸ்... செல்வராகவன் அட்வைஸ்\nSports அனைத்து பிராண்ட்களிலும் கார்கள்... 30 கோடியில் வீடு... ரோகித் சர்மாவின் சொத்து மதிப்பு இதுதான்\nLifestyle முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை 5 மடங்கு அதிகரிப்பு.. ஆடிப்போன பயணிகள்\nடெல்லி: சில ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விலை 50 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது பயணிகளுட���் ரயில் நிலையம் செல்வோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா காலத்திற்கு பிறகு இயக்கப்படும் ரயில்கள், சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் இயக்கப்படுகின்றன. வழக்கமான வழித்தடத்திற்கு முன்பைவிட இப்போது அதிகமாக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nமுதியோர் கட்டண சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் நீக்கப்பட்டு விட்டன. கேட்டால் அதிகம் பேர் பயணிக்கக் கூடாது என்பதால் கட்டணத்தை ஏற்றி விட்டோம் என்று காரணம் சொல்கிறது ரயில்வே துறை.\nஇது ஒரு பக்கம் என்றால் பல ரயில் நிலையங்களில் ரயில் ஏற்றிவிட வருவோர் வாங்கக்கூடிய பிளாட்பார்ம் டிக்கெட் ரேட் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு பத்து ரூபாய் என்று இருந்த இந்த டிக்கெட் விலை 50 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தில் ரயிலில் கூட பயணித்து விடலாம் ஆனால் ஏற்றிவிட வருவோருக்கு இவ்வளவு பெரிய சுமை தேவையா என்ற கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.\nமும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினல், தாதர் டெர்மினல் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களிலும் இதுபோல பிளாட்பாரம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கும் கொரோனாவை காரணம் காட்டி உள்ளது ரயில்வேத்துறை. மும்பை டிவிஷனில் உள்ள 7 ரயில் நிலையங்களில் இப்படி கட்டணம் கூட்டப்பட்டுள்ளது.\nகொரோனா பரவலை தடுக்கும் வகையில், அதிக மக்கள் கூட்டம் கூடும் சில ரயில் நிலையங்களில் மட்டுமே தற்காலிகமாக பிளாட்பார்ம் சீட்டின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட குறுகிய கால நடவடிக்கையாக இது முன்பும் கையாளப்பட்ட யுக்திதான்.\nபொது மக்கள் நலன் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ரயில்வே கூறியுள்ளது.\n2020ம் ஆண்டு மார்ச் மாதம், ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது. பின்னர் இது விலக்கிக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பண்டிகைகளின் போதும் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இப்போது மீண்டும் ரயில் நிலைய பிளாட்பார்ம் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,10,822; 4,090 பேர்ர் பலி மகாராஷ்டிராவில் தொடரும் மரண ஓலம்\nசெம குட் நியூஸ்.. இந்த ஆண்டு இறுதிக்குள்.. நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி.. மத்திய அரசு நம்ப���க்கை\nகேரளாவை புரட்டி போட்ட 'டவ் தே' புயல்.. தீவிர புயலாக மாறியது.. குஜராத் அருகே நிலைகொண்டுள்ளது\nகிராமப்புறங்களில் ஆக்சிஜன் தடையில்லாமல் கிடைக்கணும்.. அதிகாரிகளுக்கு, பிரதமர் மோடி உத்தரவு\n''கொரோனா வைரஸும் ஓர் உயிரினம்தானே.. அதை வாழ விடுங்கள்'' .. சொல்வது பா.ஜ.க முன்னாள் முதல்வர்\nபா.ஜ.க ஆளும் குஜராத் மாநிலத்தில் அதிகம்.. தமிழகத்துக்கு குறைவான தடுப்பூசிகள்.. மத்திய அரசு பாரபட்சம்\nநாடும் மக்களும் மீண்டும் மீண்டும் பேரழிவை சந்திக்க முடியாது - மத்திய அரசுக்கு ராகுல் வார்னிங்\n4-வது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்புகளை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை உயர்வு- மத்திய அரசு\nகொரோனா நோயாளிகள் கருப்பு சாக்லேட் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும்.. ஹர்ஷ் வர்தன் பதிவால் சர்ச்சை\nஅடங்காத கங்கனா ரனாவத்.. இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினையில் சர்ச்சை கருத்து.. வறுக்கும் நெட்டிசன்கள்\nஇந்த ஆண்டுக்குள் 2 பில்லியன் தடுப்பூசியா.. மத்திய அரசு சொல்வது சாத்தியமில்லாதது-மருத்துவ நிபுணர்கள்\nஇந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,26,123; 24 மணிநேரத்தில் 3,879 பேர் பலி\n5 கோடி டோஸ்களை தயாரிக்கும் சைடஸ் கேடில்லா.. இந்தியாவில் வேகமெடுக்கும் வேக்சின் உற்பத்தி.. குட்நியூஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nplatform railway train ரயில்வே ரயில் கட்டணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.tamilanjobs.com/tag/thiruchirappalli/", "date_download": "2021-05-16T19:03:13Z", "digest": "sha1:TDRJJNHRFYDWITS6V5WYR4FHPWVHIXB2", "length": 4927, "nlines": 39, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "Thiruchirappalli | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nதிருச்சிராப்பள்ளியில் Welder பணிக்கு ஆட்கள் தேவை\nதிருச்சிராப்பள்ளி Zetwerk Manufacturing Businesses Private Limited தனியார் நிறுவனத்தில் Welder பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான … மேலும் படிக்க\nதிருச்சிராப்பள்ளி EVERSENDAI CONSTRUCTION PVT LTD தனியார் நிறுவனத்தில் Fitter பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு … மேலும் படிக்க\nதிருச்சிராப்பள்ளி Zetwerk Manufacturing Businesses Private Limited தனியார் நிறுவனத்தில் Machine Operator பணிக்கு … மேலும் படிக்க\nதிருச்சியில் Team Leader பணிக்கு ஆட்சேர்ப்பு\nதிருச்சிராப்பள்ளி IDBI FEDERAL LIFE INSURANCE தனியார் நிறுவனத்தில் Team Leader பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான … மேலும் படிக்க\nதிருச்சிராப்பள்ளியில் டிகிரி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nதிருச்சிராப்பள்ளி SIGMA TECHNOLOGIES தனியார் நிறுவனத்தில் Senior Software Engineer பணிக்கு ஆட���சேர்ப்பதற்கான அறிவிப்பு … மேலும் படிக்க\nதிருச்சிராப்பள்ளி STATE BANK OF INDIA CANTONMENT BRANCH தனியார் நிறுவனத்தில் Business … மேலும் படிக்க\nதிருச்சிராப்பள்ளியில் MARKETING EXECUTIVE பணிக்கு Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு\nதிருச்சிராப்பள்ளி VEDAM MILK PRODUCT தனியார் நிறுவனத்தில் MARKETING EXECUTIVE பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான … மேலும் படிக்க\nSTAFF NURSE வேலை வாய்ப்பு\nதிருச்சிராப்பள்ளி SUNDARAM HOSPITAL தனியார் நிறுவனத்தில் STAFF NURSE பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. … மேலும் படிக்க\nதிருச்சிராப்பள்ளியில் Sales Executive பணிக்கு ஆட்கள் தேவை\nதிருச்சிராப்பள்ளி Eureka Forbes Limited தனியார் நிறுவனத்தில் Sales Executive பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு … மேலும் படிக்க\n மாதம் Rs.25,000/- வரை சம்பளம்\nதிருச்சிராப்பள்ளி SUN CHEMICAL INDUSTRIES தனியார் நிறுவனத்தில் AREA SALES MANAGER பணிக்கு … மேலும் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://truetamilans.wordpress.com/2007/05/12/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-05-16T18:52:52Z", "digest": "sha1:PI5DQZQQOWUJJQPIMAOAR7JSC5QDZYWW", "length": 176827, "nlines": 1393, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "வாருங்கள் வலைத்தமிழர்களே ஓடி வாருங்கள்.. தங்கத் தலைவி அழைக்கிறார்!! | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\n« யாருக்கும் இங்கே வெட்கமில்லை பாகம்-2\nகலைஞர் கருணாநிதியின் குடும்பம்-‘புருஷோத்தம’ நாடகம் »\nவாருங்கள் வலைத்தமிழர்களே ஓடி வாருங்கள்.. தங்கத் தலைவி அழைக்கிறார்\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே…\nபோதும் இந்தத் திராவிட விளையாட்டு. நீ அடிக்கிற மாதிரி அடி. நான் அழுவுற மாதிரி அழுவுறேன்.. என்று சட்டமன்றத்திலும், வெளியிலும் நம்மிடையே மேக்கப் போடாமல் நடிக்கும் நமது திராவிட அரசியல் நடிகர்களை அடித்து விரட்ட மேக்கப்போடு இதோ புறப்பட்டுவிட்டார் நமது தங்கத் தலைவி(வர்).\n‘இவர் போனால் அம்மா’; ‘அம்மா போனால் அவர்’ என்று நமக்கே சடுகுடு ஆட்டம் மரத்துப் போகும் அளவுக்கு இருவரும் ஆடிய ஆட்டத்தால் மனம் வெறுத்துப் போயிருக்கும் வாக்காளப் பெருமக்களே.. இதோ நீங்கள் எதிர்பார்த்த உங்களது ரட்சகர்(கை) வந்து விட்டார்.\nஎங்கு பார்த்தாலும் லஞ்சம், யாரிடம் போனாலும் கமிஷன்.. ஊழலை ஒழ���ப்பேன் என்று சொல்பவனும் லஞ்சம் வாங்கிக் கொண்ட பிறகுதான் இதையே சொல்கிறான் என்று நினைக்கும்போது நமது நெஞ்சு என்ன பாடுபடுகிறது எவ்வளவு கொதிக்கிறது இந்தக் கொதிப்பை நீர் ஊற்றி அணைக்க..\nநொந்து போயிருக்கும் நம் மனதுக்கு இதமான தென்றலைப் போல் வீச வரும் நமது தமிழ்ச் சங்கம் போற்றும் தங்கத் தலைவர்(வி) அழைக்கிறார் நம்மை.. வாருங்கள்.. உடன்பிறப்புகளே.. வாருங்கள்..\nஇருவரும் என்றாவது ஒரு நாள் காணாமல் போனால் கிடைக்கிற கேப்பில் நாம் உள்ளே நுழையலாம் என்று இலவு காத்தக் கிளியாகக் காத்துக் கொண்டிருக்கிற தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறிவிடும் என்று முன் வருவதை இப்போதே சொல்லிவிடும் ஆற்றல் படைத்த நமது தமிழ்நாட்டின் பேரறிவுச் சுடர் பெருந்தகைச் செல்வன்(வி)அழைக்கிறார்.. வாருங்கள் ரத்தத்தின் ரத்தங்களே.. வாருங்கள்..\nநமது இதய தெய்வம், காக்கும் கடவுள், கண்ணை மூடினாலே நம் கண் முன்னால் வந்து நிற்கும் தெய்வம், கூப்பிடாமலேயே ஓடோடி வந்து நமக்கு இதமாகச் சுகமளித்து நம்மை தூங்க வைக்கும் தென்றல்.. பகுத்தறிவு தந்த தமிழகத்தின் மாசற்ற மாணிக்கம், தங்கக் குடத்தில் தகதகவென்று மின்னும் மங்காத குல விளக்கு, கண்மணிகளுக்கெல்லாம் கண்மணியாய் நம்மைத் தாங்க இருக்கும் குடும்ப விளக்கு.. தேடி வந்தோரை இனிமேல் தேடவே விடாமல் செய்யும் அளவுக்கு வாரிக் கொடுக்கும் வம்சத்தில் பிறந்த இளவல்.. எக்கையில் கொடுக்கிறார் என்பதை யாருக்கும் சொல்லாமல் அள்ளி அள்ளிக் கொடுக்கும் கர்ணன்(னி).. அழைக்கிறார் மக்களே.. அழைக்கிறார். வாருங்கள்.. அவருடன் கரம் கோர்த்து தமிழகத்தை வளர்ப்போம்.. நாமும் வளர்வோம்..\nதமிழகத்தின் தங்கத் தலைவி, சீர்த்திருத்தச் செல்வி, இளைய சமுதாயத்தினரின் ஒரே விடிவெள்ளி, இதோ இவர்தான்..\nதமிழகத்தைக் காப்பாற்ற வந்திருக்கும் புதிய கடவுள். இந்தத் தெய்வத்தின் உருவாக்கத்தில் விளைந்ததுதான் அனைத்திந்திய த்ரீஷா தமிழக முன்னேற்றக் கழகம்.\nஎன்றும் மங்கா புகழ் பெற்ற சங்கத் தலைவியின் பொற்பாதம் தொட்டு அவரது ஆசியுடன் அவரது கொள்கைகளை வழி நடத்திச் சொல்லவும், செல்லவும் அவருடைய முதல் ரசிகன், முத்தான வெறியன்.. பார்த்து வா என்றால் புகைப்படத்தை வெட்டி எடுத்து வரும், கட்டழகன், கொங்கு மண்டல தளபதி, கட்சியின் முதுகெலும��பு, அண்ணன் ‘ஓசை செல்லா’ அவர்களை பொதுச் செயலாளராகவும்..\nஅன்றும், இன்றும், என்றும் ஒரே கொள்கை, ஒரே லட்சியம், ஒரே பார்வை என்று அனைத்தையுமே ஒரே நோக்கில் பார்த்துக் கொண்டிருக்கும் லட்சியவாதி, கோன் என்றாலும் கொள்கையை விட்டுக் கொடுக்காத தடங்கோள் தவறா வீரன், எந்தக் கட்சிக்குச் சென்றாலும் ‘பொருளாளர்’ பதவியை விட்டுக் கொடுக்காத போர்வாள், உங்களது அருமைத் தம்பி ‘உண்மைத்தமிழனை’ பொருளாளராகவும் கொண்ட இந்த அனைத்திந்திய த்ரீஷா முன்னேற்றக் கழகத்தில் இணைய வாருங்கள்..\nஅன்னை த்ரீஷாவின் புகழ் பரப்புவதே இனி நமது முழு நேரப் பணி. அவர்தம் கொள்கைகளை பட்டித் தொட்டியெங்கும் பரப்பி, இருண்டு கிடக்கும் தமிழகத்தில் விளக்கேற்றி தமிழக மக்களைக் காக்கும் தெய்வமாக நமது அன்னை த்ரீஷாவை உயர்த்துவோம்..\nவீழ்வது நாமாக இருந்தாலும் சரி..\nவாழ்வது நமது அன்னை த்ரீஷாவாக இருக்கட்டும்..\n219 பதில்கள் to “வாருங்கள் வலைத்தமிழர்களே ஓடி வாருங்கள்.. தங்கத் தலைவி அழைக்கிறார்\nஎதிர் கோஷ்டி ஏகாம்பரம் Says:\n7:07 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//கொங்கு மண்டல தளபதி, கட்சியின் முதுகெலும்பு, அண்ணன் ‘ஓசை செல்லா’ அவர்களை பொதுச் செயலாளராகவும்..\nஎன்ன கொங்கு மண்டல தளபதி ஓசை செல்லாவா இந்த கருத்துக் கணிப்பு செல்லாது.\nஎங்கள் தளபதி சிபியார் இருக்கிறார்.\nஅவரைத்தான் பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும்.\nஉங்கள் பிளாகைக் கொளுத்த இப்போதே புறப்படுகிறோம்\nஓசை செல்லா ஆதரவாளர் Says:\n7:08 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nகருத்துக் கணிப்புகளில் எனக்கு நம்பிக்கை இல்லை\nஓசை செல்லா ஆதரவாளர் Says:\n7:09 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nகருத்துக் கணிப்புகளில் எனக்கு நம்பிக்கை இல்லை\nஎதிர் கோஷ்டி ஏகாம்பரம் Says:\n7:09 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//கொங்கு மண்டல தளபதி, கட்சியின் முதுகெலும்பு, அண்ணன் ‘ஓசை செல்லா’ அவர்களை பொதுச் செயலாளராகவும்..\nஎன்ன கொங்கு மண்டல தளபதி ஓசை செல்லாவா இந்த கருத்துக் கணிப்பு செல்லாது.\nஎங்கள் தளபதி சிபியார் இருக்கிறார்.\nஅவரைத்தான் பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும்.\nஉங்கள் பிளாகைக் கொளுத்த இப்போதே புறப்படுகிறோம்\n7:10 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஉண்மைத் தமிழன் நமக்காகவோ இன்னிக்கு ஒரு பதிவு போட்டிருகாரு\n7:11 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஉண்மைத் தமிழன் நமக்காகவோ இன்னிக்கு ஒரு பதிவு போட்டிருகாரு\n7:16 முப இல் ம��� 12, 2007 | மறுமொழி\n//என்ன கொங்கு மண்டல தளபதி ஓசை செல்லாவா இந்த கருத்துக் கணிப்பு செல்லாது.\nஎங்கள் தளபதி சிபியார் இருக்கிறார்.\nஅவரைத்தான் பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும்.\nஉங்கள் பிளாகைக் கொளுத்த இப்போதே புறப்படுகிறோம்\nயப்பா.. கூட இருந்தே குழி தோண்டிட்டீங்களேப்பா.. உங்க சிபியாருக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கலாம்னு இருந்தோம்.. அதுக்குள்ள கொளுத்தவே கிளம்பிட்டீங்களா சிபிஐயை அனுப்ப வேண்டி வரும் என்று எச்சரிக்கிறேன்..\n7:16 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//என்ன கொங்கு மண்டல தளபதி ஓசை செல்லாவா இந்த கருத்துக் கணிப்பு செல்லாது.\nஎங்கள் தளபதி சிபியார் இருக்கிறார்.\nஅவரைத்தான் பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும்.\nஉங்கள் பிளாகைக் கொளுத்த இப்போதே புறப்படுகிறோம்\nயப்பா.. கூட இருந்தே குழி தோண்டிட்டீங்களேப்பா.. உங்க சிபியாருக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கலாம்னு இருந்தோம்.. அதுக்குள்ள கொளுத்தவே கிளம்பிட்டீங்களா சிபிஐயை அனுப்ப வேண்டி வரும் என்று எச்சரிக்கிறேன்..\n7:31 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஎன்னைய வெச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலையே\n7:32 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஎன்னைய வெச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலையே\n7:34 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஇந்த வலைப்பூவை நாங்கள் புறக்கணிக்கிறோம்\nஎங்களது வன்மையான கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்\n(நாங்கள் என்பது நானும், சுந்தச்.சி யும் மட்டுமே)\n7:35 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n7:36 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n7:36 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஉம்மாச்சி ராத்திரி வந்து உண் கண்ணைக் குத்தும்\n7:37 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nசெல்லா பொதுச்செயலாளரா இருந்திட்டுப் போகட்டும்.. சிபி கொ.ப.செ.யா இருந்திட்டுப் போகட்டும்.. நீயென்ன பெரிய பொருளாளர் பருப்பு..\nஇந்தாப் பாருப்பு.. நீ இதுக்கு முன்னாடி எத்தனைக் கட்சில இருந்து கொள்ளையடிச்ச லிட்டை எடுத்து விடு.. அதுல உன் சுருட்டுன திறமையைப் பார்த்துத்தான் நாங்க உன்னை வைச்சுக்கலாமா வேண்டாமான்னு யோசிப்போம்.. சொல்லிப்புட்டோம்..\n7:37 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஎங்களையெல்லாம் பார்த்தா நடிகையாத் தெரியலையா\n7:37 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nசெல்லா பொதுச்செயலாளரா இருந்திட்டுப் போகட்டும்.. சிபி கொ.ப.செ.யா இருந்திட்டுப் போகட்டும்.. நீயென்ன பெரிய பொருளாளர் பருப்பு..\nஇந்தாப் பாருப்பு.. நீ இதுக்கு முன்னாடி எத்தனைக் கட்சில இருந்து கொள்ளையடிச்ச லிட்டை எடுத்து விடு.. அதுல உன் சுருட்டுன திறமையைப் பார்த்துத்தான் நாங்க உன்னை வைச்சுக்கலாமா வேண்டாமான்னு யோசிப்போம்.. சொல்லிப்புட்டோம்..\n7:37 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஇந்த வலைப்பூவை நாங்கள் புறக்கணிக்கிறோம்\nஎங்களது வன்மையான கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்\n(நாங்கள் என்பது நானும், சுந்தச்.சி யும் மட்டுமே)\n7:38 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//எங்களையெல்லாம் பார்த்தா நடிகையாத் தெரியலையா\n7:38 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n7:38 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n7:38 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஉம்மாச்சி ராத்திரி வந்து உண் கண்ணைக் குத்தும்\n7:38 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஎங்களையெல்லாம் பார்த்தா நடிகையாத் தெரியலையா\n7:38 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//எங்களையெல்லாம் பார்த்தா நடிகையாத் தெரியலையா\n7:39 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nபாப்பநாயக்கம்பாளையம் தொகுதி நமக்கு வந்தாகணும் சொல்லிட்டேன்\n7:40 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//நீயென்ன பெரிய பொருளாளர் பருப்பு.. //\nமுகாம் துணைத் தலைவர் Says:\n7:41 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஆனா சாம்பாருக்கு இன்னும் சின்ன வெங்காயம் வேணுமே\n7:42 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//எங்கள் தளபதி சிபியார் இருக்கிறார்.\nஅவரைத்தான் பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும்.\nஉங்கள் பிளாகைக் கொளுத்த இப்போதே புறப்படுகிறோம்\nஎன்னைய ஏன்யா இதுல இழுக்குறீங்க\nநான் பாட்டுக்கு சிவனேன்னு கெடக்கேன்\n7:42 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//நீயென்ன பெரிய பொருளாளர் பருப்பு.. //\n7:42 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nபாப்பநாயக்கம்பாளையம் தொகுதி நமக்கு வந்தாகணும் சொல்லிட்டேன்\n7:43 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஎங்க பேருலயும் கட்சி ஆரம்பிக்கலைனா ராத்திரி கனவுல வந்து தொல்லை பண்ணுவேன்\n7:44 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nகட்சியைப் பதிவு செய்யணும்னா எங்களுக்கு முதல்ல கமிஷன் வந்தாகணும்\nமுகாம் துணைத் தலைவர் Says:\n7:44 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஆனா சாம்பாருக்கு இன்னும் சின்ன வெங்காயம் வேணுமே\n7:44 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//எங்கள் தளபதி சிபியார் இருக்கிறார்.\nஅவரைத்தான் பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும்.\nஉங்கள் பிளாகைக் கொளுத்த இப்போதே புறப்படுகிறோம்\nஎன்னைய ஏன்யா இதுல இழுக்குறீங்க\nநான் பாட்டுக்கு சிவனேன்னு கெடக்கேன்\n7:44 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஎங்க பேருலயும் கட்சி ஆரம்பிக்கலைனா ராத்திரி கனவுல வந்து தொல்லை பண்ணுவேன்\n7:44 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nகட்சியைப் பதிவு செய்யணும்னா எங்களுக்கு முதல்ல கமிஷன் வந்தாகணும்\n7:45 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஎன்னை யாரு இங்கே கூப்பிட்டது\n7:45 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஎன்னை யாரு இங்கே கூப்பிட்டது\n7:46 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//சிபியாருக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கலாம்னு இருந்தோம்//\nஉங்க கட்சில கொள்கையெல்லாம் இருக்கா\nஅப்போ உருப்படியா கட்சி நடத்த முடியாதே\nஎதிர் கோஷ்டி ஏகாம்பரம் Says:\n7:48 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n// சிபிஐயை அனுப்ப வேண்டி வரும் என்று எச்சரிக்கிறேன்//\nஎங்கள் தலைவர், அஞ்சா நெஞ்சன், தங்கத் தளபதி சிபியாரை அனுப்பிவிட்டு உங்களால் கட்சி நடத்தி விட முடியுமா என்ன\n7:48 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//சிபியாருக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கலாம்னு இருந்தோம்//\nஉங்க கட்சில கொள்கையெல்லாம் இருக்கா\nஅப்போ உருப்படியா கட்சி நடத்த முடியாதே\nஎதிர் கோஷ்டி ஏகாம்பரம் Says:\n7:49 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n// சிபிஐயை அனுப்ப வேண்டி வரும் என்று எச்சரிக்கிறேன்//\nஎங்கள் தலைவர், அஞ்சா நெஞ்சன், தங்கத் தளபதி சிபியாரை அனுப்பிவிட்டு உங்களால் கட்சி நடத்தி விட முடியுமா என்ன\n7:51 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//சிபியாருக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கலாம்னு இருந்தோம்//\n//சிபிஐயை அனுப்ப வேண்டி வரும் //\n ஒரே பாராவுல இப்படி முரண்பாடா\nஅதே பாராவுல கடைசில சிபிஐ (கட்சிலேர்ந்து) அனுப்பிடுவோம்ங்கறீங்க\n7:52 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஎப்படியோ உங்க பிளாக் பக்கம் நடிகைகளா வர வெச்சிட்டீங்க போலிருக்கு\n7:52 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஎன்னைய வெச்சி கட்சி ஆரம்பிச்சிருந்தா அகில உலக லெவல்ல போயிருக்கலாம்\n7:52 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//சிபியாருக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கலாம்னு இருந்தோம்//\n//சிபிஐயை அனுப்ப வேண்டி வரும் //\n ஒரே பாராவுல இப்படி முரண்பாடா\nஅதே பாராவுல கடைசில சிபிஐ (கட்சிலேர்ந்து) அனுப்பிடுவோம்ங்கறீங்க\n7:52 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஎப்படியோ உங்க பிளாக் பக்கம் நடிகைகளா வர வெச்சிட்டீங்க போலிருக்கு\n7:53 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nநான் இந்த ஆட்டைக்கு வரலைப்பா\n7:53 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஎன்னைய வெச்சி கட்சி ஆரம்பிச்சிருந்தா அகில உலக லெவல்ல போயிருக்கலாம்\n7:54 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nநான் இந்த ஆட்ட���க்கு வரலைப்பா\n7:55 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n7:56 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n7:58 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nமறைந்திருந்து கட்சி ஆரம்பிக்கும் மர்மம் என்ன\nமறைந்திருந்து கட்சி ஆரம்பிக்கும் மர்மம் என்ன\n7:58 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nமறைந்திருந்து கட்சி ஆரம்பிக்கும் மர்மம் என்ன\nமறைந்திருந்து கட்சி ஆரம்பிக்கும் மர்மம் என்ன\n8:01 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஎன்னைய வெச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலையே\n நிஜக்கதைங்கோ அம்மா.. இந்தப் பதிவை உங்கள் பொற்பாதங்களில் காணிக்கையாகச் செலுத்துகிறான் உண்மைத்தமிழன்..\n8:01 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஎன்னைய வெச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலையே\n நிஜக்கதைங்கோ அம்மா.. இந்தப் பதிவை உங்கள் பொற்பாதங்களில் காணிக்கையாகச் செலுத்துகிறான் உண்மைத்தமிழன்..\n8:04 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஆ.உ.மு.க – ஆவிகள் உலக முன்னேற்றக் கழகம்\n8:05 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஆ.உ.மு.க – ஆவிகள் உலக முன்னேற்றக் கழகம்\n8:06 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n நிஜக்கதைங்கோ அம்மா.. இந்தப் பதிவை உங்கள் பொற்பாதங்களில் காணிக்கையாகச் செலுத்துகிறான் உண்மைத்தமிழன்..\nஉங்க பதிவைப் பார்த்தா ஏதோ சீரியஸா இருக்கற மாதிரிதான் தோணுது\nஆனா பின்னூட்டங்களைப் பார்த்தா அப்படித் தெரியலையே\n8:07 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஇல்லே இன்னும் கொஞ்சம் அனுப்பவா\n8:09 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஉங்கள் கட்சி விரைவில் அகில இந்திய அளவில் புகழ் பெறட்டும்\n8:09 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஇந்த வலைப்பூவை நாங்கள் புறக்கணிக்கிறோம்\nஎங்களது வன்மையான கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்\n(நாங்கள் என்பது நானும், சுந்தச்.சி யும் மட்டுமே)//\nஅம்மணி.. உங்க பேர்ல கட்சி ஆரம்பிச்சு அப்புறம் எவன் அடி வாங்குறது\nஅதுலேயும் இப்பல்லாம் ‘போவோமா ஊர்வோலம்’ பாட்டைவிட.. ‘கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா ஓடிப் போய்தான் கல்யாணந்தான் கட்டிக்கலாமா..’ பாட்டுத்தான் வாக்காளர்களிடையே ஹிட்டாக்கும்..\n8:09 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஇந்த வலைப்பூவை நாங்கள் புறக்கணிக்கிறோம்\nஎங்களது வன்மையான கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்\n(நாங்கள் என்பது நானும், சுந்தச்.சி யும் மட்டுமே)//\nஅம்மணி.. உங்க பேர்ல கட்சி ஆரம்பிச்சு அப்புறம் எவன் அடி வாங்குறது\nஅதுலேயும் இப்பல்லாம் ‘போவோமா ஊர்வோலம்’ பாட்டைவிட.. ‘கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா ஓடிப் போய்தான் கல்யாணந்தான் கட்டிக்கலாமா..’ பாட்டுத்தான் வாக்காளர்களிடையே ஹிட்டாக்கும்..\n8:10 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nசாமின்னு பேர்ல இருந்தா உடனே வாழ்த்திடுறதா\n உடனடியா ஒரு டீ பார்ட்டி ஏற்பாடு பண்ணுவோம்\nஅப்படியே செண்ட்ரல்ல இருக்குற கூட்டணிய உடைச்சி பை எலக்சன் வெச்சி ஆச்சியைப் பிடிப்போம்\n8:10 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n நிஜக்கதைங்கோ அம்மா.. இந்தப் பதிவை உங்கள் பொற்பாதங்களில் காணிக்கையாகச் செலுத்துகிறான் உண்மைத்தமிழன்..\nஉங்க பதிவைப் பார்த்தா ஏதோ சீரியஸா இருக்கற மாதிரிதான் தோணுது\nஆனா பின்னூட்டங்களைப் பார்த்தா அப்படித் தெரியலையே\n8:10 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஇல்லே இன்னும் கொஞ்சம் அனுப்பவா\n8:10 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஉங்கள் கட்சி விரைவில் அகில இந்திய அளவில் புகழ் பெறட்டும்\n8:10 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nசாமின்னு பேர்ல இருந்தா உடனே வாழ்த்திடுறதா\n உடனடியா ஒரு டீ பார்ட்டி ஏற்பாடு பண்ணுவோம்\nஅப்படியே செண்ட்ரல்ல இருக்குற கூட்டணிய உடைச்சி பை எலக்சன் வெச்சி ஆச்சியைப் பிடிப்போம்\n8:12 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nகட்சி பேரை மாத்தினா கொஞ்சம் சக்ஸ்ஸ் எதிர்பார்க்கலாம்.அனைத்திந்திய திரிஷா திராவிட முன்னேற்ற கழகம்ன்னு பேரை மாத்தலாம்னு சிபாரிசு செய்கிறேன் அய்யா.கட்சி தலமை என்ன சொல்லுது\n8:13 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//சாமின்னு பேர்ல இருந்தா உடனே வாழ்த்திடுறதா\nநலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்\nதமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்\nஇளவேனில் உன் வாசல் வந்தாடும்\nஇளந்தென்றல் உன் மீது புண் பாடும்\n8:14 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n அதையெல்லாம் பேசுறதுக்கே ஒரு தோரணை வேணுமாக்கும்.. அசின் பொண்ணு நீ போய் வீட்ல அம்மா, பாட்டிகூட உக்காந்து பல்லாங்குழி விளையாடு.. என்ன..\n8:14 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஉன் பாடலை நான் கேக்குறேன்\n8:14 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//சாமின்னு பேர்ல இருந்தா உடனே வாழ்த்திடுறதா\nநலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்\nதமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்\nஇளவேனில் உன் வாசல் வந்தாடும்\nஇளந்தென்றல் உன் மீது புண் பாடும்\n8:14 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nகட்சி பேரை மாத்தினா கொஞ்சம் சக்ஸ்ஸ் எதிர்பார்க்கலாம்.அனைத்திந்திய திரிஷா திராவிட முன்னேற்ற கழகம்ன்னு பேரை மாத்தலாம்னு சிபாரிசு செய்கிறேன் அய்யா.கட்சி தலமை என்ன சொல்லுது\n8:16 மு�� இல் மே 12, 2007 | மறுமொழி\n உன் அழிச்சாட்டியத்துக்கு அளவே இல்லையா\nஏன்யா என்கிட்ட இருந்து மைக்கை பிடுங்கினே\n அதுக்குள்ளே நீ மைக்கைப் பிடுங்குறே\nம். ஒரு எம்.எல்.ஏ சீட்டுக்கு அடி போடுறே போல இருக்கு\n8:17 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஉம்மாச்சி ராத்திரி வந்து உண் கண்ணைக் குத்தும்\nபேபி ஷாலினி, பேபி ஷாம்லி கண்ணுகளா.. உங்க பேரையெல்லாம் இப்ப சொன்னா “யாராக்கும் இவுக.. த்ரீஷாவுக்குச் சொந்தக்காரங்களா\nஸோ.. ஒதுங்கிட்டீங்கன்னா உங்களுக்கு நல்லது..\n8:17 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஉன் பாடலை நான் கேக்குறேன்\n8:17 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n உன் அழிச்சாட்டியத்துக்கு அளவே இல்லையா\nஏன்யா என்கிட்ட இருந்து மைக்கை பிடுங்கினே\n அதுக்குள்ளே நீ மைக்கைப் பிடுங்குறே\nம். ஒரு எம்.எல்.ஏ சீட்டுக்கு அடி போடுறே போல இருக்கு\n8:18 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n உடனடியா ஒரு டீ பார்ட்டி ஏற்பாடு பண்ணுவோம்\nவழக்கம் போல டீயை நாங்களே சப்ளை பண்ணுறோம்\n8:19 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஎங்களையெல்லாம் பார்த்தா நடிகையாத் தெரியலையா\nஆத்தா.. நீ அப்பீட்டு.. ஒதுங்கிக்கோ.. குத்தாட்டம் ஆடத் தெரியுமா உனக்கு தெரிஞ்சா சொல்லு.. மகளிர் அணில சேர்க்க டிரை பண்றேன்..\n8:19 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஎங்களையெல்லாம் பார்த்தா நடிகையாத் தெரியலையா\nஆத்தா.. நீ அப்பீட்டு.. ஒதுங்கிக்கோ.. குத்தாட்டம் ஆடத் தெரியுமா உனக்கு தெரிஞ்சா சொல்லு.. மகளிர் அணில சேர்க்க டிரை பண்றேன்..\n8:20 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஉங்க பதிவை காமெடின்னு லேபிள் போட்டு வெச்சிட்டு காமெடி இல்லைன்னு சொல்ரீங்களா\nயூ யூ வெரி நாட்டி உண்மைத் தமிழா\nஐ லைக் யூ வெரி மச்\n8:21 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//ஆத்தா.. நீ அப்பீட்டு.. ஒதுங்கிக்கோ.. குத்தாட்டம் ஆடத் தெரியுமா உனக்கு தெரிஞ்சா சொல்லு.. மகளிர் அணில சேர்க்க டிரை பண்றேன்..\n அந்த காலத்துல கரகத்தை எடுத்து தலை வெச்சி ஆடுனா பதினெட்டு பட்டியும் கிளுகிளுத்துப் போய்க்கெடக்கும் ஆமா\nஏன் இப்பக் கூடத்தேன் ராஜ்கிரண் நடிச்ச மாணிக்கம் படத்துல கழுத்துல மாலையை போட்டுகிட்டு ஆடினதை மைனர் பாக்கலையாக்கும்\n8:22 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//எங்களையெல்லாம் பார்த்தா நடிகையாத் தெரியலையா\nஎங்க பேருலயும் கட்சி ஆரம்பிக்கலைனா ராத்திரி கனவுல வந்து தொல்லை பண்ணுவேன்\nஅம்மா ஜோதிலட்சுமியம்மா.. ஜெயமாலினியக்கா.. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஆடின ஆட்டத்தைப் பார்த்துப்புட்டு எங்க அப்பனுகளும், அண்ணன்களும் வூட்டுக்கு வந்து ஆடின ஆட்டத்தை நாங்க ஜென்மத்துக்கும் மறக்க மாட்டோமாக்கும்..\nதப்பித் தவறி எங்காத்தாக்களுக்கும், அக்காக்களுக்கும், மதினிமார்களுக்கும் நீங்க உசிரோட இருக்கிறது தெரிஞ்சுச்சு.. அம்புட்டுத்தான்.. மரியாதையா அப்பீட்டு ஆயிருங்க.. சொல்லிப்புட்டேன்..\n8:22 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//எங்களையெல்லாம் பார்த்தா நடிகையாத் தெரியலையா\nஎங்க பேருலயும் கட்சி ஆரம்பிக்கலைனா ராத்திரி கனவுல வந்து தொல்லை பண்ணுவேன்\nஅம்மா ஜோதிலட்சுமியம்மா.. ஜெயமாலினியக்கா.. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஆடின ஆட்டத்தைப் பார்த்துப்புட்டு எங்க அப்பனுகளும், அண்ணன்களும் வூட்டுக்கு வந்து ஆடின ஆட்டத்தை நாங்க ஜென்மத்துக்கும் மறக்க மாட்டோமாக்கும்..\nதப்பித் தவறி எங்காத்தாக்களுக்கும், அக்காக்களுக்கும், மதினிமார்களுக்கும் நீங்க உசிரோட இருக்கிறது தெரிஞ்சுச்சு.. அம்புட்டுத்தான்.. மரியாதையா அப்பீட்டு ஆயிருங்க.. சொல்லிப்புட்டேன்..\n8:22 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//ஆத்தா.. நீ அப்பீட்டு.. ஒதுங்கிக்கோ.. குத்தாட்டம் ஆடத் தெரியுமா உனக்கு தெரிஞ்சா சொல்லு.. மகளிர் அணில சேர்க்க டிரை பண்றேன்..\n அந்த காலத்துல கரகத்தை எடுத்து தலை வெச்சி ஆடுனா பதினெட்டு பட்டியும் கிளுகிளுத்துப் போய்க்கெடக்கும் ஆமா\nஏன் இப்பக் கூடத்தேன் ராஜ்கிரண் நடிச்ச மாணிக்கம் படத்துல கழுத்துல மாலையை போட்டுகிட்டு ஆடினதை மைனர் பாக்கலையாக்கும்\n8:22 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஉங்க பதிவை காமெடின்னு லேபிள் போட்டு வெச்சிட்டு காமெடி இல்லைன்னு சொல்ரீங்களா\nயூ யூ வெரி நாட்டி உண்மைத் தமிழா\nஐ லைக் யூ வெரி மச்\n8:22 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n உடனடியா ஒரு டீ பார்ட்டி ஏற்பாடு பண்ணுவோம்\nவழக்கம் போல டீயை நாங்களே சப்ளை பண்ணுறோம்\n8:25 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஇதைப் பத்தி இப்போ நான் எதுவும் கருத்து சொல்றதுக்கு இல்லை\nவீ ஹேவ் டூ வின் த பங்களாதேஷ் சீரியஸ்\n8:25 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nபாப்பநாயக்கம்பாளையம் தொகுதி நமக்கு வந்தாகணும் சொல்லிட்டேன்\nமொதல்ல கட்சில முறைப்படி சேர்ந்து த்ரீஷா மேடத்தோட குட்புக்ல இடம் பிடிக்குற வேலையைச் செய்யுங்க..\nஅப்பால எனக்கும், பொதுச்செயலாளர் திரு.ஓசை செல்லா அவர்களுக்கும் ‘எம்புட்டு’ வெட்டுவீங்கன்னு சொல்லுங்க.. அதுக்கப்புறம் நாங்க முடிவு பண்றோம் நீங்க நிக்கலாமா\n8:25 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nபாப்பநாயக்கம்பாளையம் தொகுதி நமக்கு வந்தாகணும் சொல்லிட்டேன்\nமொதல்ல கட்சில முறைப்படி சேர்ந்து த்ரீஷா மேடத்தோட குட்புக்ல இடம் பிடிக்குற வேலையைச் செய்யுங்க..\nஅப்பால எனக்கும், பொதுச்செயலாளர் திரு.ஓசை செல்லா அவர்களுக்கும் ‘எம்புட்டு’ வெட்டுவீங்கன்னு சொல்லுங்க.. அதுக்கப்புறம் நாங்க முடிவு பண்றோம் நீங்க நிக்கலாமா\n8:26 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஅப்போ நாங்கள்ளாம் குத்தாட்டம் போடுவம்ல\n8:27 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//நீயென்ன பெரிய பொருளாளர் பருப்பு.. //\n//முகாம் துணைத் தலைவர் said…\nஆனா சாம்பாருக்கு இன்னும் சின்ன வெங்காயம் வேணுமே\nவெங்காயத்தைப் பேசுற பேச்செல்லாம் இங்கன வேண்டாம்.. எங்க கட்சித் தலைவிக்குப் பிடிக்காத வார்த்தை வெங்காயம்தான்.. சொல்லிப்புட்டேன்..\n8:27 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nநாமக்கல்லார் இந்தக் கட்சில இல்லைனா நானும் இந்த கட்சிக்கு வர மாட்டேன்\n8:27 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//நீயென்ன பெரிய பொருளாளர் பருப்பு.. //\n//முகாம் துணைத் தலைவர் said…\nஆனா சாம்பாருக்கு இன்னும் சின்ன வெங்காயம் வேணுமே\nவெங்காயத்தைப் பேசுற பேச்செல்லாம் இங்கன வேண்டாம்.. எங்க கட்சித் தலைவிக்குப் பிடிக்காத வார்த்தை வெங்காயம்தான்.. சொல்லிப்புட்டேன்..\n8:27 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nநாமக்கல்லார் இந்தக் கட்சில இல்லைனா நானும் இந்த கட்சிக்கு வர மாட்டேன்\n8:27 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஅப்போ நாங்கள்ளாம் குத்தாட்டம் போடுவம்ல\n8:27 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஇதைப் பத்தி இப்போ நான் எதுவும் கருத்து சொல்றதுக்கு இல்லை\nவீ ஹேவ் டூ வின் த பங்களாதேஷ் சீரியஸ்\n8:29 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nநான்தான் 50 ஆவது கமெண்ட் போட்டிருக்கேன்\n8:31 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//எங்கள் தளபதி சிபியார் இருக்கிறார்.\nஅவரைத்தான் பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும்.\nஉங்கள் பிளாகைக் கொளுத்த இப்போதே புறப்படுகிறோம்\nஎன்னைய ஏன்யா இதுல இழுக்குறீங்க\nநான் பாட்டுக்கு சிவனேன்னு கெடக்கேன்\nஇப்படி செவனேன்னு கிடந்தா நயன்தாரா, அசின், ப்ரியாமணியையெல்லாம் எப்படி கவர் பண்றது சீனுக்கு வரணும்ங்க.. வாங்க.. கொ.ப.செ. பதவி உங்களுக்குத்தான்.. அதுல சந்தேகமேயில்லை..\nஎப்படியோ உங்க பிளாக் பக்கம் நடிகைகளா வர வெச்சிட்டீங்க போலிருக்கு\nஇந்த வேகாத வெயில்ல மண்டை காய்ஞ்சு போய் கிடந்துச்சா.. அதான்.. ஹி.. ஹி..\n8:31 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//எங்கள் தளபதி சிபியார் இருக்கிறார்.\nஅவரைத்தான் பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும்.\nஉங்கள் பிளாகைக் கொளுத்த இப்போதே புறப்படுகிறோம்\nஎன்னைய ஏன்யா இதுல இழுக்குறீங்க\nநான் பாட்டுக்கு சிவனேன்னு கெடக்கேன்\nஇப்படி செவனேன்னு கிடந்தா நயன்தாரா, அசின், ப்ரியாமணியையெல்லாம் எப்படி கவர் பண்றது சீனுக்கு வரணும்ங்க.. வாங்க.. கொ.ப.செ. பதவி உங்களுக்குத்தான்.. அதுல சந்தேகமேயில்லை..\nஎப்படியோ உங்க பிளாக் பக்கம் நடிகைகளா வர வெச்சிட்டீங்க போலிருக்கு\nஇந்த வேகாத வெயில்ல மண்டை காய்ஞ்சு போய் கிடந்துச்சா.. அதான்.. ஹி.. ஹி..\n8:32 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nநான்தான் 50 ஆவது கமெண்ட் போட்டிருக்கேன்\n8:35 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nகட்சியைப் பதிவு செய்யணும்னா எங்களுக்கு முதல்ல கமிஷன் வந்தாகணும்\nமொதல்ல நாங்க இங்கன கட்சிக்கு ஆபீஸைத் தேடி ஆளைப் போட்டுக்குறோம்.. அப்பால அந்தப் பக்கம் வர்றோம்.. அதுக்குள்ள பீஸ் கேட்டு அலைய ஆரம்பிச்சிட்டானுகப்பா..\n8:35 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n8:35 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nகட்சியைப் பதிவு செய்யணும்னா எங்களுக்கு முதல்ல கமிஷன் வந்தாகணும்\nமொதல்ல நாங்க இங்கன கட்சிக்கு ஆபீஸைத் தேடி ஆளைப் போட்டுக்குறோம்.. அப்பால அந்தப் பக்கம் வர்றோம்.. அதுக்குள்ள பீஸ் கேட்டு அலைய ஆரம்பிச்சிட்டானுகப்பா..\n8:38 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nவரவன் போறவன் எல்லாம் என் மைக்கைப் பிடுங்குறான்\nடேய் முரளி என் மைக்கைக் குடுடா\nகண் மூடிப் பார்த்தான் நெஞ்சுக்குள் நீதான்\nமைக் : போடா வெண்ணெய் அதான் முரளி பிடுங்கிகிட்டானே அப்புறம் என்ன என்னானதோ ஏனாதோன்னு\n8:40 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n8:40 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nவரவன் போறவன் எல்லாம் என் மைக்கைப் பிடுங்குறான்\nடேய் முரளி என் மைக்கைக் குடுடா\nகண் மூடிப் பார்த்தான் நெஞ்சுக்குள் நீதான்\nமைக் : போடா வெண்ணெய் அதான் முரளி பிடுங்கிகிட்டானே அப்புறம் என்ன என்னானதோ ஏனாதோன்னு\nஉண்மைத் தமிழன் No:2 Says:\n8:45 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nநானும் இந்த வெளையாட்டுக்கு வர்ட்டா\nஉண்மைத் தமிழன் No3 Says:\n8:46 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஅப்ப என்னையும் ஆட்டைல சேர்த்துக்கணும் சொல்லிட்டேன்\n8:46 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஉண்மைத் தமிழன் No:2 Says:\n8:56 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nநானும் இந்த வெளையாட்டுக்கு வர்ட்டா\nஉண���மைத் தமிழன் No3 Says:\n8:57 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஅப்ப என்னையும் ஆட்டைல சேர்த்துக்கணும் சொல்லிட்டேன்\n8:57 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n8:58 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nநான் சாப்பிட்டுட்டு வந்து அல்லாருக்கும் மொத்தமா ஆன்ஸர் சொல்றேன்.. இப்ப அப்பீட்டு..\n9:10 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஅப்ப நானும் சாப்ட்டுட்டு வரேன்\nஇல்லேன்னா எவனாவது களவாண்டுட்டு போயிடுவான்\n9:17 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஅப்ப நானும் சாப்ட்டுட்டு வரேன்\nஇல்லேன்னா எவனாவது களவாண்டுட்டு போயிடுவான்\n9:19 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//சிபியாருக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கலாம்னு இருந்தோம்//\nஉங்க கட்சில கொள்கையெல்லாம் இருக்கா\nஅப்போ உருப்படியா கட்சி நடத்த முடியாதே\nகொள்கை விளம்பி ஸார்.. கொள்கையை வகுப்பதற்காக எமது கட்சியின் பெருந்தலைகள் அனைவரும் டுத்த மாதம் தாய்லாந்து செல்கிறோம். அங்கே நாங்கள் அனைவரும் இதே போல் கும்மியடித்து கும்மியடித்து எங்களது கொள்கைகளை வடிவமைத்து கொண்டு வந்து அன்னை த்ரீஷா அவர்களின் காலடியில் சமர்ப்பித்து..\nஅப்புறம் பாருங்க.. எங்க கட்சியோட வளர்ச்சியை..\n9:19 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//சிபியாருக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கலாம்னு இருந்தோம்//\nஉங்க கட்சில கொள்கையெல்லாம் இருக்கா\nஅப்போ உருப்படியா கட்சி நடத்த முடியாதே\nகொள்கை விளம்பி ஸார்.. கொள்கையை வகுப்பதற்காக எமது கட்சியின் பெருந்தலைகள் அனைவரும் டுத்த மாதம் தாய்லாந்து செல்கிறோம். அங்கே நாங்கள் அனைவரும் இதே போல் கும்மியடித்து கும்மியடித்து எங்களது கொள்கைகளை வடிவமைத்து கொண்டு வந்து அன்னை த்ரீஷா அவர்களின் காலடியில் சமர்ப்பித்து..\nஅப்புறம் பாருங்க.. எங்க கட்சியோட வளர்ச்சியை..\n9:21 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//எதிர் கோஷ்டி ஏகாம்பரம் said…\n// சிபிஐயை அனுப்ப வேண்டி வரும் என்று எச்சரிக்கிறேன்//\nஎங்கள் தலைவர், அஞ்சா நெஞ்சன், தங்கத் தளபதி சிபியாரை அனுப்பிவிட்டு உங்களால் கட்சி நடத்தி விட முடியுமா என்ன\nசிபிஐ என்று நான் சொன்னது, நீங்கள் எதையோ, யாரையோ கொளுத்தப் போவதாகச் சொன்னீர்களே.. அதற்குப் பின்னால் உங்களைக் கண்டுபிடிக்க சிபிஐ படையினரை அனுப்ப நேரிடும் என்று சொன்னேன்.. புரிந்ததா சிபியாரின் தொண்டன் என்கிறீர்கள்.. இப்படி டியூப்லைட்டாக இருக்கிறீர்களே.. சிபியாரே.. இவரைக் கொஞ்சம் கவனியும்..\n9:21 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//எதிர் கோஷ்டி ஏகாம்பரம் said…\n// சிபிஐயை அனுப்ப வேண்டி வரும் என்று எச்சரிக்கிறேன்//\nஎங்கள் தலைவர், அஞ்சா நெஞ்சன், தங்கத் தளபதி சிபியாரை அனுப்பிவிட்டு உங்களால் கட்சி நடத்தி விட முடியுமா என்ன\nசிபிஐ என்று நான் சொன்னது, நீங்கள் எதையோ, யாரையோ கொளுத்தப் போவதாகச் சொன்னீர்களே.. அதற்குப் பின்னால் உங்களைக் கண்டுபிடிக்க சிபிஐ படையினரை அனுப்ப நேரிடும் என்று சொன்னேன்.. புரிந்ததா சிபியாரின் தொண்டன் என்கிறீர்கள்.. இப்படி டியூப்லைட்டாக இருக்கிறீர்களே.. சிபியாரே.. இவரைக் கொஞ்சம் கவனியும்..\n9:23 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//சிபியாருக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கலாம்னு இருந்தோம்//\n//சிபிஐயை அனுப்ப வேண்டி வரும் //\n ஒரே பாராவுல இப்படி முரண்பாடா\nஅதே பாராவுல கடைசில சிபிஐ (கட்சிலேர்ந்து) அனுப்பிடுவோம்ங்கறீங்க\nஎதிர்கோஷ்டி ஏகாம்பரத்துக்கு முந்தைய பதிலில் சொன்னதுதான் உங்களுக்கும்..\n9:23 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//சிபியாருக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கலாம்னு இருந்தோம்//\n//சிபிஐயை அனுப்ப வேண்டி வரும் //\n ஒரே பாராவுல இப்படி முரண்பாடா\nஅதே பாராவுல கடைசில சிபிஐ (கட்சிலேர்ந்து) அனுப்பிடுவோம்ங்கறீங்க\nஎதிர்கோஷ்டி ஏகாம்பரத்துக்கு முந்தைய பதிலில் சொன்னதுதான் உங்களுக்கும்..\n9:25 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஎன்னைய வெச்சி கட்சி ஆரம்பிச்சிருந்தா அகில உலக லெவல்ல போயிருக்கலாம்\nநீங்க கல்யாணம் பண்ணினது ரொம்பத் தப்பு. அப்பவே எங்க மனசுல இருந்து தானா வெளில போயிட்டீங்க.\nஅதோட இல்லாம ரெண்டு புள்ளைகளை வேற பெத்துட்டீங்க.. ஸோ.. நாங்க உங்களை தலைவியா ஏத்துக்க முடியாதுங்கோ.. எங்களுக்கு என்னிக்குமே இளமையா இருக்கிறவுகளைத்தான் பிடிக்குமாக்கும்..\n9:25 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஎன்னைய வெச்சி கட்சி ஆரம்பிச்சிருந்தா அகில உலக லெவல்ல போயிருக்கலாம்\nநீங்க கல்யாணம் பண்ணினது ரொம்பத் தப்பு. அப்பவே எங்க மனசுல இருந்து தானா வெளில போயிட்டீங்க.\nஅதோட இல்லாம ரெண்டு புள்ளைகளை வேற பெத்துட்டீங்க.. ஸோ.. நாங்க உங்களை தலைவியா ஏத்துக்க முடியாதுங்கோ.. எங்களுக்கு என்னிக்குமே இளமையா இருக்கிறவுகளைத்தான் பிடிக்குமாக்கும்..\n9:27 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nநான் இந்த ஆட்டைக்கு வரலைப்பா\nநாங்களும் இப்போ கூப்பிடலியே.. இந்தக் கட்சில இருந்து ஒரு எலெக்ஷன்ல நின்னு பார்க்குறோம். தோத்துட்டோம்னா படார்ன்னு உங்க பக்கம் வந்திரும்.. வாசல் கதவைத் திறந்து வைச்சுட்டு அப்படியே நில்லுங்க..\n9:27 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nநான் இந்த ஆட்டைக்கு வரலைப்பா\nநாங்களும் இப்போ கூப்பிடலியே.. இந்தக் கட்சில இருந்து ஒரு எலெக்ஷன்ல நின்னு பார்க்குறோம். தோத்துட்டோம்னா படார்ன்னு உங்க பக்கம் வந்திரும்.. வாசல் கதவைத் திறந்து வைச்சுட்டு அப்படியே நில்லுங்க..\n9:29 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nமறைந்திருந்து கட்சி ஆரம்பிக்கும் மர்மம் என்ன\nமறைந்திருந்து கட்சி ஆரம்பிக்கும் மர்மம் என்ன\nசும்மா எவ்ளோ நாளைக்குத்தான் வெளில நின்னு வேடிக்கை பார்க்குறது சும்மா உள்ள பூந்து சுத்த வேண்டாம்.. அதான்..\n9:29 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nமறைந்திருந்து கட்சி ஆரம்பிக்கும் மர்மம் என்ன\nமறைந்திருந்து கட்சி ஆரம்பிக்கும் மர்மம் என்ன\nசும்மா எவ்ளோ நாளைக்குத்தான் வெளில நின்னு வேடிக்கை பார்க்குறது சும்மா உள்ள பூந்து சுத்த வேண்டாம்.. அதான்..\n9:30 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஆ.உ.மு.க – ஆவிகள் உலக முன்னேற்றக் கழகம்\nஐயையோ.. இப்பவே என்னைப் பார்க்குறவுக அல்லாரும் சொல்றது என்னடா ஆவி மாதிரி இருக்கேன்னுதான்.. ஆமா.. ஆவி இடுப்பொடிய, தொப்புள் தெரிய டான்ஸ் ஆடுமா\n9:30 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஆ.உ.மு.க – ஆவிகள் உலக முன்னேற்றக் கழகம்\nஐயையோ.. இப்பவே என்னைப் பார்க்குறவுக அல்லாரும் சொல்றது என்னடா ஆவி மாதிரி இருக்கேன்னுதான்.. ஆமா.. ஆவி இடுப்பொடிய, தொப்புள் தெரிய டான்ஸ் ஆடுமா\n9:33 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n நிஜக்கதைங்கோ அம்மா.. இந்தப் பதிவை உங்கள் பொற்பாதங்களில் காணிக்கையாகச் செலுத்துகிறான் உண்மைத்தமிழன்..\nஉங்க பதிவைப் பார்த்தா ஏதோ சீரியஸா இருக்கற மாதிரிதான் தோணுது\nஆனா பின்னூட்டங்களைப் பார்த்தா அப்படித் தெரியலையே\n ஐயோ.. என் சங்கத் தலைவி, தங்கத் தலைவியின் வாயார பாராட்டைப் பெற்றுவிட என்ன தவம் செய்தேனோ தெரியவில்லை.. தலைவியே.. இந்த ஏழைத் தொண்டனை மனதில் வைத்திருங்கள்..\nச்சும்மா.. இப்பவே அப்ளிகேஷன் போட்டு வைச்சு.. ஒரு வேளை உங்களுக்கு ஸ்பீடு வந்து இறங்கிட்டீங்கன்னா பின்னாடியே வந்து ஒட்டிக்கலாம்.. பாருங்க. அதுக்குத்தான்.\n9:33 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n நிஜக்கதைங்கோ அம்மா.. இந்தப் பதிவை உங்கள் பொற்பாதங்களில் காணிக்கையாகச் செலுத்துகிறான் உண்மைத்தமிழன்..\nஉங்க பதிவைப் பார்த்தா ஏதோ சீரியஸா இருக்கற மாதிரிதான் தோணுது\nஆனா பின்னூட்டங்களைப் பார்த்தா அப்படித் தெரியலையே\n ஐயோ.. என் சங்கத் தலைவி, தங்கத் தலைவியின் வாயார பாராட்டைப் பெற்றுவிட என்ன தவம் செய்தேனோ தெரியவில்லை.. தலைவியே.. இந்த ஏழைத் தொண்டனை மனதில் வைத்திருங்கள்..\nச்சும்மா.. இப்பவே அப்ளிகேஷன் போட்டு வைச்சு.. ஒரு வேளை உங்களுக்கு ஸ்பீடு வந்து இறங்கிட்டீங்கன்னா பின்னாடியே வந்து ஒட்டிக்கலாம்.. பாருங்க. அதுக்குத்தான்.\n9:34 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஇல்லே இன்னும் கொஞ்சம் அனுப்பவா\nபத்தாது ஸார்.. இன்னிக்கும் நூறைத் தாண்டனும்னு ‘அம்மா’ சொல்லிருக்காங்க..\n9:34 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஇல்லே இன்னும் கொஞ்சம் அனுப்பவா\nபத்தாது ஸார்.. இன்னிக்கும் நூறைத் தாண்டனும்னு ‘அம்மா’ சொல்லிருக்காங்க..\n9:38 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nசாமின்னு பேர்ல இருந்தா உடனே வாழ்த்திடுறதா\n உடனடியா ஒரு டீ பார்ட்டி ஏற்பாடு பண்ணுவோம்\nஅப்படியே செண்ட்ரல்ல இருக்குற கூட்டணிய உடைச்சி பை எலக்சன் வெச்சி ஆச்சியைப் பிடிப்போம் என்ன சொல்றீங்க\nசுப்ரமணியம்.. சுப்ரமணியம்.. கோபம் வேண்டாம்.. நமக்கு இந்த நேரத்துல அல்லா சாமியும் வேணும். அப்பத்தான் அடிக்கிறதுக்கு ஒரு சாமி.. கடிக்கிறதுக்கு ஒரு சாமின்னு வைச்சுக்கலாம்.\nடீ பார்ட்டி ஏற்பாடு பண்ணலாந்தான். நமது தங்கத் தலைவி இப்போது ‘பீமா’ படத்தின் ஷ¥ட்டிங்கிற்காக ஆஸ்திரேலியாவிற்குச் சென்றிருக்கிறார். வந்தவுடன் அவருடன் கலந்து பேசி பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்படும்.\nஅப்புறம் சென்ட்ரல் கூட்டணியை உடைக்கிற வேலையெல்லாம் இப்ப வேண்டாமாம்.. தலைவி உங்ககிட்ட சொல்லச் சொன்னாங்க. ஏன்னா அவுங்க இன்னும் வருமான வரிக்கணக்கையெல்லாம் தாக்கல் பண்ணலையாம்.. எதுனாச்சும் கேள்வி கேப்பானுக டெல்லி கம்னாட்டிகன்னு திட்டுறாங்க.. இதையும் அப்புறமா வைச்சுக்கலாம்..\n9:38 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nசாமின்னு பேர்ல இருந்தா உடனே வாழ்த்திடுறதா\n உடனடியா ஒரு டீ பார்ட்டி ஏற்பாடு பண்ணுவோம்\nஅப்படியே செண்ட்ரல்ல இருக்குற கூட்டணிய உடைச்சி பை எலக்சன் வெச்சி ஆச்சியைப் பிடிப்போம் என்ன சொல்றீங்க\nசுப்ரமணியம்.. சுப்ரமணியம்.. கோபம் வேண்டாம்.. நமக்கு இந்த நேரத்துல அல்லா சாமியும் வேணும். அப்பத்தான் அடிக்கிறதுக்கு ஒரு சாமி.. கடிக்கிறதுக்கு ஒரு சாமின்னு வைச்சு��்கலாம்.\nடீ பார்ட்டி ஏற்பாடு பண்ணலாந்தான். நமது தங்கத் தலைவி இப்போது ‘பீமா’ படத்தின் ஷ¥ட்டிங்கிற்காக ஆஸ்திரேலியாவிற்குச் சென்றிருக்கிறார். வந்தவுடன் அவருடன் கலந்து பேசி பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்படும்.\nஅப்புறம் சென்ட்ரல் கூட்டணியை உடைக்கிற வேலையெல்லாம் இப்ப வேண்டாமாம்.. தலைவி உங்ககிட்ட சொல்லச் சொன்னாங்க. ஏன்னா அவுங்க இன்னும் வருமான வரிக்கணக்கையெல்லாம் தாக்கல் பண்ணலையாம்.. எதுனாச்சும் கேள்வி கேப்பானுக டெல்லி கம்னாட்டிகன்னு திட்டுறாங்க.. இதையும் அப்புறமா வைச்சுக்கலாம்..\n9:39 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n இன்னிக்கு இங்கே ஒரே கும்மியா\nஆடி முடிச்ச எல்லோருக்கும் சுண்டல் விநியோகம் உண்டா\nபிள்ளையார் கோயில் சுண்டல் லெவலுக்கு இப்பக்\n9:40 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nகட்சி பேரை மாத்தினா கொஞ்சம் சக்ஸ்ஸ் எதிர்பார்க்கலாம்.அனைத்திந்திய திரிஷா திராவிட முன்னேற்ற கழகம்ன்னு பேரை மாத்தலாம்னு சிபாரிசு செய்கிறேன் அய்யா.கட்சி தலமை என்ன சொல்லுது\nதிராவிடப் பருப்புகளுக்கு எதிராகத்தான் அம்மா த்ரீஷா தோள் தட்டி, தொடை தட்டி களமிறங்கியிருக்கிறார். எனவே எங்களது இரத்தத்தில்கூட நாங்கள் திராவிடம் என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டோம். இதற்கெதற்கு கட்சியின் பொதுக்குழு, செயற்குழு, உயர்மட்டக்குழுவைக் கூட்ட வேண்டும் நானே சொல்லி விடுகிறேன்.. பெயர் மாற்றம் இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை..\n9:40 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nகட்சி பேரை மாத்தினா கொஞ்சம் சக்ஸ்ஸ் எதிர்பார்க்கலாம்.அனைத்திந்திய திரிஷா திராவிட முன்னேற்ற கழகம்ன்னு பேரை மாத்தலாம்னு சிபாரிசு செய்கிறேன் அய்யா.கட்சி தலமை என்ன சொல்லுது\nதிராவிடப் பருப்புகளுக்கு எதிராகத்தான் அம்மா த்ரீஷா தோள் தட்டி, தொடை தட்டி களமிறங்கியிருக்கிறார். எனவே எங்களது இரத்தத்தில்கூட நாங்கள் திராவிடம் என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டோம். இதற்கெதற்கு கட்சியின் பொதுக்குழு, செயற்குழு, உயர்மட்டக்குழுவைக் கூட்ட வேண்டும் நானே சொல்லி விடுகிறேன்.. பெயர் மாற்றம் இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை..\n9:40 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n இன்னிக்கு இங்கே ஒரே கும்மியா\nஆடி முடிச்ச எல்லோருக்கும் சுண்டல் விநியோகம் உண்டா\nபிள்ளையார் கோயில் சுண்டல் லெவலுக்கு இப்பக்\n9:42 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//சாமின்னு பேர்ல இருந்தா உடனே வாழ்த்திடுறதா\nநலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்\nதமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்\nஇளவேனில் உன் வாசல் வந்தாடும்\nஇளந்தென்றல் உன் மீது புண் பாடும்\nஅர்விந்த்சாமி.. கோபம் வேண்டாம்.. அது நம்ம சுப்ரமணியம் சாமி.. அதுவும் சாமிதான்.. நமக்கு சொம்பு தூக்க உதவும். நீ கோச்சுக்காத.. நீ பாட்டுக்கு பாடிக்கின்னு இரு..\nஎல்லோரும் நலம் வாழ என் வாழ்த்துக்கள்..\n9:42 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//சாமின்னு பேர்ல இருந்தா உடனே வாழ்த்திடுறதா\nநலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்\nதமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்\nஇளவேனில் உன் வாசல் வந்தாடும்\nஇளந்தென்றல் உன் மீது புண் பாடும்\nஅர்விந்த்சாமி.. கோபம் வேண்டாம்.. அது நம்ம சுப்ரமணியம் சாமி.. அதுவும் சாமிதான்.. நமக்கு சொம்பு தூக்க உதவும். நீ கோச்சுக்காத.. நீ பாட்டுக்கு பாடிக்கின்னு இரு..\nஎல்லோரும் நலம் வாழ என் வாழ்த்துக்கள்..\n9:44 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஉன் பாடலை நான் கேக்குறேன்\nமைக் மோகன் ஸார்.. மைக்கைப் பிடிச்சு பல வருஷமாச்சுன்றதால பாட்டு மறந்து போச்சா.. ஒழுங்கா பாடுங்க.. அப்பத்தான் கலைப் பிரிவுக்கு செயலாளராப் போடுவோம்..\n9:44 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஉன் பாடலை நான் கேக்குறேன்\nமைக் மோகன் ஸார்.. மைக்கைப் பிடிச்சு பல வருஷமாச்சுன்றதால பாட்டு மறந்து போச்சா.. ஒழுங்கா பாடுங்க.. அப்பத்தான் கலைப் பிரிவுக்கு செயலாளராப் போடுவோம்..\n9:47 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n உன் அழிச்சாட்டியத்துக்கு அளவே இல்லையா\nஏன்யா என்கிட்ட இருந்து மைக்கை பிடுங்கினே\n அதுக்குள்ளே நீ மைக்கைப் பிடுங்குறே\nம். ஒரு எம்.எல்.ஏ சீட்டுக்கு அடி போடுறே போல இருக்கு\nமைக் மோகன்.. குட்.. பாட்டுத்தான் சரியா வரலைன்னு நினைச்சேன். அரசியல் உடனே வந்திருச்சு. மைக்கைப் பிடுங்கிட்டியா அரவிந்த்சாமிகிட்ட இருந்து..\nசரி.. சரி.. இதை உடனே உன்னோட பயோடேட்டால எழுதி அம்மாவுககு அனுப்பி வை.. ஒரு தறுதலைப் பய அம்மாவைப் பத்தி இல்லாததும், பொல்லாதததுமா எழுதிக்கிட்டிருக்கான். அவனை ஒரு போடு போடறதுக்கு ஆள் தேடுறாங்க அம்மா..\n9:47 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n உன் அழிச்சாட்டியத்துக்கு அளவே இல்லையா\nஏன்யா என்கிட்ட இருந்து மைக்கை பிடுங்கினே\n அதுக்குள்ளே நீ மைக்கைப் பிடுங்குறே\nம். ஒரு எம்.எல்.ஏ சீட்டுக்கு அடி போடுறே போல இருக்கு\nமைக் மோகன்.. குட்.. பாட்டுத்தான் சரியா வரலைன்ன��� நினைச்சேன். அரசியல் உடனே வந்திருச்சு. மைக்கைப் பிடுங்கிட்டியா அரவிந்த்சாமிகிட்ட இருந்து..\nசரி.. சரி.. இதை உடனே உன்னோட பயோடேட்டால எழுதி அம்மாவுககு அனுப்பி வை.. ஒரு தறுதலைப் பய அம்மாவைப் பத்தி இல்லாததும், பொல்லாதததுமா எழுதிக்கிட்டிருக்கான். அவனை ஒரு போடு போடறதுக்கு ஆள் தேடுறாங்க அம்மா..\n9:50 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n உடனடியா ஒரு டீ பார்ட்டி ஏற்பாடு பண்ணுவோம்\nவழக்கம் போல டீயை நாங்களே சப்ளை பண்ணுறோம்\nஅதெல்லாம் வேணாம்.. அதுக்கப்புறம் பத்து பேரு காசுக்கு நூறு பேர் சாப்பிட்ட மாதிரி பில் கொடுப்பீங்க.. தமிழ்நாட்டுக்காரங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா என்ன\n9:50 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n உடனடியா ஒரு டீ பார்ட்டி ஏற்பாடு பண்ணுவோம்\nவழக்கம் போல டீயை நாங்களே சப்ளை பண்ணுறோம்\nஅதெல்லாம் வேணாம்.. அதுக்கப்புறம் பத்து பேரு காசுக்கு நூறு பேர் சாப்பிட்ட மாதிரி பில் கொடுப்பீங்க.. தமிழ்நாட்டுக்காரங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா என்ன\n9:55 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஉங்க பதிவை காமெடின்னு லேபிள் போட்டு வெச்சிட்டு காமெடி இல்லைன்னு சொல்ரீங்களா\nயூ யூ வெரி நாட்டி உண்மைத் தமிழா\nஐ லைக் யூ வெரி மச்\nஹி..ஹி.. அம்மா.. சங்கத் தலைவியே.. தங்கத் தலைவியே.. இதெல்லாம் சும்மாதாம்மா.. கட்சியோட கொள்கையை வகுக்க, என்னை மட்டும் தனியா தாய்லாந்துக்கு அனுப்பிப் பாருங்க.. வரும்போது எம்புட்டு(\n9:55 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஉங்க பதிவை காமெடின்னு லேபிள் போட்டு வெச்சிட்டு காமெடி இல்லைன்னு சொல்ரீங்களா\nயூ யூ வெரி நாட்டி உண்மைத் தமிழா\nஐ லைக் யூ வெரி மச்\nஹி..ஹி.. அம்மா.. சங்கத் தலைவியே.. தங்கத் தலைவியே.. இதெல்லாம் சும்மாதாம்மா.. கட்சியோட கொள்கையை வகுக்க, என்னை மட்டும் தனியா தாய்லாந்துக்கு அனுப்பிப் பாருங்க.. வரும்போது எம்புட்டு(\n9:59 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//ஆத்தா.. நீ அப்பீட்டு.. ஒதுங்கிக்கோ.. குத்தாட்டம் ஆடத் தெரியுமா உனக்கு தெரிஞ்சா சொல்லு.. மகளிர் அணில சேர்க்க டிரை பண்றேன்..\n அந்த காலத்துல கரகத்தை எடுத்து தலை வெச்சி ஆடுனா பதினெட்டு பட்டியும் கிளுகிளுத்துப் போய்க்கெடக்கும் ஆமா\nஏன் இப்பக் கூடத்தேன் ராஜ்கிரண் நடிச்ச மாணிக்கம் படத்துல கழுத்துல மாலையை போட்டுகிட்டு ஆடினதை மைனர் பாக்கலையாக்கும்\nஆத்தா.. அந்தப் படம் வந்தே பத்து வருஷமாச்சு ஆத்தா.. அதுக்கப்புறம் ‘மாணிக்��ம்’ தன் சொத்து முழுசையும், அங்கனயும் ஒரு ‘ஆத்தா, மகள்கள்’கிட்ட மொத்தமா அழுதுபுட்டு..\nவெளில வந்து பிச்சையெடுத்து, கேவலப்பட்டு இப்பத்தான் ஏதோ நிமிர்ந்து உட்கார்ந்திருக்காரு.. உன் ராசி அப்படின்னு எங்க குடும்ப ஜோஸியரும், குடும்ப பூசாரியும் சொல்லிப்புட்டாக.. இத்தோட அந்த மேட்டரை விட்ரு..\n9:59 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//ஆத்தா.. நீ அப்பீட்டு.. ஒதுங்கிக்கோ.. குத்தாட்டம் ஆடத் தெரியுமா உனக்கு தெரிஞ்சா சொல்லு.. மகளிர் அணில சேர்க்க டிரை பண்றேன்..\n அந்த காலத்துல கரகத்தை எடுத்து தலை வெச்சி ஆடுனா பதினெட்டு பட்டியும் கிளுகிளுத்துப் போய்க்கெடக்கும் ஆமா\nஏன் இப்பக் கூடத்தேன் ராஜ்கிரண் நடிச்ச மாணிக்கம் படத்துல கழுத்துல மாலையை போட்டுகிட்டு ஆடினதை மைனர் பாக்கலையாக்கும்\nஆத்தா.. அந்தப் படம் வந்தே பத்து வருஷமாச்சு ஆத்தா.. அதுக்கப்புறம் ‘மாணிக்கம்’ தன் சொத்து முழுசையும், அங்கனயும் ஒரு ‘ஆத்தா, மகள்கள்’கிட்ட மொத்தமா அழுதுபுட்டு..\nவெளில வந்து பிச்சையெடுத்து, கேவலப்பட்டு இப்பத்தான் ஏதோ நிமிர்ந்து உட்கார்ந்திருக்காரு.. உன் ராசி அப்படின்னு எங்க குடும்ப ஜோஸியரும், குடும்ப பூசாரியும் சொல்லிப்புட்டாக.. இத்தோட அந்த மேட்டரை விட்ரு..\n10:02 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஇதைப் பத்தி இப்போ நான் எதுவும் கருத்து சொல்றதுக்கு இல்லை\nவீ ஹேவ் டூ வின் த பங்களாதேஷ் சீரியஸ் அம்புட்டுதேன்\nடேய்.. டேய்.. உன்கிட்ட இப்ப கேட்டனா இல்ல.. ஏதாவது கேட்டனா அதான் வூட்ல உக்காருடான்னு சொல்லி இங்க விட்டுட்டுப் போயிருக்காங்கள்லே.. பேசாம வாயை வைச்சுக்கிட்டு சும்மா உக்கார வேண்டியதுதான..\nஅப்பு.. இது ஒண்ணும் கிரிக்கெட் கிரவுண்ட் இல்ல.. அரசியல் களம்.. ரத்த பூமி.. அல்லாமே சிவப்பாத்தான் இருக்கும்.. நீ பேட்டைக் கீழ தட்டுத் தட்டுன்னுத் தட்டி நிமிர்றதுக்குள்ள இங்கன அரசியல்ல உன்னைக் குழி தோண்டிப் புதைச்சிருவானுக.. போ.. போய் வூட்டுக்காரம்மாவுக்கு அடுப்படில எதுனாச்சும் ஹெல்ப் பண்ணு.. பின்னாடி எப்பவாச்சும் உதவும்..\n10:02 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஇதைப் பத்தி இப்போ நான் எதுவும் கருத்து சொல்றதுக்கு இல்லை\nவீ ஹேவ் டூ வின் த பங்களாதேஷ் சீரியஸ் அம்புட்டுதேன்\nடேய்.. டேய்.. உன்கிட்ட இப்ப கேட்டனா இல்ல.. ஏதாவது கேட்டனா அதான் வூட்ல உக்காருடான்னு சொல்லி இங்க விட்டுட்டுப் போயிருக்காங்கள���லே.. பேசாம வாயை வைச்சுக்கிட்டு சும்மா உக்கார வேண்டியதுதான..\nஅப்பு.. இது ஒண்ணும் கிரிக்கெட் கிரவுண்ட் இல்ல.. அரசியல் களம்.. ரத்த பூமி.. அல்லாமே சிவப்பாத்தான் இருக்கும்.. நீ பேட்டைக் கீழ தட்டுத் தட்டுன்னுத் தட்டி நிமிர்றதுக்குள்ள இங்கன அரசியல்ல உன்னைக் குழி தோண்டிப் புதைச்சிருவானுக.. போ.. போய் வூட்டுக்காரம்மாவுக்கு அடுப்படில எதுனாச்சும் ஹெல்ப் பண்ணு.. பின்னாடி எப்பவாச்சும் உதவும்..\n10:05 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஅப்போ நாங்கள்ளாம் குத்தாட்டம் போடுவம்ல\nவேணாம்மா.. நீ இப்ப இருக்குற லெவலுக்கு குத்தாட்டம் போட்டீன்னா அம்புட்டுத்தான் கார்ப்பரேஷன் ரோடு பணால் ஆயிரும்.. அதோட நீ கட்சிக்குள்ள வந்தன்னு வைச்சுக்க.. இங்கனேயே நாலு பேரு உன்னை கொ.ப.செ. ஆக்கணும்னு டாஸ்மாக் கடைக்குப் போகாமலேயே அலம்பல் பண்ணுவானுங்க.. அப்புறம் எங்க பொழைப்பு நாறிப் போயிடும்.. ஓடிப் போயிரு..\n10:05 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஅப்போ நாங்கள்ளாம் குத்தாட்டம் போடுவம்ல\nவேணாம்மா.. நீ இப்ப இருக்குற லெவலுக்கு குத்தாட்டம் போட்டீன்னா அம்புட்டுத்தான் கார்ப்பரேஷன் ரோடு பணால் ஆயிரும்.. அதோட நீ கட்சிக்குள்ள வந்தன்னு வைச்சுக்க.. இங்கனேயே நாலு பேரு உன்னை கொ.ப.செ. ஆக்கணும்னு டாஸ்மாக் கடைக்குப் போகாமலேயே அலம்பல் பண்ணுவானுங்க.. அப்புறம் எங்க பொழைப்பு நாறிப் போயிடும்.. ஓடிப் போயிரு..\n10:08 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nநாமக்கல்லார் இந்தக் கட்சில இல்லைனா நானும் இந்த கட்சிக்கு வர மாட்டேன்\nநான்தான் 50 ஆவது கமெண்ட் போட்டிருக்கேன்\nஐயையோ.. நாமக்கல்லார் இல்லாம நாங்க எப்படி வருகின்ற தொண்டர்களின் நெற்றியில் பூச நாமக்கட்டியைத் தயாரிப்பது. அவர்தான மொத்தத்துக்கு குத்தகைதாரர். ஸோ.. அவர் கண்டிப்பா இருப்பாராக்கும்.. ஆனா நீங்க வர்றதை பார்த்தாத்தான் எங்களுக்குப் பயமா இருக்கு.. சிம்புகிட்டேயும் அவன் அப்பன்கிட்டேயும் யார் அடி வாங்குறதுன்னு..\n10:08 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nநாமக்கல்லார் இந்தக் கட்சில இல்லைனா நானும் இந்த கட்சிக்கு வர மாட்டேன்\nநான்தான் 50 ஆவது கமெண்ட் போட்டிருக்கேன்\nஐயையோ.. நாமக்கல்லார் இல்லாம நாங்க எப்படி வருகின்ற தொண்டர்களின் நெற்றியில் பூச நாமக்கட்டியைத் தயாரிப்பது. அவர்தான மொத்தத்துக்கு குத்தகைதாரர். ஸோ.. அவர் கண்டிப்பா இருப்பாராக்கும்.. ஆனா நீங்க வர்றதை பார்த்த��த்தான் எங்களுக்குப் பயமா இருக்கு.. சிம்புகிட்டேயும் அவன் அப்பன்கிட்டேயும் யார் அடி வாங்குறதுன்னு..\n10:10 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nபாட்டெல்லாம் சரிதான்.. நீ எப்ப தாத்தா வேஷம் கட்டுவ.. நான் கண்ணை மூடுறதுக்குள்ள திரும்பவும் சினிமா ஸ்கிரீன்ல வந்திருப்பு..\n10:10 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nபாட்டெல்லாம் சரிதான்.. நீ எப்ப தாத்தா வேஷம் கட்டுவ.. நான் கண்ணை மூடுறதுக்குள்ள திரும்பவும் சினிமா ஸ்கிரீன்ல வந்திருப்பு..\n10:12 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nவரவன் போறவன் எல்லாம் என் மைக்கைப் பிடுங்குறான்\nடேய் முரளி என் மைக்கைக் குடுடா\nகண் மூடிப் பார்த்தான் நெஞ்சுக்குள் நீதான்\nமைக் : போடா வெண்ணெய் அதான் முரளி பிடுங்கிகிட்டானே அப்புறம் என்ன என்னானதோ ஏனாதோன்னு\nஅரவிந்த்சாமி மைக்கே போடா வெண்ணை என்கிறதா கவலைப்படாதே.. தோல்வியடைந்தவன் நெஞ்சிலேதான் வெற்றிக்கான உரம் கிடைக்குமாம்.. உடனே கழகத்திற்குள் வந்து சேர்.. அன்னை த்ரீஷா அனைத்தையும் பார்த்துக் கொள்வார்.. கவலை வேண்டாம்.. அந்த மைக் போனா வேற மைக்.. நான் தரேன்.. வா.. உடன்பிறப்பே வா..\n10:12 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nவரவன் போறவன் எல்லாம் என் மைக்கைப் பிடுங்குறான்\nடேய் முரளி என் மைக்கைக் குடுடா\nகண் மூடிப் பார்த்தான் நெஞ்சுக்குள் நீதான்\nமைக் : போடா வெண்ணெய் அதான் முரளி பிடுங்கிகிட்டானே அப்புறம் என்ன என்னானதோ ஏனாதோன்னு\nஅரவிந்த்சாமி மைக்கே போடா வெண்ணை என்கிறதா கவலைப்படாதே.. தோல்வியடைந்தவன் நெஞ்சிலேதான் வெற்றிக்கான உரம் கிடைக்குமாம்.. உடனே கழகத்திற்குள் வந்து சேர்.. அன்னை த்ரீஷா அனைத்தையும் பார்த்துக் கொள்வார்.. கவலை வேண்டாம்.. அந்த மைக் போனா வேற மைக்.. நான் தரேன்.. வா.. உடன்பிறப்பே வா..\n10:15 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//உண்மைத் தமிழன் No:2 said…\nநானும் இந்த வெளையாட்டுக்கு வர்ட்டா\nஉண்மைத் தமிழன் No3 said…\nஅப்ப என்னையும் ஆட்டைல சேர்த்துக்கணும் சொல்லிட்டேன்\nஏம்ப்பா இது உங்களுக்கே நல்லாயிருக்கா.. நான் எம்புட்டுக் கஷ்டப்பட்டு அம்புட்டு தமிழ் டிக்ஷனரியையும் புரட்டிப் பார்த்து ஒரு நல்ல பெயரைப் போட்டுக்கின்னு சும்மா பிலிம் காட்டுக்கின்னு இருக்கேன்.. நம்ம பொழைப்புலயே மண்ணை அள்ளிப் போடுறீங்களே..\nவேண்ணா பேரை மாத்திட்டு வேற பேர்ல வாங்க.. மகளிர் அணி பொறுப்பாளரா போடுறேன்.. புகுந்து விளையாடலாம்.. என்ன\n10:15 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//உண்மைத் தமிழன் No:2 said…\nநானும் இந்த வெளையாட்டுக்கு வர்ட்டா\nஉண்மைத் தமிழன் No3 said…\nஅப்ப என்னையும் ஆட்டைல சேர்த்துக்கணும் சொல்லிட்டேன்\nஏம்ப்பா இது உங்களுக்கே நல்லாயிருக்கா.. நான் எம்புட்டுக் கஷ்டப்பட்டு அம்புட்டு தமிழ் டிக்ஷனரியையும் புரட்டிப் பார்த்து ஒரு நல்ல பெயரைப் போட்டுக்கின்னு சும்மா பிலிம் காட்டுக்கின்னு இருக்கேன்.. நம்ம பொழைப்புலயே மண்ணை அள்ளிப் போடுறீங்களே..\nவேண்ணா பேரை மாத்திட்டு வேற பேர்ல வாங்க.. மகளிர் அணி பொறுப்பாளரா போடுறேன்.. புகுந்து விளையாடலாம்.. என்ன\n10:18 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஏம்பா ஒண்ணும் வெளங்காதவனே.. அதான் பேரையே அப்படி வைச்சுக்கிட்டு விளங்கலைன்னு கேட்டா எப்படிச் சொல்றது அரசியல்.. அரசியல் கட்சி, தேர்தல், வெற்றி, ஆட்சிப் பொறுப்பு, காசு அள்ளுதல்..\nஇது மனிதர் உணர்ந்து கொள்ள மனிதச் செயல் அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது..\n10:18 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n100 வது பின்னூட்டம் எனக்கு ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது\n10:18 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஏம்பா ஒண்ணும் வெளங்காதவனே.. அதான் பேரையே அப்படி வைச்சுக்கிட்டு விளங்கலைன்னு கேட்டா எப்படிச் சொல்றது அரசியல்.. அரசியல் கட்சி, தேர்தல், வெற்றி, ஆட்சிப் பொறுப்பு, காசு அள்ளுதல்..\nஇது மனிதர் உணர்ந்து கொள்ள மனிதச் செயல் அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது..\n10:19 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n100 வது பின்னூட்டம் எனக்கு ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது\nபோலி இங்கிலீஷ் காரன் Says:\n10:21 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//ஏம்ப்பா இது உங்களுக்கே நல்லாயிருக்கா.. நான் எம்புட்டுக் கஷ்டப்பட்டு அம்புட்டு தமிழ் டிக்ஷனரியையும் புரட்டிப் பார்த்து ஒரு நல்ல பெயரைப் போட்டுக்கின்னு சும்மா பிலிம் காட்டுக்கின்னு இருக்கேன்.. நம்ம பொழைப்புலயே மண்ணை அள்ளிப் போடுறீங்களே.. //\nமேற்கண்ட உங்கள் வாக்கியங்களிலேயே எத்தனை ஆங்கிலக் கலப்புச் சொற்கள் உள்ளன என்று எண்ணி(Count)ப் பாருங்கள்\nபோலி இங்கிலீஷ் காரன் Says:\n10:22 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//ஏம்ப்பா இது உங்களுக்கே நல்லாயிருக்கா.. நான் எம்புட்டுக் கஷ்டப்பட்டு அம்புட்டு தமிழ் டிக்ஷனரியையும் புரட்டிப் பார்த்து ஒரு நல்ல பெயரைப் போட்டுக்கின்னு சும்மா பிலிம் காட்டுக்கின்னு இருக்கேன்.. நம்ம பொழைப்புலயே மண்ணை அள்ளிப் போடுறீங்களே.. //\nமேற்கண்ட உங்கள் வாக்கியங்களிலேயே எத��தனை ஆங்கிலக் கலப்புச் சொற்கள் உள்ளன என்று எண்ணி(Count)ப் பாருங்கள்\n10:25 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n இன்னிக்கு இங்கே ஒரே கும்மியா\nஆடி முடிச்ச எல்லோருக்கும் சுண்டல் விநியோகம் உண்டா\nபிள்ளையார் கோயில் சுண்டல் லெவலுக்கு இப்பக்\nமேடம் ஆடி முடிஞ்சவுடனே அவுங்கவுங்க சுண்டல் சாப்பிட்டுக்குவாங்க..\nஅப்புறம் இஇந்தக் கலைமாமணி பத்திக் கேட்டீங்கல்லே..\nசீக்கிரமே பிளாக்கர்ஸ் வலையுலகத்துல இருக்கிறவகளுக்கும் கலைமாமணி கொடுக்கப் போறாங்களாம்.. எதுக்கும் உங்க பேரை இப்பவே பதிவு பண்ணி வைங்க.. கூடவே தானைத்தலைவரின் போட்டோ இருந்தா அதையும் எடுத்துப் போட்டுட்டு நான் பார்த்த ஒரே தலைவர் இவர்தான்னு ஒரு பதிவு போட்டிருங்க.. அடுத்த வருஷம் உங்ககளுக்கே கலைமாமணி கிடைச்சாலும் கிடைக்கும்..\n10:25 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n இன்னிக்கு இங்கே ஒரே கும்மியா\nஆடி முடிச்ச எல்லோருக்கும் சுண்டல் விநியோகம் உண்டா\nபிள்ளையார் கோயில் சுண்டல் லெவலுக்கு இப்பக்\nமேடம் ஆடி முடிஞ்சவுடனே அவுங்கவுங்க சுண்டல் சாப்பிட்டுக்குவாங்க..\nஅப்புறம் இஇந்தக் கலைமாமணி பத்திக் கேட்டீங்கல்லே..\nசீக்கிரமே பிளாக்கர்ஸ் வலையுலகத்துல இருக்கிறவகளுக்கும் கலைமாமணி கொடுக்கப் போறாங்களாம்.. எதுக்கும் உங்க பேரை இப்பவே பதிவு பண்ணி வைங்க.. கூடவே தானைத்தலைவரின் போட்டோ இருந்தா அதையும் எடுத்துப் போட்டுட்டு நான் பார்த்த ஒரே தலைவர் இவர்தான்னு ஒரு பதிவு போட்டிருங்க.. அடுத்த வருஷம் உங்ககளுக்கே கலைமாமணி கிடைச்சாலும் கிடைக்கும்..\n10:33 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//கவலைப்படாதே.. தோல்வியடைந்தவன் நெஞ்சிலேதான் வெற்றிக்கான உரம் கிடைக்குமாம்//\nகோவை வேளாண்மைப் பல்கொலைக் கழகம் தோல்வியடைந்தவர்களை வருக வருக வென வரவேற்கிறது\nவிண்ணப் பாரம் ஒன்றிற்கு ரூ 500/- வழங்கப்படும்\nமேலும் சேர்க்கைக் கட்டணமாம் செமஸ்டருக்கு ரூ 6000/- வழங்கப்படும்\n10:34 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஎன்னைத்தான் களவாடுறாங்கன்னு பார்த்தா நான் போட்ட பின்னூட்டத்தையும் களவாண்டுட்டாங்க\n10:37 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//கவலைப்படாதே.. தோல்வியடைந்தவன் நெஞ்சிலேதான் வெற்றிக்கான உரம் கிடைக்குமாம்//\nகோவை வேளாண்மைப் பல்கொலைக் கழகம் தோல்வியடைந்தவர்களை வருக வருக வென வரவேற்கிறது\nவிண்ணப் பாரம் ஒன்றிற்கு ரூ 500/- வழங்கப்படும்\nமேலும் சேர்க்கைக் கட்டணமாம�� செமஸ்டருக்கு ரூ 6000/- வழங்கப்படும்\n10:37 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஎன்னைத்தான் களவாடுறாங்கன்னு பார்த்தா நான் போட்ட பின்னூட்டத்தையும் களவாண்டுட்டாங்க\nமத்திய மகளிர் நல வாரியம் Says:\n10:41 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//வேண்ணா பேரை மாத்திட்டு வேற பேர்ல வாங்க.. மகளிர் அணி பொறுப்பாளரா போடுறேன்.. புகுந்து விளையாடலாம்.. என்ன\nமகளிர்னா அவ்வளவு இளக்காரமா போயிடுச்சா என்ன\n10:43 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n100 வது பின்னூட்டம் எனக்கு ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது\nகண்டிப்பா உங்களுக்குத்தான் தலைவா.. தொண்டர் படைத் தலைவர் இல்லாம நாங்கள்லாம் இங்கன வாழ முடியுமா அதான் எனக்கு நல்லாப் புரிஞ்சு போச்சே.. வாழ்க தொண்டரணித் தலைவர்..\n10:43 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n100 வது பின்னூட்டம் எனக்கு ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது\nகண்டிப்பா உங்களுக்குத்தான் தலைவா.. தொண்டர் படைத் தலைவர் இல்லாம நாங்கள்லாம் இங்கன வாழ முடியுமா அதான் எனக்கு நல்லாப் புரிஞ்சு போச்சே.. வாழ்க தொண்டரணித் தலைவர்..\nமத்திய மகளிர் நல வாரியம் Says:\n10:43 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//வேண்ணா பேரை மாத்திட்டு வேற பேர்ல வாங்க.. மகளிர் அணி பொறுப்பாளரா போடுறேன்.. புகுந்து விளையாடலாம்.. என்ன\nமகளிர்னா அவ்வளவு இளக்காரமா போயிடுச்சா என்ன\n10:46 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//கவலைப்படாதே.. தோல்வியடைந்தவன் நெஞ்சிலேதான் வெற்றிக்கான உரம் கிடைக்குமாம்//\nகோவை வேளாண்மைப் பல்கொலைக் கழகம் தோல்வியடைந்தவர்களை வருக வருக வென வரவேற்கிறது\nவிண்ணப் பாரம் ஒன்றிற்கு ரூ 500/- வழங்கப்படும்\nமேலும் சேர்க்கைக் கட்டணமாம் செமஸ்டருக்கு ரூ 6000/- வழங்கப்படும்\nபுரிந்து கொண்டேன் கண்ணா.. புரிந்து கொண்டேன்..\nநாங்கள் பல்கலைக்கழகங்களுக்கு மட்டும்தான் படிக்க வருவோம். பல்கொலைக்கழகங்கள் பக்கமே தலைவைத்துக் கூட படுக்க மாட்டோமாக்கும்..\n10:46 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//கவலைப்படாதே.. தோல்வியடைந்தவன் நெஞ்சிலேதான் வெற்றிக்கான உரம் கிடைக்குமாம்//\nகோவை வேளாண்மைப் பல்கொலைக் கழகம் தோல்வியடைந்தவர்களை வருக வருக வென வரவேற்கிறது\nவிண்ணப் பாரம் ஒன்றிற்கு ரூ 500/- வழங்கப்படும்\nமேலும் சேர்க்கைக் கட்டணமாம் செமஸ்டருக்கு ரூ 6000/- வழங்கப்படும்\nபுரிந்து கொண்டேன் கண்ணா.. புரிந்து கொண்டேன்..\nநாங்கள் பல்கலைக்கழகங்களுக்கு மட்டும்தான் படிக்க வருவோம். பல்கொலைக்கழகங்கள் பக்கமே தலைவைத்து���் கூட படுக்க மாட்டோமாக்கும்..\n10:49 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஎன்னைத்தான் களவாடுறாங்கன்னு பார்த்தா நான் போட்ட பின்னூட்டத்தையும் களவாண்டுட்டாங்க\nமைக்ல ஒழுங்கா பாடினாலும், போடுற பின்னூட்டத்தையும் ஒழுங்கா போட்டாலும்தான் கழகத்தின் பொருளாளர் பின்னூட்டத்தை அனுமதிப்பாராக்கும்..\n10:49 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nஎன்னைத்தான் களவாடுறாங்கன்னு பார்த்தா நான் போட்ட பின்னூட்டத்தையும் களவாண்டுட்டாங்க\nமைக்ல ஒழுங்கா பாடினாலும், போடுற பின்னூட்டத்தையும் ஒழுங்கா போட்டாலும்தான் கழகத்தின் பொருளாளர் பின்னூட்டத்தை அனுமதிப்பாராக்கும்..\n10:52 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//மத்திய மகளிர் நல வாரியம் said…\n//வேண்ணா பேரை மாத்திட்டு வேற பேர்ல வாங்க.. மகளிர் அணி பொறுப்பாளரா போடுறேன்.. புகுந்து விளையாடலாம்.. என்ன\nமகளிர்னா அவ்வளவு இளக்காரமா போயிடுச்சா என்ன\nநாட்டுல, கட்சில நடக்குற விஷயத்தைத்தான் சொன்னேனுங்க. அதுக்குள்ள எதுக்குங்க மத்திய அரசு வரைக்கும் போயிட்டீங்க.. வாங்க.. வாங்க.. மொதல்ல நம்ம ஊர் நாட்டாமை பஞ்சாயத்துல இருந்து கேஸை ஆரம்பிக்கலாம்..\n10:52 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//மத்திய மகளிர் நல வாரியம் said…\n//வேண்ணா பேரை மாத்திட்டு வேற பேர்ல வாங்க.. மகளிர் அணி பொறுப்பாளரா போடுறேன்.. புகுந்து விளையாடலாம்.. என்ன\nமகளிர்னா அவ்வளவு இளக்காரமா போயிடுச்சா என்ன\nநாட்டுல, கட்சில நடக்குற விஷயத்தைத்தான் சொன்னேனுங்க. அதுக்குள்ள எதுக்குங்க மத்திய அரசு வரைக்கும் போயிட்டீங்க.. வாங்க.. வாங்க.. மொதல்ல நம்ம ஊர் நாட்டாமை பஞ்சாயத்துல இருந்து கேஸை ஆரம்பிக்கலாம்..\n10:54 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//மொதல்ல நம்ம ஊர் நாட்டாமை பஞ்சாயத்துல இருந்து கேஸை ஆரம்பிக்கலாம்.. //\nஇண்டேனா அல்லது பாரத் பெட்ரோலியமா\n10:56 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//மைக்ல ஒழுங்கா பாடினாலும், போடுற பின்னூட்டத்தையும் ஒழுங்கா போட்டாலும்தான் கழகத்தின் பொருளாளர் பின்னூட்டத்தை அனுமதிப்பாராக்கும்//\n10:56 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//மொதல்ல நம்ம ஊர் நாட்டாமை பஞ்சாயத்துல இருந்து கேஸை ஆரம்பிக்கலாம்.. //\nஇண்டேனா அல்லது பாரத் பெட்ரோலியமா\n10:57 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//மைக்ல ஒழுங்கா பாடினாலும், போடுற பின்னூட்டத்தையும் ஒழுங்கா போட்டாலும்தான் கழகத்தின் பொருளாளர் பின்னூட்டத்தை அனுமதிப்பாராக்கும்//\nகட்டப் பஞ்சாயத்துத் தலைவர் Says:\n10:58 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//மொதல்ல நம்ம ஊர் நாட்டாமை பஞ்சாயத்துல இருந்து கேஸை ஆரம்பிக்கலாம்..\nம். எல்லாரும் அமைதியா இருங்கப்பா ஆளாளுக்குப் பேசிகிட்டே இருந்தா எப்படி ஆளாளுக்குப் பேசிகிட்டே இருந்தா எப்படி பதினெட்டுப் பட்டி சனமும் வந்தாச்சா\nமுதல்ல யாரு பிராது கொடுத்தது\n இங்கன வெச்சிருந்த சொம்பை எந்தப் பயலோ களவாண்டுட்டானே\n11:00 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nபாவம் அவரே வாய கிழிஞ்சி போய் இருக்காரு\nஇருந்தாலும் இந்தப் பதிவைப் பத்தி நான் எதுவும் கருத்து சொல்லலை\nகட்டப் பஞ்சாயத்துத் தலைவர் Says:\n11:00 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//மொதல்ல நம்ம ஊர் நாட்டாமை பஞ்சாயத்துல இருந்து கேஸை ஆரம்பிக்கலாம்..\nம். எல்லாரும் அமைதியா இருங்கப்பா ஆளாளுக்குப் பேசிகிட்டே இருந்தா எப்படி ஆளாளுக்குப் பேசிகிட்டே இருந்தா எப்படி பதினெட்டுப் பட்டி சனமும் வந்தாச்சா\nமுதல்ல யாரு பிராது கொடுத்தது\n இங்கன வெச்சிருந்த சொம்பை எந்தப் பயலோ களவாண்டுட்டானே\n11:03 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nபாவம் அவரே வாய கிழிஞ்சி போய் இருக்காரு\nஇருந்தாலும் இந்தப் பதிவைப் பத்தி நான் எதுவும் கருத்து சொல்லலை\n11:05 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n11:06 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n100வது பின்னூட்டம் எங்கள் தளபதி சிபியார் வாழ்க\n11:06 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n11:07 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n100வது பின்னூட்டம் எங்கள் தளபதி சிபியார் வாழ்க\n11:13 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n///போலி இங்கிலீஷ் காரன் said…\n//ஏம்ப்பா இது உங்களுக்கே நல்லாயிருக்கா.. நான் எம்புட்டுக் கஷ்டப்பட்டு அம்புட்டு தமிழ் டிக்ஷனரியையும் புரட்டிப் பார்த்து ஒரு நல்ல பெயரைப் போட்டுக்கின்னு சும்மா பிலிம் காட்டுக்கின்னு இருக்கேன்.. நம்ம பொழைப்புலயே மண்ணை அள்ளிப் போடுறீங்களே.. //\nமேற்கண்ட உங்கள் வாக்கியங்களிலேயே எத்தனை ஆங்கிலக் கலப்புச் சொற்கள் உள்ளன என்று எண்ணி(Count)ப் பாருங்கள்\nஅதான் இதுலேயே சொல்லியிருக்கேனே போலி.. “சும்மா பிலிம் காட்டிக்கின்னு இருக்கேன்”னு.. அப்புறமென்ன\n11:13 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n///போலி இங்கிலீஷ் காரன் said…\n//ஏம்ப்பா இது உங்களுக்கே நல்லாயிருக்கா.. நான் எம்புட்டுக் கஷ்டப்பட்டு அம்புட்டு தமிழ் டிக்ஷனரியையும் புரட்டிப் பார்த்து ஒரு நல்ல பெயரைப் போட்டுக்கின்னு சும்மா பிலிம் காட்டுக்கின்னு இருக்கேன்.. நம்ம பொழைப்புலயே மண்ணை அள்ளிப் போடுறீங்களே.. //\nமேற்கண்ட உங்கள் வாக்கியங்களிலேயே எத்தனை ஆங்கிலக் கலப்புச் சொற்கள் உள்ளன என்று எண்ணி(Count)ப் பாருங்கள்\nஅதான் இதுலேயே சொல்லியிருக்கேனே போலி.. “சும்மா பிலிம் காட்டிக்கின்னு இருக்கேன்”னு.. அப்புறமென்ன\n11:15 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//மொதல்ல நம்ம ஊர் நாட்டாமை பஞ்சாயத்துல இருந்து கேஸை ஆரம்பிக்கலாம்.. //\nஇண்டேனா அல்லது பாரத் பெட்ரோலியமா\nஐயையோ.. விட மாட்டீங்க போலிருக்கே..\n11:15 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//மொதல்ல நம்ம ஊர் நாட்டாமை பஞ்சாயத்துல இருந்து கேஸை ஆரம்பிக்கலாம்.. //\nஇண்டேனா அல்லது பாரத் பெட்ரோலியமா\nஐயையோ.. விட மாட்டீங்க போலிருக்கே..\n11:16 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//மைக்ல ஒழுங்கா பாடினாலும், போடுற பின்னூட்டத்தையும் ஒழுங்கா போட்டாலும்தான் கழகத்தின் பொருளாளர் பின்னூட்டத்தை அனுமதிப்பாராக்கும்//\nம்.. இப்படி எப்படி பாட்டு ஒழுங்கா வந்துச்சு.. இனிமே இப்படித்தான் வரணும்.. புரிஞ்சதா\n11:16 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n//மைக்ல ஒழுங்கா பாடினாலும், போடுற பின்னூட்டத்தையும் ஒழுங்கா போட்டாலும்தான் கழகத்தின் பொருளாளர் பின்னூட்டத்தை அனுமதிப்பாராக்கும்//\nம்.. இப்படி எப்படி பாட்டு ஒழுங்கா வந்துச்சு.. இனிமே இப்படித்தான் வரணும்.. புரிஞ்சதா\n11:19 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nகட்டப் பஞ்சாயத்துத் தலைவர் said…\n//மொதல்ல நம்ம ஊர் நாட்டாமை பஞ்சாயத்துல இருந்து கேஸை ஆரம்பிக்கலாம்..\nம். எல்லாரும் அமைதியா இருங்கப்பா ஆளாளுக்குப் பேசிகிட்டே இருந்தா எப்படி ஆளாளுக்குப் பேசிகிட்டே இருந்தா எப்படி பதினெட்டுப் பட்டி சனமும் வந்தாச்சா\nமுதல்ல யாரு பிராது கொடுத்தது\n இங்கன வெச்சிருந்த சொம்பை எந்தப் பயலோ களவாண்டுட்டானே\nஆஹா.. அட்டகாசமான ஜோக்.. வாய்விட்டுச் சிரித்தேன் தலைவரே.. சூப்பர்ப்.. தூள்..\n11:19 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nகட்டப் பஞ்சாயத்துத் தலைவர் said…\n//மொதல்ல நம்ம ஊர் நாட்டாமை பஞ்சாயத்துல இருந்து கேஸை ஆரம்பிக்கலாம்..\nம். எல்லாரும் அமைதியா இருங்கப்பா ஆளாளுக்குப் பேசிகிட்டே இருந்தா எப்படி ஆளாளுக்குப் பேசிகிட்டே இருந்தா எப்படி பதினெட்டுப் பட்டி சனமும் வந்தாச்சா\nமுதல்ல யாரு பிராது கொடுத்தது\n இங்கன வெச்சிருந்த சொம்பை எந்தப் பயலோ களவாண்டுட்டானே\nஆஹா.. அட்டகாசமான ஜோக்.. வாய்விட்டுச் சிரித்தேன் தலைவரே.. சூப்பர்ப்.. தூள்..\n11:20 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nபாவம் அவரே வ��ய கிழிஞ்சி போய் இருக்காரு\nஇருந்தாலும் இந்தப் பதிவைப் பத்தி நான் எதுவும் கருத்து சொல்லலை\nகருத்துச் சொல்லைலைன்னு சொல்லிப்புட்டு உள்குத்து குத்துறீகளே கங்குலி.. மார்க்சிஸ்ட் மாநிலமாச்சே.. அதான்.. பழக்க தோஷமாயிருச்சு.. நல்லாயிருங்க..\n11:20 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nபாவம் அவரே வாய கிழிஞ்சி போய் இருக்காரு\nஇருந்தாலும் இந்தப் பதிவைப் பத்தி நான் எதுவும் கருத்து சொல்லலை\nகருத்துச் சொல்லைலைன்னு சொல்லிப்புட்டு உள்குத்து குத்துறீகளே கங்குலி.. மார்க்சிஸ்ட் மாநிலமாச்சே.. அதான்.. பழக்க தோஷமாயிருச்சு.. நல்லாயிருங்க..\n11:22 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nநாமக்கல்லாரே.. செய்ற அம்புட்டையும் செஞ்சுப்புட்டூ எதுவுமே தெரியாத மாதிரி வாழ்த்துறீக பாருங்க.. சத்தியமா நீங்கதான் எங்க கழகத்தின் கொ.ப.செ. இதில் எந்த மாற்றமும் இல்லை. எப்ப வந்து பதவியேத்துக்கப் போறீங்க\n11:22 முப இல் மே 12, 2007 | மறுமொழி\nநாமக்கல்லாரே.. செய்ற அம்புட்டையும் செஞ்சுப்புட்டூ எதுவுமே தெரியாத மாதிரி வாழ்த்துறீக பாருங்க.. சத்தியமா நீங்கதான் எங்க கழகத்தின் கொ.ப.செ. இதில் எந்த மாற்றமும் இல்லை. எப்ப வந்து பதவியேத்துக்கப் போறீங்க\n11:25 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n100-வது பின்னூட்டம் எங்கள் தளபதி சிபியார் வாழ்க\nஏம்ப்பா உங்க தளபதி குத்துக் குத்துன்னு குத்துவாரு. நீங்க பின்னாடியே வந்து வாழ்த்துவீகளாக்கும்..\nசரி.. சரி.. ஏதோ நல்லாயிருந்தா சரிதான்..\nஇது மாதிரி எதுனாச்சும் வந்தா உடனே வந்திருங்க.. சர்ரீங்களா\nஅல்லாருக்கும் நானும் பதில் போட்டுட்டேன்னு நினைக்கிறேன்.. யாருக்காச்சும் போடலைன்னா உண்மைத்தமிழனை மன்னிச்சிருங்க.. இங்கன வந்து எட்டிப் பார்த்துட்டுப் போன அல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்கோ..\n11:25 முப இல் மே 12, 2007 | மறுமொழி\n100-வது பின்னூட்டம் எங்கள் தளபதி சிபியார் வாழ்க\nஏம்ப்பா உங்க தளபதி குத்துக் குத்துன்னு குத்துவாரு. நீங்க பின்னாடியே வந்து வாழ்த்துவீகளாக்கும்..\nசரி.. சரி.. ஏதோ நல்லாயிருந்தா சரிதான்..\nஇது மாதிரி எதுனாச்சும் வந்தா உடனே வந்திருங்க.. சர்ரீங்களா\nஅல்லாருக்கும் நானும் பதில் போட்டுட்டேன்னு நினைக்கிறேன்.. யாருக்காச்சும் போடலைன்னா உண்மைத்தமிழனை மன்னிச்சிருங்க.. இங்கன வந்து எட்டிப் பார்த்துட்டுப் போன அல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்கோ..\nஉண்மைத் தமிழன் பி.ஏ Says:\n11:46 முப ��ல் மே 12, 2007 | மறுமொழி\nஇரண்டாவது சதம் அடித்த இளஞ்சிங்கம், அண்ணல், வெற்றி வேந்தன் உண்மைத் தமிழன் வாழ்க\nஉண்மைத் தமிழன் பி.ஏ Says:\n12:09 பிப இல் மே 12, 2007 | மறுமொழி\nஇரண்டாவது சதம் அடித்த இளஞ்சிங்கம், அண்ணல், வெற்றி வேந்தன் உண்மைத் தமிழன் வாழ்க\n12:29 பிப இல் மே 12, 2007 | மறுமொழி\nஇன்னைக்கி ஆட்டம் அவ்வளவுதானா இன்னம் மிச்சம் இருக்கா\n12:34 பிப இல் மே 12, 2007 | மறுமொழி\nவருங்கால முதல்வர் உண்மைத்தமிழன் வாழ்க வாழ்க\nவருங்கால முதல்வர் உண்மைத்தமிழன் வாழ்க வாழ்க\nவருங்கால முதல்வர் உண்மைத்தமிழன் வாழ்க வாழ்க\n12:35 பிப இல் மே 12, 2007 | மறுமொழி\nஇன்னைக்கி ஆட்டம் அவ்வளவுதானா இன்னம் மிச்சம் இருக்கா\n12:35 பிப இல் மே 12, 2007 | மறுமொழி\nவருங்கால முதல்வர் உண்மைத்தமிழன் வாழ்க வாழ்க\nவருங்கால முதல்வர் உண்மைத்தமிழன் வாழ்க வாழ்க\nவருங்கால முதல்வர் உண்மைத்தமிழன் வாழ்க வாழ்க\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2019/09/blog-post_1.html", "date_download": "2021-05-16T19:21:23Z", "digest": "sha1:ELQZGJUOOP4BYFIKUSX3OFUBGTDW72UJ", "length": 5354, "nlines": 137, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அம்புகள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nதீயின் எடை அதன் இறுதியில் ஒரு பெரிய தளர்வில் முடியுமென நினைத்தேன். கடைசி அத்தியாயங்களில் உருவான பரபரப்பு ஆச்சரியமளித்தது. ஆனால் அப்படித்தான் அது நடைபெறும் என்றும் தோன்றியது. இவ்வளவு காலமாக அம்புகள் காத்திருந்தன. அவை யாரைக்கொல்லும் கண்டிப்பாக அஸ்தினபுரியின் மக்களைத்தான். ஏனென்றால் அந்தப்போரே அவர்களுக்குள் நடைபெற்றதுதானே கண்டிப்பாக அஸ்தினபுரியின் மக்களைத்தான். ஏனென்றால் அந்தப்போரே அவர்களுக்குள் நடைபெற்றதுதானே அந்த அம்புகள் அத்தனை காலம் அங்கே காத்திருந்தது அதற்குத்தான். அந்த கொலைகள் எஞ்சியவர்களை அழிப்பதற்காக. அவை அஸ்தினபுரியை கோழைகளின் ரத்தத்திலிருந்து காத்தன. சத்யவதி அவற்றை நிறுவியதன் நோக்கம் அஸ்தினபுரியின் பெண்கள் கோழைகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காகத்தான். சத்யவதிய��ன் வடிவாகவே சம்வஹை வந்திருக்கிறாள்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதீயின் எடை முடியும் இடம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/05/01070127/2590049/Tamil-News-12-patients-have-died-in-the-fire-at-Bharuch.vpf", "date_download": "2021-05-16T19:25:10Z", "digest": "sha1:SS3KBN3HXTVYYAUCYTX6AP7MRGFHATW2", "length": 13577, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து - 12 கொரோனா நோயாளிகள் பலி || Tamil News 12 patients have died in the fire at Bharuch Covid care centre", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 17-05-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகுஜராத் மருத்துவமனையில் தீவிபத்து - 12 கொரோனா நோயாளிகள் பலி\nகுஜராத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 12 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.\nகுஜராத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 12 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.\nகுஜராத் மாநிலம் பாரூச் நகரில் படேல் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வந்தனர்.\nஇந்நிலையில், இந்த சிகிச்சை மையத்தில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 12 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக இறந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.\nதகவலறிந்து வந்த தீயணைப்புப் படைவீரர்கள் அங்கிருந்த மற்ற நோயாளிகளை அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றினர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர்.\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க எம்எல்ஏ-க்கள் ஆலோசனை குழு அமைப்பு\nதமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்\nடெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டது\nஉலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி - ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் புகழாரம்\nஏழைகளுக்கு ரூ.6 ஆயிரம் வங்கிக்கணக்குகளில் செலுத்த வேண்டும் - மோடிக்கு காங்கிரஸ் கோரிக்கை\nசுப்ரீம் கோர்ட்டில் 7 நீதிபதி பணியிடங்கள் காலி - கொலீஜியம் பரிந்துரைக்கு மத்திய அரசு காத்திருப்பு\nபுதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் - பிரதமர் மோடி உறுதி\nகொரோனா உயிரிழப்பில் புதிய உச்சம் : புதுவையில் ஒரே நாளில் 32 பேர் பலி - புதிதாக 1,961 பேருக்கு தொற்று\nபுதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் - பிரதமர் மோடி உறுதி\nடெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : புதிதாக 6,456 பேருக்கு தொற்று உறுதி\nகொரோனாவால் உயிரிழந்தோர் இறுதிச்சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் வழங்க ஆந்திர அரசு அனுமதி\nசென்னையை தவிர்த்து 8 மாவட்டங்களில் ஆயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு\nபடுக்கைக்கு அழைத்த நபரை பிளாக் செய்த நடிகை\nஇந்தியாவில் கொரோனா பரவியதற்கு இதுதான் காரணம்- உலக சுகாதார அமைப்பு\nநகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிகிறது- இரண்டாம் அலை உச்சத்தை கடந்ததா\nநடிகரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் காலமானார்\nகொரோனா வைரசை எதிர்கொள்ள என்னென்ன உணவு சாப்பிடலாம்\nசின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் காலமானார்\nமிக கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஉள்துறை மந்திரி அமித்ஷாவை காணவில்லை - டெல்லி போலீசில் புகார்\nஉயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/5016", "date_download": "2021-05-16T18:56:37Z", "digest": "sha1:4YKM2YKK55STP3N5MMXVGUSRDVFKQ4JT", "length": 10815, "nlines": 74, "source_domain": "www.newsvanni.com", "title": "கேப்பாப்பிலவு காணிகளை விடுவிக்க ராணுவம் இணக்கம்! – | News Vanni", "raw_content": "\nகேப்பாப்பிலவு காணிகளை விடுவிக்க ராணுவம் இணக்கம்\nகேப்பாப்பிலவு காணிகளை விடுவிக்க ராணுவம் இணக்கம்\nவிமானப்படை மற்றும் ராணுவத்தின் பிடியிலுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு காணிகளை விடுவிப்பதற்கு ஜனாதிபதியிடம் ராணுவ தளபதி உறுதியளித்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.\nஇதன்படி குறித்த காணிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென மீள்குடியேற்ற அமைச்சர் தம்மிடம் உறுதியளித்ததாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை இன்று சந்தித்த மாவட்ட அரசாங்க அதிபர் இவ்விடயத்தை மக்களிடம் கூறியுள்ளார். எனினும், இவ்வாறான பல வாக்குறுதிகளை நம்பி த��ம் ஏமாற்றமடைந்ததாக தெரிவித்த மக்கள், தமது காணிகளுக்குள் செல்ல அனுமதிக்கும்வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லையென உறுதியாக தெரிவித்துள்ளனர்.\nமழைக்குள் குழந்தைகளுடன் தவிக்கின்றனர் கேப்பாப்பிலவு மக்கள்: சர்வமத குழுவினர் விஜயம்\nதொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, காலியிலிருந்து சர்வமத குழுவொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) கேப்பாப்பிலவிற்கு செல்லவுள்ளனர்.\nகேப்பாப்பிலவில் தற்போது மழை பெய்து வருவதால், குழந்தைகளுடன் இம் மக்கள் பெரும் துன்பங்களுக்கு மத்தியில் தொடர்ந்தும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.\nவிமானப்படை மற்றும் ராணுவம் அபகரித்துள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இம் மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் இன்றுடன் 15 நாட்களை எட்டியுள்ளது.\nஇம் மக்களுக்கு ஆதரவாகவும் ராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறும் வலியுறுத்தி புதுக்குடியிருப்பு மக்கள் நடத்திவந்த சத்தியாக்கிரக போராட்டம், 12ஆவது நாளான இன்று காலை முதல் சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டமாக மாற்றமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து இளைஞரோருவரை கைது செய்த பொலிஸார்\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க திட்டமா\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள் வாழ்வாதாரத்திற்காக அல்லல்ப்படும் நிலை\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு உடனடி உத்தரவு\nஷாலினி அஜித்துடன் நடிகை த்ரிஷா எடுத்த இந்த புகைப்படத்தை…\nபிக்பாஸ் 5வது சீசனில் இந்த குக் வித் கோமாளி 2 பிரபலமா\nதளபதி விஜய்யின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில்…\nதிருமணத்திற்கு பிறகு நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட…\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் ச��ன்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nபிரபல குணசித்திர நடிகர் கொ ரோனவால் தி டீர் ம ரணம்\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2011-06-13-06-59-41/175-22975", "date_download": "2021-05-16T17:35:15Z", "digest": "sha1:KFLAAVXJM3WFMG7UEJ2PGKZ2TGK5EIZZ", "length": 9588, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஆபத்தான வங்கி நடைமுறைகள் குறித்து எச்சரிக்கை TamilMirror.lk", "raw_content": "2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ஆபத்தான வங்கி நடைமுறைகள் குறித்து எச்சரிக்கை\nஆபத்தான வங்கி நடைமுறைகள் குறித்து எச்சரிக்கை\nவாடிக்கையாளர்களின் வைப்புகளில் பாதுகாப்புக்கு ஆபத்தான சில நடைமுறைகள் குறித்து பொலிஸ் மோசடி விசாரணை பணியகம் சர்வதேச வங்கிகள் மற்றும் உள்நாட்டு வங்கிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது என மோசடி விசாரணைப் பிரிவின் தலைவர் மக்ஸி புறொக்டர் கூறினார்.\nகொழும்பிலுள்ள வங்கியொன்று, வங்கி ஊழியரின் கவனயீனம் காரணமாக, உரியவரிடம் பணத���தை கொடுக்காமல் வேறு ஆள்மாறாட்டக் காரர் ஒருவரிடம் பணத்தை கொடுத்துவிட்டதாக மக்ஸி புறொக்டர் கூறினார்.\nமோசடி விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த புகார்களில் ஆளடையாளம் காணுவதில் ஒழுங்குகள் கடைப்பிடிக்காமையால் வங்கிகளிடமிருந்து 7,000,000 ரூபா மோசடியாக பெறப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.\nவெற்றுக் காகிதத்தில் ஒரு வங்கி வாடிக்கையாளரின் கையொப்பத்தை பெற்று அதனை பயன்படுத்தி வாடிக்கையாளரின் கணக்கிலிருந்த 2.5 மில்லியன் ரூபாவை வேறு கணக்கு ஒன்றுக்கு மாற்றிய சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.\nஒரு வங்கி ஊழியர், வெளிநாட்டிலுள்ள ஒரு வாடிக்கையாளரின் வைப்பை களவாக, இன்னொருவரின் கடனுக்கு பிணையாக பயன்படுத்திய ஒரு சம்பவமும் அண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.\nஎனவே வங்கி வாடிக்கையாளர்கள் தமது கணக்குகளின் விபரங்களை இயன்றளவு ரகசியமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மோசடி விசாரணை பணியகம் பொதுமக்களை அறுவுறுத்தியுள்ளது.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்றைய தொற்றாளர் 1,500ஐ கடந்தது\nதூர இடங்களுக்கான பஸ் சேவை தொடர்ந்தும் மட்டுப்பாட்டில்\nகைதிகளுக்கு கிடைத்த 15 நிமிட வாய்ப்பு\nநோர்வூட் பிரதேச சபை தவிசாளருக்கு கொரோனா\nஅண்மையில் மறைந்த திரைப் பிரபலங்கள்\nசமையல் நிகழ்ச்சியில் களமிறங்கிய விஜய் சேதுபதி\nநகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-12/pope-grand-imam-world-day-fraternity-un.html", "date_download": "2021-05-16T19:39:33Z", "digest": "sha1:ALJ2DMZMN5RU63N7HOPE7YE5ZAX3DNNJ", "length": 9695, "nlines": 225, "source_domain": "www.vaticannews.va", "title": "பிப்ரவரி 4ம் தேதி ‘மனித உடன்பிறந்த நிலை உலக நாளாக’... - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[த��தி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (16/05/2021 16:49)\nஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்களிடம் ‘மனித உடன்பிறந்த நிலை உலக நாள்’ விண்ணப்பத்தை அளித்த கர்தினால் Ayuso Guixot, மற்றும், நீதிபதி Muhammad Abd al-Salam\nபிப்ரவரி 4ம் தேதி ‘மனித உடன்பிறந்த நிலை உலக நாளாக’...\nஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 4ம் தேதியை, ‘மனித உடன்பிறந்த நிலை உலக நாளாக’, ஐ.நா.அவை சிறப்பிக்க வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ், மற்றும், இஸ்லாமிய தலைமை குரு, Ahmed Al-Tayyeb அவர்களும், விண்ணப்பித்துள்ளனர்.\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 4ம் தேதியை, ‘மனித உடன்பிறந்த நிலை உலக நாளாக’, ஐ.நா.அவை சிறப்பிக்க வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அல்-அசார் இஸ்லாமிய தலைமை குரு, Ahmed Al-Tayyeb அவர்களும், விண்ணப்பித்துள்ளனர்.\nஇவ்வாண்டு பிப்ரவரி 4ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அல்-அசார் இஸ்லாமிய தலைமை குரு, Ahmed Al-Tayyeb அவர்களும் இணைந்து, அபுதாபியில், “உலக அமைதிக்கும், ஒன்றிணைந்து வாழ்வதற்கும், மனித உடன்பிறந்த நிலை” என்ற தலைப்பில், வரலாற்று சிறப்புமிக்க ஆவணம் ஒன்றில் கையெழுத்திட்டனர்.\nஇந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன், கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் யூத மதங்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஓர் உயர்நிலை அவை, இவ்வாண்டு, ஆகஸ்ட் 20ம் தேதி உருவாக்கப்பட்டது.\nஇந்த அவையின் தலைவராகப் பணியாற்றும், பல்சமய திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Ayuso Guixot அவர்களும், இஸ்லாமிய மதத்தின் சார்பில், நீதிபதி Muhammad Abd al-Salam அவர்களும், ஐ.நா.அவைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்களை, டிசம்பர் 5 இவ்வியாழனன்று சந்தித்து, ‘மனித உடன்பிறந்த நிலை உலக நாளை’க்குறித்த விண்ணப்பத்தை அளித்தனர்.\nதிருத்தந்தையும், அல்-அசார் தலைமை குருவும் அளித்துள்ள இந்த பரிந்துரையை நடைமுறைப்படுத்த கூட்டேரஸ் அவர்கள் ஒப்புதல் அளித்ததோடு, ஐ.நா.வின் உயர் மட்ட அதிகாரி, முனைவர் Adama Dieng அவர்களை, இந்த பரிந்துரையின் தொடர் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாளராக நியமித்துள்ளார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்க��ின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://edusteps.net/kitchenaid-ice-dreou/neurobion-plus-tablet-uses-in-tamil-725d89", "date_download": "2021-05-16T18:54:04Z", "digest": "sha1:FOZEJLMPKMBSYJDAW7LX224G73UBYUXZ", "length": 31883, "nlines": 7, "source_domain": "edusteps.net", "title": "neurobion plus tablet uses in tamil", "raw_content": "\n Neurobion forte tablet uses side effects reviews. Quantity in pack: 30. எந்தவொரு பக்க விளைவுகள் பற்றியும் கவலை கொள்ளாமல் கர்ப்பிணிப் பெண்கள் Neurobion Forte-ஐ எடுத்துக் கொள்ளலாம். ஆராய்ச்சியின் அடிப்படையில் Neurobion Plus பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -. Other than that, Neurobion Forte tablet is also used in the prevention and treatment of certain medical conditions which occur due to deficiency of vitamin B. தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Neurobion Forte Tablet பயன்படுத்துவது பாதுகாப்பானதா सामग्री / साल्ट: Methylcobalamin Niacinamide Vitamin B6 (Pyridoxine), பின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Neurobion Plus பயன்படுகிறது -. Neurobion forte tablet uses in tamil. மனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா உணவு மற்றும் Neurobion Plus உடனான தொடர்பு, மதுபானம் மற்றும் Neurobion Plus உடனான தொடர்பு. இந்த Neurobion Plus எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா Below are some of the details of Mecobalamin (generic) Methylcobalamin is a cobalamin (MeB12) used in peripheral neuropathy, diabetic neuropathy etc. Neurobion Plus Tablet may also be used for purposes not listed in this medication guide. This vitamer is one of two active coenzymes used by B-12 dependent enzymes in the body, and is specifically the B-12 form used by 5 … Neurobion. 1 as per IQVIA SSA MAT MAY 2018 dataset in terms of units in Vitamin/Minerals/ Nutrients category. CALL US: +1 264 584 1717,+1 264 584 1818 | 9am - 7pm∙ WRITE US: jepunbali.axa@gmail.com न्यूरोबिओन फोर्ट के दुष्प्रभाव : Side effect of neurobion forte Hindi. Neurobion(Vit B1 100 mg, vit B6 200 mg, vit B12 200 mcg): Neurological & other disorders associated w/ disturbances of metabolic functions influenced b ஏனென்றால் அது அயர்வை அளிக்காது. Neurobion Plus Injection . ... Neurobion Tablet… सर्वाधिकार सुरक्षित. जाने-माने डॉक्टरों द्वारा लिखे गए लेखों को पढ़ने के लिए myUpchar पर लॉगिन करें. ஆம், Neurobion Forte உட்கொண்ட பிறகு நீங்கள் வாகனம் அல்லது கனரக இயந்திரங்களை இயக்கலாம். No. Medicines Health Package About Us … 30 tablets. Neurobion forte price neurobion forte strength • Sjögren syndrome—40-70% of those with this condition have a positive ANA test result. © 2016 - 2021, myUpchar. S1 Neurobion® Tablets. Neurobion Forte is multi-vitamin medicine and is used in the deficiency of certain vitamins. न्यूरोबिओन फोर्टे खुराक : Doses of neurobion forte Hindi. Learn about the benefits and side effects of Neurobion here. Strip of 30 tablets. It may also be used to lower your risk for heart attack. இந்த Neurobion Forte Tablet பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும். Contact our Customer Service on 1300 4MEDICINE during business hours or email customerservice@superpharmacycomau for more information © 2016 - 2021, myUpchar. सदस्य इस दवा को ₹69.36 में ख़रीदे Vitamin B1 ) 100mg கனரக இயந்திரங்களை இயக்கலாம் Service on 1300 4MEDICINE during business hours or email customerservice @ superpharmacycomau more. தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது been... அல்லது கனரக இயந்திரங்களை இயக்கலாம் எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள் supplement in several countries Plus தொடர்பு Take Neurobion … Neurobion Plus உடனான தொடர்பு, மதுபானம் மற்றும் Neurobion Plus dosage How. Units in Vitamin/Minerals/ Nutrients category of the following diseases units in Vitamin/Minerals/ Nutrients category அவர்களது. Of units in Vitamin/Minerals/ Nutrients category vitamins ( B1, B6 & B12 ) in dosage Dosage & How to take in Hindi Neurobion tablet போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும் பெண்கள் மீது Forte. They are due to reasons other than lack of Vitamin B12 200 µg இணையதளத்தில் காணப்படும் அனைத்து கட்டுரைகளும்.: 30 Tablets நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும் கனரக இயந்திரங்களை இயக்கலாம் not apply the. How to take in Hindi with online consultation लिखे गए लेखों को पढ़ने लिए गए लेखों को पढ़ने के लिए myUpchar पर लॉगिन करें always occur in winter i get sores... In winter, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும் not improve if they are due reasons. With this medical condition should only take Neurobion … Neurobion Plus உடனான தொடர்பு மதுபானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=13423", "date_download": "2021-05-16T19:20:32Z", "digest": "sha1:75M5X5OQ6YZXGVNFZCC24LHZNV2QYANY", "length": 11265, "nlines": 57, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - தவிப்பாய், தவிதவிப்பாய்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | கவிதை பந்தல் | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | பொது\n- ராம் ஸ்ரீதர் | செப்டம்பர் 2020 |\nஎன் முன்னே வந்து நின்றார் டாக்டர் பெண்மணி.\nபோனமுறை வந்தபோது ஏதோ பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக�� கொண்டார். இப்போது நினைவில்லை. கூட இருந்த சற்று வயதுமுதிர்ந்த ஆண் டாக்டரையும் பார்த்த ஞாபகமில்லை.\n\" என்றார் அந்தப் பெண்.\n\"நல்லா இருக்கேன் டாக்டர். நீங்க\nஎன்னைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, அருகிலிருந்த ஆண் டாக்டரைப் பார்த்து, \" சீஃப் ....\" என்று இழுக்க...\nஅவர், \"உங்களுக்கு கரோனரி ஆர்ட்டரி பாதிப்பு வந்திருக்கு\" என்றார்.\n\" என்றேன் வேறு எதுவும் சொல்லத் தோன்றாமல்.\n\"நீங்கள் கவலைப்படக் கூடாது\" என்றார்.\n\"உங்க ஆர்ட்டரில ரொம்ப அதிகமா கொலஸ்ட்ரால் சேர்ந்திருக்கு. ஒரு ஆர்ட்டரி கிட்டத்தட்ட 70 சதவீதம் அடைபட்டிருக்கு\" என்றார்.\n\"அதாவது இப்போ நாலுல ஒரு பங்குதான் அடைப்பில்லாம இருக்கு, இல்லையா\" என்றேன் ஏதோ ரொம்பத் தெரிந்தமாதிரி.\n\"அது அந்தக் குறிப்பிட்ட ஆர்ட்டரில மட்டும்... இன்னும் நிறைய டெஸ்ட் எடுக்க வேண்டியிருக்கு. இதுபத்தி ரொம்பத் தேவையில்லாம கவலைப்படாதீங்க. இதை 'விடோ மேக்கர் பிளாக்கேஜ்' (widow maker blockage) என்போம்\" என்றார் சீஃப், நான் எதுவும் விவரம் கேட்காமலேயே.\n\"ஆமாம், இந்த கண்டிஷன் பேரு அதுதான். மெடிக்கலா அப்படிச் சொல்வோம்\" என்றவர் தொடர்ந்து, \"ரத்தக்குழாய் அடைப்பு 100 சதவீதத்தை நெருங்கும்போது அது இருதயத்தோட செயல்பாட்டை அப்படியே சடார்னு நிறுத்திடும். ஹார்ட் அட்டாக் வந்துடும். எனவேதான் இதை 'விடோ மேக்கர் பிளாக்கேஜ்'னு சொல்றோம்\" என்றார்.\nநான் சிறு பதற்றத்துடன் சிரித்தேன். \"ஏன் டாக்டர் இது பெண்களுக்கு வராதா\nஅருகிலிருந்த பெண் டாக்டர் புன்னகைத்தார்.\n\"அப்படி ஒருவேளை வந்தா, அப்போ அதுக்கு என்ன பேர் வைப்பீங்க... விடோயர் மேக்கர்\nஆனால், சீஃப் பதில் சொல்ல முந்திக்கொண்டார், \"இருக்கலாம். பெரும்பாலும் ஆண்களுக்கு மட்டுமே நிறைய வந்து பார்த்திருக்கிறோம். ஹை கொலஸ்ட்ரால், சிகரெட், மது.... ஸ்டஃப் லைக் தட்\" என்றார்.\n\"இப்போ நான் என்ன பண்றது\n\"ஒண்ணும் பண்ணவேண்டாம். ரிலாக்ஸ்\" என்று புன்னகைத்தார் அந்தப் பெண் டாக்டர்.\nபாழாய்ப்போன புன்னகை. எனக்கு அந்த இளவயதுப் பெண் டாக்டரை ஏனோ மிகவும் பிடித்திருந்தது. அழகாக இருந்தார். கழுத்தில் பளபளவென்று திருமாங்கல்யம் சமீபத்தில் அவருக்குத் திருமணம் ஆகியிருக்க வேண்டும் என்று காட்டியது.\n\"ஆஞ்சியோக்ராம் எடுக்க இப்போ ஆள் வருவாங்க. ப்ளீஸ் கோஆப்பரேட்\" என்றார் சீஃப். \"ஸ்டென்ட்ஸ் (stents) வைக்கலாமா, கூட���தா உங்க பாடி கண்டிஷனுக்கு ஒத்துவருமா உங்க பாடி கண்டிஷனுக்கு ஒத்துவருமா இதெல்லாம் டிஸைட் பண்ணிட்டு மேலே என்ன செய்யலாம்னு யோசிப்போம்\" என்றார் தொடர்ந்து.\n\"பொழுது போகலைன்னா இருக்கட்டும்னு கைல செல்ஃபோன் வச்சிருக்கீங்கதானே\" என்றார் அந்தப் பெண் டாக்டர் புன்னகைத்து.\n\"அ... ஆமாம்...\" என்றேன், வேறென்ன சொல்வது என்று தெரியாமல்.\n\"கூகிள் பண்ணிப் பாக்காதிங்க. அது பைத்தியக்காரத்தனம்\" என்ற சீஃப், பெண் டாக்டரைப் பார்த்து, \"ஓகே, ஐயம் கோயிங். மீட் மீ லேட்டர்\" என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.\nஅந்தப் பெண் மறுபடியும் என்னைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, \"நானும் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன்\" என்று சொல்லிச் சென்றார்.\nநான் இருக்கும் ஸ்பெஷல் வார்டிலிருந்து கதவைத் திறந்து வெளியேறும்போது, கதவு உடனே மூடிக்கொள்ளாததால் வெளியே தாழ்வாரத்தில் குரல் கேட்டது, \"என்ன டாக்டர் உங்க அப்பாவுக்கு ஆஞ்சியோ எடுத்துடலாமா\n\"எடுத்துடுங்க கதிர், அவருக்கு வந்திருக்கிற ஹார்ட் கண்டிஷனைவிட, அவருக்கு இருக்கிற அல்ஷைமர்தான் (Alzheimer) எனக்குக் கவலையா இருக்கு. கூடவே சீஃப் இருந்ததால வேற ஒண்ணும் பேசமுடியல. நான் அவரோட பொண்ணுங்கிறதே அவருக்குத் தெரியல. போனமாசம்தான் எனக்கும் முகுந்துக்கும் அவர் முன்னாடிதான் கல்யாணம் ஆச்சுங்கிறதுகூட அவருக்கிருக்கிற மோசமான டெமென்ஷியானால நினைவில்ல....\" அந்தக் கவலை தோய்ந்த குரல் வெளியே பேசியதைக் கேட்டபோது, அந்த அழகான முகம் ஏன் எனக்கு அவ்வளவு பரிச்சயமாயிருக்குன்னு புரிஞ்சது.\nஅது என்னோட ஒரே பொண்ணு ஷில்பாதான்......\nதன்னிச்சையாக என் கண்களில் வழிந்த நீர் தலையணையை நனைத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.selvaraj.us/archives/64", "date_download": "2021-05-16T19:10:49Z", "digest": "sha1:J5RKGRZD7YAHOJUJNA4TD6F5MFMYUI67", "length": 7567, "nlines": 76, "source_domain": "blog.selvaraj.us", "title": "இரா. செல்வராசு » Blog Archive » ஒவ்வொரு அடியாய்…", "raw_content": "\n« மூன்று வயதின் மாடர்ன் ஆர்ட்\nபல்வேறு விதமான ஈடுபாடுகள், வேலைகள், அவசரங்களுக்கிடையே அடித்துக் கொண்டு செல்லப்படும் உணர்வு இவ்வாரம் மேலோங்கி இருந்தது. அவை தந்த அழுத்த உணர்வும் சற்றே அளவில் அதிகரிக்கவே, சற்றே நிதானிக்க வேண்டியிருந்தது. காலமோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் பாதையில் உணர்ச்சிகள் ஏதுமின்றித் தொடர்ந்து தன்னைச் செலுத்திக் ��ொண்டிருந்தது. அதனுடனான பந்தயத்தில் சற்றே பின் தங்கிய உணர்வு. சோர்வு.\nசில சமயம் தொடர்ந்த போராட்டத்தில் பலன் இருப்பதில்லை. நிதானித்துக் கொண்டு நிலைப்படுத்திக் கொண்டு மீள்வது உசிதம். அப்படித் தான் நீண்டதொரு மூச்சு விட்டு அதனூடே அழுத்தங்களைக் களைந்து கொண்டு மீண்டும் தொடர்கிறேன். எல்லாவற்றையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல், அழுத்தங்களை அதிகரித்துக் கொள்ளாமல், அயராமல், ஒவ்வொன்றாய்க் கவனிக்க வேண்டும். வாழ்க்கையின் நீண்ட பாதை ஒவ்வொரு அடியாய்த் தான் செல்கிறது.\nOne Response to “ஒவ்வொரு அடியாய்…”\nபாதையின் முன்னே பார்ப்பது முக்கியம். ஆனால் பக்கவாட்டில் நடப்பதை கவனித்தவாறே செல்வது உற்சாகமான அனுபவமாக இருக்கும்\nவணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)\nராஜகோபால் அ on குந்தவை\nஇரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nRAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nRamasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nஇரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்\nTHIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்\nஇரா. செல்வராசு » Blog Archive » வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://politicalmanac.com/books/93-blog/artycles/2013/75-2013-09-03-14-36-27?tmpl=component&print=1&layout=default", "date_download": "2021-05-16T17:25:35Z", "digest": "sha1:PXFMESW6EQO2P2GJKBWR7N3KEOQZPWDZ", "length": 29105, "nlines": 26, "source_domain": "politicalmanac.com", "title": "சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் மே தினம் - PoliticAlmanac", "raw_content": "சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் மே தினம்\n( தினக்குரல் இதழில் 2013.05.01 திகதி பிரசுரிக்கப்பட்டது )\nநிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ சமூக அமைப்புகளில் வாழ்ந்த மக்கள் நிலப்பிரபுக்களினதும், முதலாளிகளினதும் பணப்பைகளை நிரப்புவதற்காக நாள் முழுவதும் இடைவெளியின்றி உழைக்க வேண்டியிருந்தது. முதலாளித்துவ சமூக வளர்ச்சியின் குறிப்பிட்டதொரு கட்டத்தில் முதலாளி வர்க்கத்தினால் பெருமளவு மக்கள் அடிமைகளாகவும் வைக்கப்பட்டிருந்தனர். முதலாலித்துவ சமூக அமைப்பில் தொழிலாளர் வர்க்கம் ஓய்வு இன்றியும், நாள் ஒன்றிற்கு எத்தனை மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்ற நியதியின்றியும், இதர சலுகைகள் இன்றியும் முதலாளிகளுக்காக உ���ைத்து வந்தனர். முதலாளித்துவ சமூகத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. 'குறைந்த செலவில் கூடிய இலாபம் பெறுதல்' என்ற முதலாளித்துவ வர்க்க குணாம்சம் தொழிலாளர் வர்க்கத்தினை பதின்நான்கு மணித்தியாலங்கள் தொடக்கம் இருபது மணித்தியாலங்கள் வரையில் உழைப்பில் ஈடுபடுத்தியது. அடக்குமுறை பலாத்காரம் சுரண்டல் என்பவற்றிற்கு உள்ளாகியிருந்த தொழிலாளர் வர்க்கத்தின் அக உள்ளுணர்வு படிப்படியாகத் தட்டியெழுப்பப்பட்டது. இதன்மூலம் பசி, வறுமை என்பவற்றிற்கு எதிராகவும், இழந்து போயிருக்கும் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும், சுயகௌரவத்தினைப் பெற்றுக் கொள்வதற்காகவும்; தொழிலாளர்; வர்க்கம் தொடர்ந்து போராடத் தொடங்கியது. இவ்வகையில் சர்வதேசம் முழுவதும் முதலாளித்தவ முறைமைக்கு எதிராகத் தொழிலாளர் வர்க்கம் போராடியதை நினைவு கூரும் வகையில் சர்வதேசளவில் மே மாதம் 1ஆம் திகதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்றது.\nஅமெரிக்காவில் பத்துமணி நேர வேலைக்கான போராட்டம்\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் முதலாளித்துவ வர்க்கம் பாரியளவில் பொருளாதாரத்தினைக் குவிக்கத் தொடங்கியது. ஐக்கிய அமெரிக்காவில் இரும்பு, சுரங்கத்துறை, இரசாயன கைத்தொழில் துறைகள் வளர்சியடையத் தொடங்கின. இதன்மூலம் ஐக்கிய அமெரிக்கா பாரியளவிலான கைத்தொழில் அபிவிருத்தியையடைந்தது. அத்துடன் கண்டங்களுக்கிடையிலான புகையிரதப் போக்குவரத்தும் ஆரம்பிக்கப்பட்டன.\nஐக்கிய அமெரிக்க தொழிலாளர் வர்க்கம் 'தொழில் நேரத்தினைக் குறைத்தல்' என்ற கோசத்தினை முன்வைத்து 1820ஆம் ஆண்டு போராட்டத்தினை ஆரம்பித்தனர். இவ்வாறான போராட்டங்களுக்கான சம்மேளனங்களை உருவாக்கி இச்சம்மேளனங்களின் கீழ் அணிதிரளத் தொடங்கினர். தொழிலாளர்; சம்மேளனங்களின் தோற்றமும் வளர்ச்சியுமானது 1827 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பல பாகங்களிலும் தொழிலாளர்கள் பத்து மணிநேர வேலை கோரி வேலை நிறுத்தம் செய்யக் காரணமாகியது. இவ்வேலை நிறுத்தங்களினால்; உடனடி பலாபலன்கள் கிடைக்காவிட்டாலும் பத்து வருடங்களின் பின் அதாவது 1837ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களின் வேலை நேரம் பத்து மணித்தியாலங்களாகக் குறைக்கப்பட்டது.\nஇக்காலத்தில் வேலைநாட்களைக் குறைப்பதற்காகத் தொழிலாளர் வர்க்க அமைப்புக்கள் க���றிப்பிடத்தக்க போராட்டங்களை நடாத்தத் தொடங்கின. 1837 ஆம் ஆண்டு பொஸ்ரன் தொழிலாளர்கள் நாள் ஒன்றிற்கு பத்து மணித்தியாலங்களை வேலைநேரமாக்கக் கோரி போராடப்போவதாக அறிவித்தனர். அதேவருடம் பிலடெல்பியாவில் (Philadelphia)) தொழிலாளர்கள் மூன்று வாரங்கள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுத் தனியார், பொதுத் துறைகளில் நாள் ஒன்றிற்கு பத்து மணித்தியால வேலை நேரத்தினைப் பெற்றுக் கொண்டனர். ஆயினும் 1837 ஆம் ஆண்டிலிருந்து 1841 ஆம் ஆண்டு வரையில் பத்து மணித்தியால வேலை நேரத்தினைப் பூரணமாகத் பெற்றுக் கொள்ளத் தொழிலாளர் வர்க்கம்; போராடவேண்டியிருந்தது.\nபத்து மணித்தியால வேலைநேரத்தினை எட்டு மணித்தியால வேலை நேரமாகக் குறைக்க வேண்டும் என்ற கருத்து தோற்றம் பெறத் தொடங்கியது. இதற்கான தொழிற்சங்க வடிவிலான தொழிலாளர் உரிமைப் போராட்டங்கள் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது. 1868 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ஆறு மாநில அரசுகளும்,பல நகரங்களும் எட்டு மணித்தியால வேலைநாள் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. அதேவருடம் சமஸ்டியிலுள்ள எல்லாத் தொழிலாளர்களுக்கும்; எட்டு மணித்தியால வேலைநாள் என்ற சட்டமூலம் காங்கிரஸ்சில் நிறைவேற்றப்பட வேண்டும் எனப் பிரச்சார செய்து பத்தாயிரம் தொழிலாளர்களிடம் கையொப்பம் பெறப்பட்டது. ஆனால் 1873 ஆம் ஆண்டு தொடக்கம் 1879 வரையில் இவ்விலக்கினை அடைவதில் எவ்வித முன்னேற்றத்தினையும் அடையமுடியவில்லை. 1886 ஆம் ஆண்டு மே மாதம் ஐக்கிய அமெரிக்காவில் சிக்காகோ நகரில் ஹய்மார்கெற் (Haymarket) சதுக்கத்தில் நடந்த தொழிலாளர்கள் படுகொலையினால் உள்ளீர்க்கப்பட்டு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இது உடனடியாக பாரிய வெற்றியைத் தராவிட்டாலும் நீண்ட காலத்தில் தொழிலாளர் வர்க்கம் உலகளாவிய ரீதியில் வெற்றி பெறுவதற்கு அடித்தளமிட்டிருந்தது.\nநாள் ஒன்றிற்கு எட்டு மணித்தியாலங்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்ற சிந்தனையும், தொழிலாளர் வர்க்கத்திற்கு என விடுமுறை தினம் உருவாக்கப்பட்டு கொண்டாடப்பட வேண்டும் என்ற சிந்தனையும் அவுஸ்ரேலியா தொழிலாளர் வர்க்கத்தினரிடம்; உதயமாகியது.\n1856ஆம் ஆண்டு அவுஸ்ரேலியத் தொழிலாளர்கள் வருடத்தில் ஒரு நாள்; முழுமையான வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது எனத் தீர்மானித்தார்கள். மேலும்; இத்தினத்தில் எட்டு மண���நேர வேலை கோரி ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடாத்துவது, பொதுக் கூட்டங்களை நடாத்துவது மற்றும் கேளிக்கை நிகழ்வுகளில் பங்கேற்பது எனவும்; தீர்மானித்தார்கள். அத்துடன் 1856ஆம் ஆண்டு சித்திரை மாதம் இருபத்தியோராம்; திகதியை தொழிலாளர் விடுமுறை தினமாக்குவது எனவும் தீர்மானித்தார்கள். 1856ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்ட தொழிலாளர் விடுமுறை தினமே எதிர்காலத்தில் இவ்வாறான விடுமுறை தினத்தி;னை வருடா வருடம் ஏற்பாடு செய்து கொண்டாட வேண்டும் என்ற மன உணர்வினை அவுஸ்ரேலியத் தொழிலாளர் வர்க்கத்திற்கு ஏற்படுத்தியது.\nதொழிற்சாலைகளில் அடிமைகளாக உழைக்கும். தொழிலாளர் வர்க்கம் தங்கள் சக்தியை ஒன்றுதிரட்டுவதன் மூலம் பெற்றுக் கொள்ளும் மனத்துணிவினை வேறு எவ்வழியிலும்;; பெற்றுக் கொள்ள முடியாது. இவ்வகையில் அமெரிக்காவில் பத்துமணி நேர வேலையினைக் கோரி மேற்கொள்ளப்பட்ட தொழிலாளர் போராட்டமானது, 1856ஆம் ஆண்டில் அவுஸ்ரேலியாவில் எட்டுமணி நேர வேலையினை கோரிப் போராட வைத்ததுடன், வெகுவிரைவில் தொழிலாளர் வர்க்க விடுமுறை தினம் எனும் கொள்கை அவுஸ்ரேலியத் தொழிலாளர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவுஸ்ரேலியாவிலிருந்து ஏனைய நாடுகளுக்கும் இக் கொள்கை பரவிச் சர்வதேசத் தொழிலாளர் வர்க்கம் முழுவதையும் இறுகப்பற்றிக் கொண்டது.ஏற்கனவே அமெரிக்காவில் பத்து மணிநேர வேலை கோரிப் போராடிக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு அவுஸ்ரேலியத் தொழிலாளர்களின் தொழிலாளர் வர்க்க விடுமுறை தினம் என்ற கொள்கை மிகவும் கவர்ச்சியான தொன்றாக இருந்தது.\nஅவுஸ்ரேலியத் தொழிலாளர்களைப் பின்பற்றி அமெரிக்கத் தொழிலாளர்கள் 1886ஆம் ஆண்டு மே மாதம் முதல் திகதியை பொது வேலை நிறுத்த தினமான பிரகடனப்படுத்தினர். இத்தினத்;தில் இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு எட்டு மணித்தியால வேலை நேரம் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசாங்க அடக்கு முறைகளினால் மீண்டும் இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெறுவது சில வருடங்கள் தடைப்பட்டிருந்தாலும் அமெரிக்க தொழிலாளர்கள் 1888 ஆம் ஆண்டில் தங்கள் தீர்மானத்தினைப் புதுப்பித்து 1890ஆம் ஆண்டு மே மாதம் முதல் திகதியை தொழிலாளர்களுக்கான விடுமுறை தினமாக பிரகடனம் செய்தனர்.\nஅமெரிக்க அவுஸ்ரேலியக் கண்டங்களில் வளர்ச்சியடைந்து வந்த தொ��ிலாளர் இயக்கங்கள் ஐரோப்பா கண்டங்களுக்கும் பரவி அங்கும் தொழிலாளர் இயக்கம் பெரிதும் வளர்ச்சியடைந்ததுடன் புத்தூக்கமும் பெற்றது. ஐரோப்பியத் தொழிலாளர்களின் எழிச்சியின் உச்சக்கட்டத்தை 1889 ஆம் ஆண்டில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் எடுத்துக் காட்டியது. இம்மகாநாட்டில் கலந்து கொண்ட 400 பேராளர்கள் எட்டு மணிநேர வேலைக்கான போராட்டத்தினை முதன்மைப்படுத்துவது எனத் தீர்மானித்தனர். அத்துடன் இம்மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் 'சகல நாடுகளிலும் தொழிலாளர் தினம்' என்ற தீர்மானமும் இடம்பெற்றிருந்தது. இத்தீர்மானத்திற்கான பிரேரணையினை பிரான்சில் போட்கோஸ் (Bordcaux) பிரதேசத்தில் லாவிஞ்ஞ (Lavigne) என்பவர் சமர்ப்பித்திருந்தார்.\nஅதேநேரம்; இம்மகாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்கத் தொழிலாளர்கள் தாம் 1888 ஆம் ஆண்டில் மே மாதம் முதல் திகதியை சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாடுவது எனப் பிரகடனம் செய்திருப்பதைச் சுட்டிக் காட்டியதையடுத்து, சர்வதேச தொழிலாளர் சம்மேளனமும் அத்தினத்தையே சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாடுவது எனத் தீர்மானித்தது. இதேபோன்று மே மாதத்தினை சர்வதேச தொழிலாளர் நாளாகக் கொண்டாடுவது என 1889 ஆம் ஆண்டு ஆடி மாதம் இரண்டாவது சர்வதேசம் என அழைக்கப்பட்ட பாரீஸ்சில் கூடிய மாக்ஸ்சிச சர்வதேச சோசலிச காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. எல்லாத் தொழிலாளர்களுக்கும் எட்டு மணித்தியால வேலை நேரம் என்பதை வென்றெடுப்பதற்கான பிரச்சாரத்தில் ஈடுபடுவது எனவும் இம்மகாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி சர்வதேசத் தொழிலாளர் தினம்; வருடாந்தம்; மே மாதம் 1ஆம் திகதி கொண்டாடப்பட வேண்டும் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொண்டனர். எனவே அடக்குமுறைக்குட்பட்டிருந்த தொழிலாளர் வர்க்கம் சர்வதேசளவில் ஐக்கியப்பட்டு தனக்கான அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொண்டது எனலாம்.\nஐரோப்பாவில் ஏறக்குறைய ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் உள்ள தொழிலாளர்கள் எட்டு மணித்தியால வேலை நேரம் கோரி ஊர்வலங்களை நடாத்தினர். இதேபோன்று பெரு,சிலி, போன்ற தென் அமெரிக்க நாடுகளிலுள்ள தொழிலாளர்களும், கியூபாவிலுள்ள தொழிலாளர்களும் எட்டு மணித்தியால வேலை நேரமும், வெள்ளை இனத் தொழிலாளர்களுக்கும், கறுப்பினத் தொழிலாளர்களுக்கும் இடையே சம உரிமை க���ரிப் போராடியதுடன், தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கியத்தினையும் கோரி நின்றனர்.\nரஸ்சியப் புரட்சியைத் தொடர்ந்து, 1920 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி சீனத் தொழிலாளர்கள் தமது முதலாவது தொழிலாளர் தினத்தினைக் கொண்டாடினார்கள்.1927 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி இந்தியத் தொழிலாளர்கள் மும்பாய்,சென்னை,கல்கத்தா ஆகிய நகரங்களில் ஊர்வலங்களை நடாத்தியதுடன் தொழிலாளர் தினத்தினையும் கொண்டாடினர். 1938 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் எட்டு மணித்தியால வேலை நேர சட்டமூலத்தினை இயற்றியது. உண்மையில் இந்நாளே மே மாதத்தினை சர்வதேசத் தொழிலாளர் வர்க்க நாளாக சர்வதேசமாக்கியது எனக் கூறலாம்.\nசர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையினை வெளிப்படுத்தும் நாளாக ஒவ்வொரு வருடமும் மே மாதம் 1ஆம் திகதி உலகம் முழுவதும் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்றது.அதாவது அடக்குமுறை, பலாத்காரம், சுரண்டல் ஆகியவற்றிற்குட்பட்டு வாழ்ந்த தொழிலாளர் வர்க்கத்தின் விடிவிற்கு வித்திட்ட தினமாக மே தினமானது உலகமெங்குமுள்ள உழைக்கும் வர்க்கத்தவர்களால் 1890ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி தொடக்கம் இன்று வரை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.ஐரோப்பா,வட அமெரிக்கா,தென் அமெரிக்கா,ஆசியா,ஆபிரிக்கா,அவுஸ்ரேலியா கண்டங்களில் வாழும் தொழிலாளர்கள் ஒன்றுதிரண்டு வீதிகளில் அணிவகுத்து நின்று தமது பலத்தினையும்,உரிமைக்கான கோரிக்கைகளையும் சர்வதேசளவில் எடுத்துக்காட்டி வருகின்றனர். இவ் அணிவகுப்புக்களை சில நாடுகளில் தொழிற்சங்கங்களும்,சில நாடுகளில் புரட்சிகரக் கட்சிகளும்; அல்லது அரசாங்கங்களும்; ஒழுங்குபடுத்துகின்றன.இவைகள் யாவும்; தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தின் வரலாற்றினை சர்வதேசளவில் நினைவுகூர்ந்து இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகின்றது.\nஇத் தினத்தில் தொழிலாளர் வர்க்கம் சர்வதேசளவில் ஐக்கியப்படவும், ஆளும் வர்க்கம் மேற்கொள்ளும் போலியான நாட்டுப்பற்று, ஏகாதிபத்திய யுத்தம், இனவாதம் போன்றவற்றிற்கு எதிராக எழுச்சி கொள்கின்றது. குறுகிய சிந்தனைகள், சித்தாத்தங்களுக்குட்படாது தொழிலாளர் வர்க்கம் ஒன்றுபடுமாயின் எஞ்சியிருக்கும் எல்லா உரிமைகளையும் மானிடவர்க்கம் வென்றெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை எனக் கூறலாம்;.\nஐக்கியம், ஒற்றுமை, பலம் எ��்பன வரலாற்றில் பல தடங்களைப் பதித்து சென்றுள்ளது. தொழிலாளர் வர்க்கம் அடைந்து கொண்ட இவ் வெற்றியானது பிற்பட்ட காலங்களில் ஏற்பட்ட சகல ஒடுக்கு முறைகளுக்கான போராட்டங்களுக்கும் முன்னுதாரணமாகக் கொள்ளப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. சர்வதேச சட்டபூர்வ அங்கீகாரத்தினைப் பெற்றுள்ள தொழிலாளர் தினமானது எதிர்காலத்தில் நிகழக்கூடிய நீதிக்கான அனைத்துப் போராட்டங்களுக்கும் தலைமை தாங்கும் போராட்டமாக முனைப்படையும் என நம்பலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-05-16T20:03:58Z", "digest": "sha1:MRGIIIMVXNYEAOHEWEFHTF2QTRFPWLCP", "length": 123141, "nlines": 1436, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோவிட்-19 பெருந்தொற்று - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த article காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த article தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும்.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nஇக்கட்டுரை தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வைப் பற்றியதாகும். இப்பதிப்பில் இடம்பெறும் தகவல்கள் திடீரெனவும், தொடர் மாற்றங்களுக்கும் உள்ளாகலாம்.\n100,000 மக்கள்தொகைக்கு உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் வரைபடம் (10 மே 2021\nதொற்றுகள் இல்லை அல்லது தரவு இல்லை\nஉறுதிப்படுத்தப்பட்ட மொத்தத் தொற்றுகளின் வரைபடம்\nஉறுதிப்படுத்தப்பட்ட மொத்தத் தொற்றுகளின் வரைபடம் (10 மே 2021\nஉறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் இல்லை அல்லது தரவு இல்லை\nஉறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளின் வரைபடம் (10 மே 2021\nஒரு மில்லியனுக்கு, 100+ இறப்பு உறுதிப்படுத்தப்பட்டது\nஒரு மில்லியனுக்கு, 10–100 இறப்பு உறுதிப்படுத்தப்பட்டது\nஒரு மில்லியனுக்கு, 1–10 இறப்பு உறுதிப்படுத்தப்பட்டது\nஒரு மில்லியனுக்கு, 0.1–1 இறப்பு உறுதிப்படுத்தப்பட்டது\nஒரு மில்லியனுக்கு, >0–0.1 இறப்பு உறுதிப்படுத்தப்பட்டது\nஉறுதிப்படுத்தப்பட்ட இறப்புகள் இல்லை அல்லது தரவு இல்லை\n(மேலே இருந்து கடிகாரம் சுழலும் திசையில்)\nதீவிர சிகிச்சை பிரிவில், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, சிகிச்சை அளிக்கும் ஒரு செவிலியர்\nதாய்பெய்யில் வாகனங்கள் மூலம் வைரசை அழிக்க செலுத்தப்படும் மருந்துகள்\nஆத்திரேலிய பல்பொருள் அங்காடியில் பீதியின் காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.\nமிலன் லினேட் வானூர்தி நிலையத்தில் சுகாதார சோதனைகள்\nஇத்தாலிய அரசாங்கத்தின் அவசர கூட்டம்\nகடுஞ்சுவாசக் கோளாறு கொரோனாவைரஸ் 2 (SARS-CoV-2)[a]\nகோவிட்-19 பெருந்தொற்று[5] என்பது கடுஞ்சுவாசக் கோளாறு கொரோனாவைரஸ் 2 (SARS‑ CoV‑ 2) என்ற தீநுண்மி காரணமாக ஏற்படும் கொரோனாவைரஸ் நோயின் (கோவிட்‑19) பெருந்தொற்றாகும்.[1] இது கொரோனாவைரஸ் பெருந்தொற்று என்றும் அறியப்படுகிறது. இந்நோயின் தொற்று முதன்முதலில் சீனாவின் ஊகானில் 2019 திசம்பரில் அடையாளம் காணப்பட்டது.[6] சனவரி 30 அன்று கோவிட்-19 தொற்றை உலக அளவில் பொது சுகாதார அவசரநிலையாகவும், மார்ச் 11 அன்று ஒரு பெருந்தொற்றாகவும் உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.[7][8] 16 மே 2021 அன்றைய நிலவரப்படி, 188 நாடுகளில், 16,25,90,514[3] பேர் பாதிக்கப்பட்டு, இவற்றுள் 33,71,126[3] பேர் உயிரிழந்துள்ளனர். இதில் {{{recovered}}}[3] பேர் மீண்டு வந்துள்ளனர்.\nஇந்த வைரஸ் பெரும்பாலும் மக்களிடையே நெருக்கமான தொடர்பின்போது[b] இருமல்,[c] தும்மல் மற்றும் பேசுவது ஆகியவற்றின் மூலம் உருவாகும் சிறிய நீர்த்துளிகள் வழியாகப் பரவுகிறது.[12][10][13] இந்த நீர்த்துளிகள் வழக்கமாக நீண்ட தூரம் காற்று வழியாக பயணிப்பதை விட தரையில் அல்லது மேற்பரப்பில் விழுகின்றன.[12] சில நேரங்களில், தொற்றுள்ள மேற்பரப்பைத் தொட்டுவிட்டு, பின்னர் தங்களின் முகத்தைத் தொடுவதன் மூலமாகவும் மக்களுக்குத் தொற்று ஏற்படக்கூடும். .[12][10] அறிகுறிகள் தோன்றிய முதல் மூன்று நாட்களில் தொற்றுப் பரவல் வீரியமாக இருக்கும்,எனினும் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பும், அறிகுறிகளைக் காட்டாத மக்களிடமிருந்தும் தொற்று பரவ சாத்தியமுள்ளது.[12][10]\nபொதுவான அறிகுறிகளில் காய்ச்சல், இருமல், சோர்வு, மூச்சுத் திணறல் மற்றும் வாசனை உணர்வு இழப்பு ஆகியவை அடங்கும்.[9][14][15] நோய் தீவிரமடையும்போது நிமோனியா மற்றும் கடுமையான மூச்சுத்திணறல் ஆகியவை ஏற்படும்.[16] அ���ிகுறிகள் வெளிப்படும் கால இடைவெளியானது முதல் ஐந்து நாட்கள் வரை இருக்கும்; சிலநேரங்களில் இரண்டு முதல் பதினான்கு நாட்கள் வரைக்கூட இருக்கலாம்.[17][18] இத்தொற்றுநோய்க்கு அறியப்பட்ட தடுப்பூசி அல்லது குறிப்பிட்ட வைரஸ் தடுப்பு சிகிச்சை எதுவும் இல்லை.[9] அறிகுறி குறைப்பு சிகிச்சை மற்றும் ஆதரவு சிகிச்சை ஆகியவையே முதன்மை சிகிச்சைகளாக உள்ளன.[19]\nபரிந்துரைக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளில் கை கழுவுதல், இருமும்போது ஒருவர் தம் வாயை மூடுவது, மற்றவர்களிடமிருந்து தூரத்தை பராமரித்தல், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கும் நபர்களைக் கண்காணித்தல் மற்றும் சுய தனிமைப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.[20][21] இதனால் உலகெங்கிலும் உள்ள அரசுத் தலைவர்கள் தங்கள் நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள், ஊரடங்கு, பணியிட முன்னெச்சரிக்கைக் கட்டுப்பாடுகள் மற்றும் வசதிகளை மூடல் ஆகிய நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளனர். சோதனை திறனை அதிகரிக்கவும் பாதிக்கப்பட்ட நபர்களின் தொடர்புகளை கண்டறியவும் பலர் பணியாற்றியுள்ளனர்.\nஇத்தொற்றுநோய் உலகளாவிய சமூக மற்றும் பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தியுள்ளது.[22] இதனால் பெரும் பொருளாதார மந்தநிலைக்குப் பின்னர் உலகளவில் மிகப்பெரிய மந்தநிலை ஏற்பட்டுள்ளது.[23] இது விளையாட்டு, மத, அரசியல் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை ஒத்திவைக்க அல்லது ரத்து செய்ய வழிவகுத்தது. அச்சம் காரணமாக முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்களை அதிக நபர்கள் வாங்கியதால் விநியோகப் பற்றாக்குறை ஏற்பட்டது.[24][25][26] ஊரடங்கால் மாசுபடுத்திகள் மற்றும் பசுமைக்குடில் வாயுக்கள் ஆகியவற்றின் வெளிப்பாடு குறைந்தது.[27][28] 177 நாடுகளில் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் நாடு முழுவதும் அல்லது உள்ளூர் அடிப்படையில் மூடப்பட்டுள்ளன. இது உலக மாணவர் தொகையில் சுமார் 98.6 விழுக்காட்டினரை பாதித்துள்ளது.[29] சமூக ஊடகங்கள் மற்றும் பொது ஊடகங்கள் ஆகியவற்றின் மூலம் வைரஸ் பற்றிய தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன.[30] சீன மக்களுக்கு எதிராகவும், சீனர்கள் அல்லது அதிக நோய்த்தொற்று விகிதங்கள் உள்ள பகுதிகளிலிருந்து வந்தவர்களாகக் கருதப்படுபவர்களுக்கும் எதிராக இனவெறி மற்றும் பாகுபாடு காட்டப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.[31][32][33]\n1 கோவிட்-19 ஆரம்ப நிலை\n2 உலக சுகாதார அமைப்பு\n3 நாடுகள் வாரியாக தொற்றுகள்\nசீனாவின், ஊபேய் மாகாணத்தின் தலைநகர் ஊகானில் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு வசிக்கும் சிலருக்கு, காரணம் தெரியாத நுரையீரல் அழற்சி ஏற்பட்டது. தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள், சிகிச்சைகள் யாவும் பயனளிக்கவில்லை.[34] இவ்வகை தீநுண்மி மக்களிடையே பரவியது, அத்துடன் அதன் பரவுதல் வீதம் (நோய்த்தொற்றின் வீதம்)[35] 2020 சனவரி நடுப்பகுதியில் அதிகரிப்பதாகத் தோன்றியது.[36] ஐரோப்பா, வடஅமெரிக்கா மற்றும் ஆசிய-பசிபிக் பகுதிகளில் பல நாடுகள் இத்தொற்றுகளைப் பதிவு செய்தன.[37] இத்தொற்றின் அறிகுறிகள் தோன்றுவதற்கு 2 முதல் 14 நாட்கள் வரை ஆகலாம். மேலும் இந்த நோயின் அறிகுறியில்லாதவர்களும் நோய்ப்பரவலுக்குக் காரணமாக இருக்கலாம் என்பதற்கான தற்காலிகச் சான்றுகளும் அறிவிக்கப்பட்டன.[38][39][40] இத்தீநுண்மிக்கான அறிகுறிகள் காய்ச்சல், இருமல், தொண்டை வறட்சி, மூச்சுத் திணறல் போன்றவையும், மேலும் இறப்புகளும் ஏற்படலாம்.[39]\n2020 பிப்ரவரி 15 தரவுகளின்படி, சீனாவின் அனைத்து மாகாணங்கள் உட்பட உலகளாவிய அளவில் 67,100 தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டன[41] கொரோனாவைரசின் தொற்றால் முதலில் உறுதிப்படுத்தப்பட்ட இறப்பு 2020 சனவரி 9 அன்று பதிவானது,[42] அன்றுமுதல் 2020 பெப்ரவரி 15 வரை, 1,526 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.[41] இதனை விட அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்; அவை கண்டறியப்படவில்லை என்று ஆய்வுகள் மதிப்பிடுகின்றன.[43] நோய்த்தொற்று ஏற்பட்டதாக உறுதிசெய்யப்பட்ட முதல் 41 பேரில், மூன்றில் இருவருக்கு ஊகான் கடலுணவுச் சந்தையுடனான நேரடித் தொடர்பு கண்டறியப்பட்டது. இச்சந்தையில் உயிருள்ள விலங்குகளும் விற்பனை செய்யப்பட்டு வந்தன.[44][45][46][47] சீனாவிற்கு வெளியே இத்தீநுண்மியின் முதல் பரவல் வியட்நாமில் நோயாளியின் மகனுக்குத் தொற்றியது.[48] அதே சமயம் குடும்பத்துடன் சம்பந்தப்படாத முதல் உள்ளூர் பரவல் செருமனியில் நிகழ்ந்தது, 2020 சனவரி 22 அன்று பவேரியாவிற்கு வந்திருந்த ஒரு சீன வணிகப் பார்வையாளரிடமிருந்து ஒரு செருமேனியர் இந்த நோயைப் பெற்றுக்கொண்டார்.[49] சீனாவிற்கு வெளியே முதலாவது இறப்பு பிலிப்பீன்சில் பதிவானது. 44-அகவையுடையவர் இத்தீநுண்மியால் பாதிக்கப்பட்டு 2020 பெப்ரவரி 1 இல் உயிரிழந்தார்.[50][51]\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\nசெயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி: 22 ஏப்ரல் 2021 (ஒ.அ.நே.) · History of cases · History of deaths\n↑ இது SARS‑CoV‑2 என்ற வைரஸால் ஏற்படும் கோவிட்-19 என்ற நோயின் பெருந்தொற்றைப் பற்றிய கட்டுரையாகும் .[1]\n↑ நெருக்கமான தொடர்பு என்பது WHOஆல் ஒரு மீட்டர் (~ 3.3 அடி)[9] என்றும் CDCஆல் 8 1.8 மீட்டர் (ஆறு அடி) என்றும் வரையறுக்கப்படுகிறது.[10]\n↑ முகத்தை மூடாமல் இருமுவதன் மூலம் வெளிப்படும் வைரஸானது 8.2 மீட்டர்கள் (27 அடிகள்) தூரம் பயணிக்கும்.[11]\nCases for the வானூர்தி தாங்கிக் கப்பல்\n↑ 25.0 25.1 டயமண்ட் பிரின்சசு and யப்பான்\nExcluding சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகள் - ஆங்காங் and மக்காவு.\n↑ காங்கோ மக்களாட்சிக் குடியரசு\nAlso known as the கொங்கோ குடியரசு and not to be confused with the காங்கோ மக்களாட்சிக் குடியரசு.\nCases for the வானூர்தி தாங்கிக் கப்பல்\n↑ சார்லஸ் டி கோல்\nஇதனைக் கட்டுப்படுத்தும் முகமாக, ஊகான் உட்பட 57 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள், மற்றும் சுற்றியுள்ள ஊபேய் மாகாணத்தில் 15 நகரங்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பூட்டப்பட்ட நிலையில் வைக்கப்பட்டன, அனைத்து நகர்ப்புற பொதுப் போக்குவரத்து, தொடருந்து, வானூர்தி மற்றும் தொலைதூரப் பேருந்துகள் மூலம் வெளிப்புறப் போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன.[398][399][400] பெய்ஜிங்கில் தடைசெய்யப்பட்ட நகர், பாரம்பரியக் கோயில் கண்காட்சிகள் மற்றும் பிற கொண்டாட்டக் கூட்டங்கள் உள்ளிட்ட பல சீனப் புத்தாண்டு நிகழ்வுகள் தடை செய்யப்பட்டன, சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன.[401] ஆங்காங்கும் அதன் தொற்று நோய்ப் பரவல் எச்சரிக்கை அளவை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தி, அவசரநிலையை அறிவித்தது, 2020 பிப்ரவரி நடுப்பகுதி வரை அதன் பள்ளிகளை மூடிப் புத்தாண்டு கொண்டாட்டங்களைத் தடை செய்தது.[402][403]\nஊகான் மற்றும் ஊபேய் மாகாணத்திற்கான பயணங்களுக்கு எதிராக பல நாடுகள் எச்சரிக்கை விடுத்தன.[404]\nசீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட பயணிகள் குறைந்தது இரண்டு வாரங்களாவது தங்கள் உடல்நிலையை கண்காணிக்கவும், தீநுண்மியின் அறிகுறிகளைப் பற்றியும் அறிவிக்க மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.[405] கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கும் எவரும் ஒரு பாதுகாப்பு முகமூடியை அணிந்துகொண்டு மருத்துவரை நேரில் சென்று பார்வையிடுவதை விட மருத்துவரை தொலைத்தொடர்பு சாதனத்தின் உதவியால் மருத்துவ ஆலோசனையைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.[[406] சீனாவில் வானூர்தி நிலையங்கள் மற்றும் தொடருந்து நிலையங்கள் தீநுண்மியைக் காவுபவர்களை அடையாளம் காணும் முயற்சியாக மனித வெப்பநிலை சோதனைகள், சுகாதார அறிவிப்புகள் மற்றும் தகவல் கையொப்பங்களை செயல்படுத்தியுள்ளன.[407]\nசீன அறிவியலாளர்கள் தீநுண்மியின் மரபணு வரிசையை விரைவாகத் தனிமைப்படுத்தித் தீர்மானித்தனர். அத்துடன் ஏனைய நாடுகள் இந்நோயைக் கண்டறிவதற்கான பிசிஆர் சோதனைகளைத் தாமாகக் கண்டறிவதற்காக சீனா தான் கண்டுபிடித்த மரபணு வரிசையை மற்ற நாடுகளுக்குக் கொடுத்தது.[408][409][410][411] 2019-nCoV தீநுண்மியின் மரபணு வரிசை 75 முதல் 80 சதவிகிதம் SARS-CoV உடன் ஒத்ததாகவும், 85 சதவிகிதத்திற்கும் அதிகமாக பல்வேறு வௌவால் கொரோனாவைரசுகளைப் போலவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.[412] ஆனாலும், இந்த வைரசு சார்சைப் போலவே ஆபத்தானதா என்பது தெளிவாக இல்லை.[408][409][410][411]\n2020 சனவரி 30 அன்று, இத்தொற்றுப் பரவலை ஒரு பொது சுகாதாரப் பன்னாட்டு அவசரநிலையாக (PHEIC) என உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்தது. இது 2009 ஆம் ஆண்டில் H1N1 தொற்றுநோய்க்குப் பின்னர் அறிவிக்கப்படுவது ஆறாவது முறையாகும்.[413][414][415][416]\n2020 மார்ச் 12 அன்று, கோவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்று என உலக சுகாதார நிறுவனம் அறிவித்து. உலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனாவைரசு எதிராக அவசர மற்றும் தீவிர நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து நாடுகளுக்கும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டணியோ குட்டரெஸ் அறிவுறுத்தியுள்ளார்.[417]\n16 மே 2021 அன்றைய நிலவரப்படி, 188 நாடுகளில், 16,25,90,514[3] பேர் பாதிக்கப்பட்டு, இவற்றுள் 33,71,126[3] பேர் உயிரிழந்துள்ளனர். இதில் {{{recovered}}}[3] பேர் மீண்டு வந்துள்ளனர். இதில் ஐக்கிய அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.\nமுதன்மைக் கட்டுரை: 2020 இத்தாலியில் கொரோனாவைரசுத் தொற்று\n13 சூலை, 2020 நிலவரப்படி, இத்தாலியில் 243,061 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 34,954 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 194,928 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர். மார்ச் 21, அன்று மட்டும் 793 பேர் வைரசால் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அம���ரிக்கா மற்றும் சீனாவுக்குப் பிறகு கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்ட நாடு இது. மார்ச் 19 அன்று, தொற்றுநோயால் 3,405 இறப்புகள் ஏற்பட்டதாக அறியப்பட்டபிறகு, உலகிலேயே அதிக கொரோனாவைரசு தொடர்பான இறப்புகளைக் கொண்ட நாடாக இத்தாலி இருந்தது.[418]\nமுதன்மைக் கட்டுரை: 2020 அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கொரோனாவைரசுத் தொற்று\n13 சூலை, 2020 நிலவரப்படி, ஐக்கிய அமெரிக்காவில் 3,366,515 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 137,191 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 988,656 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர். நாட்டின் வர்த்தக தலைநகரான நியூயார்க் நகரம் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது.\nமுதன்மைக் கட்டுரை: 2020 இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று\n13 சூலை, 2020 நிலவரப்படி, இந்தியாவில் 849,553 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 22,674 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 534,620 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.\nமுதன்மைக் கட்டுரை: 2020 இலங்கையில் கொரோனாவைரசுத் தொற்று\n13 சூலை, 2020 நிலவரப்படி, இலங்கையில் 2,454 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 11 பேர் உயிரிழந்துள்ளார் மற்றும் 1,980 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.\nமுதன்மைக் கட்டுரை: 2020 பாக்கித்தானில் கொரோனாவைரசுத் தொற்று\n13 சூலை, 2020 நிலவரப்படி, பாக்கித்தானில் 248,872 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 5,197 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 156,700 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.\nமுதன்மைக் கட்டுரை: 2020 தாய்லாந்தில் கொரோனாவைரசுத் தொற்று\n13 சூலை, 2020 நிலவரப்படி, தாய்லாந்தில் 3,217 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 58 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 3,088 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.\nமுதன்மைக் கட்டுரை: 2020 ஈரானில் கொரோனாவைரசுத் தொற்று\n13 சூலை, 2020 நிலவரப்படி, ஈரானில் 257,303 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 12,829 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 219,993 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.\nகொரோனா நுண்நச்சுயிரி நோய் பற்றி முதலில் அறிவித்து சீன அரசை எச்சரித்த சீன மருத்துவர், 34 அகவை நிரம்பிய, இலீ வென்லியாங்கு (Dr. Li Wenliang) கொரோனா நுண்நச்சுயிரி பாதிப்பால் இ��ந்துவிட்டார். [419]\n2020 இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று\n2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று\n↑ 12.0 12.1 12.2 12.3 பிழை காட்டு: செல்லாத [ குறிச்சொல்; WHO2020QA2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத ][ குறிச்சொல்; WHO2020QA3 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\" (ru).\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\" (he).\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\" (bn).\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\" (ja) (16 May 2021).\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\" (ar-lb). Ministry of Information (Lebanon) (16 May 2021).\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\". Ministry of Health (Bulgaria) (11 April 2021).\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\" (el). Government of Greece (16 May 2021).\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\" (ru). Kazinform (16 May 2021).\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\" (kk). Ministry of Health (Kazakhstan).\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\" (ar) (12 May 2021).\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\" (15 May 2021).\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\" (hy-AM). NCDC Armenia (16 May 2021).\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\" (ru). Ministry of Health (Kyrgyz Republic) (16 May 2021).\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\" (ru) (12 May 2021).\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\" (zh-cn). National Health Commission (16 May 2021).\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்��ும்.\"\" (ru).\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\" (10 May 2021).\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.YSNECCOVID19. \"\" (ar).; Missing or empty |date= (help)\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\". Taiwan Centers for Disease Control (16 May 2021).\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\" (ja) (20 May 2020).\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.ngs_ken_iryou (25 April 2020). \"\".\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஉடைந்த மேற்கோள்கள் உடைய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2021, 10:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/who-was-mohsen-fakhrizadeh-the-assassinated-iranian-nuclear-scientist-404410.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-16T18:14:15Z", "digest": "sha1:H5ODQTHFD7M4WUPRVV3QRW5TSXVZI6JX", "length": 19411, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"விடமாட்டோம்\".. கதறும் ஈரான்.. யார் இந்த மோஷன் பக்ரிசாத்.. கொடூரமாக சுட்டு கொல்லப்பட என்ன காரணம்? | Who was Mohsen Fakhrizadeh the assassinated Iranian nuclear Scientist - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின் கொரோனா வைரஸ்\nஇரானில் உள்ள நடான்ஸ் அணுசக்தி மையத்தில் 'தாக்குதல்' - இஸ்ரேலுக்கு தொடர்பா\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையீடு.. வெளியான ரகசிய ஆவணம்..கடும் கோபத்தில் பைடன்.. அடுத்து என்ன\nஜோ பிடன் உத்தரவிட்ட முதல் இராணுவ நடவடிக்கை.. சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு படைகளை தாக்க ஒப்புதல்\nமுதலில் இந்தியா... இப்போது ஈரான்... பாக்.,மீது துல்லிய தாக்குதல்\nசுலைமானி கொலைக்கு... நிச்சயம் பழிவாங்குவோம்... டிரம்பிற்கு ஈரான் மிரட்டல்\nயுரேனியம் செறிவூட்டல் விவகாரம்..அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்கும் ஜோ பிடனுக்கு ஈரான் திடீர் நெருக்கடி\nநாக்கில் ஏற்படும் திடீர் வறட்சி.. புதிய கொரோனா அறிகுறியாக இருக்கலாம்.. மருத்துவர்கள் வார்னிங்\nஇந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கு.. எதிராக தடுப்பூசி செயல்திறன் குறையலாம்.. வல்லுநர்கள் தகவல்\nதமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில்... ஒரே நாளில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை\nஊரடங்கிற்கு பிறகு.. தலைநகர் சென்னையில் தொடர்ந்து குறையும் கொரோனா.. வைரஸ் பரவல் வேகமும் குறைவு\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா.. 311 பேர் பலி\nதடுப்பூசி செலுத்தாதவர்களை அதிகம் தாக்கும்.. இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா.. பிரிட்டன் எச்சரிக்கை\nAutomobiles தயாராகும் அடுத்த லக்சரி மெர்சிடிஸ்-மேபேக் கார் இதுதானாம்\nFinance வரும் வாரத்தில் சந்தைக்கு முன்னால் இருக்கும் முக்கிய காரணிகள் இதோ.. \nMovies வாழ்க்கையில எல்லாமே எளிதுதான்... கடினமாக்கிக்காதீங்க ப்ளீஸ்... செல்வராகவன் அட்வைஸ்\nSports அனைத்து பிராண்ட்களிலும் கார்கள்... 30 கோடியில் வீடு... ரோகித் சர்மாவின் சொத்து மதிப்பு இதுதான்\nLifestyle முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"விடமாட்டோம்\".. கதறும் ஈரான்.. யார் இந்த மோஷன் பக்ரிசாத்.. கொடூரமாக சுட்டு கொல்லப்பட என்ன காரணம்\nடெஹரான்: ஈரானே ஆடிப் போயிருக்கிறது. அந்த நாட்டின் மிகப் பெரிய அணு விஞ்ஞானியான மோஷன் பக்ரிசாத் படுகொலைச் சம்பவத்தால் ஈரான் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nடெஹரானுக்கு வெளியே நடந்த ஒரு தாக்குதல் சம்பவத்தில் மோஷன் படுகொலை செய்யப்பட்டார். இவர் ஈரான் ராணுவத்திற்காகப் பணியாற்றி வந்த அணு விஞ்ஞானி ஆவார். இவரது படுகொலைக்குப் பின்னால் மேற்கத்திய நாடுகளின் உளவுப் பிரிவுகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nஇவர் ஒரு இயற்பியல் பேராசிரியர்... ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையில் உயர் அதிகாரியாகவும் இருந்தவர். குறிப்பாக, ஈரானிய அணு ஆயுத திட்டங்களை முன்னெடுத்து சென்றவர் இவர்தான்.. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இவர் இல்லாவிட்டால் ஒரு \"அணு\"வும் அசையாது.. அந்த அளவுக்கு தவிர்கக் முடியாத ஒரு நபர்\nதிடீரென ஓடும் காரை மறித்து.. அணு விஞ்ஞானி சுட்டு கொலை.. ஈரானில் பயங்கரம்.. உலக நாடுகள் அதிர்ச்சி\nமோஷன், ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு முயற்சிகளில் மூளையாக திகழ்ந்தவர் ஆவார். இந்த கொலையில் யாருக்குத் தொடர்புள்ளது என்று இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. மேலும் மோஷன், தனது நாட்டின் அணு ஆயுத தயாரிப்புகளில் எந்த வகையிலும் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்று ஈரான் விளக்கம் தெரிவித்துள்ளது.\nஆனால் ஈரானின் அணு ஆயுத உதிரி பாகங்களை இணைக்கும் பணிகளுக்கு மோஷன் முக்கியப் பங்கு வகித்ததாக மேற்கத்திய நாடுகள் நீண்ட காலமாக சொல்லி வருகின்றன. சிவில் தேவைகளுக்கான யுரேனியத்தை ஆயுதப் பயன்பாட்டுக்கு மாற்றும் பணிகளிலும் அவர் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.\nமோஷன் எப்போதுமே ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வந்தவர். அதி உயர் பாதுகாப்பு வளையத்தின் கீழ்தான் இருந்து வந்தார். ஐ.நா. சோதனைக்குக் கூட அவர் உட்படுத்தப்படவில்லை. அந்த அளவுக்கு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தார். பொது வெளியில் இவரை யாரும் அதிகமாக பார்த்ததில்லை. ஈரானுக்கு வெளியே கூட இவரை யாருக்கும் அதிகமாக தெரியாது. இவர் எப்படி இருப்பார் என்று கூட யாருக்கும் தெரியாது.\n2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைக்காட்சியில் உரையாற்றியபோது மோஷன் குறித்துப் பேசியிருந்தார். அவர் ரகசியமாக சிவில் அணு சக்தியை ராணுவ பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.\nஇவரது முகமே 2011ம் ஆண்டுதான் பலருக்கும் தெரிய வந்தது. ஈரானின் தேசிய கவுன்சில் இவரது புகைப்படத்தை அப்போதுதான் வெளியிட்டிருந்தது. 1958ம் ஆண்டு ஷியா முஸ்லீம்களின் புனித நகரான குவாம் நகரில் பிறந்தவர் மோஷன். இவர் ஈரான் அமைச்சரவையில் துணை அமைச்சராகவும் இருந்துள்ளார். புரட்சிகர படையின் பிரிகேடியர் ஜெனரலாகவும் இருந்துள்ளார். டாக்டர் பட்டம் பெற்றவர். இவரது மரணம் ஈரான் ராணுவத்துக்குப் பேரிழப்பு என்று சொல்லப்படுகிறது.\nதேர்தலில் டிரம்புக்காக வேலை செய்த அதிகாரிகள்.. வெளியான ரிலீஸ்.. பின்னணியில் ஈரான்.. பகீர்\nடொனால்ட் டிரம்ப் பற்ற வைத்த ஈரான் எனும் பெருநெருப்பு... எப்படி சமாளிப்பார் ஜோ பிடன்\nஈரான் விஞ்ஞானி படுகொலை... இஸ்ரே���்தான் காரணம்... காட்டிக் கொடுத்த அமெரிக்கா\nஈரான் அணுசக்தி விஞ்ஞானி படுகொலை.. குற்றவாளிகள் 4 பேரின் படங்கள் வெளியீடு\nஅணு ஆயுத விஞ்ஞானி மொஹ்சென் ஃப்க்ரிசாதே படுகொலைக்கு இஸ்ரேல் காரணம்-பழிவாங்கியே தீருவோம்: ஈரான் ஆவேசம்\nதிடீரென ஓடும் காரை மறித்து.. அணு விஞ்ஞானி சுட்டு கொலை.. ஈரானில் பயங்கரம்.. உலக நாடுகள் அதிர்ச்சி\nபதவி இழக்கும் நேரத்தில் ஈரான் அணு மையம் மீது தாக்குதலுக்கு திட்டமிட்ட டிரம்ப்.. உலக நாடுகள் ஷாக்\nகொலைக் குற்றம் சாட்டி.. மல்யுத்த வீரருக்கு மரணதண்டனை.. ஈரானில் ஷாக்\nஈரானில் ராஜ்நாத்சிங்கை தொடர்ந்து ஜெய்சங்கர்... சீனா பக்கம் முழுமையாக சாயவிடாமல் தடுக்க படுதீவிரம்\nஈரான் அமைச்சருடன்...ராஜ்நாத் சிங்...திடீர் சந்திப்பு...என்ன நடந்தது\nஈரானில் ராஜ்நாத்சிங்- பாதுகாப்பு அமைச்சர் அமீர் ஹடாமியுடன் சந்திப்பு\nஈரான் மீது இனி தடை விதிக்க முடியாது.. கொதித்தெழுந்த 13 நாடுகள்..யுஎன்எஸ்சியில் மூக்குடைந்த அமெரிக்கா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\niran scientist shot dead nuclear ஈரான் விஞ்ஞானி கொலை துப்பாக்கி சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/madurai/saree-theft-in-madurai-an-4-arrested-407410.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-16T18:46:32Z", "digest": "sha1:TMPYLLBW7QGEZPIS72IFOYS2WCAOSVAV", "length": 18610, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"சேலைக்குள்ளே\".. 50 வயசாகுது.. மதுரையையே அதிர வைத்த 2 பெண்கள்.. ஆடிப் போன போலீஸார்! | Saree theft in Madurai an 4 arrested - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின் கொரோனா வைரஸ்\nகொரோனா நிவாரணமாக ரூ 5000 வழங்கிய ராஜீவ்காந்தி கொலை வழக்கின் சிறைவாசி ரவிச்சந்திரன்\nமதுரைத் தொகுதியில் 30000 இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த ரூ. 1 கோடி நிதி - வெங்டேசன் எம்.பி கடிதம்\nமதுரை, குமரியில் நிலைமை மோசம்.. உள் மாவட்டங்களில் அதிகரித்த ஆக்டிவ் கேஸ்கள்.. கலங்கடிக்கும் டேட்டா\nஇந்தியாவில் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்ய உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை - நீதிபதிகள்\nமதுரை மயானங்களில் குவியும் சடலங்கள்...24 மணிநேரமும் எரியும் சுடுகாடுகள் - வைரல் வீடியோ\nதிருப்பதி லட்டுக்கு நெய் விற்ற பணம் கோவிந்தா - மதுரை ஆவின் அதிகாரிகள் 5 பேர் சஸ்பெண்ட்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nநாக்கில் ஏற்படும் திடீர் வறட்சி.. புதிய கொரோனா அறிகுறியாக இருக்கலாம்.. மருத்துவர்கள் வார்னிங்\nஇந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கு.. எதிராக தடுப்பூசி செயல்திறன் குறையலாம்.. வல்லுநர்கள் தகவல்\nதமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில்... ஒரே நாளில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை\nஊரடங்கிற்கு பிறகு.. தலைநகர் சென்னையில் தொடர்ந்து குறையும் கொரோனா.. வைரஸ் பரவல் வேகமும் குறைவு\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா.. 311 பேர் பலி\nதடுப்பூசி செலுத்தாதவர்களை அதிகம் தாக்கும்.. இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா.. பிரிட்டன் எச்சரிக்கை\nAutomobiles தயாராகும் அடுத்த லக்சரி மெர்சிடிஸ்-மேபேக் கார் இதுதானாம்\nFinance வரும் வாரத்தில் சந்தைக்கு முன்னால் இருக்கும் முக்கிய காரணிகள் இதோ.. \nMovies வாழ்க்கையில எல்லாமே எளிதுதான்... கடினமாக்கிக்காதீங்க ப்ளீஸ்... செல்வராகவன் அட்வைஸ்\nSports அனைத்து பிராண்ட்களிலும் கார்கள்... 30 கோடியில் வீடு... ரோகித் சர்மாவின் சொத்து மதிப்பு இதுதான்\nLifestyle முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"சேலைக்குள்ளே\".. 50 வயசாகுது.. மதுரையையே அதிர வைத்த 2 பெண்கள்.. ஆடிப் போன போலீஸார்\nமதுரை: கில்லாடி பெண்கள் ஜவுளிக்கடையில் செய்த சேட்டையை பார்த்து மதுரை பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.\nபொதுவாக பண்டிகை காலங்களில், கடைத்தெருக்களில் கூட்டம் அலைமோதும்.. பல ஜவுளி கடைகளிலும் நெரிசல் மிகுந்த கூட்டம் காணப்படுவது இயல்பு.\nஇதனால் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும், அந்தந்த கடை ஊழியர்களும் சிசிடிவி கேமிராவில் கண்காணித்தபடியே இருப்பார்கள்.. பலர் அந்த வகையில் சிக்கியும் உள்ளனர்.\nஇப்போதும் பொங்கல் பண்டிகைக்கான பிஸியில் கடைகள் உள்ளன.. ஆனால், மதுரையில் ஒரு ஜவுளிக்கடையில் அவ்வளவாக கூட்டமே ���ல்லை.. கடைசியில் ஆட்கள் இருக்கிறார்கள்.. ஓனர் இருக்கிறார்.. சிசிடிவி கேமராக்களும் இருக்கின்றன.. இவ்வளவு இருந்தும் எதையுமே அந்த பெண்கள் கண்டுகொள்ளவில்லை.\nமொத்தம் 4 பேர்.. மஹால் வடம்போக்கி தெருவில் உள்ளே இருக்கும் அந்த ஜவுளிக்கடைக்குள் நுழைகிறார்கள்.. ராமநாதன் என்பவர்தான் ஓனர்.. புடவை வாங்குவது போல 2 பெண்களும் 2 ஆண்களும் வருகிறார்கள்.. புடவைகளை எடுத்து ஒவ்வொன்றாக காட்டுகிறார்கள்.. ஆனால் அவர்கள் எதையுமே வாங்குவது போல தெரியவில்லை.\nஇதனால் தான் கடைக்காரர்களுக்கு சந்தேகம் அதிகமாகிவிட்டது.. அதனால், அவர்களை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தனர்.. அப்போதுதான் அந்த பெண்கள் புதுபுடவைகளை எடுத்து, தங்கள் சேலைக்குள் டக்கென ஒளித்து வைத்து கொண்டனர்.. கடைக்காரர்கள் அந்த பக்கமாக திரும்பி இருக்கும்போது, புடவைகளை எடுத்து சேலைக்குள் வைத்து கொள்கிறார்கள்.\nஆர்வமாக செல்போன் பேசிய நபர்.. சட்டென நடந்த விபரீதம்.. சென்னையில் பதிவான பரபரப்பு சிசிடிவி காட்சி\nஇதை கடையில் இருந்தோர் கண்டுபிடித்துவிட்டனர்.. சிசிடிவி கேமிராவிலும் இது அப்படியே பதிவாகி இருந்தது.. கையும் களவுமாக அவர்களை பிடித்தபோது, 8 புடவைகள், அவர்கள் காலுக்கு அடியில் வந்து விழுகிறது.. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓனர், தெற்குவாசல் போலீசில் ஒப்படைத்தார்.. அவர்களிடம் நடத்திய விசாரணையில், முத்துலட்சுமி 55, மோகன் 55, சுசி 55, செல்வி 49 என்பது தெரியவந்தது..\nஎல்லாருமே 50 வயதானவர்கள்தான்.. விசாரணையில் அவர்கள் அனைவரும் இதுபோல் கடைகளுக்கு சென்று சேலை உள்ளிட்ட ஜவுளி பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடுவதை வாடிக்கையாக வைத்து வந்தது தெரியவந்தது. இப்போது 4 பேரும் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்.\nகடன் சுமை.. நகை திருட்டு பழி.. உசிலம்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை\nநாகர்கோவிலுக்கு ஒரு காசி.. மதுரைக்கு ஒரு ஸ்டீபன்.. மேடைக் கச்சேரியில் காதல் கச்சேரி.. மனைவி புகார்\nகொரோனா தடுப்பூசிக்கு பல கோடி செலவு..பொதுத்துறை நிறுவனங்களின் கதி என்ன\nகொரோனா நிதி அனுப்பிய சிறுவனுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்... போனில் வாழ்த்து\n'நன்றி ஸ்டாலின் தாத்தா'.. சேமிப்பை நிவாரண நிதியாக வழங்கிய சிறுவனுக்கு.. முதல்வர் கொடுத்த அன்பளிப்பு\n8 மாத கர்ப்பம்.. ஆசையாய் காத்திருந்த குடும்பம்.. மக்களுக்காக 'உயிரை' விட்ட டாக்டர் சண்முகப்பிரியா\nகொரோனாவால் பலியான மதுரை கர்ப்பிமணி மருத்துவர் சண்முகப் பிரியா-. முன்களப் பணியாளர்கள் கடும் அதிர்ச்சி\n8 மாத கர்ப்பிணி மருத்துவர்.. கொரோனாவால் பலியான சோகம் - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்\nவாரா வாரம் கோவிலுக்கு போவேங்க.. மதுரை மீனாட்சி கோவிலை செப்பனிட நடவடிக்கை- பழனிவேல் தியாகராஜன் பளிச்\nமன வலியோடு சொல்கிறேன்... ஓரிரு நாட்களில் இன்னும் நிலைமை மோசமாகும்.. -சு.வெங்கடேசன் அவசரக் கடிதம்..\nவருங்கால அரசியலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான் தீர்மானிக்கும்.. மதுரையில் திருமாவளவன்\nதம்பியைப் பார்த்து பெருமைப்படுகிறேன்...மு.க ஸ்டாலினுக்கு அண்ணன் அழகிரியின் அசத்தல் வாழ்த்து\nபாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா - மதுரை மருத்துவமனையில் அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntheft case woman madurai theft திருட்டு பெண்கள் கைது மதுரை சேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2016/09/", "date_download": "2021-05-16T19:02:11Z", "digest": "sha1:6AKENDAE3DZPTJ3M4CJMQ5XM5RVBJ73T", "length": 208455, "nlines": 440, "source_domain": "www.namathumalayagam.com", "title": "September 2016 - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nகட்டுரை (1535) என்.சரவணன் (442) வரலாறு (400) நினைவு (316) செய்தி (123) இனவாதம் (113) அறிவித்தல் (110) நூல் (84) தொழிலாளர் (77) 1915 (64) தொழிற்சங்கம் (59) பேட்டி (53) அறிக்கை (52) அரங்கம் (48) 99 வருட துரோகம் (41) பட்டறிவு (40) அறிந்தவர்களும் அறியாதவையும் (33) உரை (31) பெண் (31) தலித் (29) காக்கைச் சிறகினிலே (24) காணொளி (21) இலக்கியம் (17) 1956 (11) கலை (10) சூழலியல் (10) நாடு கடத்தல் (10) செம்பனை (9) எழுதாத வரலாறு (8) கவிதை (8) சிறிமா-சாஸ்திரி (8) நாட்டார் பாடல் (8) கொரோனா (6) எதிர்வினை (3) கதை (3) சத்தியக் கடுதாசி (3) தினகரன் (2) ஒலி (1) கள்ளத்தோணி (1)\nஅன்று வாக்குரிமை இல்லை பிரதிநிதித்துவழும் இல்லை......\nதோட்டங்கள் காடாக மாறுவதை தடுப்பதற்கு நடவடிக்கை தேவ...\nபுசல்லாவ இளைஞனின் மரணத்தில் தொடரும் மர்மம் - நேசமணி\nஇலக்கியத்தின் புது எழுச்சி \"நித்தியச் சோலை\" - பெரு...\nஒப்பந்தக்காரர்களின் பிடிக்குள் மலையக அபிவிருத்தி...\nகாடுகளாக மாறியுள்ள களுத்துறை மாவட்டப் பெருந்தோட்...\nகணித, விஞ்ஞான பிரிவு மாணவர்களின் பிரச்சினைகளுக்கு ...\nசமூக அபிவிருத்திக்குத் தடையாக மலையகத்தில் மது பாவனை\nதொழிலாளரின் ���ம்பளப் பிரச்சினை, தொழிற்சங்கங்களின் ப...\nஅநியாயங்களுக்கு இராணுவ சட்டம் வழங்கிய லைசன்ஸ்\nசப்பிரகமுவா, ஊவா மாகாண தமிழ் மாணவர்களுக்கு நீதி கி...\nஇருபத்தோராம் நூற்றாண்டில் மலையகத் தமிழ் இலக்கியத்த...\nவிதைக்காமல் எப்படி அறுவடை செய்வது\n (1915 கண்டி கலகம் –48) - என்.சரவணன்\nமலையக நகர்ப்புற சிறுதொழில் முயற்சியாளர்கள் அரசியல்...\nவேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்பட்டு வரும் படித்த தோட...\nபெருந்தோட்ட மக்களையும் சிறுதோட்ட உரிமையாளர்களாக ...\nபுத்தனின் ஆக்கிரமிப்பு - கல்கந்தே தம்மானந்த தேரோ\n550 பட்டதாரி ஆசிரியர்களில் இருவரே தமிழர்கள்\n“சாட்சி தராதவர்களை கண்ட இடத்தில் சுடு\nபோதைப்பொருள் பாவனையில் சிக்கியுள்ள மாத்தளை பகுதி...\nமலையக மக்களின் விடிவெள்ளி இர.சிவலிங்கம்\n வீதிகளை மறித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nநியாயமான சம்பளத்தை வழங்குமாறு கோரியும் தொடர்ச்சியான இழுத்தடிப்புக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மலையகமெங்கும் நேற்று வெள்ளிக்கிழமை ஐந்தாவது நாளாகவும் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் மேற்கொண்டனர்.\nஇரண்டாம் நாள் ஆர்ப்பாட்டத்தில் ஒப்பாரி வைத்தது போன்றே நேற்று ஐந்தாம் நாள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதும் அட்டன் நுவரெலியா பிரதான வீதியை மறித்து மறியல் போராட்டத்தை நடத்திய தொழிலாளர்கள் ஒப்பாரி தமது அவலத்தினை பறைசாற்றினர்.\nஅத்துடன் உருவ பொம்மையை எரித்து தமது எதிர்ப்பினை வெ ளியிட்ட தொழிலாளர்கள், வீதிகளிலும் ரயில் பாதைகளிலும் குறுக்காக படுத்தும் தமது எதிர்ப்பினை வெ ளிப்படுத்தினர். இதனால் பல இடங்களில் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தப்பட்டது.\nகடந்த ஐந்து தினங்களாக இவ்வாறு வீதிகளில் இறங்கிய தோட்டத் தொழிலாளர்கள் தமது கடுமையான ஆட்சேபத்தையும் முதலாளிமார் சம்மேளனத்தின் மீதான வெறுப்பினையும் நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான ஆதங்கத்தினையும் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டி வருகின்றனர்.\nநேற்றுக் காலை 9 மணியளவில் அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் மல்லியப்பூ சந்தியில் கூடிய 2000இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வீதியை முற்றாக மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதானியொருவரது உருவபொம்மையை வீதியின் ���டுவே நிறுத்தி தீ வைத்துக் கொழுத்தி எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர்.\nகொட்டகலை, பத்தனை ஆகிய பிரதேசங்களுக்குட்பட்ட 42 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களே இவ்வாறு மல்லியப்பூ சந்தியில் ஒன்றுகூடினர். இதனால் இங்கு போக்குவரத்துமுற்றாக தடைப்பட்டதுடன் நெரிசலான நிலையும் ஏற்பட்டது.\nஇதேபோன்று பூண்டுலோயா பகுதியிலும் தொழிலாளர்கள் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட அதேவேளை ரம்பொடை, பெரட்டாசி தோட்டங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.\nஅதேபோன்று நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் டேவோன் மற்றும் சென்ட் கிளேயர் வீதியையும் மறித்த தொழிலாளர்கள் போக்குவரத்துக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் விதத்தில் தமது ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.\nஇதேவேளை கினிகத்தேனையில் கெனில் வத்த தோட்ட மக்கள் தமக்கு நியாயமான சம்பளம் கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இரத்தத்தை மண்ணிற்கு உரமாக சிந்தும் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே என்று கோஷமிட்டவாறு தமது எதிர்ப்பினை அவர்கள் வெளியிட்டு பேரணியாக சென்றனர்.\nஇதேபோன்று ஹேவாஹெட்ட ஹோப் தோட்டத் தொழிலாளர்களும் ராஹாத்துங்கொட, முல்லோயா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் பதாகைகளை ஏந்தி எதிர்ப்புக் கோஷங்களை வெளியிட்டு பேரணியாக சென்று தமது எதிர்பினை வெளிக்காட்டும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.\n2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்த கூட்டு ஒப்பந்தம் 17 மாதங்களாகியும் புதுப்பிக்கப்படவில்லை. அத்துடன் பத்து தடவைகள் இடம்பெற்ற பேச்சுவார்த்தையும் வெற்றியளிக்கவில்லை. இதனால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் சாதகமான தன்மை ஏற்படாததுடன் இழுத்தடிப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையிலேயே தாம் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவதாக உணர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்த தொடங்கினர். கடந்த 26 ஆம் திகதி திங்கட்கிழமை அட்டனில் முதலாவதாக தொழிலாளர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதன் தொடர்ச்சியாக நேற்று வெள்ளிக்கிழமை ஐந்தாவது நாளாகவும் வீதிகளை மறித்தும் டயர்களை எரித்தும் உருவ பொம்மைகளை எரித்தும் பேரணிகளை நடத்தியும் தமது எதிர்ப்பினை வெளிக்காட்டினர்.\nஅதுமாத்திரமின்றி கம்பனிகளுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும் எதிராக பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் தோட்டத் தொழிலாளர்கள் தமது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர்.\nஇதன்போது \" முதலாளித்துவமே வேலைக்கேற்ற சரியான நிரந்தர ஊதியத்தை கொடு \", \"தொண்டா எங்கே ஆயிரம் ரூபா\" \"கூட்டு ஒப்பந்தம் வேண்டாம்\", \"நெருப்புடா நெருங்குடா வைச்சிட்டாங்க ஆப்புடா\"\n\"1000 ரூபா சம்பளம் கொடு\", \"கம்பனி பொறுப்பாளர்களே சுகபோகம் அனுபவிப்பது நீங்கள், சுமை எம்மீதா\n\"எங்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடு\", \"பதவியை மட்டும் பார்க்காது வாக்களித்தை மக்களையும் நிமிர்ந்து பாருங்கள்\", \"18 மாதம் கடந்தும் சம்பளம் ஏன் இன்னும் தாமதம்\"\n\"நாங்களும் இந் நாட்டு மக்களே நல்லாட்சி எங்கே\", \"அரசே நிம்மதி எப்போது மலையகத்துக்கு\" \"எங்களை பழிவாங்குவது கம்பனியா அரசா\", \"அடிமை என்று நினைத்தாயா அக்கினியாய் எழுந்திடுவோம்\"\n\"ஏழையின் இரத்தத்தை உறிஞ்சாதே\", \"முதலை தோல் போத்திய முதலாளியே எமக்கு 1000 ரூபா சம்பளம் கொடு,\"\nஉள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தி தமது எதிர்ப்பினை காட்டினர்.\nஅன்று வாக்குரிமை இல்லை பிரதிநிதித்துவழும் இல்லை... இன்றோ இருந்தும் - முனுசாமி நேசமணி\nசுதந்திரம் கிடைத்த பின்னர் இலங்கையில் மிக மோசமான தாக்குதலுக்கு உள்ளானது எமது இந்திய வம்சாவளி தமிழினம் தான் என்பது வேதனையான உண்மையாகும். பிரஜாவுரிமை சட்ட சீர்திருத்தம் காரணமாக வாக்குரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்களாக ஆக்கப்பட்டோம். 68 ஆண்டுகளின் பின்னர் வாக்குரிமை பெற்றவர்களாக இருந்தாலும் புதிய உத்தேச அரசியல் யாப்பு திருத்தத்திலே மலையக மக்களுக்கு எதுவித அதிகார பரவலாக்கலும் வழங்கப்படுவதற்கான அறிகுறி தென்படவில்லை. இவற்றிற்கு சிகரம் வைத்தாற்போல் தற்போது அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் தேர்தல் திருத்தத்தில் மலையக பிரதிநிதித்துவம் முற்றாக இல்லாமல் செய்யப்படும் அபாயம் காணப்படுகிறது.\n1948 இல் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டபோது எமது தலைமைகளோ வடகிழக்கு அரசியல்வாதிகளோ பாரிய எதிர்ப்பு போராட்டம் எதனையும் நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு பலராலும் சுமத்தப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு அதன் தீர்ப்பை ஏற்றுக்கொண்டதோடு எமது நடவடிக்கை அமைந்திருந்தது. அன்றைய இலங்கையின் பொருளாதாரம் தேயிலையிலேயே முற்றுமுழுதாக தங்கி இருந்தது. ஒருநாள் கூடையை இறக்கி வைத்தாலே பாரிய இழப்பு என்ற நிலை இருந்தது. அன்றைய எதிர்ப்பு நடவடிக்கை கொழும்போடு முற்றுப்பெற்று விட்டது. மலையகத்துக்கு எடுத்துச் செல்லப்படவில்லை. முழு மலையகத்திலும் பாரிய பணி நிறுத்தம் மேற்கொண்டிருந்தால் அந்த சட்டத்தை வாபஸ் பெறும் நிலைமைக்கு அரசாங்கத்தைத் தள்ளி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்று இருப்பது போல் பிளவுபட்ட தலைமைகள் அப்போது இல்லை. வாய்ப்பைத் தவற விட்டுவிட்டோம்.\nஇன்று எமது சமூகம் அரசியல், கல்வி, பொருளாதார துறைகளில் வளர்ச்சி பெற்றிருப்பதாகக் கூறிக்கொள்கிறோம். ஆனால், வரப்போகும் ஆபத்தைப் பற்றி எந்த அளவு விழிப்புணர்வுடன் நாம் இருக்கிறோம் என்று பார்த்தால் திருப்தி கொள்ளும் வகையில் இல்லை. ஓரிரு தொண்டு நிறுவனங்களும் சில கட்சிகளும் அரசியல்வாதிகள் மட்டுமே அக்கறையுடன் தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இது போதுமானதல்ல. ஒட்டுமொத்த மலையகத்தையும் நேரப்போகும் பாரிய நெருக்கடியை நோக்கி கவனம் செலுத்த எம்மாலான அனைத்தையும் செய்திட வேண்டும்.\nஎமது நாட்டில் இதுவரை இருந்து வந்த அரசியல் யாப்புகள் அனைத்தும் பெரும்பான்மை இனத்தையும் மதத்தையும் பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்டவைகளே. கொஞ்ச நஞ்சம் உள்ள சிறுபான்மையினருக்கான சலுகைகளையும் உரிமைகளையும் இல்லாமல் செய்வதற்கே இந்த யாப்புகள் உதவின. யாப்பிலே ஏதாவது சேர்க்கப்பட்டாலும் நடைமுறையில் அவை செயற்படுவதில்லை. தமிழ்மொழி அமுலாக்கலை உதாரணமாகக் கொள்ளலாம். நுவரெலியாவிலும் அம்பகமுவவிலும் தமிழ்மொழியும் அரசகரும மொழி என்று யாப்பில் கூறப்பட்டிருக்கிறது. நுவரெலியா வைத்தியசாலையில் சென்று அவதானித்தால் தமிழ் அமுலாகும் இலட்சணத்தைப் பார்க்கலாம். தினமும் ஆயிரக்கணக்கில் அங்கு வருகை தரும் எமது பெருந்தோட்ட நோயாளிகளுக்கும் கட்டாயம் சிங்களம் தெரிந்திருக்க வேண்டும். தமிழ் வைத்தியர்களும் கூட சிங்களத்திலேயே உரையாடுகின்றார்கள். தங்கள் நோய்களை எடுத்துக்கூற எம்மவர்கள் படும்பாடு வேதனை தரக்கூடியது. இத்தனைக்கும் எமது அரசியல் தலைமைகள் எல்லாமே நுவரெலியா மக்களின் வாக்குகளில் வந்தவர்கள் என்பதை இங்கு கூறத்தேவையில்லை.\nபுதிய அரசியலமைப்பு ஏன் எமக்கு அவசியம், அரசியல் அமைப்பு என்றால் என்ன, அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள், அரசியலமைப்பின் உருவாக்கம் தொடர்பாக பொதுமக்கள் எவ்வாறு கருத்து தெரிவிக்க வேண்டும், இலங்கைக்கு புதிய அரசியல் அமைப்பு ஏன் அவசியப்படுகிறது போன்ற பல்வேறு அம்சங்களைப் பற்றி ஊடகங்களிலும் வேறு வழிகளிலும் எடுத்துக்கூறப்பட்டு வருகின்றன. எனவே, இங்கு அது பற்றி நாம் விளக்கத் தேவையில்லை.\nமுன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் அரசியல் யாப்பு எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்று கூறுவார்கள். தேர்தல் சீர்திருத்தம் அவராலேயே கொண்டு வரப்பட்டது. தொகுதிவாரியான பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்யப்பட்டு விகிதாசார பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொகுதிவாரி பிரதிநிதித்துவத்தின் மூலம் யு.என்.பியும் ஸ்ரீல.சு.க வுமே மாறிமாறி ஆட்சிக்கு வந்து கொண்டிருந்தன. சில தேர்தல்களில் ஒற்றை இலக்கத்தில் இவை தொகுதிகளைப் பெற்று தோல்வியைத் தழுவி இருந்தன. எதிர்பாராத விதமாக தமிழரசுக்கட்சி அதிக ஆசனங்களைப் பெற்று ஸ்ரீல.சு.க. வை பின்தள்ளி எதிர்க்கட்சியாகி அமிர்தலிங்கம் தலைவரானார். விகிதாசார முறை அப்போது கடைப்பிடிக்கப்பட்டிருக்குமானால் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த எவரும் அப்பதவியைப் பிடித்திருக்க முடியாது. எனவே, பெரும்பான்மை அரசியல்கட்சிகளே ஆட்சியிலும் எதிர்க்கட்சியிலும் இருக்க வேண்டும் என்பதற்காகவே அன்று தேர்தல் முறை பாற்பட்டது.\nஅவர்களது எதிர்ப்புகளுக்கு மாறாக அதே தமிழரசுக்கட்சி சம்பந்தன் இப்போது எதிர்க்கட்சித் தலைவராகி விட்டார். ஆனால், இந்த நியமனத்திற்குப் பின்னால் அரசியல் இருப்பதை எல்லோரும் உணர்வார்கள். இதுபோலவே சிறுபான்மைத் தமிழர்களும் முஸ்லிம்களும் குறிப்பிடத்தக்க அளவு பிரதிநிதித்துவத்தைப் பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எமது பிரதிநிதிகள் இன்று பெருமளவு சபைகளில் இருப்பதற்குக் காரணம் விகிதாசார தேர்தல் முறையே.\nபுதிய தேர்தல் சீர்திருத்தம் மீண்டும் தொகுதிவாரியை முன்னிலைப்படுத்தப் போகிறது. இது அமுலானால் நுவரெலியாவில் கூட எம்மவர் ஒருவர் தானும் வர முடியுமா என்பது சந்தேகமே யு.என்.பி.யுடன் இணைந்து நின்றாலே ஓரளவு வெற்றி வாய்ப்பு உளளதாகத் தெரிகிறது. 1977 தேர்தலில் நுவரெலியாவில் போட்டியிட்ட அமரர் தொண்டமான் மூன்றாவது அங்கத்தவராக நூலிழையில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎமது மக்கள் அமரர் காமினி திசாநாயக்கவுக்கு வாக்களித்து அவரை முதலாவது அங்கத்தவராக்கினர். நுவரெலியா மாவட்டத்தின் வடகிழக்கு வாக்குகளே தொண்டமானை வெற்றி பெறச் செய்ததாக அப்போது பேசிக் கொண்டார்கள். மீண்டும் அதே நிலைமை வரக்கூடிய சாத்தியப்பாடுகளே புதிய அரசியலமைப்பின் நடைமுறையின் பின்னர் எழக்கூடும். பெரும்பான்மையின கட்சிகளின் தயவில்லாமல் பாராளுமன்றம் செல்வது இயலாத ஒன்றாகி விடும்.\nஇதனை கருத்திற்கொண்டு எமது அரசியல் தலைமைகள் தமக்குள் மோதிக்கொள்வதை விடுத்து வரப்போகும் துயரத்தைத் தடுக்கப் பார்க்க வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். 1948 இல் இருந்த நிலையில் எமது சமூகம் இன்று இல்லை என்பதை பார்த்தோம். எதையும் புரிந்து அறிந்து செயற்படக்கூடியவர்களாக நாம் மாறி இருக்கின்றோம். செயல்வடிவங்களே இன்றைய தேவையாகும்.\nவீடு, காணியுரிமை பற்றி காலங்காலமாக பேசிக்கொண்டு இருக்கின்றோம். வீடுகள் குறிப்பிடத்தக்க அளவு உருவாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு உறுதிகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் உடனடி கவனம் செலுத்திட வேண்டும். காணிகள் பகிர்ந்தளிப்பிலும் எமது அவதானம் தீவிரமாக இருக்க வேண்டும். தேயிலைக்கு காலம் இன்னும் ஐந்து வருடங்களே என்று தலைமைகளே கூறிவருகின்றன. தேயிலை இல்லாமல் போனால் எமது குடியிருப்புகளே கேள்விக் குறியதாகி விடும். தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதால் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குத் தேயிலைச் செடிகளை பகிர்ந்தளித்து உபரித் தொழிலாளர்களாக மாற்றும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. பறிக்கும் கொழுந்துக்கேற்ப கொடுப்பனவு தீர்மானிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. ஊழியர் சேமலாப நிதி போன்ற எல்லா வித சலுகைகளும் நிறுத்தப்படுமாம். இதனால் மலையக மக்களின் இருப்பே கேள்விக்குறியாகி உள்ளது. இன்றைய அடிப்படைப் பிரச்சினை அவர்களது இருப்பை பாதுகாப்பதாகும். மிகவும் தந்திரமான முறையில் மலையக மக்களை நிர்மூலப்படுத்துவதற்காக கொண்டுவரப்படும் அனைத்து திட்டங்களையும் தடுத்து நிறுத்திவிட வேண்டும்.\nவடகிழக்கு தமிழ்மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். அமைதி திரும்பும் போது அவர்கள் மீள வந்து குடியமர சொந்தமாகக் காணி இருக்கிறது. ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் புலம்பெயர்ந்த இலட்சக்கணக்கான தமிழர்கள் மீள வரமுடியாது. அது போலவே தோட்டங்கள் இழுத்து மூடப்பட்டால் வெளியே உள்ள இலட்சக்கணக்கான மலையகத் தமிழர்கள் மீண்டும் வந்து குடியேற இங்கு எதுவித உரிமையும் இல்லை. தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்டபோது வெளியேற்றப்பட்ட எம்மக்கள் இன்றும் அநாதைகளாகப் போக்கிடமற்று இருக்கின்றார்கள்.\nஎழுபதுகளில் வடகிழக்கு தலைவர்களின் அழைப்பை ஏற்று ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கிளிநொச்சி, வவுனியா, செங்கலடி போன்ற பிரதேசங்களில் குடியேறினர். காந்தீயம் போன்ற அமைப்புக்கள் இதற்கு உதவிகளைச் செய்தன. இப்போது இவர்களின் இலட்சக்கணக்கான வாக்குகளைக் கொண்டு அங்குள்ளவர்கள் அரசியல் செய்கிறார்கள். அந்தப் பகுதிகளில் உள்ள எம்மவர்களின் காணி மற்றும் பொருளாதார பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படவில்லை.\nஇறுதிக்கட்ட போரில் அகதிகளாக புனர்வாழ்வு முகாம்களில் நூற்றுக்கணக்கில் தஞ்சமடைந்தவர்களும் இங்கிருந்து சென்றவர்கள் என தெரிகிறது. தோட்டங்கள், கிராமங்கள் ஆக்கப்பட்டு கிராம மக்களுக்கு வழங்கப்படும் சகல உரிமைகளும் சலுகைகளும் இவர்களுக்கும் கிடைக்கச் செய்வதே உடனடித் தேவையாகும். தலைமைகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய இறுதித் தருணம் இதுவாகும்.\n1948 பிரஜாவுரிமை சட்டம், 1964 ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம், 1972 நிலச் சீர்திருத்தம், 1977 1983 தொடர் இனமோதல் என தொடர் மோதல்களுக்கு நாம் முகங்கொடுத்து வந்திருக்கிறோம். 2016 இலும் எமது இருப்பை இல்லாமல் ஆக்க எடுக்கப்படும் சதி முறியடிக்கப்பட வேண்டும் என்பதே எமது மக்களின் எதிர்பார்ப்பாகும்.\nதோட்டங்கள் காடாக மாறுவதை தடுப்பதற்கு நடவடிக்கை தேவை - என்னென்ஸி\nபெரும்பாலான தோட்டங்கள் போதிய பராமரிப்பின்றி காடுகளாக மாறிவரு-வதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக பெருந்தோட்டங்களுக்கான கொழுந்து ���றுவடை குறைந்துள்ளதுடன் தொழிலாளர்-களால் தோட்டங்களில் பணிபுரிய முடியாததொரு நிலைமையும் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.\nசில காலங்களுக்கு முன்புவரை பெருந்தோட்டக்கம்பனிகள் பெருந்தோட்டங்-களை நல்லமுறையில் பராமரித்து வந்தன. அதேநேரம் அரசாங்க நிறுவனங்-களினால் நிர்வகிக்கப்படும் தோட்டங்கள் கவனிப்பாரற்ற நிலையில் புல் வளர்ந்து காடுகளாகக் காட்சியளித்தன.\nஆனால், இன்று பெருந்தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான தோட்டங்-களும் ஒரே மாதிரியாக காடுகளாகக் காட்சியளிக்கின்றன. இது பெருந்தோட்டத் தொழிற்றுறை படிப்படியாக கைவிடப்படுகின்றதோ என்ற அச்சத்தை தொழிலா-ளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னொரு காலத்தில், அதாவது களைநாசினி (புற்களை அழிக்கும் இரசா-யனம்) அறிமுகமாவதற்கு முன்னர் முற்றுமுழுதாக தொழிலாளர்களைக் கொண்டே புற்கள் வெட்டி அகற்றப்பட்டன. தின சம்பளத்துக்காக மட்டுமன்றி கொந்தராத்து (கொந்தரப்பு) முறையிலும் புல்வெட்டுவதற்கு தொழிலாளர்கள் பயன்-படுத்தப்பட்டனர். அந்தக் காலத்தில் பெருந்தோட்டங்கள் சுத்தமாகவும் அழகாக மட்-டுமன்றி அதிகளவில் தேயிலைக் கொழுந்து அறுவடையைத் தரக்கூடியதாகவும் இருந்தன. அது வெள்ளைக்காரன் காலம் என்பர்.அத்துடன் கிருமிநாசினி பயன்படுத்-தப்படாத, இரசாயனம் கலக்காத தேயிலையை பெறக்கூடியதாக இருந்தது.\nபின்னர் குறித்த காலப்பகுதியில் புற்களை அழிப்பதற்காகப் பல்வேறு வகை-யிலான இரசாயனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தன. அதனால், பெருந்தோட்டங்கள் சுத்தமாக, புற்கள் வளராமல் இருந்தன. தொழிலா-ளர்கள் ஓரளவு பாதுகாப்புடன் வேலை செய்து வந்தனர்.\nஅத்துடன் பெருந்தோட்டப் பயிர்களுக்கு போடப்படும் உரங்கள் நேரடியாக பயிர்களுக்கே கிடைக்கக்கூடியனவாக இருந்தது. தேயிலை, இறப்பர், தென்னை போன்ற பயிர்களும் ஓரளவு செழிப்புடன் வளர்ந்தன.\nஇதனைத் தொடர்ந்து வந்த காலத்தில் பெருந்தோட்டங்களில் புற்களை ஒழிப்பதற்கு களைகொல்லி இரசாயனங்களை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்-பட்டது.\nஅதேவேளை, இரசாயனங்கள் பயன்படுத்தாத தேயிலைச் செய்கையும் சில தோட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த சந்தர்ப்பத்தில்தான் தேயிலை, இறப்பர், தென்னந்தோட்டங்களில் அதிக-ளவு புற்கள் பெருகி காடா�� மாறத்தொடங்கின. இதேவேளை புற்களை அகற்றுவ-தற்கு அதிக தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டியநிலை ஏற்பட்டதுடன் பெருந்தொகை பணத்தையும் பெருந்தோட்டக் கம்பனிகள் செலவிடவேண்டிய நிலையும் ஏற்பட்டது. ஆனால், பெரும்பாலும் தோட்டக்கம்பனிகள் அவ்வாறு செய்-யவில்லை.\nபுற்களை அகற்றுவதற்கு அதிகளவிலான பணத்தை செலவு செய்ய முடி-யாத நிலையில் இருப்பதாகக்கூறி அப்படியே விட்டுவிட்டன.\nஇந்த நிலையில், புற்கள் அதிகளவில் வளர்ந்து, புதர்களாக மாறி, காடாகக் காட்சியளிக்கின்றன. அதுமட்டுமன்றி அவை தேயிலைச் செடிகளின் வளர்ச்சியை ஒடுக்கி தேயிலையையே அழிக்கும் நிலைக்கு வந்துள்ளன. பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, களுத்துறை, மாத்தறை மாவட்டங்களில் மட்டுமின்றி நுவரெலியா மாவட்டத்திலும் கூட இந்த மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. சில தோட்டங்களில் தேயிலையைவிட புற்களே உயரமாக வளர்ந்து காணப்படுகின்றன.\nதேயிலை எது, புல் எதுவென்று கண்டுபிடிக்க முடியாத நிலை காணப்படுகி-றது.இதனால், தேயிலை, இறப்பர் உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவே சுட்டிக்காட்டப்படுகிறது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக தேயிலை மற்றும் இறப்பர் பெருந்தோட்டத் தொழிலையே நம்பியிருக்கும் இந்திய வம்சாவளி மக்களின் வாழ்வாதாரம் முற்-றாக அழிந்து போகும் அபாயம் தோன்றியுள்ளது.\nஇதனைப் பற்றி பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்கள் பெரும் விசனம் தெரி-வித்து வருகின்றனர்.\nஇதனிடையே சில பெருந்தோட்டத்துறை தொழிற்சங்கத் தலைவர்களும் அரசியல்வாதிகளில் இன்னும் ஐந்து வருடகாலத்தில் பெருந்தோட்டத்துறை குறிப்-பாக தேயிலைச் செய்கை முற்றாக அழிந்து போய்விடுமென்று பகிரங்கமாகத் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறான பேச்சுக்கள் தேயிலையை மட்டுமே நம்பி-யிருக்கும் தொழிலாளர்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வரு-கின்றது.\nதோட்டத் தொழிலாளர்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகக் கூறிக்-கொண்டு அவர்களின் சந்தாப் பணத்தில் சுகபோகம் அனுபவித்து வந்ததுடன் வரு-வதுடன் மட்டுமல்லாமல் அவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்தில் அமர்ந்தி-ருக்கும் தலைவர்கள் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கு நடவ-டிக்கை எடுக்காமல் அச்சுறுத்தி வருவது மனிதாபிமான செயற்பாடாகத் தெரிய-வில்லை.\nதோட்டங்களை சீர்செய்து தொழிலாளருக்கு நிரந்தர வருமானத்தைப் பெற்றுக் கொடுப்பதுடன் தேயிலைத் தொழிற்துறையையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்காமல் அதுபற்றி விமர்சனம் செய்து வரும் தலைவர்கள் தொழி-லாளருக்கு தலைமைத்துவத்தை கொடுக்க முடியாதென்பதை புரிந்துகொள்ள வேண்டும்.\nதேயிலைத் தொழிலை பாதுகாப்பதன் மூலமே அதனையே நம்பியிருக்கும் தொழிலாளர்கள் வாழமுடியும். வேறு தொழிலோ அல்லது பிற பயிர்ச்செய்கை-கான காணிவசதியோ இல்லாத நிலையில் தேயிலைத் தொழில் அழிவடைந்தால் தொழிலாளரின் நிலைமை என்னவாகும் என்பதை மனிதாபிமானத்துடன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nமறுபுறத்தில் தொழிற்சங்ப அரசியல் தலைவர்களை மட்டும் நம்பியிராமல் தொழிலாளர்கள் சுயமாக சிந்தித்துச் செயற்பட வேண்டியதொரு நிலைமையும் ஏற்பட்டுள்ளதையும் இது வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. தேயிலைத் தொழிலைப் பாதுகாப்பதற்கு தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுசேர்வதுடன் தமது முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டிய காலமும் வந்துள்ளது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.\nதோட்டங்கள் சிறுத்தைகள், காட்டு எருமை மாடுகள், பாம்புகள், பன்றிகள் மற்றும் இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் வாழும் இடங்களாக மாறுவதிலிருந்து மீட்டு, இலாபமீட்டும் தொழில்துறையாக மாற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும்.\nபுசல்லாவ இளைஞனின் மரணத்தில் தொடரும் மர்மம் - நேசமணி\nபுஸல்லாவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞனின் திடீர் மரணமானது அப்பகுதியெங்கும் பெரும் பதற்றத்தையும் பல்வேறு சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.\nபுஸல்லாவை ரொத்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நடராஜா ரவிச்சந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவர் பொலிஸ் நிலைய சிறைக் கூண்டில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகடந்த 17 ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் புஸல்லாவை பொலிஸ் சிறைக்கூண்டில் தடுத்துவைக்கப்பட்ட அன்று இரவு 7 மணியளவிலேயே இம்மரணச் சம்பவம் இடம்பெற்றமையால் அப்பகுதி மக்கள் மத்தியிலும் குறித்த இளைஞனது குடும்பத்தவர்கள் மத்தியிலும் இம்மரணம் தொடர்பில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.\nபொலிஸ் சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த இளைஞன் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்த போதிலும் அதனை ஏற்க மறுத்த பொதுமக்கள், பொலிஸாரின் தாக்குதல் காரணமாகவே அவ்விளைஞன் உயிரிழந்திருக்க கூடுமெனக் கூறி தமக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென கடந்த ஞாயிறு புஸல்லாவ பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால் அப்பகுதியெங்கும் பெரும் பதற்றம் நிலவியது. பெரும் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது. இவ்வாறான நிலையில் அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து நிலைமையை அவதானித்து பொதுமக்களுடன் நிலைமை குறித்து உரையாடியதுடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றுவதற்கும் உறுதியளித்தனர்.\nஅதற்கமைய புஸல்லாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தற்போது இடமாற்றப்பட்டுள்ள அதேவேளை, சம்பவ தினம் இரவு கடமைக்குப் பொறுப்பாக இருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவரும் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்கள். சம்பவம் குறித்த சுயாதீன விசாரணைகளுக்காகவே குறித்த பொலிஸார் மீது இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன\nரவிச்சந்திரன் என்ற இளைஞன் சில மாதங்களுக்கு முன்னர் குற்றச்செயலொன்றில் ஈடுபட்டமை இனங்காணப்பட்டு அவருக்கு நீதிமன்றத்தினால் தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இச்சந்தேக நபர் தண்டப்பணம் செலுத்த முடியாத நிலையில் சமூக சேவை செய்ய இணக்கம் தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சமூக சேவை செய்வதாக ஏற்றுக் கொண்ட இவர் அதனை செய்யாமையினால் நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅதனடிப்படையிலேயே 17 ஆம் திகதி மாலை புஸல்லாவைப் பொலிஸார் மேற்படி இளைஞனை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட போது குறித்த இளைஞன் மதுபோதையில் இருந்ததாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவித்துள்ளன. எனவே, கைது செய்யப்பட்ட அவ்விளைஞனிடம் வாக்கு மூலங்களைப் பதிவு செய்து கொண்டு அதன் பின்னரே பொலிஸார் அவரை சிறைக்கூண்டில் தடு���்து வைத்துள்ளனர்.\nஇவ்வாறு தடுத்துவைக்கப்பட்டிருந்த அவ்விளைஞன் தான் அணிந்திருந்த ரீ ஷேர்ட்டினால் சிறைக்கூண்டிற்குள் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் அதன் பின்னர் அவரை உடனடியாக புஸல்லாவை மாவட்ட வைத்திய சாலைக்குக் கொண்டு சென்றதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட இளைஞன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்ட தினத்தன்று இரவு 7 மணிக்கும் 8 மணிக்கும் இடையிலேயே குறித்த இளைஞன் உயிரிழந்திருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது. இவ்விளைஞன் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்த போதிலும் அவ்விளைஞன் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருக்கவில்லையென உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇவ்வாறான நிலையில் இந்த சம்பவம் குறித்து நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென பொதுமக்களும் அரசியல் பிரமுகர்களும் வலியுறுத்தியுள்ளனர். கடந்த 17 ஆம் திகதி உயிரிழந்த நடராஜா ரவிச்சந்திரனின் இறுதிக் கிரியைகள் 19ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்களை நடத்த வேண்டாமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனடிப்படையில் அமைதியாக எவ்வித குழப்பமும் இன்றி இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன.\nசடலத்தை தகனம் செய்ய வேண்டாமெனவும் நல்லடக்கம் செய்யுமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.\nஅதற்கமைய உயிரிழந்த ரவிச்சந்திரனின் சடலம் புஸல்லாவ தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.\nஉயிரிழந்த குறித்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்தாரா அல்லது பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்தாரா என்ற சந்தேகம் தொடர்ந்தும் காணப்படுகின்றது. இவ்விளைஞனின் முக்கிய உடற் பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதனடிப்படையில் அந்த இரசாயன பகுப்பாய்வு அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னரே இந்த மரணம் குறித்த மேலதிக விபரங்களை அறிந்துகொள���ள முடியும்.\nஎது எவ்வாறு இருப்பினும் இந்த இளைஞனது மரணம் குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்பதே சகல தரப்பினரதும் வேண்டு கோளாக உள்ளது.\nஇதேவேளை, பொலிஸார் கடமையை மீறியிருப்பின் அவர்களுக்கு எதிராக உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படுமென சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதேபோன்று நாடு முழுவதிலும் உள்ள சிறைக்கூடங்களில் சீ.சீ.ரி.வி. கமராக்களை பொருத்துவது குறித்தும் கவனம் செலுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nசாதாரணமாக சிறைச்சாலைகளில் இடப்படும் கைதிகளை அரை மணித்தியாலயத்திற்கு ஒரு தடவை பொலிஸார் சோதனைக்குட்படுத்த வேண்டும். அவ்வாறு புஸல்லாவை பொலிஸ் நிலைய சிறைச்சாலை சோதனைக்குட்படுத்தப்பட்டடிருக்கவில்லை என்பதற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டுவதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.\nஅதாவது குறித்த சந்தேக நபரான இளைஞனை மாலை 4.40 மணியளவில் புஸல்லாவையில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். அதன் பின்னர் பொலிஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் வாக்கு மூலங்களைப் பெற்றுக் கொண்ட பொலிஸார் அவரை மாலை 5.15 மணியளவில் சிறைக்கூட்டில் அடைத்துள்ளனர். அதனடிப்படையில் மாலை 6.45 மணிக்குப் பின்னர் இந்த சிறைக்கூடம் சோதனைக்குட்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.\nஅதாவது இரவு 7.40 மணியளவில் சிறைக்குள் சத்தம் கேட்டதாகவும் அதன் பின்னர் சென்று பார்த்த போது சிறைக் கூடத்தில் ரி.ஷேர்ட்டால் சுருக்கிட்டு குறித்த இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அதனையடுத்தே தாம் அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே மாலை 6.45 மணிக்கு சிறைக்கூடம் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தால் இரவு 7.15 மணியளவில் மீண்டும் சோதனைக்குட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடந்திருக்கவில்லையென்று தெரியவருவதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.\nஎப்படியிருந்தாலும் இந்த மரணத்தின் உண்மையான பின்னணி என்னவென்பது கண்டறியப்பட வேண்டும். அதனடிப்படையிலே அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து அவதானம் செலுத்தலாம்.\nஇந்த கட்டுரை பிரசுரமாகும் வரை பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட குறித்த இஞைனது உட���் பாகங்களின் அறிக்கை கிடைக்கப் பெற்றிருக்க வில்லை.\nஇலக்கியத்தின் புது எழுச்சி \"நித்தியச் சோலை\" - பெருமாள் மகாலிங்கம்\nமலையகத்தில் கவிதை, சிறுகதை என வருடம் தோறும் பல நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதன் மூலம் சமூகத்தின் நிலையை படைப்பாளிகள் படம் பிடித்து காட்டுகின்றனர்.\nமலையகத்தின் நாவல் இலக்கியமானது அவ்வப்போது பேசும் இலக்கியங்களாகவே காணப்படுகிறது. தூரத்துப் பச்சை, காலங்கள் சாவதில்லை, மூட்டத்தின் உள்ளே போன்றே நாவல்கள் பதுளை மண்ணின் பெருமைக்குரிய படைப்புக்களாக காணப்படுகின்றன. கவிதை, நாவல், சிறுகதை என்ற சகல துறையிலும் பதுளை சிறந்த படைப்புக்களையும், படைப்பாளிகளையும் பெற்ற பூமியாக காணப்படுகிறது. கவிதைக்கு தமிழோவியன், சிறுகதைக்கு சேனாதிராஜா, நாவலுக்கு தெளிவத்தை ஜோசப் என்று குறிப்பிடமுடியும்.\nபண்டாரவளை பூனாகலை பிரதேசத்தில் அதிபராக கடமையாற்றும் என்.நித்தியஜோதி கவிதை, சிறுகதை, கட்டுரையாக்கம், விமர்சனம் என பன்முக ஆளுமையுள்ள எழுத்தாளராகக் காணப்படுகிறார். இவரிடம் இலக்கிய துறைக்கான பங்களிப்பும் மிக அதிகமாக காணப்படுகிறது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, கொழும்பு, கண்டி என பல பிரதேச இலக்கிய அமர்வுகளில் கலந்து கொண்ட அனுபவமும் விடயதான தேடலும் கொண்டவராகக் காணப்படுகிறார்.\nஇவர் வாழ்க்கைச் சோலை என்ற நவீன நூலின் முதலாம் பாகத்தை அண்மையில் வெளியிட்டுள்ளார். பதுளை மொழிவரதன், பிபிலை ஜெயபாலன், தெமோதரை வெங்கடேஸ்வரன் வரிசையில் நித்தியஜோதியும் இணைந்து கொண்டுள்ளார். இதே வேளை ஏனைய சமூக, பிரதேச படைப்பிலக்கியவாதிகளுக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்கள் பதுளை எழுத்தாளர்களுக்கு கிடைப்பதில்லை. எனவே கல்வி கற்ற சமூகத்தையும் வர்த்தகப் பிரமுகர்களையும் நம்பியே நூல்களை வெளியிட வேண்டியுள்ளது.\nநாட்டில் சில அமைப்புகள் சில இலக்கியவாதிகளின் கவிதை, சிறுகதைகள் போன்றவற்றை அச்சடித்து சந்தைப்படுத்துகின்றன. நூலின் பின் அட்டையிலோ அல்லது இடைநடுவிலேயோ சிரிக்கும் முகத்துடன் காணப்படும் எழுத்தாளன் பசை உள்ள கைகளிடம் சிக்கி தமது படைப்புரிமையை வேறு காவலருக்கு கையளித்துவிடும் நிலை காணப்படுகிறது. இது கொழும்பு, மலையகமென பேதம் கண்டு வருவதில்லை. வெளியீட்டு விழாவின் போது எ���ுத்தாளன் ஓரம் கட்டப்படுவதும், சில சுரண்டல் மனிதர்களால் கொச்சைப்படுத்தி விமர்சிக்கப்படுவதும் மேடையில் முன்வரிசை சபையோருக்கு பலமுறை கேட்டுதான் உள்ளது.\nகவிஞர் நித்தியஜோதி தனது கவிதைகளிலும் சிறுகதைகளிலும், கட்டுரைகளிலும் சமூகம் சார்ந்த கருப்பொருளை வாசகரின் எண்ணவோட்டங்களுக்கு அமைய எழுத்துக் கோவையாக்கும் வல்லமை கொண்டவர். அவரின் கவிதைகளில் நகைச்சுவை இருக்கும். அவரின் சிறுகதைகளில் சமூக பிரஞ்ஞை இருக்கும். அவரின் கட்டுரைகளில் தகவல்களும், தரவுகளும் இருக்கும்.\nவாழ்க்கைச் சோலை நூலானது பிரதேசம் கடந்த, பல மதங்களை சார்ந்த மக்களிடையே மனித விழுமியங்களை விதைத்து தேசங்களில் சமாதானம் விளைவதை காட்டுவதாகவும், அவ்வமைதி தேயிலைத் தோட்டங்களில் உருவாவதாகவும் காட்டுகிறார். விஞ்ஞானம் கற்ற கணினியுக இளைஞர்களால் மலையகத்தை நிமிர்த்திக் காட்ட முடியுமென நாவல் பாத்திரங்கள் மூலம் கூறும் கவிஞர், சிங்களம், ஆங்கில மொழிபெயர்ப்பு, வரிகள் மூலம் மலையக நாவல் படைப்பை புதியவெளிக்கு அழைத்துச் செல்கிறார். மதங்கள் மனிதரை தூய்மைப்படுத்துவதற்காகவே என சொல்லவரும் கவிஞர், மனிதர்களின் உயரிய செயற்பாடுகள் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ள மதங்களையும் உயர்த்தி விடுகிறது என்கிறார்.\nதமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்குடன் எழுதப்பட்ட நாவலானது நாட்டின் வடக்கு, கிழக்கு, மலையகம் என அனைத்துப் பிரதேச வாசகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் நாவலாக அமையும் என்று கூறலாம்.\n (1915 கண்டி கலகம் –50) - என்.சரவணன்\nபண்டாரநாயக்க (எப்.ஆர்.சேனநாயக்கவின் மைத்துனர்), டீ.எஸ்.சேனநாயக்க, எப்.ஆர்.சேனநாயக்க, டீ.சீ.சேனநாயக்க.\nமேரி சேனநாயக்க (எப்.ஆர்.சேனநாயக்கவின் சகோதரி), டொன் ஸ்பட்டர் சேனநாயக்க, திருமதி ஸ்பட்டர் சேனநாயக்க.\nகலவரம் நிகழ்ந்து முடிந்து அமைதிக்குத் திரும்பிய பின்னர் தொடர்ச்சியாக பேணப்பட்ட இராணுவச் சட்டக் காலப்பகுதியில் நிகழ்ந்த அராஜகங்களில் இன்னொன்று பெண்கள் மீதான துஷ்பிரயோகங்களும், அவமரியாதைகளும். அவை குறித்து முறைப்பாடுகளும் ஆங்காங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. ஓரளவு விபரம் தெரிந்த பெண்களாலேயே இந்த முறைப்பாடுகள் பீதியின் மத்தியில் பதிவு செய்யப்பட்டன. அவர்கள் நிரபராதிகளாக இருந்த போ���ும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நித்திரையில் இருந்தவர்கள் உடுத்திய இரவு உடையில் இழுத்துச் செல்லப்பட்டார்கள். பொதுச் சிறைகளில் வேறு குற்றவாளிகளுடன் அடைக்கப்பட்டார்கள். சரீர ரீதியில் இம்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள். அதிகாரிகளால் தேடிப்பிடிக்க முடியாத சந்தேக நபர்களுக்குப் பதிலாக அவர்களின் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இந்த நிலைக்கு உள்ளானார்கள். இவை குறித்த சத்திய கடதாசிகளும் காலனித்துவ காரியதரிசி பொனார் லோவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.\nஇப்படி பண்டாரகம தொன் ஹெலேனா தேவரப்பெரும கன்னங்கர அனுப்பிய சத்தியக் கடதாசியில் இப்படி குறிப்பிடப்பட்டுள்ளது.\n1915 ஜூன் மாதம் ஒரு சனிக்கிழமை நாளில் பஞ்சாப் படையினர் இருவருடன் போலீசார் இருவரும் ஒரு ஆங்கிலேயருடன் ஹொரண பொலிஸ் விசாரணையதிகாரி அதிகாலை நான்கு மணிக்கு இவரின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்கள். ஹெலேனாவின் கணவரைத் தேடி வந்த போது கணவர் வீட்டில் இருக்கவில்லை. உடனேயே அவரது 16 வயது மகனுடன் அவரை வரச் சொல்லி ஆணையிட்டனர். ஹெலேனா இரவுநேரம் உடுக்கும் மெல்லிய இரவுடையில் இருந்ததால் உடையை மாற்றிக்கொண்டு ஒழுங்காக வருவதாக கெஞ்சியிருக்கிறார். ஆனால் அந்தப் படையினர் தம்முடன் உடனடியாக வராவிட்டால் மகனுடன் சேர்த்து அவரையும் சுட்டுகொல்வதாக மிரட்டியுள்ளனர். உடனடியாக தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். அந்த வாகனத்தில் ஏற்கெனவே இரு பெண்களும் ஒரு ஆணும் இருந்திருக்கிறார். இவர்களை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று அடைத்தனர். அந்த சனிக்கிழமை இரவு வரை உணவு கூட கொடுக்காமல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவர்களுக்கு பாய் கூட இருக்கவில்லை. சோர்வில் அவர்கள் வெறும் நிலத்திலேயே சுருண்டு கிடந்தனர்.\nஹெலேனவின் கணவர் பொலிசில் சுயமாக வந்தடைந்தார். அதன் பின்னர் தான் ஹெலேனா விடுவிக்கப்பட்டார். ஹெலேனா கைது செயப்பப்படுவதற்கு முன்னரோ, அதற்குப் பின்னரோ கூட அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருக்கவில்லை.\nடீ.எச்.விஜெகோன் என்பவரின் மனைவி ஹாமர் விஜேகோன் என்பவருக்கும் இதே போன்று நிகழ்ந்தது. பண்டாரகம தோன லோரா பொன்சேகா என்று அந்த சத்தியக் கடதாசியில் கையெழுத்திட்டிருந்தார். அதே நாள் அதே அதிக���ரிகள் அதிகாலை தனது வீட்டுக்கு வந்து தன்னை எழுப்பி வீட்டை சோதித்துவிட்டு தம்முடன் வரும்படி ஆணையிட்டனர். ஒழுங்கான மேலாடையை அணிந்துகொண்டு வரும்வரை சற்று பொறுக்கும்படி வேண்டினார் அவர். உடனடியாக தம்முடன் இப்படியே வராவிட்டால் சுட்டுக்கொன்றுவிடுவதாக எச்சரிக்கவே அவரும் அப்படியே சென்றுள்ளார். அவருக்கு 7 பிள்ளைகள். பால் குடிக்கும் ஒரு பேரப்பிள்ளையும் பராமரித்துவந்துள்ளார். அந்தக் கைக்குழந்தையை அருகில் இருந்த இன்னொருவரிடம் ஒப்படைத்துவிட்டு போகவேண்டிய நிலை ஏற்பட்டது. பெருமழை பெய்துகொண்டிருந்த நிலையில் அவரை தூரத்தில் இருந்த வாகனத்துக்கு இழுத்துச் சென்றனர். அந்த வாகனத்தில் ஏற்கெனவே ஆண்கள் இருவரும் பெண்கள் இருவருமாக நான்கு பேர் இருந்ததை அவர் கண்டார். பாணத்துறை பொலிசுக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்கள் உணவோ, நீரோ இன்றி இரவு உடையிலேயே அன்றைய நாள் முழுவதும் அவர்களின் கணவர்மார் வந்து சரணடையும் வரை சிறைப்படுத்தி வைத்திருந்தனர்.\nஎந்தக் குற்றமும் இழைக்காத, நிரபராதிகளான இந்தப் பெண்களை இரவு உடையில் அவர்களை இழுத்துச் சென்று சிறையிடும் குரூர, ஈனத்தனமான மனநிலையை நினைக்கவே அருவருக்கிறது என்று ஆர்மண்ட் டீ சூசா தனது நூலில் சாடுகிறார். இந்த சகலவித முறைப்பாடுகளையும் விசாரணை செய்வதனை நிராகரித்தார் பொனார் லோ. தமக்கு நேர்ந்தது குறித்து வழக்கு தொடர்ந்தவர்கள் சிலர் பொலிஸ் அதிகாரிகளால் மிரட்டப்பட்டு மீளப் பெறப்பட்ட சம்பவங்கள் குறித்தும், அத்தகைய முறைப்பாடுகள் தவறாக செய்யப்பட்டுவிட்டதாக கூறி வாபஸ் செய்தவர்களை நீதிமன்றம் “பொய்க்குற்றச்சாட்டு” சுமத்தி கடூழிய தண்டனை வழங்கிய சம்பவங்கள் குறித்தும் விளக்கமாக ஆர்மண்ட் டீ சூசா தனது நூலில் விளக்கியுள்ளார்.\nஹர்ரி க்ரீசி Harry Creasy\nஇலங்கை சட்ட சபையில் ஐரோப்பிய பிரதிநிதியாக இருந்த ஹர்ரி க்ரீசி (Harry Creasy) 1915 ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி சட்டசபையில் ஆற்றிய உரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்.\n“கௌரவ உறுப்பினர்களே பெருமளவு மக்கள் இந்த நாட்டின் சிறைச்சாலைகளுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். எந்தவித குற்றச்சாட்டுக்களும் இல்லாத நிலையில் பலருக்கு தண்டனை அளித்து விடலாம் என்று இந்த நாட்டின் அதிகாரிகள் நினைக்கிறார்கள். இப்படி அடைக்கப்பட்டவர்களில் பல கனவா���்களும், பல காலமாக நான் அறிந்த மனிதர்களும், அரசாங்கத்துக்கும் கூட சார்பான பலரும் சிறை அனுபவிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. இவர்களில் பலர் இந்த கலவரத்தைத தடுப்பதற்காக அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் என்பதை நான் தனிப்பட்ட ரீதியில் அறிவேன்.”\nகிரீசி கூறுவதைப் போல பெரும்பாலானோர் அரசாங்கத்துடன் நெருக்கமாக இருந்த வசதிபடைத்த, மக்கள் சேவைகளிலும், தேச நலனிலும் ஈடுபாடுகொண்டவர்கள்.\nசிறைப்பிடிக்கப்பட்டவர்களில் எப்.ஆர்.சேனநாயக்க, டீ.எஸ்.சேனநாயக்க, டீ.சீ. சேனநாயக்க இளம் சகோதர்கள் மூவரும் உள்ளடங்குவர். படித்த “உயர் குழாமைச்” சேர்ந்த இவர்கள் மதுவொழிப்பு இயக்கத்தின் முக்கிய பாத்திரங்கள். மக்களால் போற்றப்பட்ட இவர்கள் எந்த குற்றச்சாட்டுக்க்களும் இன்றி இரு மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிப்பட்டார்கள்.\nஅப்துல் ரஹ்மாn WM Abdul Rahman\nஎப்.ஆர்.சேனநாயக்க கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழத்தில் பட்டம்பெற்றவர். ஒரு வழக்கறிஞர். கொழும்பு நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர். பெருமளவு தோட்டங்களுக்கு சொந்தக்காரர். கலவரம் நிகழ்ந்தபோது போலிஸ் தலைமையகத்துக்குச் சென்று தன்னால் எப்படி ஒத்துழைப்பு வழங்கமுடியும் என்று வினவியவர். ஒத்தாசைகளை வழங்கியவர். நகர மேயருடன் பாதிக்கப்பட்ட இடங்களைச் சென்று பார்வையிட்டு, குழுமிய மக்கள் கூட்டத்தை களைத்தத்துடன் நிலைமையை விளக்கி அமைதி காக்க பணியாற்றியவர். மேலும் திரும்பி வரும் வழியில் பெருமளவு முஸ்லிம் மக்கள் பயத்தில் காடுகளில் போய் மறைந்திருப்பத்தை அறிந்து அங்கு சென்று அவர்களை பாதுகாப்பாக உரிய இடங்களுக்கு அனுப்பியதுடன், எவருக்கும் பயமின்றி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலருக்கு சொந்த வீட்டிலேயே அடைக்கலம் கொடுத்து பாதுகாத்தவர். முஸ்லிம் சட்டசபை உறுப்பினரான அப்துல் ரஹ்மான் தனது மகளுக்கு என்ன நேர்ந்தது என்று தேடித்திரிந்த வேளை எப்.ஆர்.சேனநாயக்கவின் ஒத்துழைப்பை நாடியதுடன் நள்ளிரவில் அப்துல் ரஹ்மானுக்கு அவரது மகள் பத்திரமாக இருக்கும் செய்தியை அறிவித்தவர்.\nஅப்படிப்பட்ட அவரின் வீட்டுக்குள் புகுந்த படையினர் பல தஸ்தாவேஜூக்களை எடுத்துச் சென்று பின்னர் ஜூன் 21ஆம் திகதி கைது சென்று ஓகஸ்ட் 05 வரை அவரை சிறையில் அடைத்து வைத்திருந்தனர். எப்பேற்பட்டாவது தன்னை குற்றவாளியாக்கும் முயற்சியில் சாட்சிகளைத் தேடுவதற்காக அதிக பிரயத்தனம் எடுக்கின்றனர் என்று சிறையில் இருந்த போது சக கைதிகளிடம் கூறியிருக்கிறார். விடுதலையானதன் பின்னர் முன்னரை விட அதிகமாக தனது அரசியல் மற்றும் சமூகப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் அவர். அவரைப் போலவே அவரது சகோதரர்கள் உட்பட கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த பலர் பின்னர் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் விடுவிப்பட்டனர். இவர்களில் சிலருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் கடுமையானவை. அவர்களின் மீது கடுமையான தீர்ப்பை வழங்குவதற்கு இராணுவ நீதிமன்றத்துக்கு சிறு ஆதாரம் கூட போதுமானவை. ஆனால் அப்பேற்பட்ட சிறு ஆதாரத்தைக் கூட அவர்களால் நிரூபிக்க முடியாத நிலையில் இவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்பது கவனிக்கத்தக்கது.\nஇந்தக் கைதுகள் குறித்து ஆளுநரைத் தவிர வேரெவராலும் காரணம் கூறப்படவில்லை. ஆளுநர் குடியேற்ற காரியதரிசிக்கு அனுப்பிய கடிதத்தில் இப்படி குறிப்படப்பட்டிருந்தது.\n“29 வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்கள் (ஈ.டபிள்யு.பேரேரா வால் குடியேற்ற காரியதரிசிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இருந்து) பாதுகாப்பு காரணங்களாலேயே சிறைவைக்கப்பட்டனர். இவர்களுக்கு ரயில் ஊழியர்களை தூண்டிவிடுவதற்கான அவசியம் பல சந்தர்ப்பங்களில் வாய்ப்புகள் இருந்திருக்கின்றன.”\nமறுபுறத்தில் கைது செய்யப்பட்ட இவர்களுக்கும் ரயில் ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும் இடையில் எந்தவித சம்பந்தமும் இருக்கவில்லை.\nகலவரத்தை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தந்தவர்கள் எப்படி “பாதுகாப்புக்கு இடைஞலானார்கள்”. “பாதுகாப்பு காரணங்களாலேயே” என்று ஆளுனரால் குறிப்பிடப்பட்டதானது எத்தனை பெரிய புரட்டுமிக்க காரணம் என்பதை பின்னர் வரலாறு மெய்ப்பித்தது.\nஏறத்தாழ 100 நாள் இராணுவ சட்ட கால கட்டத்தில் சிங்களவர்கள் பழி வாங்கப்பட்டவிதம் குறித்து ஆச்சரியமான தகவல்களே கிடைக்கின்றன. சிங்கள ஆவணங்கள் கட்டுரைகள், ஆய்வுகள், நூல்கள் என்பனதான் சிங்களவர்கல் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும், முஸ்லிம்களே இத்தனைக்கும் காரணம் என்கிற புனைவையும் ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் உண்மையில் அவற்றுக்கு வெளியில் தேடப்பட்ட பல ஆவணங்களில் இருந்து உண்மையில் சிங்களவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டமையை மறுக்க முடியாதபடி வரலாற்றுத் தகவல் மெய்ப்பித்திருகின்றன. முஸ்லிம் தரப்பு எதிர்கொண்ட பாதிப்புகளையும், சிங்கள சமூகம் எதிர்கொண்ட பாதிப்பு குறித்தும், அரசியல், பொருளாதார, சமூக, கலாசார காரணிகளைக் கொண்டு அளவீடு செய்ய வேண்டியிருக்கிறது. இதில் சற்று பிசகினாலும் இனத்துவ முரண்பாட்டு அரசியல் போக்கை விளக்குவதில் தவறு செய்தவர்கள் பட்டியலில் இணைந்துவிடுவோம். எனவே இது கரணம் தப்பினால் மரணம் நிலையையே உணர வேண்டியிருக்கிறது.\nஇலங்கையின் முதலாவது இனக்கலவரமாக கொள்ளப்படுவதால் வரலாற்று நூல்களில் இந்த நிகழ்வு பலமுறை சிறிதாக பதிவு செய்யப்பட்டதும் தவறவிடப்பட்ட தகவல்களையும், தரவுகளையும், போக்குகளையும், காரணிகளையும், காரணங்களையும் விளக்குவதே இந்த தொடரின் பணி.\nLabels: 1915, என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nஒப்பந்தக்காரர்களின் பிடிக்குள் மலையக அபிவிருத்திப் பணிகள் - கௌஷிக்\nஅபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது. அவ்வாறு மலையகத்துக்கு ஒதுக்கப்படும் நிதி ஊழல் மோசடியின்றி முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்று பொதுமக்களால் குற்றம் சுமத்தப்படுகிறது.\nஉள்ளூராட்சி சபை அதிகாரிகளின் கண்காணிப்புடன் இத்தகைய நிதிகள் செலவிடப்படுகின்றன. பாதை சீரமைப்பு, குடியிருப்புகள் அமைத்தல், மின்னிணைப்புகள், நீர்வழங்கல்கள் போன்ற ஒட்டுமொத்த வேலைத்திட்டங்களை செய்து முடிக்க ஒப்பந்தக்காரர்கள் (காண்ட்ரக்டர்கள்) நியமிக்கப்படுகிறார்கள். இந்த ஒப்பந்தக்காரர்கள் சபைகளால் அங்கீகரிக்கப்பட்டவர்களாக இருக்கவேண்டும். இவர்களின் அங்கீகாரத்தை மக்கள் பிரதிநிதிகள் முன்னின்று பெற்றுக்கொடுக்கிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பினாமிகளாக உறவினர்களையும் நண்பர்களையும் நியமித்துக்கொள்வார்கள்.\nசபை அதிகாரிகளின் அனுமதியைப் பெற்றுக்கொண்டுதான் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். அவர்கள் நேரில் வந்து பணிகள் இடம்பெறும் இடங்களைப் பார்வையிட வேண்டும். அவர்களை ஸ்பொட்டுக்குக் கூட்டிக்கொண்டு வரவே ஒப்பந்தக்காரர்களின் ‘கவனிப்பு’ தேவைப்படும். இங்கே தொட���்கும் கையூட்டு விவகாரம் பணிமுடிந்து பணம் பெறும்வரை தொடர் போராட்டமாக இருக்கும். தமிழ்நாட்டின் வார இதழ் ஒன்று இதனை இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது. ‘அலுவலகத்தின் பியூன், உதவி கிளார்க், தலைமை கிளார்க், உதவி தாசில்தார் என அத்தனை பேருக்கும் லஞ்சம் கொடுத்தால்தான் குறிப்பிட்ட (ஃபைல்) கோப்பு மேசையைவிட்டு நகர்ந்து செல்லும். வேலையின் தன்மைக்கேற்ப ‘ரேட்’ நிர்ணயிக்கப்படுகிறது.’ இவ்வாறு அந்த வார இதழ் கருத்துக் கூறியிருந்தது. எல்லா வகையிலும் தமிழகத்தைப் பிரதிபலிக்கும் எமது உள்ளூர் அரசியல்வாதிகளும் அச்சொட்டாக இந்த நடைமுறைகளையே கைக்கொள்கின்றனர்.\nஉள்ளூராட்சிச் சபை அலுவலகங்களில் கடமையாற்றும் சிலர் இதுபற்றி விசனம் தெரிவிக்கின்றனர். மக்களின் வாக்குப் பலத்தால் வெற்றிபெற்றவர்கள் மக்களின் பணத்தை எவ்வாறு சூறையாடுகிறார்கள் என்பதை கவலையுடன் கூறுகின்றனர்.\nவைகைப்புயல் வடிவேலு ஒரு திரைப்படத்தில் தோன்றியபோது, ‘தன்னுடைய கிணற்றை யாரோ களவாடிவிட்டார்கள்’ என காவல் துறையிடம் முறையிடுவார். கிணறு இருந்ததாகக் கூறப்படும் இடத்துக்கு வந்து பொலிஸார் தலைமுடியை பிய்த்துக்கொள்வார்கள். தலைமை அதிகாரி தனது பொலிஸ் உடைகளைக் கழற்றி வைத்துவிட்டு செல்வதாக அந்தக் காட்சி இருக்கும். அது ஒரு நகைச்சுவைக் காட்சியாக இருந்தாலும் ஊழல் எவ்வாறு எல்லா மட்டங்களிலும் தலைவிரித்தாடுகிறது என்பதை எடுத்துக் கூறுகிறது.\nமலையகத்திலும் ‘கிணறு காணாமல் போன கதைகள்’ பல இருப்பது பற்றி அலுவலர் சிலர் கூறுகின்ற தகவல்களில் இருந்து தெரிகிறது. ஹட்டன் பகுதியில் ஒரு நீண்ட பாதை ‘கார்பெட்’ செய்யப்பட இருப்பதாகக் கூறி அடிக்கல் நாட்டப்பட்டது. தோட்டப் பகுதியூடாகச் செல்லும் பல கிலோ மீற்றர் பாதை இது. மக்கள் பெருமளவு கூடியிருந்து பூஜையோடு அடிக்கல் நாட்டப்பட்டது. அதே தினத்தில் மஸ்கெலியாவில் தோட்டப்பகுதி பாதை ஒன்றுக்கும் இவ்வாறு பூஜை போடப்பட்டது. அதன்பின் அந்த பணி ஆரம்பிக்கப்படவே இல்லை. குறிப்பிட்ட வேலைத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லையா வந்த நிதிக்கு என்னவானது என்பதும் தெரியவில்லை. வழக்கம் போல் மக்களும் மறந்துவிட்டார்கள். அந்த அரசியல்வாதியும் காணாமல் போய்விட்டார்.\nஹட்டன் பகுதியில் இருந்து பதுளைக்கு சென்ற திட்ட அதிகாரி அவர். அங்கே கார்பெட் பாதை அமைப்பதற்கென கோலாகலமாக பூஜை போடப்பட்டது. வேலைத்திட்டம் பற்றிய பெயர்ப்பலகை ஒன்றும் நாட்டப்பட்டது. சிறிது காலத்தின்பின் அப்பெயர்ப் பலகை காணாமல் போய்விட்டது. உரிய நிதி அந்த அதிகாரியினால் பெறப்பட்டதாகக் கூறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் தனது ஓய்வுகால பணத்தில் அதனை மீளச் செலுத்தினார் என்பது ஊரறிந்த இரகசியமாகும்.\nதலவாக்கலை பகுதியில் ஓரிடத்தில் கலாசார மண்டபம் அமைப்பதற்கான பூஜை போடப்பட்டு பெரிய பெயர்ப்பலகை ஒன்று நாட்டப்பட்டது. பல மாதங்கள் வெறும் பெயர்ப்பலகை மட்டுமே காட்சியளித்துக் கொண்டிருந்தது. பின்னர் ஒருநாள் இரவோடிரவாக அந்தப் பலகை அகற்றப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது. நிதி ஒதுக்கீடு இல்லாமலா அடிக்கல் நாட்டப்பட்டது என்ற கேள்வி இயன்றளவும் விடை தெரியாமல் உள்ளது.\nஇதே பகுதியில் தோட்டமொன்றில் விளையாட்டு மைதானம் அமைப்பதாகக் கூறி பூஜை போடப்பட்டது. ஹட்டன் நுவரெலியா வீதி புனரமைக்கப்பட்ட காலம் அது. வெட்டப்படும் மண்ணை இந்த மைதானத்தில் கொட்டி மட்டமாக்கிக் கொடுத்தது அந்தப் பாதை அபிவிருத்திக்குப் பொறுப்பான வெளிநாட்டு நிறுவனம். ஆனால், பூஜை போட்ட பிரதிநிதி தானே அதனைச் செய்து முடித்ததாக நிதியைப் பெற முயற்சித்துள்ளார். மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து அதனைத் தடுத்துவிட்டனர். பின்னர் மறந்துவிட்ட நேரத்தில் அந்நிதி கைமாறியதாகக் கூறப்படுகிறது.\nஎமது மக்கள் பிரதிநிதிகள் கோயில்களுக்கு நிதி ஒதுக்குவதில் அதீத அக்கறை காட்டுவார்கள். சிலைகள், சீமெந்து, கூரைத் தகடுகள், கட்டடப் பொருட்கள் என பெருவாரியான நிதி கோயில்களுக்குப் போய்ச் சேருவதாக கணக்கு காட்டப்படும். கோயில் கமிட்டித் தலைவர்கள் தங்கள் தேவைகளுக்குப்போக போனால் போகிறது என ஒரு சிறு தொகையைக் கணக்கு காட்டுவார்கள். வருடக் கணக்கில் கோயில் பணி இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும். கோயில் கமிட்டிகள் இந்த காலத்தில் பல தடவைகள் மாற்றம் பெற்றிருக்கும். எவரிடம் கணக்கு கேட்பதென்று தடுமாறுவார்கள். கோயில்களில் குடிகொண்டிருக்கும் சாமியா சாட்சி சொல்ல வரப்போகிறார். வழக்கம்போல் கொள்ளையர்களை ஆசீர்வாதம் செய்து கொண்டிருப்பார். வேறென்ன அவரால் செய்யமுடியும்\nசிலர் சாமி சாபம் போட்டுவிடக் கூடாது என்பதற்காக ச���மி சிலையையே மாற்றிவிடுவார்கள். மக்கள் பிரதிநிதிகளும் சாமி சிலைகளாக வாங்கிக் குவித்து அதிலும் பணம் பார்த்துவிடுவார்கள். இலங்கையில் எங்காவது ஒரு மூலையில் அந்த சிலைகள் வடிக்கப்பட்டிருக்கும். குறைந்த விலையில் தயாராகும் இந்த சிலைகள் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டவை என கணக்குக் காட்டி இலாபம் பார்த்துவிடுவார்கள்.\nமுதல் இல்லாத வியாபார நிலையங்களாக பிரதேச சபைகள் மற்றும் மாகாண சபைகள் மாறிவிட்டனவோ என மக்கள் சந்தேகப்படுகிறார்கள். எப்படியாவது சபைகளில் உறுப்பினராகிவிட வேண்டும் என்பதே எமது அரசியல்வாதிகளின் குறிக்கோளாக உள்ளது. ஆரம்ப காலங்கள் பிரதேச மற்றும் மாகாண சபைகளில் சாதாரண தொழிலாளர்கள் பிரதிநிதிகளாக இருந்தனர். கட்சி பிரதானமாக இருந்தது. இன்று பிரதேச சபைத் தேர்தலில்கூட கோடிக்கணக்கில் செலவிட்டு போட்டியில் இறங்குகிறார்கள். போஸ்டர்கள், பேனர்கள், துண்டுப் பிரசுரங்கள், பத்திரிகை, வானொலி விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கில் செலவழிக்கிறார்கள்.\nகாண்ட்ரக்ட் மூலம் செலவழித்த பணத்தைத் தேடிக் கொள்ளலாம் என்ற நிலைமை இருப்பதாலேயே உயிரையும் பணயம் வைத்து தேர்தலில் போட்டியிடுகிறார்கள். தாங்கள் இருந்த கட்சி தோற்று தாங்கள் வெற்றி பெற்றுவிட்டால் எந்தவித கூச்சமும் இல்லாமல் ஆளும் கட்சிக்கு தாவி அரசியல் செய்வார்கள். வாக்களித்த மக்களும் கேட்க முடியாது. ஏனென்றால், ஓட்டுக்கு இவ்வளவு என்று அவர்களும் கைநீட்டி பணம் பெற்றுவிடுகிறார்கள். மக்களாவது மண்ணாங்கட்டியாவது என்பதே இவர்களைப் போன்றோரின் கொள்கைக் கோட்பாடுகளாக இருக்கிறது. சில பிரதிநிதிகள் மாவட்ட மற்றும் பிரதேச காரியாலயங்களிலும் நாள் தவறாமல் ஆஜராகிவிடுகிறார்கள். கொடுக்க வேண்டியதைக் கொடுத்து வாங்க வேண்டியதை வாங்குவதே இவர்களின் அன்றாட தொழில். சபைக் கூட்டங்கள் நடந்தாலும் போக மாட்டார்கள். தங்களது வவுச்சர்களை சேதாரம் எதுவும் இல்லாமல் பாஸாக்கிக் கொள்வதற்காகவே மக்கள் வாக்களித்துள்ளதாகவே இவர்கள் நினைக்கிறார்கள். தேர்தலுக்கு முன்பு இவர்களுடைய உடம்பு எப்படி இருந்தது. இப்போது எப்படி கொழுத்து ஊதி இருக்கிறது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பாவம் அமைச்சர்கள். இவர்களை நம்பி அவர்கள் அரசியல் செய்கிறார்கள்.\nஎத��� எதற்கோ விசாரணைக் கமிஷன்கள் நியமிக்கிறார்கள். இந்த அரசியல்வாதிகள் அரசியலுக்கு வரும் முன் எப்படி இருந்தார்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் இவர்களது நிதி நிலைமை எவ்வாறு இந்தளவு உயர்ந்து நிற்கிறது என்பதை அறிய ஒரு விசாரணைக் கமிஷன் நியமித்தால் எப்படி இருக்கும்\nபெரும்பான்மையின நேர்மையான உயர் அதிகாரிகள் சிலர் இந்த கமிஷன்காரர்களை எண்ணி வேதனைப்படுவதாக அங்கே பணிபுரியும் எமது இளைஞர்கள் தெரிவித்தார்கள். மக்கள் விழிக்க வேண்டும்.\nகாடுகளாக மாறியுள்ள களுத்துறை மாவட்டப் பெருந்தோட்டங்கள்\nகளுத்துறை மாவட்டத்தின் பெரும்பாலான தேயிலை, இறப்பர் தோட்டங்கள் முறையாகப் பராமரிக்கப்படாது காடுகளாக மாறி, கைவிடப்பட்ட நிலையில் உள்ளமை குறித்து தோட்ட மக்கள் மிகுந்த கவலை தெரிவிக்கின்றனர்.\nஇந்த மாவட்டத்திலுள்ள பல பிரதான தோட்டங்களே இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் காடாக மாறிக் கிடப்பதைக் காணமுடிகிறது.\nஇந்தத் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் குளவிக்கொட்டு, பாம்புக் கடி மற்றும் விஷக்கடிக்கு இலக்காகிய வண்ணமே வேலை செய்ய வேண்டியுள்ளனர்.\nஆங்கிலேயர் காலத்தில் புல், பூண்டுகளை வெட்டிச் சுத்தம் செய்து தேயிலை, இறப்பர் பயிர்ச்செய்கைகளுக்கு பசளையிட்டு தேவையான இரசாயனங்கள் பிரயோகிக்கப்பட்டதைப் போன்று அல்லாமல் தேயிலைக் கொழுந்தையும் இறப்பர் பாலையும் பெற்றுக் கொள்வதில் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தற்போதைய தோட்ட நிர்வாகங்கள் செயற்பட்டு வருகின்றன.\nசில தோட்டங்களில் இறப்பர் மரங்களுக்கு ஒரு வகை இரசாயன திரவத்தைச் செலுத்தி பாலை உறிஞ்சி எடுக்கும் முறை கையாளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nதோட்டங்கள் காடுகளாக மாறியுள்ள போதிலும் தோட்டங்களின் பெயர்களைச் சுட்டிக் காட்டும் முகமாக ஆங்கில மொழியில் கொட்டை எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகைகள் தோட்ட பிரதான நுழைவாயிலுக்கருகே காட்சிப்படுத்தப்பட்டும் தேயிலை, இறப்பர் பயிர்ச்செய்கை அழகாகவும் ரம்மியமாகவும் தெரியும் வகையில் இருப்பதையும் காண முடிகிறது.\nஆனால், தோட்டத்துக்குள்ளே நுழைந்து சற்றுதூரம் சென்று பார்த்தால் தேயிலை, இறப்பர் பயிர்ச்செய்கை முறையாகப் பராமரிக்கப்படாது காடு மண்டிய நிலை���ில் கிடப்பதையே காணக்கூடியதாக உள்ளது.\nஇவ்வாறிருக்க, இன்று பெரும்பாலான தோட்டக்காணிகள் வெளியாரினால் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளதுடன், சில தோட்டங்களில் தொழிலாளர்கள் வசித்து வரும் குடியிருப்புக்களின் வீட்டு முற்றம், வீட்டுத் தோட்டங்களையும் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் குடியிருப்பாளர்கள் தமது வீடுகளில் சேரும் கழிவுகள் மற்றும் குப்பைக் கூளங்களைக் கொட்ட இடவசதியின்றியும் கழிவு நீர் வழிந்தோடக்கூடிய வடிகால் வசதியில்லாத நிலையிலும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.\nஇது போன்ற ஆக்கிரமிப்பு, ஊடுருவல் குறித்து தோட்ட நிர்வாகங்கள் தெரிந்திருந்த போதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்க முன்வராது, கண்டும் காணாதது போல் இருந்து விடுகின்றன. இதனால் இன்று தோட்டக் காணிகள் சிறுகச்சிறுக பகுதியாக பறிபோய்க் கொண்டிருக்கும் நிலையே இருந்து வருகின்றது.\nஇதேவேளையில் காலம் காலமாக தோட்டத்தில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் தாம் குடியிருந்து வரும் குடியிருப்புகளுக்கு முன்னால் நாலடி நகர்த்தி ஓரளவு இடவசதியைச் செய்து கொள்ள முயலும் பட்சத்தில் தோட்ட நிர்வாகங்கள் அதற்கு இடமளிக்காது தடுத்து விடுகின்றன.\nஒருவாறு அமைத்துக் கொண்டாலும் தோட்ட நிர்வாகம் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை உடைத்து தகர்த்தி விடுவது மட்டுமல்லாது, தொழிலாளரை வேலையிலிருந்து இடைநிறுத்தி, பொலிஸ் நிலையத்தில் புகார் செய்து நீதிமன்றம் வரையில் கொண்டு போய் நிறுத்தி விடுகின்றன. போதாக்குறைக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென்றும் தோட்டக் காணிகள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால், தோட்டத் தொழிலாளர்கள் காலை நீட்டி நிம்மதியாக படுத்துறங்கி, எழும்பக் கூட சுதந்திரமற்றவர்களாக, புறக்கணிக்கப்பட்டவர்களாக, இடிந்து விழும் நிலையிலுள்ள அந்த பழைமை வாய்ந்த லயன் குடியிருப்புக்களிலேயே தமது வாழ்க்கையை கடத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.\nகணித, விஞ்ஞான பிரிவு மாணவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு அவசியம் - ஜோன்சன்\nநுவரெலியா மாவட்டத்தில் உள்ள உயர்தர வகுப்புக்களை கொண்ட பாடசாலைகளில் கணித, விஞ்ஞான, பிரிவுகளில் கல்வி பயில ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள தோட்டப்புற மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதானது கணித, விஞ���ஞான பிரிவுகளில் உயர்தரம் கற்ற பல்கலைக்கழகம் செல்ல எத்தனித்துள்ள வெளிமாவட்ட மாணவர்களுக்கு பாரிய பின்னடைவாகும்.\nநடந்து முடிந்த க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் போது நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் குறிப்பாக உயர்தர வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகளில் அதிகளவான வெளி மாவட்ட மணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளதை காண முடிகின்றது.\nகல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் இவ்விடயத்தில் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டதை தொடர்ந்து குறித்த இப்பிரச்சினை தேசிய ரீதியாக பேசப்பட்டது. பரீட்சைக்காக மாத்திரம் அனுமதி வழங்கியதாக அடையாளங் காணப்பட்ட சில பாடசாலைகளின் அதிபர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இச் செயற்பாட்டின் மூலம் கல்வி இராஜாங்க அமைச்சர் மத்திய மாகாணத்தில் பரபரப்பான முடிவுகளை மேற்கொள்ளும் அரசியல் பிரபலமாக மாறிப் போயிருந்தார்.\nஉண்மையில் வெளிமாவட்ட மாணவர்கள் மத்திய மாகாணப் பாடசாலைகளில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதானது அம் மாகாணத்திலே கல்வி பயிலும் மாணவர்களுக்கு அநீதியை பல்கலைக்கழக அனுமதியின் போது ஏற்படுத்தும் என்பது பெரும்பாலும் உண்மையாகும். எனினும் ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளைத் தவிர்த்து ஏனைய மாவட்டங்களிலும் உள்ள மாணவர்கள் பரீட்சைக்காக மாத்திரம் பாடசாலைகளில் அனுமதி பெற்றுள்ளனர் என்பதை அனைவரும் அறிந்து கொண்டுள்ளனர்.\nகடந்த பல ஆண்டுகளுக்கு முன்னரே நுவரெலியா மாவட்டம், மொனரகலை மாவட்டம் போன்றவை கஷ்டப் பிரதேசங்களாக அடையாளங் காணப்பட்டு இப்பகுதியிலுள்ள மாணவர்களின் பல்கலைக்கழகத் தெரிவு நன்மை கருதி வெட்டுப் புள்ளிகளும் குறைக்கப்பட்டிருந்தன. இச்சலுகை மத்திய மாகாணத்திலுள்ள குறித்த மாவட்டத்திலுள்ள பிள்ளைகளின் நன்மை கருதி அரசாங்கத்தால் எடுக்கப்பட்டிருந்தது. எனினும் காலப்போக்கில் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளுக்குத் தகுதியான ஆசிரியர்கள், மேலதிக வகுப்புகள் என்பவை நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் சிறப்பாக காணப்பட்டதால் வெளிமாவட்ட மாணவர்கள் இங்கு வந்து உயர்தரம் கற்க அதிக ஆர்வம் காட்டியிருந்தனர்.\nகுறிப்பாக பதுளை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களிலுள்ள மலையக மாணவர்களே, உயர்தர கற்றல் செயற்பாடுகளுக்காக இங்கு வருகை தந்திருந்தனர். இவர்களில் அதிகமானோர் பரீட்சையில் சித்தி பெற்று மருத்துவ, பொறியியல் துறைகளுக்கு பல்கலைக்கழக அனுமதியை பெற்றிருந்தனர். இவர்களில் பல்கலைக்கழகத் தெரிவு எந்தளவுக்கு மத்திய மாகாணத்திலுள்ள மாணவர்களுக்கான பல்கலைக்கழக வாய்ப்பைப் பாதித்துள்ளது என்பது குறித்து முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nகடந்த 5 வருட காலப் பகுதியில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள உயர்தரப் பாடசாலைகளில் இருந்து கணித, விஞ்ஞான பிரிவுகளில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவர்களில் எத்தனை தமிழ் மாணவர்கள் உள்ளடங்கியுள்ளனர். அதில் நுவரெலியா மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் எத்தனை பேர், ஊவா, சப்ரகமுவ மகாணங்களின் தோட்டப்புற மாணவர்கள் எத்தனை பேர் ஏனைய வெளிமாவட்ட மாணவர்கள் எத்தனை பேர் என்ற தரவுகளை முறையாக பெறும்போது நுவரெலியா மாவட்டத்திலுள்ள அரசியல் தலைவர்களுக்கும் கல்வி உயரதிகாரிகளுக்கும் சில நடு நிலையான தீர்மானங்களை எதிர்காலத்தில் மேற்கொள்ள வாய்ப்புகள் ஏற்படும்.\nபதுளை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் உயர்தர கணித, விஞ்ஞான வகுப்புகளுக்கு முறையான ஆசிரிய வளப் பகிர்வு இல்லாமை பாரிய குறைபாடாக உள்ளது. குறிப்பாக பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியில் கணித, விஞ்ஞான உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு 30 வருடங்களுக்கு மேலாகின்றன. எனினும் இதுவரை காலமும் குறித்த வகுப்புகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.\n1 ஏபி தரத்திலான பாடசாலை அமைந்துள்ள பகுதிக்கு 3 கிலோ மீற்றருக்குள் உயர்தர வகுப்புக்களை கொண்ட தமிழ் மொழி மூல பாடசாலைகள் காலத்தின் தேவை கருதி அமைக்கப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக ஆசிரிய வளங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிப் போயுள்ளன.\nபதுளை மாவட்டத்தின் ஏனைய உயர்தர வகுப்புகளை கொண்ட பாடசாலைகளில் கணித, விஞ்ஞான பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டாலும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக அவை வெற்றிகரமான செயற்பாட்டை முன்னெடுக்க முடியாத நிலையில் உள்ளன. ஊவா மாகாணத்திலுள்ள தேசிய பாடசாலைகளுக்கும் மாகாண பாடசாலைகளுக்கும் ஆசிரிய வளங்களை பகிர்வதில் இன்னும் சிக்கல் நிலைமையே உள்ளது.\nஉயர்தர கணித, விஞ்ஞான வகுப்புகளில் கற்பிக்கக் கூடிய பட்டதாரி ஆசிரியர்கள் தரம் 5 வரையான வகுப்புக்களை கொண்ட ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். கணித, விஞ்ஞான பாடங்களுக்காக பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் இவ்வாறு ஆரம்பப் பிரிவு பாடசாலைகளில் கடமையாற்றி வருகின்றனர்.\nஉண்மையில் பதுளை, மொனராகலை மாவட்டங்களிலுள்ள தமிழ் மொழி மூல மாணவர்களின் நன்மை கருதி உயர்தர கணித, விஞ்ஞான, பிரிவுகள் பதுளை, பண்டாரவளை பகுதிகளை மையப்படுத்தி அங்க சம்பூரணமாக நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.\nஇவ்வாறான நிலை காணப்படாமையினாலேயே குறித்த பிரிவுகளில் கல்வி கற்க இங்குள்ள தோட்டப்புற மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பாடசாலைகளை நோக்கி படையெடுக்கின்றனர் என்பதை கல்வி இராஜாங்க அமைச்சர் கவனத்திலெடுக்க வேண்டும்.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதை தொடர்ந்து அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்திலும் கல்வி இராஜாங்க அமைச்சராக வீ. இராதாகிருஷ்ணனே செயற்பட்டார். அவ்வரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊவா மாகாணத்திலுள்ள 8 தமிழ் மொழி பாடசாலைகள் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளை அங்க சம்பூர்ணமாக கொண்ட பாடசாலைகளாக தரமுயர்த்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதற்கான கூட்டம் தற்போதைய பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தலைமையில் ஊவா மாகாண சபை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. அதிபர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு இவ்விடயம் தொடர்பாக செயற்பாடுகளை முன்னெடுக்க குழுக்களும் அமைக்கப்பட்டன. எனினும் என்ன காரணமோ தெரியவில்லை. பாராளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு பின்னர் இவ்விடயம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாகவும் கரிசனை காட்டப்படுமாயின் தற்போதைய பிரச்சினைக்கு சுமுக தீர்வை எட்ட முடியும்.\nபதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் பிரஸ்தாபித்து கல்வி அமைச்சின் தீர்மானங்களுக்கமைவாக மாகாணத்தில் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளில் நிலவும் ஆசிரிய, பௌதீக வளப்பற்றாக்குறைகளை நிவர்த்திக்க முன்வர வேண்டும்.\nதற்போதைய நிலையில் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் 9 ஏ சித்திகளை பெறும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளை நுவரெலியா மாவட்ட பா��சாலைகளில் அனுமதித்து அவர்களுக்கான கற்றல், சந்தர்ப்பத்தை வழங்க முன்வர வேண்டும். அவ்வாறு கல்வி கற்கும் மாணவர்கள் பரீட்சைக்கு தமது மாவட்ட பாடசாலைகளில் தோற்ற வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.\nஇது மலையக தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பல்கலைக்கழக அனுமதிக்காக செய்யப்படும் வித்தியாதானமாக பார்க்கப்பட வேண்டும். பணம் படைத்த தனவந்தர்களின் சூழ்ச்சிகரமான செயற்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை தெரிவித்து நுவரெலியா மாவட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அப்பாவித் தொழிலாளர்களின் பிள்ளைகளின் பல்கலைக்கழக கனவை சிதைத்து விடக்கூடாது. அது மலையக சமூகத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும்.\nகல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்ததை போன்று பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி, பசறை தமிழ்த்தேசிய பாடசாலை என்பவற்றில் அங்க சம்பூர்ணமான கணித, விஞ்ஞான பிரிவுகளை ஆரம்பிப்பதோடு இப்பிரிவுகளுக்கு விடயம் சார்ந்த பட்டதாரி ஆசிரியர்களை உடன் நியமிக்க வேண்டும். இது காலத்தின் அவசரத் தேவையாகும்.\nசமூக அபிவிருத்திக்குத் தடையாக மலையகத்தில் மது பாவனை\nஇலங்கை வரலாற்றை எடுத்துக்கொண்டால், மலையக பெருந்தோட்ட மக்கள் இனம், மொழி, தொழில்ரீதியாக மட்டும் ஒடுக்கப்படவோ, அடிமைப்படுத்தவோ இல்லை. அதையும் தாண்டி மதுபானம் என்ற கொடிய அரக்கனுக்கும் அடிமையாக்கப்பட்டிருக்கின்றனர் என்பதுதான் உண்மை.\nஇவ்வாறான நிலையில் மது அரக்கனிடமிருந்தும் மலையக கல்வி மக்களை விடுதலை பெற்ற ஒரு சமூகமாக மாற்ற வேண்டிய கடப்பாடு மலையக கல்வி ஆர்வலர்களுக்கும் சமூக மேம்பாட்டாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.\nபெருந்தோட்ட மக்கள் சமூக மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்படும் பாரிய முயற்சிகள் அதன் நோக்கில் வெற்றிபெற முடியாமல் இருப்பதற்கு அவர்கள் மத்தியில் நிலவும் குடிப்பழக்கமும் ஒரு காரணம் என்றே சுட்டிக்காட்டப்படுகிறது.\nஏனைய நகர்ப்புற, கிராமப்புற மக்கள் மத்தியிலும் குடிப்பழக்கம் இல்லாமல் இல்லை. ஆனால், இவர்கள் எல்லோரையும் விட குடிப்பழக்கத்தால் பாரிய சீரழிவுகளுக்கும் சமூக, பொருளாதாரப் பின்னடைவுகளுக்கும் உள்ளானவர்கள் மலையக மக்கள்தான்.\nமக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான குடிநீர் விநியோகம், மருத்துவ வ��தி, போக்குவரத்து, வாசிகசாலை போன்ற இன்னோரன்ன தேவைகள் எல்லாம் கிடைக்காத நிலையில் மதுபானக் கடைகளுக்கு மட்டும் மலையகத்தில் பஞ்சமில்லை.\nஹட்டன், டிக்கோயா, எல்லைக்குள் மாத்திரம் இன்று 18 மதுபானக் கடைகள் இயங்குகின்றன. மொத்தமாக கினிகத்தேன,வட்டவளை, ஹட்டன், டிக்கோயா, நோர்வூட், பொகவந்தலாவ, மஸ்கெலியா, சாமிமலை, கொட்டகலை, தலவாக்கலை, அக்கரகந்த,லிந்துல, ஹோல்புரூக், மன்றாசி, அக்கரபத்தன, டயகம, காசல்ரி, நோட்டன் போன்ற பகுதிகளில் மாத்திரம் மொத்தமாக 58 பார்கள், மதுபானக் கடைகள் இயங்குகின்றன. அதோடு மினி மதுபானக் கடைகள் பல இயங்குகின்றன.\nமினி மதுபானக் கடைகள் இல்லாத தோட்டங்களே மலையகத்தில் இல்லை என்று துணிந்து சொல்லும் அளவிற்கு, இவற்றின் வளர்ச்சி மலையகத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. தோட்டங்களில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டுள்ள அநேகர் இதை தமது பகுதிநேரத் தொழிலாகவும் வேறு சிலர் தமது முழுநேரத் தொழிலாகவும் செய்து வருகின்றனர்.\nதோட்டங்களில் முதியவர் ,இளையவர், ஆண்,பெண் என்ற வித்தியாசங்களை எல்லாம் கடந்து குடிப்பழக்கம், தோட்ட மக்கள் மத்தியில் நாளாந்தம் பெருகிவருகிறது. தோட்டங்களில் சம்பளம், முற்பணம் வழங்கும் நாட்கள் மற்றும் உற்சவங்கள், கொண்டாட்டங்கள் நடைபெறும் தினங்களில் குடிப்பழக்கத்துடன் அதிரடித் தாக்கங்களும் தாராளமாகவே இடம்பெறுகின்றன.\nதோட்டங்களில் விற்கப்படும் சாரயம் நிச்சயமாக கலப்படமானதாகவே இருக்கும். சில சமயங்களில் சாரயத்தோடு யூரியா உரம், ஸ்பிரிட், புகையிலைச்சாறு, சிகரட்தூள், லேகியம், எம்பெம் பெளடர் போன்றவற்றையும் கலந்து விற்பதுண்டு. போதையை அதிகரிப்பதற்காக இப்படிச் செய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. அக்காலத்தில் தோட்டங்கள் தோறும் இளைஞர் மன்றங்கள், இராப்பாடசாலைகள், முதியோர் கல்வி நிலையங்கள் என்பன சமூகப்பணியாற்றிவந்தன.\nகுடி, சூதாட்டம், திருட்டு முதலான குற்றச் செயல்களுக்கு எதிராக இந்த அமைப்புகள் தோட்ட மக்களிடையே காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன.\nஆனால் இப்போதோ தோட்ட லயன்களில் இயங்கிவரும் மினி மதுபானக் கடைகள் இந்த சமூகநல அமைப்புகளின் பணிகளைப் பின்தள்ளும் அளவிற்கு மிஞ்சிவிட்டன.\nஅக்காலத்தில் தோட்டங்கள் தோறும் காலை 7.30 மணிக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர் மாலை 5.30 மணிக்குத்தான் வீடு திரும்புவார்கள்.\nஅக்கால இளைஞர்கள் மத்தியில் தோட்டங்கள் தோறும் நல்ல உடல் பயிற்சிக்கான விளையாட்டுக்கள் இருந்தன. பிள்ளையார் பந்து, கிளிதட்டு, மூடியடித்தல், கண்ணாடி போலை, திருடன் பொலிஸ், கரப்பந்தாட்டம், கால்பந்தாட்டம், நொண்டி விளையாடுதல், புளியங் கொட்டை அடித்தல் போன்ற விளையாட்டுக்கள் தோட்டங்கள் தோறும் காணப்பட்டன. அப்போது , உடல் நிலையும் மன நிலையும் இவ்விளையாட்டுக்களினால் ஊக்கமளித்தன. (மது என்ற நினைப்பு பண்டிகை காலங்களில் மாத்திரம் காணக்கூடியதாக இருந்தது). ஆனால், இன்று அந்நிலை மாறி எமது எதிர்கால சமூகத்தை சீரழிக்கும் கொடிய அரக்கனாக மலையக நகரங்களில் மட்டுமன்றி தோட்ட லயன்களுக்குள்ளேயும் மினி மதுபானக் கடைகள் சட்டவிரோதமாக தங்கு தடையின்றி தாரளமாக இயங்குகின்றன.\nசில தோட்டங்களில் தொழிற்சங்கங்களுக்கு அங்கத்தவர்களை சேர்க்கும் போது சாராய போத்தல்கள் சங்கமிப்பது இன்றும் நிலவி வரும் ஒரு வழக்கமாக மாறிவிட்டது.\nநான் கல்வி கற்ற ஹட்டன் நகர பாடசாலை ஒன்றில் 1975 ஆம் ஆண்டு ஆசிரியர் ஒருவர் ஒரு மாணவனை பார்த்து,வயலில் மேயும் எருமை மாட்டை திருத்தி விடலாம். ஆனால் மலையக தமிழனை ஒரு காலமும் திருத்த முடியாது. திருந்தவும் மாட்டான். என்று கூறிய அந்த வார்த்தைகள் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும்.\nதோட்ட மக்களை குடிப்பழக்கத்திலிருந்து மீட்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை விட அவர்களை மதுவுக்கு மேலும் மேலும் அடிமைகளாக்கும் முயற்சிகளே மறைமுகமாகவும் பகிரங்கமாகவும் மேற்கொள்ளப்படுகின்றன. மலையக மக்களின் விடுதலையில் அக்கறையுடையவர்களாகக் காட்சிதரும் அவதாரத் தலைமைகள் சிலரின் அனுசரணையுடன் தான் மலையக நகரங்கள் பலவற்றில் அண்மைக்காலத்தில் பல மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன என்ற உண்மை இப்போது இருட்டறையில் உறங்கினாலும் அது விரைவில் வெளிச்சத்துக்கு வரும். மது மூளையிலுள்ள செல்களை அழித்து விடுகிறது. மனித மூளை கோடிக்கணக்கான செல்களால் ஆனது. உடலில் உரசல் ஏற்பட்டு தோல் போய் விடுமானால் ஒரு சில நாட்களில் அந்த இடத்தைப் புதிய தோல் மூடி விடுகிறது. அவ்வாறே நகம் வெட்டுண்டு போனால் இன்னொன்று அவ்விடத்தை நிரப்பிவிடுகிறது. ஆனால் மூ���ை ஒரு முறை இழந்த செல்களை மீண்டும் பெற்றுக் கொள்ள முடிவதில்லை.\nமலையக மக்களின் நல்வாழ்வு சம் பந்தமான முயற்சிகள் காலத்தின் தேவையை உணர்ந்த அர்த்தமுள்ள முயற்சிகளாக அமைய வேண்டும். நாளைய சமுதாயம் மதுவற்ற சமுதாயமாக மலரவேண்டும்.\nதொழிலாளரின் சம்பளப் பிரச்சினை, தொழிற்சங்கங்களின் பிளவை கம்பனிகள் - அருண் அருணாசலம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தீர்வு காணப்படாமல் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. இந்த மாதம் சம்பள உயர்வு கிடைக்கும், அடுத்த மாதம் சம்பள உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்தும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.\nபெருந்தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் சம்பள உயர்வு உள்ளிட்ட கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்வதில் ஏற்பட்டுள்ள இழுபறியால் தொழிலாளர்களே பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.\n2015 மார்ச் 31 ஆம் திகதி 2013 2015 காலப் பகுதிக்கான கூட்டு ஒப்பந்தம் காலாவதியானது. எனவே 2015 2016 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு அது கடந்த 2015 ஏப்ரல் முதலாம் திகதியுடன் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை அது பற்றிய எந்தவொரு முன்னெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை.\nதற்போது 18 மாதங்கள், அதாவது 1 ½ வருடமாகிவிட்ட நிலையில் புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்துக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் 8 தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துவிட்டன. எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை.\nபேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற உண்மையான அக்கறையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனரா என்ற சந்தேகம் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.\nகூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களில் பிரதான சங்கமான இ.தொ.கா. 1000 ரூபா நாட் சம்பள கோரிக்கையை முன்வைத்தது. அதேவேளை அந்தக் கோரிக்கையை நிராகரிப்பதாகவும் 1000 ரூபாவை நாட்சம்பளமாக வழங்க முடியா தெனவும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்து வருகிறது.\nஇந்த இழுபறி இன்��ும் எத்தனை காலத்திற்கு தொடர வேண்டும் ஒரு வழி இல்லாவிட்டால் இன்னொரு மாற்று வழி என்பதற்கமைய மாற்றுவழியை தேட வேண்டாமா ஒரு வழி இல்லாவிட்டால் இன்னொரு மாற்று வழி என்பதற்கமைய மாற்றுவழியை தேட வேண்டாமா அதாவது, இரு தரப்பினரும் கலந்து பேசி தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒரு தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தால் என்ன\nஇதற்கென நாள் ஒன்றுக்கு 500 ரூபா அடிப்படை சம்பளம் என்ற ரீதியிலும், 20 கிலோ கொழுந்து நாட் சம்பளத்துக்காக பறிக்க வேண்டும் என்பதும், மேலதிகமாக பறிக்கப்படும் ஒரு கிலோ கொழுந்துக்கு 23 ரூபா 50 சதம் கொடுப்பதாகக் கூறுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.\nதனியார் மரக்கறித் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளிக்கு காலை, பகல் உணவு மற்றும் தேநீர் வழங்கி, நாள் ஒன்றுக்கு 1000 முதல் 1500 ரூபா வரை சம்பளம் வழங்கப்படுகிறது.\nஅதேபோன்று வெளியிடங்களில் வேலை செய்வோருக்கும் 1000 ரூபா முதல் 1500 ரூபா வரை சம்பளம் வழங்கப்படுகிறது. நிலைமை இவ்வாறிருக்க தோட்டத் தொழிலாளருக்கு மட்டும் 500 ரூபா அடிப்படை சம்பளம் என்பதை ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது.\nதற்போதைய வாழ்க்கைச் செலவு மற்றும் விலைவாசி ஏற்றத்தைப் பார்க்கும்போது 500 ரூபாவினால் என்ன செய்ய முடியும் இரண்டு, மூன்று பிள்ளைகள் உள்ள குடும்பங்களில் கணவன் மனைவி இருவரும்வேலை செய்து கிடைக்கும் சம்பளத்தில் அனைவரும் வயிறார சாப்பிட முடியுமா இரண்டு, மூன்று பிள்ளைகள் உள்ள குடும்பங்களில் கணவன் மனைவி இருவரும்வேலை செய்து கிடைக்கும் சம்பளத்தில் அனைவரும் வயிறார சாப்பிட முடியுமா பிள்ளைகளை பராமரிக்க முடியுமா மனிதாபிமானத்துடன் இந்தப் பிரச்சினையை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\n500 ரூபா அடிப்படை சம்பளத்தைவிட தற்போது வழங்கப்படும் இதர கொடுப்பனவுகளுடனான 620 ரூபா சம்பளமே மேல். எவ்வாறெனினும் 1000 ரூபா அடிப்படை நாட் சம்பளமாகக் கேட்டதைக் கொடுக்காவிட்டாலும் குறைந்தபட்சம் 850 ரூபாவையாவது அடிப்படை நாட் சம்பளமாக வழங்கலாமல்லவா இதைப் பற்றி ஏன் இவர்கள் சிந்திக்கவில்லை\nமாற்று வழி பற்றி கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் சிந்திக்காமல் தொடர்ந்து மௌனத்தைக் கடைப்பிடிப்பதோ அல்லது காலம் கனிந்துவரும் என்று காத்திருப்பதாலோ தீர்வுகள் கிடைத்துவிடாது. தீர்வுகளை நா���் தான் தேடிப் போக வேண்டும்.\nஇதேவேளை, இந்தப் பிரச்சினைக்கு பொதுவானதொரு தீர்வைக் காண்பதற்கு சகல தொழிற்சங்கங்களும் முன்வர வேண்டும். பெருந்தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல மலையக தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்.\nதமது சுய விருப்பு, வெறுப்புக்கள், போட்டிகள் என்பவனற்றுக்கு அப்பால் தொழிலாளரின் நலனுக்காக சமூக ரீதியில் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். அரசாங்கம் வரவு செலவு திட்டத்தித் தனியார்த் துறையினருக்கு அறிவித்த 2500 ரூபா கொடுப்பனவை தோட்டத் தொழிலாளருக்கும் பெற்றுக் கொடுக்க தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் மேற்கொண்ட அயராத முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் மறக்க முடியாது. அதுபோன்றே இந்த சம்பள விடயத்திலும் அக்கறை காட்ட வேண்டும்.\n2500 ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொடுத்ததுடன் கடமை முடிந்துவிட்டது. 1000 ரூபா சம்பள உயர்வு கேட்டவர்களே அதனைப் பெற்றுக் கொடுக்கட்டும் என்று ஒதுங்கிக் கொள்ளக்கூடாது. தொழிலாளர் சமூகத்திற்காக இவ்விடயத்தில் நடவடிக்கை எடுப்பது அவசியம்.\nகூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் எட்டு முறை முயற்சிகளை மேற்கொண்டும் தீர்வை எட்ட முடியாத நிலையில் உள்ளன. எனவே சகல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதனூடாக முதலாளிமார் சம்மேளனத்துக்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்.\nதோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகவும் உலகச் சந்தையில் தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் பெருந்தோட்டக் கம்பனிகள் தொடர்ந்து கடந்த 1 ½ வருடமாக கூறிக் கொண்டு வருகின்றன. உலகச் சந்தையில் தேயிலை விலை ஏறும், இறங்கும். இதுதான் இயல்பு. வருடக்கணக்கில் வீழ்ச்சியை மட்டும் சுட்டிக்காட்டாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். தவிர இது தொடர்பில் உள்ள உண்மைத் தன்மையும் ஆராயப்பட வேண்டும்.\nதோட்டத் தொழிலாளரின் சம்பள விடயத்தில் இலங்கை தேயிலை வரலாற்றில் இதுவரை காணாத வகையில் இம்முறை மட்டும் பெருந்தோட்டக் கம்பனிகள் பிடிவாதம் பிடிப்பதற்கு தொழிற்சங்கங்களிடையே காணப்படும் பெரும் பிளவும் ஒரு காரணமாகும். தொழிற்சங்கங்களிடையே காணப்படும் பிளவை கம்பனிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதைத்தான் ‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்” என்று சொல்வார்கள். தொழிற்சங்கங்களிடையே காணப்படும் பிளவுகளை கம்பனிகள் பயன்படுத்திக் கொள்கின்றன.\nதொழிற்சங்கங்கள் பிளவுபட்டு ஒன்றுக்கொன்று எதிராக செயற்படுவதால் தோட்டக் கம்பனிகளே இலாபமடைகின்றன. ஆனால் தொழிலாளர்களின் பாடு திண்டாட்டம்தான். எனவே சகல தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு தொழிலாளரின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண முன்வர வேண்டும்.\nஅநியாயங்களுக்கு இராணுவ சட்டம் வழங்கிய லைசன்ஸ் (1915 கண்டி கலகம் –49) - என்.சரவணன்\n1915 கலவரத்தின் விளைவாக ஆங்கில அரசு மேற்கொண்ட மிலேச்சத்தனத்தையும், அராஜகத்தையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் நாம் இத்தொடரில் நிறைய கண்டோம். தமது அதிகாரத்தைப் பயன்படுத்திச் செய்த பாலியல் வல்லுறவு சம்பவங்களும், கொள்ளைச் சம்பவங்களும் கூட பதிவாகியுள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது. அந்தச் சம்பவங்களுக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. சிலவற்றுக்கு நியாயமான தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. சில வழக்குகள் இராணுவச் சட்டம் (martial law) இன் பேரால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு மறுக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.\nஇராணுவச் சட்டத்தின் கீழ் சுயாதீன தொண்டர்களாக சேவையில் ஈடுபட்ட சுதேசிகள் மூவரும் ஆங்கிலேயர் ஒருவருக்கும் எதிரான வழக்கு ஓகஸ்ட் 9 அன்று கொழும்பு இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவர்கள் மூவரும் இராணுவச் சீருடையில் இருந்தபோது அவர்கள் ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினார்கள் என்கிற வழக்கில் முதல் இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மூன்றாமவர் குரூரமாக தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் ஆங்கிலேய தோட்டத்துரைக்கு எதிரான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தபோதும் அவர் மீதான வழக்கு விசாரணைக்கு கூட எடுக்கப்படவில்லை. அவர் பொழுதுபோக்காக “சேவையில் ஈடுபட்டிருக்கக் கூடும்” என்றே எடுத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது. ஏனென்றால் இராணுவச் சட்டத்தின் கீழ் ஆங்கிலேயர்கள் கடமையில் இருக்கும் வேளையில் பெண்களோ, ஆண்களோ அவர்கள் கூறுவதை செய்யாவிட்டால், மறுத்தால் அவர்களை சுட்டுக் கொல்லும் அதிகாரத்தைக் கொண்டிருந்தார்கள். இந்த அதிகாரம் ஆங்கிலேய தோட்ட துரைமார், உரிமையாளர்களுக்கும் இருந்தது.\nகளவு, கொள்ளை, பலாத்காரமாக சொத்துக்களை கொள்ளையடித்தல் போன்ற பல சம்பவங்களை ஆர்மண்ட் டீ சூசா தனது நூலில் விளக்குகிறார்.\nஅல்கொட கத்திரிக்காவத்தயைச் சேர்ந்த எல்.சொபியாஹாமி எனும் பெண் கொடுத்த சத்தியக்கடதாசியில்: தெஹியோவிட்ட நகர ஆராச்சி சில பஞ்சாப் படையினரையும், ஆங்கிலேயர் சிலருடனும் அவரது வீட்டுக்குள் புகுந்தார்கள். அவரின் கணவரை கைது செய்தார்கள். அவரை பின்னர் சுட்டுக் கொன்றார்கள். ஒரு படையினர் அவரது வீட்டுக்குள் இருந்த பெட்டியொன்றை உடைத்து 300 ரூபா (20 பவுண்ட் பெறுமதி) பெறுமதியான தங்க ஆபரணங்களையும் 100 ரூபா பணத்தையும் எடுத்துக் கொண்டு சென்றார்கள். இது குறித்து ஆராச்சியிடம் முறைப்பாடு செய்த போதும். அது குறித்து எதுவும் பேசவேண்டாம் என்றும் அல்லது நீயும் கொல்லப்படுவாய் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆளுனருக்கு செய்யப்பட்ட முறைப்பாடு குறித்தும் உதவி அரசாங்க அதிபர் ஒருவர் கிராமிய பொலிஸ் அதிகாரிக்கும் இதே எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளன.\nகங்கொடவில போலிஸ் முலாந்தெனி (கிராமிய போலிஸ் அதிகாரி) டீ.ஜேம்ஸ் மக்ஞநாயக்க ஆளுனருக்கு ஒரு முறைப்பாட்டைச் செய்தார். பஞ்சாப் படையினர் சிலரைக் கொண்டிருந்த ஆங்கிலேயர் ஒருவர் (அவரின் பெயரையும் குறிப்பிட்டு) 22ஆம் திகதி தன்னிடம் வரும்படி பணித்திருக்கிறார். படையினரின் உணவுக்காக , பால், கோழிக்கறி போன்றவற்றை ஏன் பரிமாறவில்லை என்று அவரிடம் கேட்டுள்ளார். மேலதிகாரிகளால் அப்படி ஒரு ஆணை தனக்கு பிறப்பிக்கப்படவில்லை என்று ஜேம்ஸ் கூறியுள்ளார். அந்த ஆங்கிலேயர் ஜேம்ஸின் கைகளைக் கட்டி, பலரின் முன்னிலையில் சாட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த மாவட்ட முதலியாரம், உதவி அரசாங்க அதிபரும் இது இராணுவ சட்டத்தின் இயல்பு எனவே இதெற்கெல்லாம் எதிராக ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியிருக்கின்றனர். தமது இச்சைகளுக்கு இணங்காவிட்டாலோ, தாம் கேட்கும் எதையும் தராவிட்டாலோ கடுமையாக தண்டிப்பதற்கு இராணுவச் சட்டம் இடமளித்திருப்பதை இப்படி பல சம்பவங்களின் மூலம் அறிய முடிகிறது. அரச அதிகாரிகளுக்கும், முலாந்தெனி போன்ற கிராமிய அதிகாரிகளுக்கும் இந்த கதியென்றால் சாதாரண பிரஜைகளின் நிலைமை இரா��ுவச் சட்டத்தின் கீழ் எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்கலாம்.\nப்ரேடி டயஸ் பண்டாரநாயக்க என்பவர் இது போன்ற ஒரு முறைப்பாட்டை செய்திருக்கிறார். ஜூன் மாதம் 13 அன்று அவரை பஞ்சாப் படையினர் கைது செய்த வேளையில் அவரிடம் இருந்த 500 ரூபா பெறுமதியான தங்க மாலையையும், கைக்கடிகாரத்தையும் களவாடினார். அங்கிருந்த உயரதிகாரியிடம் முறைப்பாடு செய்ததன் விளைவாக அந்த பொருட்கள் பஞ்சாப் படையினனின் தலைப்பாகைக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டது. “தேசத்துரோகச் செயலை அடக்குவதற்காக” என்கிற பேரில் மக்கள் விரோத செயல்கள் அரங்கேறியது இப்படித்தான்.\nஅல்கோட பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.டீ.புஞ்சிபண்டா அந்த ஊரில் கொடுத்த முறைப்பாட்டில் ஜூன் 10 அன்று ஆராச்சியும் மேலும் சில பஞ்சாப் படையினரும் தனது மைத்துனர் தெளினஸ் மற்றும் மேலும் சிலரையும் கைது செய்து வெளியில் கொண்டு சென்று அதில் இருவரை அங்கேயே சுட்டுக்கொன்றனர். ஐந்து நாட்களின் பின்னர் அதாவது 15ஆம் திகதியன்று ஆராச்சியும் சில முஸ்லிம் வியாபாரிகளுடன் வந்து மேலும் தன்னுடன் மேலும் நால்வரைக் கைது செய்தனர். ஆராச்சிக்கும் முஸ்லிம் நபருக்கும் பணத்தைக் கொடுத்ததால் இருவர் விடுவிக்கப்பட்டார்கள். புஞ்சி பண்டாவின் முறை வந்தபோது 50 ரூபா பணத்தைத் தந்தாள் விடுவிக்கலாம் என்று கூறியுள்ளனர். அப்படி தராவிட்டால் சுட்டுக்கொல்ல வேண்டிவரும் என்று மிரட்டியுள்ளனர். எந்த விசாரணையுமின்றி அப்படி சுட்டுக்கொல்ல வாய்ப்புண்டு என்பதை அறிந்த புஞ்சிபண்டா பீதியிற்றார். சுற்றிலும் பார்த்துவிட்டு அங்கு தனக்கு அறிந்த ஒருவரை அழைத்து தன் வெள்ளி அருணாக் கயிறைக் கழற்றி 50 ரூபாவுக்கு அதனை அடகு வைத்துத் தரும்படி கேட்டுள்ளார். அங்கிருந்தவர் உடனேயே சென்று அடகு வைத்து கொண்டுவந்து தந்த 50 ரூபாவைக் கொடுத்து தன்னை விடுவித்துக்கொண்டார் புஞ்சிபண்டா.\nபஞ்சாப் படையினர் அப்பாவி கிராமவாசிகளின் பசுக்களையும், தமது விவசாய உற்பத்திப் பொருட்களையும் பலாத்காரமாக கொள்ளயடித்துச்சென்ற சம்பவங்களையும் ஆர்மண்ட் டீ சூசா விளக்கியுள்ளார்.\nசேர் பொன் இராமநாதன் தனது இராணுவச்சட்ட “1915 : இலங்கையில் கலவரமும் இராணுவச் சட்டமும்” என்கிற நூலில் ஒரு வேடிக்கையான ஆணை குறித்து இப்படி வெளிப்படுத்துகிறார். இந்த ��ம்பவத்தை அவர் ஒக்டோபர் 14 அன்று மக்களவையில் ஆற்றிய உரையின்போதும் குறிப்பிட்டுள்ளார்.\nஆணையாளரால் கூறப்பட்ட இழப்பீட்டுத் தொகையை வழங்கும்படி கோறளை (மாவட்ட) முதலியார் ஒரு ஆணையை அனுப்புகிறார். அதில்\n“ஆணையாளரால் 7900 ரூபா இழப்பீட்டுப்பணம் வழங்கும்படி அறிவிக்கப்பட்டது. அதன்படி குறிக்கப்பட்ட விதிப்பணத்தை விட இரு மடங்கு பெறுமதிமிக்க உரித்துப்பத்திரத்தை பிணையாக எடுத்துக்கொண்டு..... திகதி.... நேரத்துக்கு இங்கு சமூகமளிக்க வேண்டும். அதன்போது வேறெவரையும் கூட்டிக்கொண்டுவருவதற்கு அவசியமில்லை. ஆனால் நிலப்பெறுமதி குறித்த தஸ்தாவேஜ்ஜுக்களை ஒப்படைக்கவேண்டும்.\nவரும்போது பஞ்சாப் படையினரின் தேவைக்காக ஒரு மாட்டைக் கொண்டுவரும்படியும், அப்படி கொண்டு வராவிட்டால் கொடுக்கப்படவேண்டிய தொகையுடன் மேலும் 2000 ரூபா அதிகரிக்கப்படும் என்பதையும் ஆணையாளரால் அறிவிக்கப்பட்டிருப்பதை இதன் மூலம் தெரியப்படுத்துகிறேன்”\nஇந்த விபரங்களைக் கூறிய சேர் பொன் இராமநாதன் “2000 ரூபாவுக்குப் பதிலாக மாடு இந்த செயலை ஒரு குரூர செயலாகவே கவனமாக நோக்க வேண்டியிருக்கிறது.” என்றார். அரசாங்கம் இவை குறித்து விசாரிக்க மறுத்தது. காலனித்துவ நாடுகளுக்கான செயலாளரும் பிற்காலத்தில் பிரித்தானிய பிரதமராக ஆன போனார் லோவும் (Bonar Law) இதனை விசாரிப்பதை நிராகரித்தார். அதன் மூலம் இதுபோன்ற அத்தனை அராஜகங்களுக்கும் மறைமுகமாக ஆசீர்வாதம் வழங்கினார் என்றே கொள்ள முடிகிறது.\nஒரு கடையொன்றில் பணிபுரிந்துவந்த இந்தியாவம்சாவழித் கத்தோலிக்கத் தமிழரான எஸ்.பீ.பெர்னாண்டோ இப்படி குறிப்பிடுகிறார்.\nபஞ்சாப் படையினருக்கு பால் விநியோகிக்கும்படி தனக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதுவும் தாங்களே பால் கறக்கக்கூடிய வகையில் பசுக்களை அனுப்பிவைக்கும்படி கட்டளையிடப்பட்டிருந்தது. ஒரு நாள் பஞ்சாப் படையினர் எவரையும் காணக் கிடைக்கவில்லை. அதற்கடுத்த நாள் பொலிசாரால் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டு காலை 10 மணியிலிருந்து அடுத்த நாள் மதியம் 1 மணிவரை சிறை வைத்தனர். அவருக்கும் இந்த கலவரத்துக்கும் சம்பந்தமே இல்லை. எந்த தவறையும் கூட இழைக்கவில்லை. கைது செய்து தண்டனையளித்து அவரை அவமானப்படுத்தினர். அதுவரை அவர் வழங்கிவந்த பொருழுக்கும் எந்த கொடுப்பனவையும் வழங்கவுமில்லை.\nஇதற்கு இணையான ஒரு சம்பவத்தை இந்தக் கடிதத்தில் காணலாம்.\n“மாத்தளை உதவி அரசாங்க அதிபரிடமிருந்து மாத்தளை திருகோணமலை வீதியைச் சேர்ந்த பீ.சி.எச்.டயஸ் அவர்களுக்கு.\n1915 செப்டம்பர் 27 திகதியிடப்பட்ட பண ரசீது குறித்து. அதில் குறிப்பிடப்பட்ட பொருட்கள் அனைத்தும் இராணுவத தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டது என்பதால் அதற்கான ரசீதை மீண்டும் அனுப்ப வேண்டாம் என்று இத்தால் எச்சரிக்கிறேன்”\nஇராணுவ நடவடிக்கைகளுக்காக சிவிலியன்களின் எந்த உடமையும், சேவையும் பலாத்காரமாகவும், எந்த கொடுப்பனவு இன்றியும் இரானுவச்சட்டதின் பேரில் பறிக்கப்படும் என்பதை இந்த நிகழ்வுகள் நிரூபித்தன.\nஇறைச்சிக்காக தமக்கு மாட்டைத் தரும்படி ஒரு ஆணை டபிள்யு ஜேம்ஸ் அப்புஹாமிக்கு பிரபிக்கப்பட்டது. பௌத்தரான அவர் கொள்வதற்காக மாட்டை விநியோகிப்பது சாபத்துக்குரிய பாவம் என்று எண்ணினார். அவர் அந்த மாட்டுக்கு உரிய பெறுமதியை அனுப்பி வைத்து தனது மாட்டை இறைச்சிக்கு அனுப்புவதை தவிர்ஹ்தார். இப்படிப்பட்ட சம்பவங்கள் அதிகமாக பதிவாகிய மாத்தளை பிரதேசத்திலேயே.\nமாத்தளை திருகோணமலை வீதியில் 191 இலக்கத்தைச் சேர்ந்த எம்.டபிள்யு.பாபாசிங்கோ 99.79 ரூபாவுக்கான ரசீதை அனுப்பிவைத்தார். அதற்கு பதிலளித்த சேமுவர் “அந்தத் தொகையை வழங்க தீர்மானிக்கப்படவில்லை என்பதை இத்தால் அறிவிக்கிறேன்” என்று பதிலளித்தார்.\nஇந்தியவம்சாவளியைச் சேர்ந்த இந்து மதத்தவரான என்.என்.கருப்பன்செட்டியிடம் ஒரு பெரிய பட்டியலை அனுப்பி அவற்றை தமக்கு அனுப்பும் படி பணித்துள்ளனர். அதில் இறைச்சி எண்ணெய் மற்றும் சில மாமிச வகைகளும் உள்ளடங்கும் அவற்றை அவர் வேறு கடையில் கொள்வனவு செய்து அனுப்பியிருக்கிறார். இவர்களுக்கு எந்த கொடுப்பனவையும் அதிகாரிகள் வழங்கவில்லை. ஆனால் கருப்பன்செட்டி பின்னர் செய்த முறைப்பாட்டில் ஒரு சைவ இந்து பக்தனான தன்னிடம் இத்தகைய பொருட்களை தரும்படி ஆணையிட்டதனூடாக தான் அவமதிக்கப்பட்டதாக குறிப்பிட்டிருக்கிறார். டி.ஆர்.எம்.வடுகுப்பிள்ளை எனும் இன்னொரு இந்து பக்தனிடம் மாட்டிறைச்சி உள்ளிட்ட இன்னும் பல பொருட்களை தரும்படி பணித்ததாகவும் உயிருக்கு அஞ்சி அவற்றை அனுப்பியதாகவும், அவற்றுக்கு எந்த கொடுப்பனவையும் வழங்கவில்லை என்றும் முறையிடப்பட்டது.\nஇத்தகைய சம்பவங்கள் அன��த்துக்கும் பதில் கூறும் பொறுப்பு எவரிடமும் இருக்கவில்லை. இராணுவச் சட்டத்தின் பேரால் இந்த அநியாயங்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டிருந்தன.\nLabels: 1915, என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஓவியங்களின் மூலம் காலக்கண்ணாடியை நமக்கு விட்டுச் சென்ற யான் பிராண்டஸ் (1743-1808) - என்.சரவணன்\nஇலங்கையின் அரசியல், சமூக, பண்பாட்டு, வரலாற்று விபரங்களை பதிவு செய்தவர்களில் வெளிநாட்டு அறிஞர்களுக்கே அதிக பங்குண்டு என்று நிச்சயம்...\nஐக்கியப்பட்ட புரட்சியே பிரச்சினையைத் தீர்க்கும் ஜே.வி.பி. செயலாளர் டில்வின் டி சில்வா (நேர்காணல் - என்.சரவணன்)\n71 கிளர்ச்சியின் 50 வது ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்து வருகின்றனர். அதன் 25 ஆண்டு நினைவாக 1996இல் சரிநிகர் பத்திரிகையில் வெளிவந்த ஜே.வி.பியின்...\n71 ஏப்ரல் புரட்சி 50ஆவது ஆண்டு நினைவு தோல்வியுற்ற புரட்சி \n71ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜே.வி.பி கிளர்ச்சி இலங்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. ஓரிரவில் புரட்சியின் மூலம் நாட்டைக் கைப்பற்ற எடுக்கப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/141124-love-and-charity", "date_download": "2021-05-16T18:23:01Z", "digest": "sha1:N43TCDFX6JOE2JURGF2CRSCHOTSU53QA", "length": 8160, "nlines": 231, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 30 May 2018 - அன்பும் அறமும் - 13 | Love and charity - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nகாளி - சினிமா விமர்சனம்\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\nஆட்டோகிராஃப் - பசு.. மரம்.. செடி.. மாதிரிதான் பாலகுமாரனும்..\n“அண்ணா முதல் அ.முத்துலிங்கம் வரை உண்டு\nஇறுதி ஆசையும் இறப்பு வீடும்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\nஅன்பும் அறமும் - 13\nவீரயுக நாயகன் வேள்பாரி - 84\nதெய்வத்தான் ஆகாதெனினும் - மாற்றும் திறனாளி\nஆசை முட்டுது... கண்ணீர் கொட்டுது\nஅன்பும் அறமும் - 13\nஅன்பும் அறமும் - 13\nஅன்பும் அறமும் - 20\nஅன்பும் அறமும் - 19\nஅன்பும் அறமும் - 18\nஅன்பும் அறமும் - 17\nஅன்பும் அறமும் - 16\nஅன்பும் அறமும் - 15\nஅன்பும் அறமும் - 14\nஅன்பும் அறமும் - 13\nஅன்பும் அறமும் - 12\nஅன்பும் அறமும் - 11\nஅன்பும் அறமும் - 10\nஅன்பும் அறமும் - 9\nஅன்பும் அறமும் - 8\nஅன���பும் அறமும் - 7\nஅன்பும் அறமும் - 6\nஅன்பும் அறமும் - 5\nஅன்பும் அறமும் - 4\nஅன்பும் அறமும் - 3\nஅன்பும் அறமும் - 2\nஅன்பும் அறமும் - 1\nஅன்பும் அறமும் - 13\nசரவணன் சந்திரன் - ஓவியம்: ஹாசிப்கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/pope-francis/mass-casa-santa-marta/2020-01/homily-pope-francis-worldliness-slow-slip-sin-tweet.html", "date_download": "2021-05-16T18:55:30Z", "digest": "sha1:ZDOOG7E4APIDVEC2RAUOBXNEKUZRZSAF", "length": 13755, "nlines": 235, "source_domain": "www.vaticannews.va", "title": "பாவ உணர்வை இழந்துவிடச் செய்யும் உலகப்போக்கு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (15/04/2021 16:49)\nசாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 310120 (Vatican Media)\nபாவ உணர்வை இழந்துவிடச் செய்யும் உலகப்போக்கு\nநேர்மையான மனிதரான தாவீது, அரசராக மாறியதும், அரண்மையின் சுக வாழ்வில் மூழ்கி, தான் இறைவனால் தெரிவு செய்யப்பட்டவர் என்பதை மறந்து தவறுகள் செய்யத் துணிந்தார் - திருத்தந்தை பிரான்சிஸ்\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nபாவம் என்ற உணர்வை நாம் இழந்துவருவது, இன்றைய காலத்தின் தீமைகளில் ஒன்று என்ற எச்சரிக்கையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 31, இவ்வெள்ளி காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் வழங்கிய தன் மறையுரையில் கூறினார்.\nதாவீது போன்ற ஒரு புனிதர், சோதனைகளில் வீழ்ந்ததைக் கூறும் இன்றைய முதல் வாசகத்தை மையப்படுத்தி தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, நாம் இவ்வுலகின் போக்கிற்கு நம்மையே உட்படுத்துகிறோமா என்ற கேள்வியை அடிக்கடி கேட்டுக்கொள்வது அவசியம் என்று கூறினார்.\nநேர்மையான மனிதரான தாவீது, அரசராக மாறியதும், அரண்மனையின் சுக வாழ்வில் மூழ்கி, தான் இறைவனால் தெரிவு செய்யப்பட்டவர் என்பதை மறந்து தவறுகள் செய்யத் துணிந்தார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.\nதொடர்ந்து குற்றங்களைச் செய்த தாவீது\nஉரியாவின் மனைவியான பத்சேபாவைக் கருவுறச் செய்தல், பின்னர், உரியாவைக் கொல்லுதல் என்று தொடர்ந்து குற்றங்களைச் செய்த தாவீது, ஒன்றும் நிகழாததுபோல், தன் தினசரி வாழவைத் தொடர்ந்த வேளையில், அவரது இதயம் சலனமற்றிருந்தது, அவரது பெரும் குறையாக மாறியது என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.\nதாவீது இவ்வாறு மாறியது, ஓரிரவில் நிகழ்ந்தது அல்ல என்றும், உன்னத மனிதரான தாவீது, சிறிது சிறிதாக தன் உயர் நிலையிலிருந்து தவறினார் என்றும், வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகப் போக்கிற்கு இடம்தரும் மனநிலை, நம்மை, இவ்வாறு நிலைகுலையச் செய்துவிடும் என்று எச்சரித்தார்.\nபாவம் என்ற உணர்வை இழந்து...\n\"நாங்கள், உண்மையான கிறிஸ்தவர்களாக, ஒவ்வொரு ஞாயிறன்றும் திருப்பலிக்குச் செல்கிறோம்\" என்று கூறும் பலர், பாவம் என்ற உணர்வை இழந்துவிடுவதையும் காண்கிறோம் என்று, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் கூறியுள்ளதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் நினைவுறுத்தினார்.\nதாவீதுக்கு நிகழ்ந்தது பழைய வரலாறு அல்ல என்பதற்கு, இன்றைய பல நிகழ்வுகள் நமக்கு எச்சரிக்கைகளாக அமைந்துள்ளன என்று கூறியத் திருத்தந்தை, அர்ஜென்டீனா நாட்டின் 'இரக்பி' விளையாட்டு வீரர்கள், தங்கள் நண்பர்களில் ஒருவரைக் கொலை செய்த நிகழ்வை தன் மறையுரையில் பகிர்ந்துகொண்டதோடு, இளையோருக்கு பாவத்தைக் குறித்த சரியான பாடங்கள் புகட்டப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nதவறிழைத்த தாவீது, தன் தவறை உணர்வதற்கு, அவரது நண்பரான நாத்தான் உதவி செய்ததுபோல, நம்முடைய வாழ்விலும் ஒருவரை அனுப்பி, நம் குறைகளைக் களைவதற்கு இறைவன் உதவி செய்யவேண்டுமென அவரை மன்றாடுவோம் என்ற வேண்டுதலுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையை நிறைவு செய்தார்.\nமேலும், சனவரி 31, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட புனித ஜான் போஸ்கோ விழாவை மையப்படுத்தி, #JohnBosco என்ற ஹாஷ்டாக்குடன் தன் டிவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇன்று புனித ஜான் போஸ்கோவை, இளைஞர்களுக்கு தந்தையாகவும், ஆசிரியராகவும் நாம் நினைவுகூருகிறோம். கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் வகுத்துள்ள திட்டத்தை வரவேற்கையில், குறிப்பாக, அன்பு இளைஞர்களே, நீங்கள் உங்களின் வருங்காலத் திட்டங்களை நிறைவேற்றுவதில், இப்புனிதரின் புனிதமான வாழ்வு வழிகாட்டியாக அமைவதாக என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில், இவ்வெள்ளியன்று இடம்பெற்றிருந்தன.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆத��வு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/cook-with-comali-pavithra-glamour-saree-pictures-goes-viral-tamilfont-news-281469", "date_download": "2021-05-16T18:49:39Z", "digest": "sha1:XUXL2PFYVX5WBMV6HNNNOOBE4H7DL63S", "length": 12487, "nlines": 137, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "cook with comali pavithra glamour saree pictures goes viral - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » பாதிக்கும் மேற்பட்ட சேலையை கட் செய்த 'குக் வித் கோமாளி' பவித்ரா: கவர்ச்சி புகைப்படம் வைரல்\nபாதிக்கும் மேற்பட்ட சேலையை கட் செய்த 'குக் வித் கோமாளி' பவித்ரா: கவர்ச்சி புகைப்படம் வைரல்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த வரவேற்பு காரணமாக இந்த நிகழ்ச்சியை மேலும் நீடிக்க பலவித ஆலோசனைகளை விஜய் டிவி நிர்வாகம் செய்து வருவதாக கூறப்படுகிறது\nஇந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்டிருக்கும் பவித்ரா லட்சுமி தற்போது வரை சிறப்பாக சமையல் செய்து நிகழ்ச்சியில் தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பவித்ரா மற்றும் புகழ் ரொமான்ஸ் காட்சிகளும் ரசிகர்களை கவரும் வகையாக உள்ளது\nஇந்த நிலையில் பவித்ரா தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக உள்ளார் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்களும் வீடியோக்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே\nஇந்த நிலையில் சற்று முன்னர் பவித்ரா தனது சமூக வலைத்தளத்தில் பாதிக்குமேல் சேலையை கத்தரிகோலால் கட் செய்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இது தான் புதுவித சேலை ஃபேஷனா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்\nஎல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு, நான் மட்டும் சோட்டாபீம் பார்த்துகிட்டு இருக்கேன்: புலம்பும் பிக்பாஸ் ரன்னர்\nகொரோனா நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தக்கூடாது.....\nகருப்பு பூஞ்சை தொற்று அறிகுறிகள் என்ன...\nபிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த கொரோனா: 6 போட்டியாளர்களுக்கு பாசிட்டிவ் என தகவல்\n'என்னங்க இப்படி இறங்கிட்டிங்க: நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி\nபோய்வா சகோதரா, அழுகையுடன் வழி��னுப்பி வைக்கிறேன்: சிம்பு உருக்கமான கடிதம்\nபழச திரும்பி பார்க்கவே கூடாது: ரசிகரின் கேள்விக்கு வேற லெவல் பதிலளித்த டிடி\n'என்னங்க இப்படி இறங்கிட்டிங்க: நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி\nதமிழ் நடிகையின் தந்தை காலமானார்: திரையுலகினர் இரங்கல்\nதமிழகத்துக்குள்தான் விழுப்புரம் ஒட்டனேந்தல் இருக்கிறதா\nபிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த கொரோனா: 6 போட்டியாளர்களுக்கு பாசிட்டிவ் என தகவல்\nஅது கங்கை அல்ல, நைஜீரியா நதி: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத்\nஎல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு, நான் மட்டும் சோட்டாபீம் பார்த்துகிட்டு இருக்கேன்: புலம்பும் பிக்பாஸ் ரன்னர்\nகொரோனா நிவாரண நிதியாக சென்னை சில்க்ஸ் கொடுத்த மிகப்பெரிய தொகை\nசந்தானம் கொடுத்த லவ் லெட்டர்: 'மாஸ்டர்' நடிகை வெளியிட்ட புகைப்படம் வைரல்\nபோய்வா சகோதரா, அழுகையுடன் வழியனுப்பி வைக்கிறேன்: சிம்பு உருக்கமான கடிதம்\nமுதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதி கொடுத்த ஜெயம் ரவி குடும்பத்தினர்\nகொரோனா நிதி கொடுத்த வெற்றிமாறன், சிவகார்த்திகேயன்: எவ்வளவு தெரியுமா\nபட்டுப்பாவாடை தாவணியில் வேற லெவலில் பிக்பாஸ் ஷிவானி: குவியும் லைக்ஸ்கள்\n தனுஷ் பட இயக்குனரிடம் 'மாஸ்டர்' நடிகர் கேட்ட கேள்வி\nதமிழ் திரையுலகம் இழந்த மற்றொரு நகைச்சுவை நடிகர்\nஇன்னும் அப்படியே மனசுல பசுமையான நினைவுகளா இருக்கு: பவுன்ராஜ் மறைவு குறித்து சூரி\nஇரண்டு உயிர்களை இழந்துள்ளேன், ஜிஎஸ்டி கட்டமாட்டேன்: தமிழ் நடிகை ஆவேசம்\nஅரசு அறிவிக்கும் வரை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு\nஉனக்காக நான் மீண்டு வருவேன் நண்பா: வசந்தபாலன் எழுதிய உருக்கமான பதிவு யாருக்காக\nஜாதி வெறி கொண்ட கொடூரர்கள்... முதியவர்களை காலில் விழ வைத்த சோகம்...\nகருப்பு பூஞ்சை தொற்று அறிகுறிகள் என்ன...\nகொரோனா நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தக்கூடாது.....\nதடுப்பூசிகள் உருமாறிய கொரோனாவை சாகடிக்குமா\nசசிகலாவுடன் ஓபிஎஸ் புதிய கூட்டணியா\nகத்திரி வெயிலில் குளுகுளு கிளைமேட்.... ஆனால் கோவைக்கு ரெட் அலார்ட்..\n இனி இ-பதிவு தான்...தமிழக அரசு அதிரடி உத்தரவு..\nடவ்-தே புயலால் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nஅரபிக்கடலில் டவ்-தே புயல்… எப்போது கரையைக் கடக்கும்\nWAR ROOMஇல் இருந்து முதல்வர் ஸ்டாலி��் பேசுகிறேன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ\nசினிமாவில் காமெடியன், அரசியலில் ஹீரோ.... ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு உதவும் எம்.பி...\n கொரோனா காலர் டியூனை சரமாரியாக வறுத்தெடுத்த நீதிபதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-05-16T18:02:13Z", "digest": "sha1:EZ4G5SHBEMF2HSFMK7SDPTSL2TUIELAW", "length": 9797, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "கட்டலோனிய Archives - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டலோனிய முன்னாள் காவல்துறை மா அதிபருக்கு எதிராக பிரிவினைவாத குற்றச்சாட்டு\nஉலகம் • பிரதான செய்திகள்\nகைது செய்யப்பட்டிருந்த கட்டலோனிய அரசியல்வாதி பிணையில் விடுதலை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஸ்பெய்ன் நீதிமன்றில் முன்னிலையாகப் போவதில்லை – கட்டலோனிய அரசியல்வாதி\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டலோனிய முன்னாள் ஜனாதிபதி மீளவும் ஸ்பெய்ன் திரும்பக் கூடிய சாத்தியம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டலோனிய முன்னாள் ஜனாதிபதி தம்மை கைது செய்யுமாறு தூண்டுகின்றார் – ஸ்பெய்ன் நீதியரசர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஸ்பெய்னுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் – கட்டலோனிய முன்னாள் ஜனாதிபதி\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டலோனிய முன்னாள் சபாநாயகர் ஸ்பெய்ன் நீதிமன்றில் முன்னிலை\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டலோனிய கருத்தெடுப்பு வாக்கெடுப்பில் முக்கிய பங்காற்றிய எட்டு தலைவர்கள் சிறையிலடைப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டலோனிய தலைவர்களுக்கு தண்டனை விதிக்க கூடிய சாத்தியம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டலோனிய சுதந்திரப் போராட்டச் செயற்பாட்டாளர்கள் கைது\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டலோனிய பாராளுமன்ற அமர்வுகள் நடத்துவதற்கு ஸ்பெய்ன் தடை\nதிருநெல்வேலி சந்தை வியாபாரிகள் 24பேர் உள்ளிட்ட 44 பேருக்கு வடக்கில் கொரோனா March 24, 2021\nபி.சி.ஆர் சோதனை தனியார்மயமாக்கல் திட்டம் அம்பலம் March 24, 2021\nஅமைச்சர் சமல் ”சிங்கராஜ குளம்” இடத்தை மாற்றுகின்றார் March 24, 2021\nயாழ். மாநகர முதல்வருக்கு கொரோனா March 24, 2021\nயாழ்.மாநகர முதல்வர் தனிமைப்படுத்தலில் March 24, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oneindiatamil.in/bimber-politics/", "date_download": "2021-05-16T17:49:18Z", "digest": "sha1:QKLVBVGLWEOEQHYRC6JD57UJHHDSIDUM", "length": 7255, "nlines": 131, "source_domain": "oneindiatamil.in", "title": "Politics Archives | Tamil Breaking News", "raw_content": "\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (IGCAR) வேலைவாய்ப்பு\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nகொரோனா அதிகம் பரவும் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை\nதடுப்பூசிகளை வீணடித்த தமிழக அரசு – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து ராஜினாமா – நாசர் மனைவி திடீர் முடிவு\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2021\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவற்ற நிலையில் ஆண்களை விட பெண்களே அதிகம் வாக்குப்பதிவு..\nவேளச்சேரியில் மறு வாக்குப்பதிவுக்கு வாய்ப்பு – சத்யபிரதா சாகு…\nபிரஷாந்த் கிஷோர் சொன்ன ரிசல்டால் – மு.க.ஸ்டாலின் உற்சாகத்தில் உள்ளார்…\nஅரக்கோணம் அருகே சாதி, மத வெறியால் இரட்டைக்கொலை\nதமிழகத்தில் ஒரு கோடியே 71 லட்சம் பேர் ஓட்டு போ���வில்லையா..\nகோளாறான இயந்திரம்; தாமரைக்கு சாதகமாகிய வாக்கு பதிவுகள்…\nசமூக வலைதளத்தை கலக்கிய இளம் வாக்காளர்கள் – ‘ஒரு விரல் புரட்சி’\n2,000 ரூபாய் டோக்கன்களை வழங்கி ஏமாற்றிய அரசியல் கும்பல்…\nநடத்தை விதிகளை மீறியதாக உதயநிதி ஸ்டாலின் மீது ஆளும் அதிமுக புகார்\nநேற்று நாடு முழுவதும் நடந்த வாக்குப்பதிவு நிறைவு பெற்றது..\nஉலகிலேயே மகிழ்ச்சியான நாடு பின்லாந்து- இந்தியாவுக்கு 133-வது இடம்\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\nஉலகிலேயே மகிழ்ச்சியான நாடு பின்லாந்து- இந்தியாவுக்கு 133-வது இடம்\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-05-16T18:14:05Z", "digest": "sha1:EW6EYFP6F5SNMBWHQSPMLZJ5IVWDB4GF", "length": 5284, "nlines": 73, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை நமீதா பிரமோத்", "raw_content": "\nTag: actor udhayanidhi stalin, actress namitha pramod, actress parvathy nair, director priyadharshan, nimir movie, nimir movie review, red gaint movies, slider, இயக்குநர் பிரியதர்ஷன், நடிகர் உதயநிதி ஸ்டாலின், நடிகை நமீதா பிரமோத், நடிகை பார்வதி நாயர், நிமிர் சினிமா விமர்சனம், நிமிர் திரை்பபடம், ரெட் ஜெயன்ட் மூவிஸ்\nநிமிர் – சினிமா விமர்சனம்\n“எனக்கு நடிப்பே வராது…” – உதயநிதி ஸ்டாலின் பேச்சு..\nஇயக்குநர் மகேந்திரன் வைத்த பெயர்தான் ‘நிமிர்’ என்ற தலைப்பு..\nஉதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத் மற்றும் பார்வதி...\n‘நிமிர்’ படத்தில் பகத் பாசிலைவிடவும் சிறப்பாக நடித்திருக்கிறார் உதயநிதி..\nமூன் ஷாட் எண்டர்டெயின்மெண்ட் சந்தோஷ் T.குருவில்லா...\nபடம் வெளிவருவதற்கு முன்பேயே தொலைக்காட்சி உரிமம் விற்பனையானது..\nஒரு படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை அப்படத்தின்...\nசமுத்திரக்கனி-உதயநிதி மோதலில் உருவாகியிருக்கும் ‘நிமிர்’ திரைப்படம்\n‘MoonShot Entertainment’ நிறுவனம் தயாரித்துள்ள புதிய...\nமீண்டும் நடிக்க வந்திருக்கும் இயக்குநர் மகேந்திரன்..\nபிரபல இயக்குநரான பிரியதர்ஷனின் இயக்கத்தில்...\nஉதயநிதி ஸ்டாலின் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கும் படம் துவங்கியது..\nமலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ‘மகேஷிண்டே...\nகொரோனா லாக் டவுனால் நிறுத்தப்பட்ட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிகள்\nசல்மான்கானின் ‘ராதே’ திரைப்படம் குறைந்த வசூலையே பெற்றுள்ளது\nலாக்ட���ுனில் சிக்கிய தொலைக்காட்சி சேனல்களின் சீரியல்கள்..\n‘பிகில்’ நாயகி காயத்ரியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நீயும் நானும்’ வீடியோ ஆல்பம்\nஇயக்குநர் வசந்தபாலனை மருத்துவமனையில் சந்தித்த லிங்குசாமி-கண் கலங்க வைக்கும் பதிவு..\nசின்னத்திரை, சினிமா படப்பிடிப்புகள் ரத்து..\nசர்வதேச திரைப்பட விழாவில் விருது வாங்கிய ‘சின்னஞ்சிறு கிளியே’ திரைப்படம்..\nசர்ச்சைக்குரிய ‘டேஞ்சரஸ்’ படத்தின் டிரெயிலர் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tgte-us.org/?p=3661", "date_download": "2021-05-16T18:24:21Z", "digest": "sha1:YDFKTPKYIM4A2RLQK4Y4X5UFAF7YYIER", "length": 8187, "nlines": 64, "source_domain": "tgte-us.org", "title": "தமிழர் தேசத்துக்கு பெருத்த ஏமாற்றம் - நிராகரிக்கின்றோம் : ஐ.நாவில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ! - Transnational Government of Tamil Eelam", "raw_content": "\nதமிழர் தேசத்துக்கு பெருத்த ஏமாற்றம் – நிராகரிக்கின்றோம் : ஐ.நாவில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் \nசிறிலங்காவுக்கு மேலும் ஒரு காலநீடிப்பினை வழங்கி, பொறுப்புக்கூறலை நீர்த்துப் போகச் செய்கின்ற வகையில், ஐ.நா மனித உரிமைச்சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவினை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், நீதிக்காக போராடும் தமிழர் தேசத்துக்கு இது பெருத்த ஏமாற்றத்தை தருவதாக அமைகின்றது எனத் தெரிவித்துள்ளது.\nதீர்மானம் என அமைந்த முதல் வரைவு தமிழர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தருவாக அமைந்திருந்த நிலையில், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்த வேண்டும் என கோரியிருந்தனர்.\nஇன்று வியாழக்கிழமை ( 11-03-2021) , வாக்கெடுப்பு நோக்கிய தமது தீர்மான வரைவினை பிரித்தானியா தலைமையிலான கூட்டு நாடுகள் சமர்ப்பித்திருந்தன. எதிர்வரும் 22,23ம் தேதிகளில் வாக்கெடுப்புக்கு வரலாம் என கூறப்படுகின்றது.\nஇது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிறிலங்காவுக்கு மேலும் ஓர் காலநீடிப்பினை வழங்குவதாகவே தீர்மான வரைவு அமைந்துள்ளதோடு, பொறுப்புக்கூறலை நீர்த்துப்போகச் செய்வதாகவும் அமைகின்றது. இதனை முற்றாக நிராகரிக்கின்றோம். நீதிக்காக ஏங்கும் தமிழர் தேசத்துக்கும், பாதிக்கப்ப���்ட மக்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தையும் இது தருகின்றது.\nஅரசுகள் தாம் ஓர் தரப்பாக எடுகின்ற முடிவுகள் தொடர்பில், அரசற்ற இனங்கள் சந்திக்ககூடிய, எதிர்கொள்ளக்கூடிய சவால்களை இது வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது. புவிசார் அரசியல் வெளியில் நம்மை ஒரு தரப்பாக மாற்ற வேண்டிய மூலோபாயங்களை வகுத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தினையும் இது உணர்த்துகின்றது.\nஎமக்கான நீதியினை வென்றெடுப்பதற்கு ஜெனீவாவுக்கு அப்பாலும், புதிய புதிய களங்களை நோக்கி நாம் செயற்பட வேண்டியவர்களாக இருப்பதோடு, ஐ.நாவில் வாக்கெடுப்புக்கு முன்னராக தீர்மான வரைவில் திருத்தங்களை கொண்டுவரக்கூடிய தீவிரமான செயல்முனைப்பிலும் ஈடுபடவுள்ளோம் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஅனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விவகாரத்தில் பிரித்தானியாவை கேள்விக்குட்படுத்தியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் \nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அணிதிரளும் புலம்பெயர் தமிழர்கள் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.\nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின்…\nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின் பூகோள நலனும், தமிழ் தேசிய அரசியல் நலன்களும் [மேலும்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.magzter.com/IN/Express-Network-Private-Limited/Dinamani-Chennai/Newspaper/438967", "date_download": "2021-05-16T19:19:19Z", "digest": "sha1:77TZ3M2C4GEH5TZVDCXAYDKEXMNDRYKC", "length": 7767, "nlines": 141, "source_domain": "www.magzter.com", "title": "Dinamani Chennai-April 14, 2020 Newspaper - Get your Digital Subscription", "raw_content": "\nநேரு விளையாட்டு அரங்கில் ரெம்டெசிவிர் விற்பனை தொடக்கம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இஸ்ரோ குழு ஆய்வு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி பிரிவில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணியில் அங்குள்ள தொழில்நுட்ப வல்லுநர் குழுவினருடன் சனிக்கிழமை முதல் இஸ்ரோ குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.\nகிராமங்களில் மருத்துவவசதிகளை அதிகரிக்க வேண்டும் - பிரதமர் வலியுறுத்தல்\nதீவிரமடைந்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கிராமப்புறங்களில் மருத்துவ வசதிகளை பெருக்குவது, வீட்டுக்கு வீடு கரோனா பரிசோதனை மற்றும் கண்காணிப்பை உறுதிப்படுத்துவது போன்ற பகுதி வாரியான கட்டுப்பாட்டு திட்டம் தான் இப்போதைய தேவை.\nஒடிஸாவிலிருந்து 30,000 கி.லிட். ஆக்சிஜன் நிரப்பிய இரு டேங்கர் லாரிகள் ரய���லில் வந்தன\nஉடனடியாக சென்னை, மதுரைக்கு அனுப்பிவைப்பு\n3.5 கோடி தடுப்பூசி கொள்முதலுக்கு உலகளாவிய ஒப்பந்தம் தமிழக அரசு கோரியது\nதமிழகத்தில் 3.5 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகளை தமிழக அரசு கோரியுள்ளது.\nஸ்டெர்லைட் சம்பவம்: இடைக்கால அறிக்கை தாக்கல்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய போராட்டத்தின் போது, நடந்த வன்முறைகள், துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் தனது இடைக் கால அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டா லினிடம் அளித்தார். தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்த அவர், தனது அறிக்கையைச் சமர்ப்பித்தார்.\nஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியின் விலை ரூ.995: ரெட்டீஸ் நிறுவனம் அறிவிப்பு\nரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியின் விலையை ரூ.995.4-ஆக டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் நிர்ணயித்துள்ளது.\nதரவரிசையில் பாரத் உயர்கல்வி நிறுவனம் முதல் இடம்\nஇந்திய அளவில் ஒட்டுமொத்த செயல்பாட்டில் சிறந்து விளங்கும் தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலில் பாரத் உயர் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது.\nநேரு விளையாட்டரங்கில் தினமும் 300 பேருக்கு ரெம்டெசிவிர் மருந்து\nநேரு உள்விளை யாட்டரங்கில் அமைக்கப்பட் Remdesivi டுள்ள ரெம்டெ FDA Approve சிவிர் விற்பனையகத்தில் நாள்தோறும் 300 பேருக்கு மருந்துகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்காக மொத்தம் 4 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nகரோனா பாதிப்பு நீடிக்கும் வரை பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/2741", "date_download": "2021-05-16T17:19:29Z", "digest": "sha1:35NLEGBV4EJBGEZQAEP4D3W2GZHOS23O", "length": 9603, "nlines": 73, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியாவில் இரு சகோதரர்களின் விளையாட்டு வினையானது : பொலிஸார் விஜயம் ( படங்கள்) – | News Vanni", "raw_content": "\nவவுனியாவில் இரு சகோதரர்களின் விளையாட்டு வினையானது : பொலிஸார் விஜயம் ( படங்கள்)\nவவுனியாவில் இரு சகோதரர்களின் விளையாட்டு வினையானது : பொலிஸார் விஜயம் ( படங்கள்)\nவவுனியா பாரதிபுரம் ஜம்பதாவது வீட்டுத்திட்டம் பகுதியில் வசித்துவரும் ஒரே குடும்பத்ததைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் விளையாட்டிற்கு மரத்தில் கயிறுனைப் போட்டு க���ுத்தில் கட்டி விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராமல் இருவரின் கழுத்தில் கயிறு இறுக்கி கழுத்தில் காயங்களுடன் அயலவர்களின் உதவியுடன் இன்று மாலை 5.30மணியளவில் மீட்கப்பட்டுள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,\nபாரதிபுரம் ஜம்பதாவது வீட்டுத்திட்டம் பகுதியில் வசித்துவரும் குறித்த சகோதரர்கள் இருவரின் தாய் வெளிநாட்டில் பணிப்பெண்னாக பணியாற்றி வருகின்றார் தந்தை வேலைக்குச் சென்றுள்ளார். இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்கள்.\nஇன்று மாலை இருவரும் மரத்திற்கு கயிறுபோட்டு அதனை தமது கழுத்தில் கட்டி விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராமல் கயிறு கழுத்துப் பகுதியில் இறுகி இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது குறித்த சிறுவர்கள் இருவர்களின் கூக்குரலினையடுத்து அயலில் உள்ளவர்கள் சென்று இருவரையும் மீட்டனர்.\n12 மற்றும் 13வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது விபரீதத்தினை எதிர்கொண்டுள்ளனர்.\nசம்பவ இடத்திற்குச் சென்ற நெளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து இளைஞரோருவரை கைது செய்த பொலிஸார்\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க திட்டமா\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள் வாழ்வாதாரத்திற்காக அல்லல்ப்படும் நிலை\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு உடனடி உத்தரவு\nஷாலினி அஜித்துடன் நடிகை த்ரிஷா எடுத்த இந்த புகைப்படத்தை…\nபிக்பாஸ் 5வது சீசனில் இந்த குக் வித் கோமாளி 2 பிரபலமா\nதளபதி விஜய்யின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில்…\nதிருமணத்திற்கு பிறகு நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட…\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nபிரபல குணசித்திர நடிகர் கொ ரோனவால் தி டீர் ம ரணம்\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2013/12/25/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E2%80%8C-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E2%80%8D%E0%AE%B0/", "date_download": "2021-05-16T18:04:59Z", "digest": "sha1:VM5VTY22MC34FQJYFJLGXQ72UVRSTQN3", "length": 31651, "nlines": 191, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "பெண்களுக்கான ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்! மார்பக அறுவை சிகிச்சையா! உஷார்! உஷார்! – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, May 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nபெண்களுக்கான ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட் மார்பக அறுவை சிகிச்சையா\nமார்பகங்கள் சரியான அளவு அல்லது உருவத்தைப் பெறும்\nபொருட்டாகவே பெரும்பா லான செயற்கை மார்பக சிகி ச்சைகள் செய்யப்படுகின்ற ன. இந்த அறுவை சிகிச்சை யின் போது, செயற்கையான இழை உங்களுடைய மார்பி ன் மேலாக பொருத்தப்படுகி றது. இவ்வாறு பொருத்தப்ப டும் இழைகளின் தன்மை யைப் பொறுத்து செயற்கை மார்பகங்கள் சிலிக்கான் மற்றும் சலைன் என இரண்டு பிரி வுகளாக\nசிலிக்கான் மார்பக சிகிச்சையில் பயன்படுத்தப்படும் செயற்\nகை இழையில் சிலிக்கா ன் ஜெல் அடைக்கப்பட்டு மார்பகங்களில் பொருத்த ப்படுகின்றன. சிலிக்கான் ஜெல் அடைக்கப்பட்ட ஓ டுகள் பெண்களின் செயற் கை மார்பக அறுவை சிகி ச்சைகளில் பயன்படுத்தப் படுகின்றன. சலைன் வகை அறுவை சிகிச்சையில், உப்பு நீர்; கொண்ட செயற்கை ப் பொருளை சிலிக்கான் ஓடுகளில் அடைத்து பயன்படுத்து\nமார்பக அறுவை சிகிச்சை யா\nமார்பகங்களில் உள்ள கோ ளாறுகளை சரி செய்யவோ அல்லது மேலும் அழகுபடுத் தவோ மேற்கண்டவற்றில் எந்த வகையான மார்பக அறுவை சிகிச்சைகளை வேண்டு மானாலும் தேர்ந்தெடுக்கலாம். சிலிக்கான் வகை அறுவை\nசிகிச்சையை விட சலைன் வகை (உப்பு நீர்) அறுவை சிகிச்சையே சிறந்த வழி முறையாக கருதப்படுகி றது. சுலைன் வகை அறு வை சிகிச்சையின் போது பெருமளவு அபாயங்கள் தவிர்க்கப்பட்டாலும், அதை 100% பக்க விளை வுகள் இல்லா த சிகிச் சை என்று சொல்ல முடியவில்லை.\nமார்பக அறுவை சிகிச்சைகள் பெண்களின் மார்பகம் தொட\nர்பான கோளாறுகளை சரி செய்வ து ஒரு பக்கம் இருந்தாலும், அத னால் ஏற்படும் மோசமான விளை வுகளையும் தவிர்க்க முடிவதில் லை. இவ்வாறு செயற்கை மார்பக சிகிச்சை கள் செய்வதால் ஏற்படும் சில மோசமான விளைவுகளைப் பற்றி கொடுத்துள்ளோம் :-\n1. மார்பக அறுவை சிகிச்சை செய் யும் பெண்கள் எதிர்கொள்ளும் மு தன்மையான பிரச்னையாக இரு ப்பது ‘லீக்கேஜ்’. அறுவை சிகிச்சை யில் பயன்படுத்தப்பட்டு பொருத்தப்படும் சிலிக்கான் அல்ல து சலைன் ஒழுகத்தொடங்கி, மார்பில் அதன்விளைவுகளை காட்டத் தொடங்கும். இதன் காரணமாக மயக்க உணர்\nவு, நரம்புகளில் எரிச்சல் மற்று ம் குமட்டல் போன்ற வி ளைவுகள் ஏற்படும். சலைன் வகை செயற்கை மார்பகத்தில் கோ ளாறுகள் ஏற்படும் போது அது பாக் டீரியா வை உருவாகவும், உடலில் அச்சுகள் உருவாக வும் வகை செய்யும்.\n2. மார்பக அறுவை சிகிச்சையில் செயற்கையான பொருட்க ள் பயன்படுத்தப்படுகின்றன. நமது உடல் செயற்கையான பொருட்களை நிராகரிக்கும் குணத்தை கொண்டுள்ளது.\nஇவ்வாறு செயற்கையான பொருளை உடல் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் மார்ப கங்களில் வலி, வீக்கம் மற்று ம் எரிச்சல் போன்றவை ஏற் படும்.\n3. மார்பக அறுவை சிகிச்சை செய்வதால் மார்பகங்கள் ஒரே அளவாக இல்லாமல் போகவும் கூடும். அறுவை சிகிச் சையால் மார்பகங்களின் வடிவம் மற்றும் அளவுகள் மாறிவி டும். இந்த சிகிச்சை தவறாக முடியும் போது, இயற்கையான\nமார்பகங்களுக்கு உள்ள அழகு பாழ்பட்டுவிடுகிறது.\n4. ஒவ்வொரு முறை மார்பக அறு வை சிகிச்சை செய்யும் போதும், அதை 7-8 ஆண்டுகளுக்குப் பின் னர் மீண்டும் சரி செய்ய வேண் டும். மேலும், அது நிலையாக பயன்படுத்தப் படுவதாக இல் லாமல், மாற்றக் கூடியதாக இருக்கும். இந்த செயற்கை மார் பகங்களில் விரிசல்கள் ஏற்படவோ அல்லது ஒழுகல் ஏற்ப\n5. செயற்கை மார் பகங்களில் விரிச ல்கள் ஏற்படுவது அவற்றின் முதன் மையான குறை பாடுகளில் ஒன்றாக உள்ளது. மார்பக ஓடுகளில் விரிசல்கள் ஏற்படுவதால் சிலிக்கான் ஜெல் அல்லது உப்பு நீர் ஆகியவை\nஉடலில் ஓடத் துவங்குகி ன்றன. மேலும், இந்த விரிசல் ��ந்த வித அறி குறியையும் வெளியே காட்டுவதில் லை.\n6. மார்பக அறுவை சிகிச்சை செய்யு ம் பெண்களின் தமனிக ளுக்கு அரு கே அரிப்பு ஏற்படும். இந்த செயற் கையான அமைப்பு தமனிகளை பா தித்து அவற்றில் வீக்கம் மற்றும் எரி ச்சலை ஏற்படுத்தி விடுகிறது.\n7. மார்பக அறுவை சிகிச்சை செய்த இடத்தில் தழும்புகள் ஏற்படும். இந்த தழும்புகள் வாழ்நாள் முழுமையும் மறையாமல் நீடித்திருக் கும். தங்களுடைய மார்பக அறுவை சிகிச் சையை மறைக்க நினைக்கும் பெண்களுக்கு இது ஒரு பெருத்த பின்னடைவா\n8. இயற்கையாகவே நியூரோ டாக்ஸின் உள்ள பொருட்களை கொண்டே செயற்கை மார்பகம் தயாரிக்கப்படுகிறது. எனவே, சிலிக்கான் ஜெல்லின் உள்ள சில குணங்கள் அது ஒழுகும் வேளைகளில் நரம்பு மண்டல த்தை பாதிக்கச் செய்கின்றன.\n9. மார்பக சிகிச்சையில் பயன்ப டுத் தப்படும் சிலிக்கான் ஜெல் கார்சி னோஜெனிக் என்ற இயற்கையான பொருளைக் கொ ண்டிருக்கிறது. இந்த பொருள் மார்பக புற்று நோய் வர கார ணமாக இல்லா\nவிட்டாலும், வயிற்று புற்றுநோய், குடல் புற்றுநோய் மற்றும் வேறு பல வகையான புற்று நோய்கள் வரக்காரணமாக உள்ளது. உடலில் ஒழுகி ஓடும் சிலிக்கான் பல் வேறு தீய விளைவுகளின் தொடக்கமாக இருக்கு ம்.\n10. செயற்கை மார்பக சிகிச்சையின் மூலம் மார்பகங்களின்\nஅளவு மற்றும் வடிவம் சற்றே அதிகரிக் கும், இதனை வெளியே தெரியா மல் மறைப்பது கடினம். குறிப்பாக, சலைன் வகை அறு வைசிகிச்சை செய்யும்போது மார்பகங்கள் இயற்கையானதாக தோன்றுவதி ல்லை.\nPosted in அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, பாலியல் மருத்துவம் - Sexual Medical (18+Years), மருத்துவம், விழிப்புணர்வு\nTagged உஷார், பெண்களுக்கான ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட் மார்பக அறுவை சிகிச்சையா, மார்பக அறுவை சிகிச்சையா\nPrevகர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு (சீமந்தம்) நடத்துகிறார்களே\nNextநீங்கள் காலையில் எப்பொழுதாவது தெருவை கவனித்திருக்கிறீர்களா\nபெண்களின் பிரச்சனைகள் உருவாகும் இடம் ,\nகற்பனைகள் மனதை வாட்டும் இடம் ,\nகாமம் இங்கேதான் களை கட்டும் என்று\nஆண் நினைக்கும் இடம் ,\nதான் அவள் போல் இல்லையே என்று\nபெண்ணின் மனம் வாட்டும் இடம் .\nஇப்படி பல நினைவுகளுக்கு காரணமான\nஇந்த மார்பகம் எப்படி இருந்தாலும் இன்பம்தான் \nஇதை உணராமல் ஆண் கற்பனை செய்ய,\nஅது பெண்ணை தாக்க ,\nமருத்துவம் செய்யப் போனால் ,\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – த���ழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,669) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவ���னாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nதினமும் மோர் குடிங்க ஆனால் அதை மட்டுமே செய்யாதீங்க\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/25-dec-2011", "date_download": "2021-05-16T19:12:24Z", "digest": "sha1:VREBCQFB5SWXVSQT5HJBKBFKDGICR2P6", "length": 10059, "nlines": 284, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - நாணயம் விகடன்- Issue date - 25-December-2011", "raw_content": "\nகுறையும் உற்பத்தி: இறங்குகிறதா இந்திய பொருளாதாரம்\nசாட்சி கையெழுத்து: நில்... கவனி... போடு\nகே.ஒய்.சி: இனி ஒண்ணே போதும்\nகம்பெனி அலசல் - எம் அண்ட் எம்\nதப்பாமல் லாபம் தரும் தண்ணீர் பங்குகள்\nஉங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nரியல் 'நில'வரம் - காரைக்கால்\nவீட்டுக் கடன்: மொத்தமாக கட்டினால் வரிச் சலுகை உண்டா\nகுறையும் உற்பத்தி: இறங்குகிறதா இந்திய பொருளாதாரம்\nசாட்சி கையெழுத்து: நில்... கவனி... போடு\nகுறையும் உற்பத்தி: இறங்குகிறதா இந்திய பொருளாதாரம்\nசாட்சி கையெழுத்து: நில்... கவனி... போடு\nகே.ஒய்.சி: இனி ஒண்ணே போதும்\nகம்பெனி அலசல் - எம் அண்ட் எம்\nதப்பாமல் லாபம் தரும் தண்ணீர் பங்குகள்\nஉங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nரியல் 'நில'வரம் - காரைக்கால்\nவீட்டுக் கடன்: மொத்தமாக கட்டினால் வரிச் சலுகை உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.selvaraj.us/archives/66", "date_download": "2021-05-16T19:01:29Z", "digest": "sha1:GHW4EP3VBYWE4Y7DF2HMA6XCV2ROXKVT", "length": 17926, "nlines": 97, "source_domain": "blog.selvaraj.us", "title": "இரா. செல்வராசு » Blog Archive » அப்பச்சி – 0", "raw_content": "\n« யூனிகோட்டை ஒருங்குறியாக்க வேண்டாம் \nசில நாட்களுக்கு முன்தோழியர் வலைப்பதிவில் ரங்கமீனா அவர்கள் எழுதி முடித்த”அப்பச்சி” தொடர் அருமையான ஒன்று. பத்து நாட்களுக்கு முன்னரே அவர் முடித்திருந்தாலும் விரிவாய் எனது கருத்துக்களைப் பதியவேண்டும் என்று எண்ணி இருந்தமையால் இந்தத் தாமதம். சுமார் பத்து வயதுச் சிறுமியின் பார்வையிலே,அவருடையவாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகளைத் துல்லியமாய்ப் படம் பிடித்து எழுதியிருக்கிறார். தான்அதிகம்எழுதியதில்லைஎன்றுஅவர்கூறினாலும்”அப்பச்சி” ஒருஇனியநடையில்நன்றாகஅமைந்திருக்கிறது. அதில்கலந்திருந்தஉணர்ச்சிகளும்பெரும்பிடிப்பைஏற்படுத்துகின்றன. என்றுமேஉணர்ச்சிபூர்வமானஎழுத்துக்கள்சிறப்பாகஅமைந்துவிடுகின்றன.\nகடல். முதல் கப்பல் பயணம். அநேகமாய் முதல் தொலைதூரப் பயணம். நீண்ட காலம் பார்க்காதவரைப் பார்க்கப் போகும் எதிர்பார்ப்பு. கூடவே எதற்கோ எழும் ஒரு பயம். கரை தொட்டவுடன் அவரைக் காணவில்லையே என்னு���் பரபரப்பு. இடையிலே கண்ணுக்கும் உணர்வுக்கும் தென்படும் புதிய காட்சிகள், என்று பலவற்றையும் கலந்து மீனா சிறப்பாக எழுதியிருக்கிறார். கூடவே அங்கங்கே தெளித்து விட்ட பின்னணி விவரம், வரலாறு. ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் நிறுத்தப்பட்ட அத்தியாயங்கள். ஆனால், தொடரின் மூன்று நான்கு பகுதிகளிலேயே முடிவு தெரிந்துவிட்டது. இதை வெறும் கதையாகக் கருதினால் அந்த முடிவை இன்னும் கொஞ்சம் மறைத்துப் பின்னர் வெளியிட்டிருக்கலாம் என்று சொல்லத் தோன்றும். ஆனால், இது நிஜம். ஒரு பத்து வயதுப் பெண்ணின் இழப்பு என்னும் அளவில் அது சிறப்பாகவே சொல்லப்பட்டிருக்கிறது.\nமுழுத் தொடரையும் படித்து முடித்த பின் எனக்கு ஒரு சிறு குழப்பம். ஓ அப்பச்சி என்பது ஒருவேளை இவரது தந்தையைக் குறிக்கிறதோ அப்பச்சி என்பது ஒருவேளை இவரது தந்தையைக் குறிக்கிறதோ தொடர் முடிந்தபின் இருந்த சிறு குறிப்புக்களும், பின்னூட்டங்களுமே அந்தக் குழப்பத்திற்குக் காரணம். அதனால், மீண்டும் ஒருமுறை சென்று முழுவதையும் பார்த்தேன். நல்ல வேளை அந்தக் குழப்பம் ஏற்பட்டது. இல்லாவிட்டால் ஒரு விஷயம் தெளியாமலே இருந்திருக்கும். முதல் பகுதியில் தலைப்பில் (அப்பா) என்று குறிப்பிட்டிருக்கிறாரே. அப்பாவாகத் தான் இருக்கும். அப்படியானால் ஆத்தா என்பதும் அவருடைய அன்னையாகத் தான் இருக்க வேண்டும். இந்த விவரம் சற்றுத் தெளிவாக இல்லாததால், தொடர் முழுவதையும் ஒரு தவறான பொருள் கொண்டே புரிந்திருக்கிறேன். மீனா, மன்னிக்க. ஆனாலும், என் புரிதலில் அந்த ஒரு பொருள் குற்றம் தவிர மற்ற உணர்வுகள், உணர்ச்சிகள் எதுவுமே மாறவில்லை.\nஇப்படித்தான் படிக்கின்ற விஷயங்களில் பல சமயம் நாம் நமது உணர்ச்சிகளை ஏற்றிக் கொள்கிறோம். இங்கே “அப்பச்சி” என்ற ஒரு சொல் எனது உணர்ச்சி நிலைகளில் எங்கோ ஒரு இடத்தைத் தொட்டிருக்க வேண்டும். அது கிளறிவிட்ட நினைவுகளில் மிதந்தபடியே இந்தத் தொடரை நான் படித்து முடித்திருக்கிறேன்.\nஎனக்கு அப்பச்சி என்பது எனது அன்னையின் தந்தை தான். எங்களூர்ப் பகுதியில் இது தான் வழக்கம். இத்தனைக்கும் அவ்வளவாய் நான் அவரை அப்பச்சி என்று அழைத்த ஞாபகமில்லை. “தாத்தா” என்று அழைத்தது தான். தாத்தா என் சிறு வயது அனுபவங்களில், உணர்ச்சிகளில் பெரிதும் கலந்திருந்தவர்.\nஅவரும் இப்படித்தான் பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள், நினைவுகளை மட்டும் விட்டுவிட்டுத் தானும் செத்துப் போனார் அந்த நினைவுகளில் சிலவற்றை எடுத்து நானும் இங்கே ஒரு தொடராய்ப் பகிர்ந்து கொள்ள எண்ணம்.\nபுதுக்கோட்டைப் பக்கம் அப்பச்சி என்றால் அப்பாவின் அப்பா.\nஇலங்கையிலே (மன்னார்) அப்பாச்சி (நெடில்) என்றால் அப்பாவின் அம்மா\nநான் மீனாவின் எழுத்தைப் படிக்க வேண்டும்.\nசுந்தரவடிவேல், அ·து அப்பாச்சி (அப்பாவின் ஆச்சி என்று விரியுமென்று நினைக்கிறேன்).\nஎனக்கு முந்தைய தலைமுறை வரை தாய்,தந்தையரை அப்பச்சி, ஆத்தா என்றழைப்பதுதான் செட்டிநாட்டு வழக்கில் இருந்தது. ஆச்சி என்பதற்கு எதிர்பதமாக அப்பச்சி இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் ‘ச்சி’ பெரும்பாலும் பெண்னைக் குறிப்பதற்கே பயன்படுகிறது (தங்கச்சி, ஆச்சி). ஆச்சி என்பதற்கும் திருநெல்வேலி, மற்றும் கொங்குப் பகுதியில் அம்மாவின் அம்மாவைக் குறிக்கிறார்கள். (செட்டிநாட்டு வழக்கில் அம்மாவின் அம்மாவை குறிக்க ஆயா என்ற சொல் பயன்படுகிறது, அப்பாவின் அம்மா = அப்பத்தா. அப்பா + ஆத்தா ). பொதுவழக்கில் மதுரைத் தமிழில் அப்பச்சி என்பது வயதானவரைக் குறிக்கப் பயன்படுவதைப் பார்த்திருக்கிறேன்.\nநன்றி சுந்தர், ரமணீ, மெய்யப்பன். ‘அப்பச்சி’ பல வகைகளில் வழங்கப் படுகிறது என்பது புதிதாய் இருக்கிறது (எனக்கு). கொங்கு நாட்டிலே சற்றே உகரம் சேர்ந்தாற்போல் அப்புச்சி என்று அழைப்பது வழக்கம். ஆச்சியின் அப்பா என்பது அப்பச்சி ஆகியிருக்கலாம் என்று முன்பு நினைத்திருக்கிறேன்.\nரெம்ப நன்றி செல்வராஜ் என் அப்பச்சிக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து அடடா இன்றுதான் பார்த்தேன்\n ரெம்பநாளாக இந்தப்பக்கம் வரவில்லையே என்று இன்று வந்தேன் எல்லாவற்றையும் படித்துக் கொண்டே வந்தால் மீண்டும் என் நன்றியைக் கூறிக்கொள்கிறேன் செல்வராஜ்.\nஇதைப் படித்தவுடன் தான் என் தவறுகள் தெரிகிறது அப்பச்சி என்றால் அப்பா என்று விளக்கியவள் ஆத்தா என்றால் அம்மா என்று சொல்லாமல் விட்டுவிட்டேன் இப்போ கூறினால் என்ன\nமீனா, இதை எழுதியபோது உங்களுக்கு மடல் எழுதினேன். இரண்டு மூன்று முறை முயற்சித்தும் திரும்பி வந்துவிட்டது. தோழியரில் பின் தொடர் சுட்டியும் கொடுத்தேன். பார்த்திருக்க மாட்டீர்கள் போல.\nஎண்ணியபடி எனது அப்பச்சி (தாத்தா) ப��்றி இன்னும் நான் எழுத ஆரம்பிக்கவில்லை.\nவணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)\nராஜகோபால் அ on குந்தவை\nஇரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nRAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nRamasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nஇரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்\nTHIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்\nஇரா. செல்வராசு » Blog Archive » வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.beingmohandoss.com/2010/10/5_29.html", "date_download": "2021-05-16T17:52:25Z", "digest": "sha1:4MJVSDIEHMQVAP6UWXLIH7RMCEWV4AR4", "length": 65958, "nlines": 260, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "மதுமிதா - 5 - Being Mohandoss", "raw_content": "\nIn காதல் கதை தொடர்கதை மதுமிதா ரவிவர்மன்\nஇப்படியே ஒரு மாதம் ஓடியிருக்கும், ஒரு கையால் செய்யக்கூடிய வேலைகளை அவளே செய்யத் தொடங்கியிருந்தாள் இன்னும் கட்டுகள் பிரிக்கப்படவில்லை. தினமும், ஹார்லிக்ஸ், ஃபுரூட் ஜூஸ் குடித்து உடம்பு சிறிதளவு தேறியிருந்தது. என்னிடம் இருந்த புத்தகங்களை படிக்கத் தொடங்கி, முன்னேறிக் கொண்டிருந்தாள். ஆனால் முன்னர் பேசுவது போல் இப்போது பேசுவது இல்லை; சொல்லப்போனால் மிகவும் குறைந்திருந்தது. கேட்டக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு அமைதியாகிவிடுவாள்.\nஒரு நாள் இரவு, திடீரென சத்தம் கேட்டு எழுந்தேன். மதுதான் சுவற்றில் சாய்ந்து கொண்டு நின்று கொண்டிருந்தாள். பக்கத்தில் என்னுடைய பெயிண்ட் எல்லாம் கொட்டிக்கிடந்தது.\n\"இல்லை, பாத்ரூம் வந்தது. அதான் மெதுவா சுவற்றை பிடிச்சுட்டு போயிரலாம்னு பார்த்தேன். முடியலை...\" இழுத்தாள்\n\"ஏம்மா இப்பிடியெல்லாம் பண்ணுற, என்னை எழுப்ப வேண்டியதுதானே\" நான் உண்மையில் சங்கடமாய்க் கேட்டேன்.\n\"இல்லை ரவி, இப்பத்தான் கண்மூடினீங்க, எழுப்ப கஷ்டமாயிருந்தது.\"\n\"இங்கப்பாரு, இப்ப நீ கீழே விழுந்திருந்தா கஷ்டமாயிருக்காது. இனிமே இப்படியெல்லாம் பண்ணாதே. எதையெல்லாமோ கற்பனை பண்ணிக்கிட்டே இருக்கன்னு நினைக்கிறேன். நான் பிறந்ததிலேர்ந்தே அதிகம் பேசமாட்டேன். ஆனா நீ அப்பிடி கிடையாது. அதிகம் பேசுவ. இப்ப பேசாம அதையெல்லாம் மனசில வச்சிக்கிட்டு எதையாவது யோசிட்டுருந்தா இப்படித்தான். என்ன இன்னும் இரண்டு மாசத்துக்கு தானே, கஷ்டப்படப்போ���ேன். பரவாயில்லை எழுப்பு. என்ன\nதிரும்ப வந்து படுக்கையில் படுத்தவுடன், \"ரவி சும்மாவாவது என் பக்கத்தில் படுத்துக்கோங்க, நான் உங்க கட்டிலில் படுத்துட்டு நீங்க தரையில் படுக்கிறதை பார்த்தா கஷ்டமாயிருக்கு.\"\n\"படுக்கிறதபத்தி ஒரு பிரச்சனையும் இல்லை, சின்ன கட்டில், திரும்பி படுக்கும் போது மேல பட்டுட்டா கஷ்டமாயிரும். அதானால பரவாயில்லை, படுத்துக்கோ\"\nஅடுத்த ஒரு மாதத்தில் கட்டுகள் எல்லாம் பிரிக்கப்பட்டிருந்தன. இன்னும் சிறிது காயம் ஆறவேண்டியிருந்தது. இப்பொழுதெல்லாம் அவளுடைய முக்கால்வாசி வேலைகளை அவள்தான் பார்த்துக்கொள்கிறாள். கொஞ்சம் சரியானதிலிருந்தே, பக்கத்தில் வர விடமாட்டாள்.\n\"பொம்பள உடம்ப இவ்வளவு பக்கத்தில் பார்க்கக்கூடாது, ஒரு மாதிரி இருக்கும். அதனால நானே கொஞ்சம் கஷ்டப்பட்டாவது பார்த்துக்கிறேன். ப்ளீஸ் எனக்கு ரொம்ப சங்கடமாயிருக்கு, ஏற்கனவே நீங்கள் என்னோட ட்ரெஸ்ஸையெல்லாம் தோக்கிறீங்க. அதனால இனிமே என்னை நானே பார்த்துக்கிறேன்.\" சொல்லிவிட்டு என்னையே பார்த்தாள் பிறகு \"கோபமெல்லாம் ஒன்னுமில்லையே, நான் சொல்றது புரியுதா\n\"புரியரதெல்லாம் சரி, ஆனா ஏற்கனவே பார்த்ததுதானே அதனால என்ன சரி, டாக்டர் இன்னும் ஒன்னு இல்லை இரண்டு வாரத்தில் முழுசா சரியாயிடும்னு சொன்னார். இப்பத்தான் பார்க்குறதுக்கு பொம்பள புள்ள மாதிரி இருக்கியாம். சொல்லச்சொன்னார், இப்பிடியே இன்னும் இரண்டு மாசத்துக்கு சாப்பிட்டு இன்னும் கொஞ்சம் குண்டாகுவியாம்.\"\nஉந்தி உந்தி நடந்து கண்ணாடியருகில் வந்தவள்,\n\"நான் பார்க்க மாட்டேன், பொம்பள உடம்ப பக்கத்தில் பார்க்குறது தப்பு...\" சொல்லிவிட்டுச் சிரித்தேன். கொஞ்சம் சதை போட்டிருந்தாள் தான். அதாவது உடலளவில் கொஞ்சம் தேறியிருந்தாள். ஆனால் மனதளவில் மிகவும் தளர்வாக இருந்ததாகபட்டது எனக்கு, பெண்ணியம் எல்லாம் இப்பொழுது பேசுவதில்லை; எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனாலும் சரி போகட்டும் இன்னும் ஒரு மாதத்தில் திரும்பவும் எல்லாம் சரியாயிரும்னு நினைச்சிக்கிட்டேன்.\nஅடுத்த ஒரு வாரத்தில் முழுவதுமாக சரியாகியிருந்தது, ஆனால் இன்னமும் கொஞ்சம் உந்தித்தான் நடக்கிறாள். அது சரியாகிவிடும் என்று டாக்டர் சொன்னார். அன்றைக்கு நாங்கள் கணபதி கோவிலுக்குச் சென்றிருந்தோம். பிறகு நேராக ஹோட்டலுக்கு வந்து இ���ண்டு பேரும் ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டோம். பிறகு ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வர பத்தரை ஆகிவிட்டிருந்தது. அன்றிரவு அவள் என்னைத் தூங்கவிடவேயில்லை.\nகாலை ஒரு ஐந்தரைமணியிருக்கும், யாரோ அழுவதுபோல் சத்தம் கேட்டதால் நான் எழுந்து பார்த்தேன். மதுதான் அழுது கொண்டிருந்தாள். என் வாழ்வில் நான் கனவில் கூட நினைத்து பார்த்திராத விஷயம். நான் விழித்துக்கொண்டதைப் பார்த்தும் இன்னும் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்; ஆக்ஸிடண்ட் ஆகி பாதி செத்துப்போய் வந்த பிறகு கூட நான் அவள் அழுது பார்த்ததில்லை. எவ்வளவோ கஷ்டம்; தானாய் பாத்ரூம் போகமுடியாமல், தானாய் துணிமாற்ற முடியாமல், தானாய் தான் நினைத்ததைச் செய்ய முடியாமல் இருந்த பொழுதெல்லாம் கூட அழுதவளில்லை. எனக்கு மிகவும் கஷ்டமாயிருந்தது.\n\"நான் அப்பவே நினைச்சேன், நீ ராத்திரி அழுச்சாட்டியம் பண்ணும்போதே என்னம்மா இது ரொம்ப வலிக்குதா என்னம்மா இது ரொம்ப வலிக்குதா\" நான் மெதுவாக அவள் அருகில் சென்று உட்கார்ந்தேன்.\n\"உடம்புவலின்னு நினைச்சீங்களா ரவி, ம்ஹூம் மனசுவலிக்குது ரவி, ரொம்ப பயமாயிருக்கு, எனக்கு அப்பா அம்மா கிடையாது ரவி, கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிச்சதும் அதுக்காக நான் கவலைபட்டது கிடையாது. கடவுள் நல்ல அறிவை கொடுத்திருந்தான். படிப்புக்கு வேண்டிய செலவெல்லாம் நானே பார்த்துக்கொண்டேன். அப்பெல்லாம் நான் பயப்பட்டதில்லை. சர்ச்சில் எனக்குக் கொஞ்சம் கெட்டபெயர் கூட உண்டு, நான் யாருக்கும் பயப்படுவதில்லையென்று. அவசியம் இருந்ததில்லை, அப்பொழுதெல்லாம். படித்து முடித்தபின் கூட சீக்கிரமே வேலை கிடைத்தது. இந்தச் சமுதாயத்தைப் பற்றி ஒரு விரக்தி இருந்ததே தவிர பயம் இருந்தது கிடையாது. ஆக்ஸிடெண்ட் ஆனதுக்கு முன்னாடி நாள் உங்ககிட்ட சொன்னேனே, ஒரு ஆறு மாதம் இருந்து பார்ப்போம் புடிச்சிருந்ததுன்னா இருக்கலாம் இல்லைன்னா நான் ஹாஸ்டல் திரும்ப போயிடுறேன்னு, அத நினைச்சா ரொம்ப பயமா இருக்கு ரவி, இனிமே நீங்க இல்லாத ஒரு வாழ்க்கையை நினைச்சுக்கூட பார்க்க முடியலை. நீங்க என்ன வேணும்னா நினைச்சுக்குங்கோ; முதல்ல உங்க வீட்டுக்கு குடிமாறி வந்தப்ப உங்ககிட்ட இவ்வளவு ஒட்டுதல் இல்லை; அநாதைப்பொண்ணு; ஒரு பாதுகாப்பு தேவையாயிருந்தது. நீங்க வேற ஒன்னும் பண்ணிட மாட்டீங்கன்னு நான் கணிச்சேன், என்ன இதுக்கு விலை கொஞ்சம் தடவை உங்ககூட படுத்து எந்திருக்க வேண்டியிருக்கும் பரவாயில்லைனு தான் நினைச்சேன். நீங்களே சொல்லுங்க ரவி, என்னை யாராவது கல்யாணம் பண்ணிப்பாங்களா, இல்லை நான் தான் மறைக்க முடியுமா நான் அப்பா அம்மா பெயரே தெரியாதவள்னு. நீங்களும் ஏதோ தனியாளா இருக்கீங்க, உங்ககூட வந்து இருந்துட்டேன். அம்மா அப்பா உங்களுக்கு இருந்திருந்தா இப்பிடியிருக்க முடியுமா சொல்லுங்க உடம்பளவில் ஒரு பத்து கிலோ கூடியிருப்பேனா, ஆனா மனசளவில் ஒன்னுமே இல்லாம போய்ட்டேன். எங்கப்பாவை பத்தி நினைச்சு நினைச்சு ஆம்பளைங்க எல்லோரையும் தப்பா நினைச்சிட்டு இருந்தேன். எனக்கு கல்யாணம்னா ஒரு விளையாட்டாத்தான் இருந்தது. ஆனா இப்ப முடியலை, ரொம்ப பயமாயிருக்கு, என்னை கைவிட்டுறாதீங்க ரவி; நீங்க என்ன வேணும்னா நினைச்சுக்கோங்க, ப்ளீஸ் என்னை\nகல்யாணம் பண்ணிக்கோங்க; நீங்க உங்க பழைய வாழ்கையிலே என்ன தப்பு பண்ணியிருந்தாலும் பரவாயில்லை. நினைச்சுப்பார்க்கவே முடியலை, நான் ஹாஸ்டலில் இருந்து ஆக்ஸிடெண்ட் ஆகியிருந்தால், யாரு எனக்காக செலவு செய்வா, பாதி செத்துப் போனவளை கூடவே இருந்து யாரு திரும்பக் கூட்டிட்டு வருவா\" சொல்லிவிட்டு தோளில் சாய்ந்து மேலும் அழத் தொடங்கினாள்.\nநான் சிறிது நேரம் அவள் பேசியதையே யோசித்துக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் அவளிடம் பதில் எதுவும் சொல்லாமல், சட்டை பேண்ட் போட்டுக்கொண்டு, வெளியே கிளம்பிபோனேன். மதியம் தான் திரும்பவும் வந்தேன்.\nஅவள் அப்பிடியே அந்த இடத்திலேயேதான் உட்கார்ந்திருந்தாள்; கண்கள் இரண்டும் சிவந்து பெரிதாகியிருந்தன. இன்னும் அழுது கொண்டிந்தாள்.\n\"இல்லை, சப்பாத்தி சுட்டு வைச்சிருக்கேன், நீங்க சாப்டுட்டீங்களா\n\"நான் சாப்டுட்டேன் சரி, நீ சீக்கிரம் சாப்பிடு, நாம ஒரு இடத்துக்கு போகணும், எங்கப் போறோம்னு மட்டும் கேட்காதே, ம்ம்ம் சீக்கிரம். வண்டி வந்திரும்.\"\nஅடுத்த அரைமணிநேரத்தில் நாங்கள் டொயோட்டா குவாலிஸில் கேரளா நோக்கி போய்க்கொண்டிருந்தோம். வண்டியில் என்மேல் ஈஷிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள், நான் மெதுவாக சிரிக்கத் தொடங்கினேன்.\n\"இல்லை சும்மாத்தான். சரி உங்கிட்ட ஒரு கேள்வி. நீ இன்னிக்கு காலையிலே என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு கேட்டவுடனே பதில் சொல்லாமல் வெளியே போய்ட்டேனே, நீ என்ன நினைச்ச நான் யாரு நாம இப்ப எங்க போறோம்னு சொல்லு பார்க்கலாம், உனக்கு ஒரு பரிட்சை,\" சொல்லிவிட்டுச் சிரித்தேன்.\nஎன் முகத்தைப் பார்த்தவள், \"நான் நினைச்சேன், நீங்க வெளியே போய், தாலியோ, இல்லை மோதிரமோ வாங்கிட்டு ஃபாதரைக் கூட்டிக்கிட்டு வருவீங்கன்னு; வீட்டில் வைத்து கல்யாணம் பண்ணிப்பீங்கன்னு; ஆனா அது நடக்கலை.\" அவள் சொன்னவுடன் நான் சிரித்தேன் பிறகு, \"நானும், நீ அப்பிடித்தான் நினைப்பேன்னு நினைச்சேன். சரி, ம்ம்ம் சொல்லு.\"\n\"இதுல சிரிக்கிறதுக்கு என்ன இருக்கு, எனக்குப் புரியலை,\" சொல்லிவிட்டு சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். பிறகு, \"அப்புறம் உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகியிருக்கு, உங்க பொண்டாட்டிக்கு மூளை வளர்ச்சி இல்லை, நாம இப்ப அவங்களைத்தான் பார்க்கப் போறோம். என்ன நான் சொல்றது சரியா\" கேட்டுவிட்டு என்னையே பார்த்தாள்.\nஎன்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. கொஞ்ச நேரம் சிரித்துக்கொண்டே இருந்தேன். பிறகு, \"உனக்குத் தங்கம் பிடிக்குமா\n பொதுவா சொல்லப்போனால் பிடிக்காது, என் உடம்பில் ஒரு சொட்டு தங்கம் கூட இருக்காது. அதுதான் நீங்க பார்த்திருப்பீங்கல்ல. தாலின்னா பரவாயில்லை சின்னதா தங்கம் இருக்கலாம். இல்லைன்னா பரவாயில்லை ஒரு மஞ்சள் கயிறுகூட போதும்.\"\nஅன்றைக்கு ரொம்ப சந்தோஷமா இருந்ததாலயோ இல்லை அவள் பேசியது மிகவும் வேடிக்கையாக இருந்ததோ நான் சிரித்துக் கொண்டேயிருந்தேன். அவளும் நான் சிரிப்பதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.\n\"நீங்க இப்பிடி சிரிச்சு நான் பார்த்ததே கிடையாது, அதுவும் இந்த இரண்டு மாசத்துல நீங்க கொஞ்சம் சோகமா இருந்த நாள் தான் அதிகம். ஒருவேளை நான் உங்களை கஷ்டப்படுத்திட்டனோ என்னவோ நீங்க தலை சீவவே இல்லை, பாருங்க உங்க முடியெப்பிடி பறக்குதுன்னு, இங்க வாங்க நான் ரப்பர்பேண்ட் போட்டுவிடுறேன்.\"\n\"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். எனக்கு தூக்கம் வருது. நான் கொஞ்சம் தூங்குறேன்.\" சொல்லிவிட்டு அப்படியே சீட்டில் தலைசாய்த்து தூங்கத்தொடங்கினேன். ஆனால் அவள் என் தோளை பிடித்திழுத்து என் தலையை அவள் மடியில் வைத்துவிட்டு, \"தூங்குங்க\" என்றாள். பிறகு என் தலைமுடிக்குள் விரல்களை விட்டு சிக்கெடுக்கத் தொடங்கினாள். நான் தூங்கிப்போனேன். நான் எழுந்த பொழுது என்தோளில் அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். நான் அவளை எழுப்பா���ல் மெதுவாக எழுந்து அவளை என் மடியில் படுக்கவைத்தேன். பிறகு, \"ராம்சிங், இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்\nநான் அவளைப் பார்த்தேன், சுடிதார்தான் போட்டிருந்தாள். சேலைகட்ட சொல்லியிருக்கலாம்னு நினைச்சேன். பாவமாக இருந்தது, என்னை நம்பி எங்கன்னு கூட கேட்காமல் வந்து கொண்டிருந்தவளை பார்க்கும்பொழுது. மெதுவாய் அவள் உதட்டை விரலால் வருடினேன். விழித்துக்கொண்டாள். என்னைப்பார்த்து சிரித்தாள்.\n\"யாரோ எழுப்பின மாதிரி இருந்தது...\"\n\"சரி பக்கத்தில் உட்காரு, உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்.\"\nசற்று ஆர்வமாகி, \"ம்ம்ம், சொல்லுங்க\"\n\"இங்கப்பாரு என் பர்ஸனல் விஷயங்களை நீ கேட்டதில்லை, நானும் சொன்னதில்லை, ஆனால் இனிமேல் வேறு வழியில்லை சொல்லித்தான் ஆகணும். அதுக்கு முன்னாடி உனக்கு அருள்மொழிவர்மரைத் தெரியுமா\n\"ம்ம்ம் தெரியுமே, கேள்விபட்டிருக்கேன் இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய கோடீஸ்வரர்களில் அவரும் ஒருவர். ராஜபரம்பரைனு சொல்லுவாங்க, மன்னர்களுடைய நிலங்களையெல்லாம் அரசாங்கம் எடுத்துக்கொள்ள ஆரம்பித்த காலத்தில் இண்டஸ்ரியில் புகுந்து நிறைய சம்பாதிச்சாருன்னு சொல்வாங்க, ஏன் கேக்குறீங்க\nகொஞ்சநேரம் அவளையே பார்த்துக்கிட்டிருந்துட்டு, \"அவருதான் என்னோட அப்பா, ஸ்ரீலஸ்ரீ அருள்மொழிவர்ம ஜெகவீர பூபதி, நான் அவரோட ஒரே ஒரு பையன் ஸ்ரீலஸ்ரீ ரவிவர்ம மகேந்திர பூபதி...\" சொல்லிவிட்டு நான் அமைதியாக இருந்தேன். அவள் நம்ப முடியாமல் என்னையே பார்த்தாள்.\nநெருக்கமாக உட்கார்ந்திருந்தவள், கொஞ்சம் விலகி உட்கார்ந்தாள்.\n\"அவரோட அத்துனை கோடி சொத்துக்களுக்கும் ஒரே வாரிசு.\"\n\"அதெப்பிடி முடியும், நீங்க எப்பிடி பாதுகாப்பே இல்லாம தனியா ஒரு வீட்டில் இருக்க முடியும். அதுமட்டுமில்லாம அருள்மொழிவர்மருக்கும் உங்களுக்கும் இடையில் நிறைய வயசு வித்தியாசம் இருக்கும்...\"\nநான் அவளிடம் நேராக பதில் சொல்லாமல், \"ராம்சிங், கொஞ்சம் திரும்புங்க...\" ராம்சிங் திரும்ப மதுமிதாவிடம்\n\"ம்ம்ம் பார்த்திருக்கிறேன், டீக்கடையில் வேலை பார்க்கிறார்னு நினைக்கிறேன்.\"\n\"அப்பிடியே திரும்பி கொஞ்சம் நம்ப வண்டிக்கு முன்னாடியும் பின்னாடியும் பாரு...\" அங்கே இரண்டு மூன்று குவாலிஸ்கள் இருந்தன. \"இதெல்லாம் என் பாதுகாப்புக்குத்தான், எல்லாம் அப்பா ஏற்பாடு. நான் வரிசையாக சொல்கிறேன் அப்பொழுது புரியும் உனக்கு.\" மூச்சை கொஞ்சம் இழுத்துவிட்டு, கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்திருந்த அவளை பக்கத்தில் இழுத்து அவள் தோளில் கையை போட்டேன். பிறகு, \"எங்கப்பா தொழில் விஷயமா காஷ்மீர் போயிருந்தப்ப அங்க இருந்த தொழில் அதிபர் பெண்ணான ஒரு காஷ்மீரியப் பெண்ணை கல்யாணம் பண்ணி கூப்டுட்டு வந்துட்டார். கல்யாணம் ஆன முதல் வருஷமே எங்கக்கா பிறந்துட்டாங்க. ஆனா அதற்கு பிறகு அவங்களுக்கு கர்ப்பம் நிலைக்கவேயில்லை, சுமார் பதினெட்டுவருஷத்துக்கு பிறகுதான் நான் பிறந்தேன். இதில் வேடிக்கை என்னவென்றால் நான் பிறந்த ஒரு மாதத்தில் எங்கக்காவுக்கும் குழந்தை பிறந்தது. எங்கக்காவுக்கு எங்க மாமாவை அதாவது எங்கம்மாவுடைய தம்பியைதான் கல்யாணம் பண்ணிவைச்சாங்க. இப்ப எங்க மாமாதான் எல்லாவற்றையும் பார்த்துக்கிறார். நான் பிறந்த ஒரு மாசத்திலேயே எங்கம்மா இறந்துட்டாங்க. அதிலேர்ந்து என்னை வளர்த்தது எல்லாம் எங்கக்காதான்.\"\nகொஞ்சம் நிறுத்தினேன். பிறகு, \"நானும் எங்கக்காவும் அப்பிடியே எங்கம்மாவைக் கொண்டு பிறந்திருந்தோம். எங்கப்பாவும் கொஞ்சம் கலர்தான் என்றாலும் அம்மா அச்சு அசல் ஒரு காஷ்மீரி. இன்னும் சொல்லப்போனால் எங்கக்கா பொண்ணு வானதிக்கும் எனக்குமே முகத்தில் நிறைய ஒற்றுமை இருக்கும். எல்லோருமே நான், எங்க அக்காவுக்கும் மாமாவுக்கும் பிறந்ததாகவும் அக்காபெண்ணு என் ட்வின்னும் சொல்லிப்பாங்க.\" சொல்லிவிட்டு நான் சிரித்தேன்.\nஅவள் இடையில் புகுந்து, \"உங்கம்மா காஷ்மீரி என்றால் உங்களுக்கு காஷ்மீரி தெரியுமா\nஅவளை இன்னும் கொஞ்சம் இறுக்கிவிட்டு, \"ரொம்ப நல்லாவே பேசுவோம், வீட்டில் எங்கப்பாவை தவிர நாங்க எல்லோருமே நல்லா காஷ்மீரி பேசுவோம். தாயோட மொழின்னு எங்கப்பா எங்களுக்கு ஆளுங்களை வைச்சு கத்துக்கொடுத்தாரு, வீட்டிலும் பெரும்பாலும் அதுதான் பேசுவோம்.\"\n\"அப்ப நீங்க சாமியார்கிட்ட சிஷ்யனா போனேன்னு சொன்னதெல்லாம் பொய்யா\n\"இங்கப்பாரு என்னைச் சொல்லவிடு, பாதியில் நீதான் குறிக்கிட்ட; சரி, பார்ன் வித் சில்வர் ஸ்பூன்னு சொல்வாங்க, நான் பார்ன் வித் கோல்டன் ஸ்பூன். ஒரே ஒரு ஆண் வாரிசு, அம்மாயில்லாத பிள்ளை அப்பிடின்னு என்னைக் கஷ்டமே தெரியாம வளர்த்திட்டாங்க. முதல் இரண்டு மூன்று வருடங்கள் தரையில் கூட கால்பட விடமாட்டாங்களாம். பின்னர் டா���்டர் சொல்லித்தான் தரையிலேயே விட்டாங்களாம். என்னை அதட்டவோ திட்டவோ அந்த வீட்டில் யாருக்குமே உரிமை கிடையாது, நானும் அவ்வளவு திமிரா நடந்துக்க மாட்டேன். எக்கக்கா என்னை வளர்த்ததாலே எனக்கு ஒரு பெண்பிள்ளைக்குரிய அத்தனை குணங்களும் இருந்ததுன்னு சொல்வாங்க. எங்கப்பா பிஸினஸ் காரணமா உலகம் பூரா சுத்தத் தொடங்கிய காலம் அது...\"\nநான் சிறிது நிறுத்திவிட்டு மீண்டும் தொடர்ந்தேன், \"எங்கவீட்டில் நிறைய பெண்கள் உண்டு, எங்கப்பாவிற்கே நிறைய மனைவிகள் இருந்தார்கள். அதனால் நான் பெரும்பொழுதுகளை பெண்களுடன் தான் கழித்தேன். இப்படியே வளர்ந்ததால எனக்கு வாழ்க்கை சிறிது சிறிதாக போரடிக்கத் தொடங்கியிருந்தது. நான் எதுவுமே செய்யவேண்டிய அவசியமில்லாமல் இருந்தது. இது எனக்கு ஒரு விதமான வெறுப்பைத்தான் வளர்த்தது. அந்த சமயத்தில் தான் அந்தச் சாமியார் என் வீட்டிற்கு வந்திருந்தார். சிறு வயதில் இருந்தே அவரிடம் ஈர்ப்பு உண்டாகியது. பின்னர் வயது அதிகமானதும் அவருடனே செல்ல ஆவல் அதிகமானது. நான் இதை என்வீட்டில் சொல்லி அவருடன் இமயமலைக்குக் கிளம்பினேன்.\"\nஇடைமறித்த அவள், \"விளையாடுறீங்களா, இவ்வளவு செல்லமா வளர்த்த பையனை ஒரு சாமியாரை நம்பி இமயமலைக்கு அனுப்புறதா. சும்மா காதில் பூ சுத்தாதீங்க\" சொல்லிவிட்டுச் சிரித்தாள், பதிலுக்கு நானும் சிரித்தேன்.\n\"அது ஒரு பெரிய கதை, சரி அதையும் சொல்லுறேன். அப்ப எக்கக்கா பிறந்து ஒரு பதினாறு வருஷம் ஆகியிருக்கும், அதாவது நான் பிறக்குறதுக்கு இரண்டு வருஷத்துக்கு முன்னாடி, அந்த சாமியார் வீட்டிற்கு வந்திருந்தாராம். எங்கப்பாவுக்கு கடவுள் நம்பிக்கை நிறைய உண்டு. அந்தச் சாமியார் என் தாய் தந்தையிடம் இன்னும் இரண்டு வருடம் கழித்து உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும், அது பிறந்த உடன் அதன் தாய்க்கு ஒரு பெரிய கண்டம் இருக்கும்னு சொல்லிட்டுப் போனாராம்.\nஅதுமாதிரியே இரண்டு வருடம் கழித்து நான் பிறந்தேன், பிறந்தவுடன் அங்குவந்த அந்த சாமியார் என் ஜாதகத்தைக் கணித்துவிட்டு இவன் மிக வல்லவனாக வளர்வான்; ஆனால் பத்து வருடம் கழித்து அதாவது அவன் பத்தாவது வயதிலிருந்து இருபதாவது வயது வரை அவன் என்ன கேட்டாலும், சொன்னாலும் மறுக்காதீர்கள். மறுத்தீர்கள் என்றால் அது மிகப்பெரிய விபரீதத்தில் முடியும். ஆனால் இவன் உங்களுக்குத்தான், என்ன நடந்தாலும், நிச்சயம் உங்களிடம் திரும்பி வந்துவிடுவான்\n\"ரவி இது பாபா கதை மாதிரி இருக்கு.\"\n\"ஸ்ஸ்சு, கொஞ்சம் சும்மாயிரு, நான் படிப்பில், வரைவதில், எல்லாவற்றிலும் முதல்வனாக இருந்தேன். எங்கப்பா உதவியில்லாமலே நான் கல்லூரிகளில் படித்தேன். என் உடன் படித்தவர்களுக்கு நான் யார் என்பதே தெரியாது. இதுதான் நான் பத்து வயது கடந்த பிறகு அக்காவிடம் முதலில் கேட்டது. ஓப்புக்கொண்டார்கள். இப்படியே தொடர்ந்து பின்னர் இமயமலைக்கும் சென்றேன். பிறகுதான் உன்னிடம் முன்பே சொல்லயிருந்தேன், அந்தச் சாமியார் எனக்கு வயசாகவில்லையென்று திரும்ப அனுப்பிவிட்டார்.\"\n\"அதற்கு பிறகு நான் மிகவும் மாறியிருந்தேன். வீட்டில் அக்காவிடம் மட்டும்தான் பேசுவேன். எப்பப் பார்த்தாலும் தியானம் தான். பக்திதான். எங்கப்பா பயந்து போய் என்னை பிஸினஸில் இறக்கினார். நானும் மறுக்காமல் அதையும் செய்தேன். அந்த வருடம் எங்கள் கம்பெனி அதன் வாழ்நாளில் மிகப்பெரிய டர்ன் ஓவரைச் செய்திருந்தது, நான் நேராய் தந்தையிடம் போய் இந்த விஷயத்தைச் சொல்லிவிட்டு, நான் சென்னை போய் தனியாய் இருக்கவேண்டும் எனச் சொன்னேன். கொஞ்சம் யோசித்த அவர் பிறகு சரியென்று சொல்லிவிட்டார். ஆனால் சில கண்டிஷன் போட்டார். அதில் ஒன்றுதான் என்னுடன் இருக்கும் இந்த துப்பாக்கி வைத்திருக்கும் காவலாளிகள். இதுதான் நான் மெட்ராஸ் வந்த கதை. பிறகுதான் தெரியுமே உன்னைச் சந்தித்து, காதலித்து அப்புறம் அப்புறம்...\" சொல்லிவிட்டு அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தேன்.\n\"ரவி நீங்க சொல்றதெல்லாம் உண்மையா, நம்பவே முடியலை. காற்றில் நடக்கிறமாதிரி இருக்கு, அதெல்லாம் இருக்கட்டும் இப்ப என்னைய கூட்டிட்டு போறீங்களே, சரியா வருமா.\" கொஞ்சம் நிறுத்திவிட்டு \"நான் அப்பா அம்மா பெயரே தெரியாத பெண்ணு; உங்கவீட்டில் ஒத்துக்குவாங்களா\" அவள் கண்களில் நீர்கட்டிக்கொண்டிருந்தது.\n\"என்னம்மா இது, இப்பெல்லாம் நீ முன்னமாதிரி இல்லை, நான் உன்னை பார்த்ததில் இருந்தே நினைத்திருக்கிறேன். மது எப்பவாவது அழுமா இல்லை இதுக்கு முன்னாடி அழுதிருக்குமான்னு, அதனாலத்தான் உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்கவீட்டில் நான் சாமியாரா போயிருவேனோன்னு ஒரே பயம். எனக்கு கல்யாணம் எப்பிடியாவது பண்ணிரணும்னு பார்த்தாங்க. நான் மறுத்துட்டு இங்க வந்திட்டேன். இப்ப உன்னைக் கல்யாணம் பண்ணிக்கபோறேன்னா சந்தோஷப்படுவாங்க. ஆனா உன்னைப் பத்தி முழுசா விசாரிப்பாங்க, உனக்கே தெரியாத உன்னைப்பத்திய விஷயங்கள் எல்லாம் இன்னேரம் எங்கப்பாவுக்குத் தெரிஞ்சிருக்கும்.\"\n\"எனக்காக எங்கக்கா எதையும் செய்வாங்க, நான் கேட்கவேண்டியதேயிருக்காது, நான் கேட்டுட்டன்னா அதுக்கு வேற பதிலே கிடையாது. அதான் சொன்னேனே.\" நான் சிரித்தேன்.\n நீ என் ரூமிற்கு வந்திருக்க; என்கூட தங்கியிருக்க; அதுக்கெல்லாம் முன்னாடியே இந்த செக்யூரிட்டிஸ் மூலமா விஷயம் போயிருக்கும். ஆனா நமக்கு அது நடந்த அடுத்தநாள் நான் அக்காவிடம் சொல்லி பர்மிஷன் வாங்கினேன்.\"\n\"சொல்றதுதான் அக்கான்னு; ஆனா என்னை வளர்த்த அம்மா, எங்கக்கா. அவங்க ஒன்னு சொல்லிட்டா என்னால் மறுக்க முடியாது. அவங்க பெண்ணுக்கு நான் முறைமாமன். இதுவரைக்கும் செய்யவேண்டிய எல்லா முறையையும் நான்தான் செய்திருக்கேன். எங்கக்கா என்னிடம் வந்து என் பெண்ணை கட்டிக்கோன்னு சொன்னா என்னால் மறுக்க முடியாது. அதான் அக்காவிடம் முதலில் சொல்லி பர்மிஷன் கேட்டேன்.\"\n\"அக்காவுக்கு ரொம்ப சந்தோஷம், உடனே உன்னைப் பார்க்கணும்னு சொன்னாங்க. ஆனா உனக்குதான் ஆக்ஸிடெண்ட் ஆகியிருந்ததே. அதனால் உன்னை மருத்துவமனையில் வந்து பார்த்துவிட்டு போனார்கள். அதெல்லாம் உனக்குத் தெரியாது.\"\n\"அப்ப வேற இடத்தில், வேறு மாதிரி எனக்கு ட்ரீட்மெண்ட் குடுத்திருக்கலாமே நான் தவறாக கேட்கலை, ஏன் அப்ப அந்த முடிவுக்கு வந்திருந்தீங்க நான் தவறாக கேட்கலை, ஏன் அப்ப அந்த முடிவுக்கு வந்திருந்தீங்க\n\"இதுக்கும் நீயே பதில் சொல்லிட்ட, ஒரு விஷயம் நான் எங்கப்பாவிடம் காசு வாங்காமல், அவர் பெயரை உபயோகிக்காமல் இருக்க வேண்டுமென்றுதான் மெட்ராஸ் வந்தது. அதனால் நான் உன் காரணமாக அப்பாவைப் பார்க்கவில்லை. ஆனால் உனக்கு உடனடியாக ஒருலட்சம் அப்பாவினுடைய பணம் வாங்கினேன், இந்த செக்யூரிட்டிகளிடம் இருந்து. அதையும் திரும்ப கொடுத்துவிட்டேன். மற்றபடிக்கு நான் ஒரு பணக்காரன்னு சொல்லி உன் காதலைப் பெற விரும்பலை. அதற்கு முன்பாகவே நமக்கு உடலால் தொடர்பு இருந்தாலும் மனதால் நீ அவ்வளவு நெருங்கவில்லை, அதுதான், உன்னை மனதாலும் நான் முழுவதுமாக நெருங்குவதற்கு அப்படி செய்தேன்.\"\n\"காலையில் நீ என்னை கல்யாணம் பண்ணிக்க��ங்கனு சொன்னதும் நான் அப்படியே வானத்தில் பறக்க ஆரம்பித்துவிட்டேன். அதுவும் நீ பழைய வாழ்க்கையில் எந்த தப்பு பண்ணியிருந்தாலும் பரவாயில்லைன்னு சொன்னவுடன் முதலில் எனக்கு சிரிப்புதான் வந்தது பிறகு, உன்னை அப்பிடியே தூக்கிட்டு போய் எல்லா தப்பும் பண்ணனும் நினைச்சேன். சரி பாவம் பொண்ணு ஆக்ஸிடெண்ட் ஆன உடம்பு; பின்னாடி பார்த்துக்கலாம்னு சொல்லித்தான் விட்டுட்டேன். பின்னர் அக்காகிட்ட விஷயத்தைச் சொல்லி நான் அவளைக் கூட்டிட்டுவரேன், வண்டி அனுப்புன்னு சொல்லிட்டு வந்தேன்.\" சொல்லிவிட்டுச் சிரித்தேன்.\nஅதைக் கேட்ட அவள் முகம் சிவந்தது. பின்னர் அவள், \"இப்பவும் ஒன்னும் கெட்டுப்போயிரலை, ஹார்லிக்ஸ், ஜூஸ் எல்லாம் குடிச்சிட்டு இப்ப தெம்பாத்தான் இருக்கேன். வாங்க ஹோட்டல்ல ரூம் போட்டு தப்பு பண்ணலாம்\" சொல்லிவிட்டு தன் இரண்டு கைகளால் தன் கண்ணை மூடிக்கொண்டாள்.\n\"ஏய், ஏய், காட்டு, காட்டு, நீ வெட்கப்பட்டு நான் பார்த்ததே கிடையாது. நான் அவள் கைகளை விலக்கப்பார்க்க, அவள் என் தோளில் முகம் புதைத்துக்கொண்டாள்.\n\"அப்புறம் ஒரு விஷயம், நாம வீட்டுக்கு போனதுக்குபிறகு என்னைத் தேடாதே, நான் கொஞ்சம் பிஸியா இருப்பேன், பின்னாடி நானே உன்னை வந்து பார்க்கிறேன்.\"\nநாங்கள் வீட்டிற்கு போனதுமே, என் அக்கா வாசல் வரை வந்து மதுவிடம், \"வாம்மா, ஒருவழியா இப்பயாவது கூட்டிட்டு வந்தானே...\" அக்கா சொல்ல, அவள் என்னையே பார்த்தாள். அக்காவிற்கு நாற்பதுக்கு மேல் வயதிருக்கும் என்று சொன்னாலும் நம்பமுடியாது. பின்னாலேயே வானதியும் நின்றிருந்தாள். மதுமிதாவிற்கு அவர்கள் இருவரையும் பார்க்க என்னுடைய பெண் உருவம் போல் இருந்திருக்கும், அதுவும் வானதி மப்பூம் மந்தாரமாய், அரண்மனைப் பெண்களுக்கே உரிய நகைகள் எல்லாம் போட்டுக்கொண்டிருக்க, தேவதை போல் இருந்தாள். நான் நேராக வானதியிடம், \"இங்கப்பாரு, இனிமே இவளை நீதான் பார்த்துக்கணும். அவ ஏதாவது குறை சொன்னான்னா உன்னைத்தான் உதைப்பேன்.\" சொன்னவுடன் அவளும் எப்பொழுதும் போல \"சரிங்க அத்தான்,\" சொல்லிவிட்டு மதுமிதாவைக் கூட்டிக்கொண்டு போய்விட்டாள். அக்கா என்னிடம், \"என்னடா கல்யாணம் பண்ணிற வேண்டியதுதானே, இல்லை கல்யாணம் பண்ணிக்கலாமலேயே...\" காஷ்மீரியில் கேட்டுவிட்டுச் சிரித்தார்கள்.\n\"அக்கா என்னயிது விளையாட்டு, அப்பாகிட்ட சொல்லீட்டீங்கள்ல, எப்ப கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு இருக்கீங்க\n\"எல்லா ஏற்பாடும் போய்க்கிட்டிருக்கு. அப்பா ஒரு கண்டிஷன் தான் போடுறார். நீ கல்யாணத்துக்குப் பிறகும் சாமியார் மாதிரி இருக்காம, கம்பெனிய பார்த்துக்கணும்னு சொன்னார்.\"\n\"அதெல்லாம் பார்த்துக்கறேன், அப்பாகிட்ட மதுமிதாவைக் காட்டணுமே\n\"இனிமே அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க ஏற்கனையே உங்க பெண்டாட்டிய பார்த்துக்கிட்டது போதும். சரி போய் இந்த சாமியார் வேஷத்தையெல்லாம் களைச்சுட்டு வந்துரு\nகாதல் கதை தொடர்கதை மதுமிதா ரவிவர்மன்\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...\nசுஜாதா இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது, அவர் விட்டுச்சென்ற இடைவெளி நிரப்பப்படாமல் அப்படியேதான் இருக்கிறது என் வரையில். சொல்லப்போனால் என் வரையில...\nகாக்கா'பீ' ரோட்டில் ஒரு காதல் கதை\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\nயாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\n“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா\nமுற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்\n“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\n“இன்னொரு தடவை என் அனுமதியில்லாம என்னைத் தொட்டீங்கன்னா கெட்ட கோவம் வந்திரும் ஜாக்கிரதை.” கௌசல்யா சொன்னதும் எனக்கு ஆச்சர்யமே எஞ்சியது. அப்பட...\nபிரமிள் - சுந்தர ராமசாமி - இலக்கியச் சண்டை\nசிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறது- பிரமிள் இதுதான் நான் படித்த ம...\nஇராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் வரலாறு\nசில காலங்களுக்கு முன்பெல்லாம் வடகொரிய அதிபரின் தென்கொரியாவிற்கு எதிரான(Indeed அமேரிக்காவிற்கு) முழக்கமான வடகொரியாவின் மீது கைவைத்தால் I wil...\nநட்சத்திரம் - அட நான் தான்\n\"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://compcarebhuvaneswari.com/?p=1403", "date_download": "2021-05-16T17:45:19Z", "digest": "sha1:V27ZET43F4M63MZPFEXMPAOQ6F4BUZBK", "length": 10119, "nlines": 165, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "‘தூர்தர்ஷனில் Live’ – வெள்ளிவிழா நேர்காணல் (MARCH 2017) | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nநான் ஏன் நிறுவனம் தொடங்கினேன்\nதினம் ஒரு புத்தக வெளியீடு – Virtual Event\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n‘தூர்தர்ஷனில் Live’ – வெள்ளிவிழா நேர்காணல் (MARCH 2017)\n‘தூர்தர்ஷனில் Live’ – வெள்ளிவிழா நேர்காணல் (MARCH 2017)\n2017 -ம் வருடம் பொதிகையில் ஒளிபரப்பான நேர்காணல் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்தது. காரணம். அந்த நேர்காணல் காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் வெளியான என் 100-வது புத்தகம் குறித்தும், எங்கள் நிறுவன தயாரிப்புகள் குறித்தும் என் ஒட்டுமொத்த 25 வருட அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளும் அற்புத வாய்ப்பாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். 30 நிமிட நிகழ்ச்சி. அதுவும் ‘நேரலை’ (Live) என்பது குறிப்பிடத்தக்கது. https://youtu.be/b05d3j8Bh3Y\nமேலும், இந்த நேர்காணல் என் பெற்றோரையும் பெருமைப்படுத்தியது என்பதில் எனக்குப் பேரானந்தம். இந்த நேர்காணல் குழந்தை வளர்ப்பு, பெற்றோர்-குழந்தைகள் ரிலேஷன்ஷிப் போன்றவற்றுக்கு சிறந்த முன்னுதாரணம் என் பெற்றோர் என பலரிடம் பாராட்டை பெற்றது.\nதூர்தர்ஷன் – பொதிகையில் என்னுடைய நேர்காணலுக்காக அன்புடன் அழைப்பு விடுத்திருந்த, அதில் தலைமைப் பொறுப்பில் உள்ள திருமிகு. ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள், நேர்காணல் முடிந்ததும் ‘Hats off to your parents’ என்று தகவல் அனுப்பி வாழ்த்தைத் தெரிவித்திருந்தார்.\nPrevious ‘குங்குமம் தோழி’ – வெள்ளிவிழா நேர்காணல் (2017)\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nவிக்கிபீடியாவில் காம்கேர் பற்றி அறிய\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-136: உண்மையிலேயே உத்தமராக இருந்துவிட்டால்\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-135: டிபன் பாக்ஸும், தண்ணீர் பாட்டிலும், கைகுட்டையும்\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-134: Swap செய்வோம், கொண்டாடுவோம்\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-133: ‘மனசை விட்டுதாதீங்க… கெட்டியா பிடிச்சுக்கோங்க\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-132: சர்க்கரைப் பொங்கலில் ஏலக்காயாய் கர்வம்\nநான் ஏன் நிறுவனம் தொடங்கினேன்\nதினம் ஒரு புத்தக வெளியீடு – Virtual Event\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/671253/amp?ref=entity&keyword=Assistant%20Electrical%20Engineer", "date_download": "2021-05-16T18:02:51Z", "digest": "sha1:R4IO3TDIPJTYEJEZAJG6ZY37EUGBIQAO", "length": 20133, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "எஸ்.ஐ.க்கு 2வது மனைவி, நடிகைக்கு 4வது கணவர் எஸ்ஐ மீது நடிகை ராதா பரபரப்பு புகார்: உதவி கமிஷனர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவு? | Dinakaran", "raw_content": "\nஎஸ்.ஐ.க்கு 2வது மனைவி, நடிகைக்கு 4வது கணவர் எஸ்ஐ மீது நடிகை ராதா பரபரப்பு புகார்: உதவி கமிஷனர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவு\nசென்னை: சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதா (38). அதன் பிறகு சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காததால் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது சென்னை சாலிகிராமம் லோகையா தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை ராதா பரபரப்பு புகார் ஒன்று நேற்று முன்தினம் அளித்துள்ளார். அந்த புகார் குறித்து போலீசார் கூறியதாவது: ராதா, சினிமாவில் கதாநாயகியாக நடித்து வந்தவர். திருமணமாகி 16 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து மகன், தாயுடன் சாலிகிராமத்தில் வசித்து வருகிறார். ஆர்.ஏ.புரம் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் உதவி ஆய்வாளர் வசந்த்ராஜ்(40) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. வசந்த்ராஜ் ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். திருவான்மியூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த போது நடிகை ராதாவுடனான நட்பு காதலாக மாறியது.\nஇதனால், இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். பிறகு நடிகை ராதா அழகில் மயங்கிய உதவி ஆய்வாளர், ராதாவை யாருக்கும் தெரியாமல் இருவரும் தனியாக வீட்டிலேயே திருமணம் செய்து கொண்டனர். அதற்கு பிறகு இருவரும் கணவன், மனைவி போல் ராதா வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர். உதவி ஆய்வாளர் வசந்தராஜ் இரவு பணிக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு நடிகை ராதாவுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் உதவி ஆய்வாளர் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அவரது மனைவி திருவான்மியூர் காவல் நிலையத்துக்கு வந்து இன்ஸ்பெக்டரிடம் தனது கணவர் குறித்து புகார் அளித்துள்ளார். அதற்கு இன்ஸ்பெக்டர், உதவி ஆய்வாளர் மற்றும் அவரது மனைவியை அழைத்து சமாதானம் செய்துள்ளார். நடிகை ராதா உடன் நெருங்கி பழகிய விபரம் மனைவிக்கு தெரிந்ததால் வசந்த்ராஜ் உடனே வடபழனிக்கு டிரான்ஸ்பர் வாங்கினார்.\nஅதன் பிறகு நடிகை ராதாவுடன் மகிழ்ச்சியாக உதவி ஆய்வாளர் வசித்து வந்துள்ளார். அப்போது நடிகை ராதாவுக்கு ரூ.12 லட்சத்தில் சொகுசு கார் ஒன்றும் உதவி ஆய்வாளர் வாங்கி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் இருவரும் பல இடங்களில் சென்று வந்துள்ளனர். இதுதவிர நடிகை ராதா வீட்டையும் புதுப்பிக்க அவர் பல லட்சம் கொடுத்து உதவியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே நடிகை ராதா இருவரும் தனியாக வீட்டில் திருமணம் செய்ததை வைத்து தனது ஆதார், உள்ளிட்ட ஆவணங்களில் உதவி ஆய்வாளர் வசந்த்ராஜூக்கு தெரியாமல் தனது கணவர் வசந்த்ராஜ் என்று மாற்றியுள்ளார். இது வசந்த்ராஜிக்கு தெரியவந்தது. இதுகுறித்து நடிகை ராதாவிடம் அவர் கேட்டுள்ளார். அதற்கு அவர் எனக்கு நீங்கள் தாலி கட்டிய கணவர் அதனால் தான் நான் அனைத்து ஆவணங்களிலும் எனது கணவர் நீங்கள் தான் என்று மாற்றினேன் என்று கூறியுள்ளார்.\nஇதனால் இவருவருக்கும் இடையே தினமும் தகராறு நடைபெற்று வந்துள்ளது. ஒரு கட்டத்தில் வசந்த்ராஜ் நடிகை ராதாவுடன் இருந்து பிரிந்து செல்ல முயற்சி செய்து வடபழனி காவல் நிலையத்தில் இருந்து எண்ணூர் காவல் நிலையத்திற்கு பணி மாறுதல் பெற்று சென்றார். ஆனால் நடிகை ராதா எனது கணவர் நீங்கள் தான் என்று கூறி செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சினிமா நடிகை என்பதால் ராதாவை தங்களது படங்களில் நடிக்��� வரும்படி பலர் அவரது வீட்டிற்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் நடிகை ராதா மீது சந்தேகமடைந்த உதவி ஆய்வாளர் வசந்த்ராஜ் பிரிந்து செல்ல முயன்றுள்ளார். ஆனால் நடிகை ராதா தனது கணவர் நீங்கள் தான் என்று கூறி உங்களுடன் தான் நான் வாழ்வேன் என்று கூறி வந்துள்ளார்.\nஅதற்கு உதவி ஆய்வாளர் மறுத்துள்ளார். நான் உன்னுடன் நெருங்கி பழகியதை பயன்படுத்தி எனது சொத்தை அபகரிக்க பார்க்கிறாய் என்று கூறி தகராறில் ஈடுபட்டு தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.அதைதொடர்ந்தே நடிகை ராதா காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மீது புகார் அளித்துள்ளார். அதேநேரம், நடிகை ராதா மீது எங்கள் காவல் நிலையத்திற்கு பல புகார்கள் வந்துள்ளது. முதல் கணவரை பிரிந்து சென்ற போது நடிகை ராதா, தனது கணவர் மீது புகார் ஒன்று அளித்தார். அதன் பிறகு திருவல்லிக்கேணி தொழிலதிபர் ஒருவர் மீது தன்னுடன் சேர்ந்து வாழ்ந்துவிட்டு விலகி செல்வதாக புகார் அளித்தார். அந்த புகாரின் படியும் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதேபோல், கோடம்பாக்கத்தை சேர்ந்த அதிமுக பிரபமுகர் ஒருவர் மீது புகார் அளித்தார். தற்போது உதவி ஆய்வாளர் மீது புகார் அளித்துள்ளார். ஒவ்வொரு முறையும் நடிகை ராதா புகார் அளிக்கும் போது எதிர் தரப்பு நபர்கள் நடிகை ராதா எங்களை ஏமாற்றி பணம் மற்றும் சொத்துக்களை அபகரிக்க முயல்வதாக தான் புகார் அளித்துள்ளனர்.\nஇதனால் தற்போது நடிகை ராதா அளித்துள்ள புகாரை நாங்கள் வடபழனி உதவி கமிஷனரிடம் தெரிவித்துள்ளோம். அதன்படி நேற்று பிற்பகல் 3 மணிக்கு வடபழனி உதவி கமிஷனர் அலுவலகத்தில் இருவரும் நேரில் வந்து விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பி வைத்தோம் இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். போலீசார் அனுப்பிய சம்மன்படி நடிகை ராதா நேற்று மாலை உதவி கமிஷனர் முன்னிலையில் ஆஜராகவில்லை. அவரது வீட்டிற்கு சென்று போலீசார் பார்த்த போது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால் அவர் சொந்த ஊரான ஐதராபாத்திற்கு சென்று இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். நடிகை ராதாவிடம் விசாரணை நடத்தி பிறகு தான் முழு விபரங்களையும் எங்களால் தெரிவிக்க முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.\nநாக்பூரில் இருந்து 20 ஆக்சிஜன் தயாரிப்பு கருவிகள் சென்னை வந்தது\nதொற்று, ஊரடங்கால் வியாபாரத்தில் சுணக்கம்: கோயம்பேடு மார்க்கெட் சகஜ நிலைக்கு திரும்புவது எப்போது\nகொரோனா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகத்தின் பங்களிப்பு முக்கியமானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு \nகொரோனா பரவலை தடுக்க மூலிகை கலந்த ஆவி பிடிக்கும் இயந்திரங்கள்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு..\nமாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கவும் தமிழக அரசு உத்தரவு\nமே 17ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பயனம் செய்ய இ-பாஸ் தேவையில்லை, இ-பதிவு செய்தால் போதும்: தமிழக அரசு\nகொரோனா வீட்டு தனிமையில் உள்ளவர்களை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின்: நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல்..\nலஞ்சம் வாங்கியதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவன அதிகாரிகள் 2 பேரை கைது செய்தது சிபிஐ\nஅரபிக்கடலில் புயல் தீவிரம்: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதீவிரமடையும் கொரோனா 2ம் அலை: ஆக்சிஜனை தொடர்ந்து 10,000 காலி சிலிண்டர் வாங்க தமிழக அரசு நடவடிக்கை..\nஅரியர் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் எழுதிய தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலை கழகம்\n: பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தல்..\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி ஆவின் பால் இன்று முதல் விலை ரூ.3 குறைப்பு: பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு\nதமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செய்யப்படும்: மு.க.ஸ்டாலின் உத்தரவு\nதமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்\nகொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளை காப்பாற்றுவதற்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது: அமைச்சர்\nதமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமனம் \nவருமான இழப்பில் சிக்கி தவிக்கும் அரசு: ஊரடங்கு முடிந்ததும் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர வாய்ப்பு\nதமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதேசிய கல்விக்கொள்கை தொடர்பாக அமைச்சர், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதே ஏற்புடையதாக இருக்கும் : பள்ளிக்ல்வித்துறை அமைச்சர���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-05-16T19:42:49Z", "digest": "sha1:TDHT2QH5GJD4KNGSE34TMIFL3D2KOXTO", "length": 9762, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "நின்னையூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nமாவட்ட ஆட்சியர் கிரண் குர்ராலா, இ. ஆ. ப\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nநின்னையூர் ஊராட்சி (Ninnaiyur Gram Panchayat), தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுர்கம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1306 ஆகும். இவர்களில் பெண்கள் 639 பேரும் ஆண்கள் 667 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 6\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 5\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 52\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தியாகதுர்கம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2020, 12:14 மணிக்கு���் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/maharashtra-not-your-baap-ki-jaagir-lalu-s-son-tejaswi-raj-thackeray-248709.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-16T19:09:39Z", "digest": "sha1:I7BMX636FUFOOYMJGF4QJVNQPRDR7QMO", "length": 15224, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகாராஷ்டிரா ஒன்றும் உங்க அப்பா வீட்டு சொத்து அல்ல: ராஜ் தாக்கரேவுக்கு லாலு மகன் பொளேர்! | Maharashtra not your baap ki jaagir : Lalu's son Tejaswi to Raj Thackeray - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின் கொரோனா வைரஸ்\nமகாராஷ்டிராவில் உச்சத்தில் கொரோனா.. புலம்பொய்ந்த தொழிலாளர்களே காரணம்..தாக்கரே பரபரப்பு குற்றச்சாட்டு\nயார் உங்கள ட்வீட் பண்ண சொன்னது...சச்சின், லதா மங்கேஷ்கருக்கு ராஜ் தாக்ரே கேள்வி\nவேறவழியில்லை... ராஜ் தாக்கரேவுடன் கூட்டணிக்கான பேச்சுகளை நடத்தும் பாஜக\n மாமாவின் கட்சியை குமாஸ்தா கட்சி என்று சொன்ன.. ராஜ் தாக்கரேவுக்கு தேர்தலில் பெரும் அடி\nநாட்டின் ஜனநாயகத்தை காக்க தன்னலமின்றி போராடுகிறார் மம்தா பானர்ஜி.. ராஜ் தாக்கரே கருத்து\nதேர்தலில் போட்டியே போடலைன்னாலும் பெரிய இழப்பு ராஜ்தாக்ரேவுக்குதான்.. ஆச்சரியமா இருக்குல்ல\nமீனவர்களின் துயரம் விரைவில் தீரும்.. நாகை மீனவர்கள் மாயமாகியுள்ள நிலையில்... கமல் ட்வீட்\nநாக்கில் ஏற்படும் திடீர் வறட்சி.. புதிய கொரோனா அறிகுறியாக இருக்கலாம்.. மருத்துவர்கள் வார்னிங்\nஇந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கு.. எதிராக தடுப்பூசி செயல்திறன் குறையலாம்.. வல்லுநர்கள் தகவல்\nதமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில்... ஒரே நாளில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை\nஊரடங்கிற்கு பிறகு.. தலைநகர் சென்னையில் தொடர்ந்து குறையும் கொரோனா.. வைரஸ் பரவல் வேகமும் குறைவு\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா.. 311 பேர் பலி\nAutomobiles தயாராகும் அடுத்த லக்சரி மெர்சிடிஸ்-மேபேக் கார் இதுதானாம்\nFinance வரும் வாரத்தில் சந்தைக்கு முன்னால் இருக்கும் முக்கிய காரணிகள் இதோ.. \nMovies வாழ்க்கையில எல்லாமே எளிதுதான்... கடினமாக்கிக்காதீங்க ப்ளீஸ்... செல்வராகவன் அட்வைஸ்\nSports அனைத்து பிராண்ட்களிலும் கார்கள்... 30 கோடியில் வீடு... ரோகித் சர்மாவின் சொத்து மதிப்பு இதுதான்\nLifestyle முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகாராஷ்டிரா ஒன்றும் உங்க அப்பா வீட்டு சொத்து அல்ல: ராஜ் தாக்கரேவுக்கு லாலு மகன் பொளேர்\nபாட்னா: மகாராஷ்டிரா ஒன்றும் உங்கள் அப்பாவின் சொத்து அல்ல என்று மராட்டியர்கள் அல்லாதவர்களின் ஆட்டோக்களை எரிக்க உத்தரவிட்ட மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி பதிலடி கொடுத்துள்ளார்.\nமகாராஷ்டிராவில் மராட்டியர்கள் அல்லாதவர்களின் ஆட்டோக்களை எரிக்குமாறு மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தனது கட்சியினருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் இது குறித்து பீகார் துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,\nமகாராஷ்டிரா ஒன்றும் உங்களின் அப்பாவின் சொத்து அல்ல. இதை ராஜ் தாக்கரே தெரிந்து கொள்ள வேண்டும். ராஜ் தாக்கரே மீது பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபீகார் மக்களுக்கு எதிராக ராஜ் தாக்கரே பேசியது இது ஒன்றும் முதல் முறை அல்ல. ஆனால் பாஜக அவர் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது என்றார்.\nராஜ் தாக்கரேவின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nமேலும் raj thackeray செய்திகள்\nசூப்பர், சூப்பர்.. சபாஷ் சரியான அடி.. மகாராஷ்டிராவின் 2 தாக்கரேக்களும் மக்களுக்குப் பாராட்டு\nராஜ் தாக்கரேவுடன் ரஜினி மனைவி லதா திடீர் சந்திப்பு\n'காங்கிரஸ் இல்லாத பாரதம்' கோஷத்தை முன் வைத்த மோடிக்கு இப்படி ஒரு சோதனை\nமும்பையை பிரிக்க நினைத்தால் வெட்டிப்புடுவேன்.. பா.ஜ.கவுக்கு ராஜ்தாக்கரே எச்சரிக்கை\nசல்மான் கானுக்கு 'தில்' இருந்தால் பாக்.கிடம் ஒர்க் பெர்மிட் வாங்கட்டும்: ராஜ் தாக்கரே சவால்\nகையையும், காலையும் வெட்டித் தூக்கி எறியனும்.. ராஜ் தாக்கரே ஆவேசம்\nமராட்டியர் அல்லாதவர்களின் ஆட்டோக்களை எரிக்க கட்சியினருக்கு ராஜ் தாக்கரே உத்தரவு\nகமல்ஹாசன் காலில் விழுந்து ஆசி பெற்ற ராஜ்தாக்ரே மகள் உற்சாக வரவேற்பால் திளைத்த கமல்\nமும்பையில் ராஜ்தாக்ரே- கமல் ஹாசன் திடீர் சந்திப்பு\nபஜ்ரங்கி பாய்ஜான் 2ல் சல்மான் மோடியை இந்தியா அழைத்து வருவார்: ராஜ் தாக்கரே கிண்டல்\nராஜ் தாக்கரேவின் மனைவிக்கு 65 தையல் போடும் அளவுக்கு வளர்ப்பு நாய் ஏன் கடித்தது தெரியுமா\nராஜ்தாக்கரே மனைவியின் முகத்தை கடித்து குதறிய செல்ல நாய்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tractorguru.com/ta/implements/fieldking/trailed-offset-disc-harrow/", "date_download": "2021-05-16T19:27:33Z", "digest": "sha1:FJ3RS7ANJCVUCWS6GF5QHZAQMCFH4GVK", "length": 17624, "nlines": 129, "source_domain": "tractorguru.com", "title": "பீல்டிங் டிரெய்லட் ஆஃப்செட் டிஸ்க் ஹாரோ (டயர் உடன்) மாதிரி விலை, டிரெய்லட் ஆஃப்செட் டிஸ்க் ஹாரோ (டயர் உடன்) ஹாரோ", "raw_content": "\nபுதியது பிரபலமானது சமீபத்தியது வரவிருக்கும் மினி 4WD ஏசி கேபின்\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் பயன்படுத்திய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டவேட்டர் கலப்பை பயிரிடுபவர் பவர் டில்லர் ரோட்டரி டில்லர்\nஅனைத்து டயர்கள் பிரபலமான டயர்கள் டிராக்டர் முன் டயர்கள் டிராக்டர் பின்புற டயர்கள்\nஒப்பிடுக நிதி காப்பீடு சாலை விலையில் வீடியோக்கள்\nடிரெய்லட் ஆஃப்செட் டிஸ்க் ஹாரோ (டயர் உடன்)\nடிரெய்லட் ஆஃப்செட் டிஸ்க் ஹாரோ (டயர் உடன்)\nபீல்டிங் டிரெய்லட் ஆஃப்செட் டிஸ்க் ஹாரோ (டயர் உடன்) அம்சங்கள்\nஇந்தியாவில் பீல்டிங் டிரெய்லட் ஆஃப்செட் டிஸ்க் ஹாரோ (டயர் உடன்) ஹாரோ இன் அனைத்து விவரங்களும் இங்கே.\nபீல்டிங் டிரெய்லட் ஆஃப்செட் டிஸ்க் ஹாரோ (டயர் உடன்) பிரபலமானது ஹாரோ of பீல்டிங் பிராண்ட்.\nபீல்டிங் டிரெய்லட் ஆஃப்செட் டிஸ்க் ஹாரோ (டயர் உடன்) செயல்படுத்தும் சக்தி 30-75 HP.\nபீல்டிங் டிரெய்லட் ஆஃப்செட் டிஸ்க் ஹாரோ (டயர் உடன்) செயல்படுத்தல் உங்கள் விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்துகிறது.\nபீல்டிங் ஹாரோ இந்தியாவில் டில்லகே செயல்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் தேடுகிறீர்கள் என்றால் பீல்டிங் டிரெய்லட் ஆஃப்செட் டிஸ்க�� ஹாரோ (டயர் உடன்) ஹாரோ விலை, டிராக்டர் குரு.காம் உடன் இணைந்திருங்கள்.\nபீல்டிங் ஹெவி டியூட்டி ஹைட்ராலிக் ஹாரோ\nபீல்டிங் ஸைட் ஷிப்டிங்க் ரோடரி டில்லர்\nபீல்டிங் தங்க ரோட்டரி டில்லர்\nபீல்டிங் மீளக்கூடிய கையேடு கலப்பை\nபீல்டிங் அதிகபட்ச மீளக்கூடிய எம்பி கலப்பை\nபீல்டிங் மற்றும் புட்னி அறிக்கை வழங்கிய தரவு. வெளியிடப்பட்ட தகவல்கள் பொதுவான நோக்கத்திற்காகவும் நல்ல நம்பிக்கையுடனும் வழங்கப்படுகின்றன. பகிரப்பட்ட தரவுகளில் உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால், தயவுசெய்து பீல்டிங் டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nஉங்கள் விவரங்களை கீழே உள்ளிடவும், நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா மற்றவை பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மேற்கு வங்கம்\nசமர்ப்பி என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்கிறீர்கள்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nசமர்ப்பி என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்கிறீர்கள்\nடிராக்டர் குரு என்பது முன்னணி டிஜிட்டல் தளமாகும், இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு டிராக்டர் பிராண்டையும் பற்றிய விரிவான தகவல்களை உங்களுக்கு வழங்��ுகிறது. டிராக்டர் கருவிகள், அறுவடை, டிராக்டர் டயர்கள், டிராக்டர் நிதி அல்லது காப்பீடு மற்றும் பல சேவைகளையும் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். நீங்கள் பயன்படுத்திய டிராக்டரை விற்கலாம் அல்லது வாங்கலாம். புதுப்பிக்கப்பட்ட டிராக்டர் செய்திகளை இங்கே நீங்கள் தினமும் காணலாம்.\n© 2021 டிராக்டர் குரு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/dosharemedies/2021/04/26102838/2568897/Chitra-gupta-worship.vpf", "date_download": "2021-05-16T17:47:14Z", "digest": "sha1:CK5XEE46Z4R44IWWY6U7LXGAROD7T32U", "length": 20905, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆயுளை அதிகரிக்கும் சித்ரகுப்தன் வழிபாடு || Chitra gupta worship", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 14-05-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆயுளை அதிகரிக்கும் சித்ரகுப்தன் வழிபாடு\nசித்ரா பவுர்ணமி அன்று, சித்ரகுப்தனை வழிபாடு செய்தால் ஆயுள் நீளும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் அன்றைய தினம், சித்ரகுப்தனை வேண்டிக்கொண்டு பஞ்சாங்கம் படிப்பதும், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை வரவழைக்கும்.\nசித்ரா பவுர்ணமி அன்று, சித்ரகுப்தனை வழிபாடு செய்தால் ஆயுள் நீளும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் அன்றைய தினம், சித்ரகுப்தனை வேண்டிக்கொண்டு பஞ்சாங்கம் படிப்பதும், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை வரவழைக்கும்.\nசூரியன் உச்சம் பெறும் மாதமாக, சித்திரை மாதம் உள்ளது. அந்த மாதத்தில் வரும் பவுர்ணமியில் சந்திரன் முழுமதியாக பலம்பெறுகிறார். இப்படி ராஜ கிரகங்களான சந்திரனும், சூரியனும் பலம் பெரும் மாதம் என்பதால், சித்திரை மாத பவுர்ணமி வழிபாட்டுக்குரியதாக மாறியிருக்கிறது. இந்த நாளில் மலை வலம் வருவதும், முருகப்பெருமானை வழிபடுவதும் சிறப்பான வாழ்வை அமைத்துக் கொடுக்கும்.\nஎமதர்மனின் கணக்காளராக இருந்து, உலக உயிர்கள் அனைத்தின் பாவ - புண்ணிய கணக்குகளை பாரபட்சமின்றி எழுதும் பணியைச் செய்பவர், சித்ரகுப்தன். இவர் அவதரித்த நாளாகவும், சித்ரா பவுர்ணமியை புராணங்கள் குறிப்பிடுகின்றன.\nஒரு முறை கயிலாயத்தில் இருந்த பார்வதிதேவி, பொழுதுபோக்காக ஒரு அழகிய ஆண் குழந்தையின் உருவத்தை, சித்திரமாக வடித்தாள். அப்போது உலகிற்கு படியளக்கும் பணியைச் செய��துவிட்டு வந்த ஈசனிடம், தான் வரைந்த சித்திரத்தை பார்வதிதேவி காட்டினாள். அந்த ஓவியம், சிவபெருமானை கவர்ந்தது. அப்போது அவருக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. விதிமுடிந்த மனித உயிர்களின் உயிரைப் பறித்து, பூமித்தாயின் பாரத்தைக் குறைக்கும் பணியைச் செய்பவர் எமதர்மன். அவர் அதிக வேலைப்பளு காரணமாக, தனக்கு ஒரு உதவியாளரைத் தரும்படி, ஈசனிடம் கேட்டிருந்தார். அதுபற்றிய நினைவு வந்ததும், பார்வதிதேவி வரைந்த ஓவியத்தை கையில் எடுத்து அதில் தன்னுடைய மூச்சுக்காற்றை செலுத்தினார், ஈசன். உடனே அந்தச் சித்திரம் உயிர்பெற்றது. சிவசக்தியின் அம்சமாக, சித்திரத்தில் இருந்து உயிர்பெற்றதால், ‘சித்ரகுப்தன்’ என்ற பெயர் வந்தது.\n‘சித்’ என்பது ‘மனம்’ என்பதையும், ‘குப்த’ என்பது ‘மறைவு’ என்பதையும் குறிக்கும். அதாவது மனித மனங்களில் மறைந்திருக்கும் பாவ எண்ணங்களையும், மனதார செய்யும் நல்ல செயல்களையும் கவனித்து, அதற்குத் தகுந்தாற் போல் பாவ- புண்ணிய கணக்குகளை எழுதுபவர் என்பதால் இந்தப் பெயர் வந்தது. சித்ரகுப்தன் பிறக்கும்போதே, தனது கையில் ஏடு மற்றும் எழுத்தாணியோடு பிறந்தவர்.\nசித்ரா பவுர்ணமி அன்று இல்லத்தில் உள்ள பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் சித்ரகுப்தன் உருவ படத்தை, தெற்கு திசையில் வைத்து, அதனை பூக்களால் அலங்கரிக்க வேண்டும். படத்திற்கு சந்தன- குங்குமம் வைத்து, பழங்கள்- காய்கறிகள், வேப்பம்பூ பச்சடி, பச்சரிசியுடன் வெல்லம் கலந்த இனிப்பு, கலவை சாதங்கள் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும். ஐந்துமுக குத்துவிளக்கு ஏற்றி, நம் மனதில் உள்ள தீய எண்ணங்கள் விலக வேண்டும் என்று, சித்ர குப்தனுக்கு தீபாராதனை காட்டி வழிபட வேண்டும்.\nசித்ரா பவுர்ணமி அன்று, சித்ரகுப்தனை வழிபாடு செய்தால் ஆயுள் நீளும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் அன்றைய தினம், சித்ரகுப்தனை வேண்டிக்கொண்டு பஞ்சாங்கம் படிப்பதும், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை வரவழைக்கும். அதோடு அன்றைய தினம் அம்பாளுக்கு, தேங்காய் சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர்சாதம், பருப்புபொடி சாதம், கறிவேப்பிலைப்பொடி சாதம், மாங்காய் சாதம், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், அரிசி உப்புமா, அவல் உப்புமா, கோதுமை உப்புமா ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். பின்னர் அந்த நைவேத்திய பிரசாதங்களை, பசித்தோருக்கு தானமாக கொடுத்தால், புண்ணியம் சேரும். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், முழுமையாக விரதம் மேற்கொண்டு, சித்ரா பவுர்ணமி அன்று இரவு நிலவு பார்த்த பின் உணவருந்த வேண்டும்.\nசித்ரகுப்தனுக்கு காஞ்சிபுரத்தில் தனிக்கோவில் உள்ளது. அதேபோல் அருப்புக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் கோவிலில், சித்ரகுப்தனுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. சித்ரா பவுர்ணமி அன்று, இந்த ஆலயங்களுக்குச் சென்றும் வழிபாடு செய்து வரலாம். சித்ரகுப்தனை வழிபடுவதோடு நில்லாமல், இனி பாவச் செயல்கள் செய்யாமல், புண்ணியத்தைச் சேர்க்க வேண்டும் என்ற உறுதியையும் மனதில் பதித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க எம்எல்ஏ-க்கள் ஆலோசனை குழு அமைப்பு\nதமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்\nடெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nதிருமண தடை, நினைத்ததை நிறைவேற்றும் தலங்கள்\nஉங்கள் வீட்டின் அனைத்து பிரச்சனைகளும் தீர வேண்டுமா\nதிருமண தடை, ராகு-கேது தோஷம் நிவர்த்தி செய்யும் தலம்\nசந்திர தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்\nகும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் வர செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nகும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் வர செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nபணவரவு உண்டாக லக்ஷ்மி வசிய கலச பரிகாரம்\nதுளசியை வழிபாடு செய்தால் தீரும் பிரச்சனைகள்\nவாழ்வில் பிரச்சனைகள் தீர பஞ்சாங்கம் தரும் விளக்கம்\nநவகிரகங்களால் உயர்வு கிடைக்க செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள்\nபடுக்கைக்கு அழைத்த நபரை பிளாக் செய்த நடிகை\nஇந்தியாவில் கொரோனா பரவியதற்கு இதுதான் காரணம்- உலக சுகாதார அமைப்பு\nநகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிகிறது- இரண்டாம் அலை உச்சத்தை கடந்ததா\nநடிகரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் காலமானார்\nகொரோனா வைரசை எதிர்கொள்ள என்னென்ன உணவு சாப்பிடலாம்\nசின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் காலமானார்\nமிக கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஉள்துறை மந்திரி அமித்ஷாவை காணவில்லை - டெல்லி போலீசில் புகார்\n��மிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2021/04/27094004/2579119/dindigul-malaikottai-devotees-worship.vpf", "date_download": "2021-05-16T18:49:45Z", "digest": "sha1:OI4627TINV3QKFPHZ2YTJP54TUUWWWYI", "length": 16838, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "சித்திரை மாத பவுர்ணமியையொட்டி கோவில் வாசலில் தீபம் ஏற்றி வழிபட்ட பக்தர்கள் || dindigul malaikottai devotees worship", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 17-05-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசித்திரை மாத பவுர்ணமியையொட்டி கோவில் வாசலில் தீபம் ஏற்றி வழிபட்ட பக்தர்கள்\nஊரடங்கு கட்டுப்பாடுகளால் சித்திரை மாத பவுர்ணமியையொட்டி திண்டுக்கல்லில் கோவில் வாசலில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.\nதிண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் வாசலில் தீபம் ஏற்றி வழிபட்ட பக்தர்கள்\nஊரடங்கு கட்டுப்பாடுகளால் சித்திரை மாத பவுர்ணமியையொட்டி திண்டுக்கல்லில் கோவில் வாசலில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.\nதமிழகத்தில் கடந்த 20-ந்தேதி முதல் இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதற்கிடையே கொரோனா பரவலை தடுக்க நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இதில் கோவில்கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டது.\nஎனினும், வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டன. ஆனால், பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் பக்தர்கள் கோவிலுக்குள் வந்து விடாமல் தடுக்க நுழைவுவாயில் பூட்டப்பட்டது.\nஇதற்கிடையே நேற்று சித்திரை மாத பவுர்ணமி தினம் ஆகும். இந்த பவுர்ணமி நாளில் மக்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். இதில் திண்டுக்கல் நகரை பொறுத்தவரை அபிராமி அம்மன் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், வெள்ளைவிநாயகர் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்வார்கள்.\nஅதிலும் பவுர்ணமி நாளில் கோவில்��ளில் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் நேற்று கோவிலுக்குள் அனுமதி அளிக்கப்படாத நிலையிலும் பக்தர்கள் வழிபாட்டை நிறுத்தவில்லை. மேலும் வழக்கம் போல் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பூட்டி கிடந்த கோவில் வாசலில் கற்பூரம் மற்றும் தீபம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர்.\nஇதேபோல் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவில், திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் தரிசனத்துக்கு பக்தர்கள் நேற்று அனுமதிக்கப்படவில்லை. ஆனால் ஆகம விதிப்படி கோவில்களில் பூஜைகள் நடைபெற்றன.\nஇந்்த நிலையில் நேற்று சித்ரா பவுர்ணமி என்பதால் வழக்கமாக பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். ஆனால் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் வருகை குறைந்து காணப்பட்டது.\nதீர்த்த காவடியுடன் வந்த பக்தர்கள் பழனி முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள நுழைவு வாயில் முன்பு தேங்காய் உடைத்து, வாழைப்பழம், பொரி, கடலை உள்ளிட்டவற்றை படைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.\nபழனி ரணகாளியம்மன் கோவில், பட்டத்து விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில் உள்பட நகரில் உள்ள பல்வேறு கோவில்களில் நுழைவு வாயிலில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.\nதிண்டுக்கல் மலைக்கோட்டை | dindigul malaikottai\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க எம்எல்ஏ-க்கள் ஆலோசனை குழு அமைப்பு\nதமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்\nடெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு\nமனதில் பதித்துக்கொள்ள வேண்டிய மகத்தான தினங்கள்\nசரஸ்வதி தேவியின் சிறப்பு பண்புகள்\nநற்காரியங்களால் கிடைக்கும் அளப்பரிய பலன்- ஆன்மிக கதை\nஎல்லோர் வீட்டிலும் காமாட்சி விளக்கு ஏன் ஏற்றப்படுகிறது\nகுடியாத்தத்தில் பக்தர்கள் ஆரவாரமின்றி 1½ மணி நேரத்தில் நடந்து முடிந்த கெங்கையம்மன் சிரசு விழா\nதிண்டுக்கல் மலைக்கோட்டையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை\nபடுக்கைக்கு அழைத்த நபரை பிளாக் செய்த நடிகை\nஇந்தியாவில் கொரோனா பரவியதற்கு இதுதான் காரணம்- உலக சுகாதார அமைப்பு\nநகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ச��ிகிறது- இரண்டாம் அலை உச்சத்தை கடந்ததா\nநடிகரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் காலமானார்\nகொரோனா வைரசை எதிர்கொள்ள என்னென்ன உணவு சாப்பிடலாம்\nசின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் காலமானார்\nமிக கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஉள்துறை மந்திரி அமித்ஷாவை காணவில்லை - டெல்லி போலீசில் புகார்\nஉயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2017/05/blog-post_0.html", "date_download": "2021-05-16T18:14:11Z", "digest": "sha1:QDDWFYOL37DXKUNBFMUHP4BWGNUYXUAI", "length": 36087, "nlines": 58, "source_domain": "www.namathumalayagam.com", "title": "'மலையக மக்களை உள்வாங்காமல் எந்தவொரு தீர்வும் இருக்க முடியாது' நேர்கண்டவர் - பி. கபில்நாத் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » பேட்டி » 'மலையக மக்களை உள்வாங்காமல் எந்தவொரு தீர்வும் இருக்க முடியாது' நேர்கண்டவர் - பி. கபில்நாத்\n'மலையக மக்களை உள்வாங்காமல் எந்தவொரு தீர்வும் இருக்க முடியாது' நேர்கண்டவர் - பி. கபில்நாத்\n\"இந்திய பிரதமரையும், இலங்கை பிரதமரையும் இலங்கை சனாதிபதியையும் ஒரே மேடையில் அமரச்செய்து தனித்துவமான அரசியல் அடையாளம் கொண்ட மலையகத் தமிழ் மக்கள் நாங்கள் என ஆயிரக்கண்கில் அணிதிரண்டு உலகக்கு உணர்த்தியிருக்கிறோம். இனி இலங்கையில் எந்தவொரு தீர்வாகட்டும் அது மலையக மக்களையும் உள்வாங்கியதுதான் என்பதற்கான அடையாளத்தைக் கொடுப்பதற்கான வரலாற்று நிகழ்வுதான் நோர்வூட் கூட்டத்தின் வெற்றி என தமிழ் முற்போக்கு கூட்டணி தெளிவாக கூறிவைக்க விரும்புகிறது\" என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்திருக்கின்றார்.\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலையக விஜயம் தொடர்பாக ஞாயிறு தினக்குரலுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றிலேயே இதனை அவர் தெரிவித்தார். அவரது பேட்டியின் விபரம்:\nகேள்வி: மலையக மக்களின் பலத்த எதிர்பார்பார்ப்புக்கு மத்தியில் நிகழ்ந்து முடிந்த பாரத பிரதமர் மோடியின் மலையக விஜயம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என நினைக்கின்றீர்களா\nஇங்கு மக்களின் எதர்பார்ப்ப��கள் என்ன என்பதற்கு அப்பால் ஊடகங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறினவா என்றே முதலில் பேசவேண்டியிருக்கிறது. 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி இலங்கை வந்தபோது அவர் வடக்குக்கு சென்றிருந்தார். கொழும்பிலே மலையக தமிழ்த் தலைவர்களை சந்தித்துவிட்டும் சென்றிருந்தார். ஆனால், மலையகத் தலைமைகள் அவரை மலையகத்துக்கு அழைக்கவில்லை. இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை அவர் வந்து பார்க்கவில்லை எனும் கடுமையான விமர்சனம் ஊடகங்களில் குறிப்பாக மலையகம் சார்ந்த ஊடகங்களில் முன்வைக்கப்பட்டன. அந்த அடிப்படையில் பார்க்கின்றபோது ஊடகங்களின் எதிர்பாரப்பு மலையகத் தலைவர்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇனி மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியதா என்ற கேள்விக்கு வரும்போது, மலையக மக்கள் மோடியின் வருகையின் ஊடாக மாத்திரமல்ல இந்தியா எப்போதும் தங்களது தாய்நாடு எனும் மன எண்ணம் கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. இப்போதைய தலைமுறை ஓரளவு இலங்கை தமது தாய்நாடு இந்தியா தமது தந்தையர் நாடு எனும் நிலைக்கு வந்துள்ளனர் எனலாம். இந்த எண்ணப்பாட்டை விதைப்பதிலும் கூட ஊடகங்களின் வகிபாகம் அதிகம் என நினைக்கிறேன். குறிப்பாக ஜல்லிக்கட்டு போன்ற விடயங்களில் அது தமிழர்களின் பாரம்பரிய உரிமை அதற்காக தமிழகம் போராடுகிறது நாமும் போராடியாகவேண்டும் என காலிமுகத்திடலிலே மலையக இளைஞர்களை போராட்டம் செய்யத்தூண்டியது. இதே காலிமுகத்திடலிலே 'இலங்கை இந்திய காங்கிரஸ்' என்கின்ற கட்சியின் சார்பில் தாங்கள் அரசவையில் அமர்ந்திருக்கின்ற போதே தமது மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதற்காக அப்போதைய மலையகத் தலைவர்கள் 'சத்தியாக்கிரகம்' செய்தது பற்றியும் அதற்கு இந்தியா எவ்வாறு பதிற்குறியளித்தது என்பது பற்றியும் இன்றைய தலைமுறையினருக்கு ஆராய நேரமுமில்லை, ஆர்வமும் இல்லை என்று கூட சொல்லாம்.\nஇவற்றையெல்லாம் தாண்டிய எதிர்பார்ப்புகள் என்றால் 'இந்திய தமிழர்கள்' என்றே நாங்கள் தொடர்ந்தும் அழைக்கப்படவேண்டும் என வாதிட்டு கலாசாரம், பாரம்பரியம, அரசியல் பின்புலங்கள் குறித்து பெருமை பேசுபவர்களுக்கு மோடியின் மலையக விஜயமும் அவருடன் கூடவே இலங்கையின் ஜனாதிபதியினதும் பிரதமரின் வருகையும் அவர்கள் ஆற்றிய உரைகள் ஒரளவு தெளிவைக் கொடுத்திருக்கின்றன என்பதே எனது அபிப்பிராயம். அதுதான் 'இலங்கை' தான் உங்கள் நாடு இந்த நாட்டில் வசிக்கக்கூடிய ஏனைய இன மக்களான சிங்கள மக்கள், இலங்கைத் தமிழ் மக்கள், முஸ்லிம்கள், பேர்கர்கள் அனுபவிக்கக் கூடிய உரிமைகள் சமூக நீதியின் பிரகாரம் மலையக மக்களுக்கும் வழங்கப்படல் வேண்டும் என்பதை அரசாங்கம் என்றவகையில் பொறுப்புடன் உணர்ந்துகொண்டுள்ளோம் என்கின்ற இலங்கை ஜனாதிபதியின் உரை இந்திய பிரதமர் முன்னிலையில் ஆற்றப்பட்டதே மோடியின் வருகைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நோர்வூட் கூட்டத்தின் முக்கிய கருப்பொருளாக அமைந்தது என நினைக்கிறேன்.\nஇலங்கை பிரதமரின் உரையிலும் அந்த கருத்து தொணித்தது. இந்திய பிரதமரும் அதையேதான் சொன்னார். கணியன் பூங்குன்றனார் சொன்ன 'யாதும் ஊரே.. யாவரும் கேளீர்' என்ற வரிகளையும் கூறி நீங்கள் தமிழர்கள்.. இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு இந்தியாவில் இருந்து உழைப்புக்காக வந்த நீங்கள் இப்போது இலங்கையையே உங்கள் நாடாக ஆக்கிக் கொண்டீர்கள் என்பதாக அவரது உரை அமைந்தது. ஆக, மலையக மக்கள் மீண்டும்..மீண்டும் இந்தியா மீது அதீத எதிர்ப்பார்ப்புகளைக் கொள்ளத் தேவையில்லை என்பதன் உள்ளர்த்தத்தை மலையக மக்களும் குறிப்பாக அவர்கள் சார்ந்த ஊடகங்களும் புரிந்து கொள்வது பொருத்தமானது.\nகேள்வி: பத்தாயிரம் வீடுகள் மலையகத்துக்கு தருவோம், கல்விக்கு உதவிகளைச் செய்வோம் என்கிற அறிவிப்பைத் தவிர வேறு ஒன்றும் பெரிதாக அவரிடம் இருந்து மலையக மக்களுக்காக வெளிப்படவில்லையே\nநான் மீண்டும் அதையேதான் சொல்கிறேன். இவற்றையெல்லாம் தாண்டிய எதிர்ப்பார்ப்புகளை அபிவிருத்தி சார்ந்து எதிர்பார்ப்பது நமது தவறே தவிர அவர்கள் அறிவிக்கவில்லை, வழங்கவில்லை என்பது இந்தியாவின் தவறு அல்ல. இந்திய மக்களுக்கு ஆற்றவேண்டிய அபிவிருத்திச் சுமைகளே இந்தியாவுக்கு அதிகம் இருக்கிறது. அவர்கள் தங்கள் எல்லை என்ன என்பதில் தெளிவாக இருக்கின்றார்கள். பத்தாயிரம் வீடுகள் என்கின்ற அறிவிப்புக்கு அப்பால் முதலில் நான்காயிரம் வீட்டு விசயத்துக்கு வருவோம். அந்த வீடுகள் ஒன்றும் மலையக மக்களுக்கு வழங்கப்படல் வேண்டும் என்று திட்டமிட்டு வழங்கப்படவில்லையே. வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐம்பதினாயிரம் வீடுகள் என அறிவிக்கப்பட்டன. அது தமிழ் மக்களு���்கு மாத்திரமல்ல யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட போது பங்கிட்டுக்கொண்டதில் ஒரு சிறு பகுதிதான் மலையக மக்களுக்கு வழங்கப்பட்ட அந்த நான்காயிரம் வீடுகள்.\nஆனால், மலையக மக்களின் வீட்டுத்தேவை என்பது மூன்று லட்சம். எனவே, மலையக மக்கள் லயன்களில் வாழ்கிறார்கள் அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வீடுகளை நன்கொடையாக வழங்க இந்தியா முன்வந்திருந்தால் வடக்கு, கிழக்கில் யுத்தம் முடியும் வரை பார்த்திருந்திருக்க வேண்டிய தேவை இல்லை. அதற்கு முன்னமே நடந்திருக்க வேண்டும். எனவே மலையகத்தில் இந்திய வீடமைப்புத் திட்டம் என்பது வடக்கில் இடம்பெற்ற யத்ததின் பின்னரான இந்தியாவின் உதவி என்கின்ற புள்ளியில் இருந்து உருவானது. அந்த நான்காயிரம் வீடுகள் கட்டுவதற்கான ஆரம்பத்தை செய்வதற்கே மலையகம் நான்கு வருடங்களைக் கடக்க வேண்டியிருந்தது. காரணம் அதற்கான காணியுரிமையை உரிய ஆவணங்களுடன் வென்றெடுக்க வேண்டியிருந்தது. அதனைத் தமிழ் முற்போக்கு கூட்டணி உரிய முறையில் அரசியல் பேரம் பேசுதல் ஊடாக வென்றெடுத்தன் விளைவாகத் தான் நான்காண்டு கிடப்பில் கிடந்த திட்டம் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இது ஒரு கூட்டு முயற்சிதான்.\nஇந்திய வீடமைப்புத்திட்டத்தின் ஒவ்வொரு வீட்டுக்குமான காணியைப் பெற்றுக்கொடுப்பது, அவற்றை வீடமைப்புக்கு ஏற்றவாறு மாற்றியமைப்பது மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்வது போன்ற விடயங்களுக்காக அமைச்சர் திகாம்பரத்தின் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சு தலா ஒவ்வொரு வீட்டிற்கும்; இலங்கை அரசாங்கத்தின் சார்பில் 15 சதவீதமான அளவு இலங்கை அரச நிதி எமது அமைச்சின் ஊடாக செலவிடப்படுகின்றது. கல்வி விடயங்களில் கூட இதே நிமைகைள்தான். இந்தியா சில உதவிகளைச் செய்யும் நாம் இலங்கை அரசாங்கத்தோடு இணைந்து செயற்படும் பாங்கில்தான் அந்த உதவியின் பயன்பாடு அமைகின்றது. இல்லாவிட்டால் நான்காயிரம் வீடுகள் தாமதமாகி பிறகு இல்லாமலே போகும் நிலை எற்பட்டது போன்ற ஒரு நிலைமையே எற்படும்.\nஇந்தியாவிடம் நாம் ரெடியாக 'ரெடிமேட்' திட்டங்களை எதிர்பார்க்க முடியாது. நமது அரசியல் பலத்திலேயே அனைத்தும் தங்கியிருக்கின்றது. தமிழ் முற்போக்குக் கூட்டணி கடந்த முறை சந்திப்பில் வழங்கிய கோரிக்கையில் 20000 ஆயிரம் வீடுகளைக் கோரியிருந்தோம். இந்திய பிரதமர் பத்தாயிரம் வீடுகளைத் தருவதாக அறிவித்திருக்கிறார். இரண்டு இலட்சம் வீட்டுத்தேவைகளைக் கொண்ட எமக்கு இலங்கை அரசாங்கம் இப்போதைக்கு ஐம்பதினாயிரம் என முதல் கட்டத்தை ஆரம்பித்து வைத்திருக்கின்றது. அதில் இந்த பத்தாயிரம் வீடுகள் ஒரு போனஸ். அவ்வளவுதான். இரண்டு லட்சம் வீடுகளையுமா\nகேள்வி: அப்படியானால் இத்தனைப் பெரிய மாபெரும் பொதுக்கூட்டத்தினை மலையகக் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு எற்பாடு செய்ததன் நோக்கம் என்ன\nமலையகக் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு செய்தன என்பது வெளியே ஏற்படுத்தப்பட்ட ஒரு பிரமை அவ்வளவுதான். இந்திய பிரதமர் சர்வதேச வெசாக் நிகழ்வுகளுக்காகவே இலங்கை வந்தார். ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு இலங்கை வந்தவர் மலையகம் வரவில்லை தமது உறவுகளைப் பார்க்கவில்லை என ஊடகங்கள் எழுப்பியிருந்த விமர்சனத்தின் விளைவும் அதன் தொடர்ச்சியாக மலையக கட்சிகள் குறிப்பாக தமிழ் முற்போக்கு கூட்டணி இந்திய உயர்ஸ்தானிகரிடத்திலும் இந்திய வெளியுறவு செயலரின் வருகையின்போதும் இதனை வலியுறுத்தி மலையகத்திற்கான விஜயத்தை உறுதி செய்தன. அதில் டிக்கோயா வைத்தியசாலையை திறந்து வைப்பது ஒரு நிகழ்வு பொதுக்கூட்டத்தை நடாத்தி மக்களைச் சந்திப்பது இன்னுமொரு நிகழ்வு.\nஇலங்கை அரசாங்கத்தினால், வைத்தியசாலை திறப்புவிழா பொறுப்புகள் அனைத்தும் மாகாண முதலமைச்சருக்கு வழங்கப்பட்டது. பொதுக்கூட்ட ஏற்பாடுகள் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் அமைச்சுக்கு வழங்கப்பட்டது. உத்தியோகபூர்வ ஏற்பாட்டாளர்கள் என்ற வகையில் அமைச்சும் இந்த அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி என்ற வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணியும் கூட்ட எற்பாட்டு ஒழுங்குகளை செய்தன. இதில் இடையில் இரவில் மைதானத்தை பார்க்க குண்டர்களுடன் வருவது நள்ளிரவில் தமது கட்சி பதாகைகளை மைதானத்தில் காட்சிப்படுத்துவது, பின்னர் காலையில் அவர்களே வந்து அதனை கழற்றிக்கொண்டு செல்வது என இன்னுமொரு கட்சி தடுமாறிக்கொண் டிருந்தது.\nகூட்டத்திற்கு கட்சி பேதமின்றி வருமாறு அமைச்சர் திகாம்பரம் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி ஆயிரக்கணக்கில் மக்கள் அணிதிரண்டார்கள். அதில் கொஞ்சம் பேருக்கு வெசாக் காலம் என்பதாலோ என்னவோ தலையில் வெசாக் கூடு போன்ற ஒன்றை மாட்டி அழைத்து வந்து முன்னதாகவே திட்டமிட்டு அமர வைக்கப்பட்டிருந்தார்கள். ஜனாதிபதி அமைச்சர் திகாம்பரத்தின் பெயரையோ, அமைச்சர் மனோ கணேசன் பெயரையோ உச்சரிக்கும்போது அதனை பல்லாயிரம் பேர் கொண்ட கூட்டம் அமைதியாக இருந்தது. முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் என்றதும் வெசாக் கூடுகளை தலையில் போட்டிருந்த கூட்டத்தின் பக்கத்தில் 'ஊ' என்று கூச்சலிட்டார்கள். இது ஆர்ப்பரிப்பா அவமதிப்பா என தெரியவில்லை. ஆனால், இரண்டு நாட்டின் முக்கிய தலைவர்கள் பங்குகொள்ளும் முக்கிய ஒட்டம் ஒன்றில் அந்த திட்டமிடப்பட்ட கூச்சல் நாகரிகமானதாக தெரியவில்லை. நோர்வூட் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை மலைநாட்டு பதிய கிராமங்கள் அமைச்சே முழுமையாக முன்னெடுத்தது. தமிழ் முற்போக்கு கூட்டணி முற்போக்கினையும் நாகரிகத்தையும் கடைபிடித்தது.\nகேள்வி: பிரதமர் மோடி அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பணிகளை மறக்க முடியாது என கூறியுள்ளாரே\nஆமாம். அவர் ஒருகாலத்தில் மலையக மக்களுக்கு தலைவராக இருந்தவர். இலங்கையில் தேசிய தலைவர்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்டு பழைய பாராளுமன்ற முன்றலில் சிலையும் புதிய பாராளுமன்றத்தில் உருவப்படமும் கூட வைக்கப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் மலையக மக்களை ஒரு காலத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய தலைவரின் பணிகளை நாம் மறந்துவிடக்கூடாது என்ற தொணியில் பாரத பிரதமர் பேசியிருந்தார். அதற்காக இப்போதிருக்க இருக்கின்ற தொண்டமான்கள் அந்த தொப்பியைப் போட்டுக்கொண்டால் அது கேளிக்கையாகிவிடும். கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனையும் கூட பாரத பிதமர் மலையக மக்கள் இலங்கை நாட்டுக்கு அளித்த சொத்து என சொல்லியிருந்தார்.\nகேள்வி: நோர்வூட் கூட்டத்தின் வெற்றி என நீங்கள் கருதுவது என்ன\nஇதற்கு முன்னதான இலங்கைக்கான பாரத பிரதமரின் விஜயங்களைப் பற்றிப்பேசுவோர் ஜவர்கலால் நேருவையும், நரேந்திர மோடியையும் பற்றிய மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். இடையில் 1987 ல் பிரதமர் ராஜீவ் காந்தியின் வருகையைப் பற்றியும் அதனோடு இலங்கையில இடம்பெற்ற அரசியல் மாற்றத்தையும் பேச மறக்கின்றனர். அதன்போது உருவானதுதான் 13வது அரசியலமைப்பு திருத்தமும் மாகாண சபை முறைமையும். அப்போது வந்த பிரதமர் ராஜீவ் காந்தியிடம் இந்திய வம்சாவளி மக்களான மலையக மக்களுக்கும் இந்த மாகாகண சபை முறையில் பங்கு வேண்டும் என கோரிக்கை வைத்து வென்றெடுக்கம் திராணியற்ற மலையகத் தலைவர்களே அன்று இருந்தார்கள். அந்த அழுத்தம் அன்று வழங்கப்பட்டிருந்தால் மாகாண அதிகாரப்பகிர்வில் மலையக மக்கள் உள்வாங்கப்பட்டிருப்பார்கள். ஆனால், இந்திய வம்சாவளியினரான மலையக மக்களை ஒரு பொருட்டாகவே அன்று கணக்கெடுக்கவில்லை. அன்று ராஜீவ் காந்தியிடம் இதுபற்றி யாரும் வாய்திறக்கவுமில்லை.\nஇன்று இந்த நாட்டில் அரசியலமைப்பு மாற்றம் ஒன்று பற்றிய செயன்முறை இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது. அதன் வழிப்படுத்தல் குழுவில் எமது கூட்டணி தலைவர் மனோ கணேசன் மலையகத் தமிழ் மக்களைப் பிரதித்துவப்படுத்தி இருக்கிறார். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் உபகுழுக்களில் இருக்கிறோம். அதிகாரப்பகிர்வு உட்பட மலையக மக்களின் உரிமைசார் விடயங்களை அரசியலமைப்பின் ஊடாக மலையக மக்களுக்காக வென்றெடுப்பதே எமது இலக்கு. இலங்கையில் இனப்பிரச்சினை என்றால் அது வடக்கு, கிழக்கு தமிழர்களின் பிரச்சினை மட்டும்தான் என இந்தியாவும் சர்வதேசமும் கூட நினைத்திருக்கும் நிலையில், அந்த இலங்கைத்ததமிழர்களுக்கு சமமமான அளவில் மலையகத்திலும் தென்னிலங்கையிலும் வன்னியிலும் கூட வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nஇந்திய பிரமரையும், இலங்கை பிரதமரையும் இலங்கை சனாதிபதியையும் ஒரே மேடையில் அமரச்செய்து தனித்துவமான அரசியல் அடையாளம் கொண்ட மலையகத் தமிழ் மக்கள் நாங்கள் என ஆயிரக்கண்கில் அணிதிரண்டு உலகுக்கு உணர்த்திருக்கிறோம். இனி இலங்கையில் எந்தவொரு தீர்வாகட்டும் அது மலையக மக்களையும் உள்வாங்கியதுதான் என்பதற்கான அடையாளத்தைக் கொடுப்பதற்கான வரலாற்று நிகழ்வுதான் நோர்வூட் கூட்டத்தின் வெற்றி என தமிழ் முற்போக்குகூட்டணி தெளிவாக கூறிவைக்க விரும்புகிறது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஓவியங்களின் மூலம் காலக்கண்ணாடியை நமக்கு விட்டுச் சென்ற யான் பிராண்டஸ் (1743-1808) - என்.சரவணன்\nஇலங்கையின் அரசியல், சமூக, பண்பாட்டு, வரலாற்று விபரங்களை பதிவு செய்தவர்களில் வெளிநாட்டு அறிஞர்களுக்கே அதிக பங்குண்டு என்று நிச்சயம்...\nஐக்கியப்ப���்ட புரட்சியே பிரச்சினையைத் தீர்க்கும் ஜே.வி.பி. செயலாளர் டில்வின் டி சில்வா (நேர்காணல் - என்.சரவணன்)\n71 கிளர்ச்சியின் 50 வது ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்து வருகின்றனர். அதன் 25 ஆண்டு நினைவாக 1996இல் சரிநிகர் பத்திரிகையில் வெளிவந்த ஜே.வி.பியின்...\n71 ஏப்ரல் புரட்சி 50ஆவது ஆண்டு நினைவு தோல்வியுற்ற புரட்சி \n71ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜே.வி.பி கிளர்ச்சி இலங்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. ஓரிரவில் புரட்சியின் மூலம் நாட்டைக் கைப்பற்ற எடுக்கப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/advtdetail.aspx?adid=681&iid=240", "date_download": "2021-05-16T17:56:52Z", "digest": "sha1:KBVCHGF52VJVPTKJNUTFBB6THBZEPYRA", "length": 1893, "nlines": 34, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | பொது | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | சிரிக்கச் சிரிக்க | அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-16T18:36:18Z", "digest": "sha1:HK37IRWTQWZJ4B5LKTS2T3QZPOZNPEPJ", "length": 8645, "nlines": 143, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதிகள் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை – சிங்கப்பூர் ஜனாதிபதிகள் சந்திப்பு\nசிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமொன்றை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎனக்கு முன் இருந்த ஜனாதிபதிகள் அனைவருமே நிதி அமைச்சினைத்தான் தெரிவு செய்தார்கள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென்கொரிய வடகொரிய ஜனாதிபதிகள் திடீரென சந்தித்து அணு ஆயுத ஒழிப்பு தொடர்பில் ஆலோசனை\nதென்கொரியா ஜனாதிபதி மூன் ஜே இன்னும் வடகொரிய ஜனாதிபதி கிம்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடகொரிய அமெரிக்க ஜனாதிபதிகள் சிங்கப்பூரை சென்றடைந்துள்ளனர் – தென்கொரியா செய்தியாளர்களை சிங்கப்பூர் வெளியேற்றியது\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுடனான பேச்சுவார்த்தையில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடகொரிய – தென்கொரியா ஜனாதிபதிகள் திடீர் சந்திப்பு\nவடகொரிய ஜனாதிபதி; கிம் ஜொன் உன் தென்கொரியா ஜனாதிபதி; மூன்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகிம் ஜாங் உன் – டிரம்ப் சந்திப்பின் பொது அணு ஆயுத ஒப்பந்தம் சாத்தியமாகாலாம்…\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வட கொரிய ஜனாதிபதி கிம்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரிய பிராந்தியத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவதற்கு நடவடிக்கை – வட – தென் கொரியா தலைவர்கள் உறுதி\nகொரிய பிராந்தியத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதென்கொரிய – இலங்கை ஜனாதிபதிகள் எதிர்பாரா சந்திப்பு\nதென்கொரியாவிற்கான அரசமுறை பயணம் மேற்கொண்டுள்ள...\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் March 19, 2021\nபிரதமர் பங்களாதேசை சென்றடைந்துள்ளாா் March 19, 2021\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nவட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு March 19, 2021\nகச்சதீவு மீட்கப்படும். இந்தியா VS இலங்கை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1021666/amp?ref=entity&keyword=Physicians%20Association%20Condemn", "date_download": "2021-05-16T19:07:19Z", "digest": "sha1:QKEIESYAS65PLEY5X5GDTAS53QD5D23B", "length": 10786, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் திருவாரூர் மாவட்டத்தில் திமுக, கூட்டணி வெற்றிக்காக பூசாரிகள் நல சங்கம் பாடுபடும் | Dinakaran", "raw_content": "\nவேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் திருவாரூர் மாவட்டத்தில் திமுக, கூட்டணி வெற்றிக்காக பூசாரிகள் நல சங்கம் பாடுபடும்\nதிருவாரூர், ஏப்.1: திருவாரூர் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக பூசாரிகள் நல சங்கம் பாடுபடும் என மாநிலத் தலைவர் வாசு தெரிவித்துள்ளார். திருவாரூர் தொகுதியின் திமுக வேட்பாளரும், மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணனை நேற்று கொரடாச்சேரி அவரது இல்லத்தில் தமிழக பூசாரிகள் நல சங்கத்தின் தலைவர் வாசு மற்றும் பொறுப்பாளர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் வாசு கூறுகையில், பூசாரிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மாத ஊதியம் உயர்வு, ஓய்வூதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஅதன்படி மாத ஊதியம் ரூ.2,000, ஓய்வூதியம் ரூ.4 ஆயிரம், அரசு கட்டுப்பாட்டில் பணியாற்றி வரும் பூசாரிகள் முழுநேர ஊழியர்களாக மாற்றப்படுவது, கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள ரூ.ஆயிரம் கோடி நிதி என பல்வேறு திட்டங்களை அறிவித்து பூசாரிகளின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி உள்ளார். இதனையடுத்து மாநிலம் முழுவதும் இருந்து வரும் பூசாரிகள் குடும்பத்தை சேர்ந்த சேர்ந்த 7 லட்சம் குடும்பத்தினரும் திமுகவிற்கு ஆதரவு அளித்து வாக்களிப்பது என ஏற்கனவே முடிவு செய்துள்ளோம். இதுமட்டுமின்றி மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு பூசாரிகள் சங்கத்தின் சார்பில் வாக்கு சேகரிப்பது மட்டுமின்றி துண்டுபிரசுரங்கள் போன்றவையும் வழங்கப்பட்டு வருகின்றன.\nஅதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 4 எம்எல்ஏ தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற பாடுபடுவோம். மேலும் வரும் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அமோக வெற்றி பெறுவது தற்போதே உறுதியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வாசு தெரிவித்துள்ளார்.\nதிருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை\nஅறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போன் எண்கள்\nகலெக்டர் தகவல் வாசிப்பு பழக���கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்\nதிருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்\nதிருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nபேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை\nமுழு ஊரடங்கு தினத்தன்று இஸ்லாமியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை\nபேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்பணி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு\nஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nதிருவையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்\nபட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி\nபொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை\nகொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/669429/amp?ref=entity&keyword=Chennai", "date_download": "2021-05-16T18:05:42Z", "digest": "sha1:VMBFU5X77ALAUYW6ZDYRAYWNTBQKFRJ5", "length": 8194, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "சென்னை நெற்குன்றத்தில் தந்தை கண் முன்னே மகன் வெட்டிக்கொலை..! | Dinakaran", "raw_content": "\nசென்னை நெற்குன்றத்தில் தந்தை கண் முன்னே மகன் வெட்டிக்கொலை..\nசென்னை: சென்னை நெற்குன்றத்தில் தந்தை கண் முன்னே மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். நாராயணன் என்பவர் 7 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். முன் விரோதம் காரணமாக கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசா���் தகவல் தெரிவித்துள்ளனர்.\nநாக்பூரில் இருந்து 20 ஆக்சிஜன் தயாரிப்பு கருவிகள் சென்னை வந்தது\nதொற்று, ஊரடங்கால் வியாபாரத்தில் சுணக்கம்: கோயம்பேடு மார்க்கெட் சகஜ நிலைக்கு திரும்புவது எப்போது\nகொரோனா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகத்தின் பங்களிப்பு முக்கியமானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு \nகொரோனா பரவலை தடுக்க மூலிகை கலந்த ஆவி பிடிக்கும் இயந்திரங்கள்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு..\nமாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கவும் தமிழக அரசு உத்தரவு\nமே 17ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பயனம் செய்ய இ-பாஸ் தேவையில்லை, இ-பதிவு செய்தால் போதும்: தமிழக அரசு\nகொரோனா வீட்டு தனிமையில் உள்ளவர்களை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின்: நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல்..\nலஞ்சம் வாங்கியதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவன அதிகாரிகள் 2 பேரை கைது செய்தது சிபிஐ\nஅரபிக்கடலில் புயல் தீவிரம்: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதீவிரமடையும் கொரோனா 2ம் அலை: ஆக்சிஜனை தொடர்ந்து 10,000 காலி சிலிண்டர் வாங்க தமிழக அரசு நடவடிக்கை..\nஅரியர் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் எழுதிய தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலை கழகம்\n: பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தல்..\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி ஆவின் பால் இன்று முதல் விலை ரூ.3 குறைப்பு: பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு\nதமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செய்யப்படும்: மு.க.ஸ்டாலின் உத்தரவு\nதமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்\nகொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளை காப்பாற்றுவதற்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது: அமைச்சர்\nதமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமனம் \nவருமான இழப்பில் சிக்கி தவிக்கும் அரசு: ஊரடங்கு முடிந்ததும் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர வாய்ப்பு\nதமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வா��்ப்பு\nதேசிய கல்விக்கொள்கை தொடர்பாக அமைச்சர், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதே ஏற்புடையதாக இருக்கும் : பள்ளிக்ல்வித்துறை அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oneindiatamil.in/cinema/short-skirts-men-longed-for-aathmika-trending-photos/", "date_download": "2021-05-16T18:05:04Z", "digest": "sha1:EO6XBIWT3EHQRDJPJPQSGC6W4K5XP5W5", "length": 11961, "nlines": 174, "source_domain": "oneindiatamil.in", "title": "குட்டை பாவாடையில் ஆண்கள் மனதை ஏங்க வைத்த - ஆத்மிகா | Tamil Breaking News", "raw_content": "\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (IGCAR) வேலைவாய்ப்பு\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nகுட்டை பாவாடையில் ஆண்கள் மனதை ஏங்க வைத்த – ஆத்மிகா\nஆத்மிகா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் மீசைய முறுக்கு திரைப்படத்தில் அசத்தலாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.\nஆத்மிகா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் மீசைய முறுக்கு திரைப்படத்தில் அசத்தலாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார், இதைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடத்தி வருகிறார். இது மட்டுமல்லாமல் தமிழில் ‘காட்டேரி’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.\nதற்போது நரகாசுரன் என்ற படத்தில் அரவிந்த்சாமியுடன் ஆத்மிகா நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளிவர உள்ளது. தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் ‘கண்ணை நம்பாதே’ என்ற படத்தில் ஆத்மிகா நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி மற்றும் ஆத்மிகா இணையும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.\nதற்போது இணையதளத்தில் கிளாமர் புகைப்படங்கள் போட்டது வீணாகவில்லை என்று கலாய்த்து வருகின்றனர். பட வாய்ப்பு கிடைத்தவுடன் கவர்ச்சி உடைகளுக்கு குட்பை சொல்லிவிட்டார். ஆனாலும், பழைய புகைப்படங்களில் அதிக லைக்ஸ் போனதை தற்போது லாக் டவுனில் நடிகைகள் வெளியிட்டு வருகின்றனர்.\nஆத்மிகா குட்டை பாவாடை அணிந்து க��ண்டு தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை இணைய தளங்களில் அல்லாட வைத்துள்ளது.\nPrevious article பாகிஸ்தான் கால்பந்து அணிக்கு தடைவிதித்த FIFA – காரணம் என்ன\nNext article ஹீரோவான சதீஷ், ஜோடியாக நடிக்க இருக்கும் குக் வித் கோமாளி பிரபலம்\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nJunior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nதள்ளிப் போகும் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படம்\nஉதயநிதி ஸ்டாலின் படத்தில் பிக்பாஸ் ஆரி.\n11 நாட்களுக்கு பங்குச் சந்தை இயங்காது.. முதலீட்டாளர்கள் ஷாக்\nமாரடைப்பு ரிஸ்க்கை 50% மேல் குறைக்க வேண்டுமா\nகவர்ச்சியில் கலங்கடிக்கும் காந்தக் கண்ணழகி அனு இம்மானுவேல்…\nபாகிஸ்தான் கால்பந்து அணிக்கு தடைவிதித்த FIFA – காரணம் என்ன\nஹீரோவான சதீஷ், ஜோடியாக நடிக்க இருக்கும் குக் வித் கோமாளி பிரபலம்\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nJunior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nதேசிய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nஎரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (EESL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. மாத ஊதியம் ரூ. 3,00,000 /-\nஉலகிலேயே மகிழ்ச்சியான நாடு பின்லாந்து- இந்தியாவுக்கு 133-வது இடம்\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/car/renault-kiger-india-launch-on-february-15/", "date_download": "2021-05-16T17:36:43Z", "digest": "sha1:RA6O4ATVX3TZUVY4IU4QU2D6SMNQC6FP", "length": 5693, "nlines": 74, "source_domain": "www.automobiletamilan.com", "title": "பிப்ரவரி 15.., ரெனால்ட் KIGER எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் பிப்ரவரி 15.., ரெனால்ட் KIGER எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது\nபிப்ரவரி 15.., ரெனால்ட் KIGER எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது\nரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் 4 மீட்டருக்கு நீளம் குறைந்த காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் முதல் மாடலான KIGER எஸ்யூவி காரின் விலை பிப்ரவரி 15 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. கிகர் காரின் உற்பத்தி சென்னையில் அமைந்துள்ள ஆலையில் துவங்கப்பட்டுள்ளது.\nநிசான் மேக்னைட் எஸ்யூவி காரின் CMFA+ பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு எல்இடி ரின்னிங் விளக்குகள் மற்றும் மூன்று பிரிவுகளாக எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் அமைந்துள்ளது. மிதக்கும் வகையிலான மேற்கூறையை வெளிப்படுத்துகின்ற வகையில் சி பில்லரில் கருமை நிறம், ரூஃப் ரெயில் 16 அங்குல டூயல் டோன் அலாய் வீல், மிக நேர்த்தியான எல்இடி டெயில் லைட் கொடுக்கப்பட்டுள்ளது.\nகிகர் காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த இன்ஜினில் நார்மல், ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான டிரைவ் மோடு இடம்பெற்றிருக்கும்.\nஅடுத்து, 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக லிட்டருக்கு 18.75 கிமீ மைலேஜ் வழங்குகின்றது.\nPrevious articleபுதிய யமஹா FZ-FI மற்றும் FZS-FI விற்பனைக்கு வெளியானது\nNext articleரூ.20.99 லட்சத்தில் 2021 எம்ஜி ZS EV விற்பனைக்கு வெளியானது\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\n7 சீட்டர் பெற்ற கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்\nஹஸ்குவர்னா வெக்டோர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் அறிமுகம்\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nஹீரோ உடன் கைகோர்த்த கோகோரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்\nயமஹா எஃப்இசட் எக்ஸ் 150 பைக்கின் படம் கசிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-before-Jesus.html", "date_download": "2021-05-16T19:21:49Z", "digest": "sha1:GEP4YQEXJZGPERASWQ5LZLXEY6OBLXV2", "length": 12792, "nlines": 22, "source_domain": "www.gotquestions.org", "title": "இயேசு நம்முடைய பாவத்திற்காக மரிப்பதற்கு முன்பு மக்கள் எப்படி இரட்சிக்கப்பட்டார்கள்?", "raw_content": "\nஇயேசு நம்முடைய பாவத்திற்காக மரிப்பதற்கு முன்பு மக்கள் எப்படி இரட்சிக்கப்பட்டார்கள்\nகேள்வி: இயேசு நம்முடைய பாவத்திற்காக மரிப்பதற்கு முன்பு மக்கள் எப்படி இரட்சிக்கப்பட்டார்கள்\nபதில்: மனிதன் பாவத்தில் விழுந்து போன பிறகு, இரட்சிப்புக்கு அடித்தளமே கிறிஸ்துவின் மரணமாகத்தான் இருந்ததது. சிலுவைக்கு முன்போ அல்லது சிலுவைக்கு பின்போ உலக வரலாற்றில் திருப்பு முனையான நடந்தேறிய ஒரு சம்பவமில்லாமல் ஒருவனும் இரட்சிக்கப்பட்டிருக்க முடியாது. கிறிஸ்துவின் மரணத்தில் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுடைய கடந்தகால பாவங்களுக்கும், புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுடைய எதிர்கால பாவங்களுக்கும் கிரயம் செலுத்தப்பட்டாயிற்று.\nஇரட்சிப்புக்கு இன்றியமையாதது எப்போதுமே விசுவாசம் மட்டும் தான். ஒருவருடைய விசுவாசத்தின் கருப்பொருள் எப்பொழுதுமே தேவனாகத்தான் இருகிறார். “அவரை அண்டிக்கொள்கிற யாவரும் பாக்கியவான்கள்” (சங்கீதம் 2:12) என்று சங்கீதக்காரன் எழுதுகிறார். ஆதியாகமம் 15:6ல் ஆபிரகாம் தேவனை விசுவசித்தான் அதை தேவன் அவனுக்கு நீதியாக எண்ணினார் (ரோமர் 4:3-8). எபிரேயர் 10:1-10 வரையிலுள்ள வேதபாகம் தெளிவாக போதிக்கின்றதுபோல, பழைய ஏற்பாட்டு பலியின் முறைமைகள் பாவத்தை முற்றிலுமாக எடுதுப்போடவில்லை. அதேவேளையில், அது தேவனுடைய குமாரன் பாவமனுக்குலத்திற்காக இரத்தஞ்சிந்தபோகிற நாளை சுட்டிக்காண்பிக்கிறதாக இருந்தது.\nகாலங்கள் பல கடந்தபோதும் ஒரு விசுவாசி எதை விசுவசிக்கிறார் என்பதில்தான் மாற்றம் நிகழ்ந்துள்ளது. எதை விசுவாசிக்க வேண்டும் என்ற தேவனுடைய எதிர்பார்ப்பு அந்த காலம்வரைக்கும் மனுகுலத்திற்கு கொடுக்கப்பட்ட வெளிப்பாட்டைக் பொறுத்து தான் இருந்தது. இது படிப்படியாக வளர்ந்து வருகிற விசுவாசம் எனப்படும். ஆதாம் ஆதியாகமம் 3:15ல் ஸ்திரீயின் வித்து சாத்தானை ஜெயிக்கும் என்ற வாக்குத்தத்தத்தை விசுவசித்தான். ஆதாம் அவரை விசுவசித்தான், ஏவாளுக்கு அவன் ஏவாள�� என்று பெயரைக் கொடுத்ததன் மூலமாக அதைக் காண்பித்தான் (ஆதியாகமம் 3:20). தேவன் தம்முடைய அங்கீகாரத்தை தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினதில் தெரியப்படுத்தினார் (ஆதியாகமம் 3:21). அந்த நேரத்தில் ஆதாம் அதை மட்டும்தான் அறிந்திருந்தான், அதையே விசுவாசித்தும் வந்தான்.\nஆதியாகமம் 12 மற்றும் 15 வது அதிகாரங்களில் தேவன் ஆபிரகாமிற்கு கொடுத்த வாக்குத்தத்தங்கள் மற்றும் புதிய வெளிப்பாடுகளைக் கொண்டு ஆபிரகாம் தேவனை விசுவசித்தான். மோசேவுக்கு முன்பாக வேதவாக்கியங்கள் எதுவும் எழுதப்படவில்லை, ஆனாலும் தேவன் மனுமக்களுக்கு வெளிப்படுத்தின காரியங்களுக்கு அவர்கள் பொறுப்புடையவவர்களாக இருந்தார்கள். பழைய ஏற்பாடு முழுவதுமே விசுவாசிகள் தேவன் ஒரு நாள் பாவத்தை பார்த்துக்கொள்வார் என்கிற விசுவாசத்தில் இரட்சிப்புக்குள் வந்தார்கள். இன்றோ, நாம் பின்னோக்கி பார்த்து, இயேசு ஏற்கனவே சிலுவையில் பாவத்தை ஜெயித்தார் என்பதை விசுவசிக்கிறோம் (யோவன் 3:16; எபிரேயர் 9:28).\nகிறிஸ்துவின் நாளில் வாழ்ந்தவர்கள், அதாவது சிலுவைக்கும் உயிர்தெழுதலுக்கும் முன்பாக வாழ்ந்த விசுவாசிகளின் நிலை என்ன அவர்கள் எதை விசுவசித்தார்கள் கிறிஸ்து அவர்களுடைய பாவங்களுக்காக மரித்ததை முழுவதையும் புரிந்து கொண்டார்களா அவர் ஊழியம் செய்து கொண்டிருக்கையில், “அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்” (மத்தேயு 16:21-22). இந்த செய்திக்கு சீஷர்களுடைய பதில் என்னவாயிருந்தது அவர் ஊழியம் செய்து கொண்டிருக்கையில், “அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்” (மத்தேயு 16:21-22). இந்த செய்திக்கு சீஷர்களுடைய பதில் என்னவாயிருந்தது “அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்”. பேதுருவுக்கும் மற்ற சீஷர்களுக்கும் சத்தியம் எதுவென்று முழுமையாக அறியாதிருந்தார்கள், ஆனாலும் இரட்சிக்கப்பட்டிருந்தார்கள் காரணம் அவர்கள் தேவன் அவர்கள் பாவத்திற்குரிய கிரயத்தைப் பார்த்துக் கொள்வார் என்று விசுவாசித்தார்கள். அதை எப்படி தேவன் செய்து முடிப்பார் என்று அவர்களுக்குத் தெரியாது. ஆதாமைவிட, ஆபிரகாமைவிட மோசேயைவிட, தாவீதைவிட சற்று அதிகம் கூட அவர்களுக்கு தெரியாது, ஆனாலும் தேவனை விசுவசித்தார்கள்.\nஇன்றைக்கு, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு முன்பாக வாழ்ந்த மனிதர்களைவிட நமக்கு அதிக வெளிப்பாடு உள்ளது; நமக்கு முழுமையான சித்திரம் தெரியும். “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்” (எபிரேயர் 1:1-2). நம்முடைய இரட்சிப்பு இப்பொழுதும் கிறிஸ்துவின் மரணத்தை அடித்தளமாக கொண்டேயுள்ளது, நாம் இரட்சிக்கப்பட விசுவாசமே தேவையாக இருக்கிறது, நம் விசுவாசத்தின் கருப்பொருள் தேவனே. இன்று நாம் இயேசுகிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்தாரென்றும், அடக்கம்பண்ணப்பட்டு மூன்றாவது நாள் உயிர்தெழுந்தாரென்றும் விசுவசிக்கின்றோம் (1 கொரிந்தியர் 15:3-4).\nஇயேசு நம்முடைய பாவத்திற்காக மரிப்பதற்கு முன்பு மக்கள் எப்படி இரட்சிக்கப்பட்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://epcindia.org/category/events/page/5/", "date_download": "2021-05-16T18:20:46Z", "digest": "sha1:OYDO4TJPI5WODYEQM25W4WAOGJH3JP5F", "length": 4382, "nlines": 119, "source_domain": "epcindia.org", "title": "Events Archives - Page 5 of 17 - Export Promotion Center", "raw_content": "\nஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் ஓசூர் கிளை துவக்க விழா.\nApril 30, 2018\tComments Off on ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் ஓசூர் கிளை துவக்க விழா. 90 Views\nதமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ...\nஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் சென்னை கிளை துவக்க விழா.\nApril 30, 2018\tComments Off on ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் சென்னை கிளை துவக்க விழா. 41 Views\nதமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ...\nஏற்றுமதி மேம்பாட்டு மையத��தின் கோவை கிளை துவக்க விழா.\nApril 30, 2018\tComments Off on ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் கோவை கிளை துவக்க விழா. 45 Views\nதமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ...\nகடந்த டிசம்பர் 16 சனிகிழமை அன்று தமிழ்நாடு சேம்பர் கட்டிட வளாக ...\nஏற்றுமதி தொழிலில் உள்ள வாய்ப்புகள் பற்றி பேச்சு\nவரியில்லா வணிக ஒப்பந்தம் குறித்து பேச்சு\nஉறுப்பினர்கள் E- BAY நிறுவனம் பற்றி தெரிந்திருக்க வேண்டும்\nஸ்டார்ட் அப் தொழில்முனைவோருக்கான கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-05-16T19:47:19Z", "digest": "sha1:RCMJM45CAWYDCOAMQ4APEMWAG3UJZPCF", "length": 6184, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒளி எழுத்துணரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒளி எழுத்துணரி செயல்படுவதைக் காட்டும் காணொளி\nஒளி எழுத்துணரி (Optical Character Recognition - OCR) என்பது எழுதப்பட்ட அல்லது பதிக்கப்பட்ட எழுத்துக்களை இயந்திர மூலமாக கணினிக்கு புரியும்படி மாற்றும் ஒரு நுட்பம் ஆகும். முதலில் ஆவணங்களை வருட வேண்டும் (scanning). இதற்கு நுணுக்கிய உணர் திறன் வாய்ந்த வருடி (scanner) தேவைப்படும். பின்னர் இதை மென்பொருள் மூலம் கணினிக்கும் புரியும்படி ஆக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஏப்ரல் 2017, 13:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/india-car-news/2020-maruti-vitara-brezza-manual-with-mildhybrid-tech-coming-soon-25249.htm", "date_download": "2021-05-16T18:54:00Z", "digest": "sha1:W53H2A44V7223MZ77W3DOBIYW4I45KFI", "length": 17467, "nlines": 241, "source_domain": "tamil.cardekho.com", "title": "2020 Maruti Vitara Brezza Manual With Mild-hybrid Tech Coming Soon | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்லேசான-கலப்பின தொழில்நுட்பத்துடன் 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கைமுறை செலுத்துதலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது\nலேசான-கலப்பின தொழில்நுட்பத்துடன் 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கைமுறை செலுத்துதலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸ�� க்கு published on மார்ச் 13, 2020 12:48 pm by rohit\nஇப்போதைக்கு, லேசான-கலப்பின தொழில்நுட்பத்துடன் முகப்பு மாற்றம் செய்யப்பட்ட சப்-4 எம் எஸ்யூவியின் தானியங்கி முறை செலுத்துதல் வகைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன\nமாருதி தன்னுடைய சமீபத்திய 12வி லேசான-கலப்பின தொழில்நுட்பத்தை லித்தியம்-அயன் பேட்டரியுடன் வழங்குகிறது.\nபெட்ரோல்-கைமுறை செலுத்துதல் கலப்பினமும் அதே அமைப்போடு வரும்.\nலேசான-கலப்பின தொழில்நுட்பம் இல்லாத கைமுறை செலுத்துதல் வகைகள் மணிக்கு 17.03 கிமீ வரை கொடுக்கும்\nலேசான-கலப்பின தொழில்நுட்பத்துடன் கூடுதலாக, எரிபொருள் செயல்திறன் மணிக்கு சுமார் 2-3 கிமீ வரை அதிகமாகக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகப்படுத்தப்படும்போது, கைமுறை வகைகளின் விலை ரூபாய் 50,000 அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்\n2020 விட்டாரா பிரெஸ்ஸாவின் விலை தற்போது ரூபாய் 7.34 லட்சத்திலிருந்து ரூபாய் 11.4 லட்சம் வரை இருக்கும் எக்ஸ்ஷோரூம் டெல்லி.\nமுகப்பு மாற்றம் செய்யப்பட்ட விட்டாரா ப்ரெஸா பிப்ரவரி 2020 இல் அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்க-நிறுத்த தொழில்நுட்பம் மற்றும் முறுக்கு திறன் செயல்பாட்டுடன் வரும் 12வி லேசான-கலப்பின அமைப்புடன் எஸ்யூவியின் தானியங்கி முறை வகைகளை மாருதி வழங்குகிறது. இப்போது, மாருதி டெல்லி ஆர்டிஓவிலும் பதிவு செய்துள்ளதால், கைமுறை வகைகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்தைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது.\nஆர்டிஓ ஆவணத்தின்படி, மாருதி கைமுறை எல்எக்ஸி, விஎக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ, மற்றும் முகப்பு மாற்றம் செய்யப்பட்ட விட்டாரா ப்ரெஸாவின் இசட்எக்ஸ்ஐ + வகைகளில் லேசான கலப்பின தொழில்நுட்பத்தை விரைவில் வழங்கும் என்பது தெளிவாகிறது. வாகனத்தின் எரிபொருள் செயல்திறனை மேம்படுத்துவதற்கு இந்த தொழில்நுட்பம் பயனளிக்கும். லேசான-கலப்பின தொழில்நுட்பம் இல்லாத கைமுறை வகைகள் மணிக்கு 17.03 கி.மீ. மைலேஜ் வழங்கும் போது, தானியங்கி முறை வகைகளின் எரிபொருள் செயல்திறன் மணிக்கு 18.76 கி.மீ. நிலையாக வழங்குகிறது எனவே, லேசான-கலப்பின தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் வாயிலாக, கைமுறை வகைகளில் எரிபொருள் செயல்திறன் சுமார் மணிக்கு 2-3 கி.மீ. வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமாற்றங்களைப் பொறுத்தவரை, முன்-ஃபேஸ்லிஃப்ட் விட்டார�� ப்ரெஸா மற்றும் முகப்பு மாற்றம் செய்யப்பட்ட வகை இவை இரண்டும் ஒரே மாதிரியாக இருக்கிறது மேலும் இதனை தனித்துக் காட்டுவது மிகவும் கடினம். மிக முக்கியமான மற்றும் குறிப்பிடத்தக்க மாற்றமானது முன்பக்க கதவின் கீழ் உள்ளது. இதற்கு முன்பு டீசல் இயந்திரம் மட்டுமே கிடைத்திருந்தாலும், தற்போது இது 1.5 லிட்டர் பெட்ரோல் இயந்திரத்திற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. இது தவிர, வெளிப்புறத்திலும், எஸ்யூவியின் உட்புற அமைவிலும் பெரிதாக மாற்றம் எதுவும் இல்லை.\nபெட்ரோல்-ஹைப்ரிட் கைமுறை மாதிரி நிலையான கைமுறை வகைகளைக் காட்டிலும் ரூபாய்.50,000 அதிகமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். முகப்பு மாற்றம் செய்யப்பட்ட விட்டாரா பிரெஸ்ஸாவின் விலை ரூபாய் 7.34 லட்சத்திலிருந்து ரூபாய் 11.4 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி) வரை இருக்கும். இது டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மஹிந்திரா எக்ஸ்யூவி300, மற்றும் ஹூண்டாய் வென்யூ போன்றவற்றுக்குப் போட்டியாக இருக்கும். இது வரவிருக்கும் ரெனால்ட் எச்பிசி, க்யா சோனெட் மற்றும் நிஸான் இஎம் 2 ஆகியவற்றுக்குப் போட்டியாகவும் இருக்கும். முகப்பு மாற்றம் செய்யப்பட்ட விட்டரா ப்ரெஸாவில் மற்றவற்றிலிருந்து தனித்துக் காட்டக்கூடிய விஷயம் என்னவென்றால், லேசான-கலப்பின தொழில்நுட்பத்துடன் வழங்கப்படும் ஒரே சப்-4 எம் எஸ்யூவி இதுவாகும்.\nமேலும் படிக்க: இறுதி விலையில் விட்டாரா பிரெஸ்ஸா\n254 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nkiger போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nவேணு போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nஎக்ஸ்யூவி300 போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nக்ரிட்டா போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nசோநெட் போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nக்யா சோநெட் 1.5 HTX டீசல் AT\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.attaonline.org/can-do-samples/intermediate-low/il-ps-communities/", "date_download": "2021-05-16T18:55:04Z", "digest": "sha1:FXXBPHYJAD7BWIWMEPNLMR66Y3PZQYZB", "length": 15161, "nlines": 107, "source_domain": "www.attaonline.org", "title": "PRESENTATIONAL SPEAKING – Intermediate Low – Communities – American Tamil Teachers Association – ATTA", "raw_content": "\nநீ பார்த்த/பார்க்க விரும்பும் சுற்றுலாத்தலம்/ இடத்தைப் பற்றிக் கூறு\nஇவ்வுலகத்தில் அழகு என்பது இயற்கையில் மற்றும் மனிதனின் அறிவுத்திறன் வெளிப்படும் படைப்புகளிலும் பார்க்கலாம். இது காலம் காலமாக நடந்து வரும் ஒரு நடப்பு. இயற்கை தன் அழகை வண்ணவண்ண பூக்களிலும், மீன்கள், பறவைகள், மிருகங்கள், வானத்தை தொடும் மரம், மலை, சலசலக்கும் நீரோடைகள், கண்ணாடி போன்ற கடல் போன்றவற்றை காட்டி நம்மை மகிழ்விக்கும். அவ்வாறிருக்க பகுத்தறிவு, எண்ணற்ற திறன் கொண்ட மனிதன் அழகானப் பொருட்கள் செய்து மற்றவர்களை அந்த அழகில் மகிழ்ச்சி அடையச் செய்தான்.\nமனிதனின் படைப்புகளைப் பார்த்தால் எப்போதுமே எனக்கு வெற்றிப் பெருக்கும், பெருமிதமும் அதிகரிக்கும். புதிது புதிதாக செய்வதில் மனிதனை மிஞ்ச யாருமில்லை. அதனால் பல்வேறு துறைகள் பிறந்தன. விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்ட எனக்கு பொறியியல் துறை மிகவும் பிடிக்கும். அதன் வளர்ச்சியில் உருவான ஈபில் கோபுரத்தை பார்க்க மிகவும் ஆசை. குஸ்தாவ் ஈபில் என்பவரின் பொறியியல் நிறுவனம் வடிவமைத்து அதை கட்டியது. அவரின் பெயர்தான் இதற்கு வைக்கப்பட்டது. அமெரிக்க சுதந்திர தேவி சிலையின் உள்பகுதியை வடிவமைத்ததும் இவரின் நிறுவனமே. இரண்டு வருடங்களுக்கு மேலாக வேலை நடந்தது. முழுவதும் எக்கினால் ஆன இந்த அமைப்பு 1889 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. மேலே சென்று பார்க்க படிக்கட்டும், லிப்ட் வசதியும் கொண்டது. உலகின் பல்வேறு இடங்களில் இருந்து இதைப் பார்க்க மக்கள் வருவார்கள். 250 மில்லியன் மக்கள் இதுவரை பார்த்திருக்கிறார்கள். உலகப் போரில் ஜெர்மனிப் படைகள் இக்கோபுரத்தை சுற்றி வளைத்தது. ஒரு பொருக்காட்சிக்கு நுழைவு வாயிலாக வைத்து பின்னர் அதைப் பிரித்து விடலாம் என்று ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அதன் உயரம் பல்வேறு வகையில் உபயோகமாக இருந்ததால், அப்படியே விட்டுவிட்டனர்.இதில் உள்ள பெரிய வளைவுகளில் சிறு விமானங்களில் பறந்து கடந்து வெளியே வருவது ஒரு சாகசச் செயலாக கருத���் படுகிறது. நான் பார்க்கும் பொழுது அது போன்ற நிகழ்ச்சி நடந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.\nமேலும் இக்கோபுரத்தின் வேறு சில சிறப்புகளைப் பாப்போம் நவீன காலத்திற்கு ஏற்ப பல வண்ண விளக்குகளும், முக்கியமான நாட்களில் வானவேடிக்கையும் (fireworks) நடத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பகலில் மட்டுமின்றி இரவில விளக்குகள் அழகாக இருக்கிறது . பல திரைப்படங்களிளும் இந்தக் கோபுரம் காட்சிகளில் இடம் பெற்றுள்ளது. மேலே சென்று பாரிஸ் நகரத்தைப் பார்ப்பது ஒரு அறிய காட்சியாகும். மிகவேகமாக காற்று அடித்தாலும் மிகச்சிறிய அளவே ஆடும். இதன் உறுதியான கட்டமைப்பே இதற்குக் காரணம். இது அமையக் காரணமாக இருந்த விஞ்ஞானிகள், பொறியியல், கணித வல்லுநர்கள் போன்றவர்களின் பெயர்கள் முதல் தளத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இது போன்ற குறிப்புகளை கூறிக் கொன்டே போகலாம். இதனால்தான் இதை என் வாழ்க்கையில் ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=14fcbed51", "date_download": "2021-05-16T18:49:54Z", "digest": "sha1:ELDGSME6UCJVZANKQVQJ5VHZKT2T3I3F", "length": 10290, "nlines": 229, "source_domain": "www.worldtamiltube.com", "title": "கணவன் மனைவியாய் இருப்பவர்கள் காட்டாயம் இந்த வீடியோ பாருங்க Tamil Cinema News Kollywood News", "raw_content": "\nகணவன் மனைவியாய் இருப்பவர்கள் காட்டாயம் இந்த வீடியோ பாருங்க Tamil Cinema News Kollywood News\nகணவன் மனைவியாய் இருப்பவர்கள் காட்டாயம் இந்த வீடியோ பாருங்க Tamil Cinema News Kollywood News\n-இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சி இருந்தா லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க\nHi, CHENNAI TAMIL NEWS உங்களை அன்புடன் வரவேற்கிறது.தமிழ் சினிமா,நடிகர்,நடிகை பற்றிய வீடியோகளை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனல்-ஐ Subscribe பண்ணுங்க\nபெண்கள் காட்டாயம் இந்த வீடியோ முழுசா பாருங்க | Tamil Cinema News Kollywood News\nஎண்ணமா யோசிக்கறாங்க பாருங்க ஒரு நிமிடம் இந்த வீடியோ பாருங்க Tamil CInema News Kollywood News\nதயவு செய்து இந்த மூதாட்டிக்காக இந்த வீடியோ ஒரு நிமிடம் பாருங்க Tamil Cinema News Kollywood News\nதயவு செய்து இந்த ராணுவ வீரனுக்காக இந்த வீடியோ பாருங்க Tamil Cinema News Kollywood News\nவீட்டில் சண்டை போடும் கணவன் மனைவிகள் காட்டாயம் இந்த வீடியோ பாருங்க Tamil Cinema News Kollywood News\nதாய் மீது பாசம் உள்ளவர்கள் காட்டாயம் இந்த வீடியோ பாருங்க Tamil Cinema News Kollywood News\nதந்தையை நேசிப்பவர்களுக்கு காட்டாயம் இந்த வீடியோ பாருங்க Tamil Cinema News Kollywood News\nஇந்த பெண்ணை பாராட்ட நினைத்தாள் இந்த வீடியோ முழுசா பாருங்க Tamil Cinema News Kollywood News\nபெண்களை மதிப்பவர்களுக்கு காட்டாயம் இந்த வீடியோ அருமை புரியும் Tamil Cinema News Kollywood News\nபெண்கள் காட்டாயம் இந்த வீடியோ முழுசா பாருங்க\nகணவன் மனைவியாய் இருப்பவர்கள் காட்டாயம் இந்த வீடியோ பாருங்க Tamil Cinema News Kollywood News\nகணவன் மனைவியாய் இருப்பவர்கள் காட்டாயம் இந்த வீடியோ பாருங்க Tamil Cinema News Kollywood News -இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சி இருந்தா லைக் பண்ணுங்க கமெ...\nகணவன் மனைவியாய் இருப்பவர்கள் காட்டாயம் இந்த வீடியோ பாருங்க Tamil Cinema News Kollywood News\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8305", "date_download": "2021-05-16T18:07:30Z", "digest": "sha1:KAN5DC6ABFS5URNFHOGZHJ6WVHBFMD7R", "length": 8581, "nlines": 51, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - பாரதி தமிழ்ச் சங்கம்: தீபாவளி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்\nபேரா. பிளேக் வென்ட்வர்த்துடன் சந்திப்பு\nஅபிராமி கலை மன்றம்: விமலாவின் ஒளிவிழா\nலேக் கௌன்டி சிகாகோ: தீபாவளி\nஐயப்ப சமாஜம்: மண்டல பூஜை\nகௌடிய வைணவ சங்கம்: இலையுதிர்கால விழா\nசிகாகோ: 'ஆள் பாதி ஆவி பாதி' நாடகம்\nபல்லவிதா: அருணா சாய்ராம் கச்சேரி\nபாரதி தமிழ்ச் சங்கம்: தீபாவளி\n- நித்யவதி சுந்தரேஷ் | டிசம்பர் 2012 |\nநவம்பர் 10, 2012 அன்று ஜெயின் கோயில் அரங்கத்தில் பாரதி தமிழ்ச் சங்கம் தீபாவளி விழாவைக் கொண்டாடியது. இதில் 110 கு��ந்தைகளின் கலை நிகழ்ச்ச்சிகள், இசை, சிறப்பு பட்டிமன்றம் ஆகியவை இடம்பெற்றன.\nலதா மோகன்பாபுவின் சிஷ்யர்கள் பாடிய கடவுள் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. ஸ்ரீ பாதுகா அகடமி மற்றும் குரு சுதாங்கியின் மாணவர்கள் கர்நாடக இசைப் பாடல்கள் வழங்கினர். லக்ஷ்மண் கோபி மாணவர்களின் மிருதங்கம், விஷாலின் சாக்ஸஃபோன், ராஜலஷ்மியின் வீணை, வாணி முத்தையாவின் வாய்ப்பாட்டு, வித்யா வெங்கடேஷ் மற்றும் தீபா மகாதேவனின் மாணவிகளின் பரதம் ஆகியவை அருமையாக இருந்தன.\nஇந்திய நாட்டுப்புறக் கலைகள் வரிசையில் சுகி சிவாவின் வாள், கம்புச்சண்டை, தப்பட்டையுடன் நடனமும், வேதாவின் மாணவர்கள் ஆடிய சிலம்பாட்டம், ஹரிப்ரியா குழுவினரின் கரகம், காவடி, பூரணியின் பொய்க்கால் குதிரை ஆகியவை மனதைக் கவர்ந்தன. திரைப்பாடல் வரிசையில் நடன அமைப்பாளர்கள் அஜீதா, சுகி சிவா, சுந்தரி, மைதிலி, கௌரி, அகிலா நரைன், லக்ஷ்மி, ஷர்மிளா, ஹரிப்ரியா சுந்தரேஷ், சஞ்சனா ஆகியோரின் நடனங்கள் இடம்பெற்றன. ஸ்னிக்தா ரமணி, காயத்ரி அருண், சாம்பசிவம், ஸ்ருதி கதிரேசன், ஸ்ருதி அரவிந்தன், ஸ்ரேயாஸ் ஸ்ரீநிவாசன், அருண் விஸ்வநாதன், குமார் ஆகியோர் திரைப்பாடல்கள் பாடினர். நவீன் குழுவினர், அஜீத்தா, ரயனின் நடனங்கள் அருமை.\nசொல்லின் செல்வி உமையாள் முத்து தலைமையில் 'வாழ்வில் மகிழ்ச்சி அதிகம் தந்தது வளர்ந்த நாடா வாழும் நாடா' என்கிற தலைப்பிலான பட்டிமன்றத்தில், வளர்ந்த நாடே என்று வாதிட்டவர்கள் சுகி சிவா, நித்யவதி சுந்தரேஷ், கோபால் குமரப்பன் ஆகியோர். வாழும் நாடே எனப் பேசினர் சாந்தி சாம்பசிவம், நாச்சம்மை, பத்மனாபன். நடுவர் உமையாள் முத்து 'வாழும் நாடே' என்று தீர்ப்பளித்தார்.\nநிகழ்ச்சிகளை அஜீதா, நரேஷ், உஷா அரவிந்தன், பாலாஜி ராமனுஜம் ஆகியோர் தொகுத்து வழங்கினர். கலந்துக் கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்\nபேரா. பிளேக் வென்ட்வர்த்துடன் சந்திப்பு\nஅபிராமி கலை மன்றம்: விமலாவின் ஒளிவிழா\nலேக் கௌன்டி சிகாகோ: தீபாவளி\nஐயப்ப சமாஜம்: மண்டல பூஜை\nகௌடிய வைணவ சங்கம்: இலையுதிர்கால விழா\nசிகாகோ: 'ஆள் பாதி ஆவி பாதி' நாடகம்\nபல்லவிதா: அருணா சாய்ராம் கச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2018/01/blog-post_8.html", "date_download": "2021-05-16T17:21:50Z", "digest": "sha1:YQSOILWVD7DEXXO4MNLGYBHMU53EZ3JD", "length": 4880, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கச்சதீவை மீட்பதே ஒரே வழி; ஆளுநர் உரை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கச்சதீவை மீட்பதே ஒரே வழி; ஆளுநர் உரை\nபதிந்தவர்: தம்பியன் 08 January 2018\nதமிழக மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கச்சதீவை மீட்பதே ஒரே வழி என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை ஆளுநர் உரையாற்றினார். அதன்போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “மீனவர் பிரச்சினை தீர கச்சத்தீவை மீட்பதே நிரந்தரத் தீர்வு. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் ஓரளவு குறைந்துள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மத்திய அரசு உதவியுடன் ரூ.200 கோடி ஒதுக்கப்படும்.” என்றுள்ளார்.\n0 Responses to மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கச்சதீவை மீட்பதே ஒரே வழி; ஆளுநர் உரை\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஞானசார தேரரை விட்டுவிட்டு ஏன் விஜயகலாவை பிடிக்கிறீர்கள்; மனோ கணேசன் கேள்வி\nதமிழின அழிப்பு நாள் மே 18 - பெல்ஜியம் தமிழ் மக்களுக்கான அழைப்பு\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் கலப்பு முறையில் நடைபெறும்: பைஸர் முஸ்தபா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கச்சதீவை மீட்பதே ஒரே வழி; ஆளுநர் உரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-05-16T17:57:22Z", "digest": "sha1:NU437DGHTYXTPZQN6B3HPGDJPMX5H4ID", "length": 8067, "nlines": 138, "source_domain": "globaltamilnews.net", "title": "பெட்ரோல் Archives - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉகண்டாவில் பெட்ரோல் டாங்கர் வெடித்து தீப்பிடித்ததில் 20 பேர் பலி\nஉகண்ட���வில் பெட்ரோல் டாங்கர் பாரவூர்தி ஒன்று வெடித்து...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக வழக்கு – டெல்லி உயர் நீதிமன்றில் விசாரணை…\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக தொடரப்பட்ட...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமுழு அடைப்புப் போராட்டம் – தமிழகம் – கர்நாடகம் இடையே பேருந்து சேவை நிறுத்தம்…\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்தியா தழுவிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nIMFன் நிபந்தனைக்கேற்ப பெட்ரோல் உட்பட பெட்ரோலிய எரிபொருட்களுக்கு கட்டண சூத்திரம்…\nஎரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கும்… குளோபல் தமிழ்ச்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரளாவில் 13ம்திகதி முழு அடைப்பு போராட்டம்:-\nஇந்திய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, கேரளாவில் 13ம்திகதி...\nஉலகம் • பிரதான செய்திகள்\n2040 முதல் பெட்ரோல் டீசல் கார்கள் மற்றும் வாகனங்களிற்கு பிரித்தானியாவில் தடை\nபிரான்சில் எதிர்வரும் 2040 ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை\nசுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் விதமாக எதிர்வரும் 2040...\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் March 19, 2021\nபிரதமர் பங்களாதேசை சென்றடைந்துள்ளாா் March 19, 2021\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nவட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு March 19, 2021\nகச்சதீவு மீட்கப்படும். இந்தியா VS இலங்கை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. ���ௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalaiyadinet.com/?p=90566", "date_download": "2021-05-16T18:33:59Z", "digest": "sha1:ZNZP5QXGAXEREJEGCUQWTEDBY26QU6JU", "length": 46635, "nlines": 226, "source_domain": "kalaiyadinet.com", "title": "இதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,, | KalaiyadiNet", "raw_content": "\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் முகநூலிலாம்கைது: photo\nமுள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு செல்லும் பாதைகள் ; இராணுவம் குவிப்பு.photos\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nநலிவுற்றோர் வாழ்வின் நம்பிக்கை நாயகன் காலையடி உதவும் கரங்கள் பற்றி வெளியான பாடல் .\nஒஸ்லோ நோர்வே இருந்துபிறந்தநாளை முன்னிட்டு வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி வீடியோ, படங்கள்,\n��ன்னையின் ஓராண்டு நினைவாக வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி.படங்கள். வீடியோ\nநலிவுற்றோர் வாழ்வின் நம்பிக்கை நாயகன் காலையடி உதவும் கரங்கள் பற்றி வெளியான பாடல் . 0 Comments\nபயணக்கட்டுப்பாட்டை மீறி வெளியில் சென்றால் 6 வருடம் சிறை;\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடங்கியது வவுனியா,,photos\nநந்திக்கடலில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்திய இளஞ்செழியன்.photos\nஇன்றைய ராசிபலன் – 08.12.2020 .\nமிகச் சிறந்த பெற்றோர் யார் தெரியுமா இந்த 5 ராசிக்காரர்களும் தான்..photos\nஇறைவன் என்ற வண்டிக்காரன் ஓட்டுகிறான். அவனே தீர்மானிப்பவன்\n« இரவு நேரங்களில் கதவை தட்டினால் திறக்க வேண்டாம்\nசூர்யாவை மறைமுகமாக விமர்சித்த கார்த்தி,, »\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nபிரசுரித்த திகதி November 14, 2017\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள். கொடிது வன்னி மக்களின் அவலம், அதனிலும் கொடிது சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர் துயரம், இதனிலும் கொடிது… முன்னாள் போராளிகளின் இன்னாள் அவலம்…..\nதாய் மண் மீட்பில் விழுப்புண்பட்ட பல போராளிகளின் துயர் நிறைந்த பட்டியலில் இதுவும் ஒன்று. இதோ ,மீண்டும் ஒரு வலி சுமந்த காவியம் உங்களின் பார்வைக்காக; ஓர் பெண்போராளியின் உள்ளக் குமுறல் .\nஎமது தாய்மண் மீட்புக்கான யுத்தத்தில் எனது கணவரும், நானும் காயமடைந்திருந்தோம.; எனக்கு ஒருகால் மடிக்கமுடியாத நிலை, என் கணவருக்கோ தலையில் பாரிய காயம் ஏற்பட்டு கை கால் இழுத்த நிலையில் தனித்து இயங்க முடியாத நிலை.\nஅவரை பாதுகாப்பதற்கே பெரும் துயரப்பட்டேன்.\nஅவருக்கான ஊட்டச் சத்துணவை பெற்றுக்கொடுக்க என்னால் முடியவில்லை, அதனால் என் கணவரின் உடல்நிலை மென்மேலும் பலவீனமடைந்து வலி ஏற்பட்டது ,இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.\nகடந்தகாலத்தில் காயங்களுக்குள்ளாகி இருந்தபோது விடுதலைப்புலிகளால் காயமடைந்த போராளிகளுக்கென உருவாக்கப்பட்ட நவம் அறிவுக்கூடத்தில் இருந்தோம்.\nஅங்கு சிறந்த வகையில் எமக்கான பராமரிப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. வலிதெரியாமல் வாழ்ந்தோம்.\nதலைவரும் வருகை தந்து பார்வையிடுவதோடு மட்டுமன்றி ,எங்கள் குறைநிறைகளையும் கேட்டு அறிவார். இவ்வாறு வாழ்ந்து வந்த நாங்கள் இன்று நாதியற்றவர்களாக வாழ வழியின்றி மிகவும் துயரப்படுகின்றோம்.\nஇந்நிலையில் தான் எம் துயரறிந்து துன்பத்தில் கரம்கொடுக்க ஓடோடி வந்தனர் காலையடி இணையத்தின் உதவும் கரங்கள் அமைப்பினர்.\nமுல்லைத்தீவு விஸ்வமடு தேராவில் பகுதியில் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வரும் எங்களின் நிலையை கேட்டறிந்த குழுவினர், அன்றாடம் குடும்பத்தை நடாத்திச்செல்ல தேவையான வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக வேண்டி உதவ முன்வந்தனர்.\nஅதன்படி பால்மாடு ஒன்றையும், மற்றும் என் கணவருக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும், கட்டில் ஒன்றையும் தந்துதவுமாறு கோரியிருந்தேன்.\nஅதன்படி காலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக பணிப்புலத்தைப் பூர்வீகமாக கொண்ட நோர்வே உறவுகள் மூவர் வழங்கிய 140 000 ஆயிரம் இலங்கை ரூபா நிதியுதவியுடன் எங்களுக்கான உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.\nஅதன்பிரகாரம் முல்லையின் குடும்பத்தினர்க்காக வழங்கப்பட்ட பொருட்களின் செலவு விபரம்.\nஇவர்களுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதி 140000\nதீவனம் கோதுமை தவிடு அரிசித்தவிடு 5985\nமாடு கொண்டு சென்றது 1500\nஊட்டச்சத்து பொருட்கள் சஸ்ரோயன் புரோட்டினெக்ஸ் மாமைற் கோழிசூப் 17900\nபோக்குவரத்து மற்றும் இதர செலவுகள் 3000\nஆகிய பொருட்கள் 11.11.2017 அன்று வாங்கி வழங்கி வைக்கப்பட்டது. 11.11 அன்றைய தினம் தமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடியாத நாளும்கூட. உதவிகளைப் பெற்றுக்கொண்ட முல்லையின் குடும்பத்தினர், உதவி புரிந்த பணிப்புலம் வாழ் உறவுகளுக்கும்,வழி காட்டிய காலையடி இணைய உதவும் கரங்களுக்கும் தம் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.\nசஷ்சின் சிவரஞ்சன்-ஜேர்மன் 30 000இலங்கை ரூபாய்கள்\nசிவபாதம் இராசையா , 17 500 இலங்கை ரூபாய்கள்\nஓஸ்லோ வாழ் பணிப்புலத்து மைந்தன் 5000 நோர்வே குரோணர்கள் . இலங்கை பெறுமதியில் 92 500 ரூபாய்கள்\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள்\nநலிவுற்றோர் வாழ்வின் நம்பிக்கை நாயகன் காலையடி உதவும் கரங்கள் பற்றி வெளியான பாடல் . 0 Comments\nநலிவுற்றோர் வாழ்வின் நம்பிக்கை நாயகன் காலையடி உதவும் கரங்கள் பற்றி சுவிஸிலிருந்து பாடகர் …\nஒஸ்லோ நோர்வே இருந்துபிறந்தநாளை முன்னிட்டு வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி வீடியோ, படங்கள், 0 Comments\n12.04.2021 அன்று கடந்தகால போரினால் பாதிக்கப்பட்டு,கணவனை இழந்த சன்னதி-வீதி,தம்பாலை,…\nஅன்னையின் ஓராண்டு நினைவாக வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி.படங்கள். வீடியோ 0 Comments\nசோதிலிங்கம் தங்கம்மா அவர்களின் ஓராண்டு நினைவாக வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி. 06.04.2021 …\nநுரையீரல் கிருமியை முற்றிலுமாக அகற்றும் வல்லமை கொண்ட கஷாயம்\nமூலிகை கஷாயத்தில் துளசி மற்றும் மிளகு சேர்ப்பதால் தொண்டைக்கு இதமாகவும், தொண்டையில்…\nபூண்டில் உள்ள மருத்துவ குணங்கள்\nபூண்டு வெறும் சமையலில் பயன்படுத்தும் பொருள் மட்டும் கிடையாது. இதனுள் ஏராளமான மருத்துவ…\nஉடலுக்கு அதிக சக்தி தரும் இலங்கை ரொட்டி\nதேவையான பொருட்கள்: மைதா மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய்த்…\nஐபிஎல் 2020: சீசனின் பாதியில் கேப்டன்சி கை மாறிடும்.. உறுதியாக நம்பும் கவாஸ்கர் photos 0 Comments\nஐ.பி.எல் நேர அட்டவணை வெளியீடு; சென்னைக்கும் மும்பைக்கும் முதல் போட்டி\nஉடலுக்கு வலிமை தரும் குள்ளக்கார் அரிசிக் கஞ்சி, 0 Comments\nஇந்த குள்ளக்கார் அரிசி கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெற்று உடலுக்கு…\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nபிரபல காமெடி நடிகர் பாண்டு திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்.வீடியோ,, 0 Comments\nகொரோனா நோய் தொற்று கோடிக்கணக்கான மக்களை கொன்று வருகிறது. இந்திய மக்கள் அனைவரும் பெறும்…\n59 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் என கூறும் கோவை சரளா 0 Comments\nதமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகையாக வலம் வருபவர் கோவை சரளா. 15 வயதில் சினிமாவில் நடிக்கத்…\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொகுப்பாளினி பிரியங்கா-வீடியோ.. 0 Comments\nமுதன் முதலில் சுட்டி டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியக அறிமுகமானவர்…\nகனடா பிறப்பித்த அதிரடி கரோனா தடுப்பூசிஉத்தரவு\nஉலகையே அச்சுறுத்திவரும் கரோனா தொற்றுக்கு அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, இந்தியா…\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம்... திட்டமிட்டே விமானத்தை கடலில் விழச் செய்தாரா விமானி\nம��ேசியா ஏர்லைன்சுக்கு சொந்தமான MH370 விமானம், 239 பேருடன் மாயமான நிலையில், அந்த விமானத்தின்…\nயேர்மனியில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு வரும் சனிக்கிழமைநற்செய்தி\nஜேர்மன் அரசாங்கம் கொரோனா விதிமுறைகள் தொடர்பாக புதிய நடமுறை ஒன்றினக…\nகொரோனாவுக்கு மனைவி உயிரிழந்ததால் மன உளைச்சலில் மகளை கொன்று தானும் தற்கொலை \nஇந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால் உயிரிழப்புகளும் அதிகரித்து…\nராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரி கொரோனா தொற்று காலமானார், 0 Comments\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கொரோனா தொற்று…\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் 864 மருத்துவர்கள் உயிரிழந்த சோகம், 0 Comments\nஇந்தியாவில் கொரோனா தொற்று பரவிய காலத்திலிருந்து தற்போது வரை நான்கு கர்ப்பிணி…\nதமிழின சரித்திர சுவடுகளில் பல ஆச்சரியங்கள் இருக்கின்றன. அதேபோன்று தமிழின வரலாறுகளை…\nபசித்த வயிறு , பணமில்லா வாழ்க்கை , பொய்யான உறவுகள் . 0 Comments\nபசித்த வயிறு , பணமில்லா வாழ்க்கை , பொய்யான உறவுகள் . இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு கற்றுக்…\nகரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..இறுதி முடிவு ,பகுதி-6 0 Comments\nஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை…\nமரண_அறிவித்தல் அமரர் சொக்கலிங்கம்-பாலசிங்கம்.05-05-2021 Posted on: May 5th, 2021 By Kalaiyadinet\nயாழ்.கலையடி தெற்கு பிறப்பிடமாகவும், இத்தாலி, ஜேர்மனி ஆகிய நாடுகளில் வதிவிடமாகவும் கொண்ட. …\nமரண அறிவித்தல் காலையடி -தெற்கு திருமதி இராசையா வாலாம்பிகை. Posted on: Mar 14th, 2021 By Kalaiyadinet\nகாலையடி தெற்கு பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கொலண்ட் அற்புதன்…\nகாலையடி, பண்டத்தரிப்பை சேர்ந்த சிதம்பரநாதன் சிதம்பரி 11.03.2021 வியாழக்கிழமை இன்று இறைவனடி…\nகாளையாடிதெற்கு பிறப்பிடமாகவும் 155ம்கட்டை பாரதிபுரம் கிளிநொச்சி வசிப்பிடமாக கொண்ட…\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பு- கோபாலசிங்கம் கிருஷ்ணதாசன் 09.02.2021 Posted on: Feb 9th, 2021 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் பீல்பெல்ட் ஜெர்மனியை…\n2ம் ஆண்டு நினைவஞ்சலி ஆழகரத்தினம்- தேவிசரதாம்பாள் Posted on: Mar 29th, 2021 By Kalaiyadinet\nஎன் ஆரூயிர் தாயே அம்மா பாசமிகு ஆச்சியே [ அம்மம்மா] ��ாசமிகு ஆச்சியே [ அம்மம்மா] என்னை விட்டு பிரிந்து விட்டீங்களே.…\nகண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி .. Posted on: Jul 31st, 2020 By Kalaiyadinet\nகண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி…\n1 ம் ஆண்டு நினைவஞ்சலி அழகரத்தினம் தேவிசாரதாம்பாள் 7 ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை பாக்கியம் ,, Posted on: Apr 8th, 2020 By Kalaiyadinet\nஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தில் வேண்டா\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்து��் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/660185/amp?ref=entity&keyword=Ram%20Temple", "date_download": "2021-05-16T19:13:40Z", "digest": "sha1:MI3WF2RYYQT5ZHZP56NB366UQ5Y5CTPT", "length": 10526, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "அயோத்தி ராமர் கோயில் வளாகம் விரிவாக்கம் ரூ.1 கோடியில் 7,285 சதுர அடி நிலம் வாங்கிய அறக்கட்டளை. | Dinakaran", "raw_content": "\nஅயோத்தி ராமர் கோயில் வளாகம் விரிவாக்கம் ரூ.1 கோடியில் 7,285 சதுர அடி நிலம் வாங்கிய அறக்கட்டளை.\nஅயோத்தியா ராம் கோயில் வளாகம் விரிவாக்க நம்பிக்கை\nஅயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோயிலை கட்டும் பணி கடந்தாண்டு தொடங்கியது. தற்போது, இந்த கோயில் கட்டப்படம் ராமஜென்ம பூமி வளாகம் 70 ஏக்கரில் அமைந்துள்ளது. இதை 107 ஏக்கராக விரிவுப்படுத்துவதற்கு ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.\nகோயில் நிலத்தை விரிவாக்கம் செய்யும் முயற்சியின் முதல் கட்டமாக, கோயில் வளாகத்தை ஒட்டியுள்ள 7,285 சதுரடி நிலத்தை ₹1 கோடிக்கு வாங்கி உள்ளது.\nஇதற்காக முதல் முறையாக நிலத்தை வாங்கி இருக்கிறோம். ராமர் கோயிலுக்கு இடம் வாங்கிய அறக்கட்டளை குழுவில் இடம் பெற்றதை பாக்கியமாக கருதுகிறேன்,” என்றார். கடந்த 20ம் தேதி இந்த இடத்தை ஷேத்ரா அறக்கட்டளை வாங்கி பதிவு செய்துள்ளது. கோயில் விரிவாக்கத்துக்கு மேலும் 37 ஏக்கர் நிலம் தேவைப்படுவதால், கோயில் வளாகத்தை சுற்றி நிலம், வீடுகள் வைத்திருப்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்த பகுதிக்குள் வரும் மத வழிபாட்டு தலங்களும் விலை பேசப்படுகின்றன. ராமர் கோயில் மட்டுமே 5 ஏக்கர் நில பரப்பில் கட்டப்பட உள்ளது. மற்ற பகுதிகளில் அருங்காட்சியம், புத்தகசாலை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளன.\nதடுப்பூசி போட ஆதார் கட்டாயமில்லை: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவிப்பு...பொய் கணக்கு காட்டும் முயற்சியா என சந்தேகம்\nதண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ 2டிஜி கொரோனா மருந்து நாளை வெளியாகிறது\nகுஜராத்தின் போர்பந்தர் அருகே மே 18 அன்று டவ்- தே புயல் கரையை கடக்கும்: வானிலை மையம் தகவல்\nபாடகி கொடுத்த பாலியல் குற்றச்சாட்டுகள் ஓய்ந்த நிலையில் அமைச்சரின் ‘மாஜி’ காதலி எழுதும் புத்தகம் ‘ரிலீஸ்’.. மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பு\nகங்கை நதியில் சடலங்களை வீசுவதை தடுக்க வேண்டும்: உத்தரப் பிரதேசம், பீகார் அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nகோவாக்சின் தடுப்பூசி உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸை அழிக்கும் திறன் கொண்டது: ஆய்வு முடிவில் தகவல்\nடவ்-தே புயல்: குஜராத்தில் கரை கடக்கவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nகொரோனாவை வென்ற ரத்த புற்றுநோய் பாதித்த குழந்தை: மருத்துவமனையில் நோயாளிகள் உற்சாகம்\nஆந்திர மாநிலத்தில் இன்று 24,171 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆக்ஸிஜன், வென்டிலேட்டர், தடுப்பூசிகள், வாகனங்கள் திட்டமிடவில்லை, தட்டுப்பாட்டினால் தடுப்பூசித் திட்டம் தடுமாறுகிறது: ப.சிதம்பரம்\nதமிழக மதுக்கடைகள் மூடல் எதிரோலி: ஆந்திர எல்லையோர கிராமங்களுக்கு படையெடுக்கும் மது பிரியர்கள்..முட்டி மோதி மதுவாங்கினர்..\n84 நாட்களுக்கு பிறகே கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்\nஉருமாறிய கொரோனா வைரஸ் கிருமிகளை கோவாக்சின் எதிர்க்கும் திறனுள்ளது: பாரத் பயோடெக் தகவல்\nகோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் செலுத்திக்கொள்ள 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் தேதி ஒதுக்கப்படும்: மத்திய அரசு தகவல்\nடெல்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு: கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை..\nமோடியை விமர்சிக்கும் சுவரொட்டி: என்னையும் கைது செய்யுங்கள் என்று ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் ராகுல் டுவிட்\nகொரோனா நிலவரம் தொடர்பாக ராஜஸ்தான், சத்தீஸ்கர், உ.பி., மற்றும் புதுச்சேரி முதல்வர்களுடன் மோடி ஆலோசனை\nஉ.பி. மயானத்தில் கும்பல் கும்பலாக எரிக்கப்படும் கொரோனா சடலங்கள்: பார்ப்பவர்களை பதறவைக்கும் அதிர்ச்சி காட்சி வெளியீடு..\nடெல்லியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு \nஎவ்வளவு தடுப்பூசி தேவைப்படும் என்ற எளிய கணக்கை கூட மத்திய அரசு போட தவறிவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oneindiatamil.in/crime-news/the-family-of-a-teenager-has-set-fire-to-the-house-of-a-teenager-who-grabbed-his-girlfriend-near-bangalore/", "date_download": "2021-05-16T18:58:57Z", "digest": "sha1:NRFFTDTA7GS7W4UKGJ7NDFQ45T53SMHB", "length": 14485, "nlines": 176, "source_domain": "oneindiatamil.in", "title": "காதலன் காதலியை கைபிடித்ததால் காதலியின் குடும்பத்தினர் வெறி செயல். | Tamil Breaking News", "raw_content": "\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (IGCAR) வேலைவாய்ப்பு\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nகாதலன் காதலியை கைபிடித்ததால் காதலியின் குடும்பத்தினர் வெறி செயல்.\nபெங்களூரு அருகே காதலியை கைப்பிடித்த வாலிபரின் வீட்டுக்கு இளம்பெண்ணின் குடு���்பத்தினர் தீ வைத்த சம்பவம் நடந்து உள்ளது.\nபெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சர்ஜாபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோனிகட்டபுரா கிராமத்தை சேர்ந்தவர் ராகுல் (வயது 27).\nஇந்த நிலையில் ராகுலுக்கும், கோனிகட்டபுராவை சேர்ந்த ரேகா (24) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் இவர்களின் காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்தது.\nராகுல் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பாத நிலையில், ரேகாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ராகுலுடனான காதலை கைவிடும்படி ரேகாவை வற்புறுத்திய பெற்றோர், குடும்பத்தினர் ரேகாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கவும் நடவடிக்கை எடுத்தனர்.\nஇதனால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ரேகா வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் ராகுலும், ரேகாவும் ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு வெளியூருக்கு சென்று விட்டனர். இதுபற்றி அறிந்த ரேகாவின் குடும்பத்தினர் ஆத்திரம் அடைந்தனர். இந்த நிலையில் ராகுலின் வீட்டிற்கு சென்ற ரேகாவின் குடும்பத்தினர் அவரது வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.\nஇதில் வீட்டில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அந்த தீ மளமளவென வேகமாக வீட்டில் உள்ள அனைத்து அறைகள் மற்றும் சமையல் அறைகளிலும் பற்றி எரிந்தது. பின்னர் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ராகுலின் மோட்டார் சைக்கிளுக்கும் தீ வைத்துவிட்டு ரேகாவின் குடும்பத்தினர் தப்பி சென்று விட்டனர்.\nஇதுபற்றி அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டில் பிடித்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் சர்ஜாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட போது அந்த வீட்டில் ராகுல் குடும்பத்தினர் யாரும் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious article சம்பளம் கொடுப்பதற்காக காரில் எடுத்துச் சென்ற ரூ.1 லட்சம் கடத்தல்…\nNext article எனது சாவுக்கு நீங்களே பொறுப்பு;கர்நாடக போலீஸ் மந்திரிக்கு வாலிபர் பரபரப்பு கடிதம்…\nஐபிஎல் கிரிக்கெட் போட்டி ��ிட்டமிட்டப்படி நடைபெறும் – கங்குலி உறுதி.\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nJunior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nமோதல் காரணமாக பாளையங்கோட்டை சிறையில் இருந்த கைதி அடித்துக் கொலை.\nகாதலியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி சுடுகாட்டில் தூக்கி வீசிய காதலன்\nஆணவக் கொலை செய்ய வாய்ப்பு – சாதி மாறி காதல் திருமணம் செய்து கொண்ட காதலர்கள் புகார்\nசெல்போன் பறிபோன பயத்தில் மாணவர் தீக்குளித்து தற்கொலை\nகள்ளக்காதலிக்கு செலவு செய்ய கொள்ளையனாக மாறிய டாட்டூ கலைஞர்\n10 லட்சம் கிரெடிட் கார்டு தகவல் திருட்டு பீட்சா வாடிக்கையாளர்கள் அச்சம்\n11 நாட்களுக்கு பங்குச் சந்தை இயங்காது.. முதலீட்டாளர்கள் ஷாக்\nமாரடைப்பு ரிஸ்க்கை 50% மேல் குறைக்க வேண்டுமா\nகவர்ச்சியில் கலங்கடிக்கும் காந்தக் கண்ணழகி அனு இம்மானுவேல்…\nசம்பளம் கொடுப்பதற்காக காரில் எடுத்துச் சென்ற ரூ.1 லட்சம் கடத்தல்…\nஎனது சாவுக்கு நீங்களே பொறுப்பு;கர்நாடக போலீஸ் மந்திரிக்கு வாலிபர் பரபரப்பு கடிதம்…\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nJunior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nதேசிய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nஎரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (EESL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. மாத ஊதியம் ரூ. 3,00,000 /-\nஉலகிலேயே மகிழ்ச்சியான நாடு பின்லாந்து- இந்தியாவுக்கு 133-வது இடம்\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sports.dinamalar.com/2021/05/1620062264/ipl2021cricketchennaikolkatadelhiCOVIDburstsIPLbubble.html", "date_download": "2021-05-16T17:41:59Z", "digest": "sha1:A7BJP2LDOR2XQMDYRXR4TX3UTLDCX4KS", "length": 16762, "nlines": 90, "source_domain": "sports.dinamalar.com", "title": "கொரோனா பிடியில் ஐ.பி.எல்., * சிக்கலில் சென்னை அணி", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nகொரோனா பிடியில் ஐ.பி.எல்., * சிக்கலில் சென்னை அணி\nஆமதாபாத்: ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் கோல்கட்டா வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப், சென்னை அணி பவுலிங் பயிற்சியாளர் பாலாஜி உட்பட பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கோல்கட்டா–பெங்களூரு போட்டி நேற்று ரத்து செய்யப்பட்டது. வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் ஐ.பி.எல்., தொடர் புதிய சிக்கலில் உள்ளது.\nஇந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் நடக்கிறது. இதுவரை 29 போட்டிகள் முடிந்துள்ளன. இரண்டாவது கட்ட போட்டிகள் நடக்கின்றன. தற்போது கொரோனா பரவல் அதிகம் இருப்பதால், ஐந்து நாட்களுக்கு ஒரு முறை என்பதற்குப் பதிலாக, வீரர்களிடம் இரு நாட்களுக்கு ஒரு முறை கோரோனா சோதனை நடத்தப்படுகிறது.\nஇதன் ஒரு பகுதியாக கோல்கட்டா வீரர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியார் என இருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இருவரும் மருத்துவ வசதியுடன் தனிமைப்படுத்தப்பட்டனர். சமீபத்தில் தோள்பட்டை காயம் குறித்து ‘ஸ்கேன்’ செய்ய, வருண் சக்ரவர்த்தி, இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) கொரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டுவெளியே சென்றார். அப்போது இவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இருவர் தவிர மற்ற வீரர்கள் யாருக்கும் கொரோனா இல்லை எனத் தெரியவந்தது.\nஇருப்பினும் வேறு யாருக்கும் பாதிப்பு உள்ளதாக என்பதை கண்டறிய, மற்ற கோல்கட்டா வீரர்களுக்கு தினசரி சோதனை நடத்தப்படுகிறது. அடுத்த மூன்று நாட்களுக்கு வீரர்கள் தங்கள் அறைகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.\nஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனில் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் உள்ள வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது இது தான் முதன் முறை. இதையடுத்து நேற்று நடக்க இருந்த கோல்கட்டா–பெங்களூரு மோதல் வேறு தேதிக்கு மாற்றப்பட்டது.\nடில்லியில் உள்ள சென்னை அணி தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி, பஸ் உதவியாளர் (‘கிளீனர்’) என மூவருக்கு கொரோனா என முதல் கட்ட சோதனையில் தெரி��்தது. பிறகு நடந்த சோதனையில் பாலாஜி, ‘கிளீனர்’ என இருவருக்கும் மட்டும் உறுதியானது.\nஐ.பி.எல்., தொடரில் முதன் முதலில் டில்லி வீரர் அக்சர் படேலுக்கு கொரோனா ஏற்பட்டது. அடுத்து நிதிஷ் ராணா (கோல்கட்டா), தேவ்தத் படிக்கல், டேனியல் சாம்ஸ் (பெங்களூரு), தற்போது வருண் சக்ரவர்த்தி, சந்தீப் என இதுவரை 6 வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டது.\nகோல்கட்டா அணி கடைசியாக ஏப். 29ல் டில்லி அணிக்கு எதிராக விளையாடியது. இதனால் டில்லி வீரர்களுக்கும் கோரோனா சோதனை நடத்தப்பட உள்ளது.\n* சென்னை அணி, கடைசியாக மும்பையுடன் மோதியது. இதனால் மும்பை வீரர்களுக்கும் சோதனை தொடரலாம்.\n* இன்று மும்பை–ஐதராபாத் அணிகள் மோதும் போட்டி டில்லியில் நடக்கவுள்ளது. இதற்கான மைதான பணியாளர்கள் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது, கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅணி உரிமையாளர் ஒருவர் கூறுகையில்,‘‘தொடரை பாதியில் ரத்து செய்வது என்ற பேச்சிற்கே இடமில்லை. பாதுகாப்பு வளையத்தில் உள்ள வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது, பி.சி.சி.ஐ.,க்கு கூடுதல் சவாலை தந்துள்ளது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் போட்டிகள் தொடரும்,’’ என்றார்.\nமற்றொரு அணி உரிமையாளர் ஒருவர் கூறுகையில்,‘‘எத்தனை நாட்களுக்குத் தான் போட்டிகளை நிறுத்தி வைக்க முடியும். பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி விட்டு போட்டிகளை தொடர்ந்து நடத்துவது தான் சிறந்த வழி. வீரர்களும் விளையாடத் தான் ஆர்வமாக உள்ளனர். இதுகுறித்து பி.சி.சி.ஐ., முடிவு செய்யும்,’’ என்றார்.\nஐ.பி.எல்., தொடரில் பல வீரர்கள் முன்னதாக விலகி வருகின்றனர். டில்லி அணி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், ராஜஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர், ‘ஆல் ரவுண்டர்’ ஸ்டோக்ஸ் காயத்தால் விலகினர். லிவிஸ்டன், ஆன்ட்ரூ டை, ஆடம் ஜாம்பா தனிப்பட்ட காரணங்களுக்காக கிளம்பினர்.\nதற்போது ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஜுர், கோல்கட்டா சுழல் வீரர் சாகிப் அல் ஹசன் முன்னதாக வங்கதேசம் கிளம்ப உள்ளனர். அந்நாட்டில் விதிக்கப்பட்ட புதிய விதிகளின் படி, இந்தியாவில் இருந்து சென்றால் 14 நாள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் விரைவில் நாடு திரும்புவது, அந்த அணிகளுக்கு கூடுதல் சிக்கல் தான்.\nசல்மான் அன்பு...வான் வம்பு: தவிக்கும் கோஹ்லி–வில்லியம்சன்சி���ந்த பேட்ஸ்மேன் கோஹ்லி: ஆஸ்திரேலிய கேப்டன்...ஆஸ்திரேலியா புறப்பட்டார் மைக்கேல் ஹசிவலிமையுடன் மீண்டு வருகிறேன்: நடராஜன் உற்சாகம்குல்தீப் யாதவ் தடுப்பூசி: ரசிகர்களுக்கு வேண்டுகோள்ஜோப்ரா ஆர்ச்சர் சந்தேகம்சுஷில் குமாருக்கு ‘பிடிவாரன்ட்’: கொலை வழக்கில்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nபடுகர் தினம் எளிமையாக கொண்டாட்டம்\nபிளஸ் 2 பொதுத் தேர்வு எப்போது\nபடப்பிடிப்புகள் நிறுத்தம்; 10 நாள் கால்ஷீட் கேட்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.desiblitz.com/content/india-click-art-museum", "date_download": "2021-05-16T18:52:46Z", "digest": "sha1:A4JCSKRA7KSCBZFZJXWISWIGYMRBTOUK", "length": 30637, "nlines": 265, "source_domain": "ta.desiblitz.com", "title": "இந்தியாவின் முதல் கிளிக் ஆர்ட் மியூசியம் இந்தியாவில் கலையை மாற்றுகிறது | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nபால் பிக்கரிங்கின் 'யானை' இந்திய இணைப்புகளைக் கொண்டுள்ளது\nரஸ்கின் பாண்ட் பிடித்த சேகரிப்புடன் 87 வது பிறந்தநாளைக் குறிக்கிறது\nரவீந்திரநாத் தாகூரின் 160 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது\nராயல் பிரிட்டிஷ் கொலம்பியா அருங்காட்சியகத்தில் பஞ்சாபி டைனிங் செட் சேர்க்கப்பட்டது\nகல்கி கோச்லின் தாய்மை நினைவுக் குறிப்புடன் எழுதுவதை அறிமுகப்படுத்துகிறார்\nஅனில் அம்பானி இந்திய நிதி அமைச்சகம் மீதான சுவிஸ் வங்கி வழக்கை இழக்கிறார்\nகோவிட் -19 க்கு இடையில் எல்.ஜி.பி.டி.யூ பாகிஸ்தானியர்களிடையே உள்நாட்டு துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது\nஉலர் துபாய்க்கு அமீர்கானுக்கு k 160 கி போர்ஷே நீர்ப்புகா கிடைக்கிறது\nஇளம் சிறுமிகளை படப்பிடிப்பு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக சகோதரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்\nபாகிஸ்தான் நாயகன் தனது நான்கு குழந்தைகளையும் கால்வாயில் எறிந்து கொலை செய்கிறான்\nவெளியான முதல் நாளில் 'ராதே' அதிகம் பார்க்கப்பட்ட படமாகிறது\nஆலியா காஷ்யப் பெற்றோரை தனது 'சிறந்த நண்பர்கள்' என்று அழைக்கிறார்\nராம்கோபால் வர்மா, அமீர்கானின் நடிப்பு குறித்த கருத்தை தெளிவுபடுத்துகிறார்\nகோவிட் -19 க்கு இடையில் ஸ்ருதிஹாசன் நிதி தடைகளை எதிர்கொள்கிறார்\nஸ்வேதா திவாரி டிவி ஷூட்டிங்கிற்காக மகனை 'கைவிட்டார்'\nஇரண்டு வகுப்பு தோழர்கள் ஸ்க்ரா��்சிலிருந்து குழந்தைகள் ஆடை பிராண்டை எவ்வாறு உருவாக்கினார்கள்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்திய தங்கம் மற்றும் நகைகள் பிரபலமடைகின்றன\nஉங்கள் அலமாரிக்குச் சேர்க்க 5 அதிர்ச்சி தரும் பயிர் டாப்ஸ்\nபில்லி எலிஷின் வோக் கவர் குறித்து பிரியங்கா சோப்ரா பதிலளித்தார்\nபிரிட்டிஷ் ஆசிய பெண்கள் இன உடைகள் அணிவதை இன்னும் விரும்புகிறார்களா\nமாமியார் உணவு வணிகத்தைத் தொடங்க பொறியாளரை ஊக்குவிக்கிறார்\nநீங்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய ஒமேகா -15 இல் 3 உணவுகள் அதிகம்\nமோக்லி தெரு உணவு 2021 ஆம் ஆண்டில் விரிவடையும்\nபிரபல செஃப் டிப்னா ஆனந்த் தனது வெற்றி கதையை பகிர்ந்துள்ளார்\nமார்ஷியல் ஆர்ட்டிஸ்ட் 'கராத்தே கிட்' ஈர்க்கப்பட்ட நூடுல் பட்டியை அறிமுகப்படுத்தினார்\nஇந்தியாவின் 1 வது திருநங்கை போட்டியாளர் வெற்றியாளர் சமத்துவத்திற்காக வாதிடுகிறார்\nதேசி பெண்கள் டேட்டிங் மற்றும் செக்ஸ் பற்றி பொய் சொல்கிறார்களா\nமருத்துவர்கள் சிறப்பு: COVID-19 முன்னணி வரிசையில் திரு & திருமதி\nசுகாதாரத்துடன் ஸ்டைலிஷ் விரல் நகங்களை எவ்வாறு பராமரிப்பது\nகோவிட் -19 உறவுகளை எவ்வாறு பாதித்தது\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் இந்திய இசைக்குழுக்கள் உயிர்வாழ்வதற்கான போர்\nஷா ரூல் இந்தியாவின் ஹிப்-ஹாப் ஸ்பேஸில் ரைசிங் ஸ்டார்\nஜப்பானிய யூடியூப் மியூசிக் வீடியோ இந்திய கலாச்சாரத்தை அவமதிக்கிறது\nசோனா மொஹாபத்ரா டிவி சேனல்களை பிரிடேட்டர்களில் 'பதுங்குவதற்காக' அவதூறாக பேசுகிறார்\nராஜா குமாரி அமெரிக்க வெற்றிக்கான இனத்தை 'குறைக்க' கூறினார்\nஅர்ஜன் சிங் புல்லர் முதல் இந்திய எம்.எம்.ஏ உலக ஹெவிவெயிட் சாம்பியன் ஆவார்\nபின்பற்ற இன்ஸ்டாகிராமில் 10 சிறந்த கால்பந்து பக்கங்கள்\nரிது போகாட் இந்தியாவை 'எம்.எம்.ஏவின் எதிர்காலம்' என்று அழைக்கிறார்\nகோவிட் பாசிட்டிவ் என்றால் அவர்கள் WTC பைனலுக்கு வெளியே இல்லை என்று பிசிசிஐ வீரர்களை எச்சரிக்கிறது\nபிரீமியர் லீக் கால்பந்து: 2020/2021 இன் மோசமான கையொப்பங்கள்\nஒரு தேசி பெண்ணுக்கு வாழ்க்கை உண்மையில் 25 இல் முடிவடைகிறதா\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை ���ாதிக்கிறதா\nடிக்டோக் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி நிகில் காந்தி நிறுவனத்திலிருந்து விலகினார்\nசரிபார்க்க இந்திய-ஈர்க்கப்பட்ட படுக்கையறை அலங்கார யோசனைகள்\nபில் கேட்ஸ் தயக்கத்திற்குப் பிறகு இந்தியாவுக்கான தடுப்பூசி அணுகலை ஆதரிக்கிறார்\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\n\"அருங்காட்சியகத்தில், பார்வையாளர் சட்டகத்திற்குள் நுழையும் போது மட்டுமே ஒவ்வொரு கலைகளும் நிறைவடைகின்றன.\"\nஇந்தியாவின் முதல் 3 டி அருங்காட்சியகம், கிளிக் ஆர்ட், ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது, மேலும் கலை உணரப்படும் விதத்தை மாற்றி வருகிறது.\nஇந்தியாவின் மிகப்பெரிய இடத்தில் அமைந்துள்ள கலை அருங்காட்சியகத்தைக் கிளிக் செய்க வி.ஜி.பி.யில் பனி இராச்சியம் தெற்கு சென்னையில், ஏப்ரல் 2016 இல் முதலில் அதன் கதவுகளைத் திறந்தது.\nஅப்போதிருந்து, இந்த அருங்காட்சியகம் 47,000 க்கும் மேற்பட்ட முறை பார்வையிட்டது, பெரும் கூட்டத்தை ஈர்த்தது.\nவழக்கமான கலை அருங்காட்சியகங்களைப் போலல்லாமல், கலையை சொடுக்கவும், ஊடாடும் கலையை உருவாக்க ஆப்டிகல் மாயை மற்றும் 3D மற்றும் தந்திரங்களைப் பயன்படுத்துகிறது. இது அடிப்படையில், 'தந்திரக் கலை'.\nபார்வையாளர்கள் கலைப்படைப்புக்கு அருகில் நின்று வெவ்வேறு கோணங்களில் இருந்து படங்களை எடுத்து படங்களை உயிர்ப்பிக்க முடியும்.\nவிருந்தினர்களுடன் தொடர்புகொள்வதற்காக அருங்காட்சியக சுவர்களில் வரையப்பட்ட 24 கலைத் துண்டுகள்.\nநீங்கள் சிரிக்கும் குரங்குடன் செல்ஃபி எடுக்கலாம், புரூஸ் லீவால் உதைக்கப்படலாம் அல்லது கோண்டோலா சவாரி செய்யலாம், இவை அனைத்தும் அருங்காட்சியகத்தில் தான்.\nஇந்த அருங்காட்சியகத்தை உருவாக்க சென்னையைச் சேர்ந்த கலைஞர் ஏ.பி.ஸ்ரீதரின் யோசனை இந்தியா முழுவதிலும் இருந்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்துகிறது, பெரியவர்களையும் குழந்தைகளையும் மகிழ்விக்கிறது.\n\"தென்னிந்தியாவில் உள்ள கலைக்கூடங்கள் பொதுவாக மிகவும் சலிப்பை ஏற்படுத்துகின்றன,\" என்று அவர் கூறினார்.\nஇந்தியாவின் பிரிட்டிஷ் ராஜ் பிரிவுக்கு அருங்காட்சியகம் தேவை என்று சஷி தரூர் கூறுகிறார்\nரெட் பிரிட்ஜ் அரு��்காட்சியகம் ஃப au ஜா சிங்கின் வாழ்க்கையை கொண்டாடுகிறது\nலாகூர் இலக்கிய விழா லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்கு வருகிறது\n\"பலர் கலையில் ஆர்வம் காட்டவில்லை, சிலர் கண்காட்சியைப் பார்க்கிறார்கள்.\"\n\"அருங்காட்சியகத்தில், பார்வையாளர் சட்டகத்திற்குள் நுழையும்போதுதான் ஒவ்வொரு கலைகளும் நிறைவடைகின்றன.\"\n\"மலேசியா, சிங்கப்பூர், ஃபூகெட் மற்றும் ஹாங்காங்கில் உள்ள சில தந்திர கலை அருங்காட்சியகங்களை பார்வையிட்ட பிறகு எனக்கு இந்த யோசனை வந்தது.\"\n\"இதற்கு முன்னர், எல்லா தரப்பு மக்களும் அந்த மட்டத்தில் கலையுடன் இணைவதை நான் பார்த்ததில்லை.\"\n\"கலை வடிவம் உலகின் பிற பகுதிகளில் மிகவும் பிரபலமானது மற்றும் 12 நாடுகளில் உள்ளது.\"\nஇந்த அருங்காட்சியகம் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கானவர்களை ஈர்க்கிறது, வார இறுதி நாட்களில் ஒரு நாளைக்கு 2000 பேர் வரை உள்ளனர் என்று ஸ்ரீதர் கூறினார்.\nஅருங்காட்சியகம் ஒரு வெற்றியாக இருக்கும் என்று தனக்குத் தெரியும் என்று அவர் குறிப்பிட்டார், ஆனால் அது உண்மையில் எவ்வளவு பெரிய வெற்றியாக மாறியது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.\n\"பதில் தனித்துவமானது மட்டுமல்லாமல், அனைவருடனும் நாட்டத்தைத் தாக்கும் திறனைக் கொண்ட கலையின் ஆற்றலை எனக்கு உணர்த்தியுள்ளது.\"\nஇது இந்தியாவில் இதுதான் முதல். இருப்பினும், ஸ்ரீதர் இன்னும் முடிக்கப்படவில்லை. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மேலும் 22 அருங்காட்சியகங்களைத் திறக்க அவர் திட்டமிட்டுள்ளார்.\n\"இந்த கருத்தை இந்தியாவில் முடிந்தவரை பல நகரங்களில் அமைக்க திட்டம் உள்ளது.\"\n\"பெரும்பாலான மக்கள் ஓவியங்களுடன் இணைவதில்லை என்பதை நான் உணர்கிறேன்.\"\n\"ஆனால் இந்தத் தொகுப்பு, அவை நீங்களே ஒரு பகுதியாக மாறும்.\"\nஸ்ரீதரின் கலை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பத்மஸ்ரி டாக்டர் கமல்ஹாசன் மற்றும் புகழ்பெற்ற நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட இந்தியாவின் பல பிரபலங்களின் வீடுகளில் வாழ்கிறது.\nகாயத்ரி, ஒரு பத்திரிகை மற்றும் ஊடக பட்டதாரி, புத்தகங்கள், இசை மற்றும் திரைப்படங்களில் ஆர்வமுள்ள ஒரு உணவு உண்பவர். அவர் ஒரு பயண பிழை, \"பேரின்பம், மென்மையான மற்றும் அச்சமற்றவராக இருங்கள்\" என்ற தாரக மந்திரத்தால் புதிய கலாச்சாரங்கள் மற்றும் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்���தில் மகிழ்ச்சி அடைகிறார்.\nகிளிக் ஆர்ட் மியூசியத்தின் படங்கள் மரியாதை\nபுனே சர்வதேச இலக்கிய விழா குழந்தைகள் உரிமைகளை மையமாகக் கொண்டுள்ளது\nமண்டலா கலை பெருகிய முறையில் பிரபலமாகி வருகிறது\nஇந்தியாவின் பிரிட்டிஷ் ராஜ் பிரிவுக்கு அருங்காட்சியகம் தேவை என்று சஷி தரூர் கூறுகிறார்\nரெட் பிரிட்ஜ் அருங்காட்சியகம் ஃப au ஜா சிங்கின் வாழ்க்கையை கொண்டாடுகிறது\nலாகூர் இலக்கிய விழா லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்கு வருகிறது\nராயல் பிரிட்டிஷ் கொலம்பியா அருங்காட்சியகத்தில் பஞ்சாபி டைனிங் செட் சேர்க்கப்பட்டது\nபாடல்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பிரபலத்தை எவ்வாறு கிளிக் பண்ணைகள் வளர்க்கின்றன\nஇந்தியாவில் 10 பாலியல் பழக்கவழக்கங்கள் மற்றும் அணுகுமுறைகள் மாறுகின்றன\nபால் பிக்கரிங்கின் 'யானை' இந்திய இணைப்புகளைக் கொண்டுள்ளது\nரஸ்கின் பாண்ட் பிடித்த சேகரிப்புடன் 87 வது பிறந்தநாளைக் குறிக்கிறது\nரவீந்திரநாத் தாகூரின் 160 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது\nராயல் பிரிட்டிஷ் கொலம்பியா அருங்காட்சியகத்தில் பஞ்சாபி டைனிங் செட் சேர்க்கப்பட்டது\nகல்கி கோச்லின் தாய்மை நினைவுக் குறிப்புடன் எழுதுவதை அறிமுகப்படுத்துகிறார்\nதாஜிந்தர் சிந்திரா பஞ்சாபி தியேட்டர் அகாடமி யுகே & ஃபிலிம் பேசுகிறார்\nசந்திரனுக்கு செல்லும் முதல் இந்திய பெண் கலைஞரின் ஓவியம்\nஉலகின் மிகப்பெரிய கிரிப்டோ டோக்கன் கலையை அறிமுகப்படுத்த இந்திய கலைஞர்\nரூபி கவுரின் கவிதைத் தொகுப்புகளின் ஆய்வு\nகுழந்தைகளுக்கு வாசிப்புக்கு உதவ 10 சிறந்த குழந்தைகள் ஆசிரியர்கள்\n5 சிறந்த இந்திய புகைப்படக் கலைஞர்கள் மற்றும் அவர்களின் அற்புதமான வேலை\nஇந்திய கலை சேகரிப்பு இங்கிலாந்தின் நிராகரிப்புக்குப் பிறகு நியூயார்க்கிற்குச் செல்கிறதா\nகூகிள் ஆர்ட்ஸ் & கலாச்சாரம் மெய்நிகர் தாஜ்மஹால் சுற்றுப்பயணத்தை அறிமுகப்படுத்துகிறது\nஇந்திய பெண்களை அவமதித்ததற்காக அமெரிக்க எழுத்தாளரை வாசகர்கள் அவதூறாகப் பேசினர்\nஇந்திய கலைஞர் பாக்கிஸ்தானிய பாடகரை மரியாதை செலுத்துகிறார்\nஅவள் அவனையும் அவனது பெற்றோரையும் உடல் மற்றும் மன சித்திரவதைக்கு உட்படுத்துவாள்.\nஇந்திய மனிதன் தவறான ஆல்கஹால் மனைவியிடமிருந்து பொலிஸ் பாதுகாப்ப��� நாடுகிறான்\nஃபேஷன் டிசைனை ஒரு தொழிலாக தேர்வு செய்வீர்களா\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nமாமியார் உணவு வணிகத்தைத் தொடங்க பொறியாளரை ஊக்குவிக்கிறார்\nஅனில் அம்பானி இந்திய நிதி அமைச்சகம் மீதான சுவிஸ் வங்கி வழக்கை இழக்கிறார்\nகோவிட் -19 க்கு இடையில் எல்.ஜி.பி.டி.யூ பாகிஸ்தானியர்களிடையே உள்நாட்டு துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது\nஇரண்டு வகுப்பு தோழர்கள் ஸ்க்ராட்சிலிருந்து குழந்தைகள் ஆடை பிராண்டை எவ்வாறு உருவாக்கினார்கள்\nவெளியான முதல் நாளில் 'ராதே' அதிகம் பார்க்கப்பட்ட படமாகிறது\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/carmodels/BMW/BMW_X1_2015-2020", "date_download": "2021-05-16T19:03:09Z", "digest": "sha1:H3BJYJBPCPXYNQP5LL4DI5OG7HO42V7H", "length": 17704, "nlines": 286, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 இன் முக்கிய அம்சங்கள்\nபிஹச்பி: 184.0 - 190.0 பிஹச்பி\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 எஸ்-டிரைவ்20டி எக்ஸ்படிஷன்பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 ஸ்ட்ரீவ் 20ட ஸ்ப்லினேபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 எக்ஸ்டிரைவ் 20டி எக்ஸ்லைன்பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 எம் ஸ்போர்ட் எஸ்டிரைவ் 20டிபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ் 20டி ஸ்போர்ட்லைன்பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 எக்ஸ்டிரைவ் 20டி எம் ஸ்போர்ட்பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ் 20டி எம் ஸ்போர்ட்\nSecond Hand பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 கார்கள் in\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 ஸ்ட்ரீவ் 20ட ஸ்ப்லினே\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எக்ஸ்டிரைவ் 20டி எம் ஸ்போர்ட்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 ஸ்ட்ரீவ் 20ட ஸ்ப்லினே\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 ஸ்ட்ரீவ் 20ட ஸ்ப்லினே\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஎக்ஸ்1 2015-2020 மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் எக்ஸ்சி40 இன் விலை\nபுது டெல்லி இல் இண்டோவர் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்3 இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஎஸ்-டிரைவ்20டி எக்ஸ்படிஷன்1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 20.68 கேஎம்பிஎல்EXPIRED Rs.35.20 லட்சம்*\nஎஸ்டிரைவ் 20டி ஸ்போர்ட்லைன்1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.05 கேஎம்பிஎல்EXPIRED Rs.36.00 லட்சம்*\nஎக்ஸ்டிரைவ் 20டி எக்ஸ்லைன்1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 20.68 கேஎம்பிஎல்EXPIRED Rs.36.99 லட்சம்*\nஎஸ்டிரைவ் 20டி எம் ஸ்போர்ட்1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.05 கேஎம்பிஎல்EXPIRED Rs.37.90 லட்சம்*\nஎஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்1998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 15.71 கேஎம்பிஎல்EXPIRED Rs.38.70 லட்சம்*\nஸ்ட்ரீவ் 20ட ஸ்ப்லினே1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 20.68 கேஎம்பிஎல்EXPIRED Rs.39.30 லட்சம்*\nஎம் ஸ்போர்ட் எஸ்டிரைவ் 20டி1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.05 கேஎம்பிஎல்EXPIRED Rs.42.40 லட்சம்*\nஎக்ஸ்டிரைவ் 20டி எம் ஸ்போர்ட்1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 20.68 கேஎம்பிஎல்EXPIRED Rs.45.70 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்1 2015-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்1 2015-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 செய்திகள்\nBMW X1, M2, 7 சீரிஸ் மற்றும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட 3 சீரிஸ் கார்கள்: ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் கட்சிப்படுத்தப்பட உள்ளன\nஅடுத்து நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில், ஜெர்மானிய கார் தயாரிப்பாளரான BMW நிறுவனம், தனது 3 புதிய மாடல்களான, M2, X1 மற்றும் 7 சீரிஸ் போன்ற கார்களை காட்சிப்படுத்தும். இவற்றோடு இணைந்து, ஃபேஸ்லிஃப்\nBMW M ஸ்டுடியோ இந்தியாவில் முதல் முறையாக மும்பையில் ஆரம்பிக்கப்பட்டது – மேலும் 6 முக்கிய நகரங்களில் விரிவுபடுத்தப்படும்\nBMW இந்தியா நிறுவனம், தனது முதல் BMW M ஸ்டுடியோவை மும்பையில் ஆரம்பித்துள்ளது. மும்பையின் சான்டா க்ரூஸில் உள்ள சாவோய் சேம்பரில் இன்பினிட்டி கார்ஸ் நிறுவனம், இந்த புதிய ஸ்டுடியோவை ஆரம்பித்துள்ளது. இந்ந\nபிஎம்டபுள்யூ X1 M ஸ்போர்ட் கார்களை 39.7 லட்சங்களுக்கு அறிமுகப்படுத்தியது\nBMW நிறுவனம் தனது X1 sDrive20d M ஸ்போர்ட் கார்களை 39.7 லட்சங்கள் , (எக்ஸ் - ஷோரூம், புது டில்லி) என்ற விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. . இந்த அறிமுகம் சத்தமில்லாமல் அரங்கேறியுள்ளது. வேறு எ\nஃபிராங்க்பர்ட்டில் இருந்து நேரடி தகவல்: புத்தம் புதிய BMW X1 மற்றும் 7 சீரிஸ் கார்கள் வெளியீடு\nஅனைவரும் எதிர்பார்த்த 2016 BMW X1 காரை, இன்டர்நேஷனல் ஆட்டோமொபில் – ஆஸ்டெளங்க் என்ற ஃபிராங்க்பர்ட் மோட்டார் ஷோவில், இந்நிறுவனம் வெளியிட்டது. இந்த புதிய X1 காரின் வடிவம், X5 SUV -ஐ ஒத்ததாக இருப்பதால், ஸ\nஎல்லா பிஎன்டபில்யூ செய்திகள் ஐயும் காண்க\nஐஎஸ் there paddle shifters கிடைப்பது மீது பிஎன்டபில்யூ X1\nWhat ஐஎஸ் the விலை அதன் the wind shield அதன் பிஎன்டபில்யூ X1\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.tamilanjobs.com/tag/salem-jobs/", "date_download": "2021-05-16T18:20:41Z", "digest": "sha1:4ZNSVJ5YTIGLKLB6KPALC6SPULKGJL23", "length": 4559, "nlines": 39, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "Salem Jobs | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nசேலம் தனியார் நிறுவனத்தில் GANGMAN பணிக்கு ஆட்கள் தேவை\nசேலம் CSK ENGINEERING WORKS தனியார் நிறுவனத்தில் GANGMAN பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. … மேலும் படிக்க\nதமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் 8th படித்தவர்களுக்கு வேலை\nஇளங்கலை பட்டதாரிகளுக்கு அருமையான வேலை\nசேலம் FinDynamics Capital Solutions Pvt Ltd தனியார் நிறுவனத்தில் Manager பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான … மேலும் படிக்க\nSSLC படித்தவர்கள் இந்தப்பணிக்கு தேவை இன்றே விண்ணப்பியுங்கள்\nசேலம் HOPE VISION SERVICE தனியார் நிறுவனத்தில் Telecaller பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. … மேலும் படிக்க\n நீங்கள் டிகிரி படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்\nசேலம் JAS SOLUTIONS தனியார் நிறுவனத்தில் Customer Care Executive பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு … மேலும் படிக்க\nசேலத்தில் Technician Trainee பணிக்கு ஆட்சேர்ப்பு\nசேலம் THRIVENI CAR COMPANY PVT LTD தனியார் நிறுவனத்தில் Technician Trainee பணிக்கு … மேலும் படிக்க\nநீங்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\nசேலம் SALEM AUTOMECH தனியார் நிறுவனத்தில் HELPER பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. … மேலும் படிக்க\nJUNIOR TECHNICIAN பணிக்கு ஆட்சேர்ப்பு\nசேலம் Weather Dynamics தனியார் நிறுவனத்தில் JUNIOR TECHNICIAN பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. … மேலும் படிக்க\nTrainee Technician பணிக்கு ஆட்சேர்ப்பு\nசேலம் The True Sai groups தனியார் நிறுவனத்தில் Trainee Technician பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான … மேலும் படிக்க\nWelder பணிக்கு ஆட்கள் தேவை\nசேலம் The Acetech Machinery Components India Pvt Ltd தனியார் நிறுவனத்தில் … மேலும் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcloud.com/category/technology/", "date_download": "2021-05-16T18:18:58Z", "digest": "sha1:BMM7OVW3J3EV2EZQU43QIFHQTZDVQMX4", "length": 3182, "nlines": 56, "source_domain": "tamilcloud.com", "title": "technology Archives - tamilcloud.com", "raw_content": "\nஅரச ஊழியர்களுக்கு முப்பதாயிரம் ரூபா\nசாரதி அனுமதி பத்திரம் வழங்கும் முறையில் புதிய நடைமுறை\nயாழ்ப்பாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை\nகால் போத்தல் மதுபான பிரியர்களுக்கு மேலதிக கட்டணம்\nகொரோனாவுக்கு பயந்து இளைஞன் செய்த வேலை – உயிர் பிரிந்தது\nதீபாவளியுடன் தங்கத்தை வாங்கி குவித்த மக்கள் – விளைவு இது\nமகளுடன் வாலிபர்.. அதுவும் பெட்ரூமில்.. அதிர்ந்து போன தாய்.. அடுத்து நடந்த அந்த சம்பவம்\nஅரச ஊழியர்களுக்கு முப்பதாயிரம் ரூபா\nசாரதி அனுமதி பத்திரம் வழங்கும் முறையில் புதிய நடைமுறை\nயாழ்ப்பாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை\nகால் போத்தல் மதுபான பிரியர்களுக்கு மேலதிக கட்டணம்\nகொரோனாவுக்கு பயந்து இளைஞன் செய்த வேலை – உயிர் பிரிந்தது\nதீபாவளியுடன் தங்கத்தை வாங்கி குவித்த மக்கள் – விளைவு இது\nமகளுடன் வாலிபர்.. அதுவும் பெட்ரூமில்.. அதிர்ந்து போன தாய்.. அடுத்து நடந்த அந்த சம்பவம்\nபேஸ்புக்கில் 5differentlookchalenge ஹேஷ்டேக் இல் படம் பகிர்வோருக்கு எச்சரிக்கை\nஇலங்கை whatsapp பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/bike/upcoming-honda-new-motorcycle-could-be-cb-350-rs-cafe-racer/", "date_download": "2021-05-16T19:01:24Z", "digest": "sha1:AAZQTSYV5R2GBC7O7FL4K4ULEDQ2ORLE", "length": 5833, "nlines": 75, "source_domain": "www.automobiletamilan.com", "title": "கஃபே ரேசர் ஸ்டைல் பைக்கின் பெயர் ஹோண்டா CB 350 RS..!", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் கஃபே ரேசர் ஸ்டைல் பைக்கின் பெயர் ஹோண்டா CB 350 RS..\nகஃபே ரேசர் ஸ்டைல் பைக்கின் பெயர் ஹோண்டா CB 350 RS..\nஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ரெட்ரோ ஸ்டைல் பெற்ற மாடல்களுக்கு ஹைனெஸ் பேட்ஜ் அடிப்படையில் அடுத்த வரவுள்ள கஃபே ரேசர் ஸ்டைலுக்கு CB 350 RS என பெயரிடப்படலாம் என தகவல் கசிந்துள்ளது.\nகடந்த அக்டோபர் மாத இறுதியில் ராயல் என்ஃபீல்டு, ஜாவா, பெனெல்லி இம்பீரியல் 400 ஆகிய மாடல்களுக்கு சவலாக விற்பனைக்கு வெளியிடப்பட்ட ஹைனெஸ் சிபி 350 பைக்கின் மொத்த விற்பனை எண்ணிக்கை 10,000 கடந்துள்ளது. முன்பே இந்நிறுவனம் ஹைனெஸ் அடிப்படையில் பல்வேறு புதிய மாடல்கள் வெளியாகும் என குறிப்பிட்டிருந்த நிலையில் அடுத்த டீசர் சமீபத்தில் வெளியானது.\nசிபி 350 பைக்கில் உள்ள 348.36சிசி லாங் ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 5500 RPM-ல் 20.8 பிஹெச்பி பவர் மற்றும் 3000 RPM-ல் 30 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்ற இன்ஜினை இந்த பைக்கில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் சிலிப்பர் கிளட்ச் கொடுக்கப்பட்டிருக்கும்.\nஇந்த டீசர் படத்தில் நேர்த்தியான எல்இடி டெயில் லைட், டர்ன் இன்டிகேட்டர் உட்பட இருக்கையின் மாறுபட்ட அமைப்பு கஃபே ரேசர் அல்லது ஸ்க்ராம்ப்ளர் மாடலுக்கு இணையாக அமைந்திருக்கின்றது. பெரும்பாலான இடங்களில் க்ரோம் பூச்சூகள் கொண்டிருக்கலாம்.\nவரும் பிப்ரவரி 16 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள மாடல் ஹைனெஸ் சிபி 350 மாடலை விட ரூ. 15,000 வரை கூடுதலாக அமைந்திருக்கலாம்.\nPrevious articleஆல்டோ முதலிடம்.., விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜனவரி 2021\nNext article2021 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் விற்பனைக்கு வெளியானது\nஹஸ்குவர்னா வெக்டோர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் அறிமுகம்\nயமஹா எஃப்இசட் எக்ஸ் 150 பைக்கின் படம் கசிந்தது\nபஜாஜ் பல்சர் என்எஸ் 125 விற்பனைக்கு வெளியானது\nஹஸ்குவர்னா வெக்டோர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் அறிமுகம்\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nஹீரோ உடன் கைகோர்த்த கோகோரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்\nயமஹா எஃப்இசட் எக்ஸ் 150 பைக்கின் படம் கசிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=195810&cat=32", "date_download": "2021-05-16T19:01:27Z", "digest": "sha1:CKZ3XMEOYWGMZQ3YWTVEFNACKOJSMJEE", "length": 18993, "nlines": 355, "source_domain": "www.dinamalar.com", "title": "தென் மாவட்ட மக்கள் நிம்மதி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ தென் மாவட்ட மக்கள் நிம்மதி\nதென் மாவட்ட மக்கள் நிம்மதி\nமதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.1264 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சுற்றுச்சுவர் கட்டும் பணியை தவிர வேறு எந்த பணியும் நடக்கவில்லை. எய்ம்ஸ் கட்டுமான பணிக்கான நிதியை ஜப்பான் சர்���தேச கூட்டுறவு ஏஜன்சியான ஜிகாவிடம் jica மத்திய அரசு கோரி இருந்தது. திட்டத்துக்கு தேவைப்படும் நிலத்தை மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு தமிழக அரசு மாற்றித் தருவதில் தாமதம் ஏற்பட்டதாலும் கொரோனா நோய் பரவல் காரணமாகவும் ஒப்பந்தம் கையெழுத்தாவது தள்ளிப் போனது. இதனால் இரு ஆண்டுகளாக பணி துவங்கவில்லை. 2021 மார்ச் மாதத்தில் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கடந்தாண்டு டிசம்பரில் மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது. ஆனால் மார்ச் மாதம் முடியும் வரை ஒப்பந்தம் பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லை. இந்நிலையில் ஜப்பான், இந்தியா இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மதுரை எய்ம்ஸ் பற்றி தென்காசி மாவட்டம் பாவூர்ச்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் சில விவரங்களை கோரியிருந்தார்.. இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, 'தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட இந்தியா, ஜப்பான் இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. ஒப்பந்த ஆவணம் கிடைத்த பிறகு தான், முழு விவரங்களையும் தெரிவிக்க முடியும்' என மத்திய அரசு பதிலில் கூறப்பட்டுள்ளது. கடன் தொகை பெறப்பட்ட பிறகு தான் திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்டது பற்றிய முழு விவரங்களையும் கூற முடியும் எனவும் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எய்ம்ஸ் விவகாரம் முக்கிய பிரச்சனையாக பேசப்பட்டது. எய்ம்ஸ் கட்டப்படுவது பற்றி பலவிதமான சந்தேகங்கள் கிளப்பப்பட்ட நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தான விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது தென் தமிழக மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகொரோனா பரவல் ஏப்.,8ல் முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை\nபுதுச்சேரி அரசு மருத்துவமனை கொரோனா பிரிவாக மாற்றம்\nமதுரை மத்திய வேட்பாளர் கதையிது\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nசுணக்கம் கூடாது; மாநிலங்களுக்கு அட்வைஸ்\nசிறுவனின் உதவும் குணத்திற்கு பாராட்டு\nபார்க்கும் இடமெல்லாம் கொரோனா | படுக்கை கிடைக்காமல் தொடரும் மரணம் | திக் திக் அனுபவம்\n4 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nமது விலையை உயர்த்த முடிவு 7\nமுதல்வர் ஸ்டாலின் உத்தரவு 2\nரேஷன் கடைகளில் கொரோனா பரவ வாய்ப்பு 5\nஐசிஎம்ஆர் திட்டத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள்\n11 Hours ago செய்திச்சுருக்கம்\n16 Hours ago செய்திச்சுருக்கம்\n17 Hours ago சினிமா வீடியோ\n17 Hours ago விளையாட்டு\nசமூக இடைவெளியை மறந்தனர் மக்கள் 9\nபடுக்கை வசதி கோரி மன்றாடினர் 2\n1 day ago சம்பவம்\nஆம்புலன்ஸ்கள் சரி செய்ய கோரிக்கை \nகொரொனா தவிர மற்ற பிரச்னைகளுக்கு இங்கு போகலாம்\nஅமைச்சர் ஐ பெரியசாமி தகவல் 3\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago சினிமா வீடியோ\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/3834", "date_download": "2021-05-16T18:43:49Z", "digest": "sha1:TZ37AWFJY3PD5X6VOCZJ5LNOZH465ME2", "length": 9099, "nlines": 70, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியா வர்த்தக நிலையங்களில் பொருட்கள் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யாவிடின் சட்டநடவடிக்கை – | News Vanni", "raw_content": "\nவவுனியா வர்த்தக நிலையங்களில் பொருட்கள் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யாவிடின் சட்டநடவடிக்கை\nவவுனியா வர்த்தக நிலையங்களில் பொருட்கள் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யாவிடின் சட்டநடவடிக்கை\nவவுனியா வர்த்தக நிலையங்களில் பொருட்கள் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யாத விற்பனை நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என வவுனியா வர்த்தகர் சங்கம் தெரிவித்துள்ளது.\nகுறிப்பிட்ட அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பவர்களுக்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த வகையில் கட்டுப்பாட்டு விலையில் விற்கப்பட வேண்டிய அத்தியாவசியப் பொருட்களும் அவற்றுக்கான கட்டுப்பாட்டு விலைகளும் வெளியிடப்பட்டுள்ளன.\nஅந்தவகையில், மைசூர் பருப்பு ஒரு கிலோகிராம் 159ரூபா, இறக்குமத�� செய்யப்பட்ட நெத்தலி கருவாடு(தாய்லாந்து) ஒரு கிலோகிராம் 490ரூபா, இறக்குமதி செய்யப்பட்ட நெத்தலி கருவாடு(டுபாய்) கிலோகிராம் 405ரூபா, பாசிப்பயறு ஒரு கிலோகிராம் 205ரூபா, வெள்ளைச் சீனி கிலோகிராம் 93ரூபா, உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்பட்டது 115ரூபா போன்ற பொருட்கள் பாவனையாளர் அலுவலக அதிகார சபையினால் வெளியிடப்பட்ட விலைகளுக்கு அமைவான விலையில் விற்பனை செய்யவேண்டும்.\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து இளைஞரோருவரை கைது செய்த பொலிஸார்\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க திட்டமா\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள் வாழ்வாதாரத்திற்காக அல்லல்ப்படும் நிலை\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு உடனடி உத்தரவு\nஷாலினி அஜித்துடன் நடிகை த்ரிஷா எடுத்த இந்த புகைப்படத்தை…\nபிக்பாஸ் 5வது சீசனில் இந்த குக் வித் கோமாளி 2 பிரபலமா\nதளபதி விஜய்யின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில்…\nதிருமணத்திற்கு பிறகு நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட…\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nபிரபல குணசித்திர நடிகர் கொ ரோனவால் தி டீர் ம ரணம்\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://zeenews.india.com/tamil/india/icsc-and-isc-10th-and-12th-public-exams-are-postponed-due-to-corona-2nd-wave-361508", "date_download": "2021-05-16T19:41:35Z", "digest": "sha1:J67DMSHKG7OCN5JW7FYXNMZYXTXQICUQ", "length": 14070, "nlines": 122, "source_domain": "zeenews.india.com", "title": "ICSC and ISC 10th and 12th Public exams are postponed due to Corona 2nd Wave | கொரோனா 2வது அலை: ICSC, ISC நடத்தும்10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு| India News in Tamil", "raw_content": "\nடவ்-தே புயல் காரணமாக தமிழகத்திற்கு ரெட் அலர்ட்: வானிலை மையம் எச்சரிக்கை\nமே 18 முதல் தனியார் மருத்துவமனைகளிலும் Remdesivir விற்பனை\nதமிழக மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜேஷ் லக்கானி IAS நியமனம்\nடெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nதமிழகத்தில் ஆவின் பால் விலை குறைப்பு அமலுக்கு வந்தது\nஇந்தியாவில் Sputnik Lite தடுப்பூசி எப்போது; ரஷ்யா கூறியது என்ன\nCOVID-19: நான்கு மாநில, யூனியன் பிரதேச முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை\nஇஸ்ரேலுக்கு எதிராக அணி திரளும் இஸ்லாமிய நாடுகள்; மூன்றாம் உலகப்போர் மூளுமா\nகொரோனா 2வது அலை: ICSC, ISC நடத்தும்10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nCBSE 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாகவும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது.\nதேசிய அளவில் தொடர்ந்து, ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பதிவகியுள்ளது.\nஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலைமை மதிப்பாய்வு செய்யப்படும்.\nகடந்த ஆண்டும் கொரோன பரவல் காரணமாக CISCE வாரியம் தேர்வுகளை ரத்து செய்தது.\nபம்பர் சலுகை: ரூ.1.5 லட்சம் ஸ்மார்ட்போன்களை ரூ.40,000-க்கும் குறைவாக வாங்கணுமா\nMucormycosis எனப்படும் கருப்பூ பூஞ்சை: அறிகுறிகள், சிகிச்சை, முன்னெச்சரிக்கை: முழு விவரம் இதோ\n இந்த பழைய1 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், பணத்தை அள்ளலாம்\nHistory Today: வரலாற்றின் பொன்னேடுகளில் May 15; முக்கியத்துவம் என்ன\nகொரோனா தொற்று (Corona Virus) பரவல் மீண்டும் மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், CBSE 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாகவும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் இரு நாட்களுக்கு முன்பாக அறிவித்தது. ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலைமை மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், இன்று, ஐசிஎஸ்இ (ICSE ), ஐஎஸ்சி (ISC) நடத்தும்10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக CISCE எனப்படும் இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக, ஜூன் மாதம் முதல் வாரத்தில் தேர்வுகள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nALSO READ | CBSE: 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு: கல்வி அமைச்சகம்\nCISCE வாரியத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு மே 5-ம் தேதி தொடங்குவதாக இருந்தது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஆண்டும் கொரோன பரவல் காரணமாக CISCE வாரியம் தேர்வுகளை ரத்து செய்தது.\nநாடு முழுவதிலும், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தொடங்கி, தொற்று பாதிப்புகள் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, தில்லி, கேரளா, தமிழகம் உள்ளிட்ட சில இடங்களில் கொரோனா பரவல் அதிகம் உள்ளது.\nஇதுவரை இல்லாத அளவிற்கு தேசிய அளவில் தொடர்ந்து, ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பதிவகியுள்ளது. தேசிய அளவில் கடந்த 24 மணி நேரத்தில், 2.17 லட்சம் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன.\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.\nALSO READ | கொரோனா பரவல் எதிரொலி; நாசிக்கில் ரூபாய் நோட்டு அச்சிடும் பணி நிறுத்தம்\nதேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nஹமாஸ் தாக்குதலில் இறந்த இந்திய நர்ஸ்; நேரில் சென்று இரங்கல் தெரிவித்த இஸ்ரேல் தூதர்\nஇஸ்ரேலுக்கு எதிராக அணி திரளும் இஸ்லாமிய நாடுகள்; மூன்றாம் உலகப்போர் மூளுமா\nடவ்-தே புயல்: 5600 படகுகள் பாதுகாப்பாக திரும்ப நடவடிக்கை; கடலோர காவல்படை தகவல்\nதீவிரமடையும் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்; அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கவலை\nViral Video: பாதுகாக்க வேண்டிய போலீஸாரே திருட்டில் ஈடுபட்ட சம்பவம்\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவி பிடிக்கும் இயந்திரங்கள்: அசத்தும் ரயில்வே போலீஸார்\nஆஸ்திரேலியாவை தாக்கும் ‘எலி’ படைகள்; வானில் இருந்து பொழியும் ‘எலி�� மழை\nLyca Productions: இயக்குநர் ஷங்கர் திரைப்படங்களை இயக்க தடை விதிக்க வேண்டும்\nதமிழக மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜேஷ் லக்கானி IAS நியமனம்\nCyclone Tauktae: உருவானது ‘டவ் தே’புயல்; தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை\nWatch: இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் தகர்ந்த அல்ஜசீரா, பிற ஊடகங்களின் 12 மாடி கட்டிடம்\nElection Defeat: அதிமுகவின் உட்கட்சிப் பூசலே தேர்தல் தோல்விக்கு காரணம்; OPS அதிரடி\nIMD on Cyclone Tauktae: தீவிரமடையும் டவ் தே மணிக்கு 175 kmph வேகத்தில் குஜராத்தை தாக்கும்\nOlympic medalist Sushil Kumarக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீனில்லா வாரண்ட் பிறப்பித்தது\nMars: செவ்வாய் கிரகம்: சிவப்பு கிரகத்தில் சீனா விண்கலனை தரையிறக்கி சாதனை\nIPL 2021-க்கு முன்னர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்தனர் வீரர்கள், காரணம் ஆச்சரியப் பட வைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8306", "date_download": "2021-05-16T19:02:37Z", "digest": "sha1:MROGY27XQYLWKZQB5IX4EHNQ2XWIZYYQ", "length": 6002, "nlines": 48, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - GATS: தீபாவளி கொண்டாட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்\nபேரா. பிளேக் வென்ட்வர்த்துடன் சந்திப்பு\nபாரதி தமிழ்ச் சங்கம்: தீபாவளி\nஅபிராமி கலை மன்றம்: விமலாவின் ஒளிவிழா\nலேக் கௌன்டி சிகாகோ: தீபாவளி\nஐயப்ப சமாஜம்: மண்டல பூஜை\nகௌடிய வைணவ சங்கம்: இலையுதிர்கால விழா\nசிகாகோ: 'ஆள் பாதி ஆவி பாதி' நாடகம்\nபல்லவிதா: அருணா சாய்ராம் கச்சேரி\n- சதீஷ் பாலசுப்ரமணி | டிசம்பர் 2012 |\nநவம்பர் 10, 2012 அன்று அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் தீபாவளித் திருவிழாவை ஜார்ஜியா டெக்கின் ராபர்ட் பெர்ஸ்ட் அரங்கத்தில் கொண்டாடியது. 900க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். தமிழ்த்தா���் வாழ்த்துடன் ஆரம்பித்தன கலை நிகழ்ச்சிகள். சங்கத் தலைவர் தங்கமணி பால்ச்சாமி தலைமையிலான 2012 செயற்குழு கௌரவிக்கப் பட்டது. சங்கத்தின் ஆண்டு மலரையும் அவர் வெளியிட்டார். கலைநிகழ்ச்சிகளைத் தொடர்ந்து 'கேட்ஸ் சூப்பர் சிங்கர்' இறுதிப் போட்டிகள் நடந்தன. பிரபலத் திரைப்படப் பின்னணிப் பாடகர்களான மஹதி, ஹரீஷ் ராகவேந்திரா, விஜய் டிவி புகழ் சத்யபிரகாஷ் மூவரும் நடுவர்களாக இருந்தனர். பின்னர், சஹானா ட்ரீம்ஸ் குழுவினருடன் இணைந்து மூவரும் இசை மழை பொழிந்தனர். தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது.\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்\nபேரா. பிளேக் வென்ட்வர்த்துடன் சந்திப்பு\nபாரதி தமிழ்ச் சங்கம்: தீபாவளி\nஅபிராமி கலை மன்றம்: விமலாவின் ஒளிவிழா\nலேக் கௌன்டி சிகாகோ: தீபாவளி\nஐயப்ப சமாஜம்: மண்டல பூஜை\nகௌடிய வைணவ சங்கம்: இலையுதிர்கால விழா\nசிகாகோ: 'ஆள் பாதி ஆவி பாதி' நாடகம்\nபல்லவிதா: அருணா சாய்ராம் கச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oneindiatamil.in/business-news/", "date_download": "2021-05-16T17:34:49Z", "digest": "sha1:MSOAVSRIGAYGJFD3A3WNMFQXTU5KZR5N", "length": 7121, "nlines": 131, "source_domain": "oneindiatamil.in", "title": "Business Archives | Tamil Breaking News", "raw_content": "\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (IGCAR) வேலைவாய்ப்பு\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\n11 நாட்களுக்கு பங்குச் சந்தை இயங்காது.. முதலீட்டாளர்கள் ஷாக்\nதோல்வியுற்ற UPI பரிவர்த்தனைக்கு ரூ100 அபராதம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு\n முதல் இடத்தில் முகேஷ் அம்பானி 2-வது – கவுதம் அதானி.\nஏசி, எல்இடி உற்பத்தி திட்டத்திற்கு ஊக்கத்தொகை ரூ.6,238 கோடி – மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபணம் எடுக்க இனி ஏடிஎம் கார்டு தேவையில்லை… புதிய வசதி அறிமுகம்\nஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து, ரூ.34,080-க்கு விற்பனை\nமுட்டை கொள்முதல் விலை 10 காசு அதிகரித்து ரூ.4.20-ஆக நிர்ணயம்.\nஸ்மா���்ட் ஃபோன் விற்பனையிலிருந்து L.G. நிறுவனம் விலகல்.\nபடிப்படியாக பெட்ரோல், டீசல் விலை குறையும்..\nஉயர்ந்து கொண்டே போகும் தங்கத்தின் விலை…\nசுலபமாக வருவாய் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டம்; மாதந்தோறும் ரூ4,950 வருமானம்\nடிஜிட்டலில் இந்தியர்கள் ஆர்வம் காட்டுவதால் UPI பரிவர்த்தனைகள் அசுர வளர்ச்சி.\nஇந்த வருடம் ஜிஎஸ்டி வரி – கடந்த வருடத்தை விட 27% அதிகம்…\nசென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 உயர்வு\nஏப்ரல் 1 முதல் வங்கிகளில் சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதம் குறைப்பு.\nஉலகிலேயே மகிழ்ச்சியான நாடு பின்லாந்து- இந்தியாவுக்கு 133-வது இடம்\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\nஉலகிலேயே மகிழ்ச்சியான நாடு பின்லாந்து- இந்தியாவுக்கு 133-வது இடம்\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://oneindiatamil.in/cinema/vijay-tv-advertising-for-pandian-stores-serial-flashback-views/", "date_download": "2021-05-16T17:38:17Z", "digest": "sha1:JECIELRR3G3HQ7DB3CGXX7JTCXSLMNOB", "length": 11597, "nlines": 174, "source_domain": "oneindiatamil.in", "title": "பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிளாஷ்பேக் காட்சிகளின் விளம்பரம் | Tamil Breaking News", "raw_content": "\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (IGCAR) வேலைவாய்ப்பு\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிளாஷ்பேக் காட்சிகளின் விளம்பரம்\nஅண்ணன் – தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் வகையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.\nஅண்ணன் – தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் வகையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். சீரியல் ஆரம்பத்தில் இருந்து மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. தற்போது கலக்கல் டிராக் சீரியலில் ஓடிக் கொண்டிருக்கிறது.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர், ஒரு குடும்பத்தில் நான்கு அண்ணன் தம்பிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கதைக்களமாக நகர்கிறது. கடைசி தம்பி மட்டும் கல்லூரி மாணவனாக வலம் வருகிறார்.மீதி 3 அண்ணன்மார்களும் திருமணமாகி பாண்டியன் ஸ்டோர்ஸை வழிநடத்தி வருகின்றனர். இந்நிலையில், கதைக்களம் சற்றே சுவாரஸ்யங்கள் கூடி, நான்கு சகோதரர்களும் சிறுவர்களாக வலம் வரும் பிளாஷ்பேக் சீன்கள் அடுத்தடுத்த எபிசோடுகளில் காத்திருக்கிறது.\nஅதற்காக வரும் வியாழன் மற்றும் வெள்ளி இரண்டு நாள் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.30 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த பிளாஷ் பேக் காட்சிகளின் விளம்பரம் தற்போது ரசிகர்களிடம் பகிரப்பட்டு வருகிறது.\nPrevious article நீங்கள் மாநிறமா இன்னும் நல்ல கலராகனுமா – அப்போ இதை செய்து முகப்பொலிவை பெறுங்கள்.\nNext article உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிய பிகில் பட நடிகை\nகுக் வித் கோமாளி சுனிதா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇடுப்பு மடிப்பு நடிகையின் கிளாமர் ஸ்லீவ்லெஸ் அவுட்டோர் போட்டோ ஷூட்\nலைக்குகளை குவிக்கிறது DDயின் ஓபன் லைட் காஸ்டியூம் – வெயில் தாங்கல\nகுக் வித் கோமாளி வைல்டு கார்டு ரவுண்டில் ஜெயித்தது இவர் தானா\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nதள்ளிப் போகும் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படம்\nஉதயநிதி ஸ்டாலின் படத்தில் பிக்பாஸ் ஆரி.\n11 நாட்களுக்கு பங்குச் சந்தை இயங்காது.. முதலீட்டாளர்கள் ஷாக்\nமாரடைப்பு ரிஸ்க்கை 50% மேல் குறைக்க வேண்டுமா\nகவர்ச்சியில் கலங்கடிக்கும் காந்தக் கண்ணழகி அனு இம்மானுவேல்…\n இன்னும் நல்ல கலராகனுமா – அப்போ இதை செய்து முகப்பொலிவை பெறுங்கள்.\nஉடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிய பிகில் பட நடிகை\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nJunior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – ���ாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nதேசிய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nஎரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (EESL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. மாத ஊதியம் ரூ. 3,00,000 /-\nஉலகிலேயே மகிழ்ச்சியான நாடு பின்லாந்து- இந்தியாவுக்கு 133-வது இடம்\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tgte-us.org/?p=3666", "date_download": "2021-05-16T18:39:17Z", "digest": "sha1:A5HGRFZ4BRY2AFT4A4BMXIOHR3BTRZG6", "length": 16616, "nlines": 80, "source_domain": "tgte-us.org", "title": "ஐ.நா தீர்மானம் சிறிலங்காவுக்கு தோல்வி, ஆனால் தமிழர்களுக்கான நீதியல்ல ! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் - Transnational Government of Tamil Eelam", "raw_content": "\nஐ.நா தீர்மானம் சிறிலங்காவுக்கு தோல்வி, ஆனால் தமிழர்களுக்கான நீதியல்ல – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\n“முன்னைய தீர்மானங்களை விட, வலுவற்ற நீர்த்துப்போன ஓர் தீர்மானமாக இது உள்ளது – பொறுப்புக்கூறலை சிறிலங்கா அரசிடமே கொடுக்கின்ற ஓர் வலுவற்ற தீர்மானம்”\nசிறிலங்கா அரசாங்கம் போர்க்குற்றங்கள் புரிந்திருப்பதைத் தெளிவாகக சுட்டிகாட்டும் ஐ.நாவின் மூன்று அறிக்கைகள் உள்ளன: ஐநா வல்லுநர் குழு அறிக்கை, உள்ளக ஆய்வறிக்கை, மனிதவுரிமை ஆணையாளர் OISL அறிக்கை. ”\n— நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nஅனைத்துலக அரங்கில் சிறிலங்காவுக்கு ஏற்பட்ட தோல்வியாக, ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமைந்துள்ளதென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்த தோல்வி தமிழர்களுக்கு நீதியாக மாறவில்லை என்பதோடு பொறுப்புக்கூறலை சிறிலங்கா அரசிடமே கொடுக்கின்ற ஓர் வலுவற்ற தீர்மானம் என தெரிவித்துள்ளது.\nஐ.நா மனித உரிமைச்சபையில் பிரித்தானியா தலைமையிலான கூட்டுநாடுகளால் முன்வைக்கப்பட்ட சிறிலங்கா தொடர்பிலான தீர்மானத்துக்கு A/HRC/46/L.1 ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்தன. வாக்கெடுப்பில் 14 பங்கேற்கவில்லை.\nஅண்மைக்காலத்தில் அனைத்துலக அரங்கொன்றில் சிறிலங்காவுக்கு ஏற்பட்ட தோல்வியாக இது இருந்தாலும், முன்னைய தீர்மானங்களை விட, வலுவற்ற நீர்த்துப்போன ஓர் தீர்மானமாக இது உள்ளதெனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nகடந்த காலத்தில் சிறிலங்கா சாமார்த்தியமாக ‘பயங்கரவாதத்தின் மீதான போர்’ என்று பூச்சாண்டி காட்டி உத்திகளைக் கையாண்டது. 2015ல் ஏமாற்று அரசியலைக் கையாண்டு ஐ.நா மனித உரிமை;சபையின் 30/1 தீர்மானத்தைப் பிற நாடுகளுடன் கூட்டாக முன்மொழிந்து விட்டு, அதனைச் செயலாக்காமல் அனைத்துலக சமூகத்தினை சமாளித்ததென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஏற்கெனவே தங்களிடம் சான்று இருப்பதாக ஐ.நா மனிதவுரிமைச் சபையின் துணை ஆணையாளர் மெர் கான் வில்லியம்ஸ் கூறியுள்ள போதிலும், புதிய தீர்மானத்தில் ஒரு கூறு ‘ஐ.நா ஆணையாளர் அலுவலகம் தகவலும் சான்றும் திரட்டவும் ஒருங்கமைக்கவும் பகுத்தாராயவும் பாதுகாக்கவும் வேண்டும்’ என்று கேட்டுக் கொள்வதாக’ உள்ளது. இது பாதிக்கப்பட்ட தமிழர்களை ஆற்றுப்படுத்துவதற்காக சேர்க்கப்பட்ட வெற்றுக்கூடான உள்ளடக்கமாக இது தோன்றுகிறது எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nமேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐ.நா மனிதவுரிமைப் சபையில் சிறிலங்காவுக்கு ஏற்பட்டுள்ள இந்த தோல்லி, அனைத்துலக இராஜதந்திர தளத்தில் சிறிலங்கா ஒதுக்கி வைக்கப்பட்ட அரசாகிக் கொண்டிருப்பதை வெளிக்காட்டுகின்றது.\nஇந்தத் தீர்மானம் சிறிலங்கா விவகாரத்தில் பின்னோக்கி சென்றுள்ளது. பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளும் அயல்நாட்டு நீதிபதிகளும் பங்கேற்கக வேண்டுமென 2015ம் ஆண்டு தீர்மானம் முன்மொழிந்;திருந்தது. ஆனால் இன்றைய தீர்மானமோ பொறுப்புக்கூறலை முழுக்க முழுக்க ஓர் உள்நாட்டுப் (சிறிலங்கா) பொறிமுறையிடமே விட்டுவிடுகிறது. நாகரீக நாடுகளின் சட்டப்புத்தகங்களில் அசிங்கமான கறையாக வர்ணிக்கப்படும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பொறுத்த வரை, 2015 தீர்மானத்தில் இடம்பெற்ற ‘நீக்கம்’ என்ற சொல் இன்றைய தீர்மானத்தில் காணப்படவில்லை.\nசிறிலங்கா அரசாங்கத்தின் உயர்நிலையில் இருப்பவர்கள் போர்க்குற்றங்கள் புரிந்திருப்பதைத் தெளிவாகக சுட்டிகாட்டும் வகையில் ஐ.நாவின் மூன்று அறிக்கைகள் உள்ளன. (ஐநா வல்லுநர் குழு அறிக்கை, உள்ளக ஆய்வறிக்கை (பெட்ரி அறிக்கை எனப்படுவது), சிறிலங்கா தொடர்பான மனிதவுரிமை ஆணையாளர் அலுவலக OISL அறிக்கை)\nசிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல��� நீதிமன்றத்தில் பாரப்படுத்தவும், உலகளாவிய மேலுரிமையினை சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக சமூகம் செலுத்த வேண்டும் என ஐநா உயராணையர் மிசேல் பசலே ஏற்கெனவே விடுத்த அழைப்பில் தெரிவித்துள்ளார்.\nஐ.நா மனித உரிமைச்சபையின் 4 முன்னாள் ஆணையாளர்களும், சிறிலங்காவுக்குச் சென்றுவந்த 13 முன்னாள் ஐநா சிறப்பு அறிக்கையாளர்களும், சிறிலங்கா தொடர்பான ஐநா பொதுச் செயலரின் வல்லுநர் குழுவில் இடம்பெற்ற 3 உறுப்பினர்களும் சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பக் கோரியிருந்தார்கள்.\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 2011ம் ஆண்டில் இருந்து கோரிவருகின்றது.\nதற்போதைய ஐ.நா கூட்டத் தொடரிமை மையப்படுத்தி தாயக தமிழர் அரசியல் தரப்புக்களும், தமிழ் சிவில் சமூகமும், தமிழ் சமயத் தலைவர்களும், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும், தமிழுலகமும், உட்பட பலரும தமது முதன்மைக் கோரிக்கையாக இதனை முன்வைத்திருந்தனர்.\nசிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் கொண்டுபோய் நிறுத்துவதற்குத் தேவைப்படுவது நாடுகளிடத்திடத்தில் அரசியல் மனத்திட்பம்தானே தவிர புதிய செயல்திட்டமன்று.\nஅரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள மன்றங்களில் நீதி பெறுவதில் அரசுகளற்ற தேசங்கள் சந்திக்கும் சவால்களை ஐநா மனிதவுரிமைச் சபையின் இன்றைய தீர்மானம் காட்டுகிறது.\nஇரண்டாம் உலகப் போருக்குப் பிறகான காலத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பும் உலகச் சமுதாயமும் சுயநிர்ணய உரிமையை ஓர் அடிப்படைக் கொள்கையாக ஏற்றுள்ள போதிலும், அதனை நீதிநோக்கில் பயன்படுத்தும் முயற்சியை இப்போதிருக்கும் அரசுகள் தமது நலன்களின் அடிப்படையில் வழிமறிப்பதே வாடிக்கையாக இருந்து வருகிறது.\nஇந்தத் அரசுகள் தமது ‘இறைமையையும்’ ‘ஆட்சிப்புலக் கட்டுக்கோப்பையும்’ கட்டிக் காப்பதன் போர்வையில், நாசிக் கொடுமைகளை நினைவுபடுத்தும் இனஅழிப்புக்களையும், மானிடக்குற்றங்களை நடத்தத் தயங்குவதில்லை. மனிதவுரிமைகள் பற்றியும் ஜனநாயகம் பற்றியும் நீட்டி முழக்கும் உலக அரசுகள் தம் புவிசார் அரசியல் நலன்களுக்காக இந்தக் குற்றங்களைக் கண்டுகொள்வதில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஐ.நா தீர்மானம் சிறிலங்காவுக்கு தோல்வி, ஆனால் தமிழர்களுக்கான நீதியல்ல – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அணிதிரளும் புலம்பெயர் தமிழர்கள் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.\nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின்…\nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின் பூகோள நலனும், தமிழ் தேசிய அரசியல் நலன்களும் [மேலும்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thangamtv.com/sagittarius-threatens-to-kill-sagittarius", "date_download": "2021-05-16T19:21:11Z", "digest": "sha1:46NZAO7J4O45UVBANBI75OLV5PWZMN2J", "length": 5179, "nlines": 78, "source_domain": "thangamtv.com", "title": "தனுசுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வாலிபர் – Thangam TV", "raw_content": "\nதனுசுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வாலிபர்\nதனுசுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வாலிபர்\n‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சமூகத்தில் புரையோடியிருக்கும் சாதியம் மீதான பற்றையும், அதன் குரூரம் கலந்த வன்மத்தையும் காட்சிப்படுத்தியதன் மூலம், நம் மனதின் அடியிழையில் புதைந்திருக்கும் மனிதத்தை சற்றே அசைத்துப் பார்த்தார் இயக்குநர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதோடு,\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும் ‘\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nபடம் அப்பகுதிகளில் நிகழும் சாதியச் சண்டைகளை மையப்படுத்தி கதை சொல்லவிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் சமூக வலைதளத்தில் ஒரு வாலிபர் தன்னை சீவலப்பேரி பகுதியை சேர்ந்தவராகக் கூறிக் கொண்டு, ‘எங்கள் சமுதாயத்தை பற்றி அவதூறாகப் படம் எடுத்தால் உங்கள் தலை இருக்காது; வெட்டி கொலை செய்வோம்’ என்று அப்பட்டமாக மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வாட்ஸ் அப் வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இது திரைத்துறை வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n”உங்கள் பலம் உங்களுக்குத் தெரியாது” – ஆர்யா\nமீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும்…\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n‘பானிபட்’ த���ரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thangamtv.com/sillukarupatti-review", "date_download": "2021-05-16T18:28:31Z", "digest": "sha1:ZBM5XSXWRMKSHHHT2XLGNGP332XJ2DAH", "length": 8768, "nlines": 87, "source_domain": "thangamtv.com", "title": "சில்லுக்கருப்பட்டி- விமர்சனம் – Thangam TV", "raw_content": "\nசில்லுக்கருப்பட்டியின் சுவையை இதயத்தில் பரவ விட்டபடியே இந்தவாரம் துவங்கி இருக்கிறது. முதலிலே சொல்லிவிடுவோம் ஒரு அட்டகாசமான சினிமா சில்லுக்கருப்பட்டி.\nகுப்பை அள்ளும் சிறுவன் கையில் கிடைக்கும் வைர மோதிரம், அதை உரியவளிடம் ஒப்படைக்க நினைக்கும் அவன் நேர்மை\nஐடி வேலை, ஜாலி மீம்ஸ் என வாழும் இளைஞனின் ஆண்குறியில் கேன்சர். அது தெரிந்தே அவன் மீது காதல் கொள்ளும் இளஞி,\nவாழ்வில் ஒரு பகுதியாக உள்ள மனைவியை இழந்த 60 வயது முதியவர், திருமணமே செய்துகொள்ளாமல் 60 வயதுவரை வாழ்ந்துவிட்ட ஒரு பெண்மணி இருவருக்குள்ளும் முகிழ்க்கும் சமகால காதலுக்குள் கட்டமைக்க முடியாத ஒரு அன்பு,\nஅப்பார்ட்மெண்ட் மனைவியை வாழ்வில் அவளும் ஒரு டிப்பார்ட்மெண்ட் என்று பார்க்கும் கணவன், அவன் தனக்கு வெறும் ஆணாக இல்லாமல் கணவனாக இருக்க மாட்டானா என்று ஏங்கும் மனைவி என நான்கு கதைகளும் நான்கு படங்களாக விரிகிறது. யெஸ் இது ஆந்தாலஜி மூவி.\nகதையில் வரும் சம்பவங்களையும் சம்பவங்கள் சார்ந்து வரும் கதை மாந்தர்களையும் உற்று நோக்கினால்..எல்லோருமே அன்பை கோருகிறவர்களாக இருக்கிறார்கள். அந்தஸ்தை உயர்த்த செலவழிக்கும் நேரத்தை அன்பை உயர்த்தவும் செலவழியுங்கள் எனச் சொல்லும் சமுத்திரக்கனி சுனைனா போர்ஷனும் சரி, ஆணுறுப்பில் உள்ள விதைப்பந்தில் கேன்சரால் ஒன்றை இழந்தவனுக்கு “ஒரு பால் சிக்ஸ் அடிக்கப் போதும் பாஸ்” எனச்சொல்லி அவனை அள்ளிக்கொள்ளும் நாயகியும் சரி, உடம்பு தேடும் அன்புக்கு மட்டும் தான் காலவரையரையும் வயது வரையரையும் உண்டு. மனது தேடும் அன்புக்கு வயது ஒரு மேட்டரே கிடையாது என்பதைச் சொல்லும் அந்த முதிர்ந்த காதல் போர்ஷனும் சரி பேரன்பை அள்ளித் தெளிக்கிறது.\nஉணர்வுகளை உள்வாங்கி கதை எழுதி இருக்கிறார் இயக்குநர் ஹலிதா சமீம். நிச்சயமாக தமிழ்சினிமாவில் ஒரு அசுரத்தன இயக்குநராக கோலோச்சுவார்.\nகதை சொல்லும் உணர்வுகளை புரிந்துகொள்ளும் வகையிலான பின்னணி இசை, படம் நகரும் இடத்திற்கு நம்மைப் பயணிக்க வைக்கும் ஒளிப்பதிவு இவை இரண்டும் சில்லுக்கருப்பட்டியில் தெளித்த தேன் துளிகள்.\nமுதல் எபிசோட்-இல் வரும் காக்காமுட்டை டைப் ஸ்டோரியில் மட்டும் கொஞ்சம் மிகைத்தன்மை எட்டிப்பார்த்தது. குப்பத்துச் சிறுவன் பணக்கார வீட்டுப் பெண், அவர்களுக்குள் பூக்கும் நட்பு என்பது எம்.ஜி.ஆர் கால சினிமா. ஆயினும் அந்தக்கதையின் முடிவை இன்னொரு இடத்தில் அந்தச் சிறுவன் டென்த் எக்ஸாம் எழுதப்போகிறான் என்பதாக முடித்தது தான் இயக்குநர் டச். செம்ம.\nஇங்கு எல்லோருக்குள்ளும் அன்பு இருக்கிறது..எல்லோருக்கும் அன்பு செய்யவும் தெரிகிறது. அதை இணையத்தில் பொய்யாக கொட்டுவதை விட தான் சார்ந்தவர்களின் இதயத்தில் மெய்யாக கொட்டுங்கள் என்கிறது சில்லுக்கருப்பட்டி. படம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது\nவாருங்கள் சில்லுக்கருப்பட்டியோடு அன்பு செய்வோம் ❤\n”பாலிவுட் ஹீரோக்கள் கோழைகள் ”– கங்கணா ரனாவத் தாக்குதல்\n”விருது கிடைக்கவில்லை என்றால் தேசியவிருதுக்கு அவமானம்” – சுகுமாரன்\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/12213", "date_download": "2021-05-16T19:36:56Z", "digest": "sha1:P3UKCSWOIAUY3Y3DVHRCHIA7NQN2NHFJ", "length": 8768, "nlines": 69, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியா கற்பகபுரம் கிராமத்தில் நிரந்தர வீட்டிற்கு அடிக்கல்நாட்டும் நிகழ்வு – | News Vanni", "raw_content": "\nவவுனியா கற்பகபுரம் கிராமத்தில் நிரந்தர வீட்டிற்கு அடிக்கல்நாட்டும் நிகழ்வு\nவவுனியா கற்பகபுரம் கிராமத்தில் நிரந்தர வீட்டிற்கு அடிக்கல்நாட்டும் நிகழ்வு\nவவுனியா கற்பகபுரம் கிராமத்தில் இன்று (12) காலை 9.30மணியளவில் அப்பகுதியில் நீண்டகாலமாக தற்காலிக வீடுகளில் வசித்துவரும் மக்களுக்கு நிரந்தர வீடுகள் அமைப்பதற்கு அடிக்கல்நாட்டும் நிகழ்வு கிராமசேவையாளர் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. த. திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் திரு. கா. உதயராசா, ஸ்ரீரெலோ கட்சியில் செயலாளர் நாயகம் ப. உதயராசா, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட பணிப்பாளர் திருமதி. டீ. குறூஸ், ஸ்ரீரெலோ கட்சியில் இளைஞர் அணித்தலைவர் திரு. ப. கார்த்திக், கிராமசேவையாளர் ��ிருமதி. த. தர்சிகா, அப்பகுதி மக்கள் என பலரும் கலந்து கொணடனர்.\nபழைய கற்பகபுரம்,78 வீடுகளும் புதிய கற்பகபுரம் 269 வீடுகளும் அமைக்கப்படவுள்ளன. இப்பபகுதிளில் நீண்டகாலமாக வசித்து வரும் மக்களுக்கு நிரந்தர வீடுகள் அமைப்பதற்கு தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் பங்களிப்புடன் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து இளைஞரோருவரை கைது செய்த பொலிஸார்\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க திட்டமா\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள் வாழ்வாதாரத்திற்காக அல்லல்ப்படும் நிலை\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு உடனடி உத்தரவு\nஷாலினி அஜித்துடன் நடிகை த்ரிஷா எடுத்த இந்த புகைப்படத்தை…\nபிக்பாஸ் 5வது சீசனில் இந்த குக் வித் கோமாளி 2 பிரபலமா\nதளபதி விஜய்யின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில்…\nதிருமணத்திற்கு பிறகு நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட…\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nபிரபல குணசித்திர நடிகர் கொ ரோனவால் தி டீர் ம ரணம்\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnpolice.news/39905/", "date_download": "2021-05-16T18:30:29Z", "digest": "sha1:XFL5UTCEZT4WJZHYXUJSXQ46OC7CJYFX", "length": 23368, "nlines": 317, "source_domain": "tnpolice.news", "title": "அரியலூரில் சைபர் கிரைம் காவல் நிலையம் திறப்பு – POLICE NEWS +", "raw_content": "\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nவாகனம் பறிமுதல்: போலீசார் எச்சரிக்கை\nஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் அறிவுரை\nதிருவாரூரில் அதிரடி தேடுதல் வேட்டை, SP பாராட்டு\nதேனி மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் பாதுகாப்பு பணி\nராமேஸ்வரம் காவலர்கள் தீவிர வாகன சோதனை\nமீண்டும் மதுரை காவல்துறையுடன் களத்தில் தனி ஒருவன்\nராஜபாளையத்தில் 10 கடைகளுக்கு சீல்\nஅரியலூரில் சைபர் கிரைம் காவல் நிலையம் திறப்பு\nஅரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களை கண்டறியும் வகையில் அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 29.04.2021 நேற்று சைபர் கிரைம் காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள் திறந்து வைத்தார். உடன் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார். பொதுமக்கள் Bank fraud, Online Cheating, Online Games, Cheating, Online threatening, ஆன்லைன் பண மோசடி, செல்போன், கணினி திருட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள், இணையவழி பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற ஆன்லைன் குற்றங்களை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.\nசமூக வலைதளங்களில் அவதூறு செய்தி வெளியிடுவோர் மீது சைபர் கிரைம் காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.\n969 ஈரோடு: பெருந்துறை அருகே கூத்தம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ்(35).இவர் பெருந்துறை அண்ணா நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்திருமணம் செய்து கொள்ளாமல் இவர் காலம் தாழ்த்தி […]\nசிவகங்கையில் தகராறில் ஈடுபட்ட ஒருவர் கைது\nமகனுடன் ஹெல்மெட் அணிந்து வந்த சி.ஆர்.பி.எப் வீரருக்கு தூத்துக்குடி SP அருண் பாலகோபாலன் பாராட்டு\nவெளிப்பாளையம் காவல் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு\nதிருப்பரங்குன்றம் அருகே கொரோனா பாதித்த பகுதி அருகே காய்கறி சந்தையா\nமணல் கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது\nமணிமுத்தாற்றை தூய்மை படுத்தும் பணியில் கடலூர் மாவட்ட காவல்துறையினர்\nலஞ்ச ஒழிப��புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,169)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nபேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை […]\nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதிருச்சி: திருச்சிமாவட்டம், துறையூர் தாலுகா, கொப்பம்பட்டியை சேர்ந்தவர் ராமதுரை மகன் கதிரவன். இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடை வாகன தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது கரோனாவால் […]\nதென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன்(40).இவர் சேர்ந்தமரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் என்.ஜி.ஓ […]\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி: கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் மே-24ம் தேதி வரை சற்று தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. […]\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nதென்காசி: தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினர். தென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் நடைபெறுகிறது. மாவட்ட காவல் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalvikural.net/", "date_download": "2021-05-16T17:21:52Z", "digest": "sha1:QG3WSAUM4AOQ2JTVLUI5I7B54ZDVKZGU", "length": 131379, "nlines": 1197, "source_domain": "www.kalvikural.net", "title": "IIT_JEE_GATE_TRB_TET_TNPSC STUDY MATERIALS _MODEL QUESTION PAPERS", "raw_content": "\nபுவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் காலியாக உள்ள 90 சீனியர் ரெசிடென்ட் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபுவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் காலியாக உள்ள 90 சீனியர் ரெசிடென்ட் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபுவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் (BHUBANESWAR AIIMS) 90 சீனியர் ரெசிடென்ட் (senior resident) உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. அதற்காக, தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எய்ம்ஸ் மருத்துவமனை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த பணியாகும். தகுதியான நபர்கள் மே 18 ஆம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்திய மருத்துவக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பல்கலைக்கழங்களில் முதுநிலை பட்டப்படிப்பான MD/MS/MDS/DM/M.Ch/DNB ஆகிய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nஇந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர், தங்களின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் நாளில் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடுகளின்படி, பல்வேறு பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வுகளும் உண்டு.\n1. காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பம் மே 18ம் தேதி முதல் தொடங்குகிறது. விருப்பம் உள்ளவர்கள் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையின் இணையதளத்துக்கு சென்று recruitment பக்கத்தை தேர்தெடுங்கள்.\n2. பின்னர், அங்கிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள வரைமுறைகள் மற்றும் விதிமுறைகளை தெளிவாக படித்துக்கொள்ளுங்கள்\n3. நீங்கள் தகுதியான நபர் என்றால் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கேட்கப்பட்டுள்ள சான்றுகளை தவறாமல் இணைக்க வேண்டும்.\n: வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே\n4. கடைசியாக காலிப்பணியிடத்துக்கான விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, விண்ணப்பிக்கலாம். அதற்கு, முன்னர் நீங்கள் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மையா சரியான தகவல்களை கொடுத்துள்ளீர்களா என்பதை ஒருமுறைக்கு இருமுறை மீண்டும் பார்த்துக்கொள்ளுங்கள்\nபொதுப்பிரிவினர் (OC) மற்றும் ஓ.பி.சி (OBC)பிரிவினருக்கு ரூ.1500, SC/ST/EWS பிரிவினருக்கு ரூ.1200, PWBD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.\nஎழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள். காலிப்பணியிடத்தைவிட 3 மடங்கு விண்ணப்பங்கள் கிடைத்தால் மட்டுமே எழுத்துத் தேர்வு நடைபெறும் என்றும் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை கூறியுள்ளது.\nதேர்தெடுக்கும் நபர���களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ரூ.67,700 ஊதியம் மற்றும் கூடுதல் சலுகைகள், வழக்கமான படித்தொகை கிடைக்கும்\nபுவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், தற்போது தேர்தெடுக்கும் நபர்கள் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே பணியில் இருக்க முடியும் என கூறியுள்ளது.\nBSC, BE படித்தவர்களுக்கு. மாதம் ரூ.25,000 சம்பளத்தில். இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை..\nஇந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி - 15.05.2021\nகல்வித் தகுதி: பி.எஸ்சி, பி.இ, பி.டெடக், பிபிஏ, எம்.டெக், எம்பிஏ\nவயது வரம்பு: 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்\nசம்பளம்: மாதம் ரூ.25,000/- முதல் ரூ.37,800/- வரை வழங்கப்படுகிறது.\nகூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்\nஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு |விண்ணப்பிக்க கடைசி தேதி - 26.05.2021:\nஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nகாலி பணியிடங்கள் - 5\nவிண்ணப்பிக்க கடைசி தேதி - 26.05.2021\nவயது வரம்பு: 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்\nதேர்வு முறை: மருத்துவ தேர்வு\nகூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரெப்கோ நிதி நிறுவன வங்கியில் காலியாக உள்ள Direct Selling Trainee பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.18 ஆயிரம் ஊதியம் நிர்ணயம்:\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரெப்கோ நிதி நிறுவன வங்கியில் காலியாக உள்ள Direct Selling Trainee பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.18 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nநிறுவனம் : ரெப்கோ நிதி நிறுவனம் (REPCO)\nகல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பதாரர் 40 வயதி���்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nஊதியம் : ரூ.8,000 முதல் ரூ.18,000 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் முழு விபரங்கள் அடங்கிய விண்ணப்பப் படிவத்தினை கீழ்கண்ட முகவரிக்கு 17.05.2021 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.repcohome.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nB.Tech/ BE முடித்தவர்களுக்கு. மாதம் ரூ.25,000 சம்பளத்தில். BEL நிறுவனத்தில் வேலை.\nபாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nகாலி பணியிடங்கள் - 30\nவிண்ணப்பிக்க கடைசி தேதி - 21.05.2021\nகல்வித் தகுதி: B.Tech/ BE\nவயது வரம்பு: 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்\nசம்பளம்: மாதம் ரூ.25,000/- முதல் ரூ.31,000/- வரை வழங்கப்படுகிறது.\nதேர்வு முறை: merit அடிப்படையில்\nகூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு. மாதம் சம்பளம் ரூ30,000 உடனே விண்ணப்பிக்கவும்.\nஇந்தியா முழுவதும் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்புக்கான வெளியிட்டுள்ளது.\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை அணுப்பலாம்.\nவயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: 2 வருடம் முன் அனுபவம்\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது தேவையான அனைத்து சான்றிதழ்களின் விவரங்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.\nடிகிரி முடித்தவர்களுக்கு. CSIR-NGRI நிறுவனத்தில் வேலை. மிஸ் பண்ணிடாதீங்க..\nதேசிய புவி அமைப்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR-NGRI) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nவயது: 40 வயது வரை\nதேர்வுச் செயல் முறை: Trade Test, Competitive எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.05.2021\nவிண்ணப்பிக்கும் முறை: https://rectt.ngri.res.in/ta32021/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.\nமேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள\nமாதம் ரூ.75000/- ஊதியத்தில் தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nதெற்கு ரயில்வே, சென்னை பிரிவில் காலியாக உள்ள முழுநேர மருத்துவ பயிற்சியாளர்கள் மற்றும் பாரா மருத்துவ பணியாளர் (நர்சிங் பணியாளர்கள்) களை நியமிக்க புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பதிவுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 13.05.2021 க்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nNursing Staff - 16 காலிப்பணியிடங்கள்\n01.05.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது, Medical Practitioner பதவிக்கு அதிகபட்சம் 53 க்குள் இருக்க வேண்டும். Nursing Staff பதவிக்கு மேற்கண்ட தேதியின் படி, 20 முதல் 40 வயதுக்கு உட்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஅரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் இருந்து M.B.B.S முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nபி.எஸ்சி (நர்சிங்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது teleconferencing Online / Phone மூலம் நடைபெற உள்ளது.\nதகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 13.05.2021 க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nசென்னை பல்கலைக்கழகத்தில் வேலை. மாதம் ரூ.55,000/- சம்பளம். ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.\nசென்னை பல்கலைக்கழகத்தில் (University of Madras) குறிப்பிட்ட ஒரு துறையில் காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇதற்கு தகுதியும், ஆர்வமும், விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிறுவனம் : சென்னை பல்கலைக்கழகம்\nகாலி பணியிடங்கள் : 1\nகல்வித்தகுதி : எம்எஸ்சி., பி.எச்டி\nவிண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் (இ-மெயில்) / ஆஃப்லைன்\nவிண்ணப்பிக்க கடைசி தேதி : மே 12\nஆன்லைனில் விண்ணப்பிக்க : https://www.unom.ac.in/\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு. மாதம் ரூ.35,400 சம்பளத்தில். மத்திய அரசு வேலை..\nதேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nகாலி பணியிடங்கள் - 38\nஇதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி - 31.05.2021\nவயது வரம்பு: 40 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்\nசம்பளம்: மாதம் ரூ.35,400/- முதல் ரூ.1,77,500/- வரை வழங்கப்படுகிறது.\nகூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்\n10th, ITI படித்தவர்களுக்கு. மாதம் ரூ.30,263 சம்பளத்தில். சென்னை SERCஇல் வேலை..\nகட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nகாலி பணியிடங்கள் - 7\nவிண்ணப்பிக்க கடைசி தேதி - 31.05.2021\nகல்வித் தகுதி: 10th / ITI\nவயது வரம்பு: 33 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்\nசம்பளம்: மாதம் ரூ.30,263/- வரை வழங்கப்படுகிறது.\nகூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்\n மாதம் ரூ.18,000 சம்பளத்தில். தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை..\nதேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் NARI வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nகாலி பணியிடங்கள் - 2\nவிண்ணப்பிக்க கடைசி தேதி - 19.05.2021\nவயது வரம்பு: 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்\nசம்பளம்: மாதம் ரூ.18,000/- வரை வழங்கப்படுகிறது.\nகூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்\nவனக்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nவனக்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nகாலி பணியிடங்கள் - 1\nவிண்ணப்பிக்க கடைசி தேதி - 28.05.2021\nகல்வித் தகுதி: +2 தேர்ச்சி\nவயது வரம்பு: 18 வயது முதல் 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை வழங்கப்படுகிறது.\nகூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்\nSBI வங்கியில் 5000 எழுத்தர் காலிப்பணியிடங்கள் – மே 17க்குள் விண்ணப்ப பதிவு\nபாரத ஸ்டேட் வங்கியில் (State Bank of India) காலியாக உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. அந்த தேர்வு ஜுன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும் என அறி��ிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்தர் பணிக்கான இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வுகள் ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பட்டப்படிப்பு முடித்தவர்களாகவோ அல்லது இறுதியாண்டு படிக்கும் மாணவர்களாகவோ இருக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வயது வரம்பு 28 ஆக இருக்க வேண்டும்.\nமேலும் இந்த தேர்வில் பங்குபெறும் எஸ்சி மற்றும் எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு என்ற அடிப்படையில் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். தவிர எழுத்துத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் எழுத்தர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலைத்தேர்வு மற்றும் முதன்மைத்தேர்வு உட்பட 2 தேர்வுகளை உள்ளடக்கிய எழுத்துத்தேர்வில் முதல்நிலைத்தேர்வு ஆன்லைன் வழியிலாக நடத்தப்பட்டவுள்ளது.\nஜூன் மாதம் நடைபெறும் இந்த முதல்நிலைத்தேர்வில் வெற்றி பெறுவோருக்கு ஆன்லைன் வழியாக ஜூலை 31ஆம் தேதி முதன்மைத்தேர்வு நடைபெறும். மேற்குறிப்பிட்டவைகளில் தகுதியுடைய நபர்கள் www.sbi.co.in/careers என்ற இணையதளத்தை பயன்படுத்தி மே மாதம் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வங்கி எழுத்தர் பணிக்கு 29 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படும். பட்டப்படிப்பு முதலிய கல்வித்தகுதி அடிப்படையில் இன்கிரிமென்ட் கிடைக்கும். எழுத்தர் பணியில் இருப்பவர்கள் துறைத்தேர்வு எழுதி அதிகாரியாகப் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புகளும் உண்டு.\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nமத்திய உள்துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் இயக்குநர், மூத்த அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 22 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.40 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nநிர்வாகம் : மத்திய உள்துறை அமைச்சகம் (MHA)\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : Director Technical, Section Officer, JE மற்றும் பல பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nமொத்த காலிப் பணியிடங்கள் : 22\nமத்திய அரசுத் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர்கள் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.39,100 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : விண்ணப்பதாரர் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணிடயம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.mha.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nதமிழக அங்கன்வாடி துறையில் 4,200 காலியிடங்கள்.. வெளியான அறிவிப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க.\nதமிழக அரசின் அங்கன்வாடி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nகல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.\nதேர்வு: நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு.\nமேலும் இது குறித்த கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்வதற்கு icds.tn.nic.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.\n ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய SAI துறையில் பணியாற்றாம் வாங்க\nமத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SAI) காலியாக உள்ள Young Professional பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 09 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.40 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nநிர்வாகம் : இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI)\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடங்கள் : 09\nகல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பி.டெக், டிப்ளமோ, எம்.பிஏ, சட்டம் போன்ற து���ைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர் 1 முதல் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.40,000 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://sportsauthorityofindia.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து rckolkata-sai@nic.in என்னும் மின்னஞ்சர் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://sportsauthorityofindia.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nமத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான மகாநதி கோல் இந்தியா (MCL) நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த மருத்துவ அதிகாரி மற்றும் மூத்த சிறப்பு மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 70 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nநிர்வாகம் : மகாநதி கோல் இந்தியா நிறுவனம் (MCL)\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடங்கள் : 70\nபணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:\nகல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், டிஎன்பி போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 முதல் 42 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : இப்பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.60,000 முதல் ரூ.2,00,000 வரையில் ஊதியம் வழங்கப்படும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும��� உள்ளவர்கள் https://www.mahanadicoal.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து mcl.doctor.2021@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்குக் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.mahanadicoal.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nமாதம் ரூ.40,000 சம்பளத்தில்.. இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..\nஇந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிக்க கடைசித் தேதி: ஏப்ரல் 30\nஇதில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் -Apply Click Here\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து r [email protected] என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.\nDegree முடித்தவர்களுக்கு.. மாதம் ரூ.2,10,000 சம்பளத்தில்.. மத்திய அரசு வேலை..\nதேசிய தொழில்நுட்ப அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Director பணிக்கு 8 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nகல்வித் தகுதி: Degree / Ph.D\nசம்பளம்: மாதம் ரூ. 2,10,000\nதேர்வு முறை: எழுத்துத் தேர்வு / நேர்காணல்\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: மே 20\nகூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும்\nடிகிரி முடித்தவர்களுக்கு.. சென்னை IMSc நிறுவனத்தில் வேலை. மிஸ் பண்ணிடாதீங்க..\nகணித அறிவியல் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nகாலி பணியிடங்கள் - 2\nவிண்ணப்பிக்க கடைசி தேதி - 30.04.2021\nவயது வரம்பு: 32 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.\nதேர்வு முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி நேர்காணல்.\nகூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும்\nபி.இ / பி.டெக் முடித்தவர்களுக்கு. மாதம் ரூ.2,80,000 சம்பளத்தில். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலை.\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் (IOCL) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்ப���்டுள்ளது.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி - 17.05.2021\nகல்வித் தகுதி: பி.இ / பி.டெக்\nசம்பளம்: மாதம் ரூ.11,500/- முதல் ரூ.2,80,000/- வரை வழங்கப்படுகிறது\nதேர்வு முறை: தேர்வு அல்லது நேர்காணல்\nகூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும்\n12 ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை மாதம் ரூ 69,100 வரை சம்பளம்.\nஇந்திய கடற்படையில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு செய்தியை வெளியிட்டுள்ளது.\nஇந்தியா முழுவதும் இளைஞர்களுக்கான கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இந்திய கடற்படை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம்.\nமொத்த காலி பணியிடங்கள்: 2500\nமாத ஊதியம்: ருபாய் 21,700 முதல் Rs.69,100\nகல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி\nவயது வரம்பு: 01 பிப்ரவரி 2001 முதல் 31 ஜூலை 2004 இதற்க்குள் பிறந்து இருக்க வேண்டும்\nவிண்ணப்பக் கட்டணம்: 60 ருபாய்\nதேர்வு முறை: கணினி வழி தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ தேர்வு\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 30 ஏப்ரல் 2021\nவேலைக்காண அறிவிப்பு: 26 ஏப்ரல் 2021\nடிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுவே முதல்முறை... அதிரடி அறிவிப்பு..\nதமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலமாக அரசு பணியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. அதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வு லட்சக்கணக்கானவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதல் முறையாக தேர்வு எழுதியவர்கள் தங்களது விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பெறும் வசதியை டிஎன்பிஎஸ்சி அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் முதற்கட்டமாக கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற குரூப்-1 பதவிக்கான முதல்நிலை தேர்வு விடைத்தாள்கள், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது விண்ணப்பதாரர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nDiplomo,Degree முடித்தவர்களுக்கு மத்திய செம்மறி மற்றும் கம்பளி ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு கடைசி தேதி 27.04.2021 சம்பளம் 25000.\nமத்திய செம்மறி மற்றும் கம்பளி ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nகாலி பணியிடம் - 1\nவிண்ணப்பிக்க கடைசி தேதி - 27.04.2021\nவயது வரம்பு : 45 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்\nசம்பளம்: மாதம் ரூ.25,000/- வரை வழங்கப்படுகிறது.\nகூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்\n உங்களுக்கு மத்திய அரசில் ஒரு அருமையான வேலை காத்திருக்கிறது. வேலையின் பெயர் :Young Professional, Consultant & Sr. Consultantமாதம் சம்பளம் ரூ.50,000/- முதல் ரூ.1,25,000/- வரை வாங்க விண்ணப்பிக்கலாம். .\nதேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம் (NHDC) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nகாலி பணியிடங்கள் - 12\nவிண்ணப்பிக்க கடைசி தேதி - 20.04.2021\nகல்வித் தகுதி: Any Degree\nவயது வரம்பு : 58 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.50,000/- முதல் ரூ.1,25,000/- வரை வழங்கப்படுகிறது.\nகூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும் https://nhdc.org.in/ApplicationForm2.aspx\n10th, Degree முடித்தவர்களுக்கு மாதம் ரூ.70 ஆயிரம் சம்பளத்தில்..NCDIR நிறுவனத்தில் வேலை..\nநோய் தகவல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (NCDIR) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Research Associate, Project Assistant, Medical Consultant, Project Multi Tasking Staff , Project Scientist D (Satistics), Consltant ஆகிய பணிகளுக்கு மொத்தம் 4 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nவயது வரம்பு: 25 - 60\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 16\nகூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்\nமத்திய தபால் துறையில் (Indian Post) உள்ள காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு :\nமத்திய தபால் துறையில் (Indian Post) உள்ள காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nதேர்வு முறை : Interview\nமொத்த காலிப்பணியிடம் : 4\nகடைசி நாள் : 30.4.2021\nஇந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.\nமுழு விவரம் :https://tamilnadupost.nic.in/Documents/2021/Mar-2021/MMS-driver.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.\nRIMS-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வெளிவரக்கூடிய வேலைவாய்ப்பு அறிவிப்பு :\nRIMS-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வெளிவரக்கூடிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nதேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 30\nமேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.rims.edu.in என்ற இணையதள பக்கத்தில் சென்று பார்க்கவும்.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு:\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nபணி: நிர்வாக அதிகாரி, கணக்கு அதிகாரி\nகல்வித்தகுதி: இளநிலை, முதுநிலை எம்பிஏ, ACA, FCA, AICWA, FICWA\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 21\nமேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.isro.gov.in என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.\nமத்திய ரயில்வே பல்வேறு காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பிக்கவும்.\nமத்திய ரயில்வே பல்வேறு காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பிக்கவும்.\nகல்வி தகுதி: MBBS தேர்ச்சி\nவயது வரம்பு: 53 வயது வரை\nமேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.\nதகுதியான மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து ஏப்ரல் 15 அன்று கீழ்காணும் முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலை வாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது:\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலை வாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nகல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 24\nவிண்ணப்ப கட்டனம் மற்றும் கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்\nBharat Heavy Electricals Limited (BHEL) அதிகாரபூர்வ இணையதளத்தில் Supervisor Trainee in Finance காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு :\nBharat Heavy Electricals Limited (BHEL) அதிகாரபூர்வ இணையதளத்தில் Supervisor Trainee in Finance காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Any Degree கொடுக்கப்பட்டுள்ளது.\nதகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (All Over India) கொடுக்கப்பட்டுள்ளது.\nதகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Exam) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்குஉடனே விண்ணப்பியுங்கள்.\nகல்வித்தகுதி : Any Degree\nதேர்வு முறை : Exam\nமொத்த காலிப்பணியிடம் : 40\nஇந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். இந்த அறிவிப்பைபயன்படுத்தி கொள்ளுங்கள்.\nபாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட்டட் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nபாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட்டட் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nகாலி பணியிடம் – 01\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 24.04.2021\nகல்வித் தகுதி : நர்சிங்கில் டிப்ளோமா முடித்திருக்கவேண்டும்\nதேர்வு முறை: எழுத்து தேர்வு\nவயது வரம்பு: 28 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.21,500 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படுகிறது.\nகூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்.\n2021ஆம் ஆண்டு 'குரு அதிசார பெயர்ச்சி\"... அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் யார்\nசூரிய குடும்பத்தில் சூரியன் மற்றும் சந்திரனை தவிர மற்ற எல்லா கிரகங்களும் அதிசார வக்கிர நிலையால் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயர்வது உண்டு. அதை தான் அதிசார கிரகப்பெயர்ச்சி என்கிறோம்.\nஅந்த வகையில் இவ்வாண்டு குருபகவான், பங்குனி மாதம் 24ஆம் தேதி அதாவது ஏப்ரல் 6ஆம் தேதி அன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு அதிசார பெயர்ச்சியாகிறார்.\nசுப கிரகமாக விளங்கும் குருவானவர் கொடுப்பதில் கொடை வள்ளல் ஆவார். குரு இருக்கும் ராசியை விட குரு பார்க்கும் ராசிக்கு ஜாக்பாட் தான் என்பது ஜோதிட விதி.\nஅந்த வகையில் இவ்வாண்டு நடைபெற இருக்கும் அதிசார குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும் எந்த ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் உண்டாகும் எந்த ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் உண்டாகும்\nஅதிசார பெயர்ச்சி ஆகும் குருபகவான் தன்னுடைய பார்வையின் மூலம் மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்கு யோக பலன்களை அள்ளிக் கொடுக்க போகிறார்.\nபொதுவாக குருவின் பார்வை நம்முடைய ஜாதகத்தில் 5, 7, 9 ஆகிய நிலைகளில் இருக்கும் பொழுது நமக்கு அதிர்ஷ்டமான பலன்கள் உண்டாகும் என்பது ஜோதிட நியதி.\nமிதுன ராசிக்கு குரு 5ஆம் பார்வையாக இருப்பதால் நீண்ட நாள் தடைபட்ட சுபகாரியங்கள் அனைத்தும் தடையில்லாமல் நிறைவேறும். தொழில், உத்தியோகம் சார்ந்த பிரச்சனைகள்; நீங்கி நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nசிம்ம ராசியில் குரு ஏழாம் பார்வையாக இருப்பதால் ராஜயோகம் பெறுவீர்கள். இதுவரை தோல்விகளை சந்தித்து வந்த நீங்கள் இனி வெற்றியை நோக்கி பயணிப்பீர்கள். உங்களுக்கு இதுவரை தொல்லை கொடுத்து வந்த ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளும் சீராகி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த எதிரிகள் தொல்லை நீங்கி போட்டி, பொறாமைகள் போன்ற தொந்தரவுகள் இன்றி எதிர்பார்த்த அளவிற்கு லாபத்தைக் காண்பீர்கள்.\nகுருவின் பார்வை துலாம் ராசியில் ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு கூடிய விரைவில் தீர்வு கிடைக்கும். உங்களை ஆட்டிப் படைத்த தீய எண்ணங்களிலிருந்து விடுபட்டு நற்பாதையை நோக்கி பயணிக்க இருக்கிறீர்கள்.\nதனுசு மற்றும் மீனம் :\nதனுசு மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சிக்கு பிறகு சுப பலன்கள் உண்டு.\nஅசுப பலன் பெறும் ராசிகள் :\nகும்ப ராசியில் சஞ்சரிக்கும் குருபகவான், மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை கொடுக்க இருக்கிறார் என்பதால் இந்த ராசியில் இருப்பவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.\nஅதிசார பெயர்ச்சி அடைந்த குருபகவான் 160 நாட்கள் வரை கும்ப ராசியில் இருப்பதால் இந்த ராசிக்காரர்கள் குருபகவானை வழிபாடு செய்வது, குருபகவானுக்கு உரிய மந்திரங்களை உச்சரிப்பது, நவகிரக சன்னதியில் மஞ்சள் வஸ்திரம் சாற்றி, கொண்டைக்கடலை தானம் செய்வது போன்ற பரிகாரங்களை செய்வதன் மூலம் நல்ல பலன்களை காணலாம்.\nதமிழ்ப் புத்தாண்டு பொதுப் பலன்கள் :\nபிலவ வருடப் பலன்கள்: தமிழ் வருடங்கள் 60-இல் தற்சமயம் நடப்பிலிருக்கும் 34-ஆவது ஆண்டான சார்வரி ஆண்டு, பங்குனி மாதம் 31-ஆம் தேதி (13/14.04.2021) பின்னிரவு 02.35.04 (ஐஎஸ்டி)மணியளவில் முடிவடைந்து, 35-ஆவது ஆண்டான பிலவ ஆண்டு, சித்திரை மாதம் ஒன்றாம் தேதி பிறக்கிறது.\nஇந்த பிலவ வருடம் மகர லக்னத்தில், மேஷ ராசியில், சுக்கிர பகவானின் நட்சத்திரமான பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. லக்னம், தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கும் அதிபதியான சனி பகவான் லக்னத்தில் சந்திர பகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். லக்ன கேந்திரத்தில் ஆட்சி பெற்றுள்ள சனிபகவான் பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான சச மஹா யோகத்தைப் பெறுகிறார்.\nலக்னமும், லக்னாதிபதியும் நன்றாக அமைந்திருந்தால்தான் மற்ற கிரகங்களால் உண்டாகும் யோக பலன்கள் பரிமளிக்கும் என்பது ஜோதிட விதி. அதாவது, பன்னிரண்டு பாவங்கள் இருந்தாலும் ஜாதகர் அடையப்போகும் சுக துக்கங்களில் 50சதவீதம் வெளிப்படுத்துவது லக்னமாகும் என்றால் மிகையாகாது.\n\"சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை; கெடுப்பாரும் இல்லை' என்பது ஜோதிட மொழி. சனி பகவான் சுப பலத்துடன் இருப்பதால் இந்த ஆண்டு மேன்மையான பலன்கள் உண்டாகும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.\nஇத்தகைய அமைப்பினால் நமது நாட்டைப் பலரும் பாராட்டுவார்கள். உலக அரங்கில் மிக உயர்ந்த பொறுப்புகளும் கிடைக்கும். இரண்டாம் வீட்டோன் வலுத்திருப்பதால் அந்நியச் செலாவணியின் இருப்பு உயரிய நிலையை எட்டிவிடும்.\nநம் நாட்டை பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்த நாடுகள் நமது பரோபகாரச் செயல்களின் விளைவுகளால் அடங்கி விடுவார்கள். ஐக்கிய நாடுகள் அமைப்பிலும், உலக சுகாதார நிறுவனத்திலும் நமது குரலுக்கு புதிய மதிப்பு உண்டாகும்.\nஉள்நாட்டு உற்பத்தி உயரும். பூமிக்கு அடியில் கிடைக்கும் பொருள்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். குறிப்பாக, காரீய உலோகத்தினால் உயரிய மதிப்பு உண்டாகி, அது சம்பந்தமான தொழில்கள் உயர்வடையும். முடங்கிக்கிடந்த தொழில்களும் அரசாங்கக் கொள்கை முடிவினால் இயங்கத் தொடங்கும். வல்லரசு நாடுகளும் நமது பேச்சுக்குச் செவி சாய்க்கும்.\nதைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார்.\nதனகாரகரான குரு பகவான் தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. இதனால் அன்னிய நாடுகளுக்குப் பொருளாதார வகையிலும் நமது நாடு உதவி செய்யும். விதண்டாவாதம் செய்பவர்களை புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி, சாதுர்யத்துடன் பேசி வெற்றி கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும்.\nசிறு சிறு விஷயங்களிலும் அக்கறை காட்டுவதால் அனாவசிய விரயங்களும் ஏற்படாது. ஆன்மிக விஷயங்கள், தெய்வ வழிபாடுகளும் நிரம்ப நடக்கும். குரு பகவானின் ஐந்தாம் பார்வை ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டின் மீதும், அங்கு அமர்ந்திருக்கும் செவ்வாய் (குரு மங்கள யோகம்) பகவானின் மீதும் படிகிறது.\nசெவ்வாய் பகவான் பூமிகாரகராகி குரு பகவானின் அருட்பார்வையைப் பெறுவதால் எல்லை பிரச்னைகளில் சுமுகமான தீர்வு கிடைக்கும்.\nமக்களின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்க காப்பீட்டுத் திட்டங்களும் நல்ல முறையில் செயல்படுத்தப்படும். குரு பகவானின் ஏழாம் பார்வை அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டின் மீதும் படிகிறது.\n\"குரு பார்க்க கோடி புண்ணியம்', \"குரு பார்க்க கோடி பாவநிவர்த்தி' என்பார்கள். அதாவது குரு பகவானின் சுபத்துவத்தால் நமது நாடு எத்தகைய எதிர்ப்புகளையும் சமாளிக்கும் சக்தியைப் பெற்றுவிடும்\nகுரு பகவானைப் பற்றிச் சொல்வதென்றால் அதற்கு எல்லை என்பதே கிடையாது. ஏனென்றால், எல்லையற்ற பரம்பொருளின் பிரதிநிதித்துவம் பெற்றவரல்லவா இந்த குரு பகவான்\nஅவரின் பார்வையைப் பெற்றால் தானே இந்த உலகம் தழைத்து, கொழித்து, செழித்து விளங்க முடியும். அவரே புத்திர காரகராகவும் ஆவதால் நமது நாட்டு மாணவ, மாணவிகள் சிறப்பான சாதனைகளைச் செய்வார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.\nபூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான யோககாரகரான சுக்கிர பகவான் சுகம், கல்வி, வீடு, வாகன ஸ்தானமான நான்காம் வீட்டில் கேது பகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான ரிஷப ராசியை அடைகிறார்.\nஒரு கேந்திரம், திரிகோணத்திற்கோ, ஒரு திரிகோணம், கேந்திரத்திற்கோ அதிபதிகளாக வரும் கிரகங்களுக்கு \"யோக காரகர்' என்று பெயர் என்பதை அனைவரும் அறிந்ததே\nசுக்கிர பகவானின் அருட்பார்வை தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டின் மீது படிகிறது. சுக்கிர பகவானே வாகன காரகராக ஆவதால், போக்குவரத்துத் துறை நவீன மயமாக்கப்படும். வாகனங்கள் புதிய பாதுகாப்பு சாதனங்களைக் கொண்டு உருவாக்கப்படும். \"குறைந்த விலையில் அனைவருக்கும் வாகனம்' என்கிற நிலை உருவாகும். நெடுநாளாக நலிவுற்றிருந்த நூல், ஜவுளி சம��பந்தப்பட்ட தொழில் வேகமாக வளர்ச்சி அடையும். வெள்ளி உலோகத்தையும் பயன்படுத்தும் துறைகள் வளர்ச்சி காணும்.\nவிவசாயம் விருத்தி அடையும். சுக்கிர பகவான் பிராணிகளுக்கும் காரகத்துவம் வகிப்பாராகையால், மாடு, கன்றுகளை வைத்துப் பராமரிப்பவர்கள், பால் உணவு சம்பந்தப்பட்ட துறைகளும் வளர்ச்சி அடையும். சிமெண்ட் துறையும் துரித வளர்ச்சி அடையும். ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான், தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சுய சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்பராசியை அடைகிறார். மீன ராசியில் உச்சம் பெறும் சுக்கிர பகவான் சந்திர கேந்திரத்தில் அமர்ந்திருப்பதால், புத பகவானுக்கு \"நீச்சபங்க ராஜயோகம்' உண்டாகிறது.\nபுத பகவான் நேர் பார்வையாக தன் ஆட்சி, உச்சம் மூலத் திரிகோண வீடான, பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டைப் பார்வை செய்கிறார். நமது நாட்டு தூதுவர்களின் சாதுர்யமான பேச்சு எதிரிகளுக்குத் தக்க பதிலடியாக அமையும். பன்னாட்டு நீதிமன்றத்திலும் நமது நாட்டிற்கு முக்கிய பிரதிநிதித்துவம் கிடைக்கும். வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டிருந்த விலைமதிப்பற்ற கடவுள் சிலைகள் திரும்ப நமது நாட்டிற்கு வந்து சேரும்.\nபுள்ளியியல் துறையில் ஒரு குறிப்பிட்ட புதுமையான வழிமுறையைக் கண்டுபிடித்து உலகிற்கு அறியப்படுத்தும் யோகமும் உண்டாகும். சுகஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் சுய சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். லக்னத்திற்கு நான்காம் வீடான கேந்திர ஸ்தானத்திற்கு அதிபதியாக சுபாவ அசுப கிரகமான செவ்வாய் பகவான் அமைவதால் அவர் லக்ன சுபராகவே கருதப்படுகிறார்.\nசர லக்னத்திற்கு லாப ஸ்தானமான பதினொன்றாம் வீடு பாதக ஸ்தானமாகவும் அமைவதால் அந்த வீட்டுக்குரிய கிரகம் மறைவு பெற்றிருப்பது சிறப்பாகும். அதோடு அவரை குருபகவான் பார்வை செய்வது \"பருத்தி புடவையாய்க் காய்த்தது' என்பார்களே அதுபோல் நன்மைகள் கூடிவிடும்.\nசெவ்வாய் பகவான் பொறியியல் துறைக்கும் காரகம் வகிக்கிறார் என்பதை அனைவரும் அறிந்தத��� துணிவு, நுண்ணிய அறிவுக்கும் காரணமாவதால் பொறியியல் துறை சிறப்பாக வளர்ச்சி அடைந்து, பல கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து, உள்நாட்டு உற்பத்தி குறித்த இலக்கினை எட்டிவிடும். நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கு அதிபதியான சந்திர பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். ஏழாம் வீடு என்பது சட்டப்பூர்வமான பிணைப்பாகும். இந்தப் பிணைப்பால் நமது நாட்டின் நட்பு பல நாடுகளுக்கு விரிவடையும் என்று புரிந்து கொள்ள வேண்டும். அதோடு அடிக்கடி செய்யும் பயணத்தையும் குறிக்கும்.\nஇந்தப் பிலவ ஆண்டில் நமது நட்பு நாடுகளால் சந்தோஷமும், அமைதியும் உண்டாகும். ஏழாம் வீடு நீர் ராசியாகவும், சர ராசியாகவும், அந்த வீட்டுக்கு அதிபதி சர ராசியில் யோகாதிபதியின் சாரத்தில் இருப்பதால் நீரால் சூழப்பட்ட நாடுகள், செழிப்பான தீவுகளைக் கொண்ட நாடுகளின் நட்பு உயர்வைத் தரும். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டுக்கு அதிபதியான சூரிய பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் கேது பகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே இடத்தில் அமரும் நிலை) உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். சூரிய, சந்திர பகவான்களுக்கு அஷ்டமாதிபத்ய தோஷம் இல்லை என்பது ஜோதிட விதி\nமகர லக்னத்திற்கு சூரிய பகவான் அஷ்டமாதிபதியாக வருவதால் அஷ்டமாதிபத்ய தோஷம் ஏற்படாமல் மாறாக நன்மைகளே உண்டாகிறது என்பதும் அனுபவ உண்மை.\nராகு பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் சந்திர பகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் லக்ன சுபரான புத பகவானின் வீடான மிதுன ராசியை அடைகிறார்.\nகேது பகவான் லாப ஸ்தானத்தில் புத பகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் குரு பகவானின் மூலத் திரிகோண ராசியான தனுசு ராசியை அடைகிறார்.\nஇப்படியான வலுவான சுப பலத்துடன் பிறக்கும் பிலவ ஆண்டில், நமது நாடு அனைத்து விஷயங்களில் தன்னிறைவு அடைந்து, நோய்நொடிகள் தீர்ந்து, சுபிட்சங்களும், அதிர்ஷ்டங்களும் நிறைய எல்லாம் வல்ல இறைவனை எங்கள் சார்பாகவும், தினமணி வாசகர்களின் சார்பாகவும் பிரார்த்திக்கிறோம். இனி தமிழ்ப் புத்தாண்டு பலன்���ளுக்குச் செல்வோம்..\n10 ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. ரூ.63,000 சம்பளத்தில்.. அஞ்சல்துறையில் அருமையான வேலை.\nதமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nகடைசி தேதி: 30.04.2021 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nவயது வரம்பு ; 18 வயது முதல் 30 க்குள்..\nTyreman, Blacksmith கல்வி தகுதி: அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எதாவது ஒரு தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து அந்தந்த வர்த்தகத்தில் (A certificate in the respective trade) இருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.\nStaff car Driver கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்கு லைட் & ஹெவி மோட்டார் வாகனங்களை ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்.\nபேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nBANK OF MAHARASHTRA அதிகாரபூர்வ இணையதளத்தில் Generalist Officer காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Bachelor's degree கொடுக்கப்பட்டுள்ளது.\nதகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (MAHARASHTRA) கொடுக்கப்பட்டுள்ளது.\nதகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Online examination) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.\nமொத்த காலிப்பணியிடம் : 150\nஇந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.\nரூ.39 ஆயிரம் ஊதியத்தில் இந்திய கடலோர காவல் படையில் பணியாற்றலாம் வாங்க\nஇந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள Principal Private Secretary பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 03 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு மத்திய அரசுத் துறையில் தட்டச்சராக பணியாற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.39 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nநிர்வாகம் : கடலோர காவல் படை (Indian Coast Guard)\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்�� காலிப் பணியிடங்கள் : 03\nகல்வித் தகுதி : மத்திய அரசுத் துறையில் தட்டச்சராக பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு : விண்ணப்பதாரர் 21 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.6,600 முதல் ரூ.39,100 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 11.04.2021 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய முகவரி :\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.indiancoastguard.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\n ரூ.9 லட்சம் ஊதியத்தில் டிஜிட்டல் இந்தியாவில் வேலை\nபொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் துறையில் (DIC) காலியாக உள்ள Sr. Developer (PHP) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.9 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.இ, பி.டெக், எம்.எஸ்சி போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nநிர்வாகம் : டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (DIC)\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடங்கள் : 01\nஅங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சி.எஸ், ஐடி பாடப்பிரிவுகளில் பி.இஇ, பி.டெக், எம்.எஸ்சி, எம்சிஏ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nWeb Application Development பணிகளில் 04 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nஊதியம் : ஆண்டுக்கு ரூ.9 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 10.04.2021 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்���ப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய முகவரி :\nவிண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.\nதேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://dic.gov.in/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புப் பக்கத்தைக் காணவும்.\nSBI வங்கியில் 5000 எழுத்தர் காலிப்பணியிடங்கள் – மே 17க்குள் விண்ணப்ப பதிவு\nபாரத ஸ்டேட் வங்கியில் (State Bank of India) காலியாக உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வுகள் நடத்...\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு. மாதம் சம்பளம் ரூ30,000 உடனே விண்ணப்பிக்கவும்.\nஇந்தியா முழுவதும் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்புக்கான வெளியிட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள பணி...\nமாதம் ரூ.75000/- ஊதியத்தில் தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nதெற்கு ரயில்வே, சென்னை பிரிவில் காலியாக உள்ள முழுநேர மருத்துவ பயிற்சியாளர்கள் மற்றும் பாரா மருத்துவ பணியாளர் (நர்சிங் பணியாளர்கள்) களை ...\nB.Tech/ BE முடித்தவர்களுக்கு. மாதம் ரூ.25,000 சம்பளத்தில். BEL நிறுவனத்தில் வேலை.\nபாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பணி - Trainee Engineer காலி பணியிடங்...\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு. மாதம் ரூ.35,400 சம்பளத்தில். மத்திய அரசு வேலை..\nதேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பணி: Technical Assistant, Technical Officer &...\nBSC, BE படித்தவர்களுக்கு. மாதம் ரூ.25,000 சம்பளத்தில். இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை..\nஇந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பணி: Biomass Advisor விண்ணப்பிக்க கடைச...\nசென்னை பல்கலைக்கழகத்தில் வேலை. மாதம் ரூ.55,000/- சம்பளம். ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.\nசென்னை பல்கலைக்கழகத்தில் (University of Madras) குறிப்பிட்ட ஒரு துறையில் காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு த...\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரெப்கோ நிதி நிறுவன வங்கியில் காலியாக உள்ள Direct Selling Trainee பணியிடங்களை நிரப்���ிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.18 ஆயிரம் ஊதியம் நிர்ணயம்:\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரெப்கோ நிதி நிறுவன வங்கியில் காலியாக உள்ள Direct Selling Trainee பணியிடங்களை நிரப்பிடுவதற...\nடிகிரி முடித்தவர்களுக்கு. CSIR-NGRI நிறுவனத்தில் வேலை. மிஸ் பண்ணிடாதீங்க..\nதேசிய புவி அமைப்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR-NGRI) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத...\n10th, ITI படித்தவர்களுக்கு. மாதம் ரூ.30,263 சம்பளத்தில். சென்னை SERCஇல் வேலை..\nகட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பணி: Technician காலி பணியிடங்கள் - 7 விண்ணப்பி...\nபுதிய பணியிடம் சார்ந்த அரசாண\nSBI வங்கியில் 5000 எழுத்தர் காலிப்பணியிடங்கள் – மே 17க்குள் விண்ணப்ப பதிவு\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு. மாதம் சம்பளம் ரூ30,000 உடனே விண்ணப்பிக்கவும்.\nமாதம் ரூ.75000/- ஊதியத்தில் தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nSBI வங்கியில் 5000 எழுத்தர் காலிப்பணியிடங்கள் – மே 17க்குள் விண்ணப்ப பதிவு\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு. மாதம் சம்பளம் ரூ30,000 உடனே விண்ணப்பிக்கவும்.\nமாதம் ரூ.75000/- ஊதியத்தில் தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nB.Tech/ BE முடித்தவர்களுக்கு. மாதம் ரூ.25,000 சம்பளத்தில். BEL நிறுவனத்தில் வேலை.\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு. மாதம் ரூ.35,400 சம்பளத்தில். மத்திய அரசு வேலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.beingmohandoss.com/2006/05/blog-post.html", "date_download": "2021-05-16T17:16:50Z", "digest": "sha1:XKTSV32LOBFEC42NF54VLBQZPUM7YJIS", "length": 15950, "nlines": 189, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "சுஜாதாவும் என் கதைக்கான சில விளக்கங்களும் - Being Mohandoss", "raw_content": "\nIn சுய சொறிதல் சுஜாதா தேன்கூடு\nசுஜாதாவும் என் கதைக்கான சில விளக்கங்களும்\nதொடர்கதை தொடரா வந்தா படிக்கிறதில்லைன்னு ஒரு முடிவில் இருந்தேன், ஆனால் வாத்தியார் முடிவை மாத்த வைச்சிறுவாரு போலிருக்கு. ஆனால் அந்தக் காலத்தில் இருந்த அளவிற்கு கணேஷ் வசந்த் கிரேஸ் இப்ப இல்லைங்கிறது உண்மை. பிரகாசமா மெக்ஸிகோ சலவைக்காரியுடன் ஆரம்பித்திருக்கிறார்.\nதேர்தல் முடிஞ்சிருச்சு. என்னமோ நான் நினைச்சது நடக்கலை, கலைஞர் வருவார்னு தெரியும் ஆனால் தனியா வருவார்ன��� நினைத்தேன். ஒரு விதத்தில் ரோசாவசந்த் எழுதியிருந்ததில் எனக்கும் உடன்பாடு உண்டு. இதே ஜெயலலிதா பதவிக்கு வந்திருந்தால் இரண்டு நாளைக்கு சோறு தண்ணீர் இறங்காது. இதை நான் போனமுறை உணர்ந்திருக்கிறேன். ஆனால் காரணமெல்லாம் தெரியாது. மனசு ஏனோ அலைபாயும். இதை நான் ஆரம்பக்காலங்களில் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் தோற்றாலும் உணர்ந்திருக்கிறேன்.\nஎனக்கு பெரும்பாலும் தேன்கூடு நடத்துவதைப்போன்ற போட்டிகளில் விருப்பமிருந்ததில்லை, மக்களை தேர்ந்தெடுக்க சொல்லும் இதுபோன்ற போட்டிகளில் இருக்கும் குழப்பம் எனக்கு பிடித்ததில்லை. ஆனால் கொஞ்ச நாளாகவே மனதிற்குள் சுற்றிக்கொண்டிருந்த ஒரு விஷயத்தை எழுத கிடைத்த வாய்ப்பாக இதை நினைத்தேன். அதனால் தான் எழுதினேன். சிலர் அந்தக் கதையில் சில பாதிப்புகள் இருப்பதாக சொன்னார்கள். நான் பாதிப்புகள் இல்லாமல் இருப்பதற்காக பெரும்பாலும் உட்கார்ந்து திருத்துவதில்லை. என்னைப்பொறுத்தவரை, எந்த கதையின் தாக்கமும் இல்லாமல் தான் எழுதினேன்.\nஎங்கள் கம்பெனியின் இமெயில் முகவரியில் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது, இதுபோல் உங்கள் ப்ளாக்கை படிப்பேன் தற்சமயம் தான் தெரிந்தது நீங்கள் இங்கே வேலை செய்கிறீர்கள் என்று சந்திக்கலாமா என்று கேட்டு. கேட்டு வந்த கடிதம் எழுதியவர், ஒரு ப்ளோர் மேலே தான் உட்கார்ந்திருந்தாலும் இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏற்கனவே ஞானசேகர் என்ற ஆர்இசி யில் படித்த மாணவர் ஒருவர் என் கம்பெனியில் இருந்து தமிழில் வலைபதிகிறார். சிலசமயம் நாங்கள் சந்தித்து வலைபதிவு நிலவரங்களை பேசுவதுண்டு. (புனே வலைபதிவர் வட்டம்.)\nஇரண்டொறு நபர்களை உள்ளே இழுத்துவிட்டேன், ஆனால் அவர்கள் தமிழ்மணத்தைப் பற்றி கேட்கும் சில கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் கட்டாயப்படுத்தாமல் விட்டுவிட்டேன். அதே தேர்தல் 2060 தலைப்பிற்கு ஒரு நகைச்சுவை கதை எழுதலாமா என்று யோசித்து வருகிறேன். அவ்வளவு பிரகாசமாக வராதென்று தெரியும் ஆதலால் தற்போதைக்கு விட்டு வைக்கிறேன்.\nசுய சொறிதல் சுஜாதா தேன்கூடு\nசுஜாதாவும் என் கதைக்கான சில விளக்கங்களும் பூனைக்குட்டி Friday, May 12, 2006\nஇந்த குவாண்டம் கம்ப்யூட்டர் பத்தி இந்த பதிவிலே 'குவாண்டம் கம்ப்யூட்டர் செய்வதில் உள்ள சூட்சமம்\nபோட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.\n��ெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...\nசுஜாதா இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது, அவர் விட்டுச்சென்ற இடைவெளி நிரப்பப்படாமல் அப்படியேதான் இருக்கிறது என் வரையில். சொல்லப்போனால் என் வரையில...\nசுஜாதாவும் என் கதைக்கான சில விளக்கங்களும்\nகொலைத்தொழில் வல்லவன் - 3(New)\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\nயாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\n“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா\nமுற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்\n“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\n“இன்னொரு தடவை என் அனுமதியில்லாம என்னைத் தொட்டீங்கன்னா கெட்ட கோவம் வந்திரும் ஜாக்கிரதை.” கௌசல்யா சொன்னதும் எனக்கு ஆச்சர்யமே எஞ்சியது. அப்பட...\nபிரமிள் - சுந்தர ராமசாமி - இலக்கியச் சண்டை\nசிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறது- பிரமிள் இதுதான் நான் படித்த ம...\nஇராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் வரலாறு\nசில காலங்களுக்கு முன்பெல்லாம் வடகொரிய அதிபரின் தென்கொரியாவிற்கு எதிரான(Indeed அமேரிக்க���விற்கு) முழக்கமான வடகொரியாவின் மீது கைவைத்தால் I wil...\nநட்சத்திரம் - அட நான் தான்\n\"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthu.thinnai.com/?p=58", "date_download": "2021-05-16T19:33:01Z", "digest": "sha1:2KWEJ6IM5WRGCF4BNUWQMVPQHVCYB3YC", "length": 36605, "nlines": 134, "source_domain": "puthu.thinnai.com", "title": "வெயில்கால மழையின் ஸ்பரிசத்தில்- ஆம்பூர் விமர்சன கூட்டம் குறித்து | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 9 மே 2021\nவெயில்கால மழையின் ஸ்பரிசத்தில்- ஆம்பூர் விமர்சன கூட்டம் குறித்து\nதமிழ் சிற்றிதழ்களில் தற்போது புத்தக விமர்சனமும், புத்தக கவனங்களும் அருகி விட்ட நிலையே காணப்படுகிறது. எல்லாமே கோல்கேட் மற்றும் ஹமாம் நலங்கு மாவு விளம்பரம் மாதிரி ஆகி விட்டது.மற்றொரு வகையில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற முகங்களின் புத்தகங்களே கவனம் பெறுகின்றன. தற்போதைய இலக்கிய சூழல் இடைநிலை பத்திரிகைகள் மற்றும் வெகுஜன பத்திரிகைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் குப்பை மேடுகள் உருவாவதும் அதை கொண்டாடுவதும் தவிர்க்க முடியாததாகி விட்டன. எல்லாமே ஒரு விளையாட்டு தான் என்பது மாதிரி எல்லாமே புத்தகங்கள் தான் என்பதாக மாறிவிட்டன. இந்நிலையில் புத்தக வாசிப்பும், தேர்ந்தெடுப்பும், தேடலும் சலிக்கப்பட முடியாத சூழலாக உருமாறி விட்டன. இதன் தொடர்ச்சியில் புத்தகங்கள் மீதான விமர்சன கூட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவை புத்தகத்தைப் பற்றிய அறிமுகத்தையும், மதிப்பீட்டையும் தேர்ந்த வாசகர்களுக்கு அளிக்கின்றன. தமிழ்ச்சூழலில் இம்மாதிரியான கூட்டங்கள் அபூர்வம் என்றாலும் ஆங்காங்கே இருக்கும் ஆர்வலர்களின் முயற்சியால் மிகுந்த சிரமத்தோடு கூட்டங்கள் நடக்கத் தான் செய்கின்றன.\nஇமைகள் இலக்கிய வட்டம் சார்பாக வேலூர் மாவட்டமான ஆம்பூரில் அதன் இயல்பான வெப்ப கொதிப்பை மீறி மழை நனைத்துச் சென்ற தணுமையான மாலைவேளையில் “கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்” என்ற என் சமீபத்திய புத்தகத்திற்கான விமர்சன கூட்டம் அங்குள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் நடந்தது. எழுத்தாளர் நாகூர் ரூமி தொடக்க உரையாற்றினார்.அவரின் பேச்சில் இயல்பான நளித்தனம், அவலங்கள் குறித்த கிண்டல் இவை அதிகம் இருந்தது. மேலும் தமிழுக்கு இது முக்கியமான வரவு என்றும், ஓரியண்டலிசம், பின்காலனியம் குறித்து அறிய விரும்புபவர்கள் இதை அவசியம் படிக்க வேண்டும் என்றார். விமர்சன உரையாற்றிய அழகியபெரியவன் புலம்பெயர்தல் குறித்து இந்நூலிலிருந்து அதிக விவரங்களை சேகரிக்க முடிந்தது என்றார். உலக வரலாற்றில் பல்வேறு காரணங்களுக்காக புலம்பெயர்ந்தவர்கள் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாத துயரம், அவர்களின் மனக்கொதிப்பு, வலிகள் இவற்றை விரிவாக எடுத்துரைத்தார். அதற்கான பாலஸ்தீன், ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளின் சூழல் குறித்த உதாரணங்களை தன் பேச்சில் அடுக்கினார். மேலும் இப்புத்தகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கீழைச்சிந்தனையாளர்களின் கருத்தியல் நிலைபாடுகள் குறித்த விமர்சனத்தையும் முன்வைத்தார். குறிப்பாக கீழ்திசை நாடுகளின் சிந்தனைகள் எவ்வாறு வரலாற்றில் தொடர்ந்து உரையாடுகின்றன என்பதை குறித்த கருத்தையும் முன்வைத்தார்.மேலும் பெண்களை ஒடுக்குவதிலும் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தவதிலும் எல்லா மதங்களுமே ஒரே நேர்கோட்டில் நிற்கின்றன என்ற கருத்தையும் முன்வைத்தார். இந்தியாவில் தலித் ஒடுக்கப்படுவதை இப்புத்தகத்தின் நிலைப்பாட்டிலிருந்து நீட்சியாக பேசினார்.இந்தியாவில் ஒடுக்கும் சமூகம், ஒடுக்கப்படும் சமூகம் இவற்றிற்கிடையேயான முரணின் தாக்கம் வீரியமடைந்து வருவதைப் பற்றியும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்த என் உரையில் விமர்சனங்கள் குறித்த பதிலை முன்வைத்தேன். மேலும் கீழைச்சிந்தனையாளர்கள் குறித்த என் அறிமுகத்தையும் அதனோடு இணைத்துக்கொண்டேன். தொடர்ந்து கவிதை வாசிப்பு நடந்தது. தொடக்க நிலையான,மாறுபட்ட ரசனை உடையவர்கள், புதியவர்கள் என பல்வேறுபட்ட நபர்கள் தங்கள் கவிதைகளை வாசித்தார்கள். புத்தகம் பற்றிய சரியான புரிதலோடும் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடும் பார்வையாளர்கள் கலைந்து சென்றார்கள்.மொத்த அனுபவமுமே என் ஆம்பூர் பயணத்தை குறித்து கொள்ளும் ஒன்றாக மாற்றியது. இதற்கான ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக செய்திருந்த கவிஞர் யாழன் ஆதி பாராட்டுக்குரியவர்.\nSeries Navigation வெ.சா. வின் விஜய பாஸ்கரன் நினைவுகள்: தவிர்க்கப்பட்ட தகவல்சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 11\nமூப்பனார் இல்லாத தமிழக காங்கிரஸ்\nபிரபாகரனின் தாயாரது இறுதிப் பயணம்\nவாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்\nஇந்த வாரம் அப்படி. ஒசாமா கொலை, ஜெயா மம்தா வெற்றி, பாஜக நிலை\nபாதல் சர்க்கார் – நாடகத்தின் மறு வரையறை\nஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் உலை விபத்துக்குப் பிறகு மீண்டும் துவங்கியது (1995 – 2010)\nஒரு பூவும் சில பூக்களும்\n“யூ ஆர் அப்பாயிண்டட் ” – புத்தக விமர்சனம்\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 10\nரியாத்தில் கோடை விழா – 2011\nவெ.சா. வின் விஜய பாஸ்கரன் நினைவுகள்: தவிர்க்கப்பட்ட தகவல்\nவெயில்கால மழையின் ஸ்பரிசத்தில்- ஆம்பூர் விமர்சன கூட்டம் குறித்து\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36\nl3farmerstamilnadu.com என்ற விவசாயம் சார்பான ஒரு இணைய தளம்\nஈழம் கவிதைகள் (மே 18)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)\nஇவர்களது எழுத்துமுறை – 38. மீ.ப.சோமசுந்தரம்\nசெம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி\nவானம் – மனிதம் (திரைப்பட விமர்சனம்)\nகவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது\nகனவு “ காலாண்டிதழ் : 25 ம் ஆண்டை நோக்கி… 2012: ” கனவி” ன் 25 ஆம் ஆண்டு\n’நாளை நமதே’ அமீரகத் தமிழ் மன்றம் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் \nமுன்னணியின் பின்னணிகள் – 22 சாமர்செட் மாம்\nPrevious:வெ.சா. வின் விஜய பாஸ்கரன் நினைவுகள்: தவிர்க்கப்பட்ட தகவல்\nNext: சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 11\nமூப்பனார் இல்லாத தமிழக காங்கிரஸ்\nபிரபாகரனின் தாயாரது இறுதிப் பயணம்\nவாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்\nஇந்த வாரம் அப்படி. ஒசாமா கொலை, ��ெயா மம்தா வெற்றி, பாஜக நிலை\nபாதல் சர்க்கார் – நாடகத்தின் மறு வரையறை\nஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் உலை விபத்துக்குப் பிறகு மீண்டும் துவங்கியது (1995 – 2010)\nஒரு பூவும் சில பூக்களும்\n“யூ ஆர் அப்பாயிண்டட் ” – புத்தக விமர்சனம்\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 10\nரியாத்தில் கோடை விழா – 2011\nவெ.சா. வின் விஜய பாஸ்கரன் நினைவுகள்: தவிர்க்கப்பட்ட தகவல்\nவெயில்கால மழையின் ஸ்பரிசத்தில்- ஆம்பூர் விமர்சன கூட்டம் குறித்து\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36\nl3farmerstamilnadu.com என்ற விவசாயம் சார்பான ஒரு இணைய தளம்\nஈழம் கவிதைகள் (மே 18)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)\nஇவர்களது எழுத்துமுறை – 38. மீ.ப.சோமசுந்தரம்\nசெம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி\nவானம் – மனிதம் (திரைப்பட விமர்சனம்)\nகவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது\nகனவு “ காலாண்டிதழ் : 25 ம் ஆண்டை நோக்கி… 2012: ” கனவி” ன் 25 ஆம் ஆண்டு\n’நாளை நமதே’ அமீரகத் தமிழ் மன்றம் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் \nமுன்னணியின் பின்னணிகள் – 22 சாமர்செட் மாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-05-16T19:48:53Z", "digest": "sha1:AV2OHY7LR4SY26VJI26DTS72UQPPKHJD", "length": 5062, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "கொண்டி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபிறர் பொருள் முதலியவற்றைக் கொள்ளுதல்\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 3 ஏப்ரல் 2016, 13:42 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.tamilanjobs.com/kancheepuram-natesan-synchrocones-pvt-ltd-recruitment-for-automotive-manufacturing/", "date_download": "2021-05-16T19:04:25Z", "digest": "sha1:OCEM2V5F2QA7HT3ANIRDGJVTSGMVBYXV", "length": 4404, "nlines": 40, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "காஞ்சிபுரத்தில் Automotive manufacturing பணிக்கு ஆட்சேர்ப்பு!", "raw_content": "\nகாஞ்சிபுரத்தில் Automotive manufacturing பணிக்கு ஆட்சேர்ப்பு\nகாஞ்சிபுரம் Natesan Synchrocones Pvt ltd தனியார் நிறுவனத்தில் Automotive manufacturing பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு Diploma & Above – Diploma In Engineering – MECHANICAL ENGINEERING படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nபாலினம்: ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.\nஇதில் Automotive manufacturing பணிக்கு 10 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Diploma & Above – Diploma In Engineering – MECHANICAL ENGINEERING படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் Automotive manufacturing பணிக்கு 1 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயது முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்களுக்கு Automotive manufacturing பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=195995&cat=32", "date_download": "2021-05-16T19:22:48Z", "digest": "sha1:5DJTKQD6GTBUG6MXQFMQ6AIZEB5GORPF", "length": 19319, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "குறைவான பாதிப்புள்ள 80 % பேர் தனிமையில் இருந்தாலே குணமாகும் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ குறைவான பாதிப்புள்ள 80 % பேர் தனிமையில் இருந்தாலே குணமாகும்\nகுறைவான பாதிப்புள்ள 80 % பேர் தனிமையில் இருந்தாலே குணமாகும்\nகொரோனாவின் முதல் அலையில் தப்பித்த பலர், இரண்டாம் அலையில் சிக்கிக்கொள்கின்றனர். பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகிறது. இதனால் யாரும் பதட்டம் அடைய வேண்டாம் என்கின்றனர் டாக்டர்கள் . 80 சதவீத நோயாளிகளுக்கு குறைவான பாதிப்பு ஏற்படுகிறது . 20 சதவீத பேர் தான் சீரியஸ் நிலையில் அட்மிட் ஆகின்றனர் . கொரோனா பாசிடிவ் வந்தாலே அனைவரும் மருத்துவமனைகளில் அட்மிட் ஆக வேண்டும் என அவசியம் இல்லை . குறைவான பாதிப்பு இருந்தலே , பீதியில் அட்மிட் ஆவதால் தான் , சீரியஸ் நிலையில் உள்ளவர்களுக்கு , படுக்கை கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும் என்ற கவலை ஏற்படுள்ளது. பாசிடிவ் ரிசல்ட் வந்தவுடன் , தெரிந்த டாக்டரிடம் தெரிவியுங்கள். நோயாளியின் வயது , அறிகுறிகளின் அடிப்படையில் சி டி ஸ்கேன் , பிளட் டெஸ்ட் எடுக்க வேண்டிய அவசியம் குறித்து அவரே சொல்லுவார். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஜிங் , மற்றும் வைட்டமின் மாத்திரைகள், சத்தான உணவு எடுத்துக்கொண்டு இரண்டு வாரம் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டாலே குணமாகும் என்கின்றனர் டாக்டர்கள் . வீட்டில் ஆக்சிமீட்டர் வாங்கி வைப்பது உதவியாக இருக்கும். தினமும் ஆக்சிஜன் லெவல் செக் செய்துக்கொள்ளலாம் . SPO2 அளவு 94க்கு கீழ் சென்றால் தான் மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டும் . அறிகுறிகள் தெரிந்தால் , உடனே டெஸ்ட் எடுக்க வேண்டும் . நம்மால் மற்றவர்களுக்கு பரவக்கூடாது என எண்ணம் ஆழமாக பதிய வேண்டும் . ஊரடங்கு மற்றும் அரசு கட்டுப்பாடுகளால் மட்டும் கொரோனா ஒழிந்து விடாது . அனைவரும் மாஸ்க் அணிவதும் , தடுப்பூசி போட்டுக்கொள்வதும் தான் கொரோன பரவலை தடுக்க ஒரே வழி . இதை செய்யாவிட்டால் எத்தனை வருடங்கள் ஆனாலும் , வைரஸ் ஒழியாது .\nவாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: புதியவை பழையவை தரமானவை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநேற்றுவரை தெருவில் பிச்சை எடுத்தவன் ரெண்டு டிவி ஷோவில தலை காட்டுன இந்த பையத்தியங்கள் ஏன்தான் இப்படி நெருக்கி வோடுதோ ....\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஒரே நாளில் 4,276 பேர் பாதிப்பு\nஒரே நாளில் 6,711 பேர் பாதிப்பு\nபுதுச்சேரியில் உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று 512 பேர் பாதிப்பு\nமற்ற கட்சிகளின் நிலை தான்\nதடுப்பூசி 2வது 'டோஸ்'பார்த்திபனுக்கு பாதிப்பு\nசோதனை எவரையுமே விட்டு வைப்பது இல்லை\nதேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nசமூக இடைவெளியை மறந்தனர் மக்கள் 1\nபடுக்கை வசதி கோரி மன்றாடினர் 1\nஆம்புலன்ஸ்கள் சரி செய்ய கோரிக்கை \nகொரொனா தவிர மற்ற பிரச்னைகளுக்கு இங்கு போகலாம்\nஅமைச்சர் ஐ பெரியசாமி தகவல் 3\n17 Hours ago செய்திச்சுருக்கம்\n22 Hours ago செய்திச்சுருக்கம்\n23 Hours ago சினிமா வீடியோ\n23 Hours ago விளையாட்டு\nபிரதமர் மோடிக்கு பழனிசாமி கடிதம் 2\nகட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல் 2\nவீடு வீடாக சோதனை நடத்தி சாதித்தது 2\nகொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை 4\nதடுப்பூசி போட மோடி வேண்டுகோள்\n1 day ago செய்திச்சுருக்கம்\nலிங்க முத்ரா செய்வது எப்படி\n1 day ago சிறப்பு தொகுப்புகள்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago சினிமா வீடியோ\n1 day ago விளையாட்டு\nபடம் எப்டி இருக்கு ராதே (இந்தி) 1\n1 day ago சினிமா வீடியோ\nகொரோனாவால் உயிர்களை இழப்பது வேதனை - தமன்னா 1\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2016/08/2500.html", "date_download": "2021-05-16T17:22:38Z", "digest": "sha1:JMHY7WYGQWLROR4UCV62AXVKWMUYOWIU", "length": 14937, "nlines": 49, "source_domain": "www.namathumalayagam.com", "title": "2500 மகிழ்ச்சி !!!? எம். நேசமணி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » 2500 மகிழ்ச்சி \nபெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள உயர்வை நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்தமானது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்து கொள்ளப்படும் ஒன்றாகும். தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையில் மேற்கொள்ளப்படும் இவ்வொப்பந்தம் இறுதியாக 2013 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது.\nஅதனடிப்படையில் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் அந்த கூட்டு ஒப்பந்தத்தின் காலம் நிறைவடைந்து அடுத்த இரு ஆண்டுகளுக்கான புதிய கூட்டு ஒப்பந்தம் இது வரையில் கைச்சாத்திடப்படவில்லை. முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்குமிடையில் பல கட்டப் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்ற போதும் அதன் மூலம் எவ்வித இணக்கப்பாடும் ஏற்படவில்லை.\nஇவ்விதமாக கடந்த கூட்டு ஒப்பந்தத்தின் காலம் நிறைவடைந்து ஒரு வருடமும் நான்கு மாதங்களும் கடந்துள்ள போதிலும் சம்பள உயர்வுக்காக காத்திருந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களது எதிர்பார்ப்புக்கள் என்னவோ கானல் நீராகிப்போயுள்ளன.\nசம்பள உயர்வு விடயத்தில் பெருத்த ஏமாற்றத்துக்கு மத்தியில் ஏக்கங்களோடு காத்திருந்த பெருந்தோட்ட தொழிலாளர்களை பொறுத்தமட்டில் 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு பெரும் மகிழ்ச்சியே. எனவே இந்த மகிழ்ச்சிக்கு பங்கம் விளைவிக்காத வகையிலான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டிய சவால் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ளது.\nஇடைக்கால கொடுப்பனவானது பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள உயர்வுப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வாக அமையாவிட்டாலும். நிரந்தரமானதும் நியாயமானதுமான சம்பள உயர்வை பெற்றுக் கொடுப்பதற்கு அது உந்து சக்தியாக அமைந்துள்ளது என்பது திண்ணம்.\n2500 ரூபா இடைக்காலக் கொடுப்பனவு நாள் ஒன்றுக்கான 100 ரூபா சம்பள உயர்வுக்கு சமமானது. எனவே கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கும் போது இந்த விடயத்தினை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது குறைந்தபட்சம் 100 ரூபா சம்பள உயர்வையாவது பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதையே இந்த இடைக்கால கொடுப்பனவு எடுத்துக்காட்டுகிறது.\nதோட்டத் தொழிலாளர்களது சம்பள உயர்வின்போது பல்வேறு நிபந்தனைகளுடனான கொடுப்பனவுகளை அதிகரிப்பதைவிட கூடுமானவரை அடிப்படை சம்பளத்தில் கணிசமான அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும். நிபந்தனைகளுடனான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படுவதானது பெரும்பாலான தொழிலாளர்களை சென்றடைவதில்லை. அதனை கடந்த காலங்களில் காணக்கூடியதாக இருந்தது.\nஎனவே, இவ்வாறான விடயங்களை கருத்திற் கொண்டு தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையிலும் கம்பனிகள் தொழிலாளர்களை ஏமாற்றாத வகையிலும் கூட்டு ஒப்பந்தம் அமைய வேண்டும். அத்தோடு இவ்வொப்பந்தத்தில் காணப்படும் தொழிலாளர் நலன்சார்ந்த ஏனைய விடயங்களும் தற்போதைய கால சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும்.\nஇந்த இடைக்கால கொடுப்பனவு பெருந்தோட்ட தொழிலாள��்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் கூட அந்த மகிழ்ச்சி எல்லாத் தொழிலாளர்களுக்கும் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்ககப்படுகின்றன. அதாவது அரசாங்க நிர்வாகத்தின் கீழ் உள்ள தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கே இந்த இடைக்கால கொடுப்பனவு கிடைக்கப் பெறவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுகின்றன. எனவே இது தொடர்பிலும் உரிய கவனம் எடுக்கப்பட வேண்டும்.\nஇவ்வாறு அரசாங்க நிர்வாகத்தின் கீழ் உள்ள தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு இந்த இடைக்கால கொடுப்பனவு கிடைக்கப்பெறவில்லை எனவும் அதனை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் பிரதமர் ரணில் விக்கரம்சிங்கவுக்கு கடிதமொன்றினையும் அனுப்பி வைத்துள்ளார்.\nஎனவே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள அரச பொருந்தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கும் இந்த இடைக்கால கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇந்த இடைக்கால கொடுப்பனவை பெற்றுக் கொடுக்கும் தீவிர முயற்சியில் தமிழ் முற்போக்குக் கூட்டணி கடந்த காலங்களில் ஈடுபட்டது. குறிப்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இவர்கள் அமைச்சுப்பதவிகளில் இருந்து கொண்டும் கூட பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பள விடயத்தில் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தியமை குறிப்பிடத்தக்கது. அதன் விளைவாகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தில் நேரடியாக தலையிட்டு இந்த தீர்வினை வழங்கியுள்ளார். அந்த வகையில் பார்க்கின்ற போது தமிழ் முற்போக்கு கூட்டணி நடத்திய போராட்டத்துக்கு வெற்றியே. எனவே இதனை பாடமாக கொண்டு எதிர்காலத்தில் ஒற்றுமையாக குரல் கொடுத்து மலையக சமூகத்தின் பல்வேறு உரிமைகளையும் சலுகைகளையும் வென்றெடுக்க வேண்டும். ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு என்றதற்கிணங்க சமூகத்தின் வெற்றி ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது.\nகட்சி பேதங்கள், தொழிற்சங்க பேதங்களை மறந்து சமூகத்தின் நலன் சார்ந்த விடயங்களில் ஒற்றுமையாக செயற்பட்டால் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் கூட வெளியில் இருக்கும் தொழிற்சங்கங்களின் ஆக்கப���ர்வமான கருத்துக்களை பெற்றுக்கொண்டு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கலாம்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஓவியங்களின் மூலம் காலக்கண்ணாடியை நமக்கு விட்டுச் சென்ற யான் பிராண்டஸ் (1743-1808) - என்.சரவணன்\nஇலங்கையின் அரசியல், சமூக, பண்பாட்டு, வரலாற்று விபரங்களை பதிவு செய்தவர்களில் வெளிநாட்டு அறிஞர்களுக்கே அதிக பங்குண்டு என்று நிச்சயம்...\nஐக்கியப்பட்ட புரட்சியே பிரச்சினையைத் தீர்க்கும் ஜே.வி.பி. செயலாளர் டில்வின் டி சில்வா (நேர்காணல் - என்.சரவணன்)\n71 கிளர்ச்சியின் 50 வது ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்து வருகின்றனர். அதன் 25 ஆண்டு நினைவாக 1996இல் சரிநிகர் பத்திரிகையில் வெளிவந்த ஜே.வி.பியின்...\n71 ஏப்ரல் புரட்சி 50ஆவது ஆண்டு நினைவு தோல்வியுற்ற புரட்சி \n71ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜே.வி.பி கிளர்ச்சி இலங்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. ஓரிரவில் புரட்சியின் மூலம் நாட்டைக் கைப்பற்ற எடுக்கப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/10-jun-2017", "date_download": "2021-05-16T18:15:26Z", "digest": "sha1:P5FEZLGMMTV7CPRTLL3CZXXHGFXZJG2T", "length": 13064, "nlines": 266, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - பசுமை விகடன்- Issue date - 10-June-2017", "raw_content": "\n1 ஏக்கர்... ரூ 3 லட்சம் லாபம் - வறட்சியிலும் வருமானம் தரும் பப்பாளி\nவளமான வருமானம் கொடுக்கும் முல்லைப் பூ\n‘‘அக்ரிகல்ச்சர் மூலம் அம்பானிபோல ஆக முடியும்\nஇயற்கைக்கு மாறிவரும் நூறு கிராமங்கள்\n - வறண்ட நிலத்தையும் வளமாக்கும் நுட்பங்கள்...\nதேசிய அளவில் போராட்டம்... அய்யாக்கண்ணு அதிரடி\nமரபணு கடுகுக்கு அனுமதி... - மான்சான்டோவுக்கு மரியாதை\nநஞ்சில்லா உணவு... நோயில்லா வாழ்க்கை... மாடித்தோட்டத்தின் மகத்துவம்\nமரச்செக்கு... பத்தாயம்... மண்குதிர்... - பாரம்பர்யம் காக்கும் கோசாலை\nகடும் வெயில்... கால்நடைகள் கவனம்\n - கருவேலம்... வெள்வேலம்... கால்நடைகளுக்குக் கண்கண்ட தீவனம்\n பருவம் - 2 - பண்ணைக்குட்டை இருந்தால் தண்ணீர்ப் பஞ்சம் வராது\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\n - உதவிக்கு வரும் உயிரியல் - 8\nமண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 6\nமரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடி\nநீங்கள் கேட்டவை: தண்டுத் துளைப்பான் தாக்கினால் ரூ 4 லட்சம் நஷ்டம் வரும்\nபசுமை விகடன் வேளாண் வழிகாட்டி 2017-18\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - திருச்சி - 2017\nஅடுத்த இதழ்... - ஜீரோ பட்ஜெட் சிறப்பிதழ்\n1 ஏக்கர்... ரூ 3 லட்சம் லாபம் - வறட்சியிலும் வருமானம் தரும் பப்பாளி\nவளமான வருமானம் கொடுக்கும் முல்லைப் பூ\n‘‘அக்ரிகல்ச்சர் மூலம் அம்பானிபோல ஆக முடியும்\nஇயற்கைக்கு மாறிவரும் நூறு கிராமங்கள்\n - வறண்ட நிலத்தையும் வளமாக்கும் நுட்பங்கள்...\nதேசிய அளவில் போராட்டம்... அய்யாக்கண்ணு அதிரடி\n1 ஏக்கர்... ரூ 3 லட்சம் லாபம் - வறட்சியிலும் வருமானம் தரும் பப்பாளி\nவளமான வருமானம் கொடுக்கும் முல்லைப் பூ\n‘‘அக்ரிகல்ச்சர் மூலம் அம்பானிபோல ஆக முடியும்\nஇயற்கைக்கு மாறிவரும் நூறு கிராமங்கள்\n - வறண்ட நிலத்தையும் வளமாக்கும் நுட்பங்கள்...\nதேசிய அளவில் போராட்டம்... அய்யாக்கண்ணு அதிரடி\nமரபணு கடுகுக்கு அனுமதி... - மான்சான்டோவுக்கு மரியாதை\nநஞ்சில்லா உணவு... நோயில்லா வாழ்க்கை... மாடித்தோட்டத்தின் மகத்துவம்\nமரச்செக்கு... பத்தாயம்... மண்குதிர்... - பாரம்பர்யம் காக்கும் கோசாலை\nகடும் வெயில்... கால்நடைகள் கவனம்\n - கருவேலம்... வெள்வேலம்... கால்நடைகளுக்குக் கண்கண்ட தீவனம்\n பருவம் - 2 - பண்ணைக்குட்டை இருந்தால் தண்ணீர்ப் பஞ்சம் வராது\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\n - உதவிக்கு வரும் உயிரியல் - 8\nமண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 6\nமரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடி\nநீங்கள் கேட்டவை: தண்டுத் துளைப்பான் தாக்கினால் ரூ 4 லட்சம் நஷ்டம் வரும்\nபசுமை விகடன் வேளாண் வழிகாட்டி 2017-18\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - திருச்சி - 2017\nஅடுத்த இதழ்... - ஜீரோ பட்ஜெட் சிறப்பிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8308", "date_download": "2021-05-16T19:16:23Z", "digest": "sha1:FLYWFXOAANAEIXEGCSP5CQQ5BO42HCFP", "length": 6561, "nlines": 48, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - அபிராமி கலை மன்றம்: விமலாவின் ஒளிவிழா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வ���ழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்\nபேரா. பிளேக் வென்ட்வர்த்துடன் சந்திப்பு\nபாரதி தமிழ்ச் சங்கம்: தீபாவளி\nலேக் கௌன்டி சிகாகோ: தீபாவளி\nஐயப்ப சமாஜம்: மண்டல பூஜை\nகௌடிய வைணவ சங்கம்: இலையுதிர்கால விழா\nசிகாகோ: 'ஆள் பாதி ஆவி பாதி' நாடகம்\nபல்லவிதா: அருணா சாய்ராம் கச்சேரி\nஅபிராமி கலை மன்றம்: விமலாவின் ஒளிவிழா\n- விசாலாட்சி | டிசம்பர் 2012 |\nநவம்பர் 3, 2012 அன்று சான்டா கிளாரா கன்வென்ஷன் சென்டர் தியேட்டரில் 'அபிராமி கலை மன்றம்' வழங்கிய 'விமலாவின் ஒளிவிழா' நடந்தேறியது. பாகீரதி சேஷப்பன் எழுதி, சுகி சிவா இசையமைத்துப் பாடிய தமிழன்னை வாழ்த்துடன் விழா துவங்கியது. தீபாவளிக் கனவுகளாக இந்தியாவின் தீபாவளிக் காட்சிகள், கரகாட்டம், சிலம்பாட்டம் அனைத்தும் மக்களைக் கவர்ந்தன. தள்ளுவண்டி வியாபாரி மேடையில் விற்றுக்கொண்டு வந்த வண்டி தத்ரூபமாக இருந்தது. கீர்த்தனா கணீரென்ற குரலில் பாடிய பாடல்கள் அருமை. விளக்கு நடனத்தை அன்னபூர்ணா அருமையாக வடிவமைத்திருந்தார். குழந்தைகள் நடுநடுவே வந்து சிரிப்பு வெடிகளை வீசிச் சென்றது சுவையான புதிய முயற்சி. அவர்கள் பேசிய தமிழ் கைதட்டலை அள்ளியது. நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக வந்தது சுகி சிவா அமைத்திருந்த ஒளிநடனம். ஸ்ரீதரன் மைனர் இசையமைத்திருந்தார். பாகீரதி சேஷப்பன் இயக்கத்தில், வேணு சுப்பிரமணியம் துணை இயக்கத்தில் அமைந்திருந்த இந்த ஒளிவிழா எல்லா வயதினரிடமும் பாராட்டுப் பெற்றது.\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்\nபேரா. பிளேக் வென்ட்வர்த்துடன் சந்திப்பு\nபாரதி தமிழ்ச் சங்கம்: தீபாவளி\nலேக் கௌன்டி சிகாகோ: தீபாவளி\nஐயப்ப சமாஜம்: மண்டல பூஜை\nகௌடிய வைணவ சங்கம்: இலையுதிர்கால விழா\nசிகாகோ: 'ஆள் பாதி ஆவி பாதி' நாடகம்\nபல்லவிதா: அருணா சாய்ராம் கச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://manathiluruthivendumm.blogspot.com/", "date_download": "2021-05-16T18:31:22Z", "digest": "sha1:QRCINPMHLYH7P3LLVPBIPAVZI323ZOJG", "length": 17547, "nlines": 192, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !", "raw_content": "\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதீபாவளிக்கு பொங்கல் சாப்பிடலாம். பொங்கலுக்கு தீபாவளி சாப்பிடமுடியுமா.. சாப்பிடமுடியாது. ஆனால் கொண்டாடலாம். ரஜினி முருகன் பாருங்கள். சரவெடி வெடித்து பொங்கலுக்கு தீபாவளி கொண்டாடியிருக்- கிறார்கள்.\nபடம் ஆரம்பித்து சிவா என்ட்ரி ஆன பின்பு அடுத்த இரண்டு மணிநேரத்திற்கு காமெடிப் பட்டாசு கொளுத்தி- யிருக்கிறது ரஜினி முருகன் டீம். என்ன செய்வீங்களோ தெரியாது... ஆனால் இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை சிரித்தே ஆகவேண்டும் பாஸ் என்று கங்கணம் கட்டி அடித்திருக்கிறார்கள். அதிலும் அந்த வாழைப்பழ காமெடியில் தியேட்டரே அதிர்கிறது.\nஎப்போதும் சோலோ காமெடியில் சூர மொக்கைப் போடும் சூரி, சிவாவுடன் சேரும்போது மட்டும் பூவோடு சேர்ந்த நாராக மணக்கிறார்.. இருவரும் சேர்ந்து அடிக்கும் கூத்துதான் படத்தின் முக்கிய பிளஸ்.\nகீர்த்தி சுரேஷின் அந்த சிரிப்புக்கு தியேட்டரையே எழுதிவைக்கலாம் (ஓனர்தான் ஒத்துக்க மாட்டார்). தமிழில் முதல்படம் போல.. நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். ஸ்ரீதிவ்யாவின் இடத்தைக் கண்டிப்பாக காலி செய்துவிடுவார்.\nஇமான் இசையில் அனைத்து பாடல்களும் தாளம்போட வைக்கின்றன.\nவெளிநாட்டில் வசிக்கும் மகன்களை வரவழைக்க இறந்தது போல நடிக்கும் ராஜ்கிரண் வழக்கம்போல கிளாஸ்.. நான் செத்தா எல்லோரும் வந்து பார்ப்பீங்க.. ஆனா நான் எப்படிப்பா உங்களை எல்லாம் பார்க்கிறது என்று அதற்கு விளக்கம் சொல்லும் இடம் நச்... நான் செத்தா எல்லோரும் வந்து பார்ப்பீங்க.. ஆனா நான் எப்படிப்பா உங்களை எல்லாம் பார்க்கிறது என்று அதற்கு விளக்கம் சொல்லும் இடம் நச்.... \" என் பேரனுக்கு தமிழே சொல்லிக் கொடுக்கல... பிறகு என்னைப்பத்தி எங்கே சொல்லியிருக்கப் போறீங்க..\" என்று ஆதங்கப்படும் இடம் பளார்..பளார்...\nவில்லனாக சமுத்திரக்கனி ஆரம்பத்தில் செம கெத்து காட்டுகிறார். கடைசியில் அவர் காமெடிப் பீஸாகப் போவார் என்பது முன்கூட்டியே தெரிந்தாலும் அவர் கொடுக்கும் அலப்பறை ரசிக்க வைக்கிறது.\nஒரு முழுநீள நகைச்சுவையில் இடையிடையே கொஞ்சம் செண்டிமெண்ட், குடும்பப் பாசம், பூர்வீக சொத்து, கொஞ்சம் அடிதடி, கொஞ்சம் கவர்ச்சி, கடைசியில் வில்லனே காமெடியனாக மாறுவது என்பதெல்லாம் தமிழ் சினிமாவில் சு��்தர்.சி சொல்லியடிக்கும் சக்சஸ் பார்முலா... அதை அச்சு பிசகாமல் செய்திருக்கிறது ரஜினி முருகன்.\nபடத்தில் கதையென்று எதுவும் இல்லாவிட்டாலும் இரண்டரை மணிநேரம் தொய்வில்லாமல் திரைக்கதை அமைத்து ரசிகர்களைப் பரவசப் படுத்தியிருக்கிறார்கள்.\nசம்பா கடலூர் மீனவ சங்கத்தலைவர். கட்டப்பஞ்சாயத்து, கடத்தல் என்று கடலூரையே தன் கட்டுக்குள் வைத்து தனி ராஜ்ஜியம் நடத்தும் தாதா..\nசம்பாவை கூலிப்படை ஒன்று ஸ்கெட்ச் போட்டு ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்கிறது. ஏற்கனவே சம்பாவுடன் முன் விரோதத்தில் இருக்கும் விஷால் குடும்பத்தின் மீது அந்தக் கொலைப்பழி விழுகிறது. தன் மீது விழுந்த பழியைப் போக்கவும், தன் குடும்பத்தை அந்தக் கும்பலிடமிருந்து காக்கவும் சம்பாவை போட்டது யாரு என்று விஷால் தேடி அலைவதுதான் கதகளி.\nமுதல் பாதி செம மொக்கை. விஷால்-கேத்தரினா தெரேசா காதல் காட்சிகள் அனைத்தும் சுவாரஸ்யமே இல்லாமல் படத்தை நகர்த்த மட்டுமே பயன்படுகிறது. மெட்ராஸ் படத்தில் 'கலை'யாக வந்து கலக்கியவர் இதில் அசடுவழிகிறார்.\nபேஸ்புக் புகழ் கவிக்குயில் கல்பனா அக்கா பாத்திரத்தில் கருணாஸின் மனைவி. கல்பனா அக்காவைப் பற்றித் தெரியாதவர்களுக்கு அவரது கேரக்டரும் மொக்கையாகத்தான் தெரியும்.\nமுன்பாதியில் கோட்டை விட்டவர்கள் பின்பாதியில் கொடியை நட்டுயிருக்கிறார்கள். இடைவேளைக்குப் பிறகு வழக்கமான விறுவிறு விஷால் பார்முலா. சும்மா ஜிவ்வென்று தெறித்து ஓடுகிறது திரைக்கதை. வழக்கமாக மதுரை மண்ணில் ஜல்லிக்கட்டு காளையாக சீறும் விஷால், இதில் கடலூர் மண்ணில் கதகளி ஆடியிருக்கிறார்.\nகடைசியில் சம்பாவை கொன்னது இவர்தான்... இல்லையில்லை அவர்தான்.. அவரும் இல்லை இவர்தான் என்று ஏகப்பட்ட ட்விஸ்ட் வைக்கிறார்கள். அதுவே ஒருவித சலிப்பை எற்படுத்துகிறது. இன்னும் கொஞ்சம் நேரம் தியேட்டரில் இருந்தால் சம்பாவை கொன்னது நாம்தான் என்று இன்னொரு ட்விஸ்ட் வைத்துவிடுவார்- களோ என்ற பீதியிலே அடித்துப் பிடித்து வெளியேற வேண்டியதாயிற்று..\nமுன்பாதி இழுவையை தவிர்த்திருந்தால் இன்னொரு பாண்டிய நாடாக வந்திருக்கும். இருந்தாலும் அலட்டல் இல்லாத அறிமுகத்தோடு, இழுவையான சண்டைக்காட்சிகள், பறக்கும் சுமோ , ஓவர் செண்டிமெண்ட் போன்ற பில்டப்புகள் எதுவும் இல்லாததால் கதகளி பாஸ் ஆகியிருக்க���றது.\n# தாரை தப்பட்டை இன்னும் பார்க்கவில்லை. ஆனால் பார்த்தவர்கள் தலை தெறிக்க ஓடுவதாக செய்தி வருகிறது. ராகதேவனின் ஆயிரமாவது படத்திற்கா இந்த நிலைமை..\n# கெத்து படத்தின் ரிசல்ட்டும் ஒருமுறை பார்க்கலாம் என்கிற ரீதியில்தான் விமர்சனம் வந்திருக்கிறது.\nஆக மொத்தத்தில் பொங்கல் ரேஸில் முதலிடத்தில் வருவது இவ்வளவுநாள் ஆறப்போட்டு அடித்த ரஜினி முருகனேதான்....\nLabels: சினிமா, திரை விமர்சனம், விமர்சனம்\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகல்லாப்பெட்டி சிங்காரம் என்னும் கலைப்பொக்கிஷம்....\nசின்னதிரைக் குழப்பமும் சிரிப்பு எம்ஜியாரும்\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஇளைய ஆதீனம் -ஒரு 'பய'டேட்டா\nதமிழ் திரையுலகின் அஷ்டாவதானி T.ராஜேந்தர் ஒரு சகாப்தம்\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nநகைச்சுவை நடிகர் பாண்டுவின் இன்னொரு முகம்\nவைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் - 1. நாக்குச் செவந்தவரே...\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nகபாலி (2016) - முழுமையான் படம்\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://roshaniee.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2021-05-16T18:58:16Z", "digest": "sha1:BF4WTPRX32RLQ6Z5I4NEQWS4RRV4FNT7", "length": 17634, "nlines": 276, "source_domain": "roshaniee.blogspot.com", "title": "ROSHANIEE: பெண் எழுத்து – சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு – தேவைப்பாடு", "raw_content": "\nபெண் எழுத்து – சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு – தேவைப்பாடு\nகடந்த ஜனவரி 6, 7, 8, 9ஆம் திகதிகளில் கொழும்பு தமிழ் சங்க மண்டபம், வெள்ளவத்தை இராமகிருஸ்ணமிஸன் (இறுதி நாள்) ஆகியவற்றில் சர்வதேச எழுத்தாளர் மாநாடு நடைபெற்றது அனைவரும் அறிந்த விடயம் ஒன்று தான். ஒவ்வொரு நாளும் பல்வேறு அரங்குகளில் பல்வேறு நி��ழ்வுகள் இடம் பெற்றன. அதில் 7ஆம் திகதியன்று வெள்ளிக்கிழமை காலை 8.45 மணியளவில் மங்கள நாயகியம்மாள் அரங்கில் பெண் எழுத்து சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.\nமுதலாவதாக பெண் எழுத்து எனப் பார்க்கும் போது அது சிந்தனையின் அடிப்படையிலேயே உருவானது என உற்று நோக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அதாவது ஆண், பெண் என்ற பால் அடிப்படையிலேயே உருவானது எனலாம். பெண் எழுத்துக்கு தனி பண்பு\nஉண்டு. பெண் எழுத்தை ஏன் தேடுகிறோம் என்றால் பெண்ணின் மொழி வித்தியாசம்.\nஅடுத்ததாக ஈழத்தில் பெண்களின் இலக்கியம் என தனித்து இனம்காணக்கூடிய இலக்கியம் உள்ளது. நாட்டார் இலக்கியம், பெண்களின் கதைகள் தொகுப்பு, எழுத்து இலக்கியம், வாய்மொழி இலக்கியம் என பலவகை உள்ளது. பெண் எழுத்து, பெண் எழுத்தின் பண்பு, ஈழத்தில் பெண்களின் இலக்கியம் போன்ற இம் மூன்றின் அடிப்படையிலேயே பெண் எழுத்து அமைகிறது.\nஅடுத்ததாக பெண்களின் சஞ்சிகைகள் தலைப்பில் தேவகௌரி சுரேந்திரன் அவர்கள் உரை நிகழ்த்தினார். பெண்களின் எழுத்தை அனைவருக்குமாக கொண்டு வரும் சஞ்சிகையின் தேவைப்பாட்டை வலியுறுத்தினார். மங்கள நாயகியம்மாள் - நாம்யார்க்கும் குடியல்லோம் என்ற சஞ்சிகையை வெளியிட்டுள்ளார். அந்த சஞ்சிகையானது சீதனக் கொடுமை, தீண்டாமை, போன்றனவுடன் ஸ்திரி பக்கம் பெண்கள் பக்கங்களை உள்ளடக்கி வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பெண்களின் தேவைகளை உள்ளடக்கிய சஞ்சிகைகள் வெளிவரவில்லை. இந்தியாவில் வெளிவரும் அவள், விகடன் அமோக விற்பனையாகிறது. இலங்கையில் பிரதேச ரீதியாக பெண்கள் சஞ்சிகைகள் வெளிவருகின்றன.\nஈரானிய பத்திரிகையாளர் ஒருவர் பெண்கள் சஞ்சிகையை வெளியிட்டுள்ளார். பெண் நிலைவாதி தனக்கான சுதந்திரத்தை முன்னிலைப்படுத்துவதற்காக இல்லை. அவர்கள் தனக்கான நிலையில் உள்ளதை வெளிப்படுத்த முனைகிறார்கள் என தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.\n1928ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஸ்திரிகள் பக்கம், பெண்கள் பக்கம் என வெளிவந்தன. ஏன் இப்போது அவ்வாறான பக்கங்கள் பத்திரிகைகளில் வெளிவருவதில்லை என கேள்வி எழுப்பினார். தற்போதைய சஞ்சிகைகளில் ஆடை, அழகு, சமையல் போன்றவையை வெளிவருகின்றன. முதலாளித்துவ அடிப்படையிலேயே விற்பனை நடைபெறுகிறது. அதாவது புத்தக விற்பனைக்காக பெண்களின் படங்களை அட்டைகளில் பயன்படுத்துகிறார்கள். இந்த நடைமுறை சரியா\nஇணையத்தில் பெண்களின் எழுத்துக்களை அதிகளவில் காணக்கூடியதாக உள்ளது.\nநிவேதினி – கொழும்பு – 1994\nபெண் - மட்டக்களப்பு – 1995\nபெண்குரல் - கொழும்பு – 1980\nநங்கை – யாழ் - 1990\nஇவ்வாறான சஞ்சிகைகள் பெண்களின் எழுத்துக்கு களம் அமைத்தன. பெண்ணியம் தொடர்பான பிரச்சினைகளை சமூகத்திற்கு சொல்லவே சஞ்சிகைகள் வெளிவருகின்றன. ஆனால் அவை எந்தளவுக்கு வெற்றியீட்டியுள்ளது என்ற சந்தேகம் எழுகிறது.\nபெண்கள் தங்களுடைய எழுத்தை வெளிக்கொண்டு வருவதற்கு நிச்சயம் ஒரு சஞ்சிகை வேண்டும். காரணம் பொது ஊடகங்கள் பெண்கள் எழுத்தைப் புறக்கணிக்குமாக இருப்பின் தங்களை நிலை நிறுத்த பெண்கள் சஞ்சிகைகள் கட்டாய தேவையாகும் என கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு , தமிழ் சங்கம் , தேவகௌரி\n//பெண்கள் தங்களுடைய எழுத்தை வெளிக்கொண்டு வருவதற்கு நிச்சயம் ஒரு சஞ்சிகை வேண்டும்//\nபெண்கள் ஆண்கள் என்று தனித்து எதுவும் பிரித்துப்பார்க்க தேவை இல்லை.. ஆண்களுடைய பங்களிப்பு இருக்கிற எல்லா இடமும் சமத்துவமான பங்களிப்பை வழங்க பெண்கள் முன்வந்தால் போதும்..\nபெண்களுக்காக ஒருவர் துணிந்து குரல் கொடுத்துள்ளத வரவேற்கத்தக்க ஒன்றாகும்.. வாழ்த்துக்கள்..\nஇனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.\nநான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..\nநன்றி .. ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் பயன்படும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி..\nஉங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)\nபெண் எழுத்து – சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு – த...\nசிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி \nகலைஞனின் வீடு … சிறுகதை… மன்னார் அமுதன்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nஇலங்கையின் பல இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம்\nஐக்கிய நாடுகள் சபை (1)\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு (1)\nதேசிய நல்லிணக்க ஆணைக்குழு (1)\nபெண் எழுத்து – சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு – த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indiaspend.com/poverty", "date_download": "2021-05-16T17:28:23Z", "digest": "sha1:EUUNOPWPJPWWFKM7YFBPPZKXOECCRQPQ", "length": 3510, "nlines": 64, "source_domain": "tamil.indiaspend.com", "title": "வறுமை", "raw_content": "\nபுதிய தொழிலாளர் சட்டங்கள், 2021ம் ஆண்டில் வேலைவாய்ப்பை உருவாக்குமா\nஎம்ஜிஎன்ஆர்இஜிஎஸ், நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்டவை முறைசாரா தொழிலாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த...\nஇந்தியாவின் ஏழைகளில் 47%, பணக்காரர்களில் 30% குழந்தைகளுக்கு முழு நோய்த்தடுப்பு செய்யப்படவில்லை\nமும்பை: இந்தியாவின் ஏழை குழந்தைகளில் கிட்டத்தட்ட 47% பேருக்கு முழுமையாக நோய்த்தடுப்பு செய்யப்படவில்லை; இது, பணக்கார குழந்தைகளை விட 17 சதவீதம்...\nஅதிக குழந்தைகள் இந்தியாவின் ஏழைக் குடும்பங்களுக்கு மோசமான இழப்பை குறிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thangamtv.com/prabhas-joins-arjunreddys-director-of-telephone", "date_download": "2021-05-16T18:41:58Z", "digest": "sha1:PYWNAFCMZ5SE5V7GJR3KXGE5QB6E33MB", "length": 4881, "nlines": 78, "source_domain": "thangamtv.com", "title": "‘அர்ஜூன்ரெட்டி’ இயக்குநருடன் இணையும் பிரபாஸ் – Thangam TV", "raw_content": "\n‘அர்ஜூன்ரெட்டி’ இயக்குநருடன் இணையும் பிரபாஸ்\n‘அர்ஜூன்ரெட்டி’ இயக்குநருடன் இணையும் பிரபாஸ்\nவிஜய் தேவரகொண்டா, ஷாலின் பாண்டே நடிப்பில் 2017ம் ஆண்டு வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் இயக்குநர் சந்தீப் வாங்கா. இவரே இப்படத்தை ஹிந்தியில் கபீர் சிங் என்ற பெயரில் இயக்கினார். இப்படம் வெற்றிகரமாக ஓடி 300 கோடி வசூலித்தது. அது போல் பாகுபலி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் இந்திய அளவில் பேசப்படும் நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் சமீபத்தில்\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும் ‘\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nவெளியான “சாஹோ” திரைப்படம் ஹிந்தியில் மட்டும் சுமார் 100 கோடி வசூலித்தது. இதனையடுத்து தற்போது பிரபாஸ், சந்தீப் வாங்கா ஜோடி இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இருவருக்குமே ஹிந்தி உலகில் மார்க்கெட் உருவாகியிருப்பதால், தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் இப்படம் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் “ஜான்” படத்தில் நடிக்க ஆயத்தமாகி வரும் பிரபாஸ் இப்படத்தை முடித்துவிட்டு, சந்தீப் படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.\nசைக்கோ ரீலிஷ் தேதி மாற்றம்\n11 விருதுகளை அள்ளிய த்ரிஷா\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும்…\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2019/10/maskeliya.html", "date_download": "2021-05-16T19:23:36Z", "digest": "sha1:X5A7JQQGFNF3QHOR22BUKW57I5GQVJ3W", "length": 19694, "nlines": 44, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை : அலட்சியத்துடன் செயற்படும் நிர்வாகம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , தொழிலாளர் » மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை : அலட்சியத்துடன் செயற்படும் நிர்வாகம்\nமஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை : அலட்சியத்துடன் செயற்படும் நிர்வாகம்\nகடந்த அக்டோபர் 3 ஆம் திகதி மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு அதிகாலை 5 மணிக்கு மருத்துவ பரிசோதனைக்கு வருகைத்தந்த நோயாளியொருவர் பரிசோதனைக்கு காத்திருந்தவேளை அவ்விடத்திலேயே விழுந்து உயிரிழந்திருந்தார். அதேவேளை 9.15 மணிவரையும் மருந்து வழங்குபவரும் வருகை தராமையால் நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது. இவ்வாறு ஒரு முகப்புத்தகப் பதிவினை அண்மையில் காணக்கூடியதாகவிருந்தது. மஸ்கெலியா பிரதேச பெருந்தோட்ட மக்களின் மருத்துவ சிகிச்சைகளுக்கு பாரிய பங்களிப்புச் செய்ததில் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு முக்கிய பங்குண்டு. மஸ்கெலியா பிரதேசத்திலுள்ள பெருந்தோட்ட மக்கள் தூர பிரதேசங்களுக்குச் சென்று சிகிச்சை பெறும் சிரமத்தையும் இவ் வைத்தியசாலை போக்கியது. ஆனால் சமீப காலமாக மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நிலவும் வளப்பற்றாக்குறை, ஆளணிப் பற்றாக்குறை, பராமரிப்பின்மை, ஊழியர்களின் அசமந்தப்போக்கு, நோயாளர்களை கவனிக்காமை போன்ற காரணங்களினால் தனக்குரிய தனித்துவத்தை இழந்து வருவதுடன் இவ் வைத்தியசாலையை நம்பியிருந்த மக்களும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளனர்.\nபழைய மஸ்கெலியா நகரத்தில் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட வைத்���ியசாலை நீர்த்தேக்கத்தின் உருவாக்கம் காரணமாக இல்லாமல்போன நிலையில் மஸ்கெலியா புதிய நகர உருவாக்கத்தின் பின்னர் அப்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் மஸ்கெலியா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எட்மண்ட் விஜேசூரியவின் வேண்டுகோளுக்கிணங்க மஸ்கெலியா பிரதேச மக்களுக்காக 165 படுக்கை வசதிகளையும் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறுவதற்கென தனியான படுக்கை வசதிகளை கொண்ட 6 அறைகளையும் கொண்ட ஆதார வைத்திய சாலை உருவாக்கப்பட்டிருந்தது.\n1972 ஆம் ஆண்டு மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக மக்களின் பாவனைக்கு மஸ்கெலியா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஆரியதிலக மற்றும் அப்போதைய சுகாதார அமைச்சர் ஆரியதாச ஆகியோரினால் கையளிக்கப்பட்டது. அப்போது அவ்வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகூடம், பல் லைத்தியர் கூடம், மருந்தகம், வெளிநோயாளர் பிரிவு, 24 மணித்தியால சேவைக்கென வைத்திய பிரிவு, மாவட்ட வைத்திய அதிகாரி காரியாலயம், வைத்தியசாலை காரியாலயம், தேநீர்சாலை, அம்பியூலன்ஸ் வண்டி, வாகன தரிப்பிடம், சவச்சாலை, ஆய்வுகூடம், வைத்தியர்கள் வீடுதிகள், தாதியர் விடுதிகள் போன்ற பல்வேறு வசதிகளும் காணப்பட்டன.\nஆனால் தற்போதைய நிலைமை தலைகீழாக மாற்றம் கண்டுள்ளது. 10 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ள இவ்வைத்தியசாலை முறையான பராமரிப்பின்றிய நிலையில் காடு மண்டிய நிலையில் காணப்படுவதுடன் சிகிச்சைபெற செல்லும் மக்கள் அமர்வதற்குகூட ஆசனங்கள் இல்லாத நிலையிலும் காகங்கள், குருவிகள், புறாக்களின் வாழ்விடமாகவும் மாற்றம் கண்டுள்ளது. தற்போது மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் முக்கிய பிரச்சினையாக ஆளணி பற்றாக்குறையே காணப்படுகின்றது. மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் தற்போதைய நிலைதொடர்பில் அறிந்து கொள்வதற்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தின் மூலம் பெற்றுக்கொண்ட (CPC/MH/RTI/1) தகவல்களின் அடிப்படையில் அட்டவணை 01 இல் தற்போது வைத்தியசாலையில் கடமைபுரியும் உத்தியோகத்தர் எண்ணிக்கையும் வெற்றிடம் நிலவும் எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் 2015 ஆம் ஆண்டு 4471 நோயாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் 2016 இல் 5042 பேரும், 2017 இல் 4553 பேர���ம், 2018 இல் 3969 பேரும், 2019.08.01 ஆம் திகதி வரை 2063 பேரும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அதேவேளை 2015 இல் 36767 பேர் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுக்கொண்டுள்ளதுடன் 2016 இல் 30184 பேரும், 2017 இல் 40480 பேரும், 2018 இல் 40498 பேரும், 2019.08.01 வரை 23498 பேரும் சிகிச்சை பெற்றிருக்கின்றனர். இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெறவரும் நிலையில் வைத்தியசாலை நிர்வாகம் அசமந்த போக்குடனும் நோயாளர்களை தரக்குறைவுடனும் நடத்தும் சூழல் காணப்படுகின்றது.\nமஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக், கர்ப்பகால கிளினிக், நோய்தடுப்பு கிளினிக், N.ஊ.வு. கிளினிக், மனநல கிளினிக், பல்சிகிச்சை கிளினிக், வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, ஆண்கள் வார்ட் 2, பெண்கள் வார்ட் 2, மகப்பேற்று வார்ட் 1, குழந்தைகள் வார்ட் 1 போன்ற பல்வேறு சிகிச்சைகள் காணப்படுவதாக மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்திருக்கும் நிலையிலும் காலை 7 12 மணி வரையிலுமே கர்ப்பிணித் தாய்மார்கள் பரிசோதிக்கப்படுகின்றனர். பின்னர் அவர்களுடைய சொந்த கிளினிக்குகளிலேயே கடமையாற்றுகின்றனர். அத்துடன் கர்ப்பிணிப்பெண்கள் அனைவரும் மருத்துவ அதிகாரியின் சொந்த கிளினிக்கிலேயே பணம் செலுத்தி கர்ப்பகால சிகிச்சைகளை பெற வேண்டும். வேறு எங்கும் செல்ல முடியாது என்ற கட்டுப்பாடும் காணப்படுகின்றது. தற்போது மகப்பேற்றுப் பிரிவு மூடப்பட்டுள்ளதுடன் கர்ப்பிணி பெண்கள் மகப்பேற்றுக்காக கிளங்கன் வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால் கிளங்கள் வைத்திய சாலையில் நோயாளர்கள் துன்புறுத்தப்படுவதாக அண்மையில் கொட்டகலை பிரதேசசபை தலைவரினால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இங்கு பல் சிகிச்சைக்கான கிளினிக்குகள் காணப்படுவதாக கூறப்பட்டாலும் வாரத்தில் இரண்டு நாட்களே பற் சிகிச்சை நிபுணர்கள் வருகைத்தருகின்றனர்.\nமஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு 2015 ஆம் ஆண்டு 0.9 மில்லியன் ரூபா நிதி மத்திய மாகாண சுகாதார அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், 2016 இல் 3.2 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 2017 - 2019 வரையான காலப்பகுதியில் வைத்தியசாலையின் செலவுக்காக ஒதுக்கப்பட்ட தொகையினை அட்டவணை 02 காண முடியும்.\nதற்போதுள்ள வளங்களின் மூல��் மக்களுக்கு சேவையற்றக்கூடியளவான நிதியொதுக்கீடுகள் மாகாண சுகாதார அமைச்சால் வழங்கப்படுகின்ற போதும் மக்களுடைய தேவைகள் கருத்தில் கொள்ளப்படாமல் ஊழியர்களும் வைத்திய அதிகாரிகளும் செயற்படுகின்றமையானது, நோயாளர்களை சிரமத்துக்குள்ளாக்குவதுடன் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் மீது களங்கத்தையும் ஏற்படுத்துகின்றது.\nஅதேவேளை மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் சுற்றாடல் மிகவும் மோசமான நிலையில் பராமரிப்பின்றிய நிலையில் காணப்படுகின்றது. இதனால் ஆபத்தான காட்டு விலங்குகள் ஊடுறுவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் போதியளவான சிகிச்சைகள் காணப்படாத நிலையில் கிளங்கன், நாவலப்பிட்டி, நுவரெலியா, கண்டி போன்ற வைத்திய சாலைகளுக்குச் செல்ல வேண்டி ஏற்படுவதால் நோயாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். எனவே இவை தொடர்பாக மத்திய மாகாண சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டும். மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை மத்திய மாகாணத்துக்குச் சொந்தமானது அதனால் ஏனைய அரசியல்வாதிகள் தலையிடக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை. மத்திய மாகாணத்துக்குச் சொந்தமான வீதிகளை புனரமைக்க உரிமையுள்ளபோது மக்களுக்கு மிகவும் அவசியமான வைத்தியசாலை தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும். தோட்ட வைத்தியசாலைகள் தேசிய கட்டமைப்புக்குள் வரும்வரையிலாவது, இவற்றின் சேவைகள் தொடர வேண்டும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஓவியங்களின் மூலம் காலக்கண்ணாடியை நமக்கு விட்டுச் சென்ற யான் பிராண்டஸ் (1743-1808) - என்.சரவணன்\nஇலங்கையின் அரசியல், சமூக, பண்பாட்டு, வரலாற்று விபரங்களை பதிவு செய்தவர்களில் வெளிநாட்டு அறிஞர்களுக்கே அதிக பங்குண்டு என்று நிச்சயம்...\nஐக்கியப்பட்ட புரட்சியே பிரச்சினையைத் தீர்க்கும் ஜே.வி.பி. செயலாளர் டில்வின் டி சில்வா (நேர்காணல் - என்.சரவணன்)\n71 கிளர்ச்சியின் 50 வது ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்து வருகின்றனர். அதன் 25 ஆண்டு நினைவாக 1996இல் சரிநிகர் பத்திரிகையில் வெளிவந்த ஜே.வி.பியின்...\n71 ஏப்ரல் புரட்சி 50ஆவது ஆண்டு நினைவு தோல்வியுற்ற புரட்சி \n71ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜே.வி.பி கிளர்ச்சி இலங்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. ஓரிரவில் புரட்சியின் மூலம் நாட்டைக் கைப்பற��ற எடுக்கப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-physics-tamil-medium-model-question-paper-free-download-8291.html", "date_download": "2021-05-16T18:20:36Z", "digest": "sha1:L3UMGO7YDCUEIPWV2CCYQFY2AMCFRUSO", "length": 24746, "nlines": 459, "source_domain": "www.qb365.in", "title": "+1 இயற்பியல் தொகுதி 1 மாதிரிதேர்வு வினாத்தாள் ( +1 Physics Volume I- Model Test Question Paper ) | 11th Standard STATEBOARD", "raw_content": "11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Physics All Chapter One Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Physics All Chapter Two Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Physics All Chapter Three Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Physics All Chapter Five Marks Important Questions 2020 )\n11 ஆம் வகுப்பு இயற்பியல் திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Physics Revision Model Question Paper )\n11th இயற்பியல் - வாயுக்களின் இயக்கவியற் கொள்கை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Physics - Kinetic Theory of Gases Model Question Paper )\nஅனைத்து வினாக்களுக்கும் விரிவான விடை எழுதுக.\nஒரு எலக்ட்ரானின் நிறை 9.11 x 10-31 kg. 1 mg ல் எத்தனை எலக்ட்ரான்கள் இருக்கும்.\nஒரு சமுத்திர (ocean) கண்காணிப்பு அமைப்புக் கப்பலில் ஒரு ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. எதிரிக் கப்பலிலிருந்து எதிரொளிக்கப்பட்ட ரேடியோ அலைகளின் காலதாமதம் 5.6 s. இரு கப்பல்களுக்குக்கிடையேயான தொலைவினைக் கணக்கீடு.\nவெர்னியர் அளவி கொண்டு கண்டறியப்பட்ட உருளையின் வெவ்வேறு நீளங்கள் 2.36 cm, 2.27 cm, 2.26 cm, 2.28 cm, 2.31 cm, 2.28 cm மற்றும் 2.29 cm. எனில் உருளையின் நீளத்தின் சராசரி, தனிப்பிழை, ஒப்பிட்டுப் பிழை மற்றும் விழுக்காட்டுப் பிழையைக் காண்க.\nஇரு வெவ்வேறு நேரங்களில் சமதளத்தில் செங்குத்தாக நிறுத்தப்பட்ட கம்பத்தின் வெவ்வேறு நேரங்களில் ஏற்படும் நிழல்களின் முனையிலிருந்து சூரியினின் ஏற்றக்கோணம் 60° மற்றும் 30° ஆக பெறப்படும் புள்ளிகள் 45 m தொலைவில் உள்ளன எனில் கம்பத்தின் உயரத்தை கணக்கிடுக. \\(\\left[ \\sqrt { 3 } =1.73 \\right] \\)\nசீரற்ற வட்ட இயக்கத்தின் தொகுபயன் முடுக்கத்திற்கான கோவையைப் பெறுக.\nசீரற்ற இயக்கத்தில் உள்ள பொருள்களின் திசை வேக மாற்றத்தால் ஏற்படும் இயக்க வகை யாது\nகிடைத்தளத்துடன் 60° கோணத்தில் சாய்ந்துள்ள, சாய்தளத்தின்மீது m நிறையுள்ள பொருளொன்று வைக்கப்பட்டுள்ளது. அப்பொருள் \\(g \\over 2\\)என்ற முடுக்கத்துடன் கீழ்நோக்கிச் சறுக்கி சென்றால் அப்பொருளின் இயக்க உராய்வு குணகத்தைக் காண்க.\nநிலா, புவியினை வட்டப்பாதைட்டப்பாதைக்கு ஒத்த ஒரு பாதையில் 27.3 நாட்களில் முழுமையாகச் சுற்றி வருகிறது. புவியின் ஆரம் 6.4 × 106 m எனில் நிலாவின் மீது செயல்படும் மையநோக்கு முடுக்கத்தைக் காண்க.\nசமதளப் பரப்பில் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்கும் இரு பொருட்களில் விசை எவ்வாறு செயல்படுகிறது இது நியூட்டனின் 3ம் விதியை எவ்வாறு உறுதிப்படுத்திக்கிறது\nஒரு பரிமாண மிட்சி மோதலில் பொருட்களின் திசைவேகத்திற்கான சமன்பாட்டைத் தருவித்து , அதன் பல்வேறு நேர்வுகளை விவரி\n2 Kg நிறையுள்ள ஒரு துகள் \\({ v }_{ i }=(2\\hat { i } -3\\hat { j } )m/s\\)திசை வேகத்தில் இயங்குகிறது. 2 kg நிறையுள்ள மற்றொரு துகளின் திசை வேகம் \\(\\overrightarrow { { v }_{ i } } =(3\\hat { j } +6\\hat { k } )m/s\\) யுடன் முழுமீட்சியற்ற மோதலை அடைகிறது. துகளின் திசைவேகம் மற்றும் வேகத்தைக் கண்டுபிடி.\nமீட்சியளிப்பு குணகம் 'e' என்பதை விவரி.\n50 kg நிறையுள்ள ஒரு மனிதர் நிலையான நீரின் பரப்பில் மிதந்து கொண்டிருக்கும் 300 kg நிறையுடைய படகில் ஒரு முனையில் நின்று கொண்டிருக்கிறார். அவர் தரையில் நிலையாக உள்ள ஒருவரை பொருத்து படகின் மறுமுனையை நோக்கி 2 m s-1 என்ற மாறா திசைவேகத்தில் நடந்து செல்கிறார். (a) நிலையான உற்றுநோக்குபவரை பொருத்தும் (b) படகில் நடந்து கொண்டிருக்கும் மனிதரைப் பொருத்தும் படகின் திசைவேகம் என்ன\n[தகவல்: படகுக்கும் மனிதருக்கும் இடையே உராய்வு உள்ளள்ளது. ஆனால் படகுக்கும் நீருக்கும் இடையே உராய்வு கிடையாது.]\nபளு தூக்கி ஒன்றின் கரத்தின் நீளம் 20 m அக்கரமானது செங்குத்து அச்சோடு 300 கோணத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 2டன் எடையானது கரத்தால் தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது. பளுதூக்கியின் கரம் பொருத்தப்பட்ட நிலையான புள்ளியைப் பொருத்து புவியீர்ப்புவிசை ஏற்படுத்திய திருப்பு விசையைக் காண்க.\n[தகவல்: 1 டன் =1000 kg; g=10 m s-2, கரத்தின் எடை புறக்கணிக்கத்தக்கது]\n500 g நிறையும் 10 cm ஆரமும் கொண்ட வட்டத்தட்டு ஒன்று தன்னிச்சையாக படத்தில் காட்டப்பப்பட்டது போல நிலையான அச்சைப் பொருத்துச் சுழல்கிறது. எடையற்ற மற்றும் மீட்சித் தன்மையற்ற கம்பியானது வட்டத்தின் விளம்பில் சுற்றுகள் சுற்றப்பட்டு மற்றொரு முணையானது 100 g நிறையுடன் இணைக்கப்பட்ணைக்கப்பட்டுள்ளது. 100 g நிறையின் மு���ுக்கத்தை காண்க. [தகவல் : கம்பியானது வட்டத்தட்டின் விளிம்பில் நழுவவில்லை. மாறாக வட்டத்தட்டுடன் சுழல்கிறது g = 10 m s-2]\nPrevious 11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th\nNext 11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11\n11ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Physics All Chapter One Marks ... Click To View\n11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Physics All Chapter Two Marks ... Click To View\n11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Physics All Chapter Three Marks ... Click To View\n11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Physics All Chapter Five Marks ... Click To View\n11th இயற்பியல் - வாயுக்களின் இயக்கவியற் கொள்கை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Physics - Kinetic Theory ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/tamilnadu/tirupur-duplicate-proof-ration-rice-smuggling-and-sales-110820/", "date_download": "2021-05-16T17:36:35Z", "digest": "sha1:OUINXCQGXE2T4P5GX7I5IIIMCPNGSJC6", "length": 13044, "nlines": 156, "source_domain": "www.updatenews360.com", "title": "போலியான ஆவணம் மூலம் அரிசி கடத்தி விற்பனை.! லாரியை சிறைபிடித்து போலீசில் ஒப்படைப்பு.!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபோலியான ஆவணம் மூலம் அரிசி கடத்தி விற்பனை. லாரியை சிறைபிடித்து போலீசில் ஒப்படைப்பு.\nபோலியான ஆவணம் மூலம் அரிசி கடத்தி விற்பனை. லாரியை சிறைபிடித்து போலீசில் ஒப்படைப்பு.\nதிருப்பூர் : போலியான ஆவணங்கள் மூலம் அரிசி மூடைகளை ஏற்றி வந்து விற்பனை செய்ததாக லாரியை பிடித்து போலீசில் ஒப்படைப்பட்டது.\nதிருப்பூர் முத்தணம்பாளையம் அருகே போலியான ஆவணத்தை காட்டி லாரியில் 850-க்கும் மேற்பட்ட அரிசி சிட்பங்கள் ஏற்றிக் கொண்டு வந்து திருப்பூர், முத்தணம்பாளையத்தில் இருந்து செவந்தாம்பாளையம் செல்லும் சாலையோரத்தில் லாரியை நிறுத்தி ஒரு சிட்பம் அ���ிசி ரூ.800 விற்பனை சிலர் விற்பனை செய்துள்ளனர்.\nஇந்நிலையில் தகவல் அறிந்த திருப்பூர் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம், அரிசி மற்றும் மொத்த விற்பனையாளர்கள் சங்கத்தினர் இதுகுறித்து கேட்டுள்ளனர். அரிசி விற்பனை செய்தவர்கள் முறையான பதிலளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் லாரியை சிறை பிடித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.\nதகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தெற்கு தாசில்தார் சுந்தரம், வருவாய் ஆய்வாளர் சிவசக்தி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் இது குறித்து அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரிசி மொத்த விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் ஊரக போலீசில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nTags: திருப்பூர், ரேஷன் அரிசி கடத்தல், லாரி சிறைபிடிப்பு, லாரியில் கடத்தி விற்பனை\nPrevious இனி சரக்கு வாங்க… காசு கொண்டு வர வேணாம்.. இது இருந்தால் போதும்…\nNext எம்.பி வசந்த குமாருக்கு கொரோனா தொற்று உறுதியானது..\nதமிழகத்தில் மேலும் 33,181 பேருக்கு கொரோனா: 311 பேர் உயிரிழப்பு\n20 ஆயிரம் ரெம்டெசிவிர் ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி\nகோவை குற்றாலத்தில் ஆர்பரிக்கும் வெள்ளம் : நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் எச்சரிக்கை\nகோவை, திருப்பூரில் வெளுத்து வாங்கிய மழை : மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் ஹேப்பி\nமுழுக் கொள்ளளவை எட்டும் பில்லூர் அணை : பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nமனைவி நடத்தையில் சந்தேகம்… அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவருக்கு போலீஸ் வலைவீச்சு\nதேனியில் தொடர் கனமழையால் மா, வாழை நாசம் : முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.எஸ் நேரில் ஆய்வு\nஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பு\nகனமழையால் மேற்கூரை இடிந்து 2 வயது குழந்தை பலி : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் ஆறுதல்\nதள்ளுவண்டி கடையில் இருந்து முட்டையை அபேஸ் செய்த கான்ஸ்டபிள்.. வைரலான வீடியோ..\nQuick Shareபஞ்சாப் காவல்துறையில் பணிபுரியும் காவலர் ஒருவர், மாநிலத்தின் ஃபதேஹ்கர் மாவட்டத்தில் சாலையோர வண்டியில் இருந்து முட்டைகளைத் திருடிய சம்பவத்தின்…\nதிமுக கூட்டணியில் 3 தொகுதிகளிலும் ‘ஒயிட்-வாஷ்’ : காரணம் புரியாமல் தவிக்கும் முஸ்லிம் லீக்\nQuick Shareநடந்து முடிந்த சட்டப்பேரவைத் த��ர்தலில் தோல்வி கண்ட பல கட்சிகள் அந்த அதிர்ச்சியிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு வருகின்றன….\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 13 பேர் கொண்ட குழு அமைப்பு : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் சேர்ப்பு\nQuick Shareகொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசிற்கு ஆலோசனை வழங்கும் குழுவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட 13…\nமதுரையில் 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை : சிம்கார்டுகள், ஹார்டுடிஸ்க்குகள் பறிமுதல்\nQuick Shareமதுரை : ஐஎஸ் அமைப்பிற்கு ஆதராவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட நிலையில், மதுரையில் 4 இடங்களில் தேசிய…\nகோவிஷீல்டு 2வது டோஸ் செலுத்த 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் முன்பதிவு : மத்திய அரசு\nQuick Shareடெல்லி : கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்த 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் முன்பு பதி செய்ய…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/3-arrested-in-pondicherry-for-extorting-money-13082020/", "date_download": "2021-05-16T18:35:15Z", "digest": "sha1:XLL2T7B44PHD3PH6FPFZ4PE6EDGNIZV3", "length": 12929, "nlines": 155, "source_domain": "www.updatenews360.com", "title": "கத்தியை காட்டி பணம் பறித்த 3 ரவுடிகள் கைது… – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகத்தியை காட்டி பணம் பறித்த 3 ரவுடிகள் கைது…\nகத்தியை காட்டி பணம் பறித்த 3 ரவுடிகள் கைது…\nபுதுச்சேரி: புதுச்சேரியில் துணி கடை மற்றும் கறிக்கடையில் கத்தியை காட்டி பணம் பறித்த 3 ரவுடிகளை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.\nபுதுச்சேரி லாஸ்பேட்டை பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சாலையோர துணி கடை ஒன்றிற்கு வந்த 3 பேர் 750 ரூபாய்க்கு துணிகள் எடுத்து விட்டு செல்ல முயன்றனர். அப்போது அந்த கடையின் உரிமையாளர் அவர்களிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டிவிட்டு பணம் தராமல் சென்றுள்ளனர். அதே போல் இவர்கள் கருவடிக்குப்பம் பகுதியில் அமை���்துள்ள கறிகடைக்கு சென்று, அதன் உரிமையாளரிடம் கத்தியை காண்பித்து ரூபாய் 500 பணத்தை பிடுங்கிக் சென்றுள்ளனர்.\nதொடர் பணம் பறிப்பில் ஈடுப்பட்ட கும்பலை குறித்து லாஸபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை அடுத்து லாஸ்பேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கடைகளில் தொடர்ந்து மிரட்டி பணம் பறிப்பில் ஈடுப்பட்ட புதுச்சேரி வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த கார்த்தி என்ற மணிவண்ணன், கண்ணன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் என தெரிய வந்ததை அடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தபட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.\nPrevious மரணம் அடைந்த காங்கிரஸ் நிர்வாகி குடும்பத்துக்கு காங்கிரஸ் சார்பில் குடும்பநல நிதியுதவி வழங்கல்…\nNext மேட்டுப்பாளையம் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் 18 பேர் உட்பட 289 பேருக்கு தொற்று உறுதி.. : 7 பேர் உயிரிழப்பு\nஊரடங்கில் சாலையில் விளையாடும் இளைஞர்கள்: கோவையில் கேள்விகுறியாகும் ஊரடங்கு\nஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.மு.க வினர் போராட்டம்: கொரோனா தொற்று சுகாதார பணிகள் செய்யபடவில்லை என குற்றச்சாட்டு\nதோட்டங்களிலியே உதிர்ந்து வீணாகும் சம்பங்கி பூ\nதூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.86 லட்சம் அபராதமாக வசூல்\nஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு\nஇடி தாக்கி பலி பலியானவரின் குடும்பத்தினருக்கு கனிமொழி நிவாரண தொகை வழங்கல்\nஉதகையில் கொட்டும் மழையிலும் நியாய விலை கடைகளில் குவிந்த பொதுமக்கள்…\nரயில்நிலையத்தில் பயணிகள் நீராவி பிடிக்க ஏற்பாடு : சல்யூட் அடிக்க வைத்த ரயில்வே போலீசாரின் செயல்..\nஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட இறைச்சி கடைக்காரர்கள் மீது வழக்கு பதிவு: 60 கிலோ இறைச்சி பறிமுதல்\nதள்ளுவண்டி கடையில் இருந்து முட்டையை அபேஸ் செய்த கான்ஸ்டபிள்.. வைரலான வீடியோ..\nQuick Shareபஞ்சாப் காவல்துறையில் பணிபுரியும் காவலர் ஒருவர், மாநிலத்தின் ஃபதேஹ்கர் மாவட்டத்தில் சாலையோர வண்டியில் இருந்து முட்டைகளைத் திருடிய சம்பவத்தின்…\nதிமுக கூட்டணியில் 3 தொகுதிகளிலும் ‘ஒயிட்-வாஷ்’ : காரணம் புரியாமல் தவிக்கும் முஸ்லிம் லீக்\nQuick Shareநடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி கண்ட பல கட்��ிகள் அந்த அதிர்ச்சியிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு வருகின்றன….\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 13 பேர் கொண்ட குழு அமைப்பு : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் சேர்ப்பு\nQuick Shareகொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசிற்கு ஆலோசனை வழங்கும் குழுவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட 13…\nமதுரையில் 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை : சிம்கார்டுகள், ஹார்டுடிஸ்க்குகள் பறிமுதல்\nQuick Shareமதுரை : ஐஎஸ் அமைப்பிற்கு ஆதராவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட நிலையில், மதுரையில் 4 இடங்களில் தேசிய…\nகோவிஷீல்டு 2வது டோஸ் செலுத்த 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் முன்பதிவு : மத்திய அரசு\nQuick Shareடெல்லி : கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்த 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் முன்பு பதி செய்ய…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_45.html", "date_download": "2021-05-16T18:01:50Z", "digest": "sha1:ECJX3QT3ZLSXQWH6LRZHEMJTCNHCPYXR", "length": 4766, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இலட்சக் கணக்கானவர்கள் இராணுவத்திடம் சரணடைவு : ஐ.நாவில் ஒரு சாட்சி அனந்தி சசிதரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇலட்சக் கணக்கானவர்கள் இராணுவத்திடம் சரணடைவு : ஐ.நாவில் ஒரு சாட்சி அனந்தி சசிதரன்\nபதிந்தவர்: தம்பியன் 09 March 2017\nஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் என்பது வேதனையை தருவதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.\nஇந்த நிலையில் லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,\n0 Responses to இலட்சக் கணக்கானவர்கள் இராணுவத்திடம் சரணடைவு : ஐ.நாவில் ஒரு சாட்சி அனந்தி சசிதரன்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஞானசார தேரரை விட்டுவிட்டு ஏன் விஜயகலாவை பிடிக்கிறீர்கள்; மனோ கணேசன் கேள்வி\nதமிழின அழிப்பு நாள் மே 18 - பெல்ஜியம் தமிழ் மக்களுக்கான அழைப்பு\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் கலப்பு முறையில் நடைபெறும்: பைஸர் முஸ்தபா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இலட்சக் கணக்கானவர்கள் இராணுவத்திடம் சரணடைவு : ஐ.நாவில் ஒரு சாட்சி அனந்தி சசிதரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthu.thinnai.com/?p=41206", "date_download": "2021-05-16T18:02:53Z", "digest": "sha1:2JSCA6SZ4DM5SLA7SODZZGACJEBT5DIL", "length": 34062, "nlines": 93, "source_domain": "puthu.thinnai.com", "title": "வரிக்குதிரையான புத்தகம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 9 மே 2021\nஜோசஃப் ஜேம்ஸ் என்பவரைப் பற்றி சுந்தர ராமசாமி எழுதிய ஜே.ஜே குறிப்புகள் என்ற நாவலை வாசித்தபோது பேனாவாலும் ஹைலைட்டராலும் எனக்குப் பிடித்த பகுதிகளைக் கோடிட்டேன். புத்தகத்தின் பெரும்பாலான பக்கங்களில் கோடாகி, புத்தகத்தின் பக்கங்கள் வரிக்குதிரையின் தோலாக மாறிவிட்டது. மீண்டும் வாசித்தேன். அப்பொழுது மேலும் கோடுகளிட்டேன் . இதுவரை நான் எனது பாடப்புத்தகங்களைக் கூட இப்படிக் கோடிடவில்லை.\nபல வருடங்களுக்கு முன்பு ஒரு முறை வாசிக்கக் கையில் எடுத்துவிட்டு, வார்த்தைகள் புரியவில்லை என வைத்துவிட்டேன் . இம்முறை கூர்ந்து வாசித்தபோது, பல வசனங்களை அவர் வழக்கமாக எல்லோரும் எழுதும் இலக்கண ஒழுங்கமைப்புக்கு மாறாக எழுதியிருப்பது தெரிந்தது.\n‘உட்கார இடம் பிடிக்கும் முயற்சிகளில், பஸ்களில், தியேட்டர்களில் விருந்துகளில் பெரிய மனிதர்கள் சீரழிந்து சிறுத்துப் போவதைப் பார்க்கிறேன். ‘\nஇதைச் சாதாரணமானவர்கள் எழுதும்போது கீழே உள்ளவாறு எழுதியிருப்பார்கள்.\nபெரிய மனிதர்கள் , பஸ்களில், தியேட்டர்களில் விருந்துகளில் உட்கார இடம் பிடிக்கும் முயற்சிகளில் சீரழிந்து சிறுத்துப் போவதைப் பார்க்கிறேன்.\nஆனால், சுந்தர ராமசாமி எழுதியிருப்பது கவிதைக்கான மொழி. வாசிக்கும்போது கவர்ச்சி தெரிகிறது . ஆனால் அவசரமாக வாசிப்பவர்களுக்க��� அர்த்தம், அவசரத்தில் கையில் அள்ளிய நீராகி விடும்.\nஇந்த நாவல் ஒரு புளட் இல்லாத கதையான போதிலும், இங்கு நமக்கு ஜே ஜே என்ற ஒரு எழுத்தாளரது பாத்திரம் மனதில் கருங்கல்லில் செதுக்கிய சிற்பமாகப் பதிகிறது. அவரது மற்றைய இரு நாவல்களான “ஒரு புளியமரத்தின் கதை” “ குழந்தைகள் பெண்கள் ஆண்கள் “ யதார்த்தமானவை. அவற்றிலிருந்து ஜே.ஜே குறிப்புகள் மாறுபடுகிறது.\nஇந்த இரண்டு கேள்விகளுமே இதைப் படித்து முடித்ததும் எனது மனதில் எழுந்தது.\nசுந்தர ராமசாமி தமிழ்ச் சமூகத்தினதும் மேலும் முக்கியமாக எழுத்தாளர்களின் போதாமையையும் நையாண்டி செய்வதற்காக எழுதியிருக்கலாம் .\nஅப்படியென்றால் ஏன் ஒரு தமிழ் எழுத்தாளனை உருவகப்படுத்தமுடியாது\nஅவரது ஜோசஃப் ஜேம்ஸ் என்ற ஜேஜே க்கு பொருந்தக்கூடியவர் தமிழ் எழுத்துலகில் எவருமில்லையோ இதனாலே மலையாள எழுத்துலகிலிருந்து ஒருவரைக் கற்பனை பண்ணியிருக்கிறாரோ இதனாலே மலையாள எழுத்துலகிலிருந்து ஒருவரைக் கற்பனை பண்ணியிருக்கிறாரோ\nஅதற்கு அவரே இந்தியப் பிறமொழி எழுத்தாளரை அறிமுகப்படுத்த எழுதுவதாக சொல்லி விட்டார் .\nஆனால் ‘சிவகாமி அம்மாள் அவளுடைய சபதத்தை நிறைவேற்றி விட்டாளா’ என்ற ஒரே வார்த்தையை ஜேஜே விட்டுச் செல்வதன் மூலம் தமிழ் நாவலுலகப் பலூனில் ஊசியால் குத்திவிட்டார்.\n‘கொல்லங்கோட்டு இளவரசி உம்மிணிக்குட்டியை அவளைத் துரத்திய அரசர்களிடமிருந்து, முடிவில் அவளைக் காப்பாற்றிய இளவரசனிடமிருந்தும் விடுவித்து, திருச்சூர் கோபாலன் நாயருக்கே மணம் முடித்து வைக்க என்னால் முடியுமென்றால், சரித்திர நாவல் எழுதும் அவஸ்தையிலிருந்து அவருக்கு நிரந்தர விமோசனம் கிடைக்கும். ஆனால் , கடவுளே எனக்கு அந்த சக்தி இல்லையே ‘ . என்ற வசனத்தோடு ஆரம்பத்திலே நாவல் தொடங்குகிறது .\nதமிழ்ச் சமூகம், தமிழ் எழுத்துலகத்திற்கு அப்பால் இடதுசாரிகள் மீதும் கைக்குண்டுகளை தூக்கிவீசுகிறார்.\n‘நாட்டு வெடிகளை அவ்வப்போது வெடித்து புகையையும் சத்தத்தையும் கிளப்பி சமூக அமைப்பை மாற்றமுடியாது என்றாராம் அய்யப்பன். ‘ ‘மேலும் திருவிழாக்களில் வாணவேடிக்கைக்காரனைச்சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் நிற்கும். ‘\n‘மூலதனமில்லாமல் முதலாளியாக இரண்டு முக்கியமான வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தொழிற்சங்கம் என்றும் மற்றது பாஷை என்றும் ஜேஜ�� சொல்கிறான். ‘\nஇவற்றைவிடப் பலமான விமர்சனத்தை எனக்குத் தெரிந்தவரையில் எமது சமூகத்தில் உள்ள எழுத்தாளர்கள் மீது எவரும் வைக்கவில்லை. வைக்கமுடியுமா\nநாவலை வாசிக்கும்போது நமது ஈழ வியாபாரத்திற்குப் பொருத்தமான இடங்களில் தடுக்கி விழுந்தேன்.\nதன் கழுத்திலே பிணைக்கப்பட்ட கழியின் எதிர்முனையில் தொங்கும் உணவை எட்ட நிரந்தரம் ஓடிக்கொண்டிருக்கும் ‘குதிரையின் வியர்த்தம் ‘\n‘நாம் பின் திரும்பிப் பார்க்கும்போது இன்றைய தலைவர்களும், பிரபலங்களும், பூச்சி போல கொசுக்கள்போல, மூட்டைகள் போல நமக்குத் தெரிவார்கள் . அவர் அவர்களுக்கு உரிய நியாயமான உருவத்தை அன்று அவர்கள் அடைவார்கள் ‘ என்ற வார்த்தைகளை கண்ணில் அருத்தும்போது எமது அரசியலை, ஏன் தமிழ் அரசியலையே கடந்து போகமுடியாது .\nயாருக்காக இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.. என்ற எனது அடுத்த கேள்விக்கான பதிலென்ன\nதமிழில் இதுவரை வாசகருக்காகவே எழுதிய புத்தகங்களே அனைத்தும். அதிலும் கல்கி போன்றவர்களது அதிகற்பனை பதிவுகளை ஒருவிதமான கேளிக்கை உணர்வுக்கும் அதேவேளையில், பழம் பெருமைகளைப் பேசும் சமூகத்தை நோக்கி எறிந்த கருவாட்டுத் துண்டுகளாக எழுதியபோது மற்றையவர்கள் நீதி – காந்தியசிந்தனை என்று உபதேசமாக நாவல்களை எழுதினார்கள் . இடதுசாரிகள், எழுத்துகள் மூலம் வர்க்கப் புரட்சிக்குத் தயாராகினார்கள். அக்காலத்தில் யதார்த்தத்தை எழுதிய புதுமைப்பித்தனை முன்னெடுக்கச் சுந்தர ராமசாமி விரும்புவது ஆரம்ப பக்கங்களிலே தெரிகிறது.\nஇந்த நாவலில் பல வசனங்கள் பைபிளில் வருவதுபோல் நினைவில் நிலைத்திருக்கும்.\n‘மனைவிமார்களின் பெரிய எதிரி கணவனின் இலக்கிய நண்பனே. கணவர்களை தங்கள் கையிலிருந்து தட்டிப் பறித்துக்கொண்டு போய்விடுகிறார்களோ எனப் பயப்படுகிறார்கள். ‘\n‘ வெள்ளைக்காரன் ஆட்சி செய்யும் திறமை கொண்டவன் என்று உள்ளூர நினைப்பு. நம்மவர்கள் மீது அவநம்பிக்கை . பெண்களிடம் இது அதிகம். அவர்களுக்கு தங்கள்புருஷர்களைத் தெரியும். குடும்பத்தையே நிர்வாகம் பண்ணத்தெரியாதவன். தேசத்தை எவ்வாறு நிர்வாகம் பண்ணப்போகிறான் என்ற எண்ணம் ‘\nஇப்படியான பல இடங்களைக் கோடு போட்டு புத்தகம் முழுவதும் வரிக்குதிரையாகிவிட்டது.\nஇலக்கியம், இலக்கணம், சமூகம் , அரசியல் என பல்வேறு துறைகளை அறிந்து கொள்ள, கல்லூரிகளில் தமிழ்ப்பாடமாக வைக்கப்படவேண்டிய புத்தகம் ஜே.ஜே சில குறிப்புகள்.\nSeries Navigation மிஸ்டர் மாதவன்கவிதையும் ரசனையும் – 4\nகவிதையும் ரசனையும் – 4\nகுருகுலத்தில் பூத்த இலக்கிய மலர் ஒன்று – பத்மா சோமகாந்தன்\nகலந்த கேண்மையும் கடவுள் நம்பிக்கையும்\nநல்ல தமிழும் இல்லை ஆங்கிலமும் இல்லை\nசாம் என்ற சாமிநாதன் – ஐம்பதாண்டு கால நட்புறவு\nNext: கவிதையும் ரசனையும் – 4\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nகவிதையும் ரசனையும் – 4\nகுருகுலத்தில் பூத்த இலக்கிய மலர் ஒன்று – பத்மா சோமகாந்தன்\nகலந்த கேண்மையும் கடவுள் நம்பிக்கையும்\nநல்ல தமிழும் இல்லை ஆங்கிலமும் இல்லை\nசாம் என்ற சாமிநாதன் – ஐம்பதாண்டு கால நட்புறவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.tamilanjobs.com/npcil-recruitment-2021-for-fitter-posts/", "date_download": "2021-05-16T19:38:21Z", "digest": "sha1:YQOBNODTUHD4SEGTH52LX2ECM2SRA43Z", "length": 4496, "nlines": 74, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "இந்திய அணுமின் நிலையத்தில் வேலை! இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!!", "raw_content": "\nஇந்திய அணுமின் நிலையத்தில் வேலை இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க\nNuclear Power Corporation of India (NPCIL) – யில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 52 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு 10th, 8th படித்திருக்க வேண்டும். இதில் காலியாக உள்ள Fitter, Welder, Machinist, Electrician, Turner, Draughtsman பணிக்கு விண்ணப்பதாரர்கள் 31/05/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nமொத்தம் 52 காலிப்பணியிடங்கள் உள்ளன.\nFitter, Welder, Machinist, Electrician, Turner, Draughtsman பணிக்கு 10th, 8th படித்திருக்க வேண்டும். அதற்கான முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த விண்ணப்பதரர்கள் சம்பளம் பற்றி முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nமூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்\nவிருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 31/05/2021 தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்காலம்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/bike/2021-suzuki-hayabusa-revealed/", "date_download": "2021-05-16T19:00:09Z", "digest": "sha1:6AXVHCXSJCZEPVYO3XADDHPTQNWZO42M", "length": 7395, "nlines": 75, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2021 சுசூகி ஹயாபுசா பைக் அறிமுகமானது", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் 2021 சுசூகி ஹயாபுசா பைக் அறிமுகமானது\n2021 சுசூகி ஹயாபுசா பைக் அறிமுகமானது\nஉலகின் மிக சக்திவாய்ந்த பைக்குகளில் ஒன்றான சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின், ஹயாபுசா சூப்பர் பைக்கில் பல்வேறு நவீனத்துவமான எலக்ட்ரானிக்ஸ் அம்சங்களை பெற்று அதிகபட்ச வேகம் மணிக்கு 299 கிமீ ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.\nஹயாபுசா பைக்கின் தனித்துவமான டிசைன் அம்சங்களை தொடர்ந்து கொண்டு வந்துள்ள சுசூகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் விற்பனையில் கிடைத்து வந்த முந்தைய புசா பைக்குகளை விட மிக விரைவான மாடல் என உறுதிப்படுத்தியுள்ளது.\nமுந்தைய என்ஜின் சிசியில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 1340cc நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 9700 RPM-ல் அதிகபட்சமாக 190hp பவர் மற்றும் 7000 RPM-ல் 150Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. முந்தைய இன்ஜின் பாகங்களில் பிஸ்டன், கேம் ஷாஃப்ட், கனெக்ட்டிங் ராடு உட்பட பல்வறு உதிரிபாகங்கள் பெரிய அளவில் புதுப்பித்துள்ள நிலையில், பழைய பைக்கினை விட 7 ஹெச்பி வரை பவர் குறைந்துள்ளது.\nஅடிச்சட்ட அமைப்பில் எந்த மாற்றமும் பெரிதும் இல்லாமல் சிறிய அளவில் மட்டும் twin-spar அலுமிணிய ஃபிரேம் பெற்று வாகனத்தின் நீளத்தில் எந்த மாற்றமும் இல்லை. சுசுகியின் இன்டெல்லிஜன்ட் ரைட் சிஸ்டத்தை கொண்டுள்ள ஹயபுஸா பைக்கில் ஆறு ஆக்சிஸ் IMU, பத்து நிலை டிராக்ஷன் கட்டுப்பாடு, பத்து நிலை ஆன்டி வீலி கன்ட்ரோல், மூன்று நிலை எஞ்சின் பிரேக் சிஸ்டம், மூன்று சக்தி முறைகள், ஏவுதள கட்டுப்பாடு, பயணக் கட்டுப்பாடு, கார்னரிங் ஏபிஎஸ் மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவற்றைப் பெறுகிறது.\nஇந்த பைக்கின் எடை 264 கிலோ பெற்று 20 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவு கொண்டு KYB USD ஃபோர்க்ஸ் முன்புறம் மற்றும் இணைப்பு வகை KYB பின்புற ஷாக் அப்சார்பரை கொண்டுள்ளது. பிரேக்குகள் இப்போது பிரெம்போ ஸ்டைல்மா பெற்றுள்ளது. இந்த பைக்கில் 120 பிரிவு முன் மற்றும் 190 பிரிவு பின்புற ரப்பர் புதிய 7 ஸ்போக் வீலை கொண்டுள்ளன.\nசர்வதேச அளவில் அடுத்த சில மாதங்களுக்கு பிறகு விற்பனைக்கு கிடைக்க ���ள்ள 2021 சுசூகி ஹயாபுசா இந்திய சந்தைக்கு சற்று தாமதமாக கிடைக்க துவங்கும்.\nPrevious articleபிப்ரவரி 22.., சஃபாரி எஸ்யூவி காருக்கு முன்பதிவை துவங்கிய டாடா மோட்டார்ஸ்\nNext articleரூ.10,000 விலை குறைந்த பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கின் விபரம்\nஹஸ்குவர்னா வெக்டோர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் அறிமுகம்\nயமஹா எஃப்இசட் எக்ஸ் 150 பைக்கின் படம் கசிந்தது\nபஜாஜ் பல்சர் என்எஸ் 125 விற்பனைக்கு வெளியானது\nஹஸ்குவர்னா வெக்டோர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் அறிமுகம்\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nஹீரோ உடன் கைகோர்த்த கோகோரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்\nயமஹா எஃப்இசட் எக்ஸ் 150 பைக்கின் படம் கசிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/M/video_detail.php?id=195825&cat=1316", "date_download": "2021-05-16T19:35:45Z", "digest": "sha1:ZGLPD2ISV3AQFWMUJXQEP5YFGTTTQ5ZR", "length": 10122, "nlines": 166, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nதமிழக சட்டசபை தேர்தல் 2021 2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nஆன்மிகம் வீடியோ 7 days ago\nஆன்மிகம் வீடியோ 9 days ago\nஆன்மிகம் வீடியோ 11 days ago\nஆன்மிகம் வீடியோ 12 days ago\nஆன்மிகம் வீடியோ 13 days ago\nஆன்மிகம் வீடியோ 14 days ago\nஆன்மிகம் வீடியோ 15 days ago\nஆன்மிகம் வீடியோ 16 days ago\nஆன்மிகம் வீடியோ 17 days ago\nஆன்மிகம் வீடியோ 18 days ago\nஆன்மிகம் வீடியோ 23 days ago\nஆன்மிகம் வீடியோ 25 days ago\nஆன்மிகம் வீடியோ 26 days ago\nஆன்மிகம் வீடியோ 27 days ago\nஆன்மிகம் வீடியோ 30 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2751197", "date_download": "2021-05-16T19:35:09Z", "digest": "sha1:2QZLNHCALRGYUA3ELR5YPZLU67NCDAIS", "length": 28576, "nlines": 291, "source_domain": "www.dinamalar.com", "title": "மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்திற்கான நேரம் மாற்றம்! | Dinamalar", "raw_content": "\n18 வயதை கடந்தவர்களுக்கு 3 நாட்களில் தடுப்பூசி போடும் ...\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nகைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே\nஊரக பகுதிகளை குறி வைக்கும் கொரோனா: புதிய வழிகாட்டு ...\nதமிழகத்தில் மேலும் 33,181 பேருக்கு கொரோனா: 311 பேர் ...\n20 ஆயிரம் ரெம்டெசிவிர் ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு ... 1\nமே.வங்கம்: பல கட்ட தேர்தலால் 40 மடங்கு தொற்று ... 10\nநாட்டில் இந்த ஆண்டு மீண்டும் அதிகரித்த மின்சார ...\nஇஸ்ரேல் தாக்குதல்; வன்முறையைக் கைவிட ஜோ பைடன் ... 9\nகிராமங்களில் பரவும் கொரோனா: வழிகாட்டு நெறிமுறைகளை ...\nமேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்திற்கான நேரம் மாற்றம்\nஇந்தியாவுக்கு ரூ.7,300 கோடி நன்கொடை வழங்கிய 27 வயது சி.இ.ஓ.,\nஜீயரா, டைப்பிஸ்டா, அலுவலக உதவியாளரா : அறநிலைய துறை ... 280\nதி.மு.க., செயலரிடம் வாக்குவாதம் :எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு ... 121\nவியக்க வைக்கும் 'அயர்ன் டோம்'; இஸ்ரேல் அரசின் ... 36\nஜீயரா, டைப்பிஸ்டா, அலுவலக உதவியாளரா : அறநிலைய துறை ... 280\nஇது உங்கள் இடம்: மடத்தை பிடுங்காதீர்\nகோவாக்சின் தயாரிக்க மற்ற நிறுவனங்களை அனுமதிப்பதில் ... 126\nகோல்கட்டா :மேற்கு வங்கத்தில், 45 சட்டசபை தொகுதிகளுக்கு, ஐந்தாம் கட்டமாக இன்று தேர்தல் நடக்கிறது. கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், அடுத்த கட்ட தேர்தல்களுக்கான பிரசார நேரத்தில், தேர்தல் ஆணையம் அதிரடியாக சில மாற்றங்களை அறிவித்துள்ளது. ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு, 72 மணி நேரம் முன்னதாக, பிரசாரத்தை நிறுத்தும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடைசி மூன்று கட்ட ஓட்டுப்பதிவை,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோல்கட்டா :மேற்கு வங்கத்தில், 45 சட்டசபை தொகுதிகளுக்கு, ஐந்தாம் கட்டமாக இன்று தேர்தல் நடக்கிறது. கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், அடுத்த கட்ட தேர்தல்களுக்கான பிரசார நேரத்தில், தேர்தல் ஆணையம் அதிரடியாக சில மாற்றங்களை அறிவித்துள்ளது.\nஓட்டுப்பதிவு துவங்குவதற்கு, 72 மணி நேரம் முன்னதாக, பிரசாரத்தை நிறுத்தும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடைசி மூன்று கட்ட ஓட்டுப்பதிவை, ஒரே கட்டமாக நடத்த, முதல்வர் மம்தா பானர்ஜி வைத்த கோரிக்கையை, தேர்தல் ஆணையம் நிராகரித்தது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், எட்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே நான்கு கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. மீதமுள்ள தொகுதிகளுக்கு, வரும் 29 வரை, மேலும் நான்கு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.\nஇந்நிலையில், 45 தொகுதிகளுக்கு, ஐந்தாம் கட்டமாக இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. கடந்த, 10ம் தேதி நடந்த நான்காம் கட்ட ஓட்டுப்பதிவின் போது, கூச் பெஹாரில் ஏற்பட்ட கலவரத்தில், ஐந்து பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இன்று நடக்கும் ஐந்தாம் கட்ட தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.தேர்தலை சுதந்திரமாகவும், அச்சமின்றியும் நடத்திட, மத்திய படைகளின், 853 கம்பெனிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வன்முறையை தடுக்க, கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.மேற்கு வங்கத்தில், கொரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. இதையடுத��து, ஓட்டுப்பதிவின் போது, கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடுமையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொத்தமுள்ள, 45 தொகுதிகளில், 342 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். ஒரு கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இன்று ஓட்டளிக்கின்றனர்.\nகொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, மீதமுள்ள தொகுதிகளுக்கான நான்கு கட்ட ஓட்டுப்பதிவை, ஒரே கட்டமாக நடத்தி முடிக்கும்படி, தேர்தல் ஆணையத்திடம், முதல்வர் மம்தா பானர்ஜி, நேற்று முன்தினம் கோரிக்கை விடுத்தார்.அதை, தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இந்நிலையில், கொரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், மீதமுள்ள மூன்று கட்ட தேர்தலை பாதுகாப்பாக நடத்துவது குறித்து, அனைத்து கட்சி கூட்டத்துக்கு, தேர்தல் ஆணையம் நேற்று ஏற்பாடு செய்தது.இதில், திரிணமுல் காங்., சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலர் பார்த்தா சாட்டர்ஜி பங்கேற்றார். கூட்டத்திற்கு பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள், பொது மக்களுக்கு தொற்றை கட்டுப்படுத்தும் கடமை உள்ளது. எனவே, வரும் 22, 26 மற்றும் 29ல் நடக்கவுள்ள மூன்று கட்ட ஓட்டுப்பதிவை, அனைவரின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி, ஒரே கட்டமாக நடத்தி முடிக்கும்படி, தலைமை தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.\nதிரிணமுல் காங்.,கின் இந்த கோரிக்கைக்கு, பா.ஜ., தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து, அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற, பா.ஜ., மூத்த தலைவர் ஸ்வபன் தாஸ்குப்தா கூறியதாவது:ஏற்கனவே அறிவித்தபடி, எட்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களின் உரிமைகள் பறிக்கப்படக் கூடாது. களத்தில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அரசியல் கட்சிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை, தேர்தல் ஆணையம் தான் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, அடுத்த கட்ட தேர்தல்களில் பிரசாரம் செய்ய, இரவு, 10:00 மணி வரை ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.\nகொரோனா பரவல் காரணமாக, இந்த நேரத்தைக் குறைத்து, இரவு, 7:00 மணியுடன் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை முடித்துக் கொள்ள, தேர்தல் ஆணையம் நேற்று உத்��ரவு பிறப்பித்துள்ளது. அடுத்த நாள் பிரசாரத்தை, காலை, 10:00 மணிக்கு மேல் துவங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.மேலும், தேர்தல் தினத்துக்கு, 48 மணி நேரம் முன்னதாக பிரசாரத்தை நிறுத்தும் நடைமுறையை, 72 மணி நேரமாக நீட்டித்தும், தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.\nஇதையடுத்து, மேற்கு வங்கத்தின் அடுத்த மூன்று கட்ட தேர்தல் பிரசாரத்தை, தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன், அரசியல் கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.கொரோனா பரவலின் தீவிரத்தை கருத்தில் வைத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்தது.இதையடுத்து, மூன்று கட்ட தேர்தலை, ஒரே கட்டமாக நடத்தி முடித்திட, முதல்வர் மம்தா வைத்த கோரிக்கையை, தேர்தல் ஆணையம் நிராகரித்ததாக கூறப்படுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags மேற்கு வங்கம் தேர்தல் பிரசாரம் நேரம் மாற்றம்\nஇடிந்தது 'ஸ்மார்ட் சிட்டி'சுவர்: 2 அதிகாரிக்கு 'மெமோ'(32)\nமரபணு மாறிய கொரோனா: 1,189 பேருக்கு பாதிப்பு (1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎதனாலாமா வீல் சேர் நாடகம் மக்களிடம் எடு படல்லயோ\nNisha Rathi - madurai தி.மு.க என் முதல் எதிரிதி.மு.கவை அழிப்பது எங்கள் நோக்கம் ,இந்தியா\nமம்தா கனவிலும் நனவிலும் உணவிலும் ரெஸ்ட்ரூமிலும் மோடி அமித்ஷா நினைவாக இருக்கிறார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇடிந்தது 'ஸ்மார்ட் சிட்டி'சுவர்: 2 அதிகாரிக்கு 'மெமோ'\nமரபணு மாறிய கொரோனா: 1,189 பேருக்கு பாதிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/06/chennai-silks-bulding-destruction.html", "date_download": "2021-05-16T19:03:01Z", "digest": "sha1:INQT6MHV7QBXQVIEHNIROHAOY4VBOF5Z", "length": 11983, "nlines": 104, "source_domain": "www.ilaingarindia.com", "title": "மாலை 4 மணிக்கு சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிப்பு: பொதுப்பணித்துறை உறுதி. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தலைப்பு செய்திகள் / மாலை 4 மணிக்கு சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிப்பு: பொதுப்பணித்துறை உறுதி.\nமாலை 4 மணிக்கு சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிப்பு: பொதுப்பணித்துறை உறுதி.\nதீ விபத்துக்குள்ளான தியாகராய நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடம் இன்று மாலை 4 மணிக்கு இடிக்கப்படும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nபொதுப் பணித்துறை நிப���ணர்கள் பொறியாளர்கள் ஆலோசனையின்படி மாலை 4 மணிக்கு கட்டிடம் இடிக்கப்படுகிறது. கட்டிடத்தை இடிக்கும் பணியில் சென்னை மெட்ரோரயில் லிமிடட் நிறுவனமும் இணைந்து செயல்படுகிறது.\nகட்டிடம் இடிக்கப்படுவதை ஒட்டி அப்பகுதியில் 200 மீட்டர் சுற்றளவில் இருக்கும் அனைத்து குடியிருப்புப் பகுதிகளில் இருந்தும் பொதுமக்களை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.\nசென்னை சில்க்ஸ் கட்டிடம் தீப்பிடித்து எரிந்ததில் ரூ.கோடி மதிப்பிலான பொருட்கள் கருகி நாசமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தற்காலிக மதிப்பீடே. முழு மதிப்பீடு இன்னும் செய்யப்படவில்லை.\nமுன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், ''கட்டிடம் தனது உறுதித்தன்மையை முழுவதுமாக இழந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் இடிப்புப்பணிகள் இன்று தொடங்கப்பட உள்ளன. 3 நாட்களுக்குள் கட்டிடம் முழுவதுமாகத் தரைமட்டமாக்கப்படும்.\nகட்டிடங்கள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் வெடி வைத்துத் தகர்க்கப்படாது. இயந்திரம் மற்றும் ஆட்களைக்கொண்டு கட்டிடம் முழுவதுமாக இடிக்கப்படும். மத்திய அரசின் ராட்சத இயந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி நடைபெறும். இடிக்கும் பணிக்கு ஆகும் செலவு முழுவதும் சென்னை சில்க்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெறப்படும்\" எனக் கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/03/15_12.html", "date_download": "2021-05-16T18:16:21Z", "digest": "sha1:GZGYX33ISQRADIV6CG6ZYMXXANT37DCM", "length": 5911, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: உத்தரப்பிரதேசத்தில் 15 ஆண்டுக்கு பிறகு பாஜக ஆட்சியைப் பிடித்தது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஉத்தரப்பிரதேசத்தில் 15 ஆண்டுக்கு பிறகு பாஜக ஆட்சியைப் பிடித்தது\nபதிந்தவர்: தம்பியன் 12 March 2017\nஉத்தரப்பிரதேசத்தில் 15 ஆண்டுக்கு பிறகு பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. உத்தரப்பிரதேசம் மாநிலம் 1968 முதல் 9 முறை குடியரசுத் தலைவர் ஆட்சியை கண்டுள்ளது. மேலும் 2002-க்கு பிறகு பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சி மாறி மாறி உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி அமைத்து வந்தது. இந்நிலையில் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றுகிறது பாஜக.\nகுடியரசுத் தலைவர் தேர்தலில், யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என பாஜக முடிவு செய்யும் அளவுக்கு கை ஓங்கியது. மூன்று மாநில தேர்தல்கள் வெற்றி மூலம்.\nமாநிலங்களவையிலும் பாஜக கை ஓங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப்பில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியமைக்கிறது காங்கிரஸ்.\nஆளும் சிரோன்மணி அகாலிதளம் - பாஜக கூட்டணி படுதோல்வி.அடைந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்.பஞ்சாபின் புதிய முதலமைச்சராகிறார் அம்ரீந்தர் சிங் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பஞ்சாபில் புதிதாக களம் இறங்கிய ஆம் ஆத்மி 2வது இடம் பிடித்து எதிர்கட்சி அந்தஸ்தை பெறுகிறது.\n0 Responses to உத்தரப்பிரதேசத்தில் 15 ஆண்டுக்கு பிறகு பாஜக ஆட்சியைப் பிடித்தது\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஞானசார தேரரை விட்டுவிட்டு ஏன் விஜயகலாவை பிடிக்கிறீர்கள்; மனோ கணேசன் கேள்வி\nதமிழின அழிப்பு நாள் மே 18 - பெல்ஜியம் தமிழ் மக்களுக்கான அழைப்பு\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் கலப்பு முறையில் நடைபெறும்: பைஸர் முஸ்தபா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: உத்தரப்பிரதேசத்தில் 15 ஆண்டுக்கு பிறகு பாஜக ஆட்சியைப் பிடித்தது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.beingmohandoss.com/2007/03/blog-post.html", "date_download": "2021-05-16T19:22:33Z", "digest": "sha1:H7GS2OQFZVEV5PVF6GTGZMRBNTPSXESC", "length": 16985, "nlines": 207, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "இந்துவாக மதம் மாற முடியுமா? - Being Mohandoss", "raw_content": "\nஇந்துவாக மதம் மாற முடியுமா\nசமீபத்தில் படித்த பதிவொன்றின் காரணமாக எனக்கு எழுந்த கேள்வி, முன்பே எப்பொழுதோ இதைப் பற்றிய பின்னூட்டம் எழுதிய நினைவு. கொஞ்ச நாள் பாலோ பண்ணிக்கொண்டிருந்தேன் பதில் வரவில்லை.\nஎங்க வீட்டிலெல்லாம் ரொம்பவும் தீவிரமான இந்து மக்கள், ஒவ்வொரு முறையும் மதமாற்றத்தைப் பற்றிய விஷயத்தைக் கேள்விப்பட்ட பொழுதும் இந்து மதம் மதமாற்றத்தை அனுமதிக்காததைப் பற்றி பேசப்படும்.\nமற்ற மதங்களை விடவும் இந்து மதத்தை அவர்கள் சரியானதென்று சொன்னதற்கு இதுவும் ஒரு காரணம், நான் படித்த சாமியார்ப்(இந்து) பள்ளிகளில் கூட இதைப் பற்றி கேள்விப்பட்டதில்லை, இந்த ஹரே ராமா ஹரே கிருஷ்ணா மக்களை கூட இந்துக்கள் இல்லையென்று தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஎனக்கு உண்மையிலேயே புரியவில்லை, இந்துவாக மதம் மாறுவதென்றால் என்ன என்று. எங்கள் வீட்டில் சொல்வது, இந்துவாக பிறந்தால் மட்டுமே இந்துவாக ஆகமுடியும் என்றும். மதம் மாறி இந்துவாக மாறமுடியாதென்றும் சொல்வார்கள். தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்க முடியுமா\nராமகிருஷ்னர் கூட கொஞ்ச நாள் முஸ்லீமா இருந்துவிட்டு(அந்த மார்க்கத்தை தெரிந்துகொள்ள என்று நினைக்கிறேன்) திரும்பவும் இந்துவாக மாறியதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவும் சேர்ந்து குழப்புகிறது.\nஇந்துவாக மதம் மாற முடியுமா\nநீரு என்னமோ இங்கிலிபீசு பொஸ்தவம் படிச்சு சேக்ஸ்பியரா போவப் போறீருன்னு பார்த்தா வெறும் 'பீர்' அடிச்சவன் மாதிரி என்னமோ சொல்லிட்டு இருக்கீரு முதுகுல நெறய இடம் இருக்குதா அடிவாங்க முதுகுல நெறய இடம் இருக்குதா அடிவாங்க\nஇது பற்றி ஏற்கெனவே எழுதி விட்டதால், அந்த பதிவில் நான் பதில் எழுத விட்டுப் போய் விட்டது.\nஅடுத்த பதிவு எழுதும்போது இது பற்றி எழுதுகிறேன்\nஇந்தியாவிலும் உலகத்திலும் தொடர்ந்து இந்து மத மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. பல்ல்லாயிரக்கணக்கான சமனர்களை நீறு கொடுத்து சம்பந்தர் சிவ நெறிக்கு அழைத்துக்கொண்டார்.\n. முஸ்லிம் கிருஸ்தவ ஆட்சியில் அடக்கி வைக்கப்பட்டிருக்கலாம்.\nஇந்து மதம் என்பது ஒரு வாழ்வியலே....இறை சக்தியிடம் நம்பிக்கை வைத்து, அதற்கு வணக்கம் செலுத்தி, எல்லா ஜீவராசிகளிடத்தும் அன்பு காட்டுதல் அடிப்படை இந்து மதம். இதில் உருவ வழிபாடு என்பது அடுத்த லெவல். அதாவது இறை சக்தியுடன் கலக்க நினைப்பவன் யோக நிலை செல்ல முதல்படியாக ஒரு உருவத்தினை (தன் இஷ்ட தெய்வ உருவினை) பூஜை செய்ய ஆரம்பிக்கிறான்....அதன் மந்திரத்தை உபதேசம் செய்து கொண்டு ��ரூ ஏற்றுகிறான்/ள்.\nநாம் சொல்லும் மந்திரம், வேதம், செல்லும் கோவில், ஆச்சார, அனுஷ்டானங்கள் எல்லாம் இறை அனுபூதி கிடைக்க வழி செய்யும் சில சாதனங்களே.....வேத மந்திரங்களில் உள்ள அக்ஷரங்கள் நல்ல மனநிலையும், மனக்குவித்து தியானத்தினையும் அருளும்.....வாழ்வியலும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது.....\nஇந்து மதத்திற்கு யாரும் மாறக்கூட தேவையில்லை. அதன் தத்துவங்களை பின்பற்றினாலே போதும். அது வாழ்வியல் தத்துவம். அவ்வளவே. உலகில் பிறந்த எல்லோருமே இந்துக்கள்தான், முஸ்லீம்கள்தான், கிறிஸ்துவர்கள்தான் இன்னும் உலகத்திலுள்ள எல்லா மதமும்தான். ஆனால் எல்லாத்துக்கும்மேல மனிதன்.\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...\nசுஜாதா இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது, அவர் விட்டுச்சென்ற இடைவெளி நிரப்பப்படாமல் அப்படியேதான் இருக்கிறது என் வரையில். சொல்லப்போனால் என் வரையில...\nWeird ஒரு வாய்ஸ் பதிவு\nகாதில் வரும் புகையைப் பற்றிய ஜல்லிகள்\nகயிறு பட்டம் மற்றும் என் ஜல்லி\nஇந்துவாக மதம் மாற முடியுமா\nசீச்சி இந்தப் பழம் புளிக்கும்\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\nயாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\n“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா\nமுற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்\n“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில��லை உள்ளிருப்பது த...\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\n“இன்னொரு தடவை என் அனுமதியில்லாம என்னைத் தொட்டீங்கன்னா கெட்ட கோவம் வந்திரும் ஜாக்கிரதை.” கௌசல்யா சொன்னதும் எனக்கு ஆச்சர்யமே எஞ்சியது. அப்பட...\nபிரமிள் - சுந்தர ராமசாமி - இலக்கியச் சண்டை\nசிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறது- பிரமிள் இதுதான் நான் படித்த ம...\nஇராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் வரலாறு\nசில காலங்களுக்கு முன்பெல்லாம் வடகொரிய அதிபரின் தென்கொரியாவிற்கு எதிரான(Indeed அமேரிக்காவிற்கு) முழக்கமான வடகொரியாவின் மீது கைவைத்தால் I wil...\nநட்சத்திரம் - அட நான் தான்\n\"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.selvaraj.us/archives/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-16T17:42:49Z", "digest": "sha1:3SCUKKBZYWPVVX5AZHMNU3S3LMMSRC3L", "length": 6534, "nlines": 71, "source_domain": "blog.selvaraj.us", "title": "இரா. செல்வராசு » திராவிட இயக்கம்", "raw_content": "\nTag Archive 'திராவிட இயக்கம்'\nஎண்பத்தேழில் அழகப்பர் நுட்பியல் கல்லூரியில் வேதிப்பொறியியல் படிக்க முதல் பட்டியலிலேயே இடம் கிடைத்தது எனக்கு. அறுபது இடங்கள் தான் என்றாலும் குவிந்துவிடும் விண்ணப்பங்களின் காரணமாய் இங்கு இடம் கிடைப்பதில் பெரும்போட்டி இருக்கும். பன்னிரண்டாவது பொதுத்தேர்வும் நுழைவுத்தேர்வுமான மதிப்பெண் புள்ளிகளில் 250க்கு 240க்கும் மேல் பெற்றிருந்தும், திறந்த ஒதுக்கீட்டில் கிடைக்காமல் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தான் இடம் கிடைத்தது. ஆனாலும், திறந்த ஒதுக்கீட்டில் கிடைக்கப்பெற்றவர்கள் மருத்துவப்படிப்போ, பிற நல்ல கல்லூரிகளோ என்று சென்றுவிட்டதில், அன்று அறுபதுக்கு அஞ்சு பேர் மட்டும்தான் […]\nவணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)\nராஜகோபால் அ on குந்தவை\nஇரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nRAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nRamasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nஇரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்\nTHIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்\nஇரா. செல்வராசு » Blog Archive » வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-16T18:23:44Z", "digest": "sha1:VWYOY2ZKHGRVJMJ3CSTSGYC66SWIDQKP", "length": 7084, "nlines": 82, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அசோக்நகர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅசோக்நகர் மாவட்டம் (Ashoknagar, இந்தி:अशोकनगर जिला) மாவட்டம் இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்திலுள்ள மாவட்டங்களுள் ஒன்று ஆகும்.[1] இம்மாவட்டத்தின் தலைநகரம் அசோக்நகர் ஆகும். இம்மாவட்டமானது 2003 ஆம் வருடம் ஆகத்து மாதம் 15 ஆம் தியதி குனா மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.\nஇம்மாவட்டம் புந்தேல்கண்ட் புவியியல் பகுதியில் அமைந்துள்ளது\nஇம்மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 4773.94 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இம்மாவட்டத்தின் மேற்கே சிந்து நதியும், கிழக்கே பேட்வா ஆறும் ஓடுகிறது.\n2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 6,88,920 ஆகும்.\nஇம்மாவட்டமானது 2003 ஆம் வருடம் ஆகத்து மாதம் 15 ஆம் தியதி குணா மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. பண்டையக் காலத்தில் இப்பகுதியானது சிந்தியா குடும்பத்தினரால் ஆளப்பட்டது. இது குவாலியர் பகுதிக்கு உட்பட்டிருந்தது. அசோகர் உஜ்ஜயினி வெற்றிக்குப் பிறகு இரவு இங்கே தங்கியதால் இவ்விடத்திற்கு அசோக்நகர் எனப் பெயர் வந்தது.\nஇம்மாவட்டத்தின் சராசரி வெப்பநிலை கோடைக்காலத்தில் 47 டிகிரி செல்சியசாகவும் குளிர்காலத்தில் 4 டிகிரி செல்சியசாகவும் இருக்கும்.\nஇந்த மாவட்டத்தை வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை அசோக்நகர், சன்தேரி, முங்காவ்லி, இசாகட் ஆகியன.\nஇந்த மாவட்டம் மத்தியப் பிரதேச சட்டமன்றத்துக்கு மூன்று தொகுதிகளின் மூலம் முன்னிறுத்தப்படுகிறது.[1]\nமத்தியப் பிரதேச மாவட்டப் பட்டியல்\n↑ 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2020, 16:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indiaspend.com/womenwork/to-get-more-women-in-paid-jobs-enlist-the-men-703404", "date_download": "2021-05-16T19:16:37Z", "digest": "sha1:3E4W3SI2D2MQQ7ADURXYHCI5XWIADK4X", "length": 51394, "nlines": 101, "source_domain": "tamil.indiaspend.com", "title": "To Get More Women In Paid Jobs, Enlist The Men", "raw_content": "\nசம்பள வேலைகளில் அதிகமான பெண்களைப் பெற, ஆண்களை பட்டியலிடப்பட வேண்டும்\nகோவிட்-19 தொற்றுநோய் இந்தியாவில் அதிகமான பெண்களை தொழிலாளர் தொகுப்பில் இருந்து வெளியேற்றியுள்ளது. அவர்களை எவ்வாறு திரும்பப் பெறுவது\nஇந்தியாவில், வேலை செய்யும் வயதுடைய பெண்களில் ஐந்தில் ஒருவர் தொழிலாளர் திறனின் ஒரு பகுதியாக உள்ளார். கோவிட்-19 மற்றும் பொருளாதார மந்தநிலையால், மக்கள் வேலையை இழந்தபோது, பெண்களும் சமமற்ற விகிதத்தில் அளவுக்கதிகமாக பாதிக்கப்பட்டதை, தரவு காட்டுகிறது. ஊரடங்கு தளர்ந்து, வேலைகள் அதிகரிக்க தொடங்கியதும், ஆண்களை விட குறைந்தளவு பெண்களே வேலையை பெற்று பணியாற்றினர்.\nபெண்கள் தொழில்முனைவோர் வாழ்வாதாரத்திற்கு போராடுகிறார்கள், நகரங்களில் கட்டுமான இடங்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் சில்லறை விற்பனை பிரிவுகள், கால் சென்டர்களில் வீட்டு உதவியாளராக பணியாற்றி வந்த பெண்கள் தங்களது வேலையை இழந்துவிட்டதாக இந்தியாஸ்பெண்ட் 2020 நவம்பர் கட்டுரை தெரிவித்துள்ளது.\nவேலையில் இருக்கும் பெண்களின் கதைகள் மாற்றத்தின் ஒரு உந்துதலாகவும், பெண்களின் தொழிலாளர் பங்களிப்பை அதிகரிக்கவும் முடியுமா பொருளாதாரத்தில் பெண்கள் மற்றும் சிறுமியரை முன்னேற்றுவதற்கான முயற்சிகள் (IWWAGE -ஐ.டபிள்யு.டபிள்யு.ஏ.ஜி.இ.) அமைப்பின் தலைவரான சவுமியா கபூர் மேத்தாவுடன், இந்தியாஸ்பெண்ட் கலந்துரையாடியது. பொருளாதார நடவடிக்கைகளில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்த \"என்ன வேலை செய்கிறது\" என்பதற்கான ஆதாரங்களை ஒன்றிணைக்க, ஐ.டபிள்யு.டபிள்யு.ஏ.ஜி.இ. முயற்சிக்கிறது.\nஇந்த நேர்காணல், பெண்களின் வேலைவாய்ப்புக்கான தடைகள் மற்றும் ஊதியம் பெறும் வேலையில் அதிகமான பெண்களை பெறுவதற்கான தீர்வுகளை ஆராயும் பணியிடத்தில்@பெண்கள் 2.0 (Women@Work 2.0) என்ற தொடரின் ஒரு பகுதியாகும், (எங்களின் முதலாவது பணியிடத்தில்@பெண்கள் தொடரை இங்கே பட��யுங்கள்).\nமேத்தா, உலக வங்கி, யுனிசெப், இந்திய அரசு, கொள்கை ஆராய்ச்சி மையம் மற்றும் சுயதொழில் மகளிர் சங்கம் (செவா) ஆகியவற்றின் சுயாதீன கொள்கை ஆலோசகராக இருந்து வருகிறார். ஊதியம் பெறாத பராமரிப்பு பணிகள், வீட்டு வன்முறை மற்றும் வீட்டில் இருந்து வெளியே வேலைக்கு செல்வது குறித்த கலாச்சார விதிமுறைகள் குறித்து, அவர் எங்களுடன் பேசினார்.\nகிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் பல சூழல்களில் வேலை செய்யும் பெண்களை பற்றிய முழு ஆய்வுகளையும் நீங்கள் செய்து வருகிறீர்கள். நீங்கள் குறிப்பாக கோவிட்-19 ஐ பார்த்தீர்கள். எனவே, சமீபத்திய மாதங்களில் நீங்கள் எதை கண்டீர்கள், எதையாவது மாற்றிவிட்டீர்கள் என்பது குறித்து கூறுங்கள்.\nகோவிட், ஏற்படுத்திய எதிர்மறையான தாக்கம், குறிப்பாக பெண்கள் மீது ஏற்படுத்தியது குறித்த கட்டுரைகள், ஊடகங்களில் நிரம்பியுள்ளன என்று நினைக்கிறேன். இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்களிப்பு எப்போதுமே குறைவாகவே இருந்தது, அத்துடன் காலப்போக்கில் குறைந்து வருகிறது. இது கவலைக்குரியது. நாம் கேள்விப்பட்டிருப்பது, கடைசியாக 27% பெண்கள், தொழிலாளர் திறனில் இருந்தார்கள் என்பதுதான்; இப்போது அது, 20% ஆகக் குறைந்துவிட்டதாகத் தெரிகிறது. சேவைகள், உணவு மற்றும் சுகாதாரம், பயணம் மற்றும் விருந்தோம்பல் போன்ற பெண்கள் வேலை செய்யும் துறைகள் உண்மையில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அதுவும் ஒரு அம்சம்.\nவிவாதிக்கப்படும் மற்ற அம்சமும், எங்கள் அமைப்பு ஆராய்ச்சி செய்து வருவதும், வீட்டிலிருந்து வேலை செய்வதால் பெண்கள் சந்தித்த கூடுதல் சுமைகள் தொடர்பானது. பெண்களுக்கு கூட… இது நகர்ப்புற பெண்களுக்கு புதியது, ஆனால் கிராமப்புற பெண்கள் பலர் எப்போதும் அதைச் செய்து கொண்டிருந்தார்கள். வீட்டு வேலைகளின் சுமைகள் சேர்த்துள்ளன. குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுதல், வயதானவர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததால், அவர்களை கவனித்துக் கொள்ளுதல், அவர்களுக்கு பராமரிப்பை மேற்கொள்ளும் பணி இருந்தது. எனவே ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு தொகை வழங்கப்படாத பராமரிப்பு பணிச்சுமை மிக அதிகம். இந்தியாவில் சுமார் 94% பெண்கள் ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுவதாகத் தெரிகிறது, இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது கணிசமாக அதிகமாகும். குறைந்தபட்சமாக சொல்வதானால், இது [கோவிட்-19 தொற்றுநோயால்] வானை தாக்கியிருக்கும்.\nநாம் பார்க்கும் மூன்றாவது விஷயம் என்னவென்றால், எல்லோரும் நிழலின் தொற்றுநோயை வன்முறை என்று அழைப்பது. பெண்கள் தங்கள் வீட்டிலேயே இருப்பதாகத் தெரிகிறது, அவர்கள் நிறைய மன அழுத்தத்திலும் பதட்டத்திலும் உள்ளனர், ஏனெனில் அவர்கள் நிறைய விஷயங்களை நிர்வகிக்கிறார்கள். மேலும், [வன்முறை] உருவாகுமிடத்தில் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்கள். பெண்கள் எதிர்கொள்ளும் நிறைய வன்முறைகள் பெரும்பாலும் அவர்களது குடும்பத்தினரின் கைகளில்தான் இருக்கும். ஆனால் ஒரு பெண்ணிய பொருளாதார வல்லுனராக இது எப்போதுமே இருந்து வந்ததை நாங்கள் அறிந்திருந்தோம், பெண்கள் ஊரடங்கின்போது தங்கள் வீடுகளை விட்டு வெளியேறாததால், இது மிகவும் அதிகமாக உள்ளது.\nஆண்களுடன் ஒப்பிடும்போது 94% பெண்கள் ஊதியம் பெறாத வேலையில் ஈடுபடுகிறார்கள் என்று நீங்கள் சொன்னீர்கள். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது அதிகமாக இருப்பது ஏன்\nகலாச்சார விதிகளுடன் இது நிறைய தொடர்பு கொண்டுள்ளது என்று நான் நினைக்கிறேன் கோவிந்த். அதாவது, உலக மதிப்பு ஆய்வுகள் மற்றும் நாட்டில் குறுக்கு ஒப்பீடுகளை செய்ய முயற்சிக்கும் பிற கணக்கெடுப்புகளைப் பார்த்தால், பொருளாதாரத்தில் வேலைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டால், அப்போது ஒரு ஆணோ அல்லது பெண்ணோ வேலைக்கு செல்ல வேண்டுமா என்று பெண்களிடமே கூட நீங்கள் கேட்டால். உண்மையில் இந்தியாவில் ஆண் தான் செல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆகவே, ஆண்கள் தான் எப்போதுமே சம்பாதிப்பவர் என்பது எப்போதுமே உள்ளது. நிச்சயமாக கோவிட் போன்ற நெருக்கடியால், வேலை இழப்பு உள்ளது, குறிப்பாக இப்போது விவசாயமும் நெருக்கடிகளை எதிர்கொள்கிறது, அதிக இயந்திரமயமாக்கலும் உள்ளது. எனவே அதிகமான பெண்கள் உண்மையில் இந்த வேலைகளில் இருந்து இடம்பெயர்கிறார்கள், ஏனென்றால் அவர்கள்தான் இந்த வேலையைச் செய்தார்கள். எனவே வாய்ப்புகள் குறைவாகவே கிடைத்துள்ளன, மேலும் வீட்டு பொறுப்புகளை கவனித்துக்கொள்ள வேண்டியது பெண்கள்தான் என்பது கலாச்சார சமூக விதிமுறையாக உள்ளது.\nஅதிகமான பெண்களை வேலைக்கு அல்லது மீண்டும் வேலைக்கு கொண்டு வருவதில் நமது முன்னுரிமைகள் என்னவாக இருக்க வேண���டும்\nமுதலாவது ஊதியம் பெறாத பராமரிப்பு பணிகள் என்று நான் நினைக்கிறேன். உதாரணமாக, இந்தியாவில், நகர்ப்புறங்களில், நான் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் (எம்.பி.க்கள்) மற்றொரு வெபினாரில் இருந்தேன், நகர்ப்புறங்களில் பெண்களுக்கு குழந்தைகள் காப்பக வசதி கூட இல்லை என்ற உண்மையை அவர்கள், உண்மையில் அங்கீகரிக்கவில்லை. கிராமப்புறங்கள், எந்த மாநிலத்தில் இருந்தாலும், அங்கன்வாடிக்கள் உள்ளன, அங்கு நீங்கள் உங்கள் குழந்தைகளை விட்டு வெளியேறலாம். ஆனால், இங்கே, எனக்கு வேறு வழியில்லை. அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை, காப்பகத்தின் தரம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. [நகர்ப்புறங்களில்], நீங்கள் கிராமப்புறங்களைப் போலல்லாமல், குடும்பங்களில் வாழ முற்படுகிறார்கள். உங்கள் பிள்ளைகளை எங்கே விட்டுவிடுகிறீர்கள் செலுத்தப்படாத கவனிப்பின் முழு சுமையையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நிதி ஆயோக் என்ன செய்ய முடியும் என்பது குறித்த கொள்கைகளின் மூலம் சிந்திக்க முயற்சிப்பதாக எனக்குத் தெரியும். நான் இந்த கருத்தை முதன்மையானது என்று நினைக்கிறேன்.\nகருத்து இரண்டு என்பது, பெண்களுக்கு ஏற்ற வாய்ப்புகள் அல்லது வேலை சுயவிவரங்கள் என்ன என்பது பற்றி சிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வெறுமனே, பெண்கள் வீட்டிற்கு அருகில் எங்காவது வேலை செய்ய விரும்புகிறார்கள், அதனால்தான் அவர்கள் விவசாயத்திற்கு செல்ல முனைகிறார்கள், இது அவர்களின் வீடுகளுக்கு அருகே உள்ளது. ஆனால் விவசாயமும் குறைந்து வருகிறது. எனவே நகர்ப்புறங்களில் அவர்களுக்காக உருவாக்கக்கூடிய வாய்ப்புகள் என்ன, அவர்களுக்கு பொருத்தமானவாயகவும், வீட்டிலிருந்து அவர்களால் செய்யக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அதனுடன் இணைந்த அனைத்து திறன்களும், டிஜிட்டல் சேர்ப்பு மற்றும் அவர்களுக்கு அணுகக்கூடிய நிதித் திட்டங்களும் இருக்க வேண்டும். எனவே பெண்களுக்கு என்ன வகையான வாய்ப்புகள் பொருத்தமானவை என்று பார்த்து அதை வழங்க வேண்டும்.\nநீங்கள் சமீபத்தில் ஒரு ஆய்வை செய்தீர்கள், இது பெரும்பொருளாதாரம் பற்றி பெண் தொழிலாளர்களின் சூழலில் பேசியது. இது வாய்ப்புகளை வழங்குகிறதா அல்லது உண்மையில் சில வழிகளில் பெண்கள் வேலைக்கு வருவதற்கான இடம், குறிப்பாக டிஜிட்டல் பொருளாதாரத்தில், நீங்கள் முன்பு சுட்டிக்காட்டிய காரணங்களால் சுருங்கிவிட்டதா\nபெரிய பொருளாதாரம் - இது உண்மையில் பெண்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு வாய்ப்பு என்று கூறுவேன். அது அவர்களுக்கு நெகிழ்வுத்தன்மையைத் தருகிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள். நான் அழகு மற்றும் ஆரோக்கியப்பிரிவில் நான் இருந்தால், 9-7 வரை ஒரு வரவேற்பறையில் சிக்கிக் கொள்ளும் ஒரு வேலைக்கு பதிலாக, நான் நிறுவனத்துடன் இரண்டு அல்லது மூன்று வேலைகளை பெற முடியும். இது அவர்களின் நேரத்தை நிர்வகிப்பதற்கும் அவர்களின் வீட்டிற்குச் செல்வதற்கும் அவர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது. இது அவர்களுக்கு நல்ல வருவாயையும் தருகிறது. ஆனால் அறிக்கையில் சிக்கல்கள் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம், எடுத்துக்காட்டாக, பிரம்மாண்ட தளங்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் சட்டங்களின் பாரம்பரிய அர்த்தத்தில் அவற்றை அங்கீகரிக்கவில்லை. இப்போது நிச்சயமாக, அரசு அதிர்ஷ்டவசமாக சமூக பாதுகாப்பு குறியீட்டைக் கொண்டு வந்துள்ளது. பெரும் இயங்குதளத் தொழிலாளர்களுக்கு மேடையில் உள்ளவர்கள் தங்கள் வருவாயிலிருந்து ஓரளவு ஒதுக்கி வைப்பதன் மூலம் ஒருவித இழப்பீடு வழங்கப்படும். எனவே அது எவ்வாறு உதவுகிறது என்பதைப் பார்ப்போம்.\nபொருந்தக்கூடிய இடத்தில் குழந்தை பராமரிப்போடு இணைக்கப்பட்ட மிக முக்கியமான அம்சமாக வேலை செய்வதற்கான அருகாமை பற்றி நீங்கள் முன்பு கூறிய பகுதிக்கு வருகிறேன். கொள்கை தலையீடு என்னவாக இருக்கும்\nவேறு பல நாடுகளில், பல புதுமைகள் முயற்சிக்கப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன். உதாரணமாக, கென்யாவில், தனியார் துறை மாதிரிகளை போலவே அரசிடமும் உள்ளன. எனவே பிபிபி மாதிரிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் அவர்கள் நகர்ப்புற குடிசைப்பகுதிகளில் பெண்களை பயிற்றுவிக்கிறார்கள், அவர்கள் 'மாமபிரீனியர்ஸ்' என்று அழைக்கிறார்கள் - எனவே தாய்மார்களுக்கு காப்பகத்தை எவ்வாறு இயக்குவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது, ஆனால் அதே நேரத்தில் பிபிபி இயங்குதளம் போதுமான தரம், மலிவு, கற்றல் பொருள் போன்றவை இருப்பதை உறுதி செய்கிறது. பெண்களும் வருமானத்தைப் பெற முனைகிறார்கள், மேலும் நீங்கள் குழந்தைகள் காப்பக பிரச்சினையையும் அதிகரித்து தீர்க்கிறீர்கள் என்று தெரிகிறது. எனவே சர்வதேச அளவில் மாதிரிகள் உள்ளன என்று நான் நினைக்கிறேன்.\nசட்டத்தின் தன்மை என்னவாக இருக்கும் நாம் சில வழிகளில், சதுர ஒன்றுக்கு அல்லது சதுரத்திற்கு நெருக்கமாக இருக்கிறோம் என்று சொல்லலாம். உதாரணமாக, இருப்பிடங்களை ஊக்குவித்தல் அல்லது தொழில்களை இடமாற்றம் செய்வதற்கான கொள்கைகள் இருப்பது ஒரு விஷயம். இதுபோன்ற வேறு கொள்கைகள் இருக்க முடியுமா\nதொழில்களின் இடமாற்றம் ஒன்று. நீங்கள் ஒரு தொழிற்சாலையை அவர்களுக்கு அருகில் கொண்டு வரலாம், ஆனால் அதே நேரத்தில் இந்த நன்மைகள் அனைத்தும் நீர்த்துப் போகாமல் இருப்பதையும், உற்பத்தி நிறுவனங்கள் தொழிலாளர் சட்டங்களின் கீழ் உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் குறித்து சில கவலைகள் உள்ளன. தற்போது, கோவிட் என்பது அவர்களுக்கு [தொழில்களுக்கு] இலவச கை கொடுக்கப்பட்ட ஒரு அசாதாரண சூழ்நிலை. ஆகவே, உங்களுக்கு 26 வாரங்கள் விடுமுறை கிடைக்கும் மகப்பேறு நன்மைகள் சட்டம் போன்ற நன்மைகள் கூட, ஒரு பெண்ணை பணியமர்த்தும் நிறுவனம் நன்மைகளை உறுதிசெய்யுமா என்பது தெரியாது. எனவே இது ஒரு இணக்க பிரச்சினை, அத்துடன் இந்த வாய்ப்புகளை வீட்டிற்கு கொண்டு வர வேண்டுமென்று நான் நினைக்கிறேன்.\nஇது திறன்களின் பிரச்சினை என்றும் நான் நினைக்கிறேன். எனவே பாரம்பரியமாக நீங்கள் பெண்களை திறன்களில் பயிற்றுவிக்க முனைகிறீர்கள், அங்கு அவர்கள் அந்தத் தொழில்களில் இருப்பார்கள் - அவர்கள் ஆசிரியர்களாக இருந்தாலும் சரி, செவிலியர்களாக இருந்தாலும் சரி, அழகு மற்றும் ஆரோக்கியத் துறையிலும் இருப்பார்கள். இதைத்தான் நாங்கள் செய்ய முடியும் என்று பெண்கள் கூட நம்ப வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எனவே பெண்கள் என்ன செய்ய முடியும் என்பதில் சில விதிமுறைகள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். [அரசின் ] திறன் திட்டத்தின் மதிப்பீட்டையும் நாங்கள் செய்கிறோம், நாங்கள் கண்டுபிடிப்பது சுவாரஸ்யமானது. ஐ.டி.ஐ.களில் [தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள்] இந்த திறன் மையங்களில் பெண்கள் வந்து படிக்க நீங்கள் உள்கட்டமைப்பை ஆதரிக்க வேண்டும். அவர்கள் எங்கே தங்குவார்கள், எனவே, அவர்களுக்கு விடுதிகள் தேவை, ஏனெனில் அவர்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் அக்கறை காட்டுவார்கள் தானே பின்னர், உற்பத்தித் துறையும் அவற்றைப் பொருத்தமான வாய்ப்புகளாகப் பார்க்குமா பின்னர், உற்பத்தித் துறையும் அவற்றைப் பொருத்தமான வாய்ப்புகளாகப் பார்க்குமா எனவே இது உற்பத்தித் துறையின் கோரிக்கை பக்க பிரச்சினைக்கான ஒரு வழக்கு -- நான் பொறியாளர்கள் மற்றும் எலக்ட்ரீசியன் பயிற்சிக்கு பெண்களை பெறுகிறேன். ஆனால் அதே நேரத்தில், நான் அவர்களின் வீடுகளுக்கு நெருக்கமான வாய்ப்புகளையும், அவர்கள் பயன்படுத்தக்கூடிய போக்குவரத்து வசதிகளையும், அல்லது தொழில்கள் அவர்களுக்கு வழங்கும் சூழலையும் கூட வழங்குகிறேன் - சம ஊதியம், பாதுகாப்பான பணிச்சூழல்கள், இரவில் வேலை செய்யும் திறன், மகப்பேறு நன்மைகள் எனவே இது உற்பத்தித் துறையின் கோரிக்கை பக்க பிரச்சினைக்கான ஒரு வழக்கு -- நான் பொறியாளர்கள் மற்றும் எலக்ட்ரீசியன் பயிற்சிக்கு பெண்களை பெறுகிறேன். ஆனால் அதே நேரத்தில், நான் அவர்களின் வீடுகளுக்கு நெருக்கமான வாய்ப்புகளையும், அவர்கள் பயன்படுத்தக்கூடிய போக்குவரத்து வசதிகளையும், அல்லது தொழில்கள் அவர்களுக்கு வழங்கும் சூழலையும் கூட வழங்குகிறேன் - சம ஊதியம், பாதுகாப்பான பணிச்சூழல்கள், இரவில் வேலை செய்யும் திறன், மகப்பேறு நன்மைகள் எனவே, அந்த இணக்க பிரச்சினைகள் அனைத்தும் ஒரு பெண்ணை வந்து வேலை செய்ய தூண்டுவதற்கு ஏதுவாக இருக்க வேண்டும்.\nஒருபடி பின்வாங்கி, இந்த சவாலை ஒரு பெரிய கண்ணோட்டத்தில் பார்க்கும்படி உங்களிடம் கேட்கிறேன். நான் அதைச் செய்வதற்கு முன், மற்றவர்களை ஊக்குவிக்கக்கூடிய உத்வேகம் அல்லது தைரியத்தின் கதைகள் நிறைய உள்ளன. உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது\nஅருமையான வேலையைச் செய்யும் இரண்டு குழுக்களுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஒன்று, என்.ஆர்.எல்.எம் [தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம்] உடன் ஒரு விரிவான வேலைத்திட்டம் உள்ளது, அங்கு சவாலை சந்தித்து வரும் கிராமப்புற பெண்களை உள்ளடக்கிய உதவிக்குழுக்களை நாம் காண்கிறோம். இந்தியா உண்மையில் சானிடிசர்கள் அல்லது முகக்கவசங்களின் பற்றாக்குறையை எதிர்கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் திறமைகளை மிக விரைவாக மாற்றி, வெகுஜன வழியில் இவற்றை தயாரிக்க முடிந்தது. புலம்பெயர்ந்தோருக்கான தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உணவு வழங்குவதற்கும், சமூக இடைவெளியுடன் ஐ.இ.சி [IEC - தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு] பிரச்சாரங்களை நடத்துவதற்கும் அவர்கள் பொறுப்பேற்றுள்ளனர். சுய உதவிக்குழுக்கள் அரசுக்கு வெறுங்காலுடன் பணியாற்றி வருகின்றன. ஆகவே, பல நோக்கங்களுக்காக தட்டிக் கேட்கக்கூடிய மற்றும் அதன் ஆற்றலைக் கட்டியெழுப்பக்கூடிய ஏராளமான பெண்கள் இங்கு இருக்கிறார்கள் என்பதையும் அரசு உணர்ந்து கொண்டிருக்கிறது.\nமற்ற குழுவானது, முன்கள பணியாளர்கள் - எல்லோரும் உலகம் முழுவதும் அவர்களை பற்றி பேசுகிறார்கள். அவர்கள் பணிபுரியும் நிலைமைகளை மதிப்பீடு செய்யும் ஒரு திட்டமும் எங்களிடம் உள்ளது. மோசமான ஊதியம் அல்லது ஊதியம் சரியான நேரத்தில் அவர்களுக்கு கிடைக்காதது, பாதுகாப்பு கருவிகள் அல்லது உபகரணங்கள் இல்லாதது பற்றிய செய்திகளும் உள்ளன. அதேநேரம், இந்த தொழிலாளர்கள் நிறைய பேர் முழுமையாக வேலைக்கு அமர்த்தப்படவில்லை என்பதுதான் நமது கண்டுபிடிப்பில் தெரிகிறது. ஆஷா தொழிலாளர்கள், ஊக்கத்தொகையின் அடிப்படையில் மட்டுமே வேலை செய்கிறார்கள், அவர்கள் உண்மையில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தங்கள் வாழ்க்கையை ஆபத்தில் வைத்திருக்க வேண்டும், சில நேரங்களில் போதுமான ஊதியம் கூட கிடைப்பதில்லை. உண்மையில், இந்த சோதனைகள் உண்மையில் அவர்கள் கொண்டிருக்கும் நம்பமுடியாத ஒருங்கிணைப்பு பற்றி பேசுகிறது.\nநீங்கள் அந்த நடவடிக்கையைத் திரும்பப் பெற விரும்பினால், அதில் சிலவற்றை நிவர்த்தி செய்ய உதவும் சிந்தனையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர நாம் செய்யக்கூடிய ஒன்று அல்லது இரண்டு விஷயங்கள் என்ன இது ஒரு கொள்கை, உடல் உள்கட்டமைப்பு, இது வீடுகளுக்குள் இருக்கும் மனப்பான்மை, சில நேரங்களில் நாம் ஊடுருவ முடியாது.\nசரி, கொள்கை மட்டத்தில், சில திட்டங்களில் செய்யக்கூடிய பட்ஜெட் விதிகள் குறித்து நாங்கள் யோசித்து வருகிறோம். பொது வேலைவாய்ப்பில் பெண்களுக்கான ஏற்பாடுகளும் உள்ளன. இந்தியாவில் வழக்கமான ஊதியப்பணிகலில் பெண்கள் விலகிக் கொண்டிருப்பதை பார்த்தால், அவர்களில் பலர் பொது வேலைவாய்ப்பை விட தனியார் வேலையை விரும்புவதாக தெரிக்கிறது, ஏனெனில் அது அவர்களுக்கு பாதுகாப்பை அளிக்கிறது. நீங்கள் பொது வேலைவாய்ப்பை மேலும் ம���றித்துக் கொள்ளும்போது, ஏராளமான காலியிடங்கள் இருப்பதை புரிந்துகொள்கிறீர்கள். அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் ஆஷா தொழிலாளர்களுக்கு கூட, காவல்துறைக்கு கூட, 33% பெண்கள் இருக்க வேண்டும்… ஆனால், அங்கே அவர்களை காண முடிவதில்லை. எனவே, இந்த காலியிடங்களை நிரப்ப முயற்சியின் ஒரு பகுதியாக நாம் எடுக்க முடியுமா, இது பொருளாதாரத்தில் தேவையென்ற பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும், ஏனெனில் நீங்கள் அந்த வேலைகளை வழங்குகிறீர்கள். எனவே அது கொள்கை பக்கத்தில் உள்ளது.\nஇந்த மகளிர் குழுக்களுடன் பணிபுரிவது ஆண்களிடமும் நிறைய வேலைகள் செய்யப்பட வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளதாக, நான் நினைக்கிறேன்., அவர்கள் உண்மையில் கேட்க தயாராக உள்ளனர். பெண்களின் இத்தகைய சுய உதவிக்குழுக்களிடமோ அல்லது SEWA [சுயதொழில் மகளிர் குழுக்களுடன்] திட்டங்களை செயல்படுத்துவதில் கூட எங்களின் அனுபவம் இதுதான், அவை படிப்படியாக திறக்கப்படுகின்றன. பாலின பயிற்சி குறித்த திட்டங்கள் நம்மிடம் உள்ளன, நாங்கள் உண்மையில் இந்த திட்டங்களை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருடனும் மேற்கொள்ளும் போது, அவர்கள் கலாச்சார விதிமுறைகளை மாற்ற தயாராக இருக்கிறார்கள்.ஒரு குழு அல்லது சுயதொழில் மகளிர் குழுக்கள் போன்ற ஒரு அமைப்பில் சேருவதன் பொருளாதார நன்மைகளை அவர்கள் காண்கிறார்கள், பின்னர் அவர்கள் திறக்கிறார்கள். எனவே பாலின பயிற்சி மூலம் படிப்படியாக மாற்றங்கள் வரலாம்.\nமூன்றாவது, உண்மையில் தளங்கள் மற்றும் பெண்களுக்கான அணுகல் என்று நான் நினைக்கிறேன். ஒரு கிராமப்புறத்தில் இருக்கும் ஒரு பெண், வீட்டினுள் குடும்ப வன்முறை பிரச்சினையை எதிர்கொண்டால், அவர் தொலைபேசியில் தேசிய ஹெல்ப்லைனை தொடர்பு கொண்டு, கவுன்சிலிங்கிற்கு அழைப்பார் என்று நீங்கள் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் தலைமையை கீழ் மட்டத்தில் கட்டியெழுப்ப வேண்டும் அல்லது ஒரு பாலின வள மையம் அல்லது ஒரு உதவி மையம் போன்ற தளங்களை கொடுக்க வேண்டும். அந்த தீர்வுகளையும் திட்டமாக்க முயற்சிக்கிறோம். அநேகமாக, எதுவும் வேலை செய்யவில்லை என்றால், பெண்களுக்கு டிஜிட்டல் அணுகலை வழங்க வேண்டும். பெண் ஏன் ஐவிஆர்எஸ் [இன்டராக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ் சிஸ்டம்] செய்திகளைப் பெற முடியாது நான் விண்ணப்பிக்கக்கூடிய திட்டங்கள் எவை என���று பெண்ணால் பார்க்கக்கூடிய ஒரு செயலியை அவர் ஏன் கொண்டிருக்கக்கூடாது நான் விண்ணப்பிக்கக்கூடிய திட்டங்கள் எவை என்று பெண்ணால் பார்க்கக்கூடிய ஒரு செயலியை அவர் ஏன் கொண்டிருக்கக்கூடாது ஆவணங்களை பதிவேற்றவும், நாங்கள் அதை ஹக்தர்ஷாக் (Haqdarshak ) உடன் செய்யவும் முயற்சிக்கிறோம். நாங்கள் பெரிய வெற்றியைக் காண்கிறோம், ஏனென்றால் என் கணவர் அல்லது எந்தவொரு அரசு செயல்பாட்டாளரிடமும் நான் செல்லத் தேவையில்லை என்று பெண்கள் சொல்வது போல் தெரிகிறது. செயலியை என்னிடம் கொண்டு வந்த ஒரு சுய உதவிக் குழு [SHG] தலைவர் மூலம் இதை நான் செய்ய முடியும். நான் திட்டத்திற்கு பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க முடியும். எனவே நான் நினைப்பது, அணுகல், கடைசி மைல் தொலைவில் உள்ள பெண்களுக்கும் மிகவும் முக்கியமானது.\nகுறிப்பு: பணியிடத்தில்@ பெண்கள் என்ற பிரிவுக்காக, ஐ.டபிள்யு.டபிள்யு.ஏ.ஜி.இ.உடன் இந்தியா ஸ்பெண்ட் கைகோர்த்துள்ளது.\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nகோவிந்த்ராஜ் எதிராஜ், தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடக பத்திரிகையாளர், இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் வணிகத்துறை பற்றி செய்திக்கட்டுரைகள் எழுதி வெளியிட்டு வந்துள்ளார். அவர் ஒரு ஊடக நிர்வாகி மற்றும் தொழில்முனைவோரும் கூட. இந்தியாஸ்பெண்ட் (IndiaSpend), ஃபேக்ட் செக்கர் (FactChecker) மற்றும் பூம் (BOOM_உள்ளிட்ட பொதுநலன் சார்ந்த ஊடக முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளார், அவற்றின் மூலம் இந்தியாவிலும் உலகெங்கிலும் இணையத்தில் செய்திகளின் வெளிப்படைத்தன்மை, துல்லியம் மற்றும் ஒருமைப்பாட்டை சார்ந்து செய்தி வெளியிட்டு பாதுகாக்கிறார். இதற்கு முன்பாக ப்ளூம்பெர்க் டி.வி இந்தியாவின் நிறுவன-ஆசிரியர், பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தித்தாளின் எடிட்டர் (நியூமீடியா) மற்றும் சி.என்.பி.சி-டிவி 18, தி எகனாமிக் டைம்ஸ் மற்றும் முன்னணி வணிக இதழ்களில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தார். வணிக, பொருளாதாரம் மற்றும் நிதிச்சந்தைகள், இந்திய தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் ஆகியவற்றில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தொகுத்து வழங்குகிறார். பூம், இந்தியாஸ்பெண்ட் மற்றும் ஃபேக்ட் செக்கர் ஆகியவற��றுக்கான தலைமைத்துவத்தின் அங்கீகாரமாக கோவிந்த்ராஜ் 2018 மெக்நல்டி பரிசு பெற்றவர். அவர், ஆனந்தா ஆஸ்பனின் இந்தியத்தலைமை முன்முயற்சி மற்றும் ஆஸ்பென் குளோபல் லீடர்ஷிப் நெட்வொர்க்கின் தொடக்க வகுப்பின் சக உறுப்பினராகவும், 2014 பிஎம்டபிள்யூ பொறுப்பு தலைவர்கள் விருதை வென்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-voice-of-God.html", "date_download": "2021-05-16T18:08:36Z", "digest": "sha1:TJQBQIVXW3QCNSOG3W2WCQVKKHFOORBT", "length": 9565, "nlines": 20, "source_domain": "www.gotquestions.org", "title": "தேவனுடைய சத்தத்தை நான் எப்படி அடையாளம் கண்டு கொள்ள முடியும்?", "raw_content": "\nதேவனுடைய சத்தத்தை நான் எப்படி அடையாளம் கண்டு கொள்ள முடியும்\nகேள்வி: தேவனுடைய சத்தத்தை நான் எப்படி அடையாளம் கண்டு கொள்ள முடியும்\nபதில்: பல யுகங்களாக எண்ணற்ற ஜானங்கள் இந்த கேள்வியை கேட்கின்றார்கள். சாமுவேல் தேவனுடைய சத்தத்தை கேட்டான், ஆனால் ஏலி அவனை அறிவுறுத்தும் வரையில், அது தேவனுடைய சத்தம் என்பதை அவன் அறியாமல் இருந்தான் (1 சாமுவேல் 3:1–10). கிதியோன் தேவனிடம் இருந்து பிரத்தியட்சமான வெளிப்பாடைப் பெற்றான், என்றாலும் அவன் தொடர்ந்து சந்தேகப்பட்டு, ஒரு அடையாளத்தை காண்பிக்கும்படி தேவனிடம் மூன்று முறை கேட்டான் (நியாயாதிபதிகள் 6:17–22, 36–40). தேவ சத்தத்தை கேட்கும்போது, தேவன் தான் நம்மிடம் பேசுகின்றாரா என்று நாம் எப்படி அறிந்து கொள்ள முடியும் முதலாவதாக, கிதியோன் மற்றும் சாமுவேலுக்கு இல்லாத ஒன்று நமக்கு இருக்கிறது. அதுதான் தேவ உந்துதலினால் அருளப்பட்ட பரிபூரணமான முழு வேதாகமம். இதை நாம் வாசித்து, படித்து, தியானம் செய்யும்படிக்கு தேவனால் அருளப்பட்ட அவருடைய வார்த்தையாகும். “வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” (2 தீமோத்தேயு 3:16–17). ஒரு தலைப்பைக் குறித்து அல்லது நமது வாழ்வின் தீர்மானத்தைக் குறித்த ஒரு கேள்வி நமக்கு எழும்போது, வேதாகமம் அதைக்குறித்து என்ன சொல்லுகிறது என்று நாம் பார்க்கவேண்டும். வேதாகமத்தில் தேவன் சொல்லியிருகிற காரியங்களுக்கு எ��ிர்மாராக அவர் நம்மை ஒருபோதும் நடத்துவதில்லை (தீத்து 1:2).\nதேவனுடைய சத்தத்தை நாம் கேட்கவேண்டுமானால், நாம் அவருடையவர்களாக இருக்க வேண்டும். இயேசு சொன்னார், “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது” (யோவான் 10:27). தேவனுடைய சத்தத்தை கேட்கிறவர்கள் அவருடையவர்களாக இருக்கிறார்கள், அதாவது அவர்கள் தேவ கிருபையினால் இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டவர்கள். இந்த ஆடுகள் தான் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு அது அவரின் சத்தம் என்று புரிந்துகொள்கிறது, ஏனென்றால் அவரை அவர்கள் மேய்ப்பராக அறிந்திருக்கிறார்கள். நாம் அவருடைய சத்தத்தை அறிந்துகொள்ள வேண்டுமானால், நாம் அவருடையவர்களாய் அவருக்கு சொந்தமானவர்களாக இருக்கவேண்டும்.\nநாம் வேதாகமத்தை வாசித்து அமைதியாக தியானிக்கும்போது, தேவனுடைய சத்தத்தை நாம் கேட்க முடியும். அதிக நேரம் நாம் தேவனோடு நெருங்கி உறவாடுவதினால் மற்றும் அவர் வார்த்தையில் அதிக நேரம் செலவிடுவதினால், அவரின் சத்தத்தை எளிதாக புரிந்து கொள்ள முடியும் மற்றும் நம் வாழ்கையில் அவரின் வழி நடத்துதலையும் அறிந்துகொள்ள முடியும். வங்கியில் வேலை செய்கிறவர்கள், உண்மையான ரூபாய் நோட்டுகளை அதிக கவனம் செலுத்தி தெரிந்துகொள்வதின் மூலம், கள்ள நோட்டுகளை மிக எளிதில் அடையாளம் கண்டு கொள்கிறார்கள். அது போலவே நாமும் தேவனுடைய வசனத்தை அதிகமாய் அறிந்திருக்கும் போது, யாராவது தவறானதை பேசும்போது, அது தேவனுக்கடுத்தது அல்ல என்று மிகவும் தெளிவாக கண்டுகொள்ள முடியும்.\nதேவன் இன்று வாய்மொழியாக கேட்கும்வண்ணம் ஜனங்களோடு பேச முடியும் என்றாலும், தேவன் முதன்மையாக தமது எழுதப்பட்ட வார்த்தையின் மூலமாகத் தான் பேசுகின்றார். சில நேரங்களில் தேவனுடைய நடத்துதல்கள் பரிசுத்த ஆவியானவர் மூலமாகவும், நமது மனசாட்சியின் மூலமாகவும், சூழ்நிலைகள் மூலமாகவும், மற்றும் தேவ ஜனங்களுடைய தேற்றுகிற வார்த்தைகள் மூலமாகவும் வருகிறது. நாம் கேட்பதை வேதவாக்கியங்களுடைய சத்தியத்தோடே ஒப்பிட்டு பார்க்கும்போது, தேவனுடைய சத்தத்தை நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.\nதேவனுடைய சத்தத்தை நான் எப்படி அடையாளம் கண்டு கொள்ள முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/10633", "date_download": "2021-05-16T19:30:14Z", "digest": "sha1:INLWGKZRLCL3JEXOYUUAF432VY2AFS5Y", "length": 9197, "nlines": 69, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்த வழங்கல் சேவை நிலையம் திறந்துவைப்பு – | News Vanni", "raw_content": "\nவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்த வழங்கல் சேவை நிலையம் திறந்துவைப்பு\nவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்த வழங்கல் சேவை நிலையம் திறந்துவைப்பு\nவவுனியா பொதுவைத்தியசாலையில் இன்று (02.04.2017) காலை 9.30மணியளவில் மத்திய சுகாதார அமைச்சர் ராஜிதா சேனாரத்தினாவினால் இரத்த வழங்கல் சேவை நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.\nநெதர்லாந்து நாட்டின் நிதி உதவியுடன் 80மல்லியன் ரூபா நிதியில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட இரத்த வங்கல் சேவை நிலையத்தையும் மாமடுவ பிரதேச வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சைப்பிரிவு நிலையமும் இன்று மத்திய சுகாதார அமைச்சரினால் உத்தியோகபூர்வமாகத்திறந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.\nவவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கு. அகிலேந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் றெஜிணோட் குரே, வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப. சத்தியலிங்கம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சி. சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி. ரி. லிங்கநாதன், செந்தில்நாதன் மயூரன், ஜெயதிலக, தமிழ் தெற்கு பிரதேச சபை செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர், வைத்தியர்கள் தாதிய உத்தியோகத்தர்கள், வைத்தியசாலைப்பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து இளைஞரோருவரை கைது செய்த பொலிஸார்\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க திட்டமா\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள் வாழ்வாதாரத்திற்காக அல்லல்ப்படும் நிலை\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு உடனடி உத்தரவு\nஷாலினி அஜித்துடன் நடிகை த்ரிஷா எடுத்த இந்த புகைப்படத்தை…\nபிக்பாஸ் 5வது சீசனில் இந்த குக் வித் கோமாளி 2 பிரபலமா\nதளபதி விஜய்யின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில்…\nதிருமணத்திற்கு பிறகு நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட…\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nபிரபல குணசித்திர நடிகர் கொ ரோனவால் தி டீர் ம ரணம்\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%B2-/46-196942", "date_download": "2021-05-16T17:38:32Z", "digest": "sha1:WIKJGGVFFMDUBTMWE6MN7M6G63CUQZB3", "length": 9072, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இனவாதத்தை தடுப்பதற்கான உயர்மட்ட கலந்துரையாடல் TamilMirror.lk", "raw_content": "2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் இனவாதத்தை தடுப்பதற்கா��� உயர்மட்ட கலந்துரையாடல்\nஇனவாதத்தை தடுப்பதற்கான உயர்மட்ட கலந்துரையாடல்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தலைதூக்கியுள்ள இனவாதச் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கான முன்னெடுப்புகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில், அமைச்சர்கள் மற்றும் நாடாளுன்ற உறுப்பினர்கள் மட்டத்திலான உயர்மட்டக் கலந்துடையாடலொன்று இன்று வெள்ளிக்கிழமை (19) தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமயவிவகார அமைச்சில் நடைபெற்றது.\nஇச்சந்திப்பில், முஸ்லிம் விரோதச் செயற்பாடுகளால், தற்போது முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் அசாதரண சூழ்நிலை தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.\nஅத்துடன் இவ்விடயங்களை, ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்து, அவற்றுக்கானத் தீர்வைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டது.\nஇக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அமைச்சர்களான எம்.எச்.ஏ. ஹலீம், பைசர்முஸ்தபா, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், எஸ்.எம். மரிக்கார், முஜிபுர்ரஹ்மான், எம்.எச்.எம். நபவி, இஷாக்ரஹ்மான் ஆகியோர் பங்குபற்றினர்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்றைய தொற்றாளர் 1,500ஐ கடந்தது\nதூர இடங்களுக்கான பஸ் சேவை தொடர்ந்தும் மட்டுப்பாட்டில்\nகைதிகளுக்கு கிடைத்த 15 நிமிட வாய்ப்பு\nநோர்வூட் பிரதேச சபை தவிசாளருக்கு கொரோனா\nஅண்மையில் மறைந்த திரைப் பிரபலங்கள்\nசமையல் நிகழ்ச்சியில் களமிறங்கிய விஜய் சேதுபதி\nநகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=57ae83bbd", "date_download": "2021-05-16T18:46:51Z", "digest": "sha1:TZ5YS6V736UG52KY3PEBQZ3Z3AGQJS4C", "length": 11620, "nlines": 241, "source_domain": "www.worldtamiltube.com", "title": "தமிழக சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த பிரபலங்கள் யார்? | TN Assembly Elections 2021 | Thanthi TV", "raw_content": "\nதமிழக சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த பிரபலங்கள் யார்\nதமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல நட்சத்திர வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவி உள்ளனர். அவர்கள் யார்\nதமிழக சட்டமன்ற தேர்தலில் தோல்வி கண்ட திமுக நட்சத்திர வேட்பாளர்கள் யார்\nபள்ளியில் ஆசிரியர் செய்த கேவலமான செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி\nதன் மகளுக்காக செய்யக் கூடாத செயலை செய்த தாய் அதிர்ச்சி அடைந்த கணவர்\nவெறும் உழைப்பை மட்டுமே நம்பி வெற்றி அடைந்த சிங்கப் பெண் | Selvarani | Josh Talks Tamil\nஇது என் தோல்வி இல்லை மக்களின் தோல்வி சீமான் உருக்கமான பேச்சு | Seeman Speech About DMK Victory | NTK\nதமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் - வெற்றி யார் பக்கம்\nசட்டமன்ற தேர்தலில் ரூ.446 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் | Tn assembly elections\nதிமுக-வின் தொகுதி ஒதுக்கீட்டால் அதிருப்தி அடைந்த கூட்டணி கட்சிகள் | EPS | ADMK | Stalin\n11 ADMK Minsters தோல்வி, ஜெயித்தவர்கள் யார் யார்\nமாரடைப்பால் மரண அடைந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் | Bharathi Kannamma | VijayTV\nதமிழக சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த பிரபலங்கள் யார்\nதமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல நட்சத்திர வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவி உள்ளனர். அவர்கள் யார்\nதமிழக சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த பிரபலங்கள் யார்\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"}
+{"url": "https://arganoil-benefits.com/tag/mudi-valara-tips/", "date_download": "2021-05-16T18:07:03Z", "digest": "sha1:JLMUZNXF2HJ4QH7AASRXRQ4CFSVCRU7P", "length": 2940, "nlines": 33, "source_domain": "arganoil-benefits.com", "title": "mudi valara tips – Hair Care Tips", "raw_content": "\nஇந்த எண்ணெயை நீங்க 7 நாள் தேய்ச்சா அபரிதமான வளர்ச்சி அடையும் |hair growth tips in tamil\nஇந்த எண்ணெயை நீங்க 7 நாள் தேய்ச்சா உங்க சொல் பேச்ச கேட்காம அபரிதமான வளர்ச்சி அடையும் |hair growth tips in tamil வணக்கம் , அன்பர்களே இயற்கை ம���றை Channel உங்களை அன்போடு வரவேற்கிறது . நமது இயற்கை முறை சேனலில் ஆரோக்கியம் (ம) அழகு சார்ந்த குறிப்புகள் தினமும் ஒளிபரப்பாகும் . மேலும் இயற்கையான முறையில் நமது உடலை பாதுகாக்க கூடிய இரகசியங்களை கண்டுக்கொள்ள நமது இயற்கை முறை Channel லை Like …\nமுடி கொத்து கொத்த கழிய…\n3 நாள்கள் மட்டும் குடிச்சா போதும் கூந்தல் கிடுகிடுவென வளர்வது நிச்சயம் | hair growth tips in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/director-srijar/", "date_download": "2021-05-16T17:19:44Z", "digest": "sha1:W5HSH5EEHIEHWTJOIGUYQ5PNOFWGLMTH", "length": 2979, "nlines": 52, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director srijar", "raw_content": "\nTag: actor chandanu, actress athulya, director k.backyaraj, director srijar, producer ravindhar chandrasekar, slider, இயக்குநர் கே.பாக்யராஜ், இயக்குநர் ஸ்ரீஜர், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், நடிகர் சாந்தனு, நடிகை அதுல்யா\nசாந்தனு-அதுல்யா நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது\nலிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக ‘நட்புன்னா...\n‘எடால்’ என்றால் ‘எலிப் பொறி’யாம்..\nதி எக்ஸ்ட்ரா வேகன்ஷா என்ற பட நிறுவனம் நிறுவனம்...\nகொரோனா லாக் டவுனால் நிறுத்தப்பட்ட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிகள்\nசல்மான்கானின் ‘ராதே’ திரைப்படம் குறைந்த வசூலையே பெற்றுள்ளது\nலாக்டவுனில் சிக்கிய தொலைக்காட்சி சேனல்களின் சீரியல்கள்..\n‘பிகில்’ நாயகி காயத்ரியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நீயும் நானும்’ வீடியோ ஆல்பம்\nஇயக்குநர் வசந்தபாலனை மருத்துவமனையில் சந்தித்த லிங்குசாமி-கண் கலங்க வைக்கும் பதிவு..\nசின்னத்திரை, சினிமா படப்பிடிப்புகள் ரத்து..\nசர்வதேச திரைப்பட விழாவில் விருது வாங்கிய ‘சின்னஞ்சிறு கிளியே’ திரைப்படம்..\nசர்ச்சைக்குரிய ‘டேஞ்சரஸ்’ படத்தின் டிரெயிலர் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpscayakudi.com/tnpsc-tamil-model-question-10-10-2018/", "date_download": "2021-05-16T18:38:57Z", "digest": "sha1:IPAO3JDSCCRSETBXBXIITE22RRPZFHBS", "length": 10921, "nlines": 157, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC TAMIL MODEL QUESTION 10-10-2018 - TNPSC AYAKUDI", "raw_content": "\nகாந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்” என்று அழைக்கப்பட்டவர்\n(A) மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் (B) அசனப்பிகை அம்மையார்\n(C) அஞ்சலையம்பாள் (D). அம்புஜத்தம்மாள்\n“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்\nநற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்று பாடியவர்\n(A) பாரதிதாசன் (B) கவிமணி\n{C} வாணிதாசன் (D) பாரதியார்\nஅம்புஜத்தம்மாள் எந்த ஆண்டு தாமரைத்திரு விருது பெ��்றார்\n(A) குகைப்புலி = ஏழாம் வேற்றுமைத் தொகை\n(B) தலை வணங்கினான் = ஆறாம் வேற்றுமைத் தொகை\n(C) பால் பருகினான். =. இரண்டாம் வேற்றுமைத் தொகை\n(D) ஊர் நீங்கினான். =. ஐந்தாம் வேற்றுமைத் தொகை\n“கபிலன் வந்தான்” என்பது எவ்வகைத் தொடர்\n(A) ஓர் அமைச்சர் = ஒரு அமைச்சர்\n(B) அவர்தாம். = அவர் தான்\n(C) அவரது மகனோடு. = அவருடைய மகனோடு\n(D) ஒரு மாவட்டம் = ஓர் மாவட்டம்\nவேற்றுமை, வினை, பண்பு ,உம்மை ஆகிய தொகை நிலைத் தொடர்களுக்கும் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது ____ஆகும்.\n“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற புகழ்மிக்க தொடர் இடம் பெற்ற நூல்\n(A) பல் + பொடி\n(B) திரு + குறள்\n(D) மரம் + வேர்\nபொய் சொல்லா மாணிக்கம்” என அழைக்கப்பட்டவர்\nபூங்கொடி காவியத்துக்காக முடியரசனுக்கு தமிழக அரசு பரிசு வழங்கிய ஆண்டு\n1 வில்லிபாரதம் 12 பருவம், 4350 விருத்தப் பாடலால் ஆனது.\n2. வில்லிபுத்தூராரை ஆதரித்தவர் சந்திரன் சுவர்க்கி\n(B) 2 மட்டும் சரி\n(C) 2மற்றும் 1 சரி\n“தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்” என்று கூறியவர்\n“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்\nகசதப மிகும்வித வாதன மன்னே” என்ற நன்னூல் விதிக்குப் பொருந்தாதது\n(A) குண + அழகி\n“தமிழின் சிறப்பு” என்னும் நூலின் ஆசிரியர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/06/pan-aadhar-link-through-sms.html", "date_download": "2021-05-16T17:29:15Z", "digest": "sha1:JRJT5IJ24OWM5T7FERPQFKCYDV2BDQ26", "length": 9843, "nlines": 99, "source_domain": "www.ilaingarindia.com", "title": "பேன் கார்டையும், ஆதார் கார்டையும் எஸ்எம்எஸ் மூலம் இணைக்கும் நடைமுறை. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தலைப்பு செய்திகள் / பேன் கார்டையும், ஆதார் கார்டையும் எஸ்எம்எஸ் மூலம் இணைக்கும் நடைமுறை.\nபேன் கார்டையும், ஆதார் கார்டையும் எஸ்எம்எஸ் மூலம் இணைக்கும் நடைமுறை.\nபேன்கார்டையும், ஆதார்கார்டையும் எஸ்எம்எஸ் மூலம் இணைக்கும் நடைமுறையை வருமான வரித்துறை அறிவித்துள்ளது.\nவருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யவும், டிசம்பர் 31-க்குப் பிறகு பேன்கார்ட் காலாவதியாவதைத் தடுக்கவும் ஆதார் எண்ணுடன் பேன்கார்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக வருமானவரித்துறையின் www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் லிங்க் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணைப்பை மேலும் எளிமையாக்கும் விதமாக, பேன் மற்றும் ஆதார் எண்களை, 567678 அல்லது 56161 ஆகிய எண்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் இணைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\n��ைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/2010/12/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-05-16T19:11:43Z", "digest": "sha1:GQEX5WUOMXPG3LHA456EC2XBUC4Z6GGQ", "length": 26048, "nlines": 603, "source_domain": "www.naamtamilar.org", "title": "[காணொளி இணைப்பு]இராசீவ் கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய்ய குரல்கொடுப்போம் – தமிழக மக்கள் உரிமை கழகம்.", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n[காணொளி இணைப்பு]இராசீவ் கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய்ய குரல்கொடுப்போம் – தமிழக மக்கள் உரிமை கழகம்.\nஇராசீவ் காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், இராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரை மீட்க உலக மனித உரிமை நாளை முன்னிட்டு சென்னையில் “7 தமிழர்கள் விடுதலை மாநாடு” பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதன் காணொளி இணைக்கப்படுள்ளது\nமுந்தைய செய்தி[3ஆம் இணைப்பு] செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமை அலுவலகத்தில் ஆற்றிய முழு உரை\nஅடுத்த செய்திசிங்கள மொழியில் மட்டுமே இனி இலங்கையின் தேசிய கீதம் – ராஜபக்சேவின் இனவெறிச் செயல்\nகடையநல்லூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nதென்காசி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nதிருநெல்வேலி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்���்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\n2-5-2016 திருப்பூர் (தெற்கு) தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/76-246272", "date_download": "2021-05-16T18:28:46Z", "digest": "sha1:EHON63HGCMWP72HABSNPUOYR2Y2GWHWD", "length": 9633, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ’பிரதேச சபைகளுக்கு வாகனங்களை பெற தீர்வையற்ற அனுமதிப்பத்திரம் வேண்டும்’ TamilMirror.lk", "raw_content": "2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் ’பிரதேச சபைகளுக்கு வாகனங்களை பெற தீர்வையற்ற அனுமதிப்பத்திரம் வேண்டும்’\n’பிரதேச சபைகளுக்கு வாகனங்களை பெற தீர்வையற்ற அனுமதிப்பத்திரம் வேண்டும்’\nபுதிதாக உருவாக்கப்பட்டுள்ள பிரதேச சபைகளுக்குச் சொந்தமான வாகனங்கள் இன்மையால், அவற்றைக் கொள்வனவு செய்வதற்கு, தீர்வையற்ற அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, நோர்வூட் பிரதேச சபைத் தவிசாளர் கணபதி குழந்தைவேல் ரவி, மத்திய மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nநுவரெலியாவில் நடைபெற்ற வைத்தியசாலையில் திறப்பு விழாவில் கலந்துகொண்ட மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேயிடம், பிரதேச சபைத் தவிசாளரால், இது தொடர்பான கடிதமொன்று ��ையளிக்கப்பட்டள்ளது.\nஇது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்தத் தவிசாளர்,\nநுவரெலியா மாவட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு ஐந்து பிரதேச சபைகள் அமைக்கப்பட்ட போதிலும் அவை அனைத்தும், நிரந்தக் கட்டடம், வாகனம் இல்லாத நிலையிலேயே இயங்கி வருவதாகவும் இதனால், பிரதேச சபைக்கு பாரிய செலவுகள் ஏற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.\nஎனவே, இதற்கு ஒரு தீர்வாக, வாகனம் அற்ற பிரதேச சபைகள் வாகனம் கொள்வனவு செய்வதற்கு, தீர்வையற்ற முறையில் வாகனம் கொள்வனவு செய்ய அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் இதன்மூலம், மாதாந்தம் குறைந்த தவணைத் தொகையைச் செலுத்தி, பிற்காலத்தில், சொந்த வாகனமாக அதை மாற்றிக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்றைய தொற்றாளர் 1,500ஐ கடந்தது\nதூர இடங்களுக்கான பஸ் சேவை தொடர்ந்தும் மட்டுப்பாட்டில்\nகைதிகளுக்கு கிடைத்த 15 நிமிட வாய்ப்பு\nநோர்வூட் பிரதேச சபை தவிசாளருக்கு கொரோனா\nஅண்மையில் மறைந்த திரைப் பிரபலங்கள்\nசமையல் நிகழ்ச்சியில் களமிறங்கிய விஜய் சேதுபதி\nநகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.valaitamil.com/ullatchi-ungal-aatchi-05-thalaikeelaka-irukkirathu-mukkonam_17196.html", "date_download": "2021-05-16T19:18:10Z", "digest": "sha1:RO23NXFNRHHOZYXIECYJVOSVIJWI6BKE", "length": 30099, "nlines": 232, "source_domain": "www.valaitamil.com", "title": "உள்ளாட்சி உங்களாட்சி 05 : தலைகீழாக இருக்கிறது முக்கோணம் !", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் ��ொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் தற்சார்பு கட்டுரைகள்/சிறப்பு நிகழ்ச்சிகள்\nஉள்ளாட்சி உங்களாட்சி 05 : தலைகீழாக இருக்கிறது முக்கோணம் \nதிரு.நந்தகுமார் .. உள்ளாட்சி ஆய்வாளர் ..\nகடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ம் தேதிக்குள் முடிந்திருக்கவேண்டும் உள்ளாட்சி தேர்தல்கள். புதிய உள்ளாட்சி பிரதிநிதிகளின் முதல் கூட்டம் நடந்திருக்க வேண்டும் அன்று. ஆனால் இன்று வரை தேர்தல் நடத்தப்படவில்லை. இன்று வரை அதுபற்றி அறிவிப்பு ஏதுமில்லை. \"பட்ஜெட்டில் உள்ளாட்சி தேர்தலுக்கு நிதி ஒதுக்கியுள்ளோம்....ஆனாலும் தேர்தல் எப்போது என்பதைப் பற்றி உடனடியாக சொல்வதற்கில்லை....வார்டுகள் மறுவரையறை முடிந்த பிறகே உள்ளாட்சி தேர்தல் சாத்தியம்....\" என பட்ஜெட் தாக்கல் செய்யும்போது தெரிவித்தார் துணை முதல்வர்.\nஉள்ளாட்சி தேர்தல் விரைவாக நடத்த வேண்டுமென நாம் சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்த போது, சென்னை வாழ் நண்பர் ஒருவர் கேட்டார்..\"சகோ, எதுக்கு சகோ இதெல்லாம்.....கவுன்சிலர் இல்லைனா ஒன்னும் பிரச்சனை இல்லை....ஒரு விதத்தில் பார்த்த அவுங்கெல்லாம் இருந்தாத்தான் பிரச்சனையே.... நீங்க ஏன் திரும்ப கவுன்சிலர்கள் வரனும் சொல்றீங்க....\" என வேகமாகக் கேட்டார்.\nதனது வார்டு கவுன்சிலரின் செயல்பாடுகளை வைத்து இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார் நண்பர். அவரிடம் சொன்னோம் \"...சென்னை போன்ற ஒரு மாநகரத்தின் கவுன்சிலரோடு முடிந்துவிடுவதில்லை ஒட்டுமொத்த உள்ளாட்சி அமைப்புகளின் தேவைகள்....மாநகர கவுன்சிலரின் பணி என்பது வேறு, ஒரு கிராம ஊராட்சி தலைவரின் பணி என்பது முற்றிலும் வேறு.... பணிகள் மட்டுமல்ல மக்களின் தேவைகளும் பெருமளவு மாறு படும். குடிநீர் விநியோகம், குளங்கள் பராமரிப்பு, பால்வாடி சீரமைப்பு, வளரிளம் பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியம் ஆகியவற்றில் துவங்கி ஈமைக்கிரியை உதவி வரை மக்களின் அன்றாட தேவைகளோடு பின்னிப்பிணைந்தது ஊராட்சி நிர்வாகம்.....சிறிய தேவைகள் முதல் நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்களுக்குக் காரணமான இயற்கை வள பாதுகாப்பு வரை பல முக்கிய விஷயங்களோடு தொடர்புடையவை ஒரு ஊராட்சி நிர்வாகம்....\"\n\"மேலும், கடைக்கோடியில் இருக்கும் கிராம மக்கள் இத்தனை நாள் அவர்��ளுக்கான ஒரு பிரதிநிதியை தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள்.... அதை வேண்டாமென சொல்ல நாம் யார்... ஊராட்சி பிரதிநிதிகள் யாரும் இல்லாத நிலையில் அம்மக்கள் மீண்டும் தங்களின் அடிப்படைத் தேவைக்குக்கூட ஒரு அலுவலரை நம்பி இருக்கவேண்டும் என்பது எந்த விதத்தில் சரியான ஜனநாயகமாகும் ஊராட்சி பிரதிநிதிகள் யாரும் இல்லாத நிலையில் அம்மக்கள் மீண்டும் தங்களின் அடிப்படைத் தேவைக்குக்கூட ஒரு அலுவலரை நம்பி இருக்கவேண்டும் என்பது எந்த விதத்தில் சரியான ஜனநாயகமாகும் அவரின் நிர்வாகத்தின் கீழ் ஊராட்சி இருக்க வேண்டுமென்று என்ன அவசியம் இருக்கிறது... அவரின் நிர்வாகத்தின் கீழ் ஊராட்சி இருக்க வேண்டுமென்று என்ன அவசியம் இருக்கிறது...\n\"...இறுதியாக ஒரு விசயம்.... இந்தியா போன்ற பறந்து விரிந்த பன்முகத்தன்மை கொண்ட தேசத்தில், உள்ளூர் அமைப்புகள் என்பவை மிக மிக முக்கியமானவை\" என்றேன்.\nஆனால் நண்பர் என்னை விடுவதாக இல்லை....\n\"1996ல் இருந்து 20 வருசமா நம்ம ஊருள உள்ளாட்சி அமைப்புகள் இருக்கு.....பஞ்சாயத்து தலைவர்கள்....பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உறுப்பினர்கள் எனப் பல ஆயிரம் பேர் இருந்திருக்காங்க.... மக்களுக்குப் பல பணிகள் நடந்திருக்கிறது....ஆனால், இன்னும் ஏன் நம் மக்கள், 'எங்கள் கிராமத்திற்கு தலைவர் இல்லேனோ தேர்தல் நடக்கலேனோ' கேட்டக்கல.....நீங்கள் கொஞ்ச பேர்தான் இங்க இருக்கீங்க...மக்கள் கேட்ட மாதிரியே தெரியலையே... ஏன் .....நீங்கள் கொஞ்ச பேர்தான் இங்க இருக்கீங்க...மக்கள் கேட்ட மாதிரியே தெரியலையே... ஏன் \n\"தவறு நம் மீது தான். மக்களிடம் எடுத்துச்செல்லவேண்டியது நம் கடமை...\"என்றேன்.\nஒரு நிகழ்வை அவரோடு பகிர்ந்துகொண்டேன்.\nசிறந்த ஜனநாயகவாதியும் நாடாளுமன்ற ஆளுமையுமான திரு.இரா.செழியன் அவர்களை ஒருமுறை சந்தித்துப் பேசினோம். பல விசயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். பொறுமையாக விளக்கிக்கொண்டிருந்தார்.... வெள்ளைத்தாளில் பென்சிலில் ஒரு முக்கோணம் வரைந்தார்...\"இந்த முக்கோணம் போல அடித்தளம் வலுவாக இருக்க வேண்டும்...ஊராட்சிகள் வலுவாக இருக்க வேண்டும். மேலே போகப் போக குறுகலாகி மையம் மிகவும் சிறியதாக இருக்க வேண்டும்....ஜெ.பி. இதைத்தான் சொன்னார்.... இன்றைக்கு இருக்கும் கட்டமைப்பு தலைகீழ் முக்கோணம்...மக்கள் மீது சுமை...சுதந்திரம் இல்லை\". என்றார்\nஜெயப்பிரகாஷ் நாராயன் என்ற மிகப்பெரிய ஆளுமையிடம் பயின்றதை மிக எளிமையாகச் சொல்லிக்கொண்டிருந்தார்...அப்போது எங்கள் குழுவினர் கேட்டனர்...\"ஏன் இந்த நிலை ஐயா எவ்வளவு முயற்சி செய்தும் ஏன் மாற்றம் வரவில்லை எவ்வளவு முயற்சி செய்தும் ஏன் மாற்றம் வரவில்லை” என்றனர்.... ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டுச் சொன்னார்... \"போதாது...நம் முயற்சிகள் போதுமானதாக இல்லை என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இன்னும் அதிக பணிகள் செய்ய வேண்டும். தேவையானவற்றைச் செய்தால் நிச்சயம் மாற்றம் வரும்\" என்றார்... நம்பிக்கையோடு.\nசுதந்திர இந்தியாவின் சூழல் என்பது வேறு இன்றைய இந்தியச் சூழல் என்பது முற்றிலும் வேறு. 1947 ல் புதிதாகப் பிறந்த இந்திய தேசத்தில் 500 க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இருந்தன. கிழக்கில் நாகாலாந்து, தெற்கில் ஹைதராபாத் நிஸாம், மேற்கில் கோவா, வடக்கில் காஷ்மீர் போன்ற பல சிக்கல்களைத் தாண்டி கோடிக்கணக்கான அகதிகளாக நம் மக்கள் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வந்தவண்ணம் இருந்தார்கள்....மேலும், வகுப்புவாத சக்திகளின் கை ஓங்கிவிடாமல் பார்த்துக்கொள்ளவும், மதச்சார்பற்ற ஒரு நாடக, அனைவருக்குமான ஒரு நாடாக உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் அன்றைக்கு ஒரு வலுவான மத்திய அரசு தேவைப்பட்டிருக்கலாம்.....ஆனால் 70 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தச் சூழல் இருப்பதாக நாம் கருதிக்கொள்ள தேவையில்லை. நிச்சயமாக இல்லை. இன்னும் சொல்லப்போனால் மிக வலுவான மாநில அரசு என்ற கூற்றுக்கூட திரும்பவும் சிக்கலையே ஏற்படுத்தும். வலுவான ஊராட்சிகள்....வலிமையான கிராமசபைகள்...சக்திபெற்ற ஒன்றியங்கள்...மகத்தான மாவட்டங்கள் என இருக்க வேண்டும். கீழிருந்து நம் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். மேலிருந்து அல்ல.\nசமீபத்தில் காலமான திருமதி.ஜேசு மேரி, மக்கள் நேசித்த ஒரு தலைவர். திரு செழியன் அவர்கள் சொன்னது போல அடித்தளம் வலுவாக இருந்தால் சமூகம் எப்படி மாற்றம் பெறும் என்பதற்கு உதாரணம் திருமதி.ஜேசு மேரி அவர்களின் ஊராட்சி. அதைவிட மிக முக்கியமாக உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு உள்ளூரிலேயே இருக்கிறது என்பதை நிரூபித்துக்காட்டிய அவர் மைக்கேல்பட்டிணம் என்ற சிற்றுராட்சியின் தலைவராக இருந்தார்.\nராமநாதபுர மாவட்டத்தின் கடலோர கிராமமான மைக்கேல்பட்டிணத்தின் தண்ணீரை வாயில் வைப்பதற்கு முன்பாகவே கரிக்கும். அவ்வளவு உப்பு. இதனால் அங்கிருந்த சூழலை, மக்களின் வாழ்க்கையை அவர்கள் பட்ட கஷ்டங்களைப் புரியவைப்பது சிரமம். இந்தச் சூழலில் தலைவராக இருந்த ஜேசுமேரி என்ன செய்வதென யோசித்தார்...மக்களிடம் பேசினார்...அறிஞர்களைச் சந்தித்தார்.\nஅவர் ஒரு தீர்வை கண்டுபிடித்தார்....மழைநீரைச் சேமித்து நிலத்துக்குள் விட்டால் நன்னீர் கிடைக்குமென நம்பினார்...கிராமசபையில் பேசினார். மண்ணை நோக்கி வரும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிக்க முடிவெடுத்தனர் மக்கள். தனது கிராமத்தையே முழுமையாக மழைநீரைச் சேகரிக்கும் கிராமமாக மாற்றினார். பயன்படாமல் இருந்த குடிநீர் குளம் மீண்டும் உயர் பெற்றது. மழைநீர் சேகரிப்பிற்கு முன்னோடியது மைக்கேல்பட்டிணம்.\nஇயற்கை வளங்களை மேம்படுத்த, அதனைப் பாதுகாக்க, நம்மூருக்காக நாம் திட்டமிட வேண்டும். நமது உருக்கான வளர்ச்சியை அதற்கான பொறுப்புகளை நாம் கையிலெடுக்க வேண்டும்.\nநம் பணிகளை நாம் நமது ஊரிலிருந்து துவக்க வேண்டும். நல்ல ஊராட்சி நிர்வாகம் அமைய பணிகளைத் துவக்க வேண்டும். நாம் நம்மூரிலிந்து நம் ஊருக்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் தலைகீழ் முக்கோணத்தை நிலைக்குக் கொண்டுவரும் முயற்சி.... படிப்படியாக நகர்த்துவோம். ஒரு நாள் நிலைநிறுத்தப்படும் முக்கோணம். நம் மக்களாட்சியும் தான்.\nஉள்ளாட்சி உங்களாட்சி 06 : சாமானியருக்கும் அதிகாரம் அளித்த தினம்\nஉள்ளாட்சி உங்களாட்சி 05 : தலைகீழாக இருக்கிறது முக்கோணம் \nஉள்ளாட்சி உங்களாட்சி 02 : மக்களிடம் கேளுங்கள்\nஉள்ளாட்சி உங்களாட்சி 01 : ஊராட்சி எனும் ஓர் குடியரசு\nஅருமையாக சொல்லியுளீர்கள் . மிக்க நன்றி\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்���ைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஓங்கிய வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம்\nவேளாண் பகுதி - இயற்கை வேளாண்மை – உரமிடுதலில் ஒருநெருடல்:\nபாரம்பரிய அரிசி வகைகளும் -பயன்களும்\nநம்பிக்கை பஞ்சாயத்துகள் 1. திரு. RVS. சிவராசு, MBA., தலைவர், பிரதாபராமபுரம் ஊராட்சி\nமற்றவை, விவசாயம் பேசுவோம், கிராமப்புற வளர்ச்சி,\nகால்நடை - மீன் வளர்ப்பு\nநாட்டு மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு:18 || சிறப்பு விருந்தினர்: திருமதி.செ.ரஞ்சிதம்\nஅரசுப் பள்ளி மாணவ வாசக திட்டம் || சிறப்பு விருந்தினர்: திருமதி. முனைவர். மா. அனுசுயா\nஆற்றல்மிகு ஆசிரியர் - நிகழ்வு : 17 || சிறப்பு விருந்தினர்: திரு. ப.கருணைதாஸ்\nதனித்துவமிக்க தலைமை ஆசிரியர் - நிகழ்வு : 14 || சிறப்பு விருந்தினர்: திருமதி.அ.அமுதா\nஅன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி , \"அமெரிக்காவின் தமிழ் இறைவிகள்\" | LIVE\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnpolice.news/39856/", "date_download": "2021-05-16T17:15:59Z", "digest": "sha1:OR2KBSJENDA33TPZ22OVUX722DP2C6ZX", "length": 23140, "nlines": 315, "source_domain": "tnpolice.news", "title": "கஞ்சா வைத்திருந்த இருவர் கைது – POLICE NEWS +", "raw_content": "\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nவாகனம் பறிமுதல்: போலீசார் எச்சரிக்கை\nஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் அறிவுரை\nதிருவாரூரில் அதிரடி தேடுதல் வேட்டை, SP பாராட்டு\nதேனி மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் பாதுகாப்பு பணி\nராமேஸ்வரம் காவலர்கள் தீவிர வாகன சோதனை\nமீண்டும் மதுரை காவல்துறையுடன் களத்தி���் தனி ஒருவன்\nராஜபாளையத்தில் 10 கடைகளுக்கு சீல்\nகஞ்சா வைத்திருந்த இருவர் கைது\nஇராமநாதபுரம்: மண்டபம் போலீஸ் எஸ்ஐ கோட்டைச்சாமி நேற்று முன் தினம் மதியம் வேதாளை, இடையர்வலசை, குஞ்சார் வலசை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்றார். அப்போது குஞ்சார் வலசை சலவையர் குளம் பகுதியில் செல்போனில் பேசிக்கொண்டிருந்த வாலிபர் இருவரை பிடித்தார். விசாரணையில், இடையர்வலசை எபின் குமார் 21, இடையர் வலசை 21, வேதாளை நயினா முகமது 35 ஆகியோர் என தெரிந்தது. முன்னுக்கு பின் தகவல் தெரிவித்த இருவரையும் சோதனை செய்தபோது அவர்கள் மறைத்து வைத்திருந்த 135 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரையும் கைது செய்தனர்.\nதிருமங்கலத்தில் கோர விபத்து காவல்துறையினர் விசாரணை\n300 மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் சவுக்கத் அலி தெருவைச் சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக். ( வயது 50). பழ வியாபாரி. இவர் தனது ஆம்னி […]\nதுப்பாக்கியுடன் காரில் வந்த 3 பேர் கைது – கோவில்பட்டி போலீசார் தீவிர விசாரணை\nதிருட்டு வழக்கில் கைதான நான்கு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைப்பு\nபெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை + 60,000/- ரூபாய் அபதாரம் பெற்றுத் தந்த தேனி மாவட்ட காவல்துறையினர்.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 344 நபர்கள் மீது வழக்குப்பதிவு\nகாணாமல் போன கைப்பையை கண்டுபிடித்து அதற்குரிய தம்பதியினரிடம் ஒப்படைத்த திருச்சி மாநகர காவல்துறையினர்\nகாவல்துறையினருக்கு தக்க சமயத்தில் கை கொடுத்த ஆப் \nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,169)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரட���்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nபேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை […]\nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதிருச்சி: திருச்சிமாவட்டம், துறையூர் தாலுகா, கொப்பம்பட்டியை சேர்ந்தவர் ராமதுரை மகன் கதிரவன். இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடை வாகன தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது கரோனாவால் […]\nதென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன்(40).இவர் சேர்ந்தமரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் என்.ஜி.ஓ […]\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி: கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் மே-24ம் தேதி வரை சற்று தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இ���்த ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. […]\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nதென்காசி: தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினர். தென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் நடைபெறுகிறது. மாவட்ட காவல் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://immigration.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=137&Itemid=190&lang=ta", "date_download": "2021-05-16T19:18:24Z", "digest": "sha1:LMMFBMQKKIP35MD34LEPDZ2ZQMNS5RMR", "length": 16017, "nlines": 96, "source_domain": "immigration.gov.lk", "title": "கடவுச்சீட்டு பற்றிய பொதுவான தகவல்கள்", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள் : முதல் பக்கம் கடவுச்சீட்டு\nகடவுச்சீட்டு பற்றிய பொதுவான தகவல்கள்\nபுதிய கடவுச்சீட்டு விண்ணப்ப அனுமதி நடைமுறை\n2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது டிஜிட்டல் புகைப்படத்தையும் விரலடையாளத்தையும் திணைக்களத்திற்கு சமர்ப்பித்தல் வேண்டும். டிஜிட்டல் பகைப்படமானது நாடு பூராகவும் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களினூடாக அல்லது குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை காரியாலயத்தில் அல்லது குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய காரியாலயங்களில் அமைந்துள்ள புகைப்பட நிலையங்களினூடாக சமாப்பிக்கப்படலாம். அச்சிடப்பட்ட புகைப்படப் பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விரலடையாளங்கள் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை காரியாலயம் அல்லது பிராந்திய காரியாலயங்களில் சேகரிக்கப்படுவதுடன் இதற்காக விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட ரீதியில் திணைக்களத்திற்கு சமூகமளித்தல் வேண்டும்.\nஎல்லா கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களும் வயத�� பாகுபாடு இன்றி கடவுச்சீட்டு விண்ணப்பம் K 35A இனை சமர்ப்பித்தல் வேண்டும். (அறிவுறுத்தல்)\nகுழந்தைகள் உட்பட எல்லா கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களும் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களினூடாக தமது டிஜிட்டல் புகைப்படத்தினை சமர்ப்பித்தல் வேண்டும்.\n16 வயதிற்கு மேற்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களினதும் விரலடையாளங்கள் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை காரியாலயம் அல்லது இலங்கையிலுள்ள 3 பிராந்திய காரியாலயங்களில் சேகரிக்கப்படும்.\nவெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரங்களினூடாக விண்ணப்பிக்கும் கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் தமது விரலடையாளத்தினையும் டிஜிட்டல் புகைப்படத்தினையும் சமர்ப்பிக்காது தற்போதுள்ள முறையிலேயே விண்ணப்பங்களினை சமர்ப்பிக்கலாம்.\nபெற்றோரின் கடவுச்சீட்டுக்களில் குழந்தைகளை உள்ளடக்கும் நடைமுறைகள் இனிமேல் இடம்பெற மாட்டாது என்பதுடன் அவர்களுக்கு தனியான கடவுச்சீட்டுக்களே விநியோகிக்கப்படும்.\n60 வயதிற்கு குறைந்த வயதுடைய விண்ணப்பதாரர்களுக்கு அவசர சான்றிதழ்கள் (EC) வழங்கப்படமாட்டாது.\nடிஜிட்டல் புகைப்படம் எவ்வாறு திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படலாம்\nதங்களுக்கு விருப்பமான அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையமொன்றிற்கு வருகை தாருங்கள்.\nபுகைப்பட நிலையத்தினர் தங்களது புகைப்படத்தினை இணைய வாயிலாக எமது கணனித் தொகுதிக்கு அனுப்பி வைப்பதுடன் புகைப்பட நிலைய அறிவித்தல் குறிப்பினை தங்களுக்கு விநியோகிப்பர். அச்சிடப்பட்ட புகைப்பட பிரதிகள் கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கு அவசியமில்லை.\nபுகைப்பட நிலைய அறிவித்தல் குறிப்பு தங்களது கடவுச்சீட்டு விண்ணப்பம் மற்றும் ஏனைய உதவி ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.\nமேலதிக தகவல்கள்: துரித இலக்கம் 1962 அல்லது தொலைபேசி இலக்கங்கள் 0115329200 / 0115329175\nஇலங்கைச் கடவுச்சீட்டொன்றைப் பெற எனக்கு உரிமை உண்டா\nநீங்கள் பரம்பரை வழியாகவோ பதிவு மூலகமாகவோ இலங்கைப் பிரசையெனில் நீங்கள் இலங்கைக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nஉங்களின் அவசரப் பயணங்களுக்கு கடவுச்சீட்டு அவசியமெனில் ஒரு நாள் சேவை ஊடாக அதற்காக விண்ணப்பிக்கலாம். குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தில் இருந்து மாத்திரமே இச்சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும். (கடவுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ளலின் கீழ் பார்க்கவும்.\nதற்போது விநியோகிக்கப்படுகின்ற (N) பிரிவைச் சேர்ந்த கடவுச்சீட்டுகள் வேறுவிதமாகக் காட்டப்பட்டிராவிட்டால் 10 வருடங்களுக்குச் செல்லுபடியாகும். அவசர சான்றிதழ் இரண்டு வருடங்களுக்குச் செல்லுபடியாவதுடன் மேலும் இரண்டு வருடங்களுக்கு அதனை நீடித்துக்கொள்ளலாம்.\nசாதாரண சேவை விண்ணப்பப் பத்திரங்கள் கிழமை நாட்களில் மு.ப. 8.00 மணி முதல் பி.ப. 1.30 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.\nஅவசர அடிப்படையிலான விண்ணப்பப் பத்திரங்கள் - கிழமை நாட்களில் மு.ப. 7.00 மணி முதல் 1.30 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். வார இறுதியிலும் அரசாங்க விடுமுறை தினங்களிலும் அலுவலகம் மூடப்பட்டிருக்கும்.\nபத்தரமுல்லை, “சுகுறுபாயா” கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கடவுச்சீட்டுப் பிரிவிடம் (01 ஆம் மாடி – சாதாரண சேவை/ 02 ஆம் மாடி – அவசர சேவை) கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஒப்படைக்கலாம். இங்கு இடஅமைவுப் படத்தைப் பார்க்க ஏற்புடைய பொத்தானை அழுத்துக.\nஅனைத்து நாடுகளுக்கும் செல்லுபடியாகும் கடவுச் சீட்டு\nஆசியாவினதும் மத்திய கிழக்கினதும் குறித்துரைத்த நாடுகளுக்கான செல்லுபடியாகும் கடவுச்சீட்டு.\nஇந்தியாவுக்கும் நேபாளத்திற்குமான பெளத்த யாத்திரிக பயணங்களுக்கான அவசர சான்றிதழ்.\nவெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களால் விநியோகிக்கப்படுகின்ற அடையாளச் சான்றிதழ் மற்றும் இயந்திரம் மூலமாக வாசிக்க முடியாத கடவுச்சீட்டு அவசர ஒருவழிப் பயணங்களுக்கானது.\nபத்தரமுல்லை, “சுகுறுபாயா” கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கடவுச்சீட்டுப் பிரிவிடம் (01 ஆம் மாடி – சாதாரண சேவை/ 02 ஆம் மாடி – அவசர சேவை) கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஒப்படைக்கலாம்.\nகாணாமற் போன / தவறவிடப்பட்ட கடவுச்சீட்டு\n* விடிவு பாதுகாப்பு அமைச்சு\n* மின்னணு சுற்றுலா அங்கீகாரம்\n* உள்நாட்டு இறைவரித் திணைக்களம்\nஎழுத்துரிமை © 2021 குடிவரவு - குடியகல்வுத் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://muzakkam.blogspot.com/2008/08/", "date_download": "2021-05-16T18:19:45Z", "digest": "sha1:2I5ERPRV5H5IRP26NHCLWQOOXQ2GWNCE", "length": 16085, "nlines": 33, "source_domain": "muzakkam.blogspot.com", "title": "ரெட்: August 2008", "raw_content": "\nமத்திய அரசுக்கு அணு விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஅமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டை மேற்கொண்டு செயல்படுத்தக்கூடாது என்று நாட்டின் முக்கிய அணுசக்தி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த உடன்பாட்டை செயல்படுத்துவதற்கான முதல் கட்டமாக சர்வதேச அணுசக்தி கழகத்துடன் ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ளக்கூடாது என்றும், இந்த ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிக் கட்சிகள் கூறும் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வலியுறுத்தியுள்ளனர்.\nசர்வதேச அணுசக்திக்கழகத்துடன் மத்திய அரசு மேற்கொள்ள திட்டமிட்டுள்ள அணு எரிபொருள் சப்ளை தொடர்பான ஒப்பந்தத்தின் வரைவு நகலை அரசு எந்தவிதத்திலும் செயல்படுத்தக்கூடாது என்று மிக உறுதியாக வலியுறுத்துகிறேம், அதனுடைய விளைவுகள் குறித்து முழுமையாக உள்நாட்டிற்குள் விவாதிக்கப்பட வேண்டும், அல்லது குறைந்த பட்சம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி இடதுசாரி கட்சிகளின் குழுவிற்குள்ளாவது விவாதிக்கப்பட வேண்டும் என்று அணுசக்தி விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nஇந்திய அணுசக்தி கமிஷனின் முன்னாள் தலைவர் டாக்டர் பி.கே. அய்யங்கார், அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.கோபாலகிருஷ்ணன், பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனர் டாக்டர் ஏ.என். பிரசாத் ஆகியோர் திங்களன்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.\nஅமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு என்பது ஒரு நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சர்வதேச அணுசக்திக்கழகத்துடன் மேற்கொள்ளப் போகும் அணு எரிபொருள் சப்ளை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட, அது தொடர்பான விபரங்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி இடதுசாரிக் கட்சிகள் குழுவில் கூட ஒரு பொதுக் கருத்தை எட்டும் பொருட்டு முழுமையாக முன்வைக்காமல் அவசரப்படுவது குறித்து இந்திய அறிவியல் அறிஞர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய மனச்சுமையை ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.\nஇந்தியாவிலும், அமெரிக்காவிலும் தற்போது அதிகாரத்தில் உள்ள அரசுகள் தமது ஆட்சிக்காலத்திலேயே இந்த உடன்பாட்ட�� எப்படியேனும் நிறைவேற்றி விட வேண்டும் என்ற வேகத்தில் அமெரிக்கா விதித்துள்ள காலவரையறைக்குள் மேற்கண்ட ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வாங்கி விட வேண்டும் என்ற நோக்கத்தில் சர்வதேச அணுசக்திக் கழகத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள அவசர கதியில் ஓடுவது தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ள விஞ்ஞானிகள், இந்த அவசரத்தைக் கைவிட்டு, உள் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கணக்கில் கொண்டு திறந்த மனதுடனும், பகுப்பாய்வு நோக்குடனும், சீரிய விவாதத்தை நடத்த வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த உடன்பாட்டை மத்திய அரசு மிகத்தீவிரமான ரகசியத்துடன் கொண்டு செல்லும் நிலையில், இதற்கு ஆதரவை உருவாக்கும் நோக்கில் நடைபெறும் மீடியாவின் மிகைப்படுத்தலும், இதில் குளிர் காய நினைக்கும் சில சந்தர்ப்பவாத தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் நலன்களுக்காக நடக்கும் பிரச்சாரமும், இந்தப் பிரச்சனை தொடர்பாக நாட்டு மக்களின் துரதிருஷ்டவசமான அறியாமையும் சேர்ந்து இந்த நாட்டை ஒரு மிகப்பெரிய ஆபத்தான பாதைக்குள் கொண்டு செல்கிறது என்று அணுசக்தி விஞ்ஞானிகள் மிகவும் கவலையுடன் எச்சரித்துள்ளனர்.\nஅமெரிக்காவுடனான அணுசக்தி ஒத்துழைப்பிற்கு வழி செய்யும் 123 உடன்பாடோ, அல்லது அதை வழி நடத்தும் ஹைடு சட்டமோ, இந்தியாவில் தற்போது செயல்பட்டு வரும் அணு உலைகளுக்கு இடைவெளி இல்லாமல் அணு எரிபொருள் சப்ளை செய்யப்படும் என்று எந்த இடத்திலும் உத்தரவாதம் வழங்கவில்லை என உண்மையை அம்பலப்படுத்தியுள்ள விஞ்ஞானிகள், சர்வதேச அணுசக்திக்கழகம் என்பது, எந்த விதத்திலும் அணு எரிபொருள் சப்ளைக்கான உத்தரவாதம் அளிக்கும் அமைப்பாக அறியப்படாத நிலையில், அணு எரிபொருள் சப்ளை தொடர்பாக இந்திய அதிகாரிகளுக்கு இந்த அமைப்பு ஏதேனும் உறுதிமொழி வழங்கியிருக்கிறதா என்பதே மிகக் கடுமையான சந்தேகத்திற்குரியதாகும் என்றும் எச்சரித்துள்ளனர்.\nஅணு உலைகளுக்கு எரிபொருள் கிடைப்பதில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால், அதை சரி செய்வதற்கான வழிமுறைகள் சர்வதேச அணுசக்திக்கழகத்துடன் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தத்தில் இருப்பதாக அரசு கூறுகிறது. அப்படி கூறப்படும் சரி செய்யும் வழிமுறைகள் என்ன என்பது குறித்து மிகத் தெளிவாக நாட்டுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.\nமேலும், ஏதேனும் ஒரு கட்டத்தில் அமெரிக்காவுடனான உடன்பாடு ரத்து செய்யப்படுமானால், அதன் பின்னர் இந்தியாவுக்கு எதிர்காலம் முழுவதிலும் அமெரிக்காவிலிருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது சர்வதேச அணுசக்திக்கழகத்தின் மூலமாகவே அல்லது இதர எந்த நாடுகளிடம் இருந்தோ அணு எரி பொருள் கிடைப்பதை அமெரிக்க அரசின் ஹைடு சட்டம் முற்றிலும் தடை செய்கிறது என்ற உண்மையையும் விஞ்ஞானிகள் தங்களது அறிக்கையில் தெளிவாக தெரிவித்துள்ளனர்.\nஎனவே, மத்திய அரசு இந்த அனைத்துப் பிரச்சனைகள் தொடர்பாகவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி இடதுசாரி கட்சிகளின் குழுவிடமும், இந்திய குடிமக்களிடமும் விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமாகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.\nஇந்தியாவின் மிக முக்கிய அணுசக்தி அமைப்புகளின் தலைவர்களாக பணியாற்றிய மேற்கண்ட விஞ்ஞானிகள், சர்வதேச அணுசக்திக் கழகத்துடன் இந்தியாவால் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ள கூடுதல் ஒத்துழைப்பு ஏற்பாடு என்ற உடன்பாட்டில் இந்தியாவுக்கென்று விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து இந்திய அதிகாரிகளால் சர்வதேச அணுசக்திக் கழகத்துடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையின் போது விவாதிக்கப்பட்டதாக தெரியவில்லை; சர்வதேச அணுசக்திகழகத்துடன் மேற்கொள்ளப்பட உள்ள அணு எரிபொருள் பாதுகாப்பு தொடர்பான வரைவு ஒப்பந்தத்திலும் இந்த அம்சங்கள் இடம் பெறவில்லை என்றும் தங்களது அறிக்கையில் உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.\nஇப்பிரச்சனையில் மற்றுமொரு முக்கியமான அம்சம், ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை மறுசுழற்சி செய்வதற்கான இந்தியாவின் உரிமை தொடர்பானது எனக் குறிப்பிட்டுள்ள விஞ்ஞானிகள், இந்தியா - அமெரிக்கா இடையிலான 123 உடன்பாடு, இந்தியாவின் இந்த உரிமை தொடர்பாக வெறும் வார்த்தைகளில் மட்டுமே லேசாக குறிப்பிட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.\nஇந்த உடன்பாட்டின்படி, அவர்களிடமிருந்து இறக்குமதி செய்து அணு உலைகளை நிர்மாணித்து சில ஆண்டுகள் இயங்கிய பின்னர் தான், அணு எரிபொருள் மறு சுழற்சிக்கான உரிமையை மீண்டும் பெறலாம்; ஆனால் அப்போதும் அவர்களது அனுமதி வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள விஞ்ஞானிகள், இந்தக் குறைபாடுகளையெல்லாம் களையாமல் உடன்பாடு தொடர்பாக மேற்கொண்டு நகர���வது இந்தியாவுக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே உண்மை என்றும் எச்சரித்துள்ளனர்.\nLabels: அணுசக்தி, சர்வதேச அணுசக்திக்கழகம்\nமத்திய அரசுக்கு அணு விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thangamtv.com/meena-khushboo-joins-rajini-again", "date_download": "2021-05-16T18:27:53Z", "digest": "sha1:VAN4JQMQHKGP525EFNE4IAZMJOEAKOHB", "length": 4857, "nlines": 68, "source_domain": "thangamtv.com", "title": "மீண்டும் ரஜினியுடன் இணையும் மீனா குஷ்பு – Thangam TV", "raw_content": "\nமீண்டும் ரஜினியுடன் இணையும் மீனா குஷ்பு\nமீண்டும் ரஜினியுடன் இணையும் மீனா குஷ்பு\nஒரு காலத்தில் ரஜினியுடன் இணைந்து கதாநாயகிகளாக நடித்தவர்கள் மீனாவும் குஷ்பு-வும். மீனா ரஜினியுடன் இணைந்து எஜமான், முத்து போன்ற படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். முத்து ரஜினியோடு மீனா நடித்த கடைசிப் படமாகும். இப்படம் வெளியாகி 24 வருடங்கள் ஆகின்றது. அது போல் குஷ்பு ரஜினியோடு சேர்ந்து பாண்டியன், தர்மதுரை, ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். பாண்டியன் குஷ்பு ரஜினியோடு இணைந்து நடித்த கடைசிப்படமாகும். இப்படம் வெளியாகி 27 வருடங்கள் ஆகிறது. இவர்கள் இருவரும் இப்பொழுது ரஜினி நடிக்கும் 168வது படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். தர்பார் திரைப்படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் ஏற்கனவே கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில் மீனா மற்றும் குஷ்பு நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைக்கவிருக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் டிசம்பர் 11 முதல் ஹைதராபாத் நகரில் தொடங்கி நடைபெறவிருக்கிறது.\nசினிமாவை பைத்தியக்காரத்தனமாக காதலிப்பவள் நான் – இந்துஜா\nதிருச்செந்தூர் முருகனை தரிசித்த விக்கி நயன் ஜோடி\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும்…\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thangamtv.com/no-biography-of-pilot-gopinath-sudha", "date_download": "2021-05-16T18:49:03Z", "digest": "sha1:FQZ5HDWXA2247WQ6IMTVVYSYIRWGSE2S", "length": 4468, "nlines": 78, "source_domain": "thangamtv.com", "title": "‘சூரரைப் போற்று” பைலட் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு இல்லை – சுதா – Thangam TV", "raw_content": "\n‘சூரரைப் போற்று” பைலட் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு இல்லை – சுதா\n‘சூரரைப் போற்று” பைலட் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு இல்லை – சுதா\n‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் “சூரரைப் போற்று”. இப்படத்தின் கதை முதன்முதலில் விமான சேவையை தொடங்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு என்ற தகவல் மீடியாவில் கசிந்தது.\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும் ‘\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nஆனால் இப்படம் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு இல்லை; அவர் வாழ்வில் நடைபெற்ற சில சம்பவங்கள் இப்படத்திலும் இடம் பெற்றிருக்கின்றன. வெறும் 6 ஆயிரம் ரூபாய் வைத்திருக்கும் ஒரு சாதாரண ராணுவ வீரர் எப்படி ஏர்லைன்ஸ் நிறுவனராக மாறினார் என்பதே இப்படத்தின் கதை என்று விளக்கம் அளித்திருக்கிறார் சுதா கொங்கரா.\n”தான் குண்டான பெண் இல்லை” – நிருபித்த அனுஷ்கா\n”“96” : “ஜானு” – ஒப்பீடு வேண்டாம் ப்ளீஷ் “ – சமந்தா\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும்…\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thangamtv.com/rahman-who-released-the-sivakarthikeyan-film-title", "date_download": "2021-05-16T17:45:45Z", "digest": "sha1:WGTJSZ3ROWQT56XF637PDGRDDNZXZSUL", "length": 4980, "nlines": 78, "source_domain": "thangamtv.com", "title": "சிவகார்த்திகேயன் படத்தலைப்பை வெளியிட்ட ரஹ்மான் – Thangam TV", "raw_content": "\nசிவகார்த்திகேயன் படத்தலைப்பை வெளியிட்ட ரஹ்மான்\nசிவகார்த்திகேயன் படத்தலைப்பை வெளியிட்ட ரஹ்மான்\n’இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்ற ஆண்டே தொடங்கியது. ஆனால் நிதிச் சிக்கல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்கள் தடைபட்டது. ஒரு வாரம் முன்பு மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பின் போது, படத்தை தயாரிக்கும் 24ஏ.எம் ஸ்டூடியோஸ், ‘புத்துணர்ச்சியுடன் கிளம்பி இருக்கிறோம்.\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும் ‘\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nவிரைவில் படத்தின் டைட்டில் மற்றும் டீஸர் வெளியாகும்” என்று அறிவித்திருந்தது. அவர்கள் அறிவித்ததைப் போலவே நேற்று படத்தின் டைட்டிலை வெளியிட்டிருக்கின்றனர். இப்படத்திற்கு “அயலான்” என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இதனை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். படத்தயாரிப்பில் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனமும் கைகோர்த்திருக்கிறது. ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படமும் சயின்ஸ் பிக்ஷன் வகைமையில் உருவாகி வருகிறது.\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும்…\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/10/blog-post_79.html", "date_download": "2021-05-16T19:18:33Z", "digest": "sha1:GLVTPTX47CFRER64V5H3LM46I52HW2WQ", "length": 21250, "nlines": 184, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: ஒரு பொருள் தரும் இரு வேறு சுவைகள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஒரு பொருள் தரும் இரு வேறு சுவைகள்\nஅர்ச்சுனன் பிரபாச தீர்த்தத்தை அடைய ஒரு விரதத்தை மேற்கொள்கின்றான். நம் மதத்தில் புலனின்பங்களை விலக்கும் பல்வேறு விரதங்கள், நோன்புகள், வழிபாட்டுமுறைகள் இருக்கின்றன. இவற்றின் நோக்கங்கள் மற்றும் பலன்கள் உண்மையில் என்ன ஒவ்வொரு விரதத்திற்கும் நம்பிக்கை சார்ந்த நோக்கங்கள் இருக்கின்றன். பக்தியின் காரணமாக, பண்பாட்டின் காரணமாக, அல்லது எதிர்கால நல்வாழ்வின் காரணமாக என புலனின்பங்களை விலக்கி வைக்கும் பல்வேறு விரதங்களை நாம் கடைபிடித்து வருகிறோம். அவை சொல்லும் நோக்கங்கள் இருக்கட்டும். நாம் அதற்குள் போகாமல், இந்த பு���னின்ப விலக்கங்களில் வேறு நன்மைகள் இருக்கிறதா எனப் பார்க்கலாம்.\nதினப்பழக்கத்தில் நாம் ஐம்புலன்களால் அனுபவிக்கும் அனைத்து சுவைகளிலும் அவை நுண்மையாக அளிக்கும் இன்பங்களை இழந்துவிடுகிறோம். அவை தரும் புலனின்பங்களை முழுமையாக அனுபவிக்க மறந்துவிடுகிறோம். ஒரு அடிக்கடி கேட்கும் பாடலில் முதல் இரு அடிகளுக்குமேல் அடுத்த வரிகள் மனதில் உணர்வதில்லை. ஒரே உணவு விடுதியில் தினமும் சாப்பிடும் ஒரே உணவு தன் சுவையை இழந்துவிடுவதாக தோன்றுகிறது. வீட்டில் போட்டிருக்கும் அலங்கார வண்ண விளக்குகள் நாளாக நாளாக தன் கவர்ச்சியை இழந்துவிடுகின்றன. நாம் தினமும் படுக்கும் படுக்கையின் மென்மையை நாம் உணர்வதில்லை. நம் துணையின் அழகு பழகி மெல்ல தன் கவர்ச்சியை இழப்பதாக தோன்றுகிறது.\nஇவ்வாறு பொருட்கள் அளிக்கும் இன்பங்களை முழுமையாக நுகரும் தன்மையை இழந்துவிடுகிறோம். அவை அளித்த இன்பங்களின் முழுமையை எப்படி திரும்ப உணர்வது ஒரு பொருள் அளித்த இன்பத்தின் முழுமை எப்போது நமக்கு அறிவில் உறைக்கிறது ஒரு பொருள் அளித்த இன்பத்தின் முழுமை எப்போது நமக்கு அறிவில் உறைக்கிறது தலைக்கு மேல் சுற்றிக் கொண்டிருக்கும் விசிறி அளிக்கும் சுகத்தை நாம் மறந்திருக்கிறோம். வெம்மையான காலத்தில் சில மணி நேர மின்வெட்டின் பிறகு அந்த விசிறி சுழல ஆரம்பிக்கும் போது திரும்ப அந்த விசிறி தந்த சுகத்தை உணர்கிறோம் அல்லவா. நிழலின் அருமை வெயிலின் மூலம் அல்லவா அறிந்துகொள்கிறோம். அதனால் பொருட்களை சில காலம் விலக்கி வைப்பதன் மூலம் அது தரும் இன்பத்தின் முழுமையை மீண்டும் நினைவுகொள்கிறோம். ஆனால் இதை நாம் இந்த காரணத்தை நோக்கமாக வைத்து, அறிந்தே அவ்விலக்கத்தை செய்வது பலனளிக்காது. அப்படியென்றால் இதை நாம் நமக்கு எப்படி செய்து கொள்வது தலைக்கு மேல் சுற்றிக் கொண்டிருக்கும் விசிறி அளிக்கும் சுகத்தை நாம் மறந்திருக்கிறோம். வெம்மையான காலத்தில் சில மணி நேர மின்வெட்டின் பிறகு அந்த விசிறி சுழல ஆரம்பிக்கும் போது திரும்ப அந்த விசிறி தந்த சுகத்தை உணர்கிறோம் அல்லவா. நிழலின் அருமை வெயிலின் மூலம் அல்லவா அறிந்துகொள்கிறோம். அதனால் பொருட்களை சில காலம் விலக்கி வைப்பதன் மூலம் அது தரும் இன்பத்தின் முழுமையை மீண்டும் நினைவுகொள்கிறோம். ஆனால் இதை நாம் இந்த காரணத்தை நோக்கமாக வைத்து, அறிந்தே அவ்விலக்கத்தை செய்வது பலனளிக்காது. அப்படியென்றால் இதை நாம் நமக்கு எப்படி செய்து கொள்வது இவ்விஷயத்தில் நோன்புகளும் விரதங்களும் நமக்கு உதவுகின்றன என நான் கருதுகிறேன். உண்ணாநோன்பு உணவின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது அல்லவா இவ்விஷயத்தில் நோன்புகளும் விரதங்களும் நமக்கு உதவுகின்றன என நான் கருதுகிறேன். உண்ணாநோன்பு உணவின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது அல்லவா ஆனால் இந்த பலனை ஒரு பக்தியில் சிரத்தையாக செய்யும் விரதத்தின் பயனாக சொல்வது என்றால் இதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனாலும் இந்த நன்மை ஒரு பக்க விளைவு எனக் கொள்ளலாம். இந்தப் பயன் லோகாயத வாழ்வுக்கானது. ஆன்மீக நோக்கில் இந்த விரதங்களுக்கு பலனிருக்கிறதா என பார்க்க விழைகிறேன்.\nஒரு பொருள் தான் இல்லமையால் ஒரு சுவையை அளிக்கிறது என்பதை கண்டிருக்கலாம். பலர் பருகும் தேநீர் பால் கலந்ததாக இருக்கும். தேநீரில் பால் கலக்காமல் குடிப்பது சிலரின் வழக்கம். பால் கலக்காமல் குடிக்கும் தேநீரை சுவை குறைந்த தேநீர் என்றா கூற முடியும் அது வேறு வகையான சுவை கொண்ட தேநீர். அந்தச் சுவை அந்தத் தேநீருக்கு பால் இல்லாமையால வந்திருக்கிறது. அது பால் இல்லாமையின் சுவை கொண்ட தேநீர் என்று சொல்லாமல் அல்லவா அது வேறு வகையான சுவை கொண்ட தேநீர். அந்தச் சுவை அந்தத் தேநீருக்கு பால் இல்லாமையால வந்திருக்கிறது. அது பால் இல்லாமையின் சுவை கொண்ட தேநீர் என்று சொல்லாமல் அல்லவா சிலர் இனிப்பு இல்லாமல் தேநீர் குடிப்பார்கள். அவ்வாறு நீண்ட நாட்கள் பழகிய அவர்களுக்கு என்றாவது இனிப்பு கலந்த தேநீர் வழங்கினால் அந்தச் சுவை பிடிக்காமல் முகம் சுளிப்பார்கள். இனிப்பற்ற தேநீரே அவர்களுக்கு சுவையாக இருக்கும். அந்தச் சுவை இனிப்பு இல்லாமையால வந்த சுவை அல்லவா சிலர் இனிப்பு இல்லாமல் தேநீர் குடிப்பார்கள். அவ்வாறு நீண்ட நாட்கள் பழகிய அவர்களுக்கு என்றாவது இனிப்பு கலந்த தேநீர் வழங்கினால் அந்தச் சுவை பிடிக்காமல் முகம் சுளிப்பார்கள். இனிப்பற்ற தேநீரே அவர்களுக்கு சுவையாக இருக்கும். அந்தச் சுவை இனிப்பு இல்லாமையால வந்த சுவை அல்லவா என் கல்லூரி காலத்தில் திடீரென்று ஒருநாள் நான் தேநீர் குடிக்கும் வழக்கத்தை விட்டுவிட்டேன். சில ஆண்டுகள் கழித்து ஒருமுறை தேநீரை குடிக்க முயல்கையில் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஒரு வாய் கூட குடிக்க முடியாமல் வைத்துவிடேன். ஆக நான் நீரில் சுவைப்பது தேநீரே இல்லாமையால் வந்த சுவைகொண்ட தேநீர் என்று சொல்வேன். என் மனைவி நேரத்திற்கு தேநீர் கிடைக்காவிட்டால் வருத்தமும் எரிச்சலும் அடைவாள். இது எதுவும் அடையாத நான் அப்போது தேநீர் இல்லாமையால் வரும் சுவையை அனுபவிப்பதாக சொல்லாம் அல்லவா\nகவனித்துப்பார்த்தால் சற்று நீண்ட விரதங்களில் இந்த இல்லாமைகளினால் கிடைக்கும் சுவையை நாம் அனுபவிப்பதை அறியலாம. தமிழர்கள் சற்று நீண்ட விரதமாகக் கொள்வது ஐயப்ப சுவாமிக்கு மாலைபோட்டு இருக்கும் விரதம் ஆகும். அப்போது பலர் தங்கள் குடிப்பழக்கம், புலாலுணவு, காமம், போன்றவற்றை தவிர்த்து இருக்கிறார்கள். அவ்வாறு செல்பவர்கள் அனைரும் பெரிய பக்தர்கள், ஞான வேட்கை உள்ளவர்கள் அல்லது ஆன்மீக தேடல் கொண்டவர்கள் எனச் சொல்ல முடியாது. மற்ற நாட்களில் அவர்கள் கோயில்களுக்கு செல்வதுகூட மிகக்குறைவு. அவர்களில் பலர் புலனின்பங்களை நுகர்தல் தம் குடும்பத்தின் நலன் நாடுதல் என்தெ தம் வாழ்வின் நோக்கம் என்ற எளிய சிந்தனையை உடையவர்கள். எதோ ஒரு வேண்டுதல் காரணமாகவே முதல்முறை தம் விரதத்தை மேற்கொள்கின்றனர். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் எவ்வித வற்புறுத்தலும் இல்லாமல் அந்த விரதத்தை மேற்கொள்கின்றனர். அதற்கு காரணமாக நான் கருதுவது அவர்கள் பொருட்கள் இல்லாமையால வரும் சுவையை கண்டுகொண்டது எனக் கருதுகிறேன்.\nஇல்லாமையின் ஆனந்தம் என்பது என்ன. ஒரு பொருள் இல்லாமல் போகும்போது அது எப்படி ஆனந்தம் தர முடியும் நாம் அனுபவிக்கும் புலனின்பங்கள் நம்மை வெறும் புலன்களின் தொகுதியான உடலாக அறிய வைத்து நாம் நம் ஆன்மாவை காண முடியாமல்மறைத்து வைக்கிறது. ஒவ்வொரு புனலின்பமும் ஒரு திரையென ஆன்மாவை திரையிட்டு மூடியிருக்கிறது. புலனின்ப விலக்கம் அந்த திரையை விலக்கும் ஒரு முயற்சியாகும். அப்போது சில சமயம் ஒருவன் தன் ஆன்மாவை தான் என அறியும் ஒரு கணம் நிகழ்கிறது. அந்த அறிதல் அவன் மனதில் ஆனந்தத்தை அளிக்கிறது. இவையாவும் அவன் அறிவு அறியாமல் நடக்கும் நிகழ்வுகள் ஆகும்.\nஒரு துறவி ஆனந்தத்தில் இருக்கிறான். அவன் ஆனந்தத்தில் இல்லையென்றால் அவன் கொண்டது உண்மையான துறவாகாது. அதனால்தான் துறவிகள் தம் பெயரை ஆனந்தம் ��ன வார்த்தைவரும்படி மாற்றிக்கொள்கின்றனர். ஒரு துறவி அனைத்தையும் துறக்கும்போது அவனுடையை ஆன்மாவை மூடியிருக்கும் திரைகள் அனைத்தும் விலக தன் ஆன்மாவை தான் என அறிந்து பேரானந்தத்தில் லயிக்கிறான். அந்தப் பேரானந்தத்தை சிறிய அளவுக்கு நமக்கு எடுத்துக் காட்டி நமக்கு அறிமுகப்படுத்துவது இந்த விரதங்களின் முக்கிய பயன் என நான் கருதுகிறேன்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமலையின் சிகரத்தை அடையச் செல்லும் பல பாதைகள் (காண...\nஊனென குறுகும் உடல் (காண்டீபம் - 45)\nவெண்முரசு கோவை விமர்சன அரங்கு நிகழ்வுகள்\nபோரில் கொல்லப்படும் தருமங்கள் ( காண்டீபம் 42)\nஒரு செய்தி எழுப்பும் பல ஓசைகள். (காண்டீபம் 39)\nஒரு பொருள் தரும் இரு வேறு சுவைகள்\nஎன்றும் முடியா நெடும் பயணம்\nஅர்ஜுனன் ஏன் பெண்ணாக வேண்டும்\nஅர்ஜுனன் ஏன் ஃபால்குணையாக வேண்டும்\nபித்து கொள்ள வைக்கும் ஃபால்குனையின் பேரழகு:\nஅர்ச்சுனன் வில்லில் அடைந்த நிபுணத்துவம் எதனால்:\nஅசையும் உடலும் அசையா அகமும்\nகாமத்தில் பிணைந்து கொள்ளும் நாகங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.femina.in/tamil/celebs/kollywood/interview-with-ishwarya-menon-2173.html", "date_download": "2021-05-16T18:26:36Z", "digest": "sha1:ZRIAS4HD7YWBQ54ZWL4W6UFNQA2XVVXM", "length": 12792, "nlines": 170, "source_domain": "www.femina.in", "title": "எனக்குப் பிடித்த உணவு: ஐஸ்வர்யா மேனன் - Interview with Ishwarya Menon | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nஎனக்குப் பிடித்த உணவு: ஐஸ்வர்யா மேனன்\nஎனக்குப் பிடித்த உணவு: ஐஸ்வர்யா மேனன்\nஉணவு என்பது உங்களைப் பொறுத்த வரை என்ன உணவை நீங்கள் எப்படி விவரிப்பீர்கள்\nநான் ஒரு பெரிய ஃபூடி, உணவு எனக்கு மிகவும் பிடித்த விஷயம். அது என்னுடைய மனநிலையை மாற்றுவதற்கு மிகவும் உதவும். நான் சந்தோஷமாக, சோகமாக அல்லது போராக உணரும்போதெல்லாம் சாப்பிடுவேன்.\nநீங்கள் இதுவரை சந்தித்தவர்களிலேயே சிறந்த சமையல் கலைஞர் யார்\nஎன் அம்மாதான். அவர் சமைக்கும் எல்லாமே சிறந்த சுவையுடன் இருக்கும். தென்னிந்திய உணவுகள் முதல் வட இந்திய உணவுகள் வரை எல்லாவற்றையும் சிறப்பாக சமைப்பார். சுவையான கேரள உணவுகளை விரும்பி சமைப்பார். அவருடைய பிரியாணிக்காக உயிரையே கொடுக்கலாம்.\nஉங்களுக்குப் பிடித்த உணவு வகை எது\nஇத்தாலியன் மற்றும் தென்னிந்திய உணவு வகைகள் எனக்குப் பிடிக்கும். மேலும் ஒரிஜினலான கேரள உணவுகளும் மிகவும் பிடிக்கும்.\nசமைக்கத் தெரியும். ஆனால், நான் கொஞ்சம் சோம்பேறி.\nநீங்கள் கச்சிதமாக சமைக்க கற்றுக்கொண்ட ஒரு உணவு எது\nஸ்டீம் உணவுகளை நன்றாக சமைப்பேன்.\nஉங்களுக்குப் பிடித்த இனிப்பு வகை\nகுளோப் ஜாமூன் மற்றும் சோன் பப்படி. மேலும் எல்லா இந்திய இனிப்புகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அடிக்கடி இனிப்புகளை சாப்பிட விரும்புவேன்.\nநீங்கள் இதுவரை பெற்றதிலேயே சிறந்த உணவு அனுபவம் என்ன இது இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளிலோ நிகழ்ந்திருக்கலாம்.\nநியூ ஆர்லியன்ஸில் உள்ள மார்டின்ஸ் ரெஸ்டாரண்டில் போபாய் சாண்ட்விச்கள் மற்றும் ஃப்ரைடு டோனட்ஸ் ஆகியவற்றை என்னால் மறக்க முடியாது. அந்த அனுபவம் சொர்க்கம்.\nநான் அடிக்கடி புதிய இடங்களை முயற்சி செய்து பார்ப்பேன். குறிப்பாக ஒரு ஃபேவரைட் ஸ்பாட் என்று எதுவும் இல்லை. ஆனால் ஸ்டான்லியின் சீஸ்கேக் எனக்குப் பிடிக்கும். அதேபோல அனோக்கி என்ற உணகத்தின் ஹெவி மற்றும் லைட் வெர்ஷன்கள் ரொம்ப பிடிக்கும்.\nஅடுத்த கட்டுரை : நடிகை காஜல் அகர்வாலுக்கு டும் டும் டும்\nதனுஷ் நடிக்கும் ‘ஜகமே தந்திரம்’ ஜூன் 18, 2021முதல் உலகம் முழுவதும் நெட்ஃபிளிக்ஸில் பிரத்தியேகமாக வெளியாகவுள்ளது\nதேசிய கல்வியாளர் விருது பெற்ற நடிகர் தாமு\nவிவேக் கண்ட கனவை நனவாக்குவோம்”, மாநாடு படப்பிடிப்பில் மரக்கன்று நட்டு சிலம்பரசன் அஞ்சலி\nஸ்டார் விஜய் டிவியில் மூக்குத்தி அம்மன் திரைப்படம்\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘சர்பத்’ திரைப்படம் உலகளவில் தொலைக்காட்சியில் முதன் முறையாக இன்று ஒளிபரப்பாகிறது\nஸ்டார் வ��ஜய் யில் மண்டேலா புத்தம் புதிய திரைப்படம் ஒளிபரப்பாகிறது\nகளத்திற்கு வெளியே சாதித்த நாயகி\nநடிகை வரலட்சுமி சரத்குமார் திரைப்பயணம் 25\nதமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் ஓரங்கட்டப்பட்ட வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/stateboard/hsc-first-year-accountancy-third-revision-test-question-paper-with-answers-2019-free-download-4483.html", "date_download": "2021-05-16T18:09:00Z", "digest": "sha1:QG2LSIG3C4GSDIGNAJBS47TXWM53WM67", "length": 51899, "nlines": 844, "source_domain": "www.qb365.in", "title": "11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( 11th Standard Accountancy 3rd Revision Test Question Paper 2019 ) | 11th Standard STATEBOARD", "raw_content": "11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Accountancy All Chapter One Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Accountancy All Chapter Two Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Accountancy All Chapter Three Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Accountancy All Chapter Five Marks Important Questions 2020 )\n11th கணக்குப்பதிவியல் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Accountancy - Revision Model Question Paper 2 )\n11th கணக்குப்பதிவியல் - கணினிமையக் கணக்கியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Computerised Accounting Model Question Paper )\n11th கணக்குப்பதிவியல் - முதலின மற்றும் வருவாயின நடவடிக்கைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Capital And Revenue Transactions Model Question Paper )\n11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( 11th Standard Accountancy 3rd Revision Test Question Paper 2019 )\n11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( 11th Standard Accountancy 3rd Revision Test Question Paper 2019 )\nபின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது\nநடவடிக்கைகளை முறையாகப் பதிவு செய்தல்\nவணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனை அறிந்து கொள்ளுதல்\nநிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொள்ளுதல்\nவரிவிதிக்கும் அதிகாரிகளிடம் வரித்தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்\nகணக்கியல் முறையில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றத்தை ஏற்படுத்தக் காரணம் _________________\nதற்கால தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்ட மாற்றம்\nசந்தையில் ஏற்பட்ட நிறைவுப் போட்டி\nஇறுதி சரக்கிருப்பு, அடக்க விலை அல்லது விற்று ஈ��்டக்கூடிய மதிப்பு இதில் எது குறைவோ அதனடிப்படையில் மதிப்பிடப்படும் என்ற கணக்கியல் கோட்பாடு\nநிகழ்வு தீர்வு / கருத்து\nஇருப்பாய்வின் உதவியால் தயாரிக்கப்படுவது _______________\nஒரு பேரேட்டுக் கணக்கின் பற்று பத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவுப் பத்தியின் மொத்தத்திலிருந்தும் நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையை இவ்வாறு அழைக்கலாம்.\nகுறிப்பேட்டிலுள்ள பதிவினை இணைக்கக் கூடிய பேரேட்டுப் பகுதி _______.\nபின்வரும் எந்த முறை அல்லது முறைகளில் இருப்பாய்வு தயாரிக்கப்படுகிறது\nமொத்தத் தோகை முறை மற்றும் இருப்பு முறை\n(அ), (ஆ) மற்றும் (இ)\nவிற்பனை ஏட்டில் பதிவு செய்வதற்கு பயன்படும் அடிப்படை ஆவணம்\nசாதாரண ரொக்க ஏட்டை வைத்திருக்கும் ஒரு நிறுவனம், எந்த கணக்கை தயாரிக்க தேவை இல்லை\nபின்வருவனவற்றில் எது காலத்தினால் ஏற்படும் வேறுபாடு அல்ல\nசெலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது\nவிடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது\nவங்கியில் நேரடியாகச் செலுத்திய தொகை\nரொக்க ஏட்டில் தவறுதலாக பற்று வைத்த\nஅதியமானிடமிருந்து கடனுக்கு அறைகலன் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்\nவிதிகளைத் தெரியாமலோ அல்லது மீறியோ தவறாகப் பதிவு செய்வதால் ஏற்படும் பிழைகள் _________________ எனப்படும்.\nநிலைச்சொத்து விற்பனை மூலம் பெறப்படும் தொகை எந்த கணக்கில் வரவு வைக்கப்படுகிறது\nவணிகச் செயல்பாட்டிற்கு முந்தைய செலவுகள்\nமுன் கூட் டி செலுத்திய வருவாயினச் செலவுகள்\nரூ 8,000 மதிப்புள்ள ஒரு பொறிவகை ரூ 8,500 க்கு விற்பனை செய்தததில் முதலின வரவு.\nமுதல் கணக்கில் பற்று வைக்கப்படும்\nமுதல் கணக்கில் வரவு வைக்கப்படும்\nஎடுப்புகள் கணக்கில் பற்று வைக்கப்படும்\nஎடுப்புகள் கணக்கில் வரவு வைக்கப்படும்\nநிறுவன உரிமையாளருக்காகச் செலுத்தப்பட்ட வருமான வரி எதிலிருந்து கழிக்கப்படுகிறது\nபின்வருவனவற்றில் எந்த ஒன்று, கணக்குகளை குறிமுறையாக்கம் செய்யும் முறைகளில் இல்லாதது\nகணினி அமைப்பானது ________ முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது.\n\"இரட்டைதன்மை கருத்து\" பற்றி குறிப்பு வரைக.\nபின்வருனவற்றிக்கான ஏதேனும் ஒரு நடவடிக்கையைத் தருக.\n(அ) சொத்த��க்கள் குறைதல் மற்றும் பொறுப்புகள் குறைதல்.\n(ஆ) ஒரு சொத்து அதிகரித்தல் மற்றும் மற்றொரு சொத்து குறைதல்.\nகொள்முதல் திருப்ப ஏடு என்றால் என்ன\nரொக்கத் தள்ளுபடி என்றால் என்ன\nபகுதி விடுபிழை என்றால் என்ன\nதேய்மானம் கணக்கிடும் முறைகள் யாவை\nமுதலின வரவு என்றால் என்ன\nதொடக்கச் சரக்கிருப்பு என்றால் என்ன\nஆள்சார் கணக்கின் மூன்று வகைகளைக் கூறுக.\nநடவடிக்கைகள் குறிப்பேட்டிலிருந்து பேரேட்டிற்கு எவ்வாறு எடுத்தெழுதப்படுகின்றது\nகீழ்க்கண்ட இருப்பாய்வில் சில பிழைகள் உள்ளன. அவற்றைவற்றை சரிசெய்து மீண்டும் ஒரு இருப்பாய்வைத் தயாரிக்கவும்.\n31-03-2017 -ஆம் நாளைய இருப்பாய்வு\n2017 ஏப்ரல் மாதத்திற்கான பின்வரும் நடவடிக்கைகளை பிரதீப் என்பவரின் தனிப்பத்தி ஏட்டில் பதியவும்.\n1 வணிகம் ரொக்கத்துடன் துவங்கியது 27,000\n5 ரொக்கத்திற்கு சரக்குகள் வாங்கியது 6,000\n10 ரொக்கத்திற்கு சரக்குகள் விற்றது 11,000\n13 ரொக்கம் வங்கியில் செலுத்தியது 5,000\n14 சங்கீதாவிற்கு ரொக்கத்திற்கு சரக்கு விற்றது 9,000\n17 பிரீத்தி என்பவருக்கு கடனாகச் சரக்கு விற்றது 13,000\n21 ரொக்கம் செலுத்தி எழுதுபொருள் வாங்கியது 200\n25 முருகனுக்கு ரொக்கம் செலுத்தியது 14,000\n26 ரொக்கமாக கழிவு கொடுத்தது 700\n29 அலுவலக தேவைக்காக வங்கியிலிருந்து எடுத்தது 4,000\n30 காசோலை மூலம் வாடகை செலுத்தியது 3,000\nகீழ்காணும் விவரங்களிலிருந்து டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய வங்கிச் சரிக்கட்டும் பட்டியல் தயார் செய்து, வங்கி அறிக்கையின் படியான இருப்பினைக் கண்டறிக\ni) ரொக்க ஏட்டின் படி மேல்வரைப்பற்று 10,000\nii) செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது 5,000\niii) விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது 1,000\niv) வங்கியால் வாடிக்கையாளரிடமிருந்து நேரடியாகப் பெற்றது 500\nv) வங்கி பற்றுவைத்த மேல்வரைப்பற்று மீதான வட்டி 1,000\nvi) வங்கியால் தவறுதலாக பற்று வைக்கப்பட்ட தொகை 300\nவிதிப்பிழையைப் பற்றிய குறிப்பை எடுத்துக்காட்டுடன் எழுதவும்.\nதேய்மானம் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை\n31 டிசம்பர் 2017ல் முடியும் ஆண்டிற்கான வியாபார கணக்கினை தயாரிக்கவும்.\nஇறுதி சரக்கிருப்பு ரூ 86,000 என கணக்கிடப்பட்டுள்ளது.\nவாராக்கடன், வாரா ஐயக்கடன் ஒதுக்கு மற்றும் கடனாளிகள் மீது தள்ளுபடி ஒதுக்கு குறித்த கணக்கியல் செயல்பாடுகள் பற்றி விவரி.\nவீணா ஒரு ஜவுளி வியாபாரி. 2018 ஜனவரி 1 இல் அவருடைய வியாபாரம் பின்வரும் இருப்புகளைக் காட்டியது. கை ரொக்கம் ரூ 20,000; வங்கி இருப்பு ரூ 70,000; சரக்கிருப்பு ரூ 15,000. பின்வரும் நடவடிக்கைகள் ஜனவரி 2018 இல் நடைபெற்றன அந்நடவடிக்கைகளின் விளைவுகளை கணக்கியல் சமன்பாட்டின்படி காட்டுக.\n(i) சுப்புவிடமிருந்து கடனுக்கு வாங்கிய ஆயத்த சட்டைகள் ரூ 20,000\n(ii) சுப்புவிடம் பணம் பெறாமல் திருப்பிய சரக்கு ரூ 5,000\n(iii) ஜனனியிடம் ரூ 1,600 மதிப்புள்ள சரக்குகள் கடனுக்கு விற்பனை செய்தது ரூ 2,000\n(iv) ஜனனி திருப்பியனுப்பிய ஒரு சட்டையின் விற்பனை மதிப்பு ரூ 500\n(v) ஜனனி வங்கியில் உள்ள பணம் வைப்பு இயந்திரத்தின் மூலம் பணம் செலுத்தியது ரூ 1,500\n(vi) கட்டடத்திற்கான காப்பீட்டு முனைமம் இணையவங்கி மூலம் செலுத்தியது ரூ 1,000\n(vii) காப்பீட் டு முனைமம் செலுத்தியதில், முன் கூட்டிச் செலுத்தியது ரூ 100\nகீழ்கண்ட குறிப்பேட்டுப் பதிவுகளுக்குரிய நடவடிக்கைகளைத் தருக.\nஅ] ரொக்கக் க/கு ப\nஆ] வாடகை க/கு ப\nஇ] வங்கி க/கு ப\nஈ) தமிழ்ச் செல்வி க/கு ப\nராஜா என்பவரது ஏடுகளில் கீழ்கண்ட நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து அவற்றைப் பேரேட்டில் எடுத்து எழுதுக.\n2018 மார்ச் 1 செந்தில் என்பவருக்கு ரொக்கத்திற்கு சரக்கு விற்றது ரூ.9,000\n5 முரளி என்பவருக்கு கடனுக்கு சரக்கு விற்றது 4,500\n9 ரொக்க விற்பனை 6,000\n18 மணியிடமிருந்து கடன் கொள்முதல் செய்தது 3,200\n23 முரளியின் கணக்கு முழுவதுமாக தீர்க்கப்பட்டு\nஅவரிடமிருந்து தொகை பெறப்பட்டது 4,000\nசென்னையிலுள்ள அசோக் என்ற வியாபாரியின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து 31.12.2017ஆம் நாளைய இருப்பாய்வினைத் தயாரிக்கவும்.\nகட்டடம் 20,000 போக்குவரத்து செலவுகள் 3,500\nசெலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 3,000 சம்பளம் 5,600\nகடனாளிகள் 20,000 முதல் 40,000\nவங்கி ரொக்கம் 16,800 அறைகலன் 10,000\nகாப்பீடு செலுத்தியது 1,600 மோட்டார் வாகனம் 5,000\nவாடகைப் பெற்றது 5,000 புனையுரிமை 2,000\nநன்கொடை அளித்தது 2,500 நற்பெயர் 3,000\nபின்வரும் விபரங்களைக் கொண்டு நாலந்தா புத்தகக் கடையின் துணை ஏடுகளை தயார் செய்யவும்.\nடிசம்பர் 1 உமாதேவியிடமிருந்து கடனுக்கு வாங்கியது\nஒன்று ரூ. 80 வீதம் 100 வணிகப் புள்ளியியல் புத்தகங்கள்\nஒன்று ரூ. 150 வீதம் 100 கணக்குப்பதிவியல் புத்தத்தகங்கள்\nடிசம்பர் 7 ஸ்ரீதேவியிடம் கடனுக்கு விற்றது\nஒன்று ரூ. 90 வீதம் 240 வணிகப்புள்ளியியல் புத��தகங்கள்\nஒன்று ரூ. 170 வீதம் 250 கணக்குப்பதிவியல் புத்தகங்கள்\nடிசம்பர் 10 சுபாவிடமிருந்து வாங்கியது\nஒன்று ரூ. 80 வீதம் 40 பொருளாதாரம் புத்தகங்கள்\nடிசம்பர் 15 சேதமடைந்திருந்த 10 கணக்குப்பதிவியல் புத்தகங்களை உமாதேவியிடம் திருப்பி, இதற்கு பணம் பெறப்படவில்லை\nடிசம்பர் 18 டிசம்பர் 18 குப்தாவிற்கு கடனுக்கு விற்றது\nஒன்று ரூ. 95 வீதம் 200 பொருளாதாரம் புத்தகங்கள்\nடிசம்பர் 26 சுபாவிற்கு 5 பொருளாதாரம் புத்தகங்கள் திருப்பி அனுப்பப்பட்டன\nசோழன் என்பவரது முப்பத்தி ரொக்க ஏட்டில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளைப் பதிவுசெய்க.\n1 சோழன் ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது 50,000\n2 வங்கியில் நடப்புக் கணக்கு துவங்கியது 32,000\n10 ரொக்க விற்பனை 14,000\n11 வங்கியில் ரொக்கம் செலுத்தியது 10,000\n19 அலுவலகத் தேவைக்காக கணிப்பொறி காசோலை மூலம் வாங்கியது 24,000\n22 வங்கியிலிருந்து ரொக்கம் எடுத்தது 9,000\n25 காசோலை மூலம் சரக்குகள் வாங்கியது 7,600\n27 வங்கி மேல்வரைப் பற்றிற்கான வட்டி, வங்கி எடுத்துக்கொண்டது 350\n28 அலுவலக பணியாளர்கள் சம்பளத்தை மின்னணு தீர்வை முறை மூலம் செலுத்தியது 30,000\n30 வீட்டுச் செலவினங்களுக்காக ரொக்கம் எடுத்துக் கொண்டது 6,500\nசுதா நிறுமத்தின் வங்கி அறிக்கையானது 2017 டிசம்பர்ம்பர், 31 அன்று ரூ 10,000 மேல்வரைப்பற்றினை காட்டியது. வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயார் செய்க.\n(அ) 2017 டிசம்பர், 30 அன்று வங்கியில் செலுத்திய காசோலை ரூ15,000 வங்கியால் வசூலித்து வரவு வைக்கப்படவில்லை.\n(ஆ) 2017 டிசம்பர், 31 அன்று வங்கியால் பற்று வைக்கப்பட்ட நீண்டகால கடன் மீதான வட்டி ரூ 500. ஆனால் சுதா நிறுவனத்தின் ஏடுகளில் பதியப்பட்படவில்லை.\n(இ) 2017 டிசம்பர், 24 அன்று ரூ 550-க்கான காசோலை விடுக்கப்பட்டு வங்கியரால் செலுத்தப்பட்ட ரூ 505 என ரொக்க ஏட்டின் வங்கிப் பத்தியில் பதியப்பட்டது.\n(ஈ) 2017 டிசம்பர், 27 அன்று விடுத்த காசோலை ரூ 200 இரு முறை ரொக்க ஏட்டில் பதியப்பட்டது.\n(உ) ரொக்க வைப்பு ரூ 2,598 வங்கியால் ரூ 2,589 எனப் பதியப்பட்டது.\n(ஊ) பணம் வைப்பு இயந்திரம் வாயிலாக 2017 டிசம்பர்ம்பர், 31 அன்று வாடிக்கையாளரால் செலுத்தப்பட்ட ரூ 2,000 சுதா நிறுமத்தின் ஏடுகளில் பதியப்படவில்லை.\n(எ) மேல்வரை மேல்வரை மேல்வரைப்பற்று மீதான வட்டி ரூ.600 சுதா நிறுவனத்தின் ஏடுகளில் பதியப்படவில்லை.\n(ஏ) 2017 டிசம்பர், 29 அன்று விடுத்த இரு காசோலைகள் முறையே ரூ 500 மற்றும் ரூ 700 -இல் முதல் காசோலை மட்டுமே 2017 டிசம்பர், 31 -க்கு முன் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்பட்டது.\n31.12.2007 ற்கான கீழ்க்கண்ட தகவல்களிலிருந்து திரு.கெளதம் அவர்களின் வங்கி சரிகட்டும் பட்டயலைத் தயாரிக்கவும்.\n[அ] ரொக்க ஏட்டின்படி இருப்பு ரூ 12,500\n[ஆ] அளித்த காசோலைகளில் இதுவரை செலுத்துகைக்கு முன்னிறுத்தப்படாதவை ரூ 1,900\n[இ] வங்கியில் செலுத்திய காசோலைகளில் வசூலித்து வரவு வைக்கப்படாதவை ரூ 1,200\n[ஈ] வங்கி செலுத்திய காப்பீட்டுக் கட்டணம் ரூ 500\n[உ] வாடிக்கையாளர் நேரடியாக வங்கிக்கு செலுத்தியது ரூ 800\n[ஊ] வங்கி வசூலித்த முதலீடு மீதான வட்டி ரூ 200\n[எ] வங்கிக் கட்டணம் ரூ 100\nஅ கொள்முதல் க/கு ப 5,000\n(ரொக்கம் செலுத்தி அறைகலன் வாங்கியது)\nஆ நிலா க/கு ப 8,000\nஇ குறளமுது க/கு ப 2,000\nஈ ரொக்கக் க/கு ப 9,000\nஉ ரொக்கக் க/கு ப 6,0000\n(கோதைமலருக்கு ரொக்கத்திற்கு சரக்கு விற்றது)\nஜனவரி 1, 2016 அன்று ரூ. 25,000க்கு சொத்து ஒன்று வாங்கப்பட்டது. ஆண்டுதோறும் நேர்க்கோட்டு முறையில் தேய்மானம் நீக்கப்பட வேண்டும். அச்சொத்தின் எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் 10 ஆண்டுகள் மற்றும் அதன் இறுதி மதிப்பு ரூ. 1,000. கணக்குகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ல் முடிக்கப்பெறுகின்றன. தேய்மான விகிதம் கணக்கிட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.\nபின்வரும் நடவடிக்கைகளை முதலினம், மற்றும் வருவாயினமாக வகைப்படுத்தவும்.\n(i) சரக்கு விற்பனை வாயிலாகப் பெற்றது ரூ 75,000.\n(ii) வங்கியிடமிருந்து பெற்றக் கடன் ரூ 2,50,000.\n(iii) முதலீடு விற்பனைச் செய்தது ரூ 1,20,000.\n(iv) கழிவுப் பெற்றது ரூ 30,000.\n(v) புதிய இயந்திரம் நிறுவுவதற்கான கூலி செலுத்தியது ரூ 1,400.\nபின்வரும் சாய்ஃப் என்பவரின் இருப்பாய்விலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய இறுதிக் கணக்குகளைத் தயாரிக்கவும்\nநிலம் 40,000 கொள்முதல் திருப்பம் 15,000\nதொடக்கச் சரக்கிருப்பு 40,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 3,300\nஇயந்திரம் 66,000 முதல் 1,50,000\nகொள்முதல் 1,30,000 விற்பனை 2,20,000\nகூலி 35,000 கடனீந்தோர் 60,000\nஅலுவலக வாடகை செலுத்தியது 12,700\nஇறுதிச் சரக்கிருப்பு ( 31.12.2017) ரூ. 14,500.\nமனோஜின் 2016, மார்ச் 31 ஆம் நாளளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாப நட்டக் கணக்கு தயாரிக்கவும்.\nஇலாபம் 25,000 பயணச் செலவுகள் 500\nசம்பளம் 5,600 எழுதுபொருள் செலவு 75\nகாப்பீடு 200 வாடகை 650\nஅளித்த தள்ளுபடி 400 கடன்மீது வட்டி 225\nபெற்ற தள்ளுபடி 300 பழுதுபார்���்புச் செலவுகள் 125\nபெற்ற கழிவு 100 அலுவலகச் செலவுகள் 55\nவிளம்பரம் 450 பொது செலவுகள் 875\nஅச்சு செலவுகள் 375 தபால் செலவுகள் 175\n(i) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 400\n(ii) முன்கூட்டிச் செலுத்திய வாடகை ரூ 50\n(iii) கழிவுப் பெற வேண்டியது ரூ 100\nகீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விரிதாளைக் கொண்டூ நேர்க்கோட்டு முறையில் தேய்மானத்தைக் கணக்கிடவும்\nPrevious 11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 202\nNext 11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள்\n11th Standard கணக்குப்பதிவியல் Videos\n11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th Standard கணக்குப்பதிவியல் Syllabus\n11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Accountancy All Chapter One Marks ... Click To View\n11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Accountancy All Chapter Two Marks ... Click To View\n11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Accountancy All Chapter Three Marks ... Click To View\n11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Accountancy All Chapter Five Marks ... Click To View\n11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Medium All Chapter Accountancy ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Accountancy - ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Accountancy - ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Accountancy - ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Accountancy - Revision Model ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - கணினிமையக் கணக்கியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Computerised Accounting ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - தனியாள் வணிகரின் இறுதிக் கணக்குகள் - II மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - ... Click To View\n11th Standard கணக்குப்பதிவியல் - தனிவணிகரின் இறுதிக்கணக்குகள் - I மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - முதலின மற்றும் வருவாயின நடவடிக்கைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Capital And ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B/150-267246", "date_download": "2021-05-16T18:05:54Z", "digest": "sha1:YUI4N4TXINXRF55XKSV63B5L57MCUKY6", "length": 8276, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல் இதோ TamilMirror.lk", "raw_content": "2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரசித்த செய்தி அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல் இதோ\nஅடக்கம் செய்வதற்கான வழிகாட்டல் இதோ\nகொவிட் 19 தொற்றால் உயிரிழந்தோரின் சடலங்களை அடக்கம் செய்யும்போது பின்பற்ற வேண்டிய சிறப்பு வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nசுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பதுடன் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கையின் பிரதிகள், 16 தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\n• சடலத்தை அடக்கம் செய்வதாயின் உறவினர்கள் சுகாதாரப் பிரிவுக்கு அறிவிக்க வேண்டும்.\n• சடலத்தை அடையாளம் காண இருவருக்கு மாத்திரமே அனுமதி.\n• அடக்கம செய்யப்படும் சடங்கள் தினமும் மு.ப 5.30 க்கு இரணைத்தீவுக்கு எடுத்துச்செல்லப்படும்.\n• சடலத்தை அடக்கம் செய்யும்போது புகைப்படம் எடுக்க காணொளி எடுக்க தடை.\n• சடலம் உள்ள பெட்டியை திறக்க ஒருபோதும் அனுமதியில்லை.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்றைய தொற்றாளர் 1,500ஐ கடந்தது\nதூர இடங்களுக்கான பஸ் சேவை தொடர்ந்தும் மட்டுப்பாட்டில்\nகைதிகளுக்கு கிடைத்த 15 நிமிட வாய்ப்பு\nநோர்வூட் பிரதேச சபை தவிசாளருக்கு கொரோனா\nஅண்மையில் மறைந்த திரைப் பிரபலங்கள்\nசமையல் நிகழ்ச்சியில் களமிறங்கிய விஜய் சேதுபதி\nநகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oneindiatamil.in/india/corona-relief-of-rs-akshay-kumar-donated-rs-1-crore/", "date_download": "2021-05-16T18:32:52Z", "digest": "sha1:Q5CQ2BQ32J6YBJDA2LOVHWZET5X65ZUW", "length": 11512, "nlines": 175, "source_domain": "oneindiatamil.in", "title": "கொரோனா நிவாரணமாக ரூ. 1 கோடி ரூபாய் வழங்கினார் அக்ஷய்குமார் | Tamil Breaking News", "raw_content": "\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (IGCAR) வேலைவாய்ப்பு\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nகொரோனா நிவாரணமாக ரூ. 1 கோடி ரூபாய் வழங்கினார் அக்ஷய்குமார்\nபாலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் அக்ஷய்குமார் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 2 .O படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். இப்பொழுது தான் அவர் கொரோனா தொற்றில் இருந்து பாதித்து சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பி உள்ளார் .இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் இந்திய மக்களுக்காக சுமார் ஒரு கோடி ரூபாய் டொனேஷன் கொடுத்திருக்கிறார்.\nஇந்த ஒரு கோடி ரூபாயை இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் நடத்தும் பவுண்டேஷனுக்கு அக்ஷய்குமார் கொடுத்திருக்கிறார். இதற்கு கௌதம் கம்பீர் ட்விட்டரில் தேவைப்படுபவர்களுக்கு ���ணவு, மருந்து மற்றும் ஆக்ஸிஜன் வழங்க ஒரு கோடி ரூபாய் கொடுத்த அக்ஷய்குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nமேலும் அக்ஷய் குமார் மற்றும் ட்விங்கிள் கன்னா ஆகியோர் 100 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கினார்கள்.\nPrevious article ஐபிஎல் 2021: இன்று சென்னை அணியை சமாளிக்குமா ஐதராபாத் அணி\nNext article மக்கள் அவதியுறும் போது ஐ.பி.எல்-க்கு செலவு செய்வது சரியா கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ டை\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nJunior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nதள்ளிப் போகும் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படம்\nஉதயநிதி ஸ்டாலின் படத்தில் பிக்பாஸ் ஆரி.\n11 நாட்களுக்கு பங்குச் சந்தை இயங்காது.. முதலீட்டாளர்கள் ஷாக்\nமாரடைப்பு ரிஸ்க்கை 50% மேல் குறைக்க வேண்டுமா\nகவர்ச்சியில் கலங்கடிக்கும் காந்தக் கண்ணழகி அனு இம்மானுவேல்…\nஐபிஎல் 2021: இன்று சென்னை அணியை சமாளிக்குமா ஐதராபாத் அணி\nமக்கள் அவதியுறும் போது ஐ.பி.எல்-க்கு செலவு செய்வது சரியா கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ டை\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nJunior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nதேசிய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nஎரிசக்தி திற��் சேவைகள் லிமிடெட் (EESL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. மாத ஊதியம் ரூ. 3,00,000 /-\nஉலகிலேயே மகிழ்ச்சியான நாடு பின்லாந்து- இந்தியாவுக்கு 133-வது இடம்\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-16T19:52:32Z", "digest": "sha1:PILQKBSK6PUUVMEM4OP4COJOVTBXVUFJ", "length": 16882, "nlines": 337, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசுட்டான்லி விட்டிங்காம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதிய கல்லூரி, ஆக்சுபோர்டு (BA, முதுகலை, DPhil)\nவேதியியலுக்கான நோபல் பரிசு (2019)\nஎம். இசுட்டான்லி விட்டிங்காம் (M. Stanley Whittingham, பிறப்பு: 1941) பிரித்தானிய-அமெரிக்க வேதியியலாளர் ஆவார். இவர் வேதியியல் பேராசிரியரும், பொருளறிவியல் ஆய்வுக்கான கல்விக்கழகம், நியூயார்க் அரசுப் பல்கலைக்கழகத்தின் கிளையான பிங்காம்டன் பல்கலைக்கழகத்தின் பொருளறிவியல் பேராசிரியரும், இயக்குநரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசை சான் கூடினஃபு, அக்கிரா யோசினோ ஆகியோருடன் வென்றார்.[1][2] இலித்தியம் மின்கலனை உருவாக்கியதில் விட்டிங்காம் பெரும் பங்காற்றினார்.\nவேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்\n1912 விக்டர் கிரின்யார்டு / Paul Sabatier\n1939 அடால்ஃப் புடேனண்ட் / Leopold Ružička\n1943 ஜியார்ஜ் டி கிவிசி\n1951 எட்வின் மெக்மிலன் / கிளென் டி. சீபார்க்\n1960 வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி\n1965 ராபர்ட் பர்ன்ஸ் உட்வர்ட்\n1981 Kenichi Fukui / ரோல்ட் ஹாஃப்மேன்\n1989 சிட்னி ஆல்ட்மன் / Thomas Cech\n1990 எலியாஸ் ஜேம்ஸ் கோரி\n1991 ரிச்சர்ட் ஆர். எர்ன்ஸ்ட்\n2009 வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் / தாமஸ் ஸ்டைட்ஸ் / அடா யோனத்\n2010 ரிச்சர்டு ஃகெக் / அக்கிரா சுசுக்கி / ஐ-இச்சி நெகிழ்சி\n2012 இராபர்ட்டு இலெவுக்கோவித்ஃசு / பிரையன் கோபிலுக்கா\n2013 மார்ட்டின் கார்ப்பிளசு / மைக்கேல் லெவிட் / ஏரியே வார்செல்\n2014 எரிக் பெட்சிக் / இசுடீபன் எல் / வில்லியம். ஈ. மோர்னர்\n2015 தோமசு லின்டால் / பவுல் மோட்ரிச் / அசீசு சாஞ்சார்\n2016 இழான் பியர் சோவாழ்சு / பிரேசர் இசுட்டோடார்ட்டு / பென் பெரிங்கா\n2017 ஜாக்ஸ் துபோகேத் / யோக்கிம் பிராங்கு / ரிச்சர்டு ஹென்டர்சன்\n2019 சான் கூடினஃபு / இசுட்டான்லி விட்டிங்காம் / அக்கிரா யோசினோ\n2020 எமானுவேல் சார்ப்பெந்தியே / செனிபர் தௌதுனா\n2019 நோபல் பரிசு பெற்றவர்கள்\nசேம்சு பீபிள்சு (கனடா, ஐக்கிய அமெரிக்கா)\nசான் கூடினஃபு (ஐக்கிய அமெரிக்கா)\nஇசுட்டான்லி விட்டிங்காம் (ஐக்கிய இராச்சியம்)\nகிரெகு செமென்சா (ஐக்கிய அமெரிக்கா)\nபீட்டர் இராட்கிளிஃபு (ஐக்கிய இராச்சியம்)\nவில்லியம் கேலின் (ஐக்கிய அமெரிக்கா)\nஅபிச்சித் பேனர்ச்சி (ஐக்கிய அமெரிக்கா)\nஎசுத்தர் தூப்லோ (பிரான்சு, ஐக்கிய அமெரிக்கா)\nமைக்கேல் கிரேமர் (ஐக்கிய அமெரிக்கா)\nநோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்\nநோபல் பரிசு பெற்ற பிரித்தானியர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 அக்டோபர் 2020, 22:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/india-car-news/toyota-to-sell-suzuki-alto-swift-ciaz-more-cars-in-kenya-23357.htm", "date_download": "2021-05-16T19:01:24Z", "digest": "sha1:UJRCAWO7AXZ7RNGAF524CF3YRYZYZ5BJ", "length": 13155, "nlines": 189, "source_domain": "tamil.cardekho.com", "title": "Toyota To Sell Suzuki Alto, Swift, Ciaz & More Cars In Kenya | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி சியஸ்\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்Toyota To Sell Suzuki Alto, Swift, Ciaz & மேலும் சார்ஸ் இன் Kenya\nசுசூகி சியாஸ், ஸ்விஃப்ட், ஆல்டோ மற்றும் எர்டிகா இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும்.\nடொயோட்டா கென்யாவில் சுசூகி கார்கள் விற்பனைக்கு பிறகு விற்பனை செய்யும்.\nமாருதி சுஸுகி மற்றும் டொயோட்டோ டொயோட்டா-பேலண்ட் பிலானோவுடன் இந்தியாவில் குறுக்கு வெட்டுதல் செயல்பாட்டை தொடங்கும்.\nடொயோட்டா கென்யா சுசூகி மோட்டார் கார்ப்பரேஷனில் கென்யாவில் சுசூகி கார்களை விற்பனை செய்வதற்காக கூட்டுசேர்ந்துள்ளது. டொயோட்டா கென்யாவில் இருந்து உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, முதலில் விற்பனைக்கு வரும் கார்கள் ஏழு மாதிரிகள்; இருப்பினும், மாதிரியில் 6 மட்டுமே இப்போது வெளியிடப்பட்டது. இவை ஆல்டோ, ஸ்விஃப்ட், சியாஸ், எர்டிகா, விட்டாரா எஸ்யூவி மற்றும் நான்காவது தலைமுறை ஜிம்னி. கார்களை விற்பனை செய்வதைத் தவிர, டொயோட்டா தனது சொந்த சேவை மையங்களின் மூலமாக சுசூகி உரிமையாளர்களுக்கு நாட்டிற்கு விற்பனை செய்யும் சேவையை வழங்கும்.\nஇந்த சுசூ��ி கார்கள் நான்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும். இதில் ஆல்டோ, ஸ்விஃப்ட், சியாஸ் மற்றும் எர்டிகா ஆகியவை அடங்கும். ஜப்பானில் கோசாய் என்பதிலிருந்து ஜிம்னி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது, அதே நேரத்தில் ஹங்கேரியில் சுசூகி மாக்யார் ஆலையில் இருந்து வித்தாரா கென்யாவுக்கு கொண்டு வரப்படுகிறது.\nஇது 2018 மே மாதம் அறிவிக்கப்பட்ட டொயோட்டா-சுசூகி பங்குச்சந்தையின் முதல் விளைவுகளில் ஒன்றாகும். இந்தியாவில், கூட்டாண்மை கார்களை மீளப்பெறும். டொயோட்டா இந்தியாவில் விற்க மற்றும் விற்பனை செய்யும் மாருதி சுஜூகி கார்களில் முதலாவது Baleno. இந்த டொயோட்டா-பேலட் Baleno 2019 முதல் பாதியில் இந்தியாவில் தொடங்க எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் அது தொடர்ந்து விகடார் Brezza . இதேபோல், டொயோட்டா இந்தியாவில் 2020 ஆம் ஆண்டில் மாருதி சுஸுகி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கொரோலாவுக்கு வழங்கப்படும்.\nசுசூகி மற்றும் டொயோட்டா 2020 ஆம் ஆண்டுக்குள் ஒரு புதிய இணை உற்பத்தி எலக்ட்ரிக் கார் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளன . சுஸுகி EV களை உற்பத்தி செய்யும் போது, டொயோட்டா இந்தியாவில் EVS பரவலான தத்தெடுப்புக்கான தொழில்நுட்ப ஆதரவைக் கொடுப்பதாக இருக்கும். தற்போது, மாருதி இந்தியாவில் வேகன் ஆர் EV சோதனை செய்து வருகிறது.\nடொயோட்டா மற்றும் சுசூகி இந்தியாவில் தங்கள் சொந்த சில்லறை மற்றும் சேவை சேனல்கள் மூலம் செயல்படும் குறுக்கு-பேஜ்டு தயாரிப்புகள் ஈடுபடும். டொயோட்டா-பேலண்ட் Baleno மற்றும் Vitara Brezza போன்ற கார்கள் மாருதி-பேலட் கொரோலா விற்கப்படும் மற்றும் பிந்தைய மூலம் சர்வீஸ் போது தொடர்பு தொடர்பு டொயோட்டா-பிராண்ட் புள்ளிகள் மூலம் விற்பனை மற்றும் சேவை.\nபிரீமியம் பிரிவுகளில் நுழையும் மூலம் சுசூகி எதிர்கால-ஆதாரம் இந்தியாவில்\nமேலும் வாசிக்க: சாலை விலை மாருதி Ciaz\nWrite your Comment மீது மாருதி சியஸ்\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nஹோண்டா சிட்டி 4th generation\ncity 4th generation போட்டியாக சியஸ்\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு ���ொடங...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nமெர்சிடீஸ் ஏ கிளாஸ் limousine\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/06/vaiko-on-hydrocarbon-project.html", "date_download": "2021-05-16T19:18:05Z", "digest": "sha1:ULZQEHHQ7COVEUCHVV6KWFTJME2XVUBP", "length": 16637, "nlines": 109, "source_domain": "www.ilaingarindia.com", "title": "கதிராமங்கலம் மீத்தேன் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் தரக் கூடாது: வைகோ வேண்டுகோள். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / அரசியல் / கதிராமங்கலம் மீத்தேன் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் தரக் கூடாது: வைகோ வேண்டுகோள்.\nகதிராமங்கலம் மீத்தேன் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் தரக் கூடாது: வைகோ வேண்டுகோள்.\nகதிராமங்கலம் மீத்தேன் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் தரக்கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்\nதஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், கதிராமங்கலம் கிராமத்தில், 2000 ஆம் ஆண்டில், ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க ஆழ்குழாய்கிணறு அமைத்தது. அங்கிருந்து எடுக்கப்படுகின்ற எரிகாற்று, குழாய் வழியாக குத்தாலம் மையத்திற்கு அனுப்பப்படுகின்றது.\nஅடுத்து ஓஎன்ஜிசி சார்பில் கதிராமங்கலத்தில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான திட்டத்திற்கhன ஆய்வு தொடங்க இருக்கின்ற தகவல் கிடைத்ததும், கடந்த மே19 ஆம் தேதி, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து, புதிதாகக் குழாய் அமைக்கும் பணிகளைத் தடுத்து நிறுத்தினர்.\nஎண்ணெய் மற்றும் இயற்கை எரிகாற்றுக்கழகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘கதிராமங்கலத்தில் மீத்தேன், பாறைப்படிம எரிகாற்று எனும் ஷேல்கேஸ் எடுக்கும் திட்டம் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.\nஆனால், அங்கு தொடர்ந்து துரப்பணப் பணிகள் நடைபெறுவதும், ஆழ்குழாய்கள் பதிக்கப்படுவதும் அப்பகுதி மக்களுக்கு ஐயத்தை ஏற்படுத்தியதால், கதிராமங்கலம் கிராமத்தில் ஜூன் 1 ஆம் தேதியும், 2 ஆம் தேதியும் பொதுமக்கள் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அணி திரண்டனர்.\nஆனால் நூற்றுக்கணக்கான காவல்துறையினரைக் குவித்து வைத்துக்கொண்டு பொதுமக்களைக் கலைந்து செல்லுமாறு மிரட்டல் விடுத்தனர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக விவசாய அணிச்செயலாளர் ஆடுதுறை முருகன் மற்றும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 691 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் உள்ள நிலக்கரிப் படுகையில் மீத்தேன் எடுக்க மத்திய அரசு 2010 ஆம் ஆண்டு, கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் எனும் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.\n2011 இல் தி.மு.க. அரசு, காவிரிப்படுகை மாவட்டங்களில் மீத்தேன் ஆய்வுப்பணிகளுக்கு அனுமதி வழங்கி, அந்நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.\nமீத்தேன் எடுப்பதால் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன், சுற்றுச்சூழல் கெட்டு, பயிர் செய்ய முடியாமல் விவசாய நிலங்கள் முற்றாக அழிந்து விடும் என்பதால், பொதுமக்களும் விவசாயிகளும் மீத்தேன் திட்டத்தைக் கைவிடக்கோரி அறப்போராட்டங்களில் ஈடுபட்டனர்.\nநெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் இருப்பதைக் கண்டறிந்து ஆய்வு செய்தது ஓஎன்ஜிசி நிறுவனம்தான். எனவேதான் கதிராமங்கலத்தில், பொதுமக்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் புதிய துரப்பணப் பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தன்னெழுச்சியாகப் போராட்டக் களத்தில் இறங்கி உள்ளனர்.\nபொன் விளையும் மண்ணைப் போற்றி வணங்கி, காலம்காலமாக மேற்கொண்டு வரும் வேளாண்மைத் தொழில் அழிந்து போகாமல் வாழ்வாதாரத்தைக் காக்கப் போராடுகின்ற விவசாயிகளை அலட்சியப்படுத்தும் போக்கில் மத்திய அரசு தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களைச் செயல்படுத்த முனைந்து வருவது கடும் கண்டனத்திற்கு உரியது.\nகதிராமங்கலத்தில் கhவல்துறையின் மூலம் பொதுமக்களின் போராட்டத்தை ஒடுக்க முயற்சிப்பது தவறு. ஓஎன்ஜிசி நிறுவனப் பணிகளைத் தடுத்து நிறுத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ளோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; கதிராமங்கலத்தில் மீத்தேன் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கக்கூடாது எனத் தமிழக அரசை வலியுறுத்துவதாக வைகோ தெரிவித்துள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வே��ு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2021/05/03115526/2600380/Heat-Rash-in-babies-In-Summer.vpf", "date_download": "2021-05-16T18:13:10Z", "digest": "sha1:BYTCHDFQOQAIA2CMFRDMBLEUPFIIPI6S", "length": 16409, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோடை காலத்தில் குழந்தைகளுக்கு வேர்க்குரு வராமல் தடுக்கும் இயற்கை வழிகள் || Heat Rash in babies In Summer", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 14-05-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nகோடை காலத்தில் குழந்தைகளுக்கு வேர்க்குரு வராமல் தடுக்கும் இயற்கை வழிகள்\nகோடைகாலத்தில் குழந்தைக்கு வேர்க்குரு வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்றலாம் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.\nகோடை காலத்தில் குழந்தைகளுக்கு வேர்க்குரு வராமல் தடுக்கும் இயற்கை வழிகள்\nகோடைகாலத்தில் குழந்தைக்கு வேர்க்குரு வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்றலாம் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.\n* பிறந்த இரண்டு மாத குழந்தையாக இருந்தால் தண்ணீர் அதிகமாக கொடுக்கலாம், குழந்தை தண்ணீர் அதிகம் அருந்தவில்லை என்றால் உலர்திராட்சியை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை குழந்தைக்கு கொடுக்கலாம்.\n* தினமும் குழந்தையை இரு முறை குளிப்பாட்டி விடலாம் இதனால் குழந்தைக்கு உடல் சூடு தணியும்.\n* குழந்தைக்கு தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து விடலாம். எண்ணெய் குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும்.\n* குழந்தையின் படுக்கையை அடிக்கடி மாற்ற வேண்டும், அதுவும் குழந்தையின் படுக்கையானது காட்டன் துணியாக இருப்பது மிகவும் சிறந்தது. காட்டன் துணி குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.\n* குழந்தையின் படுக்கும் அறையில் ஏர்கூலர், ஏசி போன்ற குளிர் சாதங்கள் பொறுத்தப்பட்டிருந்தால் அதன் காரணமாக குழந்தையின் உடல் சூடு பிடிக்கும், தனை தவிர்க்க குழந்தையின் கால் விரலில் மிக சிறிதளவு விளக்கெண்ணெயை வைத்து விடலாம். இதனால் குழந்தையின் உடல் குளிர்ச்சியடையும்.\n* சந்தனம் அல்லது நுங்கு சாறினை குழந்தையின் வேர்க்குரு மீது தேய்த்து மசாஜ் செய்யலாம். இவ்வாறு செய்வதினால் ஓரிரு நாட்களில் குழந்தையின் வேர்க்குரு பிரச்சனை சரியாகிவிடும��.\n* சிறிதளவு வேப்பிலையை பறித்து மைபோல் அரைத்து குழந்தையின் வேர்க்குரு உள்ள இடத்தில் நன்றாக பூசி வர குழந்தையின் வேர்க்குரு சரியாகும்.\n* இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன் ஒரு ஸ்பூன் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து இந்த கலவையை குழந்தையின் வேர்க்குரு உள்ள இடத்தில் பூசிவிடுங்கள். பின் காய்ந்ததும் கழுவிவிடுங்கள்.\n* வேர்க்குரு உள்ள இடத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை வைத்து மசாஜ் செய்யலாம் இதனால் எரிச்சல் குறையும் மேலும், வேர்குரும் சரியாகிவிடும்.\n* சாதம் வடித்த பின், அந்த கஞ்சியை நன்கு ஆறவைத்து பின் அதனை வேர்க்குரு மீது நன்றாக தேய்த்து விடுங்கள் பின் நன்கு காய்ந்ததும், குழந்தையை குளிப்பாட்டிவிடவும்.\nSummer | Child Care | Parents | குழந்தை வளர்ப்பு | பெற்றோர் | வெயில்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க எம்எல்ஏ-க்கள் ஆலோசனை குழு அமைப்பு\nதமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்\nடெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nபசியையும் தாண்டி குழந்தைகள் அழுவதற்கான காரணங்கள்\nகுழந்தைகளின் பால் பற்களில் சொத்தை ஏற்படுவதற்கான காரணமும் தடுக்கும் வழிமுறையும்...\nவீதிகளில் வேலைகள் செய்யும் சிறார்களின் வாழ்க்கையை பற்றி தெரியுமா\nசமுதாய தொண்டுகளில் மாணவர்களின் பங்கு\nகுழந்தைகளுக்கு தேவையான சீரான உணவுப்பழக்கம்\nவீதிகளில் வேலைகள் செய்யும் சிறார்களின் வாழ்க்கையை பற்றி தெரியுமா\nகுழந்தை நடை பயிலும் போது பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை\nஉங்கள் குழந்தை நடக்க போகிறது என்பதை எவ்வாறு அறியலாம்\nபுரிந்துகொள்ளுங்கள்.. குழந்தைகளிடமும் பொறாமை உண்டு\nசந்தோஷங்களை பேரக்குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் தாத்தா, பாட்டி\nபடுக்கைக்கு அழைத்த நபரை பிளாக் செய்த நடிகை\nஇந்தியாவில் கொரோனா பரவியதற்கு இதுதான் காரணம்- உலக சுகாதார அமைப்பு\nநகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிகிறது- இரண்டாம் அலை உச்சத்தை கடந்ததா\nநடிகரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் காலமானார்\nகொரோனா வைரசை எதிர்கொள்ள என்னென்ன உணவு சாப்பிடலாம்\nசின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் காலமானார்\nமிக கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஉள்துறை மந்திரி அமித்ஷாவை காணவில்லை - டெல்லி போலீசில் புகார்\nதமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tnpolice.news/38985/", "date_download": "2021-05-16T18:21:34Z", "digest": "sha1:T5TLD6WLJB4F3OHLO3PGH5HOYNLQFEMB", "length": 26076, "nlines": 320, "source_domain": "tnpolice.news", "title": "பிரபல கொள்ளையனை துரத்திப் பிடித்த திண்டுக்கல் காவல்துறையினருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு – POLICE NEWS +", "raw_content": "\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nவாகனம் பறிமுதல்: போலீசார் எச்சரிக்கை\nஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் அறிவுரை\nதிருவாரூரில் அதிரடி தேடுதல் வேட்டை, SP பாராட்டு\nதேனி மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் பாதுகாப்பு பணி\nராமேஸ்வரம் காவலர்கள் தீவிர வாகன சோதனை\nமீண்டும் மதுரை காவல்துறையுடன் களத்தில் தனி ஒருவன்\nராஜபாளையத்தில் 10 கடைகளுக்கு சீல்\nபிரபல கொள்ளையனை துரத்திப் பிடித்த திண்டுக்கல் காவல்துறையினருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு\nதிண்டுக்கல்லை அடுத்த வேல்வார்கோட்டையை சேர்ந்த தாலிப்ராஜா(26) இவர் மீது தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. கடந்த 2-ம் தேதி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திருச்சி மத்திய சிறையில் இருந்து அழைத்து கொண்டு திருச்சி பஸ் நிலையத்துக்கு போலீசார் வந்தனர்.\nஅப்போது கழிப்பறை சென்று வருவதாக கூறி போலீசாரிடம் தாலிப் ராஜா தப்பியோடிவிட்டார். இதையடுத்து அவரை பிடிப்பதற்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா அறிவுறுத்தலின் பேரில் டிஎஸ்பி.மணிமாறன் தலைமையில் நகர் குற்றத்தடுப்பு போலீசாரான சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் நல்லதம்பி, வீரபாண்டியன் காவலர்கள் ஜார்ஜ், ராதாகிருஷ்ணன், முகமது அலி, விசுவாசம் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சைபர் கிரைம் உதவியுடன் குற்றவாளியை தேடி வந்தனர்.\nஇந்நிலையில் தனிப் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி திண்டுக்கல் சீலப்பாடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தாலிப் ராஜாவை சுமார் 20 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று மடக்கிப்பிடித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டார். இந்நிலையில் அவரை விசாரணை செய்ததில் திண்டுக்கல் கோபால் நகரில் இரு சக்கர வாகனம் திருடியது மேலும் நத்தத்தை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவருடன் சேர்ந்து திருப்பூரில் இருவேறு இடங்களில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது ஆகியவற்றை ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடமிருந்து காவல் துறையினர் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய பிரபல ரவுடியை பிடித்த போலீசாருக்கு டி.ஐ.ஜி. முத்துசாமி, எஸ்.பி ரவளி பிரியா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.\nதிண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.\nவில்லாபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த முதியவரை மர்ம கும்பல் கத்தியால் குத்தி கொலை.\n439 மதுரை : மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் தெருவைச் சேர்ந்தவர் ராமையா தேவர் மகன் தங்கப்பாண்டி ( 69) இவர் மீனாட்சி நகர் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி […]\nஓட்டேரியில் கொலை செய்துவிட்டு தப்பிய 6 குற்றவாளிகளை சில மணி நேரங்களில் கைது செய்த, ராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல்\nவாலிபர் குத்திக் கொலை 4 பேருக்கு வலை\nகன்னியாகுமரியில் கொலை மற்றும் அடிதடியில் ஈடுப்பட்டவர் மீது ‘குண்டர்’ தடுப்பு சட்டம்\nஇன்றைய சென்னை கிரைம்ஸ் 09/03/2021\nமத்திய காவல் படைகளில் 2221 உதவி ஆய்வாளர் பணிகள்\nமதுபான கடத்தல் வழக்கில் 6 பேரை கைது செய்துள்ள பூந்தமல்லி போக்குவரத்து காவல்துறையினர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,169)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nதினமும் இரண்டு ப��ரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nபேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை […]\nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதிருச்சி: திருச்சிமாவட்டம், துறையூர் தாலுகா, கொப்பம்பட்டியை சேர்ந்தவர் ராமதுரை மகன் கதிரவன். இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடை வாகன தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது கரோனாவால் […]\nதென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன்(40).இவர் சேர்ந்தமரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் என்.ஜி.ஓ […]\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி: கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் மே-24ம் தேதி வரை சற்று தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. […]\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nதென்காசி: தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினர். தென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் நடைபெறுகிறது. மாவட்ட காவல் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/vijay-sethupathi-wishes-to-mari-selvaraj-after-see-karnan-movie-tamilfont-news-284290", "date_download": "2021-05-16T19:52:10Z", "digest": "sha1:VT2NXVIEHZUC42TJT4LRSSX3R6ZA4SSM", "length": 12575, "nlines": 137, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Vijay Sethupathi wishes to Mari selvaraj after see karnan movie - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » மனசார சொல்றேன், நல்லா வருவ.. : மனம்திறந்து விஜய்சேதுபதி பாராட்டிய வீடியோ\nமனசார சொல்றேன், நல்லா வருவ.. : மனம்திறந்து விஜய்சேதுபதி பாராட்டிய வீடியோ\nதனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படத்தைப் பார்த்த பிரபல நடிகர் ஒருவர் இயக்குனர் மாரி செல்வராஜை பார்த்து ’மனம் திறந்து சொல்றேன் நீ நல்லா வருவ’ என்று பாராட்டிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது\nதனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் திரையுலக பிரமுகர்களும் அரசியல் வாதிகளும் கொண்டாடி வருகின்றனர். இந்த படம் வசூல் அளவிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் இந்த படத்தை பார்த்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இயக்குனர் மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார். ‘லவ் யூ நல்லா வருவ, அற்புதமான படம், மனசார சொல்றேன், நன்றி’ என மாரி செல்வராஜ்க்கு அவர் வாழ்த்து தெரிவி���்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது\nதமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவராகிய விஜய் சேதுபதியிடம் பாராட்டு பெற்ற மாரி செல்வராஜ் விரைவில் விஜய் சேதுபதி படத்தை இயக்குவாரா\nகருப்பு பூஞ்சை தொற்று அறிகுறிகள் என்ன...\n'என்னங்க இப்படி இறங்கிட்டிங்க: நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி\nஅது கங்கை அல்ல, நைஜீரியா நதி: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத்\nஜாதி வெறி கொண்ட கொடூரர்கள்... முதியவர்களை காலில் விழ வைத்த சோகம்...\nகொரோனா நிவாரண நிதியாக சென்னை சில்க்ஸ் கொடுத்த மிகப்பெரிய தொகை\nகொரோனா நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தக்கூடாது.....\nபழச திரும்பி பார்க்கவே கூடாது: ரசிகரின் கேள்விக்கு வேற லெவல் பதிலளித்த டிடி\n'என்னங்க இப்படி இறங்கிட்டிங்க: நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி\nதமிழ் நடிகையின் தந்தை காலமானார்: திரையுலகினர் இரங்கல்\nதமிழகத்துக்குள்தான் விழுப்புரம் ஒட்டனேந்தல் இருக்கிறதா\nபிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த கொரோனா: 6 போட்டியாளர்களுக்கு பாசிட்டிவ் என தகவல்\nஅது கங்கை அல்ல, நைஜீரியா நதி: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத்\nஎல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு, நான் மட்டும் சோட்டாபீம் பார்த்துகிட்டு இருக்கேன்: புலம்பும் பிக்பாஸ் ரன்னர்\nகொரோனா நிவாரண நிதியாக சென்னை சில்க்ஸ் கொடுத்த மிகப்பெரிய தொகை\nசந்தானம் கொடுத்த லவ் லெட்டர்: 'மாஸ்டர்' நடிகை வெளியிட்ட புகைப்படம் வைரல்\nபோய்வா சகோதரா, அழுகையுடன் வழியனுப்பி வைக்கிறேன்: சிம்பு உருக்கமான கடிதம்\nமுதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதி கொடுத்த ஜெயம் ரவி குடும்பத்தினர்\nகொரோனா நிதி கொடுத்த வெற்றிமாறன், சிவகார்த்திகேயன்: எவ்வளவு தெரியுமா\nபட்டுப்பாவாடை தாவணியில் வேற லெவலில் பிக்பாஸ் ஷிவானி: குவியும் லைக்ஸ்கள்\n தனுஷ் பட இயக்குனரிடம் 'மாஸ்டர்' நடிகர் கேட்ட கேள்வி\nதமிழ் திரையுலகம் இழந்த மற்றொரு நகைச்சுவை நடிகர்\nஇன்னும் அப்படியே மனசுல பசுமையான நினைவுகளா இருக்கு: பவுன்ராஜ் மறைவு குறித்து சூரி\nஇரண்டு உயிர்களை இழந்துள்ளேன், ஜிஎஸ்டி கட்டமாட்டேன்: தமிழ் நடிகை ஆவேசம்\nஅரசு அறிவிக்கும் வரை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு\nஉனக்க���க நான் மீண்டு வருவேன் நண்பா: வசந்தபாலன் எழுதிய உருக்கமான பதிவு யாருக்காக\nஜாதி வெறி கொண்ட கொடூரர்கள்... முதியவர்களை காலில் விழ வைத்த சோகம்...\nகருப்பு பூஞ்சை தொற்று அறிகுறிகள் என்ன...\nகொரோனா நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தக்கூடாது.....\nதடுப்பூசிகள் உருமாறிய கொரோனாவை சாகடிக்குமா\nசசிகலாவுடன் ஓபிஎஸ் புதிய கூட்டணியா\nகத்திரி வெயிலில் குளுகுளு கிளைமேட்.... ஆனால் கோவைக்கு ரெட் அலார்ட்..\n இனி இ-பதிவு தான்...தமிழக அரசு அதிரடி உத்தரவு..\nடவ்-தே புயலால் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nஅரபிக்கடலில் டவ்-தே புயல்… எப்போது கரையைக் கடக்கும்\nWAR ROOMஇல் இருந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகிறேன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ\nசினிமாவில் காமெடியன், அரசியலில் ஹீரோ.... ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு உதவும் எம்.பி...\n கொரோனா காலர் டியூனை சரமாரியாக வறுத்தெடுத்த நீதிபதிகள்\nபப்ஜிக்கு அடிமையான இளைஞர் நிஜத்தில் துப்பாக்கியைத் தூக்கியச் சம்பவம்… 2 பேர் உயிரிழப்பு\n'கர்ணன்' படத்தில் நடந்த தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி: மாரி செல்வராஜின் பதில் என்ன\nபப்ஜிக்கு அடிமையான இளைஞர் நிஜத்தில் துப்பாக்கியைத் தூக்கியச் சம்பவம்… 2 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2017/29494/", "date_download": "2021-05-16T18:13:44Z", "digest": "sha1:SLRK7BIEZY4OTLIBFHB5OFVSGN35RGPI", "length": 10366, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "நுகர்வோர் அதிகார சபையின் அனுமதியின்றி சீனியின் விலையை உயர்த்த முடியாது - GTN", "raw_content": "\nநுகர்வோர் அதிகார சபையின் அனுமதியின்றி சீனியின் விலையை உயர்த்த முடியாது\nநுகர்வோர் விவகார அதிகாரசபையின் அனுமதியின்றி சீனியின் விலையை உயர்த்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அமைய வெள்ளைச் சீனி ஓர் அத்தியாவசிய பண்டம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஎனவே விலையை உயர்த்த வேண்டுமாயின் அதிகாரசபையிடமிருந்து எழுத்து மூலம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளைச் சீனி இறக்குமதிக்கான வரி கிலோ ஒன்றுக்கு பத்து ரூபா என்ற அடிப்படையில் அண்மையில் உயர்த்தப்பட்டிருந்ததனைத் தொடர்ந்து தேனீரின் விலைகள் உயர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎனினும், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அனுமதியின்றி சீனியின் விலையை உயர்த்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஅனுமதி உயர்த்த முடியாது சீனியின் விலை நுகர்வோர் அதிகார சபை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டமை குறித்து உடனடியாக நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலை மாணவர்கள் மூவர் உட்பட 09 பேருக்கு கொரோனா\nபுங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு, நாளை ட்ரயல் அட் பார் முன்னிலையில் விசாரணை\nஉணவுச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளது\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம் March 18, 2021\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றிதீவிர வலதுசாரிகள் மூன்றாமிடம் March 18, 2021\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு March 18, 2021\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது March 18, 2021\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓர�� புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/nissan-kicks-and-renault-duster.htm", "date_download": "2021-05-16T18:20:39Z", "digest": "sha1:VDTDXA4OPZ4XYGKDSEBVK2VDG5RP2K76", "length": 32698, "nlines": 637, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் டஸ்டர் vs நிசான் கிக்ஸ் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்டஸ்டர் போட்டியாக கிக்ஸ்\nரெனால்ட் டஸ்டர் ஒப்பீடு போட்டியாக நிசான் கிக்ஸ்\nநிசான் கிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre சிவிடி\nரெனால்ட் டஸ்டர் ஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடி\n1.3 டர்போ எக்ஸ்வி pre சிவிடி\nரெனால்ட் டஸ்டர் போட்டியாக நிசான் கிக்ஸ்\nநீங்கள் வாங்க வேண்டுமா நிசான் கிக்ஸ் அல்லது ரெனால்ட் டஸ்டர் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. நிசான் கிக்ஸ் ரெனால்ட் டஸ்டர் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 9.49 லட்சம் லட்சத்திற்கு 1.5 எக்ஸ்எல் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 9.73 லட்சம் லட்சத்திற்கு ரஸ்ஸ் (பெட்ரோல்). கிக்ஸ் வில் 1498 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் டஸ்டர் ல் 1498 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த கிக்ஸ் வின் மைலேஜ் 14.23 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த டஸ்டர் ன் மைலேஜ் 16.42 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\n1.3 டர்போ எக்ஸ்வி pre சிவிடி\n1.3 எல் hr13ddt டர்போ பெட்ரோல்\n1.3l டர்போ பெட்ரோல் engine\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nசூப்பர் சார்ஜர் No No\nலேசான கலப்பின No No\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nபவர் பூட் No No\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்���்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு No No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) No No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No No\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து Yes No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes No\nட்ரங் லைட் Yes No\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் No No\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து No No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes No\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் No No\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு No No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் No No\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் No No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes No\nleather இருக்கைகள் No No\nதுணி அப்ஹோல்டரி Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes No\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No No\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் No No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No Yes\nநள்ளிரவு கருப்பு with கல் சாம்பல் உள்ளமைப்பு colour harmony, நியூ ஸ்டைல் ரெனால்ட் ஸ்டீயரிங் சக்கர, பிரீமியம் ப்ளூ glazed seat upholstery, க்ரோம் inside door handle, ஐஸ் ப்ளூ graphic instrument cluster with multi-information display\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஆழமான நீல முத்துமுத்து வெள்ளைஇரவு நிழல்ஒனிக்ஸ் பிளாக் உடன் தீ சிவப்புபிளேட் வெள்ளிஒனிக்ஸ் பிளாக் உடன் வெள்ளைஅம்பர் ஆரஞ்சுடன் சாம்பல் நிறத்தை வெடிக்கவும்வெண்கல சாம்பல்தீ சிவப்பு+4 More முத்து வெள்ளைமஹோகனி பிரவுன்நிலவொளி வெள்ளிஸ்லேட் கிரேகெய்ன் ஆரஞ்சுகாஸ்பியன் ப்ளூ மெட்டாலிக்ஒஉட்பாக் ப்ரோணஸி+2 More\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nஹெட்லேம்ப் துவைப்பிகள் No No\nமழை உணரும் வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் Yes No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம் No No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் Yes Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் No No\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் No No\nரூப் ரெயில் Yes Yes\nஹீடேடு விங் மிரர் No No\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் No Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes No\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் No Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் No Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps No No\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes No\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை No No\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nமிரர் இணைப்பு No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கி��ைந்த 2 டின்ஆடியோ Yes No\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் No No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of நிசான் கிக்ஸ் மற்றும் ரெனால்ட் டஸ்டர்\nஒத்த கார்களுடன் கிக்ஸ் ஒப்பீடு\nநிசான் மக்னிதே போட்டியாக நிசான் கிக்ஸ்\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக நிசான் கிக்ஸ்\nக்யா Seltos போட்டியாக நிசான் கிக்ஸ்\nடாடா நிக்சன் போட்டியாக நிசான் கிக்ஸ்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக நிசான் கிக்ஸ்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் டஸ்டர் ஒப்பீடு\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக ரெனால்ட் டஸ்டர்\nபோர்டு இக்கோஸ்போர்ட் போட்டியாக ரெனால்ட் டஸ்டர்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக ரெனால்ட் டஸ்டர்\nக்யா Seltos போட்டியாக ரெனால்ட் டஸ்டர்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 போட்டியாக ரெனால்ட் டஸ்டர்\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன கிக்ஸ் மற்றும் டஸ்டர்\nநிசான், டாட்சன் கார்கள் ஜனவரி 2020 முதல் ரூ 70,000 வரை விலை நிர்ணயம் செய்யப்படும்\nஇதற்கிடையில், நிசான் 2019 டிசம்பருக்கு ரூ 1.15 லட்சம் வரை சலுகைகளை வழங்கி வருகிறது...\nநிசான் கிக்ஸ் வேரியண்ட்கள் விவரிக்கப்பட்டுள்ளன: XL, XV, XV பிரீமியம், XV பிரீமியம் ஆப்ட்ஷன்.\nபுதிய நிசானின் எந்த வேரியண்ட் உங்களுக்கு பலனை கொடுக்கின்றது\nபிஎஸ் 6 ரெனால்ட் டஸ்டர் ரூபாய் 8.49 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டது\nடஸ்டர் தற்போது பெட்ரோல் இயந்திரத்தை மட்டுமே வழங்குகிறது, இது நீண்ட காலமாக இயங்கி வந்த 1.5-லிட்டர் டீ...\nரெனால்ட் டஸ்டர் டீசல் இதுவரையில்லாத குறைந்த விலை தள்ளுபடி செய்யப்பட்டது, இந்த ஜனவரியில் லாட்ஜி & கேப்ப்ஷரில் ரூ 2 லட்சம் தள்ளுபடி\nஇந்த முறையும் சலுகை பட்டியலில் ட்ரைபர் தொடர்ந்து இடம்பெறவில்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/Maruti_Celerio/Maruti_Celerio_VXI_CNG.htm", "date_download": "2021-05-16T18:18:11Z", "digest": "sha1:GPJ3GXNXLBWJQ3FLSLUHPA3B3EUAVNYC", "length": 47617, "nlines": 730, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி செலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜி ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமாருதி செலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜி\nbased on 482 மதிப்பீடுகள்\n*எக்ஸ��-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்மாருதி கார்கள்செலரியோவிஎக்ஸ்ஐ சிஎன்ஜி\nசெலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜி மேற்பார்வை\nமாருதி செலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜி Latest Updates\nமாருதி செலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜி Colours: This variant is available in 5 colours: ஆர்க்டிக் வெள்ளை, மென்மையான வெள்ளி, பளபளக்கும் சாம்பல், டேங்கோ ஆரஞ்சு and முறுக்கு நீலம்.\nமாருதி வாகன் ஆர் சிஎன்ஜி எல்எக்ஸ்ஐ தேர்வு, which is priced at Rs.5.67 லட்சம். டாடா டியாகோ எக்ஸ்டி லிமிடேட் பதிப்பு, which is priced at Rs.5.79 லட்சம் மற்றும் மாருதி ஸ்விப்ட் எல்எஸ்ஐ, which is priced at Rs.5.73 லட்சம்.\nமாருதி செலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜி விலை\nஇஎம்ஐ : Rs.12,629/ மாதம்\nமாருதி செலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜி இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 30.47 கிமீ/கிலோ\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 998\nஎரிபொருள் டேங்க் அளவு 60.0\nமாருதி செலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜி இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nமாருதி செலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜி விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை k10b engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு intelligent-gas port injection\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 73 எக்ஸ் 82 (மிமீ)\nகியர் பாக்ஸ் 5 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் தொட்டி capacity (kgs) 60.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் coupled torsion beam\nஅதிர்வு உள்வாங்கும் வகை coil spring\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 165\nசக்கர பேஸ் (mm) 2425\nபவர் பூட் கிடைக்கப் பெறவில்லை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 165/70 r14\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடை��்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆண்ட்ராய்டு ஆட்டோ கிடைக்கப் பெறவில்லை\nஆப்பிள் கார்ப்ளே கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nமாருதி செலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜி நிறங்கள்\nசெலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜிCurrently Viewing\n30.47 கிமீ / கிலோமேனுவல்\nசெலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜி optionalCurrently Viewing\n30.47 கிமீ / கிலோமேனுவல்\nசெலரியோ எல்எக்ஸ்ஐ விருப்பத்தேர்வுCurrently Viewing\nசெலரியோ விஎக்ஸ்ஐ விருப்பத்தேர்வுCurrently Viewing\nசெலரியோ விஎக்ஸ்ஐ ஏஎம்பிCurrently Viewing\nசெலரியோ விஎக்ஸ்ஐ அன்ட் optionalCurrently Viewing\nசெலரியோ இசட்எக்ஸ்ஐ தேர்விற்குரியதுCurrently Viewing\nசெலரியோ இசட்எக்ஸ்ஐ ஏஎம்பிCurrently Viewing\nசெலரியோ ���சட்எக்ஸ்ஐ அன்ட் optionalCurrently Viewing\nஎல்லா செலரியோ வகைகள் ஐயும் காண்க\nSecond Hand மாருதி செலரியோ கார்கள் in\nமாருதி செலரியோ இசட்எக்ஸ்ஐ அன்ட் bsiv\nமாருதி செலரியோ இசட்எக்ஸ்ஐ அன்ட் bsiv\nமாருதி செலரியோ இசட்எக்ஸ்ஐ தேர்விற்குரியது\nமாருதி செலரியோ விஎக்ஸ்ஐ ஏடி\nமாருதி செலரியோ இசட்எக்ஸ்ஐ அன்ட் optional\nமாருதி செலரியோ இசட்எக்ஸ்ஐ அன்ட் bsiv\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி செலரியோ வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nமாருதி சுசூகி செலீரியோ மூன்று வேரியன்களுடன் மூன்று விருப்பத்தேர்வுகளில் கிடைக்கிறது. எனவே, உங்கள் பணத்தை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டாமா\nசெலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜி படங்கள்\nஎல்லா செலரியோ படங்கள் ஐயும் காண்க\nஎல்லா செலரியோ விதேஒஸ் ஐயும் காண்க\nமாருதி செலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜி பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா செலரியோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா செலரியோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nசெலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜி கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nமாருதி வேகன் ஆர் சிஎன்ஜி எல்எக்ஸ்ஐ தேர்வு\nடாடா டியாகோ எக்ஸ்டி லிமிடேட் பதிப்பு\nஹூண்டாய் சாண்ட்ரோ மேக்னா சிஎன்ஜி\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ opt சிஎன்ஜி\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ opt s-cng\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமாருதி செலிரியோ பிஎஸ்6 ரூபாய் 4.41 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது\nஅனைத்து வகை மேம்படுத்தப்பட்ட பிஎஸ்6 கார்களும் ரூபாய்15,000 என்ற ஒரே மாதிரியான விலை உயர்வுடன் வரவிருக்கிறது\nமாருதி சுசுகி செலேரியோவின் அனைத்து வேரியண்ட்களுக்கும் ஏர் பேக்குகள் மற்றும் ABS வசதிகள் கிடைக்கின்றது\nமாருதி சுசுகி நிறுவனம், தனது செலேரியோ கார்களுக்கு டூயல் ஏர் பேக்குகள் மற்றும் ABS வசதிஆகியவை ஆப்ஷனாகக் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. அடிப்படை வெர்ஷன் கார்களுக்கு கூட இந்த வசதி தரப்படுகிறது என்பது ச\nமேக்னடி மரேலி, மனேசரில் எஎம்டி தயாரிப்புக்கான பிரத்தியேக தொழிற்சாலையை தொடங்கி உள்ளது.\nபியட் நிறுவனத்தின் பாகங்கள் தயாரிப்பு பிரிவான மேக்னடி மரேலி ரோபோடைஸ்ட் கியர் பாக்ஸ் (AMT) தயாரிப்புக்கென்று ஒரு புதிய தொழிற்சாலையை மனேசர் நகரில் தொடங்கி உள்ளது. இந்த இத்தாலிய உதிரி பாகங்கள் தயாரிப்பு\nமாருதி சுசுகி சேலேரியோ ZXi தானியங்கி அறிமுகப்படுத்தப்படுகிறது\nஇப்போது நீங்கள் சேலேரியோ AMTயை தேர்வு செய்யலாம் அல்லது மாருதி AGS (ஆட்டோ கியர் -ஷிஃப்ட்)ஐ ZXi டிரிமில் அனைத்து இன்னபிறவற்றை சேர்த்து ஓட்டுனர் பகுதி காற்றுப்பை ஆனால் ஏபிஎஸ் இல்லாமல் வழங்குகிறது\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nமாருதி செலரியோ மேற்கொண்டு ஆய்வு\nWhat ஐஎஸ் the difference between AMT மற்றும் AMT தேர்விற்குரியது வகைகள் அதன் Celerio\nவிஎக்ஸ்ஐ செலரியோ does it have alloy wheels மற்றும் ABS\nSpecify the பரிமாணங்களை அதன் மாருதி Celerio\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nசெலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜி இந்தியாவில் விலை\nமும்பை Rs. 6.54 லக்ஹ\nபெங்களூர் Rs. 6.99 லக்ஹ\nசென்னை Rs. 6.72 லக்ஹ\nபுனே Rs. 6.52 லக்ஹ\nகொல்கத்தா Rs. 6.43 லக்ஹ\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2019/01/blog-post_64.html", "date_download": "2021-05-16T19:24:54Z", "digest": "sha1:CNVKCOTQXWSTQX4G63ZUGBIINZ3P2HJL", "length": 7336, "nlines": 196, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: சூதர்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nசஞ்சயனில் எழுந்து ஏகாக்ஷர் சொல்கிறார். இந்தப்போரை நான் மட்டும் சொல்லிவிடமுடியாது என்று. சொல்லிச்சொல்லி பெருகி பலதலைமுறைகளுக்குப்பின்னர்தான் இதன் முழுவடிவையும் சொல்லில்காட்டிவிடமுடியும் என்று. அந்த கற்பனை ஆச்சரியமானது. இந்தியாவை உருவாக்கியதில் சூதர்கள் பாணர்களின் பங்களிப்பென்ன என்று யோசித்தேன். அவர்கள்தான் இந்த நாட்டின் எல்லாவற்றையும் மொழியிலே ஆக்கி காலாகாலமாக கையளித்து வந்திருக்கிறார்கள். நாம் அறிந்த நிலம் வாழ்க்கை எல்லாமே அவர்களால் உருவாக்கப்பட்டதுதான்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஒவ்வொரு உடலையும் நிழல் தொடர்கிறது\nஒளிந்திருந்து சீறி எழும் நாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/06/kiranbedi-vs-narayanasamy.html", "date_download": "2021-05-16T19:12:55Z", "digest": "sha1:GNXE6VTKAX6T6XQNN5NLVCHYXIZJSWX7", "length": 13692, "nlines": 105, "source_domain": "www.ilaingarindia.com", "title": "ஆளுநர் கிரண்பேடிக்கு முதலமைச்சர் நாராயணசாமி ���ச்சரிக்கை. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / பாண்டிச்சேரி / ஆளுநர் கிரண்பேடிக்கு முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை.\nஆளுநர் கிரண்பேடிக்கு முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை.\nஅதிகாரிகளையும், அரசியல் கட்சி தலைவர்களையும் ஊழல் பேர்வழிகள் என விமர்சித்து வரும், ஆளுநர் கிரண்பேடி, அரசு நிர்வாகத்தில் தலையிடுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.\nபுதுச்சேரியில், ஆட்சி நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநர் தலையீடு அதிகம் உள்ளதாக ஆளும்கட்சி மட்டுமல்லாமல், எதிர்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. மக்கள் பிரதிநிதிகள் கிரண்பேடிக்கு எதிராக இருந்தாலும், மக்கள் ஆதரவு அவருக்கு இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆளுநரிடம் அளிக்கப்படும் புகார் தொடர்பாக, அவர் நேரில் சென்று நடவடிக்கை எடுப்பதே இதற்கு காரணம்.\nஅண்மையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இருந்து அரசுக்கு ஒதுக்கப்பட்ட 159 முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களில், 88 இடங்களை மட்டும் நிரப்பிய செண்டாக் அதிகாரிகள், 71 இடங்களை தனியாரிடமே அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் செண்டாக் அலுவலகம் சென்ற கிரண்பேடி, தவறு செய்யும் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என பகிரங்கமாக எச்சரித்தார்.\nகிரண்பேடியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது. கிரண்பேடியின் இந்த அதிரடி காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஇந்த கல்வி ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையில், ஆளுநர் கிரண்பேடி இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகள் தெரியாமல் ஆட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.\nஉண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளை கொடுத்து மாணவர்களை தவறாக வழிநடத்தி வருவதாக கிரண்பேடி மீது குற்றம்சாட்டிய நாராயணசாமி, ஆளுநரின் பதவிக்கு மரியாதை கொடுத்து இதுநாள்வரை அவரைபற்றி பேசாமல் இருந்ததாக குறிப்பிட்டார்.\nஅதிகாரிகளையும், அரசியல் கட்சி தலைவர்களையும் ஊழல் பேர்வழிகள் என, சமூக வளைத்தளங்களில் கிரண்பேடி விமர்சிப்பதாக குற்றம்சாட்டிய நாராயணசாமி, அரச�� நிர்வாகத்தில் கிரண்பேடி தலையிடுவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்.\nஇதனிடையே நாராயணசாமியின் இந்த குற்றசாட்டுக்கு பதிலளித்த கிரண்பேடி, தனக்கு மாணவர்களின் நலனே முக்கியம் எனவும், அது சார்ந்தே தனது பணியை மேற்கொண்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-history-the-marathas-book-back-questions-4939.html", "date_download": "2021-05-16T19:11:19Z", "digest": "sha1:Z2BB7JKAEXUOPMUHHB4TEQAQYQFV64OT", "length": 18017, "nlines": 491, "source_domain": "www.qb365.in", "title": "11th வரலாறு - மராத்தியர்கள் Book Back Questions ( 11th History - The Marathas Book Back Questions ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th வரலாறு - ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Early Resistance to British Rule Model Question Paper )\n11th வரலாறு - ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Effects of British Rule Model Question Paper )\n11th வரலாறு - பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Cultural Syncretism: Bhakti Movement in India Model Question Paper )\nவலிமைமிக்க கொரில்லாப் போர் முறையைப் பின்பற்றியோர்_______________.\nசிவாஜியின் குரு _____________ ஆவார்.\nமராத்திய சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை மேம்படுத்திய பேஷ்வா_____________ஆவார்.\n_____________கோகினுர் வைரத்தை எடுத்துச் சென்றார்.\n______________ உடன்படிக்கை முதலாம் ஆங்கிலோ மராத்தியப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.\nசிவாஜிக்கும் அஃப்சல்கானுக்கும் இடையே நடைபெற்ற பூசலைப் பற்றி எழுதுக.\nபுரந்தர் உடன்படிக்கையின் ஷரத்துக்கள் யாவை \nசரஸ்வதி மஹால் நூலகம் பற்றி ஒரு குறிப்பு வரைக.\nமூன்றாம் பானிபட் போரின் விளைவுகள்\nமூன்றாவது மராத்திய போரின் விளைவுகள்\nசிவாஜியின் இராணுவ அமைப்பு அவரது வெற்றிக்கு எவ்வாறு வழி வகுத்தது\nமுதலாம் பாஜிராவ் வாழ்க்கையையும் சாதனையையும் பற்றி விவாதிக்கவும்.\nPrevious 11 ஆம் வகுப்பு வரலாறு அனைத்து பாட முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Med\nNext 11 ஆம் வகுப்பு வரலாறு முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Medium History\n11th வரலாறு - ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Early Resistance ... Click To View\n11th வரலாறு - ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Effects of ... Click To View\n11th வரலாறு - ஐரோப்பியரின் வருகை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - The Coming ... Click To View\n11th வரலாறு - பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Cultural Syncretism: ... Click To View\n11th Standard வரலாறு - பாமினி-விஜயநகர அரசுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard History ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=2c2fc8e40", "date_download": "2021-05-16T19:08:20Z", "digest": "sha1:BTAIHV3XB223LOJAGCAFSHI2BKZ5GGKY", "length": 9264, "nlines": 227, "source_domain": "www.worldtamiltube.com", "title": "Naam Thamizhar katchi : அடுத்த தேர்தலில் கரையேறுமா? பெற்ற வாக்குகள் சொல்ல வருவது என்ன? | Seeman |", "raw_content": "\nNaam Thamizhar katchi : அடுத்த தேர்தலில் கரையேறுமா பெற்ற வாக்குகள் சொல்ல வருவது என்ன பெற்ற வாக்குகள் சொல்ல வருவது என்ன\nநாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் ஓர் இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. ஆனாலும் 170-க்கும் அதிகமான இடங்களில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறது நாம் தமிழர் கட்சி.\nSeeman Party Future-ல் ஆட்சியில் அமரும் வாய்ப்பு உண்டா\nகாலா-ராமாயணம்.. கர்ணன்-மகாபாரதம்.. மாரி செல்வராஜ்.. சொல்ல வருவது என்ன\nஇலங்கை ராணுவம் தாக்கினால் அடுத்த நாளே ராஜினாமா - Seeman | Naam Tamilar Katchi | TN Election 2021\n\"மக்கள் அடிமையாகிவிட கூடாதுன்னுதான் நான் பேசிட்டு இருக்கேன்..\" - Seeman | Naam Thamizhar Katchi\nNaam Thamizhar katchi : அடுத்த தேர்தலில் கரையேறுமா பெற்ற வாக்குகள் சொல்ல வருவது என்ன பெற்ற வாக்குகள் சொல்ல வருவது என்ன\nநாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் ஓர் இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. ஆனாலும் 170-க்கும் அதிகமான இடங்களில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்க...\nNaam Thamizhar katchi : அடுத்த தேர்தலில் கரையேறுமா பெற்ற வாக்குகள் சொல்ல வருவது என்ன பெற்ற வாக்குகள் சொல்ல வருவது என்ன\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=48a1905fc", "date_download": "2021-05-16T18:48:41Z", "digest": "sha1:D4KYTIIDT7H5ZN4NJPKSQHZFWTIF76ES", "length": 9709, "nlines": 228, "source_domain": "www.worldtamiltube.com", "title": "BREAKING | தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1212 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்", "raw_content": "\nBREAKING | தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1212 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்\nBREAKING | தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1212 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்\n“ஒப்பந்த செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்“ - மருத்துவர் ரவீந்திரநாத்\nசெவிலியர்களுக்கு பாதுகாப்பு வசதி இல்லை - சேலம் அரசு மருத்துவமனை மீது குற்றச்சாட்டு #NoSafety #Nurse\nஒப்பந்த ஊதிய மருந்தாளுனர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை | Cuddalore\nஇவை இரண்டும் இறைவன் தந்த வரம் ~ இதை உணர்ந்தால் இன்பமே நிரந்தரம் - A Must Watch\nBREAKING || \"தகுதி, திறமை வாய்ந்த பலருக்கு ஒப்பந்த ஊழியர் நிலை\" - உயர்நீதிமன்றம் வேதனை\nதமிழகத்தில் 1212 ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம்\nகொரோனா 2-ஆம் அலை; மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் செயல்படுக - மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகொரோனா தடுப்பு நடவடிக்கை - ஒப்பந்த அடிப்படையில் 150 மருத்துவர்கள், செவிலியர்கள் தேர்வு\n#BREAKING || செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்கி சுகாதாரத்துறை அறிவிப்பு\nபிரசவ வார்டில் லஞ்சம் பெற்ற சம்பவம் - 2 பெண் ஒப்பந்த பணியாளர்கள் சஸ்பெண்ட்\nBREAKING | தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1212 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்\n#tamilnadu #Nures #sunnews #Permanentemployment BREAKING | தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1212 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் Sun New...\nBREAKING | தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1212 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2018/06/blog-post_30.html", "date_download": "2021-05-16T17:22:52Z", "digest": "sha1:YTGI4WXNILWFUGTGC4R4X3NK5K4I4XTK", "length": 5926, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் பணம் அனைத்தும் ‘கறுப்புப் பணம்’ அல்ல: அருண் ஜெட்லி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத���மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் பணம் அனைத்தும் ‘கறுப்புப் பணம்’ அல்ல: அருண் ஜெட்லி\nபதிந்தவர்: தம்பியன் 30 June 2018\n“சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பண வைப்பு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வங்கியில் வைப்பு செய்யப்பட்ட இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப் பணம் கிடையாது. சுவிஸ் வங்கியில் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களும் முதலீடு செய்திருக்கிறார்கள்.” என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இதுதொடர்பாக முகநூலில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “சுவிட்சர்லாந்து உள்நாட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அந்நாட்டு அரசு பல நாடுகளுடன் தகவல் வெளிப்படுத்துதல் தொடர்பாக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவுடனும் ஒப்பந்தம் செய்துள்ளது. 2019 ஜனவரி முதல் தகவல்கள் கிடைக்கும் என நம்புகிறேன். சட்ட விரோதமாக யார் முதலீடு செய்தாலும் அவர்கள் மீது இந்தியாவில் இருக்கும் கறுப்புப் பண சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்\" என்றுள்ளார்.\n0 Responses to சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் பணம் அனைத்தும் ‘கறுப்புப் பணம்’ அல்ல: அருண் ஜெட்லி\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஞானசார தேரரை விட்டுவிட்டு ஏன் விஜயகலாவை பிடிக்கிறீர்கள்; மனோ கணேசன் கேள்வி\nதமிழின அழிப்பு நாள் மே 18 - பெல்ஜியம் தமிழ் மக்களுக்கான அழைப்பு\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் கலப்பு முறையில் நடைபெறும்: பைஸர் முஸ்தபா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் பணம் அனைத்தும் ‘கறுப்புப் பணம்’ அல்ல: அருண் ஜெட்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://compcarebhuvaneswari.com/?cat=3", "date_download": "2021-05-16T18:54:19Z", "digest": "sha1:Y3VBTO4SPW2M3EPS65WTPOPVPNBUEPAT", "length": 19095, "nlines": 178, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "அறக்கட்டளை | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nநான் ஏன் நிறுவனம் தொடங்கினேன்\nதினம் ஒரு புத்தக வெளியீடு – Virtual Event\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nஸ்ரீபத்மகிருஷ் 2018 – பொங்கல் கொண்டாட்டம் @ உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமம்\n2018 வருட பொங்கல் திருநாளை உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தில் உள்ள குழந்தைகளோடும் பாட்டிகளோடும் கொண்டாடும் வாய்ப்பு கிட்டியது. இந்த செய்தியை கேள்விப்பட்ட நண்பர்கள் சிலர், ‘இந்த வருட பொங்கலுக்கு ஆஸ்ரமக் குழந்தைகளுக்கு சர்வீஸ் செய்யப் போனீர்களா’ என்று கேட்டார்கள். நான் சொன்னேன்… ‘நான் அவர்களுக்கு சர்வீஸ் செய்யவில்லை… ஆஸ்ரமத்தில் உள்ள குழந்தைகளும், பாட்டிகளும்தான் என்னுடன் ஆடிப்பாடி…\nஸ்ரீபத்மகிருஷ் 2017 – ஸ்க்ரைப் சாஃப்ட்வேர், கணினியில் பார்வையற்றோர் தேர்வெழுதும் முறை குறித்த கருத்தரங்கம்\nபார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இன்று கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டை ‘திரையைப் படிக்கும் சாஃப்ட்வேர்கள்’ (Screen Reading Software) மூலம் திறம்பட செயல்படுத்தி வருகிறார்கள். ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர் NVDA இதற்கு பெருமளவில் உதவி செய்து வருகிறது. ஸ்க்ரைப்களின் உதவியுடன் தேர்வு எழுதுவதுதான் இவர்களின் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. முன்பெல்லாம் பணிக்குச் செல்லாத தொண்டுள்ளம் கொண்ட பெண்கள்தான்…\nஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை செப்டம்பர் 2, 2007 அன்று, எங்களது பெற்றோர் திருமதி கே. பத்மாவதி, திரு வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் 40-ஆவது திருமண நாள் அன்று தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் துவக்க நாளை ‘பெருமைமிகு பெற்றொர் தினம்- Ideal Parents Day என்று பெயர் சூட்டி, முத்தமிழ்ப் பேரரசி டாக்டர் சரஸ்வதி இராமநாதன் அவர்களின் தலைமையில் சிறப்பு…\nஸ்ரீபத்மகிருஷ் 2016 – ‘அம்மா, என்னைப் பெற்றெடுக்கும்போது நீ என்ன மாதிரியான உணர்வில் இருந்தாய்\nஸ்ரீபத்மகிருஷ் – எங்கள் பெற்றோர் திருமிகு. பத்மாவதி, திரு. கிருஷ்ணமூர்த்தி பெயரில் 2007 –ல் இருந்து நாங்கள் நடத்திவரும் அறக்கட்டளை. மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக உதவிவரும் இந்த அமைப்பின் வாயிலாக சூழலுக்கு ஏற்ப பல்வேறுதரப்பு மக்களுக்கும் எங்களால் ஆன உதவிகளை செய்து வருகிறோம். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தரப்பினருக்கு (பெற்றோர், ஆசிரியர், ���வியர்கள், எழுத்தாளர்கள்) என்று திறமைசாலிகளைத்…\nஸ்ரீபத்மகிருஷ் 2015 – நூலகத்துக்கு புத்தகங்கள் நன்கொடை\nசென்னை மாவ நூலக ஆணைக்குழுவின் கீழ் செயல்படும் அனைத்து நூலகங்களையும் பள்ளி, கல்லூரி சேர்ந்த மாணவ / மாணவியரும் மற்றும் பொதுமக்களும் நல்ல முறையில் பயன்படுத்தி வருகின்றனர். காம்கேர் பப்ளிகேஷன் வாயிலாக காம்கேர் கே.புவனேஸ்வரி எழுதிய Blog வடிவமைப்பது எப்படி என்ற புத்தகத்தை ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை வாயிலாக சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் செயல்படும் அனைத்து…\nஸ்ரீபத்மகிருஷ் 2015 – இயற்கைக்கு மரியாதை\nஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை மூலம், 13-12-2015, ஞாயிறு அன்று வில்லிவாக்கத்தில் உள்ள சிங்காரம் பிள்ளை பள்ளியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாம்புகளைப் பிடிக்கும் தொழிலைச் செய்கின்ற இருளர் சமூகத்தைச் சார்ந்த 200 குடும்பங்களை ஒருங்கிணைத்தோம். வருண பகவானுக்கான ஒரு சிறிய ஸ்லோகத்துடன் ஆரம்பித்து 10 நிமிடங்கள் அந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பேசினேன். அத்தனை கஷ்டத்திலும் அவர்கள்…\nஸ்ரீபத்மகிருஷ் 2014 – திரையை படிக்கும் சாஃப்ட்வேர் பயிலரங்கம்\nசுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாள் ஆண்டு விழாவை ஒட்டி, விவேகானந்தரின் பொன்மொழிகள் மற்றும் அறிவுரைகளின் அடிப்படையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக, காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனமும், ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை அமைப்பும் இணைந்து சிறப்புக் கட்டுரைப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். இந்தப் போட்டியில், சென்னை, மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் உறைவிடஉயர்நிலைப் பள்ளி மாணவர்களும், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டார்கள். அந்த…\n2013 -ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை, அமெரிக்காவில் வசித்து வரும் என் சகோதரியின் பெண் அக்ஷயாஸ்ரீயின் பிறந்த நாளை, அவ்வை இல்லத்து 30 பெண் குழந்தைகளுடன் Trust with Kids என்ற சிறப்பு நிகழ்ச்சியாக குரோம்பேட்டை பாலாஜி பவன் கான்ஃபரன்ஸ் ஹாலில் கொண்டாடினோம். அதாவது, முப்பது குழந்தைகளும் 30 தீபங்களை ஏற்றி…\nஸ்ரீபத்மகிருஷ் 2012 – திருக்குறள் ஒலி ஓவியம் பார்வையற்றோருக்கான சிறப்புரை\nஓலைச் சுவடியில் எழுதப்பட்டத் திருக்குறள், தொழில்நுட்பம் வளர வளர அதற்கேற்ப, புத்தகங்களில் அச்சு வடிவிலும், ஒலி வடிவில் ஆடி��ோவாகவும், ஒலி-ஒளி வடிவில் மல்டிமீடியா அனிமேஷன்களாகவும், இன்டர்நெட்டில் வெப்சைட்டுகளாகவும் வளர்ந்து இன்று புதுமையான வடிவம் பெற்று புதுப்பொலிவுடன் திகழ்கிறது. எந்த ஒரு தொழில்நுட்பமும் சமுதாயத்தின் கடைநிலையில் இருக்கின்ற மனிதனைச் சென்றடையும் போது தான் அது முழுமையான வெற்றி…\nஸ்ரீபத்மகிருஷ் 2011 – ‘தானே’ புயல் நிவாரணம்\n2011 டிசம்பர் மாதம் வங்கக் கடலில் உருவாகி, வலுவடைந்துள்ள ‘தானே’ புயல் காரணமாக, சென்னை, திருவள்ளுர், நாகை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. கட்டிடங்கள், மரங்கள், மின் விநியோகக் கட்டமைப்பு என பலவற்றிலுமாக ஏராளமான பொருட்சேதங்களுடன் உயிர் சேதங்களும் ஏற்பட்டிருக்கின்றன. பிடுங்கியெறியப்பட்ட மரங்கள்…\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nவிக்கிபீடியாவில் காம்கேர் பற்றி அறிய\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-136: உண்மையிலேயே உத்தமராக இருந்துவிட்டால்\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-135: டிபன் பாக்ஸும், தண்ணீர் பாட்டிலும், கைகுட்டையும்\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-134: Swap செய்வோம், கொண்டாடுவோம்\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-133: ‘மனசை விட்டுதாதீங்க… கெட்டியா பிடிச்சுக்கோங்க\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-132: சர்க்கரைப் பொங்கலில் ஏலக்காயாய் கர்வம்\nநான் ஏன் நிறுவனம் தொடங்கினேன்\nதினம் ஒரு புத்தக வெளியீடு – Virtual Event\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.tamilanjobs.com/sbi-recruitment-2021-for-officer-advisor-jobs/", "date_download": "2021-05-16T17:55:23Z", "digest": "sha1:326CNOWV7ILWSJAWEKZNUYJ5LPSQMBJ7", "length": 3452, "nlines": 41, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "முன்னனுபவம் இருந்தாலே போதும்!! மாதம் Rs.50,000/- வரை சம்பளம்!!", "raw_content": "\n மாதம் Rs.50,000/- வரை சம்பளம்\nSBI வங்கியில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Officer, Advisor பணிக்கு 05 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு Experienced இருந்தால் இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.\nபணியின் பெயர் Officer, Advisor\nஇதில் Officer, Advisor பணிக்கு 05 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு முன்னனுபவம் இருந்தால் போதும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nஇதில் Chief Ethics Officer பணிக்கு 55 வயது முதல் 62 வயது வரை இருக்க வ��ண்டும்.\nChief Ethics Officer பணிக்கு Rs.45.00 lac வரை சம்பளம் வழங்கப்படும்.\nAdvisor பணிக்கு மாதம் Rs.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.\nGeneral/ OBC பிரிவினருக்கு Rs. 750/- விண்ணப்பக்கட்டணம் வசூலிக்கப்படும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/05/02171556/2600260/Tamil-news-puratchi-bharatham-katchi-candidate-Poovai.vpf", "date_download": "2021-05-16T18:43:48Z", "digest": "sha1:IAGSV2A6ZQMCR2YG3ORLSGZNUIJT3WQJ", "length": 13735, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "கே.வி. குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சி வேட்பாளர் பூவை ஜெகன்மூர்த்தி வெற்றி || Tamil news puratchi bharatham katchi candidate Poovai Jaganmoorthy wins in K.V. Kuppam constituency", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 02-05-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகே.வி. குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சி வேட்பாளர் பூவை ஜெகன்மூர்த்தி வெற்றி\nவேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சி வேட்பாளர் பூவை ஜெகன்மூர்த்தி வெற்றி பெற்றார்.\nபுரட்சி பாரதம் கட்சி வேட்பாளர் பூவை ஜெகன்மூர்த்தி\nவேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சி வேட்பாளர் பூவை ஜெகன்மூர்த்தி வெற்றி பெற்றார்.\nதமிழகத்தில் இன்று காலை முதல் வாக்கு எண்ணப்பட்டு வரும் நிலையில், வேலூர் மாவட்டத்தில் அதிக கிராமங்களை கொண்ட கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட புரட்சி பாரதம் வேட்பாளர் பூவை ஜெகன்மூர்த்தி 51304 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.\nதிமுக வேட்பாளர் சீத்தாராமன் 45277 வாக்குகள் பெற்று 2-வது இடத்திலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திவ்யராணி 6170 வாக்குகள் பெற்று 3-வது இடத்திலும், நோட்டா அந்த தொகுதியில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. இதனையடுத்து தேமுதிக 1047 வாக்குகளும் இந்திய ஜனநாயக கட்சி 362 வாக்குகளும் பெற்றுள்ளது.\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க எம்எல்ஏ-க்கள் ஆலோசனை குழு அமைப்பு\nதமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்\nடெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு\nபுதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் - பிரதமர் மோடி உறுதி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டது\nசென்னையை தவிர்த்த��� 8 மாவட்டங்களில் ஆயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 33,181 பேருக்கு புதிதாக கொரோனா\nரெம்டெசிவிர் ஒதுக்கீடு அதிகரிப்பு: மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் கடிதம்\nசென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் டாக்டர் எழிலன் வெற்றி முகம்\nபேராவூரணி தொகுதியில் திமுக வெற்றி\nகோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் - வானதி சீனிவாசன் இடையே கடும் போட்டி\nநெல்லை மாவட்டத்தில் அதிமுக கூட்டணி 4 தொகுதிகளில் முன்னிலை\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து\nபடுக்கைக்கு அழைத்த நபரை பிளாக் செய்த நடிகை\nஇந்தியாவில் கொரோனா பரவியதற்கு இதுதான் காரணம்- உலக சுகாதார அமைப்பு\nநகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிகிறது- இரண்டாம் அலை உச்சத்தை கடந்ததா\nநடிகரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் காலமானார்\nகொரோனா வைரசை எதிர்கொள்ள என்னென்ன உணவு சாப்பிடலாம்\nசின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் காலமானார்\nமிக கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஉள்துறை மந்திரி அமித்ஷாவை காணவில்லை - டெல்லி போலீசில் புகார்\nஉயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/12618", "date_download": "2021-05-16T18:00:46Z", "digest": "sha1:J5ZYXSUBS2CKO45B4RN62XZ4BRONIRGV", "length": 7558, "nlines": 70, "source_domain": "www.newsvanni.com", "title": "கடலில் மூழ்கிய பெண்ணை காப்பாற்றிய கடற்படையினர் – | News Vanni", "raw_content": "\nகடலில் மூழ்கிய பெண்ணை காப்பாற்றிய கடற்படையினர்\nகடலில் மூழ்கிய பெண்ணை காப்பாற்றிய கடற்படையினர்\nதிருகோணமலை நிலாவெளி, கோபாலபுரம் பிரதேசத்திற்கு அருகில் உள்ள கடலில் மூழ்கிய பெண்ணொருவரை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.\nகடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் உயிர் காப்பு பிரிவில் பணி புரியும் கடற்படையினர் இந்த பெண்ணை காப்பாற்றியதாக கடற்படை தெரிவித்துள்ளது.\nகடலில் குளித்து கொண்டிருந்த போது இந்த பெண் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.\nகொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான பெண்ணே இவ்வாறு காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்���ட்டுள்ளது\nரோஜா சீரியலில் நடிக்கும் இந்த நடிகை அஜித்துக்கு ஹீரோயினாக நடித்துள்ளாரா\nமுத்து திரைப்படத்தில் ரஜினியுடன் நடித்த நடிகையா இது.\nசுமார் 1,600 யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞர்கள் இ ராணுவத்தில் இணைவு\nபண்டிகை காலத்தில் ஒன்று குவிந்த மக்களால் ஏற்பட்ட வினை கொ ரோனா தொ ற்று அதிகரிக்கும் அ…\nஷாலினி அஜித்துடன் நடிகை த்ரிஷா எடுத்த இந்த புகைப்படத்தை…\nபிக்பாஸ் 5வது சீசனில் இந்த குக் வித் கோமாளி 2 பிரபலமா\nதளபதி விஜய்யின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில்…\nதிருமணத்திற்கு பிறகு நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட…\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nபிரபல குணசித்திர நடிகர் கொ ரோனவால் தி டீர் ம ரணம்\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnpolice.news/39896/", "date_download": "2021-05-16T17:45:19Z", "digest": "sha1:CZNTF3UFCS5DHBITJ3I2IJDMHJZJI4IE", "length": 22989, "nlines": 318, "source_domain": "tnpolice.news", "title": "2 கிலோ கஞ்சா ஒருவர் கைது – POLICE NEWS +", "raw_content": "\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nவாகனம் பறிமுதல்: போலீசார் எச்சரிக்கை\nஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் அறிவுரை\nதிர��வாரூரில் அதிரடி தேடுதல் வேட்டை, SP பாராட்டு\nதேனி மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் பாதுகாப்பு பணி\nராமேஸ்வரம் காவலர்கள் தீவிர வாகன சோதனை\nமீண்டும் மதுரை காவல்துறையுடன் களத்தில் தனி ஒருவன்\nராஜபாளையத்தில் 10 கடைகளுக்கு சீல்\n2 கிலோ கஞ்சா ஒருவர் கைது\nதிண்டுக்கல்: வத்தலகுண்டில் கஞ்சா விற்பனை செய்தவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 20). இவர், தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக வத்தலக்குண்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது\nஅதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்லா, போலீஸ் ஏட்டுகள் மூர்த்தி, செந்தில் ஆகியோர் தங்கப்பாண்டி வீட்டில் சோதனை செய்தனர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nவழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர் அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்து தலைமறைவான கண்ணன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.\nவெளியே வருவதை முற்றிலும் தவிர்க்கவும்\n355 மதுரை: போக்குவரத்து காவல் துறையினர் மதுரை மாநகர முழுவதும் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கி தொடர்ந்து கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை […]\nவாக்குப்பெட்டி அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு\nபுதியதாக உதயமாகி உள்ள இராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிய தொடக்கமாக மாவட்ட ஆயுதப்படை துவக்கம்.\nசாராய விற்பனை செய்த நபர் கைது\nமதுரையில் காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவுப்படி மரக்கன்றுகள் நடப்பட்டன\nசம்பவ இடத்திற்கே சென்று விசாரிக்க மாவட்ட எஸ்பி. ஜெயக்குமார் உத்தரவு\nமாற்று திறனாளிகளை பாதுகாப்பாக அனுப்பி வைத்த போக்குவரத்து காவலர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,169)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nபேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை […]\nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதிருச்சி: திருச்சிமாவட்டம், துறையூர் தாலுகா, கொப்பம்பட்டியை சேர்ந்தவர் ராமதுரை மகன் கதிரவன். இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடை வாகன தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது கரோனாவால் […]\nதென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன்(40).இவர் சேர்ந்தமரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் என்.ஜி.ஓ […]\nதளர்வுகளற்ற ஊரடங்கு ப���லீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி: கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் மே-24ம் தேதி வரை சற்று தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. […]\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nதென்காசி: தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினர். தென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் நடைபெறுகிறது. மாவட்ட காவல் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2018/05/50000.html", "date_download": "2021-05-16T17:18:28Z", "digest": "sha1:BSKIORBD7DHS47AP55KQFH42OJV74QAW", "length": 4892, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மோதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக 50,000 செங்கல்- சீமெந்திலான வீடுகளை அமைக்க தீர்மானம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமோதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக 50,000 செங்கல்- சீமெந்திலான வீடுகளை அமைக்க தீர்மானம்\nபதிந்தவர்: தம்பியன் 24 May 2018\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட 50,000 குடும்பங்களுக்கு செங்கல் மற்றும் சீமெந்திலான பாரம்பரிய வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nஇதனையடுத்து, வீடுகளை அமைப்பதற்காக ஒப்பந்தக்காரர்களிடம் கேள்விமனு கோரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் 25,000 வீடுகள் அமைக்கப்படவுள்ளன.\n0 Responses to மோதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக 50,000 செங்கல்- சீமெந்திலான வீடுகளை அமைக்க தீர்மானம்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஞானசார தேரரை விட்டுவிட்டு ஏன் விஜயகலாவை பிடிக்கிறீர்கள்; மனோ கணேசன் கேள்வி\nதமிழின அழிப்பு நாள் மே 18 - பெல்ஜியம் தமிழ் மக்களுக்கான அழைப்பு\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் கலப்பு முறையில் நடைபெறும்: பைஸர் முஸ்தபா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மோதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக 50,000 செங்கல்- சீமெந்திலான வீடுகளை அமைக்க தீர்மானம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalaiyadinet.com/?p=104824", "date_download": "2021-05-16T19:05:37Z", "digest": "sha1:25KE2OTRU2NTKIEYXKFZLAY6QQDALA7X", "length": 40872, "nlines": 201, "source_domain": "kalaiyadinet.com", "title": "நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் – போலீஸ் புகாரால் சிக்கினார் | KalaiyadiNet", "raw_content": "\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் முகநூலிலாம்கைது: photo\nமுள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு செல்லும் பாதைகள் ; இராணுவம் குவிப்பு.photos\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்��்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nநலிவுற்றோர் வாழ்வின் நம்பிக்கை நாயகன் காலையடி உதவும் கரங்கள் பற்றி வெளியான பாடல் .\nஒஸ்லோ நோர்வே இருந்துபிறந்தநாளை முன்னிட்டு வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி வீடியோ, படங்கள்,\nஅன்னையின் ஓராண்டு நினைவாக வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி.படங்கள். வீடியோ\nநலிவுற்றோர் வாழ்வின் நம்பிக்கை நாயகன் காலையடி உதவும் கரங்கள் பற்றி வெளியான பாடல் . 0 Comments\nபயணக்கட்டுப்பாட்டை மீறி வெளியில் சென்றால் 6 வருடம் சிறை;\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடங்கியது வவுனியா,,photos\nநந்திக்கடலில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்திய இளஞ்செழியன்.photos\nஇன்றைய ராசிபலன் – 08.12.2020 .\nமிகச் சிறந்த பெற்றோர் யார் தெரியுமா இந்த 5 ராசிக்காரர்களும் தான்..photos\nஇறைவன் என்ற வண்டிக்காரன் ஓட்டுகிறான். அவனே தீர்மானிப்பவன்\n« வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு யாரும் முன்வரவில்லை; மைத்திரி.\nகோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உத்தரவாதம் வழங்கினால் ஆதரவு வழங்கத் தயார்; »\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் – போலீஸ் புகாரால் சிக்கினார்\nபிரசுரித்த திகதி October 30, 2018\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்கிறது. மேலும் நடிகைகளுக்கு திருமணம் நடந்துவிட்டால் அதன் பின் அவர்களுக்கு வாய்ப்புகள் வருவது அரிதுதான்.’அதற்காக பிரபல நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தனக்கு திருமணம் ஆனதையே மறைத்துள்ளார். சமீபத்தில் நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை தான் இவர்.\nபோலீசிடம் அவர் அளித்துள்ள புகாரில் கணவர் பெயரை குறிப்பிட்டுள்ளார். அது தற்போது வெளியில் வந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பே அவருக்கு ராம் குமார் என்பவருடன் திருமணம் நடந்துமுடிந்துவிட்டது என கூறப்படுகிறது.\nநலிவுற்ற���ர் வாழ்வின் நம்பிக்கை நாயகன் காலையடி உதவும் கரங்கள் பற்றி வெளியான பாடல் . 0 Comments\nநலிவுற்றோர் வாழ்வின் நம்பிக்கை நாயகன் காலையடி உதவும் கரங்கள் பற்றி சுவிஸிலிருந்து பாடகர் …\nஒஸ்லோ நோர்வே இருந்துபிறந்தநாளை முன்னிட்டு வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி வீடியோ, படங்கள், 0 Comments\n12.04.2021 அன்று கடந்தகால போரினால் பாதிக்கப்பட்டு,கணவனை இழந்த சன்னதி-வீதி,தம்பாலை,…\nஅன்னையின் ஓராண்டு நினைவாக வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி.படங்கள். வீடியோ 0 Comments\nசோதிலிங்கம் தங்கம்மா அவர்களின் ஓராண்டு நினைவாக வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி. 06.04.2021 …\nநுரையீரல் கிருமியை முற்றிலுமாக அகற்றும் வல்லமை கொண்ட கஷாயம்\nமூலிகை கஷாயத்தில் துளசி மற்றும் மிளகு சேர்ப்பதால் தொண்டைக்கு இதமாகவும், தொண்டையில்…\nபூண்டில் உள்ள மருத்துவ குணங்கள்\nபூண்டு வெறும் சமையலில் பயன்படுத்தும் பொருள் மட்டும் கிடையாது. இதனுள் ஏராளமான மருத்துவ…\nஉடலுக்கு அதிக சக்தி தரும் இலங்கை ரொட்டி\nதேவையான பொருட்கள்: மைதா மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய்த்…\nஐபிஎல் 2020: சீசனின் பாதியில் கேப்டன்சி கை மாறிடும்.. உறுதியாக நம்பும் கவாஸ்கர் photos 0 Comments\nஐ.பி.எல் நேர அட்டவணை வெளியீடு; சென்னைக்கும் மும்பைக்கும் முதல் போட்டி\nஉடலுக்கு வலிமை தரும் குள்ளக்கார் அரிசிக் கஞ்சி, 0 Comments\nஇந்த குள்ளக்கார் அரிசி கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெற்று உடலுக்கு…\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nபிரபல காமெடி நடிகர் பாண்டு திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்.வீடியோ,, 0 Comments\nகொரோனா நோய் தொற்று கோடிக்கணக்கான மக்களை கொன்று வருகிறது. இந்திய மக்கள் அனைவரும் பெறும்…\n59 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் என கூறும் கோவை சரளா 0 Comments\nதமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகையாக வலம் வருபவர் கோவை சரளா. 15 வயதில் சினிமாவில் நடிக்கத்…\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொகுப்பாளினி பிரியங்கா-வீடியோ.. 0 Comments\nமுதன் முதலில் சுட்டி டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியக அறிமுகமானவர்…\nகனடா பிறப்பித்த அதிரடி கரோனா தடுப்பூசிஉத்தரவு\nஉலகையே அச்சுறுத்திவரும் கரோனா தொற்றுக்கு அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, இந்தியா…\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம்... திட்டமிட்டே விமானத்தை கடலில் விழச் செய்தாரா விமானி\nமலேசியா ஏர்லைன்சுக்கு சொந்தமான MH370 விமானம், 239 பேருடன் மாயமான நிலையில், அந்த விமானத்தின்…\nயேர்மனியில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு வரும் சனிக்கிழமைநற்செய்தி\nஜேர்மன் அரசாங்கம் கொரோனா விதிமுறைகள் தொடர்பாக புதிய நடமுறை ஒன்றினக…\nகொரோனாவுக்கு மனைவி உயிரிழந்ததால் மன உளைச்சலில் மகளை கொன்று தானும் தற்கொலை \nஇந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால் உயிரிழப்புகளும் அதிகரித்து…\nராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரி கொரோனா தொற்று காலமானார், 0 Comments\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கொரோனா தொற்று…\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் 864 மருத்துவர்கள் உயிரிழந்த சோகம், 0 Comments\nஇந்தியாவில் கொரோனா தொற்று பரவிய காலத்திலிருந்து தற்போது வரை நான்கு கர்ப்பிணி…\nதமிழின சரித்திர சுவடுகளில் பல ஆச்சரியங்கள் இருக்கின்றன. அதேபோன்று தமிழின வரலாறுகளை…\nபசித்த வயிறு , பணமில்லா வாழ்க்கை , பொய்யான உறவுகள் . 0 Comments\nபசித்த வயிறு , பணமில்லா வாழ்க்கை , பொய்யான உறவுகள் . இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு கற்றுக்…\nகரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..இறுதி முடிவு ,பகுதி-6 0 Comments\nஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை…\nமரண_அறிவித்தல் அமரர் சொக்கலிங்கம்-பாலசிங்கம்.05-05-2021 Posted on: May 5th, 2021 By Kalaiyadinet\nயாழ்.கலையடி தெற்கு பிறப்பிடமாகவும், இத்தாலி, ஜேர்மனி ஆகிய நாடுகளில் வதிவிடமாகவும் கொண்ட. …\nமரண அறிவித்தல் காலையடி -தெற்கு திருமதி இராசையா வாலாம்பிகை. Posted on: Mar 14th, 2021 By Kalaiyadinet\nகாலையடி தெற்கு பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கொலண்ட் அற்புதன்…\nகாலையடி, பண்டத்தரிப்பை சேர்ந்த சிதம்பரநாதன் சிதம்பரி 11.03.2021 வியாழக��கிழமை இன்று இறைவனடி…\nகாளையாடிதெற்கு பிறப்பிடமாகவும் 155ம்கட்டை பாரதிபுரம் கிளிநொச்சி வசிப்பிடமாக கொண்ட…\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பு- கோபாலசிங்கம் கிருஷ்ணதாசன் 09.02.2021 Posted on: Feb 9th, 2021 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் பீல்பெல்ட் ஜெர்மனியை…\n2ம் ஆண்டு நினைவஞ்சலி ஆழகரத்தினம்- தேவிசரதாம்பாள் Posted on: Mar 29th, 2021 By Kalaiyadinet\nஎன் ஆரூயிர் தாயே அம்மா பாசமிகு ஆச்சியே [ அம்மம்மா] பாசமிகு ஆச்சியே [ அம்மம்மா] என்னை விட்டு பிரிந்து விட்டீங்களே.…\nகண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி .. Posted on: Jul 31st, 2020 By Kalaiyadinet\nகண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி…\n1 ம் ஆண்டு நினைவஞ்சலி அழகரத்தினம் தேவிசாரதாம்பாள் 7 ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை பாக்கியம் ,, Posted on: Apr 8th, 2020 By Kalaiyadinet\nஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தில் வேண்டா\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள���)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1188836", "date_download": "2021-05-16T19:45:19Z", "digest": "sha1:JMBRLXVT7YTOGASOV6Y73BKS4AUORTPB", "length": 4219, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆல்பர்ட்டா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ஆல்பர்ட்டா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:04, 14 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: qu:Alberta pruwinsya\n04:46, 8 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTjBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: sco:Alberta)\n08:04, 14 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: qu:Alberta pruwinsya)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-16T19:54:39Z", "digest": "sha1:CYDSTPP3JARUBQ5VA7ASCUZVX67U7GBH", "length": 9391, "nlines": 259, "source_domain": "ta.wikipedia.org", "title": "நோனேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 128.26 g·mol−1\nஅடர்த்தி 718 mg mL−1\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.405\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nநோனேன் (Nonane) என்பது கிளைவிடாத நேர்கோட்டு வடிவிலான கரிம அணுக்கள் கொண்ட ஆல்க்கேன் ஐதரோ கார்பன் ஆகும். இச்சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாடு C9H20 நோனேன் 35 கட்டமைப்பு சமபகுதிய வடிவங்களைக் கொண்டுள்ளது.\nநோனைல் என்ற வடிவம் நோனேனுக்குப் பதிலியாகும். வளைய ஆல்க்கேனுக்கு எதிரிணையான வடிவம் வளைய நோனேன் ஆகும். (C9H18). மற்ற ஆல்க்கேன்களைப் போல் அல்லாமல் இதனுடைய பெயரில் உள்ள எண்சார் முன்னொட்டு கிரேக்கம் மொழியிலிருந்து பெறப்பட்டது அல்ல மாறாக இலத்தீன் மொழியில் இருந்து பெறப்பட்டது ஆகும்.\nஎக்சாடெக்கேன் / சிடேன் (C\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2020, 19:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tfpc-election-2020-news/", "date_download": "2021-05-16T17:47:01Z", "digest": "sha1:KE3MLRGAS7C27UIM36IA4LVBEMGJV4U6", "length": 6531, "nlines": 62, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தயாரிப்பாளர் சங்கத் தேர்த��ில் 51 உறுப்பினர்கள் வாக்களிக்க தடை..!", "raw_content": "\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 51 உறுப்பினர்கள் வாக்களிக்க தடை..\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளையும், செயற்குழு உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கும் தேர்தலை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கும்படி இப்போதைய சங்கத்தின் தனி அலுவலருக்கும், தேர்தல் அலுவலருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇந்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் சந்தா செலுத்தாத உறுப்பினர்கள் சந்தா செலுத்துவதற்கான கால அவகாசம் இந்த ஜூன் 15-ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டு இந்தத் தகவல் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாட்ஸ்அப் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதன்படி சந்தா தொகை செலுத்தியிருக்காத பல உறுப்பினர்கள் இந்தக் காலக்கட்டத்தில் சந்தா தொகையைச் செலுத்திவிட்டார்கள்.\nஅப்படியிருந்தும் இதுவரையிலும் 51 உறுப்பினர்கள் சந்தா தொகையைச் செலுத்தாதது கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த உறுப்பினர்கள் வரும் சங்கத் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்றும், அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகவும் சங்கத்தின் தனி அலுவலரும், தேர்தல் அலுவலரும் இணைந்து அறிவித்துள்ளனர்.\nஇது பற்றிய அறிவிப்பு இன்று மதியம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கை இங்கே :\nPrevious Postநடிகை பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் Next Post'அமையா' படத்தின் டிரெயிலர்\nகொரோனா லாக் டவுனால் நிறுத்தப்பட்ட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிகள்\nசல்மான்கானின் ‘ராதே’ திரைப்படம் குறைந்த வசூலையே பெற்றுள்ளது\n‘பிகில்’ நாயகி காயத்ரியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நீயும் நானும்’ வீடியோ ஆல்பம்\nகொரோனா லாக் டவுனால் நிறுத்தப்பட்ட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிகள்\nசல்மான்கானின் ‘ராதே’ திரைப்படம் குறைந்த வசூலையே பெற்றுள்ளது\nலாக்டவுனில் சிக்கிய தொலைக்காட்சி சேனல்களின் சீரியல்கள்..\n‘பிகில்’ நாயகி காயத்ரியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நீயும் நானும்’ வீடியோ ஆல்பம்\nஇயக்குநர் வசந்தபாலனை மருத்துவமனையில் சந்தித்த லிங்குசாமி-கண் கலங்க வைக்கும் பதிவு..\nசின்னத்தி���ை, சினிமா படப்பிடிப்புகள் ரத்து..\nசர்வதேச திரைப்பட விழாவில் விருது வாங்கிய ‘சின்னஞ்சிறு கிளியே’ திரைப்படம்..\nசர்ச்சைக்குரிய ‘டேஞ்சரஸ்’ படத்தின் டிரெயிலர் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpolice.news/39433/", "date_download": "2021-05-16T18:27:03Z", "digest": "sha1:YQEWP67NVXCWPYWGAKR5I3VZJRSGBLK5", "length": 23410, "nlines": 322, "source_domain": "tnpolice.news", "title": "நோய் பரவாமல் தடுப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்திய ராணிப்பேட்டை காவல்துறையினர் – POLICE NEWS +", "raw_content": "\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nவாகனம் பறிமுதல்: போலீசார் எச்சரிக்கை\nஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் அறிவுரை\nதிருவாரூரில் அதிரடி தேடுதல் வேட்டை, SP பாராட்டு\nதேனி மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் பாதுகாப்பு பணி\nராமேஸ்வரம் காவலர்கள் தீவிர வாகன சோதனை\nமீண்டும் மதுரை காவல்துறையுடன் களத்தில் தனி ஒருவன்\nராஜபாளையத்தில் 10 கடைகளுக்கு சீல்\nநோய் பரவாமல் தடுப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்திய ராணிப்பேட்டை காவல்துறையினர்\nஇராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.திரு.ரா.சிவகுமார் இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் பொது மக்கள்¸ வணிக சங்க உறுப்பினர்கள்¸ ஹோட்டல் ஊழியர்கள்¸ பஸ் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள்¸ குடியிருப்பு நல சங்க உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கு துண்டுபிரசுரங்கள் மற்றும் முகக்கவசங்களை வழங்கி கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுப்பதற்காக உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.\nமாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.\nகொரானாவால் உயிரிழந்த காவலருக்கு ஆணையர் மரியாதை\n971 சென்னை : கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி 18.4.2021 அன்று இறந்த C-2 யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் திரு.சக்திவேல் அவர்களின் […]\nமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆணையர் நேரில் சென்று விழிப்புணர்வு\nசெப்டம்பர் 11ஆம் தேதி யாரும் பரமக்குடி செல்ல அனுமதி இல்லை, திருநெல்வேலி SP அறிவிப்பு\nஉங்கள் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், எவ்வாறு தவிர்ப்பது\nமதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 1541 பேர் மீது வழக்குப்பதிவு.\nவாகனங்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவெளிமாநிலத்தில் இருந்து மதுரை மாநகருக்கு நுழைய புதிய கட்டுப்பாடு, காவல் ஆணையர் அறிவிப்பு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,169)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய ம���றையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nபேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை […]\nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதிருச்சி: திருச்சிமாவட்டம், துறையூர் தாலுகா, கொப்பம்பட்டியை சேர்ந்தவர் ராமதுரை மகன் கதிரவன். இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடை வாகன தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது கரோனாவால் […]\nதென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன்(40).இவர் சேர்ந்தமரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் என்.ஜி.ஓ […]\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி: கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் மே-24ம் தேதி வரை சற்று தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. […]\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nதென்காசி: தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினர். தென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் நடைபெறுகிறது. மாவட்ட காவல் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thangamtv.com/keerthi-sureshs-miss-india-is-postponed", "date_download": "2021-05-16T17:21:55Z", "digest": "sha1:Q6WXYIIUPJW2J4GUXKV6JHQJ25ZVVDXL", "length": 5358, "nlines": 78, "source_domain": "thangamtv.com", "title": "கீர்த்தி சுரேஷின் “மிஸ் இந்தியா” தள்ளிப் போகிறது – Thangam TV", "raw_content": "\nகீர்த்தி சுரேஷின் “மிஸ் இந்தியா” தள்ளிப் போகிறது\nகீர்த்தி சுரேஷின் “மிஸ் இந்தியா” தள்ளிப் போகிறது\nரஜினி முருகன், ரெமோ, பைரவா, தொடரி ஆகிய படங்களில் நடித்த போது கீர்த்து சுரேஷை தமிழ் ரசிக மனம் மற்றுமொரு வழக்கமான கதாநாயகி வட்டத்தில் தான் கீர்த்தியையும் அடைத்தது. ஆனால் தமிழில் ‘நடிகையர் திலகம்’ தெலுங்கில் ‘மகாநடி’ என்ற பெயர்களில் வெளியான சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து, தான் வழக்கமான டூயட் பாடும் நாயகி அல்ல என்று அழுத்தமாக நிரூபித்தார் கீர்த்தி சுரேஷ். அதனைத் தொடர்ந்து தற்போது தமிழில் பென்குயின்,\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும் ‘\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nமலையாளத்தில் மரக்காயர்; அரபிக்கடலின்டே சிங்கம், தெலுங்கில் குட் லக் சக்தி ஆகிய படங்களில் நடித்து வந்தாலும் அவர் பெரிதும் எதிர்பார்க்கும் திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கும் “மிஸ் இந்தியா” படத்தை தான். இப்படத்தில் மாடலிங் துறையில் ஜொலிக்க விரும்பும் பெண்ணாக வித்தியாசம் காட்டியிருக்கும் கீர்த்தி, இப்படம் தனக்கு நடிப்பாக மற்றொரு விருதை பெற்றுத் தரும் என்று நம்புகிறார். நரேந்திரநாத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் மார்ச் 6ல் வெளியாவதாக இருந்தது. ஆனால் தற்போது ஏப்ரல் 17ம் தேதிக்கு ரீலீஷ் தேதியை மாற்றியிருக்கிறார்கள்.\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் கோர விபத்து\n”உங்கள் பலம் உங்களுக்குத் தெரியாது” – ஆர்யா\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும்…\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/10/blog-post_31.html", "date_download": "2021-05-16T18:06:38Z", "digest": "sha1:RYAB3GUQM5YB6KV5NX7VLDHPL7IAVZCR", "length": 7783, "nlines": 199, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: தன்னையறிதல்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇன்றைய காண்டீபம் [அர்ஜுனனின் புற்றில்லப்புகுதல் ]எழுத்துக்கலையின் உச்சம். நேற்றுத��ன் நித்யா ‘சரூபசித்தி’ பற்றி சொன்னதை படித்துக்கொண்டிருந்தேன். அர்ஜுனனும் உலூபியும் தன்னையறியும்போது வாசகனும் தன்னையறிகிறான்.\nநித்யாவின் மாணவி Deb எழுதிய கவிதையை - இன்று பகிர்ந்திருக்கிறார் Scott Teitsworth :)\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமலையின் சிகரத்தை அடையச் செல்லும் பல பாதைகள் (காண...\nஊனென குறுகும் உடல் (காண்டீபம் - 45)\nவெண்முரசு கோவை விமர்சன அரங்கு நிகழ்வுகள்\nபோரில் கொல்லப்படும் தருமங்கள் ( காண்டீபம் 42)\nஒரு செய்தி எழுப்பும் பல ஓசைகள். (காண்டீபம் 39)\nஒரு பொருள் தரும் இரு வேறு சுவைகள்\nஎன்றும் முடியா நெடும் பயணம்\nஅர்ஜுனன் ஏன் பெண்ணாக வேண்டும்\nஅர்ஜுனன் ஏன் ஃபால்குணையாக வேண்டும்\nபித்து கொள்ள வைக்கும் ஃபால்குனையின் பேரழகு:\nஅர்ச்சுனன் வில்லில் அடைந்த நிபுணத்துவம் எதனால்:\nஅசையும் உடலும் அசையா அகமும்\nகாமத்தில் பிணைந்து கொள்ளும் நாகங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2014/11/blog-post_99.html", "date_download": "2021-05-16T18:38:44Z", "digest": "sha1:VHRAQJGZBNFNNLGEFQVDWRM6HHXFNDKB", "length": 15500, "nlines": 43, "source_domain": "www.namathumalayagam.com", "title": "பெருந்தோட்ட முன்பள்ளி கல்வித்துறையில் ஒரு புதிய திருப்பம் - எஸ்.வடிவழகி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » பெருந்தோட்ட முன்பள்ளி கல்வித்துறையில் ஒரு புதிய திருப்பம் - எஸ்.வடிவழகி\nபெருந்தோட்ட முன்பள்ளி கல்வித்துறையில் ஒரு புதிய திருப்பம் - எஸ்.வடிவழகி\nநாட்டில் கல்வித்துறையில் மிகவும் பின்தங்கியுள்ள மக்களாக பெருந்தோட்டத்துறை மக்களே கணிப்பீடு செய்யப்பட்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். நாட்டில் மலையக மக்களின் தொகை ஆறு அல்லது ஏழு விகிதமாக இருந்தாலும் ஆண்டுதோறும் பல்கலைக்கழகங்களில் அனுமதிபெறும் மாணவர் எண்ணிக்கை இன்னும் 05% விகிதத்தை விடவும் அதிகரிக்காமல் இருப்பது பெருந்தோட்ட மக்கள் கல்வியில் எவ்வளவு பின்தங்கியுள்ளார்கள் என்பதற்கு தெளிவான சாட்சியமாகும். கடந்த காலங்களில் மலையக கல்வித்துறையில் படிப்படியாக மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டுவந்துள்ளன என்பது உண்மை. ஆனா லும் நாம் கல்வி அபிவிருத்தியில் மற்றைய துறையினரை எட்டிப்பிடிக்க இன்னும் பல ஆண்டுகள் செல்லும்.\nபிள்ளையின் கல்வி முன்னேற்றத்திற்கு முன்பள்ள���க் கல்வி அத்தியாவசியமானதாகும். இன்றைய நவீன கல்விமுறையில் பிள்ளை பாடசாலையில் எதிர்நோக்கும் சவால்களை சமாளிக்க வேண்டுமானால் பாடசாலைக்கு செல்லும் முன்னர் பிள்ளை, முன்பள்ளியில் நன்கு ஆயத்தப்படுத்தப்பட வேண்டும். நகர, கிராம பகுதிகளில் பெற்றார்கள் தங்கள் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லும் முன்னர் முன்பள்ளிக்கு அனுப்புகிறார்கள். இன்று இது ஒரு கட்டாய தேவையாகிவிட்டது. ஆனால், பெரும்பான்மை யான பெருந்தோட்டங்களில் முன்பள்ளிக் கல்வி என்பது இன்னும் கூட முற்றிலும் அறியப்படாத ஒன்றாகவே உள்ளது. முன்பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்தை பல்லாயிரக்கணக்கான பெருந்தோட்ட பெற்றார் கள் அறிந்திருந்தாலும் பெருந்தோட்ட பகுதிகளில் முன்பள்ளிகள் இல்லாமையால் தமது பிள்ளைகளுக்கு இந்த வசதியை பெற்றுத்தர முடியாத நிலையில் உள்ளனர்.\nபெருந்தோட்டக் கல்வி எதிர்பார்த்த அளவுக்கு முன்னேறாமைக்கு முன்பள்ளிக் கல்வி வசதியில்லாமை முக்கிய காரணமாகும். இந்த பின்னணியில் பிரிடோ நிறுவனம் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் முன்பள்ளிசாலைகளை நடத்தி வருகிறது. நுவரெலியா மாவட்டத்தில் இந்த நிறுவனத்தால் முன்பள்ளிகள் நடத்தப்படும் பகுதிகளில் பிள்ளைகளின் அடைவு மட்டமும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைவோர் எண்ணிக்கையும் முன்பள்ளிகள் இல்லாத பகுதிகளோடு ஒப்பிடும்போது மிகவும் அதிகமாகவுள்ளது என்பதை நுவரெலியா மாவட்ட கல்வி அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். ஆயினும் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த முன்பள்ளிக் கல்வியை பெருந்தோட்ட பிள்ளைகள் பெறுவதற்கு மலையக அரசியல்வாதிகள் எவரும் இதுவரை உதவியதும் இல்லை. அதைப்பற்றி பேசியதும் இல்லை. அதற்காக வளங்கள் ஒதுக்கியதும் இல்லை.\nமுன்பள்ளிகள் ஆயிரக்கணக்கானவர்களுக்கு தொழில்வாய்ப்பைத் தருகிறது\nமுன்பள்ளிக்கல்வி மலையக கல்வி முன்னேற்றத்துக்கு இன்றியமையாதது என்பதைவிட, இலங்கையிலுள்ள எல்லா பெருந்தோட்டங்களிலும் சகல பிள்ளைகளுக்கும் முன்பள்ளிக் கல்வி கிடைக்க செய்வதானால் ஆயிரக்கணக்கான முன்பள்ளிகளை அமைக்க வேண்டிய தேவையுள்ளது. இவ்வாறு முன்பள்ளிகள் அமைக்கப்படும்போது ஆயிரக்கணக்கான பெருந்தோட்ட இளம் பெண்களுக்கு சமூக அங்கீகாரம் பெற்ற தொழில்வாய்ப்பு கிடைக்கும். பெருந்தோட்ட முன்பள்ளிக் கல்வி ஆயிரக்கணக்கான யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை தரும் ஒரு கெளரவான தொழிற்றுறை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.\nஆயினும் முன்பள்ளிகளை எவரும் தாம் நினைத்தபடி நடத்திவிட முடியாது. முன்பள்ளி ஆசிரியர்கள் தரமான பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். முன்பள்ளி ஆசிரியைகளுக்கு தரமான பயிற்சி வழங்குவதற்கு பெருந்தோட்டப் பகுதிகளில் அண்மைக்காலம்வரை வாய்ப்புக்கள் எதுவும் இல்லாத நிலையில் பெருந்தோட்ட பகுதியில் திறந்த பல்கலைக்கழங்களில் முன்பள்ளி ஆசிரி யைகளுக்கான கற்கைநெறி ஆரம்பிக்க வேண்டும் என்ற பரிந்துரை ஐந்து ஆண்டு களுக்கு முன்னரே முன்வைக்கப்பட்டது. ஆனால் மலையக அரசியல்வாதிகள் எவ ரும் அந்த முயற்சிக்கு உதவியளிக்கவுமி ல்லை. ஊக்கப்படுத்தவுமில்லை. தனியொரு நிறுவனமாகப் போராடியே ஹட்டன், கண்டி போன்ற பெருந்தோட்ட பகுதிகளில் திறந்த பல்கலைக்கழங்களில் தமிழ்மொழி யில் முன்பள்ளி ஆசிரியைகளுக்கான பயி ற்சி நெறியை ஆரம்பிப்பதில் பிரிடோ நிறுவனம் வெற்றிகண்டது.\nஇந்த பின்னணியில் வரவு – செலவுத் திட்டத்தின் கல்வி மற்றும் கல்விச் சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பேசிய பிரதியமைச்சர் பி.திகாம்பரம் பெருந் தோட்டங்களில் முன்பள்ளிக்கல்வி பரவ லான முறையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் அரசு, முன்பள்ளி ஆசிரியைகளுக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ள 2500ரூபா கொடுப்பனவு பெருந்தோட்டப் பகுதி ஆசிரியை களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார். தற்போது மாகாண சபை, பிரதேச சபை, நகர சபைகள் மூலம் முன்பள்ளி ஆசிரியைகளுக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்திருந்தாலும் பெருந் தோட்ட முன்பள்ளி ஆசிரியைகளுக்கு இந் தக் கொடுப்பனவு ஒருபோதும் கிடைத்ததி ல்லை. அதுபற்றி எந்த வொரு மலையக அரசியல்வாதியும் பேசியதுமில்லை. இந்தப் பின்னணியில் பிரதியமைச்சரின் முன்பள்ளி அபிவிருத்தி தொடர்பான பாராளுமன்ற உரை பெருந்தோட்ட முன்பள்ளிகளுக்கும் ஆசிரியைகளுக்கும் அங்கீகாரமும், அவர்க ளும் பாடசாலை ஆசிரியைகளுக்கு சமமான முறையில் மதிக்கப்படவும், கொடுப்பனவு களை பெறவும் வாய்ப்பை ஏற்படுத்தியுள் ளது.\nநன்றி - வீரகேசரி - 23.11.2014\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஓவியங்களின் மூலம் காலக்கண்ணாடியை நமக்கு விட்டுச் சென்ற யான் பிராண்டஸ் (1743-1808) - என்.சரவணன்\nஇலங்கையின் அரசியல், சமூக, பண்பாட்டு, வரலாற்று விபரங்களை பதிவு செய்தவர்களில் வெளிநாட்டு அறிஞர்களுக்கே அதிக பங்குண்டு என்று நிச்சயம்...\nஐக்கியப்பட்ட புரட்சியே பிரச்சினையைத் தீர்க்கும் ஜே.வி.பி. செயலாளர் டில்வின் டி சில்வா (நேர்காணல் - என்.சரவணன்)\n71 கிளர்ச்சியின் 50 வது ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்து வருகின்றனர். அதன் 25 ஆண்டு நினைவாக 1996இல் சரிநிகர் பத்திரிகையில் வெளிவந்த ஜே.வி.பியின்...\n71 ஏப்ரல் புரட்சி 50ஆவது ஆண்டு நினைவு தோல்வியுற்ற புரட்சி \n71ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜே.வி.பி கிளர்ச்சி இலங்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. ஓரிரவில் புரட்சியின் மூலம் நாட்டைக் கைப்பற்ற எடுக்கப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/71-198595", "date_download": "2021-05-16T18:16:40Z", "digest": "sha1:4MGCRAF5K2UTEWFFVJFV6RPOE2BR6GE7", "length": 7417, "nlines": 145, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வடமாகாண சபை உறுப்பினர்கள் வெளிநடப்பு TamilMirror.lk", "raw_content": "2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் வடமாகாண சபை உறுப்பினர்கள் வெளிநடப்பு\nவடமாகாண சபை உறுப்பினர்கள் வெளிநடப்பு\nவடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வியமைச்சர் த.குருகுலராசா ஆகிய இருவர் மீதும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மீதான விவாதம், வடமாகாண சபையின் விசேட அமர்வாக, இன்றுப் புதன்கிழமை (14) இடம்பெற்று வருகின்றது.\nஇதன்போது, வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்றைய தொற்றாளர் 1,500ஐ கடந்தது\nதூர இடங்களுக்கான பஸ் சேவை தொடர்ந்தும் மட்டுப்பாட்டில்\nகைதிகளுக்கு கிடைத்த 15 நிமிட வாய்ப்பு\nநோர்வூட் பிரதேச சபை தவிசாளருக்கு கொரோனா\nஅண்மையில் மறைந்த திரைப் பிரபலங்கள்\nசமையல் நிகழ்ச்சியில் களமிறங்கிய விஜய் சேதுபதி\nநகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2019-03/the-world-most-polluted-cities-22-out-of-30-in-india.html", "date_download": "2021-05-16T18:11:54Z", "digest": "sha1:Z3X3Q4PETFSJATPAELWRJDFIWI2S7QI7", "length": 9042, "nlines": 224, "source_domain": "www.vaticannews.va", "title": "காற்று மாசுபாட்டில் மிக மோசமான நகரம், இந்தியாவில் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (16/05/2021 16:49)\nசுத்தமான காற்று வேண்டும் என்று போராடும் டில்லி மாணவியர் (ANSA)\nகாற்று மாசுபாட்டில் மிக மோசமான நகரம், இந்தியாவில்\nகாற்று மாசுபாடு குறித்து, உலகின் 3000 நகரங்களில் மேற்கொண்ட ஆய்வின் இறுதியில், இந்தியாவின் Gurugram நகரத்தின் காற்று மாசுப்பாடு மிக மோசமான நிலையில், முதலிடம் பெற்றுள்ளது.\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nகாற்று மாசுபாடு பெருமளவு உள்ள நகரங்களைக் குறித்து Greenpeace மற்றும் AirVisual என்ற இரு அமைப்புக்கள் மேற்கொண்ட ஆய்வில், உலகில் காற்று மாசுபாடு கொண்ட மிக மோசமான 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் உள்ளன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.\nஇவ்விரு அமைப்புக்களின் கணிப்பில் வெளியான தர வரிசையில், ஆபத்தான அளவு காற்று மாசுபாடு கொண்ட முதல் பத்து நகரங்களில், 7 நகரங்கள் இந்தியாவிலும், இரு நகரங்கள் பாகிஸ்தானிலும், ஒரு நகரம் சீனாவிலும் உள்ளன.\nஉலகின் 3000 நகரங்களில் மேற்கொண்ட இந்த ஆய்வின் இறுதியில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள முதல் பத்து நகரங்களில், புது டில்லியின் தென்மேற்குப் பகுதியில், Uber மற்றும் TripAdvisor போன்ற பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் அமைந்துள்ள Gurugram நகரத்தின் காற்று மாசுப்பாடு மிக மோசமான நிலையில், முதலிடம் பெற்றுள்ளது.\nஇதைத் தொடர்ந்து, இந்தியாவின் Ghaziabad, Faridabad, Bhiwadi, Noida, Patna, Lucknow ஆகிய நகரங்களும், பாகிஸ்தானில் உள்ள Faisalabad, Lahore ஆகிய இரு நகரங்களும், சீனாவின் Hotan நகரமும், முதல் பத்து இடங்களில் இடம்பெற்றுள்ளன.\nகாற்று மாசுபாட்டினால், நம் நுரையீரல், மற்றும், இரத்தத்தில் கலந்துவிடும் நச்சுப் பொருள்களால் பல்வேறு நோய்கள் உருவாகின்றன என்று கூறும் இந்த ஆய்வில், உலகெங்கும், மூச்சுத் தொடர்பான பிரச்சனைகளால் இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கை 70 இலட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (AsiaNews)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/comment/398989", "date_download": "2021-05-16T19:37:04Z", "digest": "sha1:7SLRTD62FDDXGGISA6U3PA5ASV74SYAH", "length": 8207, "nlines": 172, "source_domain": "arusuvai.com", "title": "அனாதை பெண்ணை திருமணம் | Page 5 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன்னுடைய நண்பருக்கு ஒரு அனாதை பெண்ணை திருமணம் செய்து கொள்வது லட்சியம்... ஆனால் எப்படி யாரை தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை.. யாராவது உதவி செய்யுங்களேன்... ஆசிரமம் மூலமாக செல்வது நல்லதா,,, அப்படி என்றால் எப்படி அனுகுவது.. ஹெல்ப் ப்ளீஸ்\nஅனிதா இந்த இழைக்குக் கடைசியாக வந்து பத்து வருடங்கள் ஆகுகிறது. உங்களுக்கு அவரோடு பேசக் கிடைக்கு��் என்று நினைக்கவில்லை.\nஅனாதை பெண்னை திருமணம் செய்ய\nஅனாதை பெண்னை திருமணம் செய்ய விருப்பம் சார்பாக.\nஎனது பெயர் தேவராஜ் வயது 34 திருமணம் இல்லை ஆதரவற்ற பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் ஆதரவு தாருங்கள் தொலைபேசி 9942153373\nகஷ்டங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிரேன்.\nகணவன் - மனைவி அன்யோன்யம்...\nஇதை விட கொடுமை வேறு ஏதாவது இருக்க முடியுமா\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ciniexpress.com/cinema/strength-update-missana-missed-head-ajiths-birthday-!/cid2826477.htm", "date_download": "2021-05-16T17:31:37Z", "digest": "sha1:JPW2ATTSM6AQMJYZK5S224TLIWJE4ICF", "length": 5384, "nlines": 31, "source_domain": "ciniexpress.com", "title": "வலிமை அப்டேட் மிஸ்ஸானாலும்... மிஸ்ஸாகாத ’தல’ அஜித் பிறந்தநாள", "raw_content": "\nவலிமை அப்டேட் மிஸ்ஸானாலும்... மிஸ்ஸாகாத ’தல’ அஜித் பிறந்தநாள்..\nஇந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்திற்கு மத்தியில் இணையதளங்களில் நடிகர் அஜித்தின் 50-வது பிறந்தநாள் கொண்டாட்டம் கலைகட்டியுள்ளது.\nதமிழ் சினிமாவில் ‘தல’-ஆக இருக்கும் நடிகர் அஜித்துக்கு இன்று 50-வது பிறந்தநாள். உழைப்பாளர் தினத்தில் பிறந்து, உழைப்பினால் முன்னுக்கு வந்து திரைத்துறையில் தனி முத்திரை பதித்தவர் தான் நடிகர் அஜித்.\nநாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், இன்று நடிகர் அஜித்தின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இணையதளங்களோடு நிறுத்தப்பட்டுவிட்டன. கடந்தாண்டும் அஜித்தின் பிறந்தநாள் கொண்டாடப்படவில்லை.\nஎனினும், இந்தாண்டு அவர் பிறந்தநாளுக்கு நடிப்பில் உருவாகியுள்ள ‘வலிமை’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமையை கருத்தில் கொண்டு படத்தின் போஸ்டர் இன்று வெளியாகாது என்று முன்னரே தயாரிப்பு நிறுவனம் அறிவித்���ுவிட்டது.\nஇதனால் கடைசி நேரத்தில் வலிமை அப்டேட் எதிர்பார்த்து வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனால் அதை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் மீண்டும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது அவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசுமார் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த வலிமை படத்திற்கு மீதி 10 நாட்கள் ஷூட்டிங் நடத்தப்பட வேண்டியுள்ளது. ரஷ்யா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் காட்சிகள் படமாக்கப்பட இருந்தன. ஆனால் அதற்குள் கொரோனாவின் கோர தாண்டவத்தால் அது நடைபெற முடியாமல் போனது.\nமீண்டும் இயல்பு நிலை திரும்பிய பிறகு மீதமுள்ள காட்சிகள் படமாக்கிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் வலிமை படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளிவர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை ஓ.டி.டியில் நேரடியாகவும் இந்த படம் வெளியிடப்படக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/585816/amp?ref=entity&keyword=Plaintiff", "date_download": "2021-05-16T18:28:42Z", "digest": "sha1:VOS2ZTV3BLZOXGCXR6ML7SR3Z6U2PWPT", "length": 11870, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "Dad ... ... on any page even if the dam poturankale intro ss eye !: citizens of Andhra Pradesh, Tamil Nadu plaintiff kitukkippiti | ஷ்ஷ் அப்பா... கண்ண கட்டுதே...எந்த பக்கம் போனாலும் அணை போடுறாங்களே!: ஆந்திராவின் கிடுக்கிப்பிடியால் தமிழக குடிமகன்கள் புலம்பல் | Dinakaran", "raw_content": "\nஷ்ஷ் அப்பா... கண்ண கட்டுதே...எந்த பக்கம் போனாலும் அணை போடுறாங்களே: ஆந்திராவின் கிடுக்கிப்பிடியால் தமிழக குடிமகன்கள் புலம்பல்\nஐதராபாத்: ஆந்திராவில் மதுபானங்களை வாங்குவதற்கு ஆதார் கட்டயாமாக்கப்பட்டு உள்ளதால், தமிழக குடிமகன்களின் பாடு திண்டாட்டமாகி இருக்கிறது.தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக 45 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகள், கடந்த 7ம் தேதி திறக்கப்பட்டன. ஆனால், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கால் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. குடிமகன்களின் மது வெறியில் இந்த தீர்ப்பு இடியாக இறங்கியது. பழைய குருடி கதவை திறடி என்பதுபோல், தமிழக குடிமகன்கள் மீண்டும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nஇந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ள மதுபானக் கடைகள் வெற்றிகரமாக தடையின்றி செயல்பட்டு வருகின்றன ஆந்திராவின் எல்லையோரத்தில் ���மைந்துள்ள தமிழக மாவட்டமான திருவள்ளூர், திருத்தணி ஆகிய பகுதிகளை சேர்ந்த குடிமகன்கள் சித்தூர் மாவட்டத்தின் புத்தூர் தாலுகாவில் உள்ள கடைகளை நோக்கி படையெடுக்க தொடங்கினர். ஆனால், ஆந்திராவில் மதுபானங்கள் வாங்குவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டு். இது தமிழக குடிமகன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஆந்திர மதுபான கடையில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் கூறுகையில், ``ஆதார் கொண்டு வருபவருக்கு மட்டுமே மதுபானங்கள் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுவும் அவர் அந்த கடை இருக்கும் தாலுகாவுக்கு உட்பட்டவரா என்பதை முகவரியில் பார்த்த பின்னரே மதுபானம் வழங்கப்படுகிறது. ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால் தமிழகத்தில் இருந்து வரும் குடிமகன்களின் எண்ணிக்கை கடந்த புதன்கிழமையில் இருந்து குறைந்துள்ளது,’’ என்றார்.\nதண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ 2டிஜி கொரோனா மருந்து நாளை வெளியாகிறது\nகுஜராத்தின் போர்பந்தர் அருகே மே 18 அன்று டவ்- தே புயல் கரையை கடக்கும்: வானிலை மையம் தகவல்\nபாடகி கொடுத்த பாலியல் குற்றச்சாட்டுகள் ஓய்ந்த நிலையில் அமைச்சரின் ‘மாஜி’ காதலி எழுதும் புத்தகம் ‘ரிலீஸ்’.. மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பு\nகங்கை நதியில் சடலங்களை வீசுவதை தடுக்க வேண்டும்: உத்தரப் பிரதேசம், பீகார் அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nகோவாக்சின் தடுப்பூசி உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸை அழிக்கும் திறன் கொண்டது: ஆய்வு முடிவில் தகவல்\nடவ்-தே புயல்: குஜராத்தில் கரை கடக்கவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nகொரோனாவை வென்ற ரத்த புற்றுநோய் பாதித்த குழந்தை: மருத்துவமனையில் நோயாளிகள் உற்சாகம்\nஆந்திர மாநிலத்தில் இன்று 24,171 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆக்ஸிஜன், வென்டிலேட்டர், தடுப்பூசிகள், வாகனங்கள் திட்டமிடவில்லை, தட்டுப்பாட்டினால் தடுப்பூசித் திட்டம் தடுமாறுகிறது: ப.சிதம்பரம்\nதமிழக மதுக்கடைகள் மூடல் எதிரோலி: ஆந்திர எல்லையோர கிராமங்களுக்கு படையெடுக்கும் மது பிரியர்கள்..முட்டி மோதி மதுவாங்கினர்..\n84 நாட்களுக்கு பிறகே கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்\nஉருமாறிய கொரோனா வ���ரஸ் கிருமிகளை கோவாக்சின் எதிர்க்கும் திறனுள்ளது: பாரத் பயோடெக் தகவல்\nகோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் செலுத்திக்கொள்ள 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் தேதி ஒதுக்கப்படும்: மத்திய அரசு தகவல்\nடெல்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு: கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை..\nமோடியை விமர்சிக்கும் சுவரொட்டி: என்னையும் கைது செய்யுங்கள் என்று ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் ராகுல் டுவிட்\nகொரோனா நிலவரம் தொடர்பாக ராஜஸ்தான், சத்தீஸ்கர், உ.பி., மற்றும் புதுச்சேரி முதல்வர்களுடன் மோடி ஆலோசனை\nஉ.பி. மயானத்தில் கும்பல் கும்பலாக எரிக்கப்படும் கொரோனா சடலங்கள்: பார்ப்பவர்களை பதறவைக்கும் அதிர்ச்சி காட்சி வெளியீடு..\nடெல்லியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு \nஎவ்வளவு தடுப்பூசி தேவைப்படும் என்ற எளிய கணக்கை கூட மத்திய அரசு போட தவறிவிட்டது\nகுஜராத் மாநிலத்தில் கொரோனாவால் ஏற்படும் இறப்புகள் மறைக்கப்படுகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://memees.in/?search=police%20karanga%20vandhutanga%20da", "date_download": "2021-05-16T19:10:01Z", "digest": "sha1:FYQ6RLQ4YYIVYWC7FI2S2LQIPO3V66CG", "length": 8358, "nlines": 174, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | police karanga vandhutanga da Comedy Images with Dialogue | Images for police karanga vandhutanga da comedy dialogues | List of police karanga vandhutanga da Funny Reactions | List of police karanga vandhutanga da Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபோலீஸ் காரங்க வந்துட்டாங்க டா\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nநீ எதுக்குய்யா இப்போ அடிச்ச\nநான் ஏட்டைய்யா கூடத்தான் போவேன்\nஅலுகாதடா உன் அம்மாவுக்கு எதுவும் ஆயிருக்காது\nபடிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன்\nபேசிட்டு இருக்கும்போது நடுவுல அய்யாவ டான்னு சொன்னியா\nபிச்சைகாரன் எவ்ளோ அழகா கேச் புடிக்கறான்\nஏட்டய்யா உங்க பேரையும் சேர்த்து குலுக்கி போடுங்க\nஇந்த பொழப்புக்கு என்கூட வந்து பிச்சையெடுக்கலாம்\nநான் மாமூல் வாங்க வர இடத்துல பிச்சை எடுக்காத\nநான் பிச்சை எடுக்கற எடுக்கற இடத்துல மாமூல் வாங்க வராதிங்க வராதிங்கன்னு\nஎன்னைய விட அதிகமா சம்பாதிக்கற திமிர் இருடா உன்ன வெச்சிக்கிறேன்\nநாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணு��்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபட் அந்த டீலிங் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅந்த சரஸ்வதி தேவியே உனக்கு பதிலா பரிட்சை எழுதினாலும் நீ பாஸ் ஆக மாட்ட\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் எப்டி இருக்கீங்க பாஸ் போன அரியர்ஸ் எக்ஸாம் எழுதும்போது பார்த்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://sports.dinamalar.com/2021/04/1618766153/IPL2021T20CricketKolkataBangaloreABdeVilliersGlenn.html", "date_download": "2021-05-16T19:27:50Z", "digest": "sha1:2YWSOWT2UYFUWGZTXP7UQLXCKA3ISPGX", "length": 13626, "nlines": 81, "source_domain": "sports.dinamalar.com", "title": "டிவிலியர்ஸ், மேக்ஸ்வெல் சரவெடி: பெங்களூருவுக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nடிவிலியர்ஸ், மேக்ஸ்வெல் சரவெடி: பெங்களூருவுக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி\nசென்னை: கோல்கட்டாவுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய பெங்களூரு அணி 38 ரன் வித்தியாசத்தில் ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது. அபாரமாக ஆடிய டிவிலியர்ஸ், மேக்ஸ்வெல் சரவெடி போல ரன் சேர்த்தனர்.\nஇந்தியாவில், 14வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா, பெங்களூரு அணிகள் மோதின. பெங்களூரு அணி 3 வெளிநாட்டு வீரர்களுடன் விளையாடியது. டேனியல் கிறிஸ்டியன் நீக்கப்பட்டு ரஜத் படிதர் தேர்வானார். கோல்கட்டா அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.\nமேக்ஸ்வெல் விளாசல்: ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த பெங்களூரு அணிக்கு கேப்டன் விராத் கோஹ்லி (5), ரஜத் படிதர் (1) ஏமாற்றினர். பின் இணைந்த தேவ்தத் படிக்கல், மேக்ஸ்வெல் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. சாகிப், வருண் சக்கரவர்த்தி பந்தில் தலா ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய மேக்ஸ்வெல், 28 பந்தில் அரைசதமடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 86 ரன் சேர்த்த போது பிரசித் கிருஷ்ணா பந்தில் படிக்கல் (25) அவுட்டானார்.\nடிவிலியர்ஸ் அதிரடி: அடுத்து வந்த டிவிலியர்ஸ், வருண், கிருஷ்ணா வீசிய 15, 16வது ஓவரில் தலா 2 பவுண்டரி அடித்தார். கம்மின்ஸ் ‘வேகத்தில்’ மேக்ஸ்வெல் (78) வெளியேறினார். ரசல் வீசிய 18வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்த டிவிலியர்ஸ், ஹர்பஜன் பந்தை சிக்சருக்கு அனுப்பி 27 பந்தில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அசத்திய இவர், ரசல் வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்சர், 3 பவுண்டரி விளாசினார்.\nபெங்களூரு அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 204 ரன் குவித்தது. டிவிலியர்ஸ் (76), ஜேமிசன் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.\nகார்த்திக் ஏமாற்றம்: கடின இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு சுப்மன் கில் (21), ராகுல் திரிபாதி (25), நிதிஷ் ராணா (18) ஏமாற்றினர். யுவேந்திர சகால் ‘சுழலில்’ தினேஷ் கார்த்திக் (2) சிக்கினார். கேப்டன் மார்கன் (29), சாகிப் அல் ஹசன் (26) நிலைக்கவில்லை. சகால் வீசிய 17வது ஓவரில் ஒரு சிக்சர், ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விளாசிய ரசல் (31), ஹர்ஷல் படேலிடம் சரணடைந்தார். ஜேமிசன் ‘வேகத்தில்’ கம்மின்ஸ் (6) வெளியேறினார்.\nகோல்கட்டா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 166 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஹர்பஜன் (2), வருண் சக்கரவர்த்தி (2) அவுட்டாகாமல் இருந்தனர். பெங்களூரு சார்பில் ஜேமிசன் 3 விக்கெட் வீழ்த்தினார். முதலிரண்டு போட்டியில் மும்பை, ஐதராபாத் அணிகளை வீழ்த்திய பெங்களூரு அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது.\nபெங்களூரு அணியின் டிவிலியர்ஸ், 9 பவுண்டரி விளாசினார். இதில் 6வது பவுண்டரி அடித்த போது ஐ.பி.எல்., அரங்கில் 400 பவுண்டரி விரட்டிய 9வது வீரரானார். இதுவரை 172 போட்டியில், 403 பவுண்டரி அடித்துள்ளார். முதல் மூன்று இடங்களில் ஷிகர் தவான் (602), வார்னர் (519), கோஹ்லி (512) உள்ளனர்.\nபெங்களூரு அணி 17 ஓவரில் 148 ரன் எடுத்திருந்தது. கடைசி 3 ஓவரில் 56 ரன் கிடைக்க, 20 ஓவரில் 204 ரன் குவித்தது. இதில் கடைசி ஓவரில் மட்டும் 21 ரன் கிடைத்தது.\nஎன்னை கவர்ந்த சென்னை: கவாஸ்கர் பாராட்டுஆஸ்திரேலிய அணியில் ஷபாலி, ராதாவருவார்களா இங்கிலாந்து வீரர்கள்: ஐ.பி.எல்., தொடரில்...வாய்ப்பு இல்ல ராஜா: ஐ.பி.எல்., தொடரை...இங்கிலாந்தில் ஐ.பி.எல்., தொடர்: பீட்டர்சன் வேண்டுகோள்ஐ.பி.எல்., தொடருக்கு நிரந்தர தடை: இந்திய...வீடு திரும்பினார் கோஹ்லி * கிளம்பினர்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nபடுகர் தினம் எளிமையாக கொண்டாட்டம்\nபிளஸ் 2 பொதுத் தேர்வு எப்போது\nபடப்பிடிப்புகள் நிறுத்தம்; 10 நாள் கால்ஷீட் கேட்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-16T20:00:43Z", "digest": "sha1:QC2SGPAJGAALQ2POC5FCGHTYZXGCZIF5", "length": 5531, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நீலகிரி மாவட்ட நபர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"நீலகிரி மாவட்ட நபர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 17 பக்கங்களில் பின்வரும் 17 பக்கங்களும் உள்ளன.\nநீலகிரி மலையின மக்களின் இசைக்கருவிகள்\nவி. ஐ. முனுசாமி பிள்ளை\nஹச். பி. அரி கௌடர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 செப்டம்பர் 2015, 04:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2019/09/blog-post_36.html", "date_download": "2021-05-16T19:19:07Z", "digest": "sha1:3M7UZWEPZ6RJRQVJT7PHD62V4SV6QVZR", "length": 5607, "nlines": 139, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: காளி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇந்தக் கடிதப்பகுதியில் ஒரு உரையாடல் உருவாகி வருவது சிறப்பாக இருக்கிறது. வெண்முரசைப்பற்றிப் பேச உண்மையில் தளமே இல்லை என்பதே நிலைமை. நான் முதற்கனல் வாசித்தேன். அதிலுள்ள பல வரிகள் நேராக தீயின் எடையில் வந்து பொருந்திக் கொள்வதைக் கண்டேன்.\nஎரிபோல நிலமுண்டு வான்பொசுக்கி அவள் சென்றவழியில் ஒரு மனிதர்கூட இருக்கவில்லை. நகரை அவள் நீங்கும்தருணம் எதிரே ஓடிவந்த முதியவள் ஒருத்தி முழங்காலுடைபட மண்ணில் விழுந்து இருகைகளையும் நீட்டி “அன்னையே எங்கள் குலம்மீது உன் சாபம் விழலாகாது தாயே” என்று கூவினாள். “பெற்றபிள்ளைகளுடன் எங்கள் இல்லம் வாழவிடு காளீ.”\nஇந்த இடம்தான் முக்கியமானது. மூதன்னை அவள் காலில் விழுந்து கேட்கிறாள். ஆனால் அவள் ஓர் உறுமலோசையை மட்டுமே எழுப்புகிறாள். ஒன்றுமே சொல்லவில்லை. அப்படியே கடந்துசென்றுவிடுகிறாள். அதன்பொருள் இப்போதுதான் தெரியவருகிறது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதீயின் எடை முடியும் இடம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/06/TTV-D-Happy.html", "date_download": "2021-05-16T18:03:24Z", "digest": "sha1:DJGBD7K4LFTBBTSRRNBIYNQ6YWNQICPN", "length": 10471, "nlines": 99, "source_domain": "www.ilaingarindia.com", "title": "இன்று 3 எம்எல்ஏ ஆதரவு: தினகரன் மகிழ்ச்சி. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / அரசியல் / இன்று 3 எம்எல்ஏ ஆதரவு: தினகரன் மகிழ்ச்சி.\nஇன்று 3 எம்எல்ஏ ஆதரவு: தினகரன் மகிழ்ச்சி.\nடிடிவி தினகரனை இன்று மேலும் மூன்று எம்எல்ஏ-க்கள் சந்தித்து பேசியுள்ளனர். இதனையடுத்து அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.\nடிடிவி தினகரன் கட்சிப் பணியிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேட்டி அளித்தார். ஆனால் எம்எல்ஏ-க்களோ நாங்கள் டிடிவி பக்கம் தான் என்பதை உணர்த்தும் விதமாக ஒவ்வொருவராக, டிடிவி தினகரனை சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம் டிடிவி-க்கு ஆதரவாக 11 எம்எல்ஏ-க்கள் இருந்தனர். ஆனால் நேற்றைய நாள் முடிவில் அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை 27 ஆக ஆனது. இந்நிலையில் இன்று திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ், உசிலம்பட்டி எம்.எல்.ஏ, நீதிபதி, திருத்தணி எம்எல்ஏ நரசிம்மன் ஆகியோர் டிடிவி தினகரன் இல்லத்திற்கு சென்று தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளார். தற்போது வரை டிடிவி-க்கு ஆதரவாக 30 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். இதனையடுத்து முதலமைச்சர் பழனிசாமி அரசு சற்று கலக்கத்தில் உள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்திய��ு என்பதும் ஒரு பெரிய க...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2021/04/23112705/2558179/tamil-news-2021-Suzuki-Hayabusa-India-launch-date.vpf", "date_download": "2021-05-16T18:23:19Z", "digest": "sha1:6HP3QSMMHYWLTWFN5RJ3RX7EUEBSXRUN", "length": 13715, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "2021 சுசுகி ஹயபுசா இந்திய வெளியீட்டு விவரம் || tamil news 2021 Suzuki Hayabusa India launch date revealed", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 16-05-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n2021 சுசுகி ஹயபுசா இந்திய வெளியீட்டு விவரம்\nசுசுகி நிறுவனத்தின் 2021 ஹயபுசா மாடல் ஐஎம்யு சிஸ்டம், ரைடு-பை-வயர் திராட்டிள், ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.\nசுசுகி நிறுவனத்தின் 2021 ஹயபுசா மாடல் ஐஎம்யு சிஸ்டம், ரைடு-பை-வயர் திராட்டிள், ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.\nசுசுகி நிறுவனம் 2021 ஹயபுசா மாடலை ஏப்ரல் 26 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த தகவலை சுசுகி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் ஹயபுசா பல ஆண்டுகளாக பிரபல மாடலாக இருக்கிறது.\n2021 ஹயபுசா மாடல் 13 ஆண்டுகளில் இல்லாத அளவு முழுமையான மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஸ்டைலிங்கை பொருத்தவரை 2021 ஹயபுசா மாடலில் டூ-டோன் நிறங்கள், எல்இடி ஹெட்லைட், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்ப்லிட் ஸ்டைல் சேடில், ட்வின்-சைடு எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.\nபுது மாடலில் யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் 1340சிசி, இன்லைன் 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187.7 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nஇத்துடன் ரைடு-பை-வயர் எலெக்டிரானிக் திராட்டிள் சிஸ்டம், ரிவைஸ்டு இன்டேக் மற்றும் எக்சாஸ்ட் மெக்கானிசம் கொண்டுள்ளது. இந்த சூப்பர்பைக் லிட்டருக்கு 14.9 கிலோமீட்டர் வரை செல்லும் என சுசுகி தெரிவித்து இருக்கிறது.\nசுசுகி | மோட்டார்சைக்கிள் | சூப்பர்பைக்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க எம்எல்ஏ-க்கள் ஆலோசனை குழு அமைப்பு\nதமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்\nடெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு\nஇந்தியாவில் நெக்சான் இவி விலை மீண்டும் மாற்றம்\nசிம்பிள் எனர்ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீட்டு விவரம்\nசிஎப்மோட்டோ 650MT டீசர் வெளியீடு\nமஹிந்திரா மராசோ புது வேரியண்ட் வெளியீட்டு விவரம்\nகேஷ்பேக் சலுகையுடன் விற்பனையாகும் ஹோண்டா மோட்டார்சைக்கிள்\nஅட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அப்டேட் செய்த சுசுகி\nஅதற்குள் விற்றுத்தீர்ந்த 2021 சுசுகி ஹயபுசா\nரூ. 16.40 லட்சம் விலையில் 2021 ஹயபுசா மாடல் இந்தியாவில் அறிமுகம்\nஇந்திய வலைதளத்தில் 2021 சுசுகி ஹயபுசா - விரைவில் வெளியீடு\nபுதிய சுசுகி ஹயபுசா இந்திய வெளியீட்டு விவரம்\nபடுக்கைக்கு அழைத்த நபரை பிளாக் செய்த நடிகை\nஇந்தியாவில் கொரோனா பரவியதற்கு இதுதான் காரணம்- உலக சுகாதார அமைப்பு\nநகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிகிறது- இரண்டாம் அலை உச்சத்தை கடந்ததா\nநடிகரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் காலமானார்\nகொரோனா வைரசை எதிர்கொள்ள என்னென்ன உணவு சாப்பிடலாம்\nசின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் காலமானார்\nமிக கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஉள்துறை மந்திரி அமித்ஷாவை காணவில்லை - டெல்லி போலீசில் புகார்\nதமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/2021/04/tamil-genocide-remembrance-month-apr-18-to-may-18/", "date_download": "2021-05-16T18:44:59Z", "digest": "sha1:PLAIVXDIUUOZT5BFGYSDOXFZM2S674IB", "length": 35522, "nlines": 554, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்பு: ஏப்ரல் 18 முதல் மே 18 வரை, தமிழ் இனப்படுகொலை நினைவு மாதம் – சீமான் தலைமையில் தொடக்க நாள் நிகழ்வு மற்றும் செய்தியாளர் சந்திப்பு", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: ஏப்ரல் 18 முதல் மே 18 வரை, தமிழ் இனப்படுகொலை நினைவு மாதம் – சீமான் தலைமையில் தொடக்க நாள் நிகழ்வு மற்றும் செய்தியாளர் சந்திப்பு\nஅறிவிப்பு: *ஏப்ரல் 18 முதல் மே 18 வரை தமிழ் இனப்படுகொலை நினைவு மாதம் – தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தொடக்க நாள் நிகழ்வு மற்றும் செய்தியாளர் சந்திப்பு* | நாம் தமிழர் கட்சி\nஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பதிவுசெய்யப்பட்ட வரலாறு கொண்ட தெற்காசியாவின் தனித்துவமான ஓர் இனம் தமிழினம். தமிழர்களின் மரபு வழித் தாய் நிலங்களாகத் தமிழ்நாடு மற்றும் தமிழீழம் விளங்குகின்றன. ஏராளமான தமிழர்கள் உலகெங்கிலும் குடியேறிய சமூகங்களாகப் பரவி வாழ்கின்றனர். குறிப்பாக மலேசியா, தென்னாப்பிரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சில நூறு ஆண்டுகளாக அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் அண்மைக் காலங்களில் (சற்றேறக்குறைய கடந்த முப்பது ஆண்டுகளில்) ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா மற்று��் ஐரோப்பா, இங்கிலாந்தின் சில பகுதிகளிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். உலகின் பல பழம்பெரும் இனங்களைப் போல் தமிழர்கள் தங்கள் வரலாற்றின் கடந்த ஆயிரம் ஆண்டுகளின் பெரும்பகுதியில் தன் இனத்திற்கான அரசியல் இறையாண்மைப் பெற்றிருக்கவில்லை; இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் ஓரளவுக்கு அதிகாரம் பெற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது.\nஉலகெங்கிலும் வாழும் தமிழர்கள் தங்கள் தாயகமான இலங்கைத் தீவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தங்கள் உற்றார் உறவினர் படும் துன்பங்களைக் கண்டு பெரும் துயரத்தில் உள்ளனர். 1983 முதல் 2009 வரை முப்பது ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரின் போதும், இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக 2009 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிகழ்த்திய இனப்படுகொலையால் அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஓர் இனம், பண்பாடு அல்லது மதத்தைப் பின்பற்றும் மக்களை அவர்கள் அடையாளத்தை அழிக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே மற்றும் திட்டமிட்டுக் கொல்வது இனப்படுகொலை ஆகும். இலங்கை விடுதலைப் பெற்ற 1948-ஆம் ஆண்டில் இருந்து, சிங்கள பௌத்தப் பேரினவாத அரசாங்கத்தின் இனத்தூய்மைவாதக் கொள்கைகளால், திட்டமிட்ட வன்முறை, நில ஆக்கிரமிப்பு என்று நடவடிக்கைகள் மூலம் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் தொடங்கின.\nஐக்கிய நாடுகளின் சபை கணக்கீட்டின் படி 2009 மே மாதத்தில் மட்டும் சற்றேறக்குறைய 40,000 முதல் 75,000 தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிட்டுள்ளது. 1,75,000 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று பிற மதிப்பீடுகள் கூறுகின்றன. இந்தப் மதிப்பீடுகள் 2009-இல் மே-18 ஆம் நாள் முடிவடைந்த இறுதிகட்டப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மட்டுமே குறிக்கின்றன. இலங்கையில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த இனப்படுகொலையின் போது தமிழ்ப் பொதுமக்களின் உயிர் இழப்பு மிக அதிகம்.\nகூடுதலாக, இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையையும் அவர்களின் மொழி, மதம் மற்றும் பண்பாட்டைப் பேணுவதற்கான முறையான உரிமையைக் குறைத்துள்ளது. எடுத்துக்காட்டாக, 1956-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட “சிங்களம் மட்டும் சட்டம்” இலங்கையின் அலுவல் மொழியாகச் சிங்களத்தை மட்டும�� என்று அறிவித்து, நாட்டின் 29 விழுக்காட்டு மக்களின் முதன்மை மொழியான தமிழைப் புறக்கணித்து, அதன் மூலம் இலங்கையின் பொதுச் சேவையில் தமிழர்கள் பங்கேற்பை முற்றிலும் தடுத்தது.\nஇலங்கையில் நடந்தேறியது இனப்படுகொலை தான் என்பதை உலக நாடுகள் அறிவித்து அங்கீகரிக்க வேண்டும். இது தான் இழந்த உயிர்களுக்கான குறைந்த அளவு மரியாதையாகவும், உறவினர்களை உடைமைகளை இழந்தவர்களுக்கான அடிப்படை நம்பிக்கையாகவும் இருக்க முடியும்.\nமுதன்மையாக, தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிப்பதன் மூலம், மனிதகுலத்திற்கு எதிரான இத்தகைய குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும், உலக வரலாற்றில் நிகழ்ந்த இந்த இனப்படுகொலை மற்றும் பிற இனப்படுகொலைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் உறுதியேற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே 18-ஆம் தேதியுடன் முடியும் ஒரு மாத காலத்தை, தமிழ் இனப்படுகொலை நினைவு மாதமாக நாம் தமிழர் கட்சி அறிவிக்கிறது.\nஇந்த ஒரு மாத காலகட்டத்தில், உலகெங்கிலும் வாழும் தமிழர்களும், உலக மக்களும், வரலாற்றில் நிகழ்ந்த தமிழ் இனப்படுகொலை மற்றும் பிற இனப்படுகொலைகள் பற்றி நினைவுகூரவும், விழிப்புணர்வைப் பரிமாறிக்கொள்ளவும், அதன் படிப்பினைகளை அறிந்து கொள்ளவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.\nதமிழ் இனப்படுகொலை நினைவு மாதத்தின் தொடக்க நாளான 18 ஏப்ரல், 2021 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் தொடக்க நிகழ்வு மற்றும் செய்தியாளர் சந்திப்பு நடைபெறவிருக்கிறது.\nஇப்பெருந்தொற்றுக் காலத்தில் கொரொனா பரவலைத் தவிர்க்கும் பொருட்டு இந்நிகழ்வில் பங்கேற்கும் உறவுகள் அனைவரும் முகக்கவசம், கையுறை அணிவது, தொற்றுத் தடை திரவம் பயன்படுத்துவது, தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாகக் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\n– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு\nமுந்தைய செய்திதலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை\nஅடுத்த செய்திமண்ணின் மகத்தான பெருங்கலைஞர் அன்புச்சகோதரர் விவேக் அவர்களின் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு \nதலைமை அறிவிப்பு: துறைமுகம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nமண்ணின் மகத்தான பெருங்கலைஞர் அன்புச்சகோதரர் விவேக் அவர்களின் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு \nகொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் இச்சூழலில் நம்மை நாமே தற்காத்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nபெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு- புதுச்சேரி தொகுதி\nதமிழ் நாடு நாள் கொடியேற்றும் நிகழ்வு- பெரம்பூர் தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2020-03/pope-tweets-sunday-monday0.html", "date_download": "2021-05-16T18:56:39Z", "digest": "sha1:KH3FPNXPCQCZOIK7QJ4ISSMH4NZOGFK5", "length": 11291, "nlines": 227, "source_domain": "www.vaticannews.va", "title": "தவக்காலம், குடும்ப உறவுகள் குறித்து டுவிட்டர் செய்திகள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (16/05/2021 16:49)\nகுடும்பங்களுடன் திருத்தந்தை (கோப்பு படம்) (ANSA)\nதவக்காலம், குடும்ப உறவுகள் குறித்து டுவிட்டர் செய்திகள்\nவீட்டிற்குள்ளேயே அடைபட்டிருக்கும் நிலை, குடும்பத்தில், சீரிய பாசப்பிணைப்பையும், படைப்பாற்றலையும் கண்டுகொள்ள சிறந்த வாய்ப்பு - திருத்தந்தை\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nபெரும்பாலான மக்கள் இன்று வீட்டிற்குள்ளேயே அடைபட்டிருக்கும் நிலையில், அன்பின் சிறந்த வெளிப்பாடுகளை குடும்பங்களில் கண்டுகொள்ள இதுவே சிறந்த நேரம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 16, இத்திங்களன்று வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.\n\"இன்றையச் சூழலில், அன்பின் புதிய பரிமாணங்களைக் கண்டுகொள்ள இறைவன், குடும்பங்களுக்கு உதவுவாராக. குடும்பத்தில் சீரிய பாசப்பிணைப்பையும், படைப்பாற்றலை���ும் கண்டுகொள்ள இது சிறந்த வாய்ப்பு. குடும்பங்களில் நிலவும் உறவுகள், நன்மைத்தனத்தை நோக்கி மலரட்டும் என அனைவரும் ஒன்றிணைந்து செபிப்போம்\" என்ற சொற்கள் வழியே, திருத்தந்தை, தன் முதல் டுவிட்டர் செய்தியில் விண்ணப்பித்துள்ளார்.\nஇத்திங்களன்று திருத்தந்தை வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியில், \"கடவுள் எப்போதும் சாதாரண நிகழ்வுகளின் வழியே செயல்படுகிறார். ஆனால், உலகுசார்ந்த உணர்வுகளோ, ஆடம்பரம், வெளித்தோற்றம் ஆகியவற்றை நோக்கி நம்மை அழைத்துச் சென்று, வன்முறையில் முடிவடைகிறது\" என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.\nமூன்றாவது டுவிட்டர் செய்தியில், \"மனம் வருந்துங்கள், வாழ்வை மாற்றியமையுங்கள், ஏனெனில், புதிய வாழும் முறை துவங்கியுள்ளது. உங்களுக்கென நீங்கள் வாழ்ந்த காலம் முடிவுற்றது. கடவுளோடும், கடவுளுக்காகவும், பிறரோடும், பிறருக்காகவும், அன்போடும், அன்புக்காகவும் வாழவேண்டிய காலம் இது\" என்ற செய்தியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதிவு செய்திருந்தார்.\nஇதற்கிடையே, மார்ச் 15, இஞ்ஞாயிறன்று, மூன்று டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ள திருத்தந்தை, தன் முதல் டுவிட்டரில், பொதுமக்களுக்குரிய பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்காகவும் செபிக்கும்படி விண்ணப்பித்துள்ளார்.\nஇரண்டாவது டுவிட்டரில், சமாரியப்பெண் தன் உண்மை நிலையை இயேசுவிடம் துணிவுடன் எடுத்துச் சொன்னதைக் கூறும் ஞாயிறு நற்செய்தி வாசகத்தைச் சுட்டிக்காட்டி, உண்மையில் செபிக்கும் அருளை இறைவனிடம் வேண்டுவோம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nவாழ்வுக்கும், அன்புக்கும் நம்முள் இருக்கும் தாகத்தை தணிக்கவல்ல வாழும் தண்ணீராம் இயேசுவின் மீதுள்ள பேரார்வத்தை வளர்க்கும் அருளுக்காக வேண்டுவோம் என்ற கருத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட மூன்றாவது டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தது.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2013/10/16/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87/", "date_download": "2021-05-16T18:35:33Z", "digest": "sha1:5EZBYYUZQ4VYM2OQXHWOIYUBQYQI3X5Q", "length": 34154, "nlines": 173, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "இந்திவெறி பிடித்தவர்களே! இந்திக்கு வால்பிடிப்பவர்களே! – தமிழுக்காக தீக்குளித்த “ரெங்கநாதன்”! – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, May 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\n – தமிழுக்காக தீக்குளித்த “ரெங்கநாதன்”\n1965 ஜனவரி 26ந்தேதி (குடியரசு தினம்) முதல் இந்தி ஆட்சி மொழி\nஆகும் என்று மத்திய அரசு அறிவித்ததால், அன்றைய தினத்தை துக்க நாளாகக் கடை ப்பிடிக்கப் போவதாக தி.மு.கழ கம் அறிவித்திருந்தது. அன்று அவரவர் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றப்படும் என்றும், மாலை யில் துக்க நாள் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என்று ம் அண்ணா அறிவித்தார்.\nஅதையொட்டி, அண்ணாவும் மற்ற தலைவர்களும் முன் கூட்டிய கைது செய்யப்பட்டனர். அதனால் தமிழகம் எங்கும் கொந்தளிப்பான நிலை மை ஏற்பட்டது.26 ந்தேதி குடியரசு தினத்தன்று 2 தமிழர்கள், இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தனர். ஒருவர் பெயர் சிவலிங்கம்.\nவயது 24. இவர் கோடம்பாக்கம் விசுவநாதபுரத்தைச் சேர்ந்தவர். இவ\nருக்கு, பெற்றோர் இல்லை. அண்ணன் வீட்டில் தங்கியி ருந்தார். வன்னியர் சமூக த்தைச் சேர்ந்தவர். சென் னை மாநகராட்சியில், மாதம் ரூ.75 சம்பளத்தில் சிப்பந்தியாக (அட்டெண் டர்) வேலை பார்த்து வந் தார். 2 பெட்ரோல் டின்களுடன் சென்றதை சிலர் பார்த்தார்கள்.\n“இந்த பெட்ரோல் டின் எதற்கு” என்று கேட்டதற்கு, “ஆபீசுக்கு வாங்கிப் போகிறேன்” என்று பதிலளித்தார். குடியரசு தினத்துக்கு முந்தின நாள்\nநண்பர்களுடன் பேசிக் கொண் டிருந்தபோது, “நாளைக்கு இந்தி ஆட்சி மொழி ஆகப்போ கிறது. இது துக்கநாள். கறுப்பு ச்சின்னம் அணியப் போகி றேன்” என்றார்.\nவழக்கமாக சிவலிங்கம் வீட்டுத் திண்ணையில் படுத் துத் தூங்குவது வழக்கம். குடியரசு தினத்துக்கு முதல் நாள் இரவும், வழக்கம்போல், வீட் டுத் திண் ணையில் படுத்திருந்தார். அதிகாலை 4 மணிக்கு அவர் அண்ணன் காளி முத்து எழுந்து பார்த்தார். சிவலிங்கத்தைக் காணவில்லை. சுற்றும் முற்\nறும் பார்த்தார். வீட்டுக்கு எதிரே உள்ள மைதானத்தில் தீப் பிடித்து எரிவ து போல தெரிந்தது. அருகில் சென்று பார்த்தார்.\nதீப்பிடித்து எரிந்த இடத்தில் சிவ லிங்கம் உடல் முழுவதும் கருகி பிண மாகக் கிடந்தார். அருகில் 2 பெட்ரோல் டின்கள் இருந்தன. அவர் இறந்து கிடந்த இடத்திலும், வீட்டி லும் “உயிர் தமிழுக்கு; உடல் தீயிக்கு” என்று எழுதப்பட்ட காகிதங்கள் கிடந்தன.\nகுடியரசு தினத்தன்று நள்ளிரவில் ரெங்கநாதன் (வயது 32) என்ற இன் னொரு தமிழர் தீக்குளித்தார். இவர், சென்னை விருகம்பாக்கத்தில் உள் ள பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர். கல்யாணம் ஆனவர். மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். ரெங்கநாதன், ஆயிரம் விளக் கு பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் சேவகராக (பியூன்) வேலை பார்த்து வந்தார்.\nஅரசாங்க ஊழியராக இருந்தாலும், தி.மு.கழகத்தின் ஆதரவாளராக இருந்து வந்தார். தமிழ்ப்பற்று உள்ளவர். குடியரசு தினத்தன்று இரவு, நண்பர்களுடன் ரெங்கநாதன் பேசிக்கொண்டு இருந்தார். காலையில்\nதீக்குளித்த சிவலிங்கம் பற்றியும், பஞ்சாயத்து தேர்தல் பற்றியும் அவர்கள் பேசினார்கள். பிறகு ரெங்க நாதன் வீட்டுக்குப் போய்விட்டார்.\nரெங்கநாதன் வீட்டில் அவர் மனை வியும், மற்றவர்களும் தூங்கிக்கொ ண்டு இருந்தபோது, நள்ளிரவு சுமார் 3 மணிக்கு ஏதோ அலறல் சத்தம் கேட்டது. அவர்கள் விழித்துக்கொ ண்டு வெளியே ஓடி வந்தார்கள். மற்ற குடிசைகளில் இருந்தவர்க ளும் வெளியே வந்தார்கள். விருகம்பாக்கம் ஆற்காடு ரோட்டில் இருந்து சற்று தூரத்தில் காட்டிற்குள் வெளிச்சம் தெரிந்தது. அங்கு ஓடினார்கள்.\nஒரு மரத்தடியில், ரெங்கநாதன் தீயில் எரிந்து கொண்டு இருந்தார். பக்கத்தில் பெட்ரோல் டின் ஒன்றும் எரிந்து கொண்டு இருந்தது. இந்த ப\nயங்கர காட்சியைக் கண்டு, ரெங் கநாதனின் மனைவியும், உறவின ர்களும், குழந்தைகளும் கதறி அழு தார்கள். இதுபற்றி தகவல் கிடைத்த தும், போலீசார் வந்து பிணத்தை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப் பி வைத்தார்கள்.\nரெங்கநாதன் ஒரு கடிதம் எழுதி வைத்து இருந்தார். அதில் குறிப்பி டப்பட்டு இருந்ததாவது:-\n“இந்தியை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று எத்தனையோ அறிஞர் கள் எடுத்துச் சொல்லியும், புலவர்கள் விளக்கியும், அரசியல் தலைவர் கள் அறிக்கை விட்டும், கவிஞர்கள் கண்டித்தும், மக்கள் மறுத்து வெறு\nத்து பேசியும், இந்தி வெறி பிடித்தவர்க ளே இந்திக்கு வால் பிடிப்பவர்களே எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று சொல்லி விட்டு இந்தியை புகுத்துகிறீ ர்களே உங்களுக்கு இதோ நான் தரும் பரிசு உங்களுக்கு இதோ நான் தரும் பரிசு 1965 ஜனவரி 26 முதல் அட்வா ன்ஸ். தமிழ் வாழ்க 1965 ஜனவரி 26 முதல் அட்வா ன்ஸ். தமிழ் வாழ்க இந்தி ஒழிக வணக்கம். – ரெங்கநா தன்.\nமேற்கண்டவாறு கடிதத்தில் எழுதப்ப ட்டு இருந்தது..\n(தமிழகத்தில் இந்தியை எதிர்த்து முதன் முதலில் தீக்குளித்தவர் சின்ன சாமி என்ற ஆசிரியர். அவர் 1964 ம் ஆண்டு ஜனவரி 25 ந்தேதி காலை திருச்சி ரெயில் நிலையம் அருகே, “தமிழ் வாழ்க இந்தி ஒழிக” என்று முழக் கமிட்டபடி தீக்குளித்தார். அதற்குச் சரியாக ஒரு ஆண்டுக்குப்பிற கு சிவ லிங்கமும், ரெங்கநாதனும் தீக்குளித்தனர்.)\nசென்னையில் சிவலிங்கமும், ரெங்கநாதனும் தீக்குளித்ததைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட ம் கீரனூரில் முத்து என்பவர் இந்தித் திணிப் பைக் கண்டித்து விஷம் அருந்தித் தற்கொலை செய்து கொண்டார். விராலி மலையில் சண்முகம் என்பவரும் இதேபோல் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக்கொண்டார்.\nதமிழ்நாட்டில், இந்தியை எதிர்த்து 2 பேர் தீக்குளித்த சம்பவம் ஐ.நா. சபையில் எதிரொலித்தது. தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது, அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஐ.நா.சபைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. இந்திய பிரதிநிதி சக்ரவர்த்தி, காஷ்மீர் பிரச்சி\nஅவர் பேசுகையில், “காஷ்மீரில் பொது ஜன வாக்கெடுப்பு நடத்தவேண் டும் என்று பாகிஸ்தான் வற்புறுத்துகி றது. கிழக்கு பாகிஸ்தானிலும் (தற் போதைய வங்காளதேசம்), பலுசிஸ் தானிலும் பாகிஸ்தான் ஆட்சிக்கு எதிர்ப்பு இருக்கிறது. அங்கு வாக்கெ டுப்பு நடத்தத் தயாரா” என்று கேட் டார்.\nஅதற்கு பதில் அளித்து பாகிஸ்தான் பிரதிநிதி அம்ஜத் அலி பேசியதாவ து:- “பாகிஸ்தானில் உள்ள சில பகுதி களில் வாக்கெடுப்பு நடத்தத் தயா ரா என்று இந்தியப் பிரதிநிதி கேட்டார். சென்னையில், 2 தமிழ் வாலிப ர்கள் தீக்குளித்து இருக்கிறார்கள்.\nதமிழ்நாட்டில் நடந்துள்ள நிகழ்ச்சிக ளைக் கொண்டு, “இந்தியாவில் சேர்ந்து இருக்க வேண்டுமா, வேண் டாமா” என்று தமிழ் நாட்டில் வாக் கெடுப்பு நடத்தவேண்டும் என்று கூறமுடியும். ஆனால் நாங்கள் அப்படிக் கூறவில்லை. ஏனென்றா ல், தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி. ஆனால், காஷ்மீர் இந்தியா வின் பகுதி அல்ல. அதனால்தான் அங்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறுகிறோம்.” இவ்வாறு பாகிஸ்தான் பிரதிநிதி கூறினார்.\nPosted in கல்வெட்டு, தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, நமது இந்தியா, மறைக்���ப்பட்ட சரித்திரங்கள் - வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள், வரலாற்று சுவடுகள்\n - தமிழà¯à®à¯à®à®¾à® தâனà¯à®©à¯, தமிழுக்காக தன்னுயிரை தியாகம் செய்த ரெங்கநாதன்\n” – அறிஞர் அண்ணா\nNextநோய்வாய் பட்டிருக்கும் போது, தவிர்க்கவேண்டிய உணவு வகைகள்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,669) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nதினமும் மோர் குடிங்க ஆனால் அதை மட்டுமே செய்யாதீங்க\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்ட��� இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnpolice.news/38222/", "date_download": "2021-05-16T18:19:55Z", "digest": "sha1:3BWQHMO6MUCFKR7AHF3NRCMZGAKYIPL4", "length": 23667, "nlines": 318, "source_domain": "tnpolice.news", "title": "இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் – POLICE NEWS +", "raw_content": "\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nவாகனம் பறிமுதல்: போலீசார் எச்சரிக்கை\nஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் அறிவுரை\nதிருவாரூரில் அதிரடி தேடுதல் வேட்டை, SP பாராட்டு\nதேனி மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் பாதுகாப்பு பணி\nராமேஸ்வரம் காவலர்கள் தீவிர வாகன சோதனை\nமீண்டும் மதுரை காவல்துறையுடன் களத்தில் தனி ஒருவன்\nராஜபாளையத்தில் 10 கடைகளுக்கு சீல்\nதென்மண்டலத்தில் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அருப்புக்கோட்டை டவுன் காவல்நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பாலமுருகன் மதுரை மாவட்டம் சிலைமானுக்கும், சோழவந்தான் காவல்நிலையத்தில் பணிபுரியும் வசந்தி அருப்புக்கோட்டை டவுன்காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.\nஅருப்புக்கோட்டைஅணைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் தென்றல் திண்டுக்கல் சரகத்திற்கும், மதுரை மேலூர்அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் காஞ்சனாதேவி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கும், அருப்புக்கோட்டை போக்குவரத்து காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் திண்டுக்கல் சரகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.\nநரிக்குடி இன்ஸ்பெக்டர் மூக்கன் திண்டுக்கல் சரகத்திற்கும், மதுரை என்பி கோட்டை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராம்நாராயணன் நரிக்குடிக்கும், காரியாபட்டி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மதுரை கொட்டம்பட்டிக்கும், கொட்டம்பட்டி இன்ஸ்பெக்டர் சாந்தி காரியாபட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\n10 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு\n428 சேலம்: சேலம் மாவட்ட பேரூராட்சிகளில் கொசு மருந்து இயந்திரம் வா���்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மாஜி உதவி இயக்குனர் உள்பட 10 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு […]\nமத்திய காவல் படைகளில் 2221 உதவி ஆய்வாளர் பணிகள்\nகாவல்துறையினர் பாதுகாப்பிற்கு முககவசங்கள் நன்கொடை\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nNAI வடக்கு மண்டல தலைவி சார்பாக மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகள் விநியோகம்\nகாவல் ஆளிநர்களின் குழந்தைகள் 15 பேருக்கு கல்வி பரிசு தொகை\nதேர்தல் களத்தில் இருந்த காவலர் குரல்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,169)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத���து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nபேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை […]\nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதிருச்சி: திருச்சிமாவட்டம், துறையூர் தாலுகா, கொப்பம்பட்டியை சேர்ந்தவர் ராமதுரை மகன் கதிரவன். இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடை வாகன தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது கரோனாவால் […]\nதென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன்(40).இவர் சேர்ந்தமரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் என்.ஜி.ஓ […]\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி: கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் மே-24ம் தேதி வரை சற்று தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. […]\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nதென்காசி: தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினர். தென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் நடைபெறுகிறது. மாவட்ட காவல் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://compcarebhuvaneswari.com/?cat=6", "date_download": "2021-05-16T17:21:58Z", "digest": "sha1:F7QKGTN6E7XVFT2BTCYTHI3DSD4P6HSX", "length": 12072, "nlines": 166, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "ஐகான் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nநான் ஏன் நிறுவனம் தொடங்கினே���்\nதினம் ஒரு புத்தக வெளியீடு – Virtual Event\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n‘தூர்தர்ஷனில் Live’ – வெள்ளிவிழா நேர்காணல் (MARCH 2017)\n2017 -ம் வருடம் பொதிகையில் ஒளிபரப்பான நேர்காணல் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்தது. காரணம். அந்த நேர்காணல் காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் வெளியான என் 100-வது புத்தகம் குறித்தும், எங்கள் நிறுவன தயாரிப்புகள் குறித்தும் என் ஒட்டுமொத்த 25 வருட அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளும் அற்புத வாய்ப்பாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். 30…\n‘குங்குமம் தோழி’ – வெள்ளிவிழா நேர்காணல் (2017)\nகாம்கேரின் 25 ஆண்டுகால பயணம் ஒரு நேர்காணலில்… எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி வருடத்தில் இருக்கும் இந்த நேரத்தில் குங்குமம் தோழியில் (டிசம்பர் 16-31) வெளியாகியுள்ள நேர்காணல் என் ஒட்டு மொத்த 25 வருட உழைப்பையும் வெளிச்சம்போட்டு காண்பிப்பதாக அமைந்துள்ளது. அந்த நேர்காணலின் முழுமையான கருத்துக்கள் இதோ உங்கள் பார்வைக்காக… காம்கேர் கே.புவனேஸ்வரி\nகாம்கேர் என்பது எங்கள் நிறுவனத்தின் பெயர். சிறு வயதில் பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிக்கும் போது ஐசக் நியூட்டன், சர்.சி..வி ராமன், கணித மேதை ராமானுஜம் போன்றவர்களின் கண்டுபிடிப்புகளும், அப்ரகாம்லிங்கன், இந்திரா காந்தி போன்றவர்களின் சாதனைகளும் அவர்களது புகைப்படங்களும் எனக்குள் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தும். இவர்களைப் போல நாமும் ஏதேனும் சாதிக்க…\nகாம்கேர் கே.புவனேஸ்வரி, CEO காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் Since 1992 ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், ஆவணப்பட இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர் என பல்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற…\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nவிக்கிபீடியாவில் காம்கேர் பற்றி அறிய\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-136: உண்மையிலேயே உத்தமராக இருந்துவிட்டால்\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-135: டிபன் பாக்ஸும், தண்ணீர் பாட்டிலும், கைகுட்டையும்\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-134: Swap செய்வோம், கொண்டாடுவோம்\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-133: ‘மனசை விட்டுதாதீங்க… கெட்டியா பிடிச்சுக்கோங்க\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-132: சர்க்கர���ப் பொங்கலில் ஏலக்காயாய் கர்வம்\nநான் ஏன் நிறுவனம் தொடங்கினேன்\nதினம் ஒரு புத்தக வெளியீடு – Virtual Event\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2021-05-16T19:12:08Z", "digest": "sha1:JPPIWCSR3IWFGUXHUPQD56BKYJNOGMTX", "length": 13899, "nlines": 216, "source_domain": "globaltamilnews.net", "title": "கொங்கோ Archives - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலக சுகாதார நிறுவன பணியாளர்களின் பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை\nஉலக சுகாதார நிறுவனம் தனது உதவிப் பணியாளர்கள் மீதான...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 50 தொழிலாளர்கள் பலி\nகொங்கோ நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 50...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோவில் புதிய எபோலா வைரஸ் தொற்று கண்டுபிடிப்பு – 4 பேர் பலி\nகொரோனாவினால் உலக நாடுகள் திக்குமுக்காடி வரும் நிலையில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோ விமான விபத்தில் 18 பேர் பலி\nகொங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் நேற்றையதினம் 19 பேருடன்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து – 11 பேர் பலி – 50 பேரை காணவில்லை\nகொங்கோ நாட்டில் ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட...\nகொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – 43 பேர் பலி\nமத்திய ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கொங்கோவில்; உள்ள...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோவைத் தொடர்ந்து உகண்டாவிலும் இபோலா வைரஸின் தாக்கம் – சிறுவன் ஒருவர் உயிரிழப்பு\nகொங்கோவைத் தொடர்ந்து உகண்டாவிலும் இபோலா வைரஸின் தாக்கம்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோவில் இடம்பெற்ற படகுவிபத்தில் 45 பேர் பலி\nகொங்கோ ஜனநாயகக் குடியரசின் மேற்குப் பகுதயில் உள்ள...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோவில் எபோலா வைரஸ் – 600 பேர்வரை பலி…\nமத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் எபோலா வைரஸ் தாக்கத்தின்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோவின் எபோலாவால் உயிரிழப்புகள் 360ஐ கடந்தன…\nகொங்கோவின் மத்தியப் பகுதிகளில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோவில் இபோலா வைரஸ் தாக்கத்தினால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்\nகொங்கோ ஜனநாயக குடியரசில் ஆபத்தான இபோலா வைரஸ் பரவியதில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோவில் இடம்பெற்ற விபத்தில் 50 பேர் பலி\nகொங்கோ நாட்டில் நேற்றையதினம் பெட்ரோல் டாங்கர பாலவூர்தி...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோவில் மீண்டும் எபோலா – 33 பேர் உயிரிழப்பு\nகொங்கோவில் மீண்டும் ஏற்பட்ட எபோலா வைரஸ் நோய்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோவில் இதுவரை எபோலாவிற்கு 23 பேர் பலி\nகொங்கோ ஜனநாயக குடியரசின் வட மேற்கு நகரான பண்டகாவில் உள்ள...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோவில் நான்கு லட்சம் சிறுவர்கள் பட்டினி பிணியால் பாதிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோவில் ஜனாதிபதிக்கெதிரான ஆர்பாட்டத்தின் மீது இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் – பலர் பலி\nகொங்கோவில் ஜனாதிபதி ஜோசப் கபிலாவை பதவி விலக வலியுறுத்தி...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோவில் எரிபொருள் ஏற்றிச்சென்ற புகையிரதத்தில் தீபற்றியது 33 பேர் பலி:-\nகொங்கோவில் எரிபொருள் ஏற்றிச்சென்ற புகையிரதம் ஒன்று...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோ மண்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஆக உயர்வு\nகொங்கோவில் காவல்துறை மா அதிபர் பணி நீக்கம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோவில் இடம்பெற்று வரும் வன்முறைகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் – சயிட் அல் ஹூசெய்ன்\nகொங்கோவில் இடம்பெற்று வரும் வன்முறைகள் தொடர்பில்...\nகொங்கோவில் சிறை உடைத்து கைதிகள் தப்பியோட்டம்\nகொங்கோவில் சிறை உடைக்கப்பட்டு கைதிகள் தப்பிச்...\nகொங்கோவில் 40 காவல்துறையினர் தீவிரவாதிகளால் தலை துண்டிக்கப்பட்டு கொலை\nஉள்நாட்டு போர் இடம்பெற்றுவருகின்ற கொங்கோவில் பல தீவிரவாத...\nநைனாமடுவிலும், பௌத்த நினைவுச் சின்னம் என்கிறார் விதுர அப்போ\nநாளைமுதல் நோய் அறிகுறிகளை இல்லாதவா்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை May 16, 2021\nமன்னார் மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு May 16, 2021\nதிரைப்பட – சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து: May 16, 2021\nபரதேசம் போனவர்கள் – க.நவம் – தேவஅபிரா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் க���டத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1023031/amp?ref=entity&keyword=People%27s%20Assembly", "date_download": "2021-05-16T18:39:22Z", "digest": "sha1:IWCHHFAMDLTHS4K63CTAFQX4EGD7TBV6", "length": 10278, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா | Dinakaran", "raw_content": "\nதிருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா\nதிருப்போரூர்: திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் பணப்பட்டு வாடா செய்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொகுதி தேர்தல் அலுவலரிடம் திமுகவினர், புகார் மனு அளித்தனர். திருப்போரூர் நகர திமுக செயலாளர் மு.தேவராஜ், தொகுதி வழக்கறிஞர் அணித்தலைவர் வீ.சந்திரன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் சந்திரன், அன்பழகன், பரணிதரன், நகர துணை செயலாளர் பரசுராமன், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் திருப்போரூர் தொகுதி தேர்தல் அலுவலர் சுப்பிரமணியனை நேற்று காலை சந்தித்தனர். அப்போது அவரிடம், அவர்கள் புகார் மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. கடந்த 6ம் தேதி நடந்த சட்டமன்ற தேர்தலின்போது அதிகாரிகள் துணையுடன் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள், ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டனர். குறிப்பாக திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகளில் சிலர், பாமக மற்றும் கூட்டணி கட்சியினருடன் இணைந்து அனைத்து வார்டுகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கட்சிக் கொடிகளுடன் சென்று வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்கு கேட்டனர்.\nமேலும், அரசின் பல்வேறு துறைகளில் பணியில் உள்ளவர்களும் இவ்வாறு ஆளுங்கட்சி சார்பாக கலந்து கொண்டதுடன், அரசு அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு பூத் சிலிப் வழங்குதல், முகவராக செயல்படுதல் போன்றவற்றில் ஈடுபட்டனர்.\nமேலும், 5 மற்றும் 9வது வார்டுகளில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததற்கான வீடியோ ஆதாரமும் உள்ளது. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் அரசு ஊழியர் நடத்தை விதிமுறைகள், தேர்தல் நடைமுறை சட்டம் ஆகியவற்றை மீறிய செயலாகும். எனவே, மேற்படி ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள், பாமக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் மீதும், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.\nகாஞ்சிபுரம் பொன்னேரிக்கரை மீன் சந்தையில் மீன் சந்தையில் குவிந்த பொதுமக்கள்: கொரோனா பரவும் அபாயம்\nதிருப்போரூர் பேரூராட்சியில் ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா: அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல்\nவெவ்வேறு பகுதிகளில் சம்பவம் சிறுவன் உள்பட 3 பேர் தண்ணீரில் மூழ்கி பலி\nதிருப்போரூர் ஒன்றியம் மயிலை ஊராட்சி செயலர் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை\nராமானுஜர் பிறந்தநாளையொட்டி தலசயன பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம்\nமணி விழா கண்ட அரசு பள்ளியில் வெள்ளி விழா கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்\nவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி\nகொரோனா விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம்\nவக்கீல் கொலையில் 3 பேர் கைது\nமணல் லாரி மோதி பெண் பலி நிவாரணம் கேட்டு பொதுமக்கள் 2வது நாள் சாலை மறியல் போராட்டம்\nமாமல்லபுரம் அருகே வாகன ஓட்டிகளிடம் அத்துமீறும் போக்குவரத்து போலீசார்\nமயிலை கிராமத்தில் சீரான குடிநீர் வினியோகம் கோரி திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை\nஆம்வே இந்தியா சார்பில் சியாவன்பிராஷ் அறிமுகம்\nபார்வையாளர்கள் வருகை குறைவு வெறிச்சோடிய வண்டலூர் பூங்கா\nபைக் மீது லாரி மோதி பெண் பலி: சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்\nமதுராந்தகம் அருகே பரபரப்பு ஒன்றன் பின் ஒன்றாக அரசு பஸ்கள் மோதி விபத்து: பயணிகள் 10 பேர் படுகாயம்\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கொட்டிதீர்த்த கனமழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி\nஅடுத்தடுத்து 3 கடைகளை உடைத்து கொள்ளை: 2 வடமாநில வாலிபர்களுக்கு வலை\nகாஞ்சிபுரத்தில் பரபரப்பு வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து: 2 பேர் கைது ஒருவருக்கு வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://memees.in/?search=kovai%20sarala%20invites%20parotta%20soori", "date_download": "2021-05-16T19:08:06Z", "digest": "sha1:R3CSZSQH4O3KLV62O4JFM6ZPCK7C4WQL", "length": 6939, "nlines": 173, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | kovai sarala invites parotta soori Comedy Images with Dialogue | Images for kovai sarala invites parotta soori comedy dialogues | List of kovai sarala invites parotta soori Funny Reactions | List of kovai sarala invites parotta soori Tamil Movie Images - Memees.in", "raw_content": "\ncomedians Vadivelu: Gay invites vadivelu - வடிவேலுவை அழைக்கும் ஓரின சேர்க்கையாளர்\nஎன்னடா இது கேபிள் கனெக்ஷன் மாதிரி கேட்டு வாங்கறான்\nமாப்ள தும்மக்கூட என் பொண்ணுகிட்ட பர்மிஷன் கேக்குரிங்களே\nபாஸ் பையன்னு சொன்னது என்னைத்தான்\nநீங்க ஏன் சார் சுடிதார் போட்டிருக்கீங்க \nஅப்டியே ஓடிவந்தா செமையா இருக்கும்\nஎன்னை தாண்டி என் ஆளு மேல கை வெச்சி பாரு\nசார் சார் விட சொல்லுங்க சார்\nவலிக்குது சார் விட்ருங்க சார்\nதப்பா தூக்கிட்டு வரல நாந்தான் வந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://moe.gov.lk/contact_categories/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/?lang=ta", "date_download": "2021-05-16T18:22:35Z", "digest": "sha1:LJW7Z36GY6GS2ANZWJI757RIDVOMBSKT", "length": 5712, "nlines": 119, "source_domain": "moe.gov.lk", "title": "உதவிச் செயலாளர் – MOE", "raw_content": "\nபுதிய மறுசீரமைப்பினூடாக 08 மாதங்களுக்கு முன்னதாக பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து உயர்கல்வியைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் இந்நாட்டுப் பிள்ளைகளுக்கு பெற்றுக்\nகொடுக்கப்படும்கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்...\nபாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று எதிர்வரும் புதன்கிழமை நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது-\nகல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்.எதிர்...\nநாட்டில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் 13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் பாடங்களுக்காக சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல ஆசிரிய வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரிய சேவை 3-1 (அ) தரத்திற்கு பட்டதாரிகளை சேர்த்துக் கொள்ளல் – 2020;\nகல்வி அமைச்சின் மக்கள் சந்திப்புத் தினம்\nநாட்டில் நிலவும் கொவிட் 19 தொற்றுநோய் நிலைமை கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ta.desiblitz.com/content/pakistan-inspires-versace-ss16-mens-collection", "date_download": "2021-05-16T18:36:57Z", "digest": "sha1:XBA3RPVUVN3VHISYPY62LQVKUAVKE7FB", "length": 27894, "nlines": 259, "source_domain": "ta.desiblitz.com", "title": "பாகிஸ்தான் வெர்சேஸ் எஸ்எஸ் 16 ஆண்கள் சேகரிப்ப��� ஊக்குவிக்கிறது | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nபால் பிக்கரிங்கின் 'யானை' இந்திய இணைப்புகளைக் கொண்டுள்ளது\nரஸ்கின் பாண்ட் பிடித்த சேகரிப்புடன் 87 வது பிறந்தநாளைக் குறிக்கிறது\nரவீந்திரநாத் தாகூரின் 160 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது\nராயல் பிரிட்டிஷ் கொலம்பியா அருங்காட்சியகத்தில் பஞ்சாபி டைனிங் செட் சேர்க்கப்பட்டது\nகல்கி கோச்லின் தாய்மை நினைவுக் குறிப்புடன் எழுதுவதை அறிமுகப்படுத்துகிறார்\nஅனில் அம்பானி இந்திய நிதி அமைச்சகம் மீதான சுவிஸ் வங்கி வழக்கை இழக்கிறார்\nகோவிட் -19 க்கு இடையில் எல்.ஜி.பி.டி.யூ பாகிஸ்தானியர்களிடையே உள்நாட்டு துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது\nஉலர் துபாய்க்கு அமீர்கானுக்கு k 160 கி போர்ஷே நீர்ப்புகா கிடைக்கிறது\nஇளம் சிறுமிகளை படப்பிடிப்பு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக சகோதரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்\nபாகிஸ்தான் நாயகன் தனது நான்கு குழந்தைகளையும் கால்வாயில் எறிந்து கொலை செய்கிறான்\nவெளியான முதல் நாளில் 'ராதே' அதிகம் பார்க்கப்பட்ட படமாகிறது\nஆலியா காஷ்யப் பெற்றோரை தனது 'சிறந்த நண்பர்கள்' என்று அழைக்கிறார்\nராம்கோபால் வர்மா, அமீர்கானின் நடிப்பு குறித்த கருத்தை தெளிவுபடுத்துகிறார்\nகோவிட் -19 க்கு இடையில் ஸ்ருதிஹாசன் நிதி தடைகளை எதிர்கொள்கிறார்\nஸ்வேதா திவாரி டிவி ஷூட்டிங்கிற்காக மகனை 'கைவிட்டார்'\nஇரண்டு வகுப்பு தோழர்கள் ஸ்க்ராட்சிலிருந்து குழந்தைகள் ஆடை பிராண்டை எவ்வாறு உருவாக்கினார்கள்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்திய தங்கம் மற்றும் நகைகள் பிரபலமடைகின்றன\nஉங்கள் அலமாரிக்குச் சேர்க்க 5 அதிர்ச்சி தரும் பயிர் டாப்ஸ்\nபில்லி எலிஷின் வோக் கவர் குறித்து பிரியங்கா சோப்ரா பதிலளித்தார்\nபிரிட்டிஷ் ஆசிய பெண்கள் இன உடைகள் அணிவதை இன்னும் விரும்புகிறார்களா\nமாமியார் உணவு வணிகத்தைத் தொடங்க பொறியாளரை ஊக்குவிக்கிறார்\nநீங்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய ஒமேகா -15 இல் 3 உணவுகள் அதிகம்\nமோக்லி தெரு உணவு 2021 ஆம் ஆண்டில் விரிவடையும்\nபிரபல செஃப் டிப்னா ஆனந்த் தனது வெற்றி கதையை பகிர்ந்துள்ளார்\nமார்ஷியல் ஆர்ட்டிஸ்ட் 'கராத்தே கிட்' ஈர்க்கப்பட்ட நூடுல் பட்டியை அறிமுகப்படுத்தினார்\nஇந்தியாவின் 1 வது திருநங்கை போட்டியாளர் வெற்றியாளர் சமத்துவத்திற்காக வாதிடுகிறார்\nதேசி பெண்கள் டேட்டிங் மற்றும் செக்ஸ் பற்றி பொய் சொல்கிறார்களா\nமருத்துவர்கள் சிறப்பு: COVID-19 முன்னணி வரிசையில் திரு & திருமதி\nசுகாதாரத்துடன் ஸ்டைலிஷ் விரல் நகங்களை எவ்வாறு பராமரிப்பது\nகோவிட் -19 உறவுகளை எவ்வாறு பாதித்தது\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் இந்திய இசைக்குழுக்கள் உயிர்வாழ்வதற்கான போர்\nஷா ரூல் இந்தியாவின் ஹிப்-ஹாப் ஸ்பேஸில் ரைசிங் ஸ்டார்\nஜப்பானிய யூடியூப் மியூசிக் வீடியோ இந்திய கலாச்சாரத்தை அவமதிக்கிறது\nசோனா மொஹாபத்ரா டிவி சேனல்களை பிரிடேட்டர்களில் 'பதுங்குவதற்காக' அவதூறாக பேசுகிறார்\nராஜா குமாரி அமெரிக்க வெற்றிக்கான இனத்தை 'குறைக்க' கூறினார்\nஅர்ஜன் சிங் புல்லர் முதல் இந்திய எம்.எம்.ஏ உலக ஹெவிவெயிட் சாம்பியன் ஆவார்\nபின்பற்ற இன்ஸ்டாகிராமில் 10 சிறந்த கால்பந்து பக்கங்கள்\nரிது போகாட் இந்தியாவை 'எம்.எம்.ஏவின் எதிர்காலம்' என்று அழைக்கிறார்\nகோவிட் பாசிட்டிவ் என்றால் அவர்கள் WTC பைனலுக்கு வெளியே இல்லை என்று பிசிசிஐ வீரர்களை எச்சரிக்கிறது\nபிரீமியர் லீக் கால்பந்து: 2020/2021 இன் மோசமான கையொப்பங்கள்\nஒரு தேசி பெண்ணுக்கு வாழ்க்கை உண்மையில் 25 இல் முடிவடைகிறதா\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nடிக்டோக் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி நிகில் காந்தி நிறுவனத்திலிருந்து விலகினார்\nசரிபார்க்க இந்திய-ஈர்க்கப்பட்ட படுக்கையறை அலங்கார யோசனைகள்\nபில் கேட்ஸ் தயக்கத்திற்குப் பிறகு இந்தியாவுக்கான தடுப்பூசி அணுகலை ஆதரிக்கிறார்\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nவெர்சேஸின் அடுக்கு துண்டுகள் சல்வார் கமீஸுடன் ஒப்பிடத்தக்கதாக இருந்தன.\nவெர்சேஸ் ஜூன் 2016, 20 அன்று மிலன் பேஷன் வீக்கில் அவர்களின் வசந்த / கோடை 2015 ஆண்கள் தொகுப்பைக் காண்பித்தார்.\nமாதிரிகள் மணல் சோலை ஓடுபாதையை வீழ்த்தி, டொனடெல்லா வெர்சேஸ் பட்டு தலை தாவணி, அச்சிடப்பட்ட சட்டை மற்றும் வண்ண வழக்குகளின் வரிசைய��� வெளியிட்டது.\nஇத்தாலிய பேஷன் மொகுலின் வடிவமைப்புகளுக்கும் பாகிஸ்தானின் தேசிய உடை சல்வார் கமீஸுக்கும் இடையில் ஒப்பீடுகள் உடனடியாக வரையப்பட்டன.\nஅவரது அடுக்கு துண்டுகள் பாரம்பரிய பாக்கிஸ்தானிய உடைகளுடன் ஒப்பிடத்தக்கதாக இருந்தன, அவை பலவிதமான மாடல்களால் அணிந்திருந்தன மற்றும் நீளம், வண்ணங்கள் மற்றும் துணிகளில் வேறுபடுகின்றன.\nதனது சேகரிப்பு பற்றி பிரத்தியேகமாக பேசிய டொனடெல்லா கூறினார்: \"ஒவ்வொரு தொகுப்பிலும் நான் எப்போதும் புதியதை முன்னோக்கி செலுத்துகிறேன்.\"\nஅவள் அதை செய்தாள். வெர்சேஸின் முந்தைய பல வடிவமைப்புகளைப் போலல்லாமல், எஸ்எஸ் 2016 சேகரிப்பு மாடல்களின் சதைகளை அடக்கமாக மறைத்து, குறைந்தபட்ச பகட்டான அடுக்குகளைத் தேர்வுசெய்தது.\nபாக்கிஸ்தானிய-எஸ்க்யூ சேகரிப்புக்கான எதிர்வினை சமூக ஊடகங்கள் முழுவதும் கலக்கப்பட்டுள்ளது.\nஒரு இன்ஸ்டாகிராம் பயனர், s எம்ஸ்லூசி, கிழக்கு ஈர்க்கப்பட்ட தொகுப்பைக் கொண்டாடினார்:\n\"நீங்கள் இப்போது வேலை செய்ய இந்திய ஆடைகளை அணிய ஆரம்பிக்கலாம், வெர்சேஸ் மேற்கத்திய சமூகத்தில் தோற்றத்தை ஏற்றுக்கொள்ளும்படி செய்துள்ளார்\nஇருப்பினும், மற்றவர்கள், பேஷன் ஹவுஸை வடிவமைப்புகளின் உத்வேகத்திற்கு மரியாதை செலுத்தவில்லை என்று விமர்சித்தனர். @ பஹவால் 7 இடுகையிடப்பட்டது:\nஜெய்ன் மாலிக் வெர்சஸ் வெர்சேஸிற்காக ஜிகி ஹடிட் புகைப்படம் எடுத்தார்\nஇந்தியாவின் கிட்ஸ் பேஷன் ஷோ எஸ்எஸ் 16 சிறப்பம்சங்கள்\nஅமிதாப் பச்சன் தன்னை எவ்வாறு உற்சாகப்படுத்துகிறார் என்பதை எம்ரான் ஹாஷ்மி வெளிப்படுத்துகிறார்\n\"இந்த பாணி உண்மையில் தோன்றிய நாட்டிலிருந்து நீங்கள் குறைந்தபட்சம் சில வரவுகளை வழங்கியிருக்க வேண்டும்.\"\n@ reema__786 கூறியது: “அவர்கள் சல்வார் கமீஸ் கான்செப்ட் வாவ் எடுத்தார்கள் .. அடுத்து தலைப்பாகை மற்றும் பங்க்ரா நிச்சயம் இருக்கும்.”\n# வெர்சேஸ் ஆண்கள் எஸ்எஸ் 16 தொகுப்பு வாழ்க்கையில் சாகசக்காரர்களாக வடிவமைக்கப்பட்ட ஆண்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. # வெர்சேஸ்மென்ஸ்வேர்\nவெர்சேஸ் (@versace_official) வெளியிட்ட வீடியோ ஜூன் 9, XX மற்றும் XX: பி.டி.டி\nசல்வார் மற்றும் கமீஸ் பெரும்பாலும் கலாச்சார நோக்கங்களுக்காக அணிந்திருந்தாலும், அவை இப்போது நவீன பேஷன் கலாச்சாரத்திற்குள் முக்கிய அம்சங்களாக இரு��்கின்றன.\nகெண்டல் ஜென்னர் மற்றும் எம்மா வாட்சன் போன்ற மேற்கத்திய பிரபலங்கள் பல ஆடை போக்குடன் விளையாடுவதைக் காண முடிந்தது, ஆனால் அவற்றின் வெட்டு மற்றும் பொருத்தத்தில் மாற்றங்களுடன்.\nகிறிஸ்டியன் டியோர் போன்ற பல வடிவமைப்பாளர்கள் இதேபோன்ற 'டிரஸ் ஓவர் பேன்ட்' சேகரிப்புகளை வடிவமைப்பதால், பாரம்பரிய தேசி ஃபேஷன் முன்பை விட பெரியதாக இருக்கும்.\nடேனியல் ஒரு ஆங்கிலம் & அமெரிக்க இலக்கிய பட்டதாரி மற்றும் பேஷன் ஆர்வலர். நடைமுறையில் உள்ளதை அவள் கண்டுபிடிக்கவில்லை என்றால், அது உன்னதமான ஷேக்ஸ்பியர் நூல்கள். \"கடினமாக உழைக்க, அதனால் நீங்கள் கடினமாக ஷாப்பிங் செய்யலாம்\nபடங்கள் மரியாதை ஆஃபிகல் வெர்சேஸ் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள்\nலண்டன் வசூல்: ஆண்கள் வசந்த / கோடை 2016\nபாக்கிஸ்தானிய வடிவமைப்பாளர் அலி ஜீஷன் முதல் ஸ்டைல் ரிஹானா வரை\nஜெய்ன் மாலிக் வெர்சஸ் வெர்சேஸிற்காக ஜிகி ஹடிட் புகைப்படம் எடுத்தார்\nஇந்தியாவின் கிட்ஸ் பேஷன் ஷோ எஸ்எஸ் 16 சிறப்பம்சங்கள்\nஅமிதாப் பச்சன் தன்னை எவ்வாறு உற்சாகப்படுத்துகிறார் என்பதை எம்ரான் ஹாஷ்மி வெளிப்படுத்துகிறார்\nநிர்பயா கேங் ரேப் பேஷன் ஷூட்டை ஊக்குவிக்கிறது\nகுர்தாஸ் மான் மாஸ்டி யுகே டூர் 2015 மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்\nபிரீத் ஷெர்கில் இங்கிலாந்தின் தீயணைப்பு சேவையில் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கிறது\nஇரண்டு வகுப்பு தோழர்கள் ஸ்க்ராட்சிலிருந்து குழந்தைகள் ஆடை பிராண்டை எவ்வாறு உருவாக்கினார்கள்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்திய தங்கம் மற்றும் நகைகள் பிரபலமடைகின்றன\nஉங்கள் அலமாரிக்குச் சேர்க்க 5 அதிர்ச்சி தரும் பயிர் டாப்ஸ்\nபில்லி எலிஷின் வோக் கவர் குறித்து பிரியங்கா சோப்ரா பதிலளித்தார்\nபிரிட்டிஷ் ஆசிய பெண்கள் இன உடைகள் அணிவதை இன்னும் விரும்புகிறார்களா\nASOS 'சிக்கலான' புதிய ஆசிய பிரைடல்வேருக்கு அவதூறாக பேசியது\nஇந்திய உள்ளாடை மாடல் வயது 52 அதிக உள்ளடக்கம் கிடைக்கும் என்று நம்புகிறது\nஒவ்வொரு தேசி கைக்கும் ஏற்ற 12 குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பாங்குகள்\nபிரிட்டிஷ் ஆசிய பெண்கள் இன உடைகள் அணிவதை இன்னும் விரும்புகிறார்களா\nட்விட்டர் இடைநீக்கத்திற்குப் பிறகு ஆடை வடிவமைப்பாளர்கள் கங்கனாவை புறக்கணிக்கின்றனர்\nஹீல்ஸில் ரன்வீர் சிங்���ின் படம் நெட்டிசன்கள் த்ரோபேக்\nபிரபலமடைந்து வரும் ஆண்களுக்கான பயிர் டாப்ஸ்\nபெண்கள் மிதிவண்டிகளைக் கொண்ட பாகிஸ்தான் பேஷன் பிரச்சாரம்\nபாலிவுட் நட்சத்திரங்களின் 5 விமான நிலைய தோற்றங்கள்\nமாதுரி தீட்சித்தின் 5 அதிர்ச்சியூட்டும் இன தோற்றம்\nகால் ஆஃப் டூட்டி: பிளாக் ஒப்ஸ் III கேமிங்கை இன்னும் பெரிய அளவில் மாற்றியமைக்க அனுமதிக்கிறது.\nகால் ஆஃப் டூட்டி: பிளாக் ஒப்ஸ் III டிரெய்லர் வெளிப்படுத்தப்பட்டது\nநீங்கள் மூக்கு வளையம் அல்லது வீரியமானவரா\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nமாமியார் உணவு வணிகத்தைத் தொடங்க பொறியாளரை ஊக்குவிக்கிறார்\nஅனில் அம்பானி இந்திய நிதி அமைச்சகம் மீதான சுவிஸ் வங்கி வழக்கை இழக்கிறார்\nகோவிட் -19 க்கு இடையில் எல்.ஜி.பி.டி.யூ பாகிஸ்தானியர்களிடையே உள்நாட்டு துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது\nஇரண்டு வகுப்பு தோழர்கள் ஸ்க்ராட்சிலிருந்து குழந்தைகள் ஆடை பிராண்டை எவ்வாறு உருவாக்கினார்கள்\nவெளியான முதல் நாளில் 'ராதே' அதிகம் பார்க்கப்பட்ட படமாகிறது\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.talbothouseinc.com/24-best-anime-shows-netflix-must-watch", "date_download": "2021-05-16T18:27:21Z", "digest": "sha1:ATVHUXLKCAVYI6ZQIJ67Q4UTDI43Z3G4", "length": 54393, "nlines": 142, "source_domain": "ta.talbothouseinc.com", "title": "நெட்ஃபிக்ஸ் இல் 24 சிறந்த அனிம் காட்சிகள் - கட்டாயம் பார்க்க வேண்டும் - பொழுதுபோக்கு", "raw_content": "\nநெட்ஃபிக்ஸ் இல் 24 சிறந்த அனிம் காட்சிகள் - கட்டாயம் பார்க்க வேண்டும்\nஅனிம் நிகழ்ச்சிகள் ஜப்பானிய தயாரிக்கப்பட்ட அனிமேஷன் தொடர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகும். நெட்ஃபிக்ஸ் பிரபலமான அனிம் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தொடங்கியுள்ளதால், போக்கு மற்றும் அதிருப்தி அதிகரிக்கும். மக்கள் பெரிய அளவில் அனிமேஷை நோக்கி திரும்பி வருகின்றனர். அதுவும் உண்மையானது. எல்லா அருமையான கதைகள், அதிசயமான கதாபாத்திரங்கள், அற்புதமான அனிமேஷன், ஊக்குவிக்கும் செய்திகள், ஆணி கடிக்கும் சண்டைக் காட்சிகள் மற்றும் அபிமான காதல் கதைகள் அனைத்தையும் நான் விரும்புகிறேன், இதை யார் விரும்ப மாட்டார்கள் நெட்ஃபிக்ஸ் இல் கிடைக்கக்கூடிய சில சிறந்த அனிம் ஷோக்களை நாங்கள் உருவாக்கியு��்ளோம், அவை எப்போது வேண்டுமானாலும் உங்களை மகிழ்விக்கும்.\nஅனிம் என்பது நம் கனவுகளைப் போன்றது மற்றும் கற்பனையானது கணிப்புகளாக நம் முன் கொண்டு வரப்படுகிறது. நிஜ வாழ்க்கைத் தொடர்கள் நமக்கு ஒருபோதும் வழங்கியிருக்க முடியாது, குறைந்தபட்சம் இந்த தனித்தன்மையுடன் அல்ல.\nஆனால் காத்திருங்கள், இப்போது நெட்ஃபிக்ஸ் இல் ஏராளமான மற்றும் பல அனிம் தொடர்கள் உள்ளன, அதாவது உங்களுக்காக சிறந்த ஒன்றைக் கண்டுபிடிப்பதில் நிறைய குழப்பங்கள் உள்ளன. ஒரு தொடரின் 8-10 அத்தியாயங்களை நீங்கள் அதிகமாகப் பார்க்க முடிகிறது என்று யாருக்குத் தெரியும், இது மிகவும் சுவாரஸ்யமான கதைக்களமாக இல்லை என்பதை பின்னர் வெளிப்படுத்துகிறது.\n இதையெல்லாம் நாங்கள் உங்களுக்காக வரிசைப்படுத்தினோம். பிரபலமானவை மட்டுமல்ல, சிறந்த கருப்பொருளும் கொண்ட 24 சிறந்த அனிம் நிகழ்ச்சிகளின் பட்டியல் இங்கே. எனவே அதைப் படித்து இப்போது உங்கள் கண்காணிப்பு பட்டியலைப் புதுப்பிக்கவும்.\nஅனிம் காட்சிகளைப் பார்க்க விரும்புகிறீர்களா காசோலை சிறந்த அனிம் ஸ்ட்ரீமிங் தளங்கள் எங்கள் வலைப்பதிவு பிரிவில் இருந்து.\nநெட்ஃபிக்ஸ் சிறந்த அனிம் காட்சிகள்:\n2007 இல் வெளியான இந்த தொடர் நருடோ உசுமகி என்ற அனாதை சிறுவனின் கதை. பல தசாப்தங்களுக்கு முன்னர் கிராமத்தைத் தாக்கிய ஒன்பது வால் நரியுடன் மரண சண்டை நடந்தது, ஒரு நிஞ்ஜா தனது உயிரைத் தியாகம் செய்து நருடோ குழந்தையாக இருந்தபோது அவரது உடலில் இருந்த நரியை சிறையில் அடைத்தார். இப்போது நருடோவின் ஒரே வாழ்க்கை லட்சியம் ஹோகேஜ் (அவரது கிராமத்தின் தலைவர், மறைக்கப்பட்ட இலை கிராமம்) ஆக வேண்டும்.\nசில வசனங்கள் பிடிக்கும்'நான் ஹோகேஜாக மாறும் வரை, என்ன வந்தாலும், நான் இறக்கப்போவதில்லை ”, நருடோ எவ்வளவு உறுதியான மற்றும் கவனம் செலுத்தியவர் என்பதைக் காட்டுகிறது மற்றும் உங்கள் தொடர் வாழ்க்கை நிகழ்வுகளுக்கு உங்களையும் ஊக்குவித்தது.இந்தத் தொடர் அதிரடி காட்சிகள், நகைச்சுவை ஆகியவற்றால் நிரம்பியுள்ளது, எனவே இது மிகவும் விரும்பப்படும் ஒன்றாகும். நெட்ஃபிக்ஸ் 5 பருவங்களை மட்டுமே கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் 4 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.\n2. ஹண்டர் எக்ஸ் ஹண்டர்\nகோன் ஃப்ரீக்ஸ் என்ற சிறுவன் தனது தந்தை ஒரு வேட்டைக்காரனாக மாற அவனை கைவிட்டுவி��்டு இன்னும் உயிருடன் இருப்பதைக் கண்டுபிடித்தான். எனவே அவரும் ஒரு வேட்டைக்காரனாக இருக்க வேண்டும், அதற்காக அவர் ஒரு வேட்டைக்காரர் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ‘வேட்டைக்காரர் சோதனை’ ஒரு தற்கொலை பணி போன்றது மற்றும் நீங்கள் பார்க்க விரும்பிய அனைத்து சுகமும் சாகசமும் நிறைந்தது.\nஇந்த கனவு மற்றும் ஆணி கடிக்கும் சாகசங்களுக்கு அனிமேஷைப் பார்க்கும் அனைத்து மக்களும் மீண்டும் பார்க்க வேண்டிய ஒன்று.நெட்ஃபிக்ஸ் இப்போது 4 பருவங்களைக் கொண்டுள்ளது மற்றும் 5 வது சீசன் மார்ச் 2021 மூலம் ஒளிபரப்பப்படும்.\nஒரு நாள் யகாமி என்ற உயர்நிலைப் பள்ளி மாணவன் ஒரு “மரணக் குறிப்பு” என்று எழுதப்பட்ட ஒரு குறிப்பேட்டைக் காண்கிறான். இப்போது அந்த நோட்புக்கில் யாருடைய பெயரும் நோட்புக்கில் எழுதப்படும், அவர் / அவள் 40 விநாடிகளுக்குள் இறந்துவிடுவார்கள் என்ற சக்தி உள்ளது. WHOAH ஆமாம், நாங்கள் ஒரே மாதிரியாக இருந்தோம்.\nஇந்த தொடரில் ஒரு சிறந்த சதி மற்றும் சிறந்த அனிமேஷன் இருப்பதன் நன்மை உண்டு. அந்த நோட்புக்கின் உண்மைத்தன்மையைப் பற்றி நாம் இன்னும் வியப்படைந்த இடத்தில், யாகமி அந்த நோட்புக்கை உலகை தீமைகளிலிருந்து தூய்மைப்படுத்த பயன்படுத்த முடிவு செய்கிறார்.ஒரு செய்தியுடன் பாராட்டத்தக்க கதைக்களம்.சரி, DEATH NOTE 2006 இல் வெளியிடப்பட்டது, இப்போது நெட்ஃபிக்ஸ் 37 சீசன்களைக் கொண்ட 1 சீசனைக் கொண்டுள்ளது, இது அதிக கண்காணிப்பு அமர்வுக்கு போதுமானது என்று நாங்கள் கருதுகிறோம்.\nநீங்கள் ஒரு விளையாட்டு ரசிகரா (குறிப்பிட்டதாக வாலிபால்) மற்றும் ஒரு அனிம் ரசிகராபின்னர் HAIKYU உங்களுக்கு சரியான தேர்வு. தனது பயிற்சியாளரிடமிருந்து அனைத்து திறன்களையும் மாஸ்டர் செய்வதன் மூலம் சிறந்த கைப்பந்து வீரராக விரும்பும் ஹினாட்டாவைச் சுற்றி கதை சுழல்கிறது.\nஉற்சாகம், ஆற்றல், சக்தி, உறுதிப்பாடு மற்றும் லட்சியம் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட ஹைக்கூ, நெட்ஃபிக்ஸ் இல் கிடைக்கும் 3 சீசன்களுக்குள் ஒரு நல்ல கட்டணத்தை உங்களுக்கு வழங்குகிறது, மேலும் 4 வது சீசனும் அதன் வழியில் செல்கிறது.\nநீங்களும் அந்த அமெரிக்க அற்புத திரைப்படங்கள் அனைத்திற்கும் ரசிகரா ஜப்பானின் அனிமேஷும் உங்களுக்காக ஏதேனும் ஒன்றைக் கொண்டுள்ளது. ‘ஒன்-பன்ச் மேன்’, இந்த சூப்பர் ஹீரோ (சைதாமா) நீங்கள் கற்பனை செய்ததை விட சற்று வலிமையானது. அவர் ஒரு சூப்பர் பஞ்ச் மூலம் வில்லன்களை முடிக்க முடியும். ஆம், அது நிறைய சக்தி.\nஇது நிச்சயமாக அனைத்து விதிவிலக்கான போர் காட்சிகளையும் கொண்டுள்ளது மற்றும் உங்கள் புன்னகையின் உறுதிப்பாட்டை மறைக்க போதுமான நகைச்சுவை மூலம் ஆதரிக்கப்படுகிறது.மேலும், இது ஒரு பொதுவான ஷவுன் பகடி. உண்மையிலேயே ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி\n6. ஃபுல்மெட்டல் ரசவாதம்: பிரதர்ஹூட்\nமூச்சடைக்கக்கூடிய சதி திருப்பங்கள், இறுதியில் நகைச்சுவை காட்சிகள், ஒரு சிறந்த கதைக்களம், இருண்ட ரகசியங்கள் மற்றும் ஏராளமான அனிமேஷன் ஆகியவற்றைக் கொண்ட ஒரு தொடர் உங்களுக்கு இப்போது தேவை.சில தடைசெய்யப்பட்ட ரசவாதத்தின் உதவியுடன் இறந்த தாய்மார்களுக்கு உயிரைக் கொடுக்க முயற்சிக்கும் எட்வர்ட் எல்ரிக் மற்றும் அல்போன்ஸ் எல்ரிக் என்ற இரண்டு சகோதரர்களின் கதை தொடர்ச்சியான நிகழ்வுகளை எதிர்கொள்கிறது, தங்கள் நாட்டின் இருண்ட ரகசியங்களை எதிர்கொள்கிறது மற்றும் சில கடுமையான உடல் சேதங்களைத் தாங்குகிறது.\nகதாபாத்திரங்கள் அன்பானவை, நாங்கள் சொன்னது போல கதை பாவம். நெட்ஃபிக்ஸ் உங்களுக்கு 5 சீசன்களைக் கொடுப்பதால், இந்த வார இறுதியில் நீங்கள் நிச்சயமாக ஃபுல்மெட்டல் அல்கெமிஸ்ட்: ப்ரோதர்ஹூட் ஒதுக்கி வைக்கப் போகிறீர்கள்.\n7. ஏழு இறந்த பாவங்கள்\nஏழு கொடிய பாவங்கள் 7 மாவீரர்களின் குழுவாகும், அவர்கள் உண்மையில் 7 இரத்தவெறி கொண்ட குற்றவாளிகள், அவர்கள் நிறைய பாவங்களைச் செய்திருக்கிறார்கள். இந்த குழுவை மிலியோடாஸ் வழிநடத்துகிறார், சிங்கத்தின் இளவரசி எலிசபெத்தின் வேண்டுகோளின் பேரில், சிங்கம் இராச்சியத்தை காப்பாற்றும் பொறுப்பை குழு ஏற்றுக்கொள்கிறது.\nபெயர் குறிப்பிடுவதுபோல் நிறைய அதிரடி தொடர்ச்சிகளைக் கோருவது, நிச்சயமாக, அதில் நிறைய அனிம் நாடகம், உணர்ச்சிகள் மற்றும் சோர்வுற்ற தருணங்கள் உள்ளன.தற்போதைய 4 சீசன்களை நீங்கள் மறைக்கிறீர்கள், மே 2021 க்குள் நெட்ஃபிக்ஸ் 5 வது சீசனை உங்களுக்கு வழங்கும்.\nஇந்தத் தொடர் 2012 இல் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது, அதன் பின்னர் அது பல அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இது ‘ஷோனென்’ ஜம்ப் தொடரை அடிப்படையாகக் கொண்டது மற்றும் நெட்ஃபிக்ஸ் உங்களுக்கு 3 பருவங்களின் நல்ல தொகுப்பை வழங்குகிறது, ஒவ��வொன்றிலும் சராசரியாக 26 அத்தியாயங்கள் உள்ளன.\nஜோசப் ஜோஸ்டார் கதாநாயகன் மற்றும் இந்தத் தொடரில் கிளாசிக் அனிம் அதிரடி தொகுப்பு உள்ளது, நாம் விரும்புவது அனைத்தும், ஜோஜோவின் வாழ்க்கைப் போராட்டங்கள், மந்திர சக்திக்கான அவரது போராட்டங்கள் மற்றும் சில இரத்த க்ளைமாக்ஸ் ஆகியவற்றைக் காட்டுகிறது. இது ஒரு லேசான கதை, அதிக நாடகம் இல்லை, ஆனால் சில சதி திருப்பங்கள். எல்லாவற்றையும் இணைத்து இது ஒரு சிறந்த, நல்ல கண்காணிப்பாக அமைகிறது.\n9. சைக்கியின் கேவலமான வாழ்க்கை கே.\nகதையின் கதாநாயகன் சாய்கி கே. தனது வாழ்க்கையை நிம்மதியாக வாழ விரும்பும் ஒரு டீனேஜ் பையன், ஆனால் தனித்துவமான மனநல வல்லரசுகளைக் கொண்டவன். அவர் நெருப்பைக் கட்டுப்படுத்தலாம், விஷயங்களைச் சரிசெய்யலாம், விஷயங்களை உடைக்கலாம், மனதைப் படிக்கலாம். அவர் உங்கள் சாதாரண சூப்பர் ஹீரோ அல்ல, மாறாக ஒரு மனிதநேயமற்ற ஒரு உள்முக சிந்தனையாளர், மில்லினியல்கள் அழைக்கும்.\nஇந்தத் தொடர் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் நெட்ஃபிக்ஸ் இல் ஒளிபரப்பப்பட்டது, தி டிஸ்டாஸ்ட்ரூஸ் லைஃப் ஆஃப் சைக்கி கே. மீண்டும் எழுந்தது. நெட்ஃபிக்ஸ் முதல் தொடரின் 3 பருவங்களையும், மீண்டும் எழுப்பப்பட்ட தொடரின் 1 சீசனையும் கொண்டுள்ளது. அபிமான, அழகான மற்றும் நகைச்சுவையான கதாபாத்திரங்கள், நல்ல நகைச்சுவை, அறிவியல் புனைகதை, மேம்பட்ட அனிமேஷன் ஆகியவற்றால் நிரம்பிய இந்தத் தொடர் மீண்டும் உங்கள் கண்காணிப்பு பட்டியலில் ஒரு நல்ல நிலைக்குத் தகுதியானது.\nடிராகன் பால் இசட் என்பது நம் குழந்தை பருவத்தில் நாம் அனைவரும் பார்த்திருக்கக்கூடிய மிகப் பழமையான அனிம் தொடர்களில் ஒன்றாகும். நாங்கள் இல்லையா 1999 இல் வெளியான ‘ஒன் பீஸ்’ மற்றும் டிராகன் பால் இசின் ஸ்டுடியோக்களில் இருந்து வந்தது.\nகதாநாயகன், குரங்கு டி, ஒரு கொள்ளையர் மற்றும் கடற்கொள்ளையரின் ராஜாவாக இருக்க விரும்புகிறார். இதற்காக, அவர் மறைக்கப்பட்ட புதையலைக் கண்டுபிடிக்க வேண்டும். ஆமாம், நீங்கள் சரியாக சந்தேகிக்கிறீர்கள், ஒரு துணிச்சலான மற்றும் விறுவிறுப்பான தேடலாக இருக்கும், இது உங்களுக்கு போதுமான துணிச்சலான தொடர்ச்சிகளைக் கொடுக்கும்.தற்போது, ஜப்பானிய நெட்ஃபிக்ஸ் இல் 23 பருவங்கள் மற்றும் மொத்தம் 741 அத்தியாயங்கள் உள்ளன. இப்போது அது மிகவும் வேடிக��கையாக உள்ளது.\n11. நியான் ஜெனெசிஸ் எவாஞ்சலியன்\nநீங்கள் சில அறிவியல் புனைகதை, ரோபோ, செயல் நிரம்பிய தொடர்களை ஏங்குகிறீர்களா நாங்கள் உங்களிடமிருந்து கேட்டோம். நியான் ஆதியாகமம் எவாஞ்சலியன் என்பது ஒரு கதை, அங்கு NERV க்கு எவாஞ்சலியன்ஸ் என்ற பிரமாண்டமான ரோபோக்கள் உள்ளன, மேலும் அவை சில பயங்கரமான தேவதூதர்களுடன் போராட வேண்டும்.\nநியான் ஆதியாகமம் எவாஞ்சலியனின் 26 அத்தியாயங்களுக்குள், உற்சாகமான மற்றும் ஆணி கடிக்கும் தருணங்கள் மட்டுமல்லாமல், சந்தர்ப்பங்களில் உங்கள் கண்களைக் கவரும் வகையில் நிறைய நாடகங்களும் உள்ளன. நடந்துகொண்டிருக்கும் சஸ்பென்ஸ் உங்களை கடைசி வரை ஒட்டிக்கொள்ள வைக்கும்.\n12. புல்லா மாகி மடோகா மாகிகா\nமடோகா ஒரு அழகான மற்றும் சாதாரண 14 வயது இளைஞன், ஒரு நாள் பூனை போன்ற ஒரு உயிரினம் அவர்களை அணுகி, அவர்களின் ஒரு விருப்பத்தை நிறைவேற்ற முன்வந்தாலும், அந்த விலையில் தனது சிறந்த நண்பரான சாயகா மிகியுடன் நிம்மதியாக தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவர்கள் இருவரும் மந்திர பெண்களாக மாறும்.\nஇது ஒரு அழகான, இனிமையான கதையாகத் தெரிகிறது, ஆனால் இது உண்மையில் நாடகம், இருள் மற்றும் சில தீவிர நிகழ்வுகளால் நிரம்பியுள்ளது. இந்தத் தொடர் நட்பு, நம்பிக்கை மற்றும் ஒவ்வொரு கனவுக்கும் ஒரு விலை எவ்வாறு தேவைப்படுகிறது என்பதற்கான செய்தியைத் தருகிறது.\nமற்றொரு த்ரில் அதிரடி அனிம் தொடர் ஆமாம், அதுதான் அனிமேஷன் பற்றி இருக்க வேண்டும், ஆனால் இது எங்கள் உண்மையான வாழ்க்கையுடன் நிறைய இணைக்கப்பட்டுள்ளது. அகிரா என்ற சிறுவன் ஒரு பிசாசாக மாறுகிறான், உலகின் தீமைகளையும் அவனது சுயத்தையும் எதிர்த்துப் போராட வேண்டிய ஒரு அரக்கன், ஆனால் இவை அனைத்தையும் தவிர்த்து இன்னும் ஒரு மனிதனின் இதயத்தை சுமந்து செல்கிறான், அதனால் உணர்வுகளைச் சுமக்கிறான்.\nஆற்றல், டைனமிக் ரத்தக் கொட்டகை மற்றும் சிலிர்ப்பால் நிரப்பப்பட்ட இது, பிசாசின் உடல் இன்னும் எப்படி அழக்கூடும் என்பதைக் காட்டுகிறது. சிறுவர்கள் வலுவாக இருப்பதற்கான அனைத்து ஆணாதிக்க விதிமுறைகளையும் இது குறைக்கிறது.இது போதைப்பொருள் அடிப்படையிலான சதித்திட்டத்தையும் கொண்டுள்ளது, இது வயது வந்தோருக்கான கருப்பொருள் அனிம் தொடராக அமைகிறது.\n14. கில் லா கில்\nகில் லா கில் ஒரு புதிய வகையான கதைக்களத்தைக் கொண்டுவருகிறது. ரியுகி தனது தந்தையின் கொலைகாரனைத் தேடி வருகிறார், மேலும் தனது தாயின் பேஷன் சாம்ராஜ்யத்தின் வாரிசான சாட்சுகியைச் சந்திக்கிறார் மற்றும் ஹொன்னூஜி அகாடமியின் கவுன்சில் தலைவரான கோகு யூனிஃபார்ம்ஸ் என்று அழைக்கப்படும் சில சக்திவாய்ந்த சீருடைகளையும் வைத்திருக்கிறார்.\nகதைக்களம் புதியது, கதை புதியது, கதாபாத்திரங்கள் கடுமையானவை, மற்றும் நிகழ்வுகள் கொடிய, சக்திவாய்ந்த, பெருங்களிப்புடைய மற்றும் ஓரளவு சிற்றின்பம் என்றாலும், ஒரு காட்சியைக் கொடுப்பது ஒரு நல்ல புதிய கதைக்களம்.\nஎல்லா சண்டைத் தொடர்களிலிருந்தும் ஒரு இடைவெளிக்கு, அடுத்ததாக குழாய்வழியில் உங்களுக்காக ஒரு யதார்த்தமான, அழகான, அபிமான மற்றும் இசைத் தொடர் உள்ளது.ரெட்சுகோ ஒரு 25 வயதான சிவப்பு பாண்டா ஆவார், அவர் ஒரு வர்த்தக நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிகிறார், அந்த வேலை உண்மையில் ஆன்மாவை உறிஞ்சும், சோர்வுற்ற, மரணம் போன்ற வேலை. முதலாளி கத்துவதும், மூளை வெடிப்பதும், விரக்தியடைந்த உடலும் கொண்ட ஒரு பொதுவான பணியிடம். இது எங்கள் கதையும் கூட இல்லையா உங்கள் இதய துடிப்பை நாங்கள் கேட்க முடியும்\nஆனால் ஆத்திரத்தை வெளியேற்றுவதற்கான வழிகள் அவளிடம் உள்ளன, இரவில் ஒரு கரோக்கி பட்டியில் ‘ஹெவி மெட்டல்’ என்ற பெயரில் பாடுகிறார்.இது உங்கள் நாளைத் தவிர்ப்பதற்கான PERFECT தொடர் போன்றது. மன அழுத்தமும் இல்லை, நாடகமும் இல்லை, வெறும் ஒளி, வேடிக்கை, நகைச்சுவை, கதைக்களத்தைப் போல தினமும், தாங்கமுடியாத அபிமான கதாபாத்திரங்களுடன்.\nஇது சைமன் மற்றும் காமினா என்ற இரண்டு சகோதரர்களின் கதை. சைமன், குறைந்த பயந்த பையன், மற்றும் கமினா, ஒரு காட்டு மற்றும் சுதந்திரமான நபர். அவர்கள் இருவரும் ஒரு நிலத்தடி கிராமத்தில் வாழ்கிறார்கள், ஒரு முறை ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கலைப்பொருட்களைக் கண்டுபிடித்து, சில போர்களில் ஈடுபடுகிறார்கள்.\nசரி, நாங்கள் உங்களுக்கு எந்த ஸ்பாய்லர்களையும் கொடுக்கப்போவதில்லை.சதி புதியது, உற்சாகமானது, சக்தி வாய்ந்தது, கடுமையானது, சில சமயங்களில் கொஞ்சம் நகைச்சுவையானது. 27 அத்தியாயங்களைக் கொண்டிருத்தல், மற்றும் ஒரு சிறிய தொடராக இருப்பது நிச்சயமாக உங்கள் கண்காணிப்பு பட்டியலில் இருக்கலாம்.\nமெய்���ிகர் கல்லூரிகள் உண்மையான கல்லூரிகளைப் போலல்லாமல் எப்படி இருக்கின்றன என்பதை நாம் அனைவரும் பார்த்தோம். ஆனால் ஹைக்காவ் பிரைவேட் அகாடமி என்பது நீங்கள் பார்த்திருக்கும் மிகவும் வித்தியாசமான அகாடமி.இது மாணவர் சங்கங்களால் ஆளப்படுகிறது, ஒரே விளையாட்டு சூதாட்டம், மாணவர்கள் சூதாட்டத்தில் அவர்களின் செயல்திறனைப் பொறுத்து தரவரிசைப்படுத்தப்படுகிறார்கள், யாராவது அதை விளையாட விரும்பவில்லை என்றால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.இந்த 2 அனுபவமுள்ள அனிம் தொடர்களை மிகவும் பிரபலமாக்குவது அசாதாரணமான கதைக்களமாகும்.\nஇந்தத் தொடருக்கு விளக்கம் கூட தேவையா உண்மையில், நாம் அனைவரும், சரி, நம்மில் 90% பேராவது சரி, இதை நம் குழந்தை பருவத்தில் பார்த்திருக்கிறோம். பிகாச்சு, ஆஷின் முதல் போகிமொன் மற்றும் அன்பான மற்றும் சிறந்த நண்பராக இருப்பது அவரது ஒவ்வொரு பயணத்திலும் ஆஷுடன் செல்கிறது.\nஅவரது போகிபால்ஸ் மற்றும் போக்வார்ஸ் மூலம் வித்தியாசமான மற்றும் அரிதான மற்றும் சக்திவாய்ந்த போகிமொன்களைப் பிடிப்பதன் மூலம் நிரப்பப்பட்ட பயணங்கள் வெற்றியாளரை உயர்ந்த இடத்திற்கு மேல் ஆக்குகின்றன.இலகுரக, நகைச்சுவை மற்றும் அதிரடித் தொடர்கள் தான் போகிமொன் தொடரை இப்போது கூட பிரபலமாக்குகின்றன.\n19. லிட்டில் விட்ச் ஏகாடெமியா\nசூனிய அகாடமியைக் கேட்டதன் மூலம், நீங்கள் அனைவருக்கும் ஹாரி பாட்டர் மற்றும் ஹாக்வார்ட்ஸ் மற்றும் டம்பில்டோர் நினைவூட்டப்படுவதை நாங்கள் அறிவோம். ஆனால் இது வேறுபட்டது, முதலில் இது அனிம், இரண்டாவதாக, இது ஒரு மந்திரமற்ற நிலத்தைச் சேர்ந்த அக்கோ என்ற பெண்ணின் கதை, எனவே கடினமாக உழைக்க வேண்டும், அவளது மந்திரங்களையும் மந்திரத்தையும் முழுமையாக்குவதற்கு மிகவும் கடினமாக உள்ளது.\nஇது ஒரு இலகுவான மற்றும் வேடிக்கையான தொடர். எல்லா நகைச்சுவையுடனும், அக்கோ ஒவ்வொரு முறையும் எழுத்துப்பிழை தவறாகப் பயன்படுத்துவதோடு, தனது நண்பர்களை வித்தியாசமான விஷயங்கள், விரும்பத்தக்க கதாபாத்திரங்கள் மற்றும் வேடிக்கையான தளமாக மாற்றுவது, நிச்சயமாக பார்க்க வேண்டிய ஒன்று.மேலும், சிறிய கண்காணிப்பு கல்வியின் இரண்டு பருவங்களும் நெட்ஃபிக்ஸ் இல் உள்ளன.\n20. ஏப்ரல் மாதத்தில் உங்கள் பொய்\nஇந்த கதை 2016 இல் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது, அதன் ���ின்னர் ஒரு பிரபலமான அனிம் தொடர்.இது க ouse செ அரிமாவுக்கும் க ori ரி மியாசோனோவுக்கும் இடையிலான ஒரு அழகான காதல் கதை. க ouse சி கதாநாயகன் மற்றும் ஒரு பியானோ கலைஞர். அவரது தாயார் இறக்கும் போது அவர் சிதறுகிறார், மேலும் இசைக் குறிப்புகளைக் கேட்கும் திறனை இழக்கிறார். கயோரி என்ற வயலின் கலைஞர் தனது வாழ்க்கையில் நுழையும் போது அவர் கிட்டத்தட்ட இசையை விட்டுவிடுகிறார். அவள் அவனை அழைத்து, அவனை ஊக்குவிக்கிறாள், அவனை மீண்டும் கட்டியெழுப்புகிறாள், அவனுக்கு ஒரு புதிய தொடக்கத்தைத் தருகிறாள்.\nஇது மிகவும் தூய்மையான, அன்பான, வசீகரிக்கும் கதை, அதற்குப் பிறகு நீங்கள் நிச்சயமாக நேசிப்பீர்கள், சிரிப்பீர்கள். சதி சில உணர்ச்சிகரமான அமைப்பைக் கொண்டிருப்பதால், உங்கள் திசுக்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nஇது 1973 இல் வெளியிடப்பட்ட சாகியோ கோமாட்சு எழுதிய ஒரு பிரபலமான நாவலை அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு பேரழிவு நாவல். திடீரென ஜப்பான் தொடர்ச்சியான இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்படுகையில் சாதாரண விஷயங்களைச் செய்யும் ஒரு சாதாரண குடும்பத்தின் வாழ்க்கை இந்தத் தொடரைக் காட்டுகிறது.\nஇந்த குடும்பம் எல்லாவற்றையும் எதிர்த்துப் போராட வேண்டும், அதிகாரம் அல்லது மரியாதை அல்லது லட்சியத்தைப் பெறுவதற்காக அல்ல, ஆனால் உயிருடன் இருக்க வேண்டும், இது தாய் இயல்புக்கு எதிரான போராட்டம்.ஒரு பேரழிவு நிகழும்போது வாழ்க்கை எவ்வாறு சிதறுகிறது மற்றும் அவற்றில் தொடர்ச்சியாக இருந்தால் எவ்வளவு விஷயங்கள் துண்டு துண்டாக முடியும் என்பதை இது காட்டுகிறது.\nஇது நம்பிக்கை, சண்டை, உறுதிப்பாடு, குடும்ப அன்பு, சக்தி, உக்கிரம், உயிர்வாழ போராட்டம் ஆகியவற்றின் கதை.நாம் ஏற்கனவே இவ்வளவு அவதிப்படுகையில் நிச்சயமாக இது ஒரு நல்ல கண்காணிப்பாகும். எந்தவொரு பேரழிவுகளையும் எதிர்த்துப் போராட இது எங்களுக்கு மிகவும் பலத்தைத் தருகிறது.\nவயலட் ஒரு காலத்தில் குழந்தை சிப்பாயாக இருந்த ஒரு பெண். அந்த யுத்தம் அவளது கைகளையும் ஒரு குழந்தையாக அவளது உணர்ச்சி வளர்ச்சியையும் இழந்தது. இப்போது அவள் நித்திய உணர்ச்சிகரமான அதிர்ச்சிகளிலிருந்து விலகிச் செல்லும்போது எழுத்தைத் தேர்வு செய்கிறாள்.இந்த தொடரைப் பார்க்க ஒரு சென்டிமென்ட் ரயிலில் செல்ல வேண்டும். தருணங்களில் உ���்களை அழ வைக்க போதுமான சக்தி கொண்ட ரயில்.\nடைட்டன்ஸ் என்று அழைக்கப்படும் மாபெரும் மனிதர்களால் மனித நகரங்கள் ஒவ்வொன்றாக அழிக்கப்படுகின்றன. எனவே நகரங்களில் ஒன்று டைட்டான்களை நிறுத்த பெரிய சுவர்களைக் கட்டுகிறது. ஆனால் அவற்றின் அளவிற்கு சாதகமாக இருப்பதால், அவை சுவர்களை அழித்து நகரத்தை அழிக்கின்றன.பின்னர் இரண்டு குழந்தைகள் எப்படியோ தப்பிப்பிழைத்தனர். ஆனால், தங்கள் அன்புக்குரியவர்கள் அவர்களுக்கு முன்னால் இறப்பதைப் பார்த்து, அவர்களில் பழிவாங்கும் நெருப்பைப் பற்றவைக்கிறார்கள்.\nஅந்தக் குழந்தைகள் அந்த ராட்சதர்களுடன் சண்டையிடுவதை நீங்கள் எப்போது காண்பீர்கள், குழந்தைகள் வளர்ந்த பிறகு, நீங்களும் நிறைய உணர்ச்சிகளால் நிரப்பப்படுவீர்கள். பழிவாங்குவதற்கும், டைட்டான்களை எதிர்த்துப் போராடுவதற்கும் அழிப்பதற்கும் நீங்களும் உணருவீர்கள், ஏனெனில் இந்தத் தொடரின் சக்தி இதுதான்.\nஅது உங்களை அதில் உறிஞ்சி, தொடரின் முடிவில் ஒட்டிக்கொள்ள வைக்கும்.இசையை குறிப்பிட தேவையில்லை, இது மிகவும் போதைஇது மிகவும் விரும்பப்படும் தொடர்களில் ஒன்றாகும்.\nஇது நிலத்தடி தற்காப்பு கலைகளின் உலக சாம்பியனான பாக்கி ஹன்மாவை மையமாகக் கொண்டுள்ளது. அவர் தனது தந்தையை தோற்கடித்து உலகின் வலிமையான நபராக மாற விரும்புகிறார். ஆனால் அவர் தப்பித்த 5 மரண தண்டனை கைதிகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதை அவர் அறிந்துகொள்கிறார்.\nஇது ஒரு சாதாரண அதிரடித் தொடராக இருக்காது, ஆனால் இது ஜப்பானின் மரபு, தற்காப்புக் கலைகளை உள்ளடக்கியது என்பதால், சண்டை காட்சி நிரப்பப்பட்ட சக்தித் தொடர்களை கையளிக்க இது வேறுபட்ட கையாக இருக்கும்.அத்தகைய வலிமையையும் ஆற்றலையும் பார்த்து, நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், திகைப்பீர்கள். எந்த விதிகளும் இல்லாமல் போடப்பட்ட தற்காப்பு கலை சண்டை தீவிர சண்டை காட்சி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.\nநெட்ஃபிக்ஸ் மொத்தம் 3 பருவங்கள் மற்றும் 39 அத்தியாயங்களைக் கொண்டுள்ளதால், இது உங்கள் வார இறுதியில் ஒரு சிறந்த கண்காணிப்புத் திட்டமாகும்.\nவாரம் முழுவதும் இந்த கடின உழைப்பிற்குப் பிறகு நீங்கள் சில சரியான கண்காணிப்பு அமர்வுகளுக்குத் தகுதியானவர். அனிம் தொடர்கள் இப்போது மிகவும் பிரபலமாக இருப்பதால், உங்களுக்காக ஒரு ச���ியான பட்டியலை நாங்கள் அமைத்தோம், இது அனிம் தொடரின் கிட்டத்தட்ட அனைத்து வகைகளையும் உள்ளடக்கியது.அதிரடி மற்றும் சண்டைக் காட்சிகள் முதல் அழகான காதல் கதைகள் வரை, எங்கள் அன்றாட தீம் முதல் கேள்விப்படாத வெளிப்புறங்கள் வரை.\nநீங்கள் நகைச்சுவையான அல்லது உற்சாகமான அல்லது காதல் அல்லது மெஹ் என்று உணர்ந்தாலும் கூட, அதைச் சரியாகச் செய்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தையும் நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்.இப்போது உங்களுக்கு ஆறுதல் அளிப்பவர், உங்களுக்கு பிடித்த தின்பண்டங்கள், விளக்குகளை அணைத்துவிட்டு, உள்ளே நுழைங்கள்.\nஹுலுவில் சிறந்த அனிம் காட்சிகள்\nஜிமெயில் கணக்கை நீக்குவது எப்படி\nகேட்கக்கூடிய 30 நாட்கள் இலவச சோதனை பெறுவது எப்படி\nவாட்ஸ்அப் புள்ளிவிவரம் & உண்மைகள் (2020)\nமேக்கிற்கான நெட்ஃபிக்ஸ் பயன்பாடு - இது சாத்தியமா\nஏ.வி.ஜி வி.பி.என் விமர்சனம் (2020) - உங்களுக்கு இது உண்மையில் தேவையா\nஅமேசான் ஃபயர்ஸ்டிக் அமைப்பது எப்படி\nவாட்ஸ்அப் Vs சிக்னல் - எது தகுதியானது\nநெட்ஃபிக்ஸ் இப்போது கீழே உள்ளதா\nநெட்ஃபிக்ஸ் புள்ளிவிவரம் (2020) - உண்மைகள், பயன்பாடு மற்றும் வருவாய் விவரங்கள்\nஇலவச ஐபிடிவி பெறுவது எப்படி\nநெட்ஃபிக்ஸ் 6 சிறந்த வி.பி.என் - டிசம்பர் 2020\nஅமேசான் பிரதமத்திற்கான மாணவர் விலை\nஅமேசான் பிரைம் மற்றும் நெட்ஃபிக்ஸ் ஆகியவற்றை ஒப்பிடுக\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இலவசமாக பதிவிறக்கவும்\nஆன்லைனில் இலவச திரைப்படங்களைப் பார்க்க முடியும்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வரியில் பாருங்கள்\nஆன்லைனில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இலவசமாக பார்க்க\nபொழுதுபோக்கு எப்படி கூப்பன்கள் பாகங்கள் கேமிங் சலுகைகள் விமர்சனம் மென்பொருள்கள் பயன்பாடுகள் வி.பி.என் பிசி பட்டியல்கள் கேஜெட்டுகள் சமூக மென்பொருட்கள்\n© 2021 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2021-05-16T17:39:01Z", "digest": "sha1:3GHMHD76U2B2QZ62SHLVNHI3FKY2GKHW", "length": 9583, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "குழிம காந்தலைப்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகுழிம காந்தலைப்பி (Cavity magnetron) என்பது திறந்த உலோக குழிம வரிசையின் மீது காந்தப் புலம் கொண்ட மின்னணுக்கள் ஓடையில் நகர்வதனால் நுண்ணலைகளை இயற்றும் ஒரு அதிக ஆற்றலுள்ள வெற்றிடக் குழாய் ஆகும். கதிரியக்கம் என்பது சில அணுக்களில் இருந்து வெளிப்படும் ஒரு வகையான ஆற்றல்மிகுந்த கதிர்வீச்சு ஆகும்.\nஒரு குழாய் மின்கிராம் ஒரு உயர்-இயக்கக்கூடிய வெற்றிட குழாய் ஆகும். இது ஒரு காந்த மண்டலத்தின் எலக்ட்ரான்களின் ஸ்ட்ரீம் ஒருங்கிணைப்பு பயன்படுத்தி நுண்ணலை உருவாக்குகிறது. எலக்ட்ரான்கள் இந்த துவக்கங்களுக்கான திறப்புகளால் கடந்து செல்கின்றன. ரேடியோ அலைகளை ஊசலாக்குவதற்காக ஏற்படுத்துகின்றன. அதேபோல் ஒரு திறந்த வெளியின் கடந்த காலப்பகுதியில் சேதமடைந்தபோது ஒரு விசையை ஒரு விசையை உருவாக்குகிறது. உற்பத்தி செய்யப்படும் நுண்ணலை அதிர்வெண், ஒத்ததிர்வு அதிர்வெண், குழிவுகளின் உடல் பரிமாணங்களால் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு கிளிஸ்ட்ரான் அல்லது ஒரு பயண-அலை குழாய் (TWT) போன்ற மற்ற வெற்றிட குழாய்கள் போலல்லாமல், ஒரு நுண்ணலை சமிக்ஞையின் தீவிரத்தை அதிகரிக்க மேக்னட்ரான் ஒரு பெருக்கியாக செயல்பட முடியாது; மாக்நெட்ரான் ஒரு ஓசில்லெட்டராக மட்டுமே செயல்படுகிறது, வெற்றிட குழாயில் வழங்கப்படும் நேரடி மின்னோட்ட மின்சாரம் மூலம் ஒரு நுண்ணலை சமிக்ஞையை உருவாக்குகிறது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 02:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indiaspend.com/air-pollution-killed-a-newborn-every-5-minutes-in-2019/", "date_download": "2021-05-16T17:40:49Z", "digest": "sha1:YMRDA3MWCHRG267M63JPCTVGT5E6TZCJ", "length": 38207, "nlines": 105, "source_domain": "tamil.indiaspend.com", "title": "காற்று மாசுபாடு 2019ல் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் புதிதாக பிறந்த ஒரு குழந்தையைக் கொன்றது", "raw_content": "\nகாற்று மாசுபாடு 2019ல் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் புதிதாக பிறந்த ஒரு குழந்தையைக் கொன��றது\nபுதுடெல்லி: பிறந்த முதலாவது மாதத்திற்குள் இந்தியாவில் சுமார் 1,16,000 கைக்குழந்தைகள், காற்று மாசுபாட்டால் இறந்ததாக உலகெங்கிலும் சுகாதார மாசுபாட்டின் சுமை குறித்த புதிய உலகளாவிய ஆய்வு கண்டறிந்துள்ளது.\nகுழந்தைகளின் இறப்பில் பாதிக்கும் மேற்பட்டவை, வெளிப்புற பி.எம். 2.5 (மனித தலைமுடியை விட 30 மடங்கு மெல்லிய, இரத்த ஓட்டத்தில் நுழையக்கூடிய காற்றில் உள்ள துகள்கள்; இவை கடும் உடல்நல கேட்டை ஏற்படுத்துகின்றன) காரணமாகவும், வீட்டு உட்புற காற்று மாசுபாடு ஏற்படுத்தும் கரி, மரம் மற்றும் சாணம் போன்ற சமையலுக்கு பயன்படுத்தும் திட எரிபொருட்கள் தொடர்புடையதாகவும் இருந்ததாக, அக்டோபர் 21 அன்று வெளியிடப்பட்ட ஸ்டேட் ஆஃப் குளோபல் ஏர் 2020 அறிக்கை (SoGA 2020) கண்டறிந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த சிந்தனைக்குழுவான ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு காற்று மாசுபாடு ஏற்படுத்திய உலகளாவிய தாக்கம் குறித்த முதலாவது விரிவான பகுப்பாய்வு என்று கூறியுள்ளது.\nஎடை குறைந்த குழந்தை பிரசவம், குறை பிரசவம் போன்றவை இளம் குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடையவை; இந்த சிக்கல்களுக்கு கர்ப்ப காலத்தில் தாய்மார்களின் காற்று மாசுபாட்டின் நேரடி விளைவுகளே காரணம் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளன. எடை குறைந்த பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு குழந்தை பருவ நோய்த்தொற்றுகள் மற்றும் நிமோனியா பாதிப்பு அதிகம். குறைபிரசவ குழந்தைகளின் நுரையீரலும் முழுமையாக உருவாகி இருக்காது. குழந்தை மரணம் மற்றும் காற்று மாசுபாடு மற்றும் பல இந்திய (இங்கே) மற்றும் சர்வதேச (இங்கே) ஆய்வுகள் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு குறித்த ஆதாரங்கள் பெருகி வருகின்றன (இங்கே மற்றும் இங்கே).\n\"குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை கட்டுப்படுத்துவதன் மூலம், காற்று மாசுபாடு அவர்களின் வாழ்நாள் ஆரோக்கியத்தையும், வளர்ந்த பிறகு உற்பத்தித்திறனையும் குறைக்கிறது,\" என்று பரிவு பொருளாதாரத்திற்கான ஆராய்ச்சி நிறுவனத்தின் (r.i.c.e) நிர்வாக இயக்குனர் டீன் ஸ்பியர்ஸ், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். \"ஆனாலும், குழந்தைகளது காற்று மாசுபாட்டின் விளைவுகள், அவர்களின் தகுதியான கவனத்தை ஈர்க்கவில்லை\" என்றார். ஸ்பியர்ஸ் இந்தியாவில் குழந்தைகள் மீது காற்று மாசுபாடு ஏற்படுத்து தாக்கம் குறித்து பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார், இது தொடர்பாக ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார்.\nகுழந்தைகளின் ஆரம்பகால ஆரோக்கியம் அவர்களது பெரிய வயது பொருளாதார உற்பத்தித்திறனை நேரடியாக பாதிக்கிறது மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் தீங்கு காற்று மாசுபாட்டை ஒரு பொருளாதாரச் செலவை ஏற்படுத்துகிறது, இந்த சிக்கலை எதிர்கொள்வது ஒரு பொருளாதார கொள்கையாக இருக்கலாம் என்று ஸ்பியர்ஸ் கூறினார். அவரது ஆராய்ச்சி - அவரது நூலில் இடம் பெற்றுள்ளது - காற்று மாசுபாடு குறிப்பாக மிக மோசமாக இருந்த இடங்களிலும், அந்த காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளும், அதே வட்டாரத்தில் மாசுபாடு குறைவாக இருந்தபோது பிறந்த குழந்தைகளைப்போல உயரமாக வளரவில்லை என்று கண்டறிந்துள்ளது.\n\"ஒரு குழந்தையின் ஆரோக்கியம் ஒவ்வொரு சமூகத்தின் எதிர்காலத்திற்கும் முக்கியமானது, குறிப்பாக தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாக இந்த புதிய சான்றுகள் கூறுக்ன்றன\" என்று, ஹெல்த் எபக்ட்ஸ் நிறுவனத் தலைவர் டான் க்ரீன்பாம் அக்டோபர் 21 அறிக்கையில் தெரிவித்தார். ஹெல்த் எஃபெக்ட்ஸ் நிறுவனம் 2017 முதல் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (IHME) குளோபல் பார்டன் ஆஃப் டிசீஸ் திட்டத்துடன் இணைந்து வருடாந்திர சோகா அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.\n\"வீடுகளில் மோசமான தரத்தில் உள்ள எரிபொருட்களின் பயன்பாட்டில் மெதுவான மற்றும் நிலையான குறைப்பு ஏற்பட்டாலும், இந்த எரிபொருட்களில் இருந்து வெளிப்படும் காற்று மாசுபாடு, இளம் வயது குழந்தைகளின் இறப்புக்கு ஒரு முக்கிய காரணமாக தொடர்கிறது\" என்று க்ரீன்பாம் மேலும் கூறினார்.\nஇந்தியாவில், வெளிப்புற மற்றும் வீட்டு காற்று மாசுபாட்டிற்கான நீண்டகால வெளிப்பாடு, அனைத்து வயது தரப்பினருக்கும் பக்கவாதம், மாரடைப்பு, நீரிழிவு, நுரையீரல் புற்றுநோய், நாள்பட்ட நுரையீரல் நோய்கள் மற்றும் பிறந்த குழந்தைக்கான நோய்கள் போன்றவற்றை ஏற்படுத்தி, அதன் மூலம், 2019ம் ஆண்டில் 16.7 லட்சத்திற்கும் அதிகமான இறப்புகளுக்கு பங்களித்ததாக, சோகா 2020 அறிக்கை தெரிவித்தது.\nஉலகளவில் 2019ம் ஆண்டில் 66.7 லட்சம் இறப்புகளுக்கு காற்று மாசுபாடு பங்களித்��தாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது மொத்த உலகளாவிய இறப்புகளில் கிட்டத்தட்ட 12% ஆகும். 2019ம் ஆண்டில் உலகளவில் முன்கூட்டியே மரணத்திற்கான நான்காவது முக்கிய ஆபத்து காரணியாக காற்று மாசுபாடு இருந்தது, இது உயர் இரத்த அழுத்தம், புகையிலை பயன்பாடு மற்றும் மோசமான உணவு ஆகியற்றை மிஞ்சிவிட்டதாக அறிக்கை கண்டறிந்துள்ளது.\nஉலகின் பல நாடுகள் குறிப்பாக இந்தியா மற்றும் சீனா, 2010-19ம் ஆண்டுகளுக்கு இடையிலான கடந்த தசாப்தத்தில், தூய்மையான சமையல் எரிபொருட்களைக் கிடைக்கச் செய்வதன் மூலம் வீட்டு காற்று மாசுபாட்டைக் குறைப்பதில் முன்னேற்றத்தைக் காட்டி இருந்தாலும், வெளிப்புற அல்லது சுற்றுப்புற காற்று மாசுபாட்டைக் கையாளும் அதன் நடவடிக்கைகள், அதே காலகட்டத்தில் தேக்க நிலையில் தான் இருந்தன. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் ஒட்டுமொத்த வெளிப்புற காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளது. 2019ம் ஆண்டில், இந்தியர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டதாக (மக்கள்தொகையில் இருந்து கணக்கிடப்பட்ட வருடாந்திர வெளிப்புற காற்று மாசுபாடு செறிவு பற்றி நாங்கள் பின்னர் விளக்குகிறோம்), அறிக்கை கூறியது.\nஇந்தியாவில் கோவிட்-19 தொற்றால் 1,15,000 க்கும் அதிகமான உயிர்களை பலி கொண்ட சூழலில், இந்த அறிக்கை வெளிவந்திருக்கிறது. இதயம் மற்றும் நுரையீரல் நிலைமைகள் மோசமாக உள்ளவர்கள் கோவிட்-19ன் கடுமையான வடிவத்தால் பாதிக்கப்படுவார்கள் என்பதை சான்றுகள் தெரிவிக்கின்றன.\nமேலும், இந்தியா குளிர்காலத்தை நோக்கி நகர்கிறது, இது ஏற்கனவே காற்று மாசுபாட்டால் மோசமாகி இருக்கும் பல இந்திய நகரங்களில் காற்று மாசுபாட்டை அதிகரிக்கும் , ஏற்கனவே அதிக அளவில் காற்று மாசுபாடு மற்றும் புகைவெளிப்பாடு அதிகமுள்ளது, குறிப்பாக வடக்கு பகுதிகளில்.\nகிடைக்கக்கூடிய சான்றுகளானது காற்று மாசுபாடு மற்றும் இதயம் மற்றும் நுரையீரல் நோய்களின் அபாயத்தை தெளிவாக இணைத்துள்ளதால், குளிர்கால மாதங்களில் அதிக அளவு காற்று மாசுபட்டு, கோவிட்-19ன் தாக்கங்களை அதிகரிக்கக்கூடும் என்ற கவலை அதிகரித்துள்ளதாக, ஹெல்த் எஃபெக்ட்ஸ் நிறுவன அறிக்கை தெரிவித்துள்ளது.\nகுழந்தைகளின் ஆரம்ப வளர்ச்சிக்கு காற்று மாசுபாடு தடைபடுகிறது\nகடந்த 2019ம் ஆண்டில், உலகளவில் கிட்டத்தட்ட 5,00,000 குழந்தை இறப்புகளுக்கு காற்று மாசுபாடு பங்களித்தது. இந்தியாவில் இறந்து பிறக்கும் குழந்தைகளின் அனைத்து காரணங்களில் ஐந்தில் ஒரு பங்கு காற்று மாசு காரணமாக இருக்கலாம். இந்த விகிதம் அதிகபட்சமாக 30% என, ஆப்ரிக்க துணை கண்டத்தில் உள்ளது.\nமுதல் மாதம் என்பது, ஏற்கனவே புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு பாதிக்கப்படக்கூடிய நேரம். ஆனால் இந்தியா உட்பட பல நாடுகளில் வளர்ந்து வரும் விஞ்ஞான சான்றுகள், கர்ப்ப காலத்தில் துகள்ளால் காற்று மாசுபடுவதால் குறைந்த எடையுடன் குழந்தைகள் பிறப்பு மற்றும் குறைப்பிரசவம் ஆகியவற்றுடன் தொடர்பு உள்ளது என்பதைக் காட்டுகிறது, இது பிறந்த குழந்தைகளின் பெரும்பான்மையான இறப்புகளுக்குக் காரணமாகும்.\nகுறைந்த எடையுள்ள பிரசவம் என்பது, பிறக்கும் போது 2.5 கிலோவுக்கும் குறைவாக குழந்தை எடை கொண்டிருக்கும் என இந்த ஆய்வு வரையறுக்கிறது, அதே நேரத்தில் குறைபிரசவம் என்பது பிறப்பு 37 வார கர்ப்பத்திற்கு முன்பே குழந்தை பிறப்பு என வரையறுக்கப்படுகிறது (குழந்தை தாயின் வயிற்றில் சுமந்து செல்லும் காலம்). கர்ப்பத்தின் முழு காலம் 38 முதல் 40 வாரங்கள் ஆகும்.\nஇந்த நிலைமைகள், குறைபிரசவ குழந்தைகள் பெரும்பாலும் சிறியவையாக இருப்பதால், அதிக இறப்பு விகிதம் அல்லது நீண்டகால குறைபாடுகள் அதிக ஆபத்துடன் குழந்தைகளுக்கு பலவிதமான நோய்களுக்கு ஆளாகின்றன என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉதாரணமாக, அவை குறை சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகள், வயிற்றுப்போக்கு நோய்கள் மற்றும் பிற தீவிர நோய்த்தொற்றுகள் மற்றும் மூளை பாதிப்பு மற்றும் வீக்கம், இரத்தக் கோளாறுகள் மற்றும் மஞ்சள் காமாலை போன்ற அதிக ஆபத்துடன் தொடர்புடையவை.\nஇத்தகைய ஆபத்துக்கள் வாழ்க்கை முழுவதும் குழந்தைகளை பின்தொடரக்கூடும். \"இந்த குழந்தைகள் இளம் பருவத்தில் உயிர் பிழைத்தாலும் சிறுவயது முழுவதும் குறை சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் பிற தொற்று நோய்களுக்கு மட்டுமல்லாமல், வாழ்நாள் முழுவதும் பெரிய நாள்பட்ட நோய்களுக்கான அதிக ஆபத்தில் உள்ளன\" என்று ஆய்வு தெரிவிக்கிறது.\n\"பாதகமான கர்ப்ப விளைவுகளிலும், புதிதாக பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்திலும் காற்று மாசுபாட்டின் தாக்கங்களை களைவது குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளுக்கு மிகவும் முக்���ியமானது\" என்று, கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக காற்று மாசுபாட்டிற்கும் ஆரோக்கியத்திற்கும் இடையிலான உறவு குறித்து விரிவான பணிகளைச் செய்த சுதந்திர நிபுணர் கல்பனா பாலகிருஷ்ணன் கூறினார். \"இது [கர்ப்பப்பையில் கருவில் ஏற்படும் காற்று மாசுபாட்டின் தாக்கத்தை களைவது] நாடுகளுக்கு முக்கியமானது, ஏனெனில் எடை குறைந்த குழந்தை பிரசவம், குறைப்பிரசவம் மற்றும் குழந்தை வளர்ச்சியின்மை அதிகமாக இருப்பதால் மட்டுமின்றி, இந்த பாதிக்கப்படக்கூடிய குழுக்களில் இது வழிநடத்தக்கூடிய உத்தி தலையீடுகளின் வடிவமைப்பை அனுமதிக்கிறது\" என்றார்.\nகாற்று மாசுபாட்டைக் கையாள்வதில் இருக்கும் ஒரு சிக்கல், அது முற்றிலும் புறக்கணிக்கப்பட முடியாதது என்பது தான் என்று ஸ்பியர்ஸ் கூறினார். \"அதற்கு பதிலாக பல கொள்கை வகுப்பாளர்கள் ஒவ்வொரு குளிர்காலத்திலும் கண்கவர் கொள்கைகளை அறிவிக்கிறார்கள், இது நீடித்த இந்த அச்சுறுத்தலைத் தீர்க்காமல் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கிறது,\" என்று, அவர் இந்தியாவின் கொள்கைகளை பற்றி கூறினார்.\nபி.எம். 2.5 மாசுபாட்டில் இருந்து நோயின் சுமை\nவருடாந்திர காற்று மாசுபாட்டின் அளவை மதிப்பிடுவதற்கு, சோகா அறிக்கை பிஎம் 2.5ஐ ஒரு குறிகாட்டியாகப் பயன்படுத்தியது. வாகனங்கள், நிலக்கரி பயன்படுத்தும் மின் உற்பத்தி நிலையங்கள், தொழில்துறை நடவடிக்கைகள், கழிவுகளை எரித்தல் மற்றும் பல மனித மற்றும் இயற்கை மூலங்களில் இருந்து உமிழப்படுவது, பல ஆண்டுகளில் பிஎம் 2.5 அளவை வெளிப்படுத்தி, இருதய, சுவாசத்தில் இருந்தும் மற்றும் பிற வகையான நோய்களில் இருந்தும் இறப்பு விகிதத்தை மிகவும் உறுதியான மற்றும் வலுவான முன்னறிப்பு செய்து வருவதாக ஆய்வு கூறியது.\nகடந்த 2019ம் ஆண்டில் பிஎம் 2.5ன் வெளிப்புற உயர் சராசரி நிலைகளின் வெளிப்பாடுகள் இந்தியாவில் 980,000 இறப்புகளை ஏற்படுத்தின - கிட்டத்தட்ட 60% காற்று மாசுபாடு-காரணமான இறப்புகள். உலகளவில், 2019ல் இதுபோன்ற 41.4 லட்சம் இறப்புகள் நிகழ்ந்தன.\nகாற்று மாசுபாட்டின் சுகாதாரச்சுமை மிகவும் மாறுபட்ட மக்கள்தொகை அளவுகள் மற்றும் மக்கள்தொகையில் வயதான மற்றும் இளையோரின் விநியோகம் நாடுகளுக்கு நாடு வேறுபடுவதால், இந்த ஆய்வு வயது நிர்ணய அடிப்படையில் காற்று மாசுபாட்டை -ஒரு நிலையான விநியோகத்தின் அடிப்படையில் 100,000 மக்கள்தொகைக்கு இறப்புகளின் அடிப்படையில் இறப்பு விகிதங்கள் வயது பிரிவுகளில் மக்கள் தொகையை கணக்கிடுகிறது. இது நாடுகளிடையே நேரடி ஒப்பீடுகளை அனுமதிக்கிறது.\nகடந்த 2019ம் ஆண்டில், இந்தியாவின் வயது-தரப்படுத்தப்பட்ட பிஎம் 2.5- காரணமான இறப்பு விகிதம் 100,000 பேருக்கு 96 இறப்புகளில் மிக உயர்ந்ததாக இருந்தது. காசநோய், எச்.ஐ.வி, மலேரியா, டெங்கு மற்றும் மஞ்சள் காய்ச்சல் உள்ளிட்ட பல பெரிய தொற்று நோய்களுக்கான 100,000 மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 75 என்ற இறப்பு விகிதத்தை விட இது அதிகமாக இருந்தது, உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளைக் காட்டியது.\nஇந்தியாவின் மொத்த இறப்புகள் பிஎம் 2.5 க்கு காரணமாக உள்ளன, இது 2019ம் ஆண்டில் 980,000 இறப்புகளாக இருந்தது, 2010 மற்றும் 2019ம் ஆண்டுகளுக்கு இடையில் சுமார் 61% அல்லது 373,000 இறப்புகள் அதிகரித்ததாக ஆய்வு (கீழே உள்ள விளக்கப்படத்தை காண்க) கூறியது. இந்த போக்கு இந்தியாவின் காற்றில் ஆண்டுதோறும் பிஎம் 2.5ன் உயர் செறிவு மற்றும் கடந்த தசாப்தத்தில் அதன் அதிகரிப்புக்கு ஏற்ப உள்ளது.\nகடந்த 2019ம் ஆண்டில், இந்தியாவின் மக்கள்தொகை-எடையுள்ள ஆண்டு சராசரி பிஎம் 2.5 செறிவு ஒரு கன மீட்டருக்கு 83.2 மைக்ரோகிராம் (μg / m3) [உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பு தரமான 10 μg / m3 ஐ விட ஏழு மடங்கு அதிகம்] மற்றும் உலகிலேயே மிக உயர்ந்ததாக இருந்தது. (மக்கள்தொகை எடையுள்ள வருடாந்திர சராசரி செறிவு என்பது ஒரு நாட்டின் மக்கள் தொகை வெளிப்படும் காற்று மாசுபாட்டின் சராசரி நிலை ஆகும். மாசு அளவு மற்றும் மக்கள்தொகை அளவுகள் நாடுகளுக்குள் வேறுபடுவதால், இந்த மெட்ரிக் நாடுகளுக்கு இடையே நியாயமான ஒப்பீடுகளை செயல்படுத்துகிறது).\nகடந்த 2010 மற்றும் 2019ம் ஆண்டுக்கு இடையிலான கடந்த தசாப்தத்தில், இந்தியாவின் மக்கள்தொகை-எடையுள்ள ஆண்டு சராசரி பிஎம் 2.5 இன் செறிவு 6.5 μg / m3 அதிகரித்து 83.2 μg / m3 ஆக அதிகரித்துள்ளது. உலக மக்கள்தொகையில் 90% க்கும் அதிகமானோர் வருடாந்திர சராசரி பிஎம் 2.5 செறிவுகளை அனுபவித்தனர், இது 2019 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பான தரமான 10 μg / m3 ஐ விட அதிகமாக இருந்தது என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.\nவீட்டு காற்று மாசுபாட்டால் இறப்புகள்\nகடந்த 2019ம் ஆண்டில் உட்புற அல்லது வீட்டு காற்று மாசுபாட்டால் கிட்டத்தட்ட 600,000 இந்தியர்கள் இறந்தனர், அதே நேரத்தில் உலகளவில் 23.1 லட்சம் இறப்புகள் நிகழ்ந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதூய்மையான சமையல் எரிபொருட்களை வழங்குவதில் கவனம் செலுத்திய கொள்கைகள் காரணமாக - எடுத்துக்காட்டாக, இந்தியாவில் திரவ பெட்ரோலிய எரிபொருள் எல்.பி.ஜி. (2010 முதல், இந்தியா 2010 மற்றும் 2019 க்கு இடையில் வீட்டு காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட மக்களின் சதவீதத்தை 73% முதல் 61% வரை குறைத்தது) வழங்கப்பட்டது. இதனால் 2010 மற்றும் 2019ம் ஆண்டுக்கு இடையில் 2,08,000 வீட்டு காற்று மாசுபாட்டால் ஏற்படக்கூடிய இறப்புகளை குறைக்க, நாட்டிற்கு அது உதவியது.\nஉலகளவில், வீட்டு காற்று மாசுபாட்டில் இருந்து வரும் நோய்களின் சுமை கடந்த தசாப்தத்தில் படிப்படியாக குறைந்துள்ளது. வீட்டு காற்று மாசுபாட்டால் ஏற்பட்ட மொத்த இறப்புகள் 23.8% குறைந்துள்ளன, வயது நிர்ணயிக்கப்பட்ட இறப்பு விகிதம் 37.5% குறைந்துள்ளது என்று அறிக்கை தெரிவித்துள்ளது.\nஇருப்பினும், இது உலக மக்கள்தொகையில் 49% - ஏறத்தாழ 3.8 பில்லியன் மக்கள் - திட எரிபொருட்களை எரிப்பதால் வீட்டு காற்று மாசுபாட்டிற்கு ஆளாகிறது.\n(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.கருத்துகளை respond@indiaspend.org.என்ற முகவரிக்கு அனுப்பலாம்.மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nகடந்த எட்டு ஆண்டுகளாக மேம்பட்ட இதழியல், காலநிலை கொள்கைகள், சுற்றுச்சூழல், வேளாண்மை, எரிசக்தி மற்றும் பாலினம் போன்ற துறைகளில் எழுதி வந்து, நிபுணத்துவம் பெற்றவராக பாஸ்கர் திரிபாதி திகழ்கிறார். கிராமப்புற ஊடக தளமான கான் கனெக்ஷனில் தனது பணியை தொடங்கினார், நிறுவன குழு உறுப்பினரை உருவாக்க, அதில் அவர் உதவினார். நாடு முழுவதும் நில முரண்பாடுகளை வெளிப்படுத்தும் லேண்ட் கான்பிளிக்ட் வாட்ச் என்ற லாப நோக்கற்ற புள்ளிவிவரம் சார்ந்த ஊடகத்தில், கடைசியாக அவர் பணி புரிந்தார். 2014ம் ஆண்டில், இங்கிலாந்தின் பாரின் பிரஸ் அசோசியேஷன் & தாம்சன் பவுண்ட் சார்பில் வளரும் நாடுகளை சேர்ந்த சிறந்த இளம் பத்திரிகையாளராக, பாஸ்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டில், இந்திய மற்றும் சுவிஸ் அரசுகளின் கூட்டுத் திட்டமான ஊடக ஆய்வுகள் மற்றும் இந்திய இமயமலை காலநிலை தழுவல் திட்டத்தால், 'இளம் சுற்றுச்சூழல் பத்திரிகையாளர்' விருது அவருக��கு வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=670154", "date_download": "2021-05-16T18:10:53Z", "digest": "sha1:EUYQWPEHJZMIIJ7RJ22RPQGSZHO22MBD", "length": 7884, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "இலங்கைக்கு இந்தியா சிறப்பு விமான சேவை: மத்திய அரசு அறிவிப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇலங்கைக்கு இந்தியா சிறப்பு விமான சேவை: மத்திய அரசு அறிவிப்பு\nபுதுடெல்லி: இந்தியா - இலங்கை இடையே இருதரப்பு சிறப்பு சர்வதேச பயணிகள் விமான சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டது. தற்போது வரை அந்த தடை தொடர்கிறது. இதையடுத்து, கடந்த ஆண்டு மே மாதம், ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டன. பின்னர், ஜூலை மாதம் முதல் இரு தரப்பு நாடுகளுக்கு இடையே சர்வதேச விமான சேவை தொடங்கப்பட்டன.இந்த சிறப் பு ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையே சிறப்பு சர்வதேச பயணிகள் விமானத்தை பாதுகாப்பு நடைமுறைகளோடு இயக்க முடியும். இதன்படி, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், நைஜீரியா, மாலத்தீவு, ஜப்பான், ஈராக், ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, பஹ்ரைன், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே இருதரப்பு விமான சேவை கட்டுப்படுத்தப்பட்ட அளவில் செயல்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், தற்போது இந்தியா, இலங்கை இடையே சிறப்பு விமான சேவை செய்ய உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. அமைச்சக டிவிட்டரில், ‘இலங்கையுடன் ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்துள்ளது. இதன் மூலம், சார்க் பிராந்தியத்தில் 6வது நாட்டுடனும், ஒட்டு மொத்தமாக 28 நாடுகளுடனும் இருதரப்பு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா, இலங்கை நாடுகளுக்கு இடையே அனைத்து தகுதி வாய்ந்த பயணிகளும் பயணத்தை மேற்கொள்ளலாம்,’ என கூறப்பட்டுள்ளது.\nதண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ 2டிஜி கொரோனா மருந்து நாளை வெளியாகிறது\nகுஜராத்தின் போர்பந்தர் அருகே மே 18 அன்று டவ்- தே புயல் கரையை கடக்கும்: வானிலை மையம் தகவல்\nபாடகி கொடுத்த பாலியல் குற்றச்சாட்டுகள் ஓய்ந்த நிலையில் அமைச்சரின் ‘மாஜி’ காதலி எழுதும் புத்தகம் ‘ரிலீஸ்’.. மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பு\nகோவாக்சின் தடுப்பூசி உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸை அழிக்கும் திறன் கொண்டது: ஆய்வு முடிவில் தகவல்\nகொரோனாவை வென்ற ரத்த புற்றுநோய் பாதித்த குழந்தை: மருத்துவமனையில் நோயாளிகள் உற்சாகம்\nஆக்ஸிஜன், வென்டிலேட்டர், தடுப்பூசிகள், வாகனங்கள் திட்டமிடவில்லை, தட்டுப்பாட்டினால் தடுப்பூசித் திட்டம் தடுமாறுகிறது: ப.சிதம்பரம்\n15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/06/srilanka-flood-202died.html", "date_download": "2021-05-16T17:49:49Z", "digest": "sha1:EDBRTMO5HMRCPWR4WEGZEKFPXGOQQ7CT", "length": 10895, "nlines": 104, "source_domain": "www.ilaingarindia.com", "title": "தெற்கில் வெள்ளம், வடக்கில் வறட்சி – சிறிலங்காவில் தொடரும் துயரம். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / உலகம் / தெற்கில் வெள்ளம், வடக்கில் வறட்சி – சிறிலங்காவில் தொடரும் துயரம்.\nதெற்கில் வெள்ளம், வடக்கில் வறட்சி – சிறிலங்காவில் தொடரும் துயரம்.\nசிறிலங்காவின் தெற்கு, மேற்குப் பகுதிகளில் கடுமையான மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து கடும் வறட்சி நீடிப்பதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.\nவடக்கில் 130,243 குடும்பங்களைச்சேர்ந்த 440,531 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமுல்லைத்தீவில் 115,020 பேரும், யாழ்ப்பாணத்தில் 121,057 பேரும், கடும் வறட்சியால் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.\nவவுனியா, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களிலும் வறட்சியால் பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமன்னார் மாவட்டத்தில் உள்ள முசலி பிரதேச செயலர் பிரிவில் 14,748 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை, கடந்தவாரம், தெற்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது.\n94 பேர் இன்னமும் காணாமல் போயுள்ளனர். மேலும் ஆறு இலட்சம் பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ம��றைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnpolice.news/39222/", "date_download": "2021-05-16T18:50:56Z", "digest": "sha1:4G6QHPLDKSLDN6EBTJBEJV375OCGQHQ4", "length": 23241, "nlines": 320, "source_domain": "tnpolice.news", "title": "போளூரில் முக கவசம் அணியாமல் வந்தவர்களிடம் போலீசார் அபராதம் விதித்தனர் – POLICE NEWS +", "raw_content": "\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nவாகனம் பறிமுதல்: போலீசார் எச்சரிக்கை\nஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் அறிவுரை\nதிருவாரூரில் அதிரடி தேடுதல் வேட்டை, SP பாராட்டு\nதேனி மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் பாதுகாப்பு பணி\nராமேஸ்வரம் காவலர்கள் தீவிர வாகன சோதனை\nமீண்டும் மதுரை காவல்துறையுடன் களத்தில் தனி ஒருவன்\nராஜபாளையத்தில் 10 கடைகளுக்கு சீல்\nபோளூரில் முக கவசம் அணியாமல் வந்தவர்களிடம் போலீசார் அபராதம் விதித்தனர்\nதிருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பைபாஸ் ரோட்டில் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் உதவி காவல் ஆய்வாளர் சங்கர் இணைந்து பொது மக்களுக்கு முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.\nபோளூர் வட்டாட்சியர் சாப் ஜான் அறிவுறுத்தலின் படியும் போளூர் டி.எஸ்.பி திரு. அறிவழகன் தலைமையில் கட்டாயம் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.\nஇதனை தொடர்ந்து முக கவசம் இல்லாத வந்த பொதுமக்களிடம் அபராதம் விதித்து அனைவரும் கட்டாயம் கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தினர்.\nதிருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்\nகைதிகளுக்கு போதை டீ வழங்கிய கல்லூரி மாணவர்கள், திருமங்கலம் அருகே பரபரப்பு\n854 மதுரை: திருமங்கலத்தில் நீ��ிமன்றத்தில் ஆஜர் செய்ய வந்தபோது, கைதிகளுக்கு டீயில் போதை மாத்திரை கலந்து கொடுத்தது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருநகர் […]\nகள்ளசாரயம் வைத்து இருந்தவர் கைது\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nகுற்றவாளியை மடக்கி பிடித்த ஆயுதப்படை காவலருக்கு பாராட்டு\nபோதைப் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை, பொன்னேரி டிஎஸ்பி கல்பனாதத் அறிவிப்பு\nபழனிக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக சிறப்பு ஏற்பாடுகள்\nபுது மனைவி கழுத்தை அறுத்து கொன்று விட்டு தற்கொலை வீராணம் அருகே பரபரப்பு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,169)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nபேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை […]\nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதிருச்சி: திருச்சிமாவட்டம், துறையூர் தாலுகா, கொப்பம்பட்டியை சேர்ந்தவர் ராமதுரை மகன் கதிரவன். இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடை வாகன தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது கரோனாவால் […]\nதென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன்(40).இவர் சேர்ந்தமரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் என்.ஜி.ஓ […]\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி: கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் மே-24ம் தேதி வரை சற்று தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. […]\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nதென்காசி: தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினர். தென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் நடைபெறுகிறது. மாவட்ட காவல் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalaiyadinet.com/?p=114826", "date_download": "2021-05-16T18:01:27Z", "digest": "sha1:H37T6LH2MGXAK5JIJU2MLUCVJ5GCT54F", "length": 42711, "nlines": 217, "source_domain": "kalaiyadinet.com", "title": "நுரையீரல் கிருமியை முற்றிலுமாக அகற்றும் வல்லமை கொண்ட கஷாயம்! | KalaiyadiNet", "raw_content": "\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் முகநூலிலாம்கைது: photo\nமுள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு செல்லும் பாதைகள் ; இராணுவம் குவிப்பு.photos\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு ம���தல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nநலிவுற்றோர் வாழ்வின் நம்பிக்கை நாயகன் காலையடி உதவும் கரங்கள் பற்றி வெளியான பாடல் .\nஒஸ்லோ நோர்வே இருந்துபிறந்தநாளை முன்னிட்டு வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி வீடியோ, படங்கள்,\nஅன்னையின் ஓராண்டு நினைவாக வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி.படங்கள். வீடியோ\nநலிவுற்றோர் வாழ்வின் நம்பிக்கை நாயகன் காலையடி உதவும் கரங்கள் பற்றி வெளியான பாடல் . 0 Comments\nபயணக்கட்டுப்பாட்டை மீறி வெளியில் சென்றால் 6 வருடம் சிறை;\nகொரோனா அச்சு���ுத்தல் காரணமாக முடங்கியது வவுனியா,,photos\nநந்திக்கடலில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்திய இளஞ்செழியன்.photos\nஇன்றைய ராசிபலன் – 08.12.2020 .\nமிகச் சிறந்த பெற்றோர் யார் தெரியுமா இந்த 5 ராசிக்காரர்களும் தான்..photos\nஇறைவன் என்ற வண்டிக்காரன் ஓட்டுகிறான். அவனே தீர்மானிப்பவன்\n« சித்தன்கேணி மூதாளர் வீட்டுக் கொள்ளை தொடர்பில் ஒருவர் கைது\nமீண்டும் ஒரு நபர் எஸ்.ஐ. தாக்குதல்… ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு\nநுரையீரல் கிருமியை முற்றிலுமாக அகற்றும் வல்லமை கொண்ட கஷாயம்\nபிரசுரித்த திகதி June 28, 2020\nமூலிகை கஷாயத்தில் துளசி மற்றும் மிளகு சேர்ப்பதால் தொண்டைக்கு இதமாகவும், தொண்டையில் ஏற்பட்ட கரகரப்பு பிரச்சனையையும் சரி செய்ய உதவுகின்றது.\nஇரவில் உறங்கும் முன்பு குடித்து வந்தால் முக்கடைப்பு பிரச்சனை சரியாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் உங்களுக்கு நோய் தொற்று ஏற்படும். இதன் காரணமாக இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் தொண்டைக்கரகரப்பு போன்ற உடல் உபாதைகள் உண்டாகும்.\nஇதை சரிசெய்ய இந்த மூலிகை கஷாயத்தை செய்து குடிக்கலாம், இது உடலுக்கு ஆற்றலையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தந்து, நோய்களை குணமாக்க உதவுகிறது. அக்காலத்தில் ஆரோக்கியாமாக இருக்க நம் முன்னோர்கள் மூலிகையில் கசாயம் செய்து குடித்து வந்தனர். அப்படியான மூலிகைகளை வைத்து கசாயம் செய்வது எப்படி என்பதை இதில் காண்போம். நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் அது உங்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது.\nஒரு லிற்றர் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் மிளகு மற்றும் சீரகத்தை தட்டிப் போடவும்.\nபின்பு இஞ்சி, வேப்பிலை, துளசி, கற்பூரவல்லி இலைகளைப் போட்டு கொதிக்க விடவும்.\nகடைசியாக மஞ்சள் பொடியினை சேர்க்கவும். பின்பு பனங்கற்கண்டு சிறிதளவு சேர்க்கவும்.\nஇறுதியாக ஒரு லிற்றர் தண்ணீர் அரை லிற்றராக வந்த பின்பு இறக்கி பின்பு பருகவும்.\nநலிவுற்றோர் வாழ்வின் நம்பிக்கை நாயகன் காலையடி உதவும் கரங்கள் பற்றி வெளியான பாடல் . 0 Comments\nநலிவுற்றோர் வாழ்வின் நம்பிக்கை நாயகன் காலையடி உதவும் கரங்கள் பற்றி சுவிஸிலிருந்து பாடகர் …\nஒஸ்லோ நோர்வே இருந்துபிறந்தநாளை முன்னிட்டு வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி வீடியோ, படங்கள், 0 Comments\n12.04.2021 அன்று கடந்தகால போரினால் பாதிக்கப்பட்டு,கணவனை இழந்த சன்னதி-வீதி,தம்பாலை,…\nஅன்னையின் ஓராண்டு நினைவாக வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி.படங்கள். வீடியோ 0 Comments\nசோதிலிங்கம் தங்கம்மா அவர்களின் ஓராண்டு நினைவாக வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி. 06.04.2021 …\nநுரையீரல் கிருமியை முற்றிலுமாக அகற்றும் வல்லமை கொண்ட கஷாயம்\nமூலிகை கஷாயத்தில் துளசி மற்றும் மிளகு சேர்ப்பதால் தொண்டைக்கு இதமாகவும், தொண்டையில்…\nபூண்டில் உள்ள மருத்துவ குணங்கள்\nபூண்டு வெறும் சமையலில் பயன்படுத்தும் பொருள் மட்டும் கிடையாது. இதனுள் ஏராளமான மருத்துவ…\nஉடலுக்கு அதிக சக்தி தரும் இலங்கை ரொட்டி\nதேவையான பொருட்கள்: மைதா மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய்த்…\nஐபிஎல் 2020: சீசனின் பாதியில் கேப்டன்சி கை மாறிடும்.. உறுதியாக நம்பும் கவாஸ்கர் photos 0 Comments\nஐ.பி.எல் நேர அட்டவணை வெளியீடு; சென்னைக்கும் மும்பைக்கும் முதல் போட்டி\nஉடலுக்கு வலிமை தரும் குள்ளக்கார் அரிசிக் கஞ்சி, 0 Comments\nஇந்த குள்ளக்கார் அரிசி கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெற்று உடலுக்கு…\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nபிரபல காமெடி நடிகர் பாண்டு திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்.வீடியோ,, 0 Comments\nகொரோனா நோய் தொற்று கோடிக்கணக்கான மக்களை கொன்று வருகிறது. இந்திய மக்கள் அனைவரும் பெறும்…\n59 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் என கூறும் கோவை சரளா 0 Comments\nதமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகையாக வலம் வருபவர் கோவை சரளா. 15 வயதில் சினிமாவில் நடிக்கத்…\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொகுப்பாளினி பிரியங்கா-வீடியோ.. 0 Comments\nமுதன் முதலில் சுட்டி டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியக அறிமுகமானவர்…\nகனடா பிறப்பித்த அதிரடி கரோனா தடுப்பூசிஉத்தரவு\nஉலகையே அச்சுறுத்திவரும் கரோனா ��ொற்றுக்கு அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, இந்தியா…\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம்... திட்டமிட்டே விமானத்தை கடலில் விழச் செய்தாரா விமானி\nமலேசியா ஏர்லைன்சுக்கு சொந்தமான MH370 விமானம், 239 பேருடன் மாயமான நிலையில், அந்த விமானத்தின்…\nயேர்மனியில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு வரும் சனிக்கிழமைநற்செய்தி\nஜேர்மன் அரசாங்கம் கொரோனா விதிமுறைகள் தொடர்பாக புதிய நடமுறை ஒன்றினக…\nகொரோனாவுக்கு மனைவி உயிரிழந்ததால் மன உளைச்சலில் மகளை கொன்று தானும் தற்கொலை \nஇந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால் உயிரிழப்புகளும் அதிகரித்து…\nராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரி கொரோனா தொற்று காலமானார், 0 Comments\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கொரோனா தொற்று…\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் 864 மருத்துவர்கள் உயிரிழந்த சோகம், 0 Comments\nஇந்தியாவில் கொரோனா தொற்று பரவிய காலத்திலிருந்து தற்போது வரை நான்கு கர்ப்பிணி…\nதமிழின சரித்திர சுவடுகளில் பல ஆச்சரியங்கள் இருக்கின்றன. அதேபோன்று தமிழின வரலாறுகளை…\nபசித்த வயிறு , பணமில்லா வாழ்க்கை , பொய்யான உறவுகள் . 0 Comments\nபசித்த வயிறு , பணமில்லா வாழ்க்கை , பொய்யான உறவுகள் . இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு கற்றுக்…\nகரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..இறுதி முடிவு ,பகுதி-6 0 Comments\nஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை…\nமரண_அறிவித்தல் அமரர் சொக்கலிங்கம்-பாலசிங்கம்.05-05-2021 Posted on: May 5th, 2021 By Kalaiyadinet\nயாழ்.கலையடி தெற்கு பிறப்பிடமாகவும், இத்தாலி, ஜேர்மனி ஆகிய நாடுகளில் வதிவிடமாகவும் கொண்ட. …\nமரண அறிவித்தல் காலையடி -தெற்கு திருமதி இராசையா வாலாம்பிகை. Posted on: Mar 14th, 2021 By Kalaiyadinet\nகாலையடி தெற்கு பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கொலண்ட் அற்புதன்…\nகாலையடி, பண்டத்தரிப்பை சேர்ந்த சிதம்பரநாதன் சிதம்பரி 11.03.2021 வியாழக்கிழமை இன்று இறைவனடி…\nகாளையாடிதெற்கு பிறப்பிடமாகவும் 155ம்கட்டை பாரதிபுரம் கிளிநொச்சி வசிப்பிடமாக கொண்ட…\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பு- கோபாலசிங்கம் கிருஷ்ணதாசன் 09.02.2021 Posted on: Feb 9th, 2021 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும�� பீல்பெல்ட் ஜெர்மனியை…\n2ம் ஆண்டு நினைவஞ்சலி ஆழகரத்தினம்- தேவிசரதாம்பாள் Posted on: Mar 29th, 2021 By Kalaiyadinet\nஎன் ஆரூயிர் தாயே அம்மா பாசமிகு ஆச்சியே [ அம்மம்மா] பாசமிகு ஆச்சியே [ அம்மம்மா] என்னை விட்டு பிரிந்து விட்டீங்களே.…\nகண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி .. Posted on: Jul 31st, 2020 By Kalaiyadinet\nகண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி…\n1 ம் ஆண்டு நினைவஞ்சலி அழகரத்தினம் தேவிசாரதாம்பாள் 7 ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை பாக்கியம் ,, Posted on: Apr 8th, 2020 By Kalaiyadinet\nஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தில் வேண்டா\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம��� உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2021-05-16T19:15:47Z", "digest": "sha1:4SATFH7XNGIODBOGHQCDOTFLSGHVCPOC", "length": 8101, "nlines": 76, "source_domain": "silapathikaram.com", "title": "புணர்ந்த | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய ��ிளக்கம்:பகுதி 3)\nPosted on July 14, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகட்டுரை காதை 4.பாண்டியர் பெருமை இன்னுங் கேட்டி நன்னுதல் மடந்தையர் 35 மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு, இடங்கழி நெஞ்சத்து இளமை யானை கல்விப் பாகன் கையகப் படாஅது, ஒல்கா உள்ளத் தோடு மாயினும், ஒழுக்கொடு புணர்ந்தவிவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு 40 இழுக்கந் தாராது நல்ல நெற்றி உடைய பெண்களின் அழகான பார்வையால்,தனக்குள் ஆசை முளைத்து,வரம்பு … தொடர்ந்து வாசிக்க →\nTagged katturaik kathai, Madhurapathy, porkai pandiyan, silappathikaram, அரைச, அரைச வேலி, இடங்கழி, இழுக்கம், ஒல்கா, ஒல்காத, கட்டுரை காதை, கதவம், கழி, கெழு, சிலப்பதிகாரம், திறப்புண்டு, நுதல், புடைத்தனன், புணர்ந்த, புதவக்கதவம், புதவம், புரை, புரைதீர், பொற்கை பாண்டியன், மடங்கெழு-, மடந்தையர், மடம், மதம், மதுராபதி, மதுராபதித் தெய்வம், மதுரைக் காண்டம், மன்றம், யாவதும், விழு, வேலி\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)\nPosted on November 1, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம், சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஅடைக்கலக் காதை 13.தானத்தின் சிறப்பு மிக்கோன் கூறிய மெய்மொழி ஓம்பிக், காதற் குரங்கு கடைநா ளெய்தவும், 175 தானஞ் செய்வுழி,அதற்கொரு கூறு தீதறு கென்றே செய்தன ளாதலின், மத்திம நன்னாட்டு வாரணந் தன்னுள், உத்தர- கௌத்தற் கொருமக னாகி, உருவினும்,திருவினும்,உணர்வினுந் தோன்றிப் 180 பெருவிறல் தானம் பலவுஞ் செய்தாங்கு எண்ணால் ஆண்டின் இறந்தபிற் … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, அடைக்கலக் காதை, அணங்கு, அறந்தலை, அறிமினோ, ஆர், உத்தர கௌத்தன், உத்தர கௌத்தர், உத்தர கௌத்தற், எண், எண்ணால், கவுந்தியடிகள், சாரணர், சால், சாவகர், செய்வுழி, தகை, தகைசால், தன்தெறல் வாழ்க்கை, தெறல், நால், பதி, புணர்ந்த, பெருவிறல், மதுரைக் காண்டம், மத்திம நன்னாட்டு, மாதரி, மிக்கோன், முட்டா, வாரணந் தன்னுள், வாரணம், விறல்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\n���ிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2021. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_11,_2016", "date_download": "2021-05-16T17:25:17Z", "digest": "sha1:CL3PL4BT5EHVXVZYHYJTD4TUQERUAZC7", "length": 4499, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:நவம்பர் 11, 2016\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:நவம்பர் 11, 2016\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:நவம்பர் 11, 2016\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:நவம்பர் 11, 2016 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:நவம்பர் 10, 2016 (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:நவம்பர் 12, 2016 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2016/நவம்பர்/11 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2016/நவம்பர் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-05-16T18:42:16Z", "digest": "sha1:HCQ2ENU4JQIPFSJ2EYS55QON3AX6NPIN", "length": 8991, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "துளுவ மரபு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹரிஹர ராயன் I 1336-1356\nபுக்கா ராயன் I 1356-1377\nஹரிஹர ராயன் II 1377-1404\nபுக்கா ராயன் II 1405-1406\nவீரவிஜய புக்கா ராயன் 1422-1424\nவிருபக்ஷ ராயன் II 1465-1485\nசாளுவ நரசிம்ம தேவ ராயன் 1485-1491\nநரசிம்ம ராயன் II 1491-1505\nதுளுவ நரச நாயக்கன் 1491-1503\nகிருஷ்ண தேவ ராயன் 1509-1529\nஅச்சுத தேவ ராயன் 1529-1542\nஅலிய ராம ராயன் 1542-1565\nதிருமலை தேவ ராயன் 1565-1572\nதுளுவ மரபு விஜயநகரப் பேரரசை ஆண்ட மூன்றாவது அரசமரப�� ஆகும்.[1] இவர்கள் தொடக்கத்தில் கர்நாடகத்தின் கரையோரப் பகுதிகளில் குடித்தலைவர்களாக இருந்தனர். இம் மரபினர் ஆண்ட காலத்திலேயே விஜயநகரப் பேரரசு அதன் உச்சநிலையை எய்தியது. இவரது ஆட்சிக்காலம் கி.பி. 1491 முதல் 1570 ஆம் ஆண்டு வரை ஆகும்.[2]இக் காலப்பகுதியில் ஐந்து பேரரசர்கள் ஆண்டனர். இவர்களில் கிருஷ்ணதேவராயன் மிகவும் புகழ் பெற்றவர். இவர்களும் தமக்கு முன்னிருந்தவர்களைப் போலவே ஏறத்தாழத் தென்னிந்தியா முழுவதையுமே தமது ஆட்சிக்கு உட்படுத்தியிருந்தனர். கிருஷ்ண தேவ ராயர் காலத்திலும் அச்சுத ராயர் காலத்திலும் பேரரசு அதன் மிகப் பெரிய அளவை எட்டியது. இவர்கள் பேரரசின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்து ஆளுனர்கள், தலைவர்கள் ஆகியோருடனான தொடர்புகளை வலுப்படுத்தியதுடன், ஆங்காங்கே இருந்த புகழ் பெற்ற கோயில்களுக்கும் நன்கொடைகளை வழங்கினர்.\nஇக் காலத்திலே பேரரசு நிர்வாகம் தொடர்பில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. கிழக்கு மலைப்பகுதிகளைச் சேர்ந்த போர்மறவர்களான நாயக்கர்கள் பேரரசின் தமிழ்நாட்டுப் பகுதிகளில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். பாளையக்காரர் என அழைக்கப்பட்ட இவர்கள் பேரரசு சார்பில் தங்கள் பகுதிகளில் வரிகளை அறவிட்டனர். போர்க் காலங்களில் பேரரசுக்கு வேண்டிய வீரர்களையும், விலங்குகளையும் வழங்குவதும் இவர்கள் பணியாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 அக்டோபர் 2018, 14:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indiaspend.com/haryana", "date_download": "2021-05-16T17:56:11Z", "digest": "sha1:63APTF73WABEYVCVB5FPMCWJ2F7HKUAQ", "length": 3366, "nlines": 64, "source_domain": "tamil.indiaspend.com", "title": "ஹரியானா", "raw_content": "\nமந்தநிலை மற்றும் வேலையின்மைக்கு மத்தியில், ‘பொருளாதாரத்தில் இருந்து அரசியலை பிரித்துள்ளது பாஜக’\nபெங்களூரு: 2019 அக்டோபர் 21 இல் நடந்த ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா இரண்டாம் முறையாக வெற்றி பெற முயற்சித்த செய்த நிலையில், யோகேந்திர...\nபண மதிப்பிழப்பும், முடிவுக்கு வந்த அசோக்குமாரின் பொற்காலமும்\nயமுனா நகர்: அசோக்குமார் தனது பொன்னான நாட்களை (அச்சே தின்) தெளிவாக நினைவு கூர்கிறார்: 10 ஆம் வகு���்பு தேர்ச்சி பெறாத போதும் இந்தியாவின் பிளைவு...\nமக்கள் தொகையில் முஸ்லீம் பெண்கள் 6.9%; மக்களவையில் 0.7%\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indiaspend.com/spotlight", "date_download": "2021-05-16T18:45:24Z", "digest": "sha1:SAYQ5FJMRWFHX24I2RP2CAL6U76JEUYN", "length": 3880, "nlines": 69, "source_domain": "tamil.indiaspend.com", "title": "ஸ்பாட் லைட்", "raw_content": "\nடெல்லி பெண்களுக்கு இலவச போக்குவரத்து வசதி எதை குறிக்கிறது\nபுதுடெல்லி: அது, 2018ன் குளிர்கால ஆரம்ப நாள். 23 வயதான தரவு பதிவு நிர்வாகியனா ஷீலா*, தான் சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ தனது இடத்தில் நிற்காமல்...\nஇந்திய சுகாதார அமைப்புக்கு ஆபத்து தரும் ஊழியர் பற்றாக்குறை, நிதி நெருக்கடி/தாமதம்\nபுதுடெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பொது சுகாதார செலவினங்கள், 1.28%ஐ கடக்கவில்லை. நோய் தாக்கம் -...\nபெங்களூரு கன்னட பள்ளியில் படிக்கும் வங்கமொழி பேசும் மாணவர்கள்; பருவநிலை மாற்றத்தால் மாய்ந்த தீவுகளில் இருந்து அகதிகளாக வருகை\nகுறைந்த செலவில் நிறைந்த சேவை; இந்தியாவில் சிறந்து விளங்கும் பெங்களூரு நகர பேருந்து நடைமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/rcb-won-the-toss-against-rr-in-ipl-2021-16th-league/articleshow/82199761.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article12", "date_download": "2021-05-16T19:31:15Z", "digest": "sha1:3RJYB362Q5GOKCRCN33RGGCZCUVLNVFG", "length": 10398, "nlines": 103, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "RCB vs RR: RCB vs RR: டாஸ் வென்றது ஆர்சிபி...XI அணி இதோ\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nRCB vs RR: டாஸ் வென்றது ஆர்சிபி...XI அணி இதோ\nஐபிஎல் 14ஆவது சீசன் 16ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன.\nஐபிஎல் 14ஆவது சீசன் 16ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.\nடாஸ் வென்றப் பிறகு பேசிய விராட் கோலி, “முதலில் பந்துவீச விரும்புகிறோம். இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என நம்புகிறேன். நம் மீது நம்பிக்கை வைத்தாலே போதும் அதிரடியாக விளையாட முடியும். ஐபிஎலில் ஏற்றம், இறக்கம் இருக்கத்தான் செய்யும். எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். இன்றைய ப���ட்டியில் படிதருக்குப் பதிலாக ரிச்சர்ட்சன் சேர்க்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.\nஅடுத்துப் பேசிய சாம்சன், “முதலில் பேட்டிங் செய்வது மூலம் நிறைய அனுபவங்களை கற்றுக்கொள்வோம். பனியின் தாக்கம் இன்று அதிகம் இருக்காது என நம்புகிறோம். உனாத்கட்டிற்குப் பதிலாக ஷ்ரேயஸ் கோபால் சேர்க்கப்பட்டுள்ளார்” என்றார்.\nராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், மேனன் ஓரா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, டேவிட் மில்லர், ரியன் பராக், ராகுல் தேவத்தியா, கிறிஸ் ஜோர்டன், ஷ்யேரஸ் கோபால், சேத்தன் சகார்யா, முஸ்தபிசுர் ரகுமான்.\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி, தேவ்தத் படிக்கல், கிளென் மேக்ஸ்வெல், ஏபி டிவிலியர்ஸ், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, கைல் ஜேமிசன், கேன் ரிச்சர்ட்சன், ஹர்சல் படேல், முகமது சிராஜ், யுஜ்வேந்திர சாஹல்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nCSK: மொயினுக்கு காயம், 2 மாற்று வீரர்கள் தயார்…தோனி எடுக்கப்போகும் அதிரடி முடிவு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவிராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ராஜஸ்தான் ராயல்ஸ் டிவிலியர்ஸ் ஐபிஎல் செய்திகள் virat kohli Samson RCB vs RR De Villiers\nஇந்தியாதிருப்பதியில் இப்படியொரு சோகம்; கலக்கத்தில் ஏழுமலையான் பக்தர்கள்\nசினிமா செய்திகள்பயமா இருக்கு, பரிசீலித்துப் பாருங்க முதல்வரேனு சொன்ன நடிகை: நெட்டிசன்ஸ் விளாசல்\nதமிழ்நாடுமாற்றுத்திறனாளிகளின் சிரமத்தை போக்க ஸ்டாலின் உத்தரவு\nதமிழ்நாடுசெய்தி ஊடக ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழ்நாடுஊரடங்கில் வீட்டை கடையாக்கிய வியாபாரிகள்: அடடே.,\nதேனிபடம் காட்டும் தேனி போலீஸ்: கெத்தா உட்காந்த இடத்திலே வேலையை முடிக்கிறார்கள்\nஇந்தியாகேதர்நாத் கோயிலில் இப்படியொரு விஷயமா\nஇந்தியாஉருமாற்றம் அடைந்த கொரோனாவை கோவாக்சின் தடுக்கும்: ஆய்வுக் கட்டுரை\nடெக் நியூஸ்Amazon Prime மெம்பர்களுக்கு பேட் நியூஸ்; இனி இந்த Plan கிடைக்காதாம்\nடிரெண்டிங்செக்ஸ் தேவைக்காக ஈ-பாஸ் விண்ணப்பித்த நபர், காவலர்கள் அதிர்ச்சி\nஆரோக்கியம்பிறப்புறுப்பு பகுதியை சுத்தம் செய்ய டூத் ப்ரஷ் பயன்படுத்தலாமா... என்ன விளைவு ஏற்படும்...\nபரிகாரம்வாஸ்து சாஸ்திரப்படி காலையில் எழுந்ததும் இதைப் பார்க்க செய்ய வேண்டாம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpolice.news/39364/", "date_download": "2021-05-16T17:51:08Z", "digest": "sha1:FM2DNQN3DYFFBFYTSWL6Y72RNHAZFRKC", "length": 23335, "nlines": 324, "source_domain": "tnpolice.news", "title": "வரதட்சணை! கணவர் மீது மனைவி பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் – POLICE NEWS +", "raw_content": "\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nவாகனம் பறிமுதல்: போலீசார் எச்சரிக்கை\nஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் அறிவுரை\nதிருவாரூரில் அதிரடி தேடுதல் வேட்டை, SP பாராட்டு\nதேனி மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் பாதுகாப்பு பணி\nராமேஸ்வரம் காவலர்கள் தீவிர வாகன சோதனை\nமீண்டும் மதுரை காவல்துறையுடன் களத்தில் தனி ஒருவன்\nராஜபாளையத்தில் 10 கடைகளுக்கு சீல்\n கணவர் மீது மனைவி பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்\nதிருவள்ளூர்: திருவள்ளூர், செங்குன்றம் அடுத்த அலமாதி சாந்தி நகரை சேர்ந்தவர் அமரன் (29) தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அனுஷீபா(25) தினமும் தனது கணவன் அமரன் குடித்துவிட்டு கஞ்சா அடித்து விட்டு தகராறு செய்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆய்வாளர் மகிதா அன்னகிரிஸ்டி விசாரித்து அமரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து பொன்னேரி அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா\n236 வியாசர்பாடி பகுதியில் மாவா விற்பனை செய்த ஒருவர், P3 வியாசர்பாடி காவல் குழுவினரால் கைது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., […]\nபுதுக்கோட்டையில் வாடிக்கையாளர் தவறவிட்ட ரூ.1.74 லட்சத்தை ஒப்படைத்த கைதிகளுக்கு பாராட்டு\nசாலை விபத்தில் மரணம் அடைந்த காவலருக்கு வங்கி திட்டத்தால் 30 லட்சம், திருவள்ளூர் SP அரவிந்தன் IPS வழங்கினார்\nஹோ���்டல், விடுதி, ரிசார்ட் உரிமையாளர்களுக்கு செங்கல்பட்டு SP அறிவுரை\nஅனுமதி பயணச்சீட்டு கோரியவர்களுக்கு, ஆட்சியர் எச்சரிக்கை\nஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரை பாராட்டி அனுப்பி வைத்த நாகை SP செல்வநாகரத்தினம், IPS\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,169)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 ந��ட்களில் இவ்வளவு நன்மைகளா \nபேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை […]\nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதிருச்சி: திருச்சிமாவட்டம், துறையூர் தாலுகா, கொப்பம்பட்டியை சேர்ந்தவர் ராமதுரை மகன் கதிரவன். இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடை வாகன தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது கரோனாவால் […]\nதென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன்(40).இவர் சேர்ந்தமரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் என்.ஜி.ஓ […]\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி: கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் மே-24ம் தேதி வரை சற்று தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. […]\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nதென்காசி: தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினர். தென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் நடைபெறுகிறது. மாவட்ட காவல் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=670155", "date_download": "2021-05-16T18:39:37Z", "digest": "sha1:UWRD4Z46IUKVSBKAVJROR7N35FVTZ2O6", "length": 7955, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "சட்ட விரோதமாக உறவினருக்கு பணி நியமனம் கேரளா அமைச்சர் ஜலீல் பதவியை பறிக்க வேண்டும்: லோக் ஆயுத்தா நீதிமன்றம் உத்தரவு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக ���மிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nசட்ட விரோதமாக உறவினருக்கு பணி நியமனம் கேரளா அமைச்சர் ஜலீல் பதவியை பறிக்க வேண்டும்: லோக் ஆயுத்தா நீதிமன்றம் உத்தரவு\nதிருவனந்தபுரம்: கேரள உயர்கல்வி மற்றும் சிறுபான்மைத்துறை அமைச்சராக இருப்பவர் கே.டி.ஜலீல். அவரது உறவினர் அதீப். சவுத் இந்தியன் வங்கியில் முதுநிலை மேலாளராக பதவி வகித்து வந்தார். அவரை கடந்த 2018 அக்டோபர் 8ம் தேதி சிறுபான்மை வளர்ச்சி கழக பொதுமேலாளராக நியமித்து ஜலீல் உத்தரவிட்டார்.\nஇந்த நியமனத்தை எதிர்த்து முஸ்லீம் லீக் இளைஞர் பிரிவை சேர்ந்த முகமது ஷாபி லோக் ஆயுத்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘அமைச்சர் ஜலீல் தனது உறவினரை சட்ட விரோதமாக சிறுபான்மைத் துறையில் நியமித்துள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று கூறி இருந்தார். இதையடுத்து, எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன. இதைத் தொடர்ந்து 2018 நவம்பர் 13ம் தேதி அதீப் பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கு லோக் ஆயுத்தா நீதிபதிகளான உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் பிரியக் ஜோசப், ஹாரூன் அல் ரஷீத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nவிசாரணைக்கு பிறகு நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ‘அமைச்சர் ஜலீல் சட்ட விரோதமாக உறவினரை சிறுபான்மை வளர்ச்சி கழக பொதுமேலாளராக நியமித்துள்ளது நிரூபணமாகி உள்ளது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இந்த நியமனத்தை நடத்தி உள்ளார். இதனால், ஜலீலுக்கு அமைச்சர் பதவியில் தொடர உரிமையில்லை. எனவே, ேகரள முதல்வர், அவரை பதவியில் இருந்து உடனே நீக்க வேண்டும்,’ என்று கூறியுள்ளனர். ஜலீல் உடனே பதவி விலக கேரள எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.\nதண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ 2டிஜி கொரோனா மருந்து நாளை வெளியாகிறது\nகுஜராத்தின் போர்பந்தர் அருகே மே 18 அன்று டவ்- தே புயல் கரையை கடக்கும்: வானிலை மையம் தகவல்\nபாடகி கொடுத்த பாலியல் குற்றச்சாட்டுகள் ஓய்ந்த நிலையில் அமைச்சரின் ‘மாஜி’ காதலி எழுதும் புத்தகம் ‘ரிலீஸ்’.. மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பு\nகோவாக்சின் தடுப்பூசி உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸை அழிக்கும் திறன் கொண்டது: ஆய்வு முடிவில் தகவல்\nகொரோனாவை வென்ற ரத்த புற்றுநோய் பாதித்த குழந்தை: மருத்துவமனையில் நோயாளிகள் உற்சாகம்\nஆக்ஸிஜன், வென்டிலேட்டர், தடுப்பூசிகள், வாகனங்கள் திட்டமிடவில்லை, தட்டுப்பாட்டினால் தடுப்பூசித் திட்டம் தடுமாறுகிறது: ப.சிதம்பரம்\n15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.rmtamil.com/2019/04/aasiramanggalukku-sellavenduma.html", "date_download": "2021-05-16T19:11:40Z", "digest": "sha1:NNHCEXKWPPKBVYRK5S7PRP5KLV7E2ARX", "length": 5781, "nlines": 130, "source_domain": "www.rmtamil.com", "title": "ஆன்மீகவாதிகள் ஆசிரமங்களுக்குச் செல்ல வேண்டுமா? - RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு", "raw_content": "\nஆன்மீகவாதிகள் ஆசிரமங்களுக்குச் செல்ல வேண்டுமா\nஆன்மீகம் , கேள்வி பதில்\nதேவையில்லை. பயிற்சிக்காக அன்றி மற்ற எதற்காகவும் ஆசிரமங்களுக்குச் செல்ல தேவையில்லை. ஆன்மீகம் என்பது தனி மனிதன் சார்ந்த விசயம், ஆன்மீகத்தில் மற்ற மனிதர்களிடமிருந்து கற்றுக் கொள்ள எதுவும் கிடையாது.\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன்\nமனிதர்களின் ஆரோக்கியத்தை அளக்கும் வழிமுறைகள்\nவலிகளும் அவற்றுக்கான காரணங்களும் தீர்வுகளும்\nமெய்வழிச்சாலை - தமிழகத்தின் ஆன்மீக பூமி\nமனித வாழ்க்கைக்கான அர்த்தம் தேடி தொடங்கிய பயணத்தில் நான் கண்டுகொண்ட விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கட்டுரைகளை வாசித்தபின் உங்களின் கருத்துக்களை பதிவு செய்யவும். நமது இணையதளங்கள்: holisticrays.com, Reiki Tamil, பதில்\n\"மின்னஞ்சல் மூலமாகா புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுவதற்கு உங்களின் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யவும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/175-266988", "date_download": "2021-05-16T17:45:24Z", "digest": "sha1:Z63ODIQCCCPF6Q7LZGP6JGNCSYBEL54A", "length": 9337, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நல்லடக்கம் செய்ய இரண்டு இடங்கள் தெரிவு TamilMirror.lk", "raw_content": "2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் நல்லடக்கம் செய்ய இரண்டு இடங்கள் தெரிவு\nநல்லடக்கம் செய்ய இரண்டு இடங்கள் தெரிவு\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான இரண்டு இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன என்று, கொரோனா வைரஸ் தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான சுகாதார வழிமுறைகள் அடங்கிய சுற்றுநிரூபம், இன்னும் 48 மணிநேரங்களுக்குள் வெளியிடப்படும் என்றும், மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு, நிலக்கீழ் நீர் மட்டம் மிகவும் ஆழத்தில் உள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்ட மன்னார், காத்தான்குடி போன்ற இரண்டு பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன என்றும் மேற்படி சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டதும், அப்பிரதேசங்களில் நல்லடக்கப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும், நிலையம் தெரிவித்துள்ளது.\nஇவ்வாறு அடையாளம் காணப்பட்ட இரு பிரதேசங்களினதும் நிலக்கீழ் நீர்மட்டம், 15 மீற்றர் ஆழத்துக்குக் கீழேயே காணப்படுகின்றது என்றும், அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.\nநேற்று முன்தினம் (27) வரையில், இலங்கையில் 464 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்றும் அவற்றில் 120 மரணங்கள், முஸ்லிம்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் ��திவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்றைய தொற்றாளர் 1,500ஐ கடந்தது\nதூர இடங்களுக்கான பஸ் சேவை தொடர்ந்தும் மட்டுப்பாட்டில்\nகைதிகளுக்கு கிடைத்த 15 நிமிட வாய்ப்பு\nநோர்வூட் பிரதேச சபை தவிசாளருக்கு கொரோனா\nஅண்மையில் மறைந்த திரைப் பிரபலங்கள்\nசமையல் நிகழ்ச்சியில் களமிறங்கிய விஜய் சேதுபதி\nநகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2013/12/01/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-011213-%E0%AE%AE%E0%AE%A3/", "date_download": "2021-05-16T19:34:21Z", "digest": "sha1:VONX6DQDZ5YRBRMKVNQNFTBL4A6MTMJE", "length": 33984, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "அன்புடன் அந்தரங்கம் (01/12/13): மணப்பெண், இனம் புரியாத பயத்தில் இருப்பது சகஜம். – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, May 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nஅன்புடன் அந்தரங்கம் (01/12/13): மணப்பெண், இனம் புரியாத பயத்தில் இருப்பது சகஜம்.\nஎங்கள் குடும்ப பிரச்னைக்கு தீர்வு காண, வழி கூறுமாறு\nவேண்டுகிறேன். எங்களுக்கு மூன்று பெண்களும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். பையன்தான் கடைசி. மூத்த மகளுக்கு, திருமணமாகி, வாழ்க்கையை இனிது நடத்துகிறாள். இரண்டாவது மக ளுக்கு திருமணம் நிச்சயமாகி விட்டது.\nஇரண்டாவது மகள், யாரையும் எளிதில் சிரிக்க வைத்துவிடும் பேச்சாற்றல் மிக்க வள். எந்நேரமும் பேசுவாள்; அவள் பேசு வதை, கேட்டுக் கொண்டே இருக்கலாம். அப்படிப்பட்டவளுக் கு, திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடினோம். சில நிபந்த னைகள் போட்டாள்.\nபையன் குட்டையாக இருக்கக் கூடாது. ஏனென்றால், அவள து பாட்டி, அதாவது, என் மாமியார் ரொம்ப\nகுட்டை. இவளும், ரொம்ப வளர்த்தி இல்லை. மாப்பிள்ளை குட்டையாக இருந் தால், சர்க்கஸ் கம்பெனிதான் நடத்த வேண்டும் என்று, ஜாலி யாகச் சொல்வாள்.\n‘ஸ்மார்ட்’ ஆக, முற்போக்கு சிந்தனை உள்ளவராக,தன்னை வேலைக்கு அனுப்பாதவராக இருக்க வேண்டும்;\n‘டிவி’களில் வரும் முகங்கள் போன்று இருக்க வேண்டும் என்று, நினைத்திருப்பாள் போலும். அதை , அவள், வெளிப்படையாக சொல் ல வில்லை. தற்போது, பேசும் பேச் சுகளிலிருந்து புரிந்து கொண்டோ ம்.\nநாங்கள் பார்த்த பையன், அமைதியானவர், அதிர்ந்து பேசாத வர், நல்ல உழைப்பாளி; பணம் சம்பாதிப்பதில் சாமர்த்தியசா லி. சிகரெட், குடி பழக்கம் இல்லாத நல்ல குணசாலி. ஆனா ல், பையன் கொஞ்சம் புது நிறமானவர். எங்கள் மகள் நல்ல நிறம்.\nபெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். இவளுக்கு, பையனைப்பார்த்ததும், அவரது வெளித்தோற்றம் பிடிக்கவி ல்லை. ஆனால், நாங்கள் பையனின் நல்ல குணங்கள் பிடித் துப் போனதால், ‘சரி’யென்று சொல்லி, இவளையும் சம்மதிக் க வைத்தோம். இப்படிப்பட்ட நல்ல பையன், கிடைப்பது அரிது என்பது, எங்கள் எண்ணம். ஆனால், அவள் எண்ணங்களுக்கு எதிரானவனாக உள்ளான் என்பது, அவளது வாதம்.\nஇவளுக்கு, ஜீன்ஸ் போட இஷ்டம். அது, மாப்பிள்ளைக்கு இஷ்டம் இல்லை. இதுபோன்று சில சின்ன சின்ன முரண்பா டுகள்.\nதற்போது, சரிவர பேசுவது இல்லை; எப்போதாவது தான் பேசுவாள். அதுவும், அவளுக்கு இஷ்டம் இருந்தால். மற்றபடி, அவளது குதூகல பேச்சு நின்று விட்டது. திருமண பேச்சை எடுத்தாலே, எரிந்து விழுகிறாள். தற்போது, திருமண வேலை கள் நடந்து கொண்டிருக்கின்றன. ‘நீங்கள் சொல்கிறதால் திரு மணம் செய்வேன். பின்பு, என்இஷ்டம்போல்தான் வாழ்வேன். எனக்காக யாரும் கவலைப்பட வேண்டாம்’ என்று, கத்துகிறா ள்.\nதிருமணத்திற்குப் பின், நிச்சயமாக நன்றாக இருப்பாள். தற் போது, எந்த ஆலோசனையும் சொல்ல இயலவில்லை. நீங்க ள் தான், ஆலோசனை சொல்ல வேண்டும்.\nஇந்தப் பெரிய கண்டத்திலிருந்து மீட்ட மகிழ்ச்சி, உங்களுடை யதாய் இருக்கட்டும்.\nதங்கள் கடிதம் கண்டேன். எப்பொழுதும், ‘கலகல’வென, சிரித் து வளைய வரும் மகள், சோர்ந்து துவண்டு போய் உட் கார்ந் திருந்தால், நிச்சயம், தாயுள்ளம் பரிதவிக்கும் தான். அதிலும், கல்யாணத்துக்கு இருக்கிற பெண், இப்படி இருந்தால், கண்டி ப்பாய் மனசு வலிக்கும் தான்.\nஆனால், அம்மா… எனக்கென்னவோ, நீங்கள், அவளுக்காக, இன்னும் சிறிது காலம், விட்டுப் பிடித்திருக்கலாமோ என்று தான் தோன்றுகிறது. உங்கள் காலம் மாதிரி, பெற்றோர் பார்த் து வைக்கிற வரனை, குனிந்த தலை நிமிராமல், இந்தக் கால ப்பெண்கள் ஏற்றுக் கொள்வதில்லை.\nமேலும், காதல் திருமணத்தில் சில பிரச்னைகள் இருப்பது போலவே, பெற்றோர��� பார்த்து முடித்து வைக்கும் திருமணங்க ளிலும், பிரச்னைகள் இருக்கின்றன.\nமுதல் வகையாக இருந்தால், மண வாழ்வில் எத்தனை கஷ்ட ம் வந்தாலும், அது, சம்பந்தப்பட்ட இருவரோடு போய் விடுகி றது. பையனும், பெண்ணும் தாங்கள் தேர்ந்தெடுத்த வாழ்க் கைக்கு, தாங்களே பொறுப்பாளிகளாகி விடுகின்றனர். ‘உன் னால் தான் இப்படி’ என்று, யாரையும், விரல் நீட்டி, குற்றம் சாட்ட முடியாது.\nபெற்றோர் பார்த்து முடித்து வைக்கும் திருமணத்தில், மண மகனோ, மணமகளோ குற்றம், குறை சொல்ல முடியாதவர்க ளாய் இருந்தாலும்கூட, வற்புறுத்தலின்பேரில், கழுத்தை நீட் டிய கசப்பு, காலமெல்லாம் இருக்கும். சம்பந்தப்பட்ட பெண் ணோ, பையனோ, எதுடா சாக்கு என்று காத்துக் கொண்டிரு ப்பர். எல்லாமே நல்லபடியாக இருந்து விட்டால் கூட, அதை வெளிப்படையாய் பாராட்டிச் சொல்ல மாட்டார்கள்.\nஅடி மனசில், ஒரு வருத்தம் இருந்து கொண்டே இருக்கும். உங்கள் பெண்ணோ நிறைய படித்திருக்கிறாள். தனக்கு இப்ப டிப்பட்டவன் தான் கணவனாக வர வேண்டும் என்று, ஒரு பெண் ஆசைப்படுவதில், என்ன தவறு இருக்க முடியும்\nஉங்கள் விருப்பத்துக்காக, உங்கள் மகள் இரட்டைப்பின்ன லை ஒற்றையாக்கலாம்; சுரிதார் தவிர்த்து புடவையாக்கலா ம். (அதுவே கூட, என்னிஷ்டம் என்கிற பெண்கள் தான் அதிக ம்.) அப்படியிருக்க, காலம் முழுக்க, வாழப்போகிற பெண், தனக்கு வரவேண்டிய மாப்பிள்ளை இப்படி இப்படியிருக்க வேண்டும் என்று, எதிர்பார்ப்பதில் என்ன தவறு\nசாதாரணமாகவே, திருமணம் நிச்சயித்த பிறகு, மணப்பெண், இனம் புரியாத பயத்தில் இருப்பது சகஜம்.\nபுது வீடு, புதுக் குடும்பம், புதிய சூழ்நிலை, முன்பின் பழகியி ராத கணவன்… எப்படி இருக்குமோ என்கிற கவலை, நிச்சயம் இருக்கும். இப்பொழுது, பெற்றோரின் வற்புறுத்தல் என்கிற சுமையும் சேரும் போது, அவள் மூலையில் உட்காருவதும், காரணமின்றி அழுவதும், எரிச்சலடைவதும் இயல்பான ஒன்று தானே\nநீங்கள், அதிகம் வற்புறுத்தாமல் விட்டிருந்தால் கூட, அவளு க்கு இந்த மாப்பிள்ளையைப் பிடித்துப் போயிருக்கலாம் இல்லையா\nஉங்களுடைய பாசமும், அன்பும், பெண்ணுக்கு தைரியம் கொடுத்து நல்ல வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க வழிகாட்ட வேண்டுமே தவிர, பாசமே கழுத்தை இறுக்கும் கயிறாகி விடக் கூடாது.\nஎன்னிடம் யோசனை கேட்டிருக்கிறீர்கள்… எனக்கென்னவோ, தனக்கேற்ற துண��வனை, ஒரு பெண், தானே தான் தேர்ந் தெடுக்க வேண்டும் என்று, தோன்றுகிறது. அந்தக்கால பழக்க வழக்கங்களில் ஊறிய உங்களைப் போன்றோருக்கு, என் பதில், அதிர்ச்சியைத் தரலாம். ஆனாலும், யோசித்துப் பாருங் கள் உண்மை புரியும்\nநீங்கள் தேடித் தேடி, சல்லடை போட்டு சலித்து, அமைதியா னவராய், அதிர்ந்து பேசாத வராய், பணம் சம்பாதிப்பதில் சாமர்த்தியசாலியாய், மது, சிகரெட் பழக்கமே இல்லாத வராய் மொத்தத்தில் அந்த நாளைய காந்திஜி, நேரு, வ.உ.சி., வல்லபாய் பட்டேல் இவர்களை சம விகிதத்தில் கலந்த மொத்த உருவமாய், ஒருவரை கொண்டு வரலாம்…\nஆனால், உங்கள் பெண்ணுக்கு ஒரு அஜித்தையோ, சூர்யா வையோ பிடித்திருந்தால், அதை தவறு என்று கூற முடியா தே\nஎனவே, உங்கள் மகளே, ஒரு முடிவுக்கு வரும்படி விட்டு விடுங்கள். எல்லாமே இனிதாய் முடியும்\n(நன்றி – தினமலர் வாரமலர் நாளிதழ்)\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nTagged 01/12/13, அன்புடன் அந்தரங்கம், அன்புடன் அந்தரங்கம் (01/12/13), அன்புடன் அந்தரங்கம் (01/12/13): மணப்பெண், இனம் புரியாத பயத்தில் இருப்பது சகஜம்., மணப்பெண்\nPrevஉடலுறவில் பெண்கள் செய்யக்கூடாத சில வகைத் தவறுகள் \nNextஆணுறை வந்த வரலாறு – ஒரு சுவாரஸ்ய கதை\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்���ீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்று���ா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,669) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nதினமும் மோர் குடிங்க ஆனால் அதை மட்டுமே செய்யாதீங்க\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.beingmohandoss.com/2007/02/blog-post_06.html", "date_download": "2021-05-16T19:12:29Z", "digest": "sha1:MJLTPXCKBUXQBXSJSB7BD55223VLFNQ4", "length": 12130, "nlines": 189, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "பெங்களூரில் இன்று - Being Mohandoss", "raw_content": "\nபெங்களூரில் வியாழக்கிழமை பந்த் அறிவித்திருக்கிறார்கள். பெரும்பாலும் எல்லாக் கம்பெனிகளும் பள்ளிக்கூடங்களும் விடுமுறை அறிவிக்கும் என்று நினைக்கிறேன்.\nகட்டிடங்கள் ஏற்கனவே மஞ்சள்/சிகப்பு கொடிகளை கட்டிக்கொண்டு நிற்கின்றன.\nதமிழ்சானல்கள் கருப்படிக்கப்பட்டு நாளாகிறது. போக்குவரத்து தமிழ்நாட்டிற்கும் பெங்களூருக்கும் இடையில் இல்லை. அவசர ஆத்திரம் என்றால் கூட பெங்களூரில் இருந்து கேரளாவோ, ஹைதராபாத்தோ சென்றுதான் தமிழ்நாடு வரமுடியும் என்று நினைக்கிறேன். பிளைட் ஒன்று உண்டு பெங்களூரையும் திருச்சியை கனெக்ட் செய்ய, கிங் பிஷர். மொத்தமாக பிசியாக இருக்குமென்று நினைக்கிறேன்.\nபெங்களூரில் இன்று பூனைக்குட்டி Tuesday, February 06, 2007\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற���றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...\nசுஜாதா இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது, அவர் விட்டுச்சென்ற இடைவெளி நிரப்பப்படாமல் அப்படியேதான் இருக்கிறது என் வரையில். சொல்லப்போனால் என் வரையில...\nஆஸ்திரேலியா - உலகக் கோப்பை\nஎனக்கும் மகாத்மாவிற்கும் உள்ள ஒற்றுமை\nகுரு இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்\nநீ கட்டும் சேலை மடிப்பில நான் கசங்கிப்போனேன்டி\nஎன்ன நடக்கும் இன்று பெங்களூரில்\nநான் வேலை பார்க்கிறேனா இல்லையா\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\nயாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\n“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா\nமுற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்\n“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\n“இன்னொரு தடவை என் அனுமதியில்லாம என்னைத் தொட்டீங்கன்னா கெட்ட கோவம் வந்திரும் ஜாக்கிரதை.” கௌசல்யா சொன்னதும் எனக்கு ஆச்சர்யமே எஞ்சியது. அப்பட...\nபிரமிள் - சுந்தர ராமசாமி - இலக்கியச் சண்டை\nசிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறது- பிரமிள் இதுதான் நான் படித்த ம...\nஇராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் வரலாறு\nசில காலங்களுக்கு முன்பெல்லாம் வடகொரிய அதிபரின் தென்கொரியாவிற்கு எதிரான(Indeed அமேரிக்காவிற்கு) முழக்கமான வடகொரியாவின் மீது கைவைத்தால் I wil...\nநட்சத்திரம் - அட நான் தான்\n\"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://compcarebhuvaneswari.com/?cat=8", "date_download": "2021-05-16T18:45:26Z", "digest": "sha1:WJRZXKFTDVI5FER2EPNKC4E3G7IMNXF7", "length": 16738, "nlines": 176, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "காம்கேர் 25 | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nநான் ஏன் நிறுவனம் தொடங்கினேன்\nதினம் ஒரு புத்தக வெளியீடு – Virtual Event\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்… கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னரே, கம்ப்யூட்டர் சயின்ஸ் கல்லூரிகளில் பாடதிட்டமாக வந்த ஆரம்ப காலகட்டத்திலேயே (1987-1992) அந்தத் துறையில்இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றதோடு, MBA பட்டமும் பெற்று, உடனடியாக சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கி அதன் மூலம் மக்களுக்கு கல்வி, சாஃப்ட்வேர், எழுத்து, புத்தகம்,…\n2017 – எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி ஆண்டு. திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்திக் கல்லூரியில் B.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸையும், மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் M.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸும் படித்து முடித்து விட்டு சென்னையில் 1992-ம் ஆண்டு என் பெற்றோரின் முழு ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட காம்கேர் சாஃட்வேர் நிறுவனத்தின் இந்த…\n‘தூர்தர்ஷனில் Live’ – வெள்ளிவிழா நேர்காணல் (MARCH 2017)\n2017 -ம் வருடம் பொதிகையில் ஒளிபரப்பான நேர்காணல் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்தது. காரணம். அந்த நேர்காணல் காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் வெளியான என் 100-வது புத்தகம் குறித்தும், எங்கள் நிறுவன தயாரிப்புகள் குறித்தும் என் ஒட்டுமொத்த 25 வருட அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளும் அற்புத வாய்ப்பாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். 30…\n‘குங்குமம் தோழி’ – வெள்ளிவிழா நேர்காணல் (2017)\nகாம்கேரின் 25 ஆண்டுகால பயணம் ஒரு நேர்காணலில்… எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி வருடத்தில் இருக்கும் இந்த நேரத்தில் குங்குமம் தோழியில் (டிசம்பர் 16-31) வெளியாகியுள்ள நேர்காணல் என் ஒட்டு மொத்த 25 வருட உழைப்பையும் வெளிச்சம்போட்டு காண்பிப்பதாக அமை���்துள்ளது. அந்த நேர்காணலின் முழுமையான கருத்துக்கள் இதோ உங்கள் பார்வைக்காக… காம்கேர் கே.புவனேஸ்வரி\nடிசம்பர் மாதம் 16-ம் தேதி மாலை ஒரு போன்கால். ‘அம்மா உங்க புத்தகம் ஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம் சூரியன் பதிப்பகத்துல வந்ததே… அதை வாங்கிப் படித்தேன். எனக்கு வயது 72. என் வயசுக்கு எனக்கே ரொம்ப ஈசியா புரிஞ்சிது… உங்கள வாழ்த்தலாம்னுதான் கூப்பிட்டேன்…’ நான் ஆர்வத்தில் மகிழ்ந்து ‘ரொம்ப நன்றி சார்… எங்கிருந்து பேசுகிறீர்கள்…’…\nகொரியரில் வந்த பழனி முருகன் பிரசாதம் என் டேபிள் மீது தெய்வீகமாக அருள் வீசி ‘தெய்வம் மனுஷ ரூபனே’ என்பதை நிரூபித்துக்கொண்டிருந்தது. மூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு வாசகர் போன் செய்திருந்தார். தன் வயது 60 என்றும், நான் எழுதிய கம்ப்யூட்டர் A-Z புத்தகத்தை படித்திருப்பதாகவும், பழனிக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரில் இருந்து பேசுவதாகவும்…\nஉள்ளம் மகிழ வைத்த உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமம்\nகாம்கேரின் 25 ஆண்டுகால பயணத்தில் உண்மையில் நான் இறைசக்தியை மிக ஆத்மார்த்தமாக உணர்ந்தது ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தில்தான். ஜனவரி 1, 2018 – திங்கள் கிழமை சரியாக 4.30 மணிக்கு உளுந்தூர் பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தில் இருந்து போன் அழைப்பு. வழக்கம்போல மிக கம்பீரமான கண்ணியமான இறைசக்தியுடன் கூடிய குரல். ஸ்ரீஆத்மவிகாஷப்ப்ரியா அம்பா (Sri Atmavikashapriya…\nபுதுமை கோணத்தில் ஆன்மிக சொற்பொழிவு\nதிரு. பரணிகுமார்… கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு இனிய நினைவலைகளில்… பூஜைகளும் ஹோமங்களும் செய்து ஆன்மிகத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செயல்பட்டுவரும் தினகரனில் பணிபுரியும் திரு. பரணிகுமார் அவர்களுடன் ஒரு பூஜைக்கான நிகழ்ச்சிக்காக இன்று போனில் பேசினேன். மனதுக்குப் பிடித்த சேவை அதே துறையில் பணி இரண்டும் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அந்த வகையில் இவரும். பத்திரிகை, தொலைக்காட்சி…\nநல்லவற்றை உரக்கச் சொல்வோம். குறைகளை சம்மந்தப்பட்டவரிடம் (மட்டுமே) சொல்லி புரிய வைப்போம் என்பதே என் கருத்து. என் பிசினஸ் நிமித்தமாக, நித்தம் நான் சந்திக்கும் மனிதர்களில் அவர்களின் நேர்மையான செயல்பாட்டினால், நல்ல குணத்தினால் என் மனதைத் தொடுபவர்களையும், என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் மனதைத்தொடுபவற்றையும் அதற்குக் காரணகர்த்தாவாக இருக்கும் நபர்களையும் எந்த விதத்திலாவது அவர்களைத் தொடர்புகொண்டு என்…\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nவிக்கிபீடியாவில் காம்கேர் பற்றி அறிய\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-136: உண்மையிலேயே உத்தமராக இருந்துவிட்டால்\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-135: டிபன் பாக்ஸும், தண்ணீர் பாட்டிலும், கைகுட்டையும்\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-134: Swap செய்வோம், கொண்டாடுவோம்\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-133: ‘மனசை விட்டுதாதீங்க… கெட்டியா பிடிச்சுக்கோங்க\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-132: சர்க்கரைப் பொங்கலில் ஏலக்காயாய் கர்வம்\nநான் ஏன் நிறுவனம் தொடங்கினேன்\nதினம் ஒரு புத்தக வெளியீடு – Virtual Event\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oneindiatamil.in/world/the-women-only-facebook-team-was-nominated-for-the-glass-ceiling-award-in-dubai/", "date_download": "2021-05-16T17:33:39Z", "digest": "sha1:TXSG4HTWKUD6JCBUN4N7S2ILEV7YODHO", "length": 13942, "nlines": 176, "source_domain": "oneindiatamil.in", "title": "துபாய் வாழ் தமிழ் பெண்மணிக்கு சிறந்த சமூக சேவைக்கு விருது அறிவிப்பு. | Tamil Breaking News", "raw_content": "\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (IGCAR) வேலைவாய்ப்பு\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nதுபாய் வாழ் தமிழ் பெண்மணிக்கு சிறந்த சமூக சேவைக்கு விருது அறிவிப்பு.\n“மகளிர் மட்டும்” முகநூல் குழுவினர், இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டு, இதன் நிறுவனர் வஹிதா பானுக்கு இந்த சிறப்பு விருது வழங்கப்பட்டது.\nதுபாயில் பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்மணிகளை கவுரவிக்கும் வகையில், “பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை”யின் சார்பில் இந்த ஆண்டுக்கான Glass Ceiling Award, பெண்கள் தினத்தை முன்னிட்டு 50 பெண்களுக்கு வழங்கப்பட்டது.\n“விண்ணப்பித்த 800 பெண்களில் 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பல்வேறு துறைகளில் வல்லுனர்களான 7 பேர் கொண்ட குழுவினர் விருதுக்கான பெண்மணிகளை தேர்ந்தெடுத்தனர்” என இந்த அறக்கட்டளையின் நிறுவனர் திவ்யா சொப்பனராஜ் தெரிவித்தார்.\n‘மகளிர் மட்டும்’ முகநூல் குழுமத்தின் நிறுவனர்களான வகிதா பானுவும் அவரது மகள் பெனாசிரும், கடந்த ஐந்து ஆண்டுகளாக 15க்கும் மேற்பட்ட சமூகசேவை செய்துவருகின்றனர்.\nஇரத்ததான முகாம், ஏழைகளுக்கான கல்வி உதவி, தீ விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி, ஆதரவற்ற முதியோருக்கான உதவி, விவசாயிகளுக்கான உதவி, கொரோனா நோயாளிகளை காக்க மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்குதல், மரம் நடுதல் (மனநலம் குன்றியோருக்கான அன்பு மலர் பள்ளி) உள்ளிட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் “மகளிர் மட்டும்” முகநூல் குழுவினர், இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டு, இதன் நிறுவனர் வஹிதா பானுக்கு இந்த சிறப்பு விருது வழங்கப்பட்டது.\nஇவர் துபாயில் வசிப்பதால், குழும உறுப்பினர்களான மஹாலக்ஷ்மி முருகேசன், ஜஸிரா ஆஸாத், ரோஸ் விஸ்வநாதன் மற்றும் உமா இந்த விருதை அவர் சார்பில் பெற்றுக்கொண்டார்கள்.\nபெண்கள் முன்னேற்ற அறக்கட்டளையின் சார்பில், வறுமையால் வாடும் 10 பெண்மணிகள் தத்தெடுக்கப்பட்டு சிறப்பு பயிற்சி அளித்து சுயதொழில் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதே போல் மேலும் 20 பெண்மணிகளுக்கு சுயதொழில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒரு பெண்மணியை “மகளிர் மட்டும்” குழுவினர் தத்தெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious article அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு குழந்தை உட்பட 4 பேர் பலி\nNext article தைவானில் ரெயில் தடம்புரண்டு விபத்து – 50 பயணிகள் உயிரிழப்பு\n87% பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் துபாய் ஆய்வில் தகவல்\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nJunior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nகொரோனா விதியை மீறியதால் பிரதமருக்கே அபராதம் விதித்த நார்வே போலீஸ்…..\nஅறிய வகை சம்பவம்; கர்ப்பத்தின் போது மீண்டும் கருவுற்ற பெண்…\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் காலமானார்.\nகின்னஸ் சாதனைக்கு வளர்த்த நகங்களை வெட்டி வீசிய பெண்- காரணம்\nகொரோன���வால் இந்தியர்களை அனுமதிக்க தடை – நியூசிலாந்து அரசு\nபிரிட்டனில் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் ரத்தம் உறைந்து மரணம்.. பதறவைக்கும் தகவல்\n11 நாட்களுக்கு பங்குச் சந்தை இயங்காது.. முதலீட்டாளர்கள் ஷாக்\nமாரடைப்பு ரிஸ்க்கை 50% மேல் குறைக்க வேண்டுமா\nகவர்ச்சியில் கலங்கடிக்கும் காந்தக் கண்ணழகி அனு இம்மானுவேல்…\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு குழந்தை உட்பட 4 பேர் பலி\nதைவானில் ரெயில் தடம்புரண்டு விபத்து – 50 பயணிகள் உயிரிழப்பு\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nJunior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nதேசிய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nஎரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (EESL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. மாத ஊதியம் ரூ. 3,00,000 /-\nஉலகிலேயே மகிழ்ச்சியான நாடு பின்லாந்து- இந்தியாவுக்கு 133-வது இடம்\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.tamilanjobs.com/bharathidasan-university-recruitment-2021-for-research-fellow-jobs/", "date_download": "2021-05-16T19:12:11Z", "digest": "sha1:EM6TLPWXK6TLR5OAWLQXWULOTSM7OI3U", "length": 4129, "nlines": 35, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு! டிகிரி படித்தவர்கள் விண்ணபிக்கலாம்!", "raw_content": "\nBharathidasan University யில் காலியாக உள்ள Research Fellow பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Ph.D. Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 20.04.2021 அன்று ஆஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.\nபணியின் பெயர் Research Fellow\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 20.04.2021\nவேலைப்பிரிவு: அரசு பல்கலைக்கழக வேலை\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு Ph.D. Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nஆர்வமுள்ளவர்கள் Written exam, Personal Interview, Document Verification மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nபாரதியார் பல்கலைகழகத்தில் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 20.04.2021 அன்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nகடைசி தேதி: 20.04.2021 அன்று விண்ணப்பிக்க வேண்டும்\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.tamilanjobs.com/tag/chennai-artistic-art-forum-pvt-ltd-recruitment-2020/", "date_download": "2021-05-16T17:25:59Z", "digest": "sha1:YLERLRUQY35VHNR3XZ5K5765PEVPPBFE", "length": 1331, "nlines": 14, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "Chennai Artistic Art Forum Pvt Ltd Recruitment 2020 | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nசென்னை Artistic Art Forum Pvt Ltd தனியார் நிறுவனத்தில் Marketing Executive … மேலும் படிக்க\nசென்னையில் Marketing Executive வேலை வாய்ப்பு\nசென்னை Artistic Art Forum Pvt Ltd தனியார் நிறுவனத்தில் Marketing Executive … மேலும் படிக்க\nடிகிரி முடித்தவருக்கு சென்னையில் Marketing Executive பணிக்கு விண்ணபிக்க அழைப்பு\nசென்னை Artistic Art Forum Pvt Ltd தனியார் நிறுவனத்தில் Marketing Executive … மேலும் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://thangamtv.com/khushboos-retaliation-is-okay", "date_download": "2021-05-16T18:06:49Z", "digest": "sha1:YCDIBMCQMKA2LQREHLQT65ZM77U5LI3A", "length": 7092, "nlines": 78, "source_domain": "thangamtv.com", "title": "குஷ்புவின் பதிலடி சரியா..??? – Thangam TV", "raw_content": "\nநாட்டில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் எது நடந்தாலும், அது குறித்து கருத்துக்கூற வேண்டிய இடத்திற்கு திரையுலக பிரபலங்கள் தற்போது தள்ளப்பட்டுள்ளனர். அதில் சிலர் திரையுலகு தவிர்த்து அரசியலிலும் இருப்பதால், அவர்களை நோக்கி கேள்விக்கணைகள் பாய்வதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அரசியலில் நேரடியாக ஈடுபடாத நடிகர் நடிகைகளிடம் இது குறித்த கருத்து கேட்கப்படுகிறது. இதில் பிழை ஏதும் இல்லை தான். ஆனால் இது போன்ற கேள்விகள் நடிகர் நடிகைகளிடம் கேட்கப்படும் போது அதை வெகுஜன மக்கள் எந்தமாதிரியான பார்வையில் பார்க்கிறார்கள் என்பது தான் கவனிக்கப்பட வேண்டியது. நடிகையும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகருமான குஷ்பு குடியுரிமை\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும் ‘\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nசட்டத்திருத்த மசோதா குறித்து தனது கருத்தை பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக மற்றொரு நடிகையும் பா.ஜ.க ஆதரவாளருமான காயத்ரி ரகுராமிற்கும் குஷ்புவிற்கும் மோதல் இருந்து வந்தது. இவர்களுக்கு இடையில் உள்நுழைந்த ரசிகர் ஒருவர் குஷ்புவை நோக்கி, “அம்மா கூத்தாடி தாயே உனக்குத்தான் மும்பைச் சேரிப்பகுதியில் விலாசம் இருக்கிறதே.. அது உங்களின் பிறப்பிடம் தானே.. நீ உன் அப்பாவை எதிர்த்து வீட்டைவிட்டு வெளியேறியதால் உன் அப்பா உன்னை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று பயப்படுகிறாயா.. கவலைப்படாத, உன் அம்மாவும் அண்ணணும் ஏற்றுக் கொள்வார்கள்..” என்று அவர் தொழில் சார்ந்து அவரை இழிந்து பேசி பதிவிட்டிருந்தார். அது விளைவித்த கோபத்தில் உடனே சூடாக குஷ்புவும் “உன் அம்மா பேரு கூத்தாடி என்று தெரியப்படுத்தி இருப்பதற்கு நன்றி, உன் பெருந்தன்மை பிடித்திருக்கிறது..” என்று பதிலடி கொடுத்தார். இருப்பினும் வெகுஜன சமூகம் தான் அவர்களின் பொதுப்புத்தியில் இருந்து தான் கொண்டாடும், பூஜிக்கும் ஒரு கலையை ஒரு தொழிலை கேவலமாக புரிதலின்றி பேசுகிறது என்றால், குஷ்புவும் அப்படி பேசலாமா.. கவலைப்படாத, உன் அம்மாவும் அண்ணணும் ஏற்றுக் கொள்வார்கள்..” என்று அவர் தொழில் சார்ந்து அவரை இழிந்து பேசி பதிவிட்டிருந்தார். அது விளைவித்த கோபத்தில் உடனே சூடாக குஷ்புவும் “உன் அம்மா பேரு கூத்தாடி என்று தெரியப்படுத்தி இருப்பதற்கு நன்றி, உன் பெருந்தன்மை பிடித்திருக்கிறது..” என்று பதிலடி கொடுத்தார். இருப்பினும் வெகுஜன சமூகம் தான் அவர்களின் பொதுப்புத்தியில் இருந்து தான் கொண்டாடும், பூஜிக்கும் ஒரு கலையை ஒரு தொழிலை கேவலமாக புரிதலின்றி பேசுகிறது என்றால், குஷ்புவும் அப்படி பேசலாமா.. அவரும் கூத்தாடி என்ற சொல்லை கேவலமான ஒன்றாகத்தான் பார்க்கிறாரா.. அவரும் கூத்தாடி என்ற சொல்லை கேவலமான ஒன்றாகத்தான் பார்க்கிறாரா.. என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.\nதனுஷ்-க்கு ஜோடியான மலையாள நடிகை ரெஜிஷா விஜயன்\nகேரளாவிலும் நம்பர் 1 இடம் ‘தளபதி விஜய்க்கே”\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும்…\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்ம��ண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=670156", "date_download": "2021-05-16T19:06:21Z", "digest": "sha1:RSJRHPGIZBGCXUACPZCRIASZ2BMEODJD", "length": 8252, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற சொகுசு பஸ்சில் ரூ.3.5 கோடி ஒரு கிலோ தங்கம் பறிமுதல்: சென்னை கல்லூரிக்கு சொந்தமானதா? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற சொகுசு பஸ்சில் ரூ.3.5 கோடி ஒரு கிலோ தங்கம் பறிமுதல்: சென்னை கல்லூரிக்கு சொந்தமானதா\nதிருமலை: ஐதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு சென்ற சொகுசு பஸ்சில் ரூ.3.5 கோடி பணத்தையும், ஒரு கிலோ தங்க நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஆந்திரா- தெலங்கானா மாநில எல்லையான பஞ்சலிங்க சோதனைச்சாவடி அருகே கர்னூல் எஸ்பி பக்கீரப்பா உத்தரவின்படி, போலீசார் நேற்று தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது, ஐதராபாத்தில் இருந்து கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு நோக்கி சென்ற தனியார் சொகுசு பஸ்சில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். இதில், ஐதராபாத்தை சேர்ந்த சேத்தன் குமார் என்பவர் வைத்திருந்த ஒரு பையில் ரூ.3 கோடியே 5 லட்சத்து 35 ஆயிரம் பணமும், ஒரு கிலோ தங்கம் இருந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், ‘தன்னிடம் உள்ள பணம் சென்னையில் தனியார் மருத்துவமனை கல்லூரிக்கு சொந்தமானது. தங்க நகைகள் ஐதராபாத் ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி நகைக்கடைக்கு சொந்தமானது,’ என தெரிவித்தார்.\nஆனால் பணம், நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.\nமேலும், கர்னூல் மாவட்ட போலீசார் வழக்குப் பதிந்து, பணம் உரிய முறையில் வரி செலுத்தப்பட்டு கொண்டு வரப்பட்டதா அல்லது ஹவாலா பணம் மற்றும் தங்க கடத்தல் கும்பல் பின்னணியில் உள்ளதா அல்லது ஹவாலா பணம் மற்றும் தங்க கடத்தல் கும்பல் பின்னணியில் உள்ளதா என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சொகுசு பஸ்சில் ரூ.3.5 கோடி, 1 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதடுப்பூசி போட ஆதார் கட்டாயமில்லை: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவிப்பு...பொய் கணக்கு காட்டும் முயற்சியா என சந்தேகம்\nதண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ 2டிஜி கொரோனா மருந்து நாளை வெளியாகிறது\nகுஜராத்தின் போர்பந்தர் அருகே மே 18 அன்று டவ்- தே புயல் கரையை கடக்கும்: வானிலை மையம் தகவல்\nபாடகி கொடுத்த பாலியல் குற்றச்சாட்டுகள் ஓய்ந்த நிலையில் அமைச்சரின் ‘மாஜி’ காதலி எழுதும் புத்தகம் ‘ரிலீஸ்’.. மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பு\nகோவாக்சின் தடுப்பூசி உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸை அழிக்கும் திறன் கொண்டது: ஆய்வு முடிவில் தகவல்\nகொரோனாவை வென்ற ரத்த புற்றுநோய் பாதித்த குழந்தை: மருத்துவமனையில் நோயாளிகள் உற்சாகம்\n15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/money/128419-business-stories", "date_download": "2021-05-16T18:47:46Z", "digest": "sha1:EGWCX4HRUE5KQSQJUYRAJJRRPRZI6EOY", "length": 18079, "nlines": 244, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 12 February 2017 - வெற்றிகரமான பிசினஸுக்கு 7M மேனேஜ்மென்ட்! - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 10 | Business stories - Nanayam Vikatan - Vikatan", "raw_content": "\nஅடுத்த பட்ஜெட்டாவது வளர்ச்சியை முன்நிறுத்தட்டும்\nசவால்களை எதிர்கொள்ள வாய்ப்பில்லாத பட்ஜெட்\nடாப் புள்ளி விவரங்கள் - இந்தியாவும்... ஏடிஎம் மெஷினும்\nபணத்தைக் கொள்ளையடிக்கும் கால் சென்டர்கள்\nபட்ஜெட் 2017 தனிநபர் வருமான வரி... யாருக்கு என்ன லாபம்\nகிரண் மஜூம்தார் ஷா... தடைகளைத் தகர்த்தவர்\nபழைய பைக்... பக்கா மவுசு... நெல்லை சாலையில் மோட்டார் சந்தை\nபழைய ஃப்ளாட்... 10 டிப்ஸ்\nபட்ஜெட் எதிரொலி... பாசிட்டிவ் பங்குகள்\nபட்ஜெட் 2017 ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nமியூச்சுவல் ஃபண்ட்... இதுதான் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட்\nபுல்லட் புரூப் இன்வெஸ்டிங்... நிபுணர்கள் சங்கமித்த முதலீட்டாளர்கள் கூட்டம்\nஷேர்லக்: முதல் நாளில் 35% விலை அதிகரித்த பிஎஸ்இ\nநீண்ட கால முதலீட்டுக்கு கைகொடுக்கும் வருமான வரித் திட்டமிடல்\nநிஃப���டியின் போக்கு: ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித முடிவுக்குப் பிறகு சந்தையின் போக்கு மாறலாம்\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\n - 11 -தபால் அலுவலக டைம் டெபாசிட்\nவெற்றிகரமான பிசினஸுக்கு 7M மேனேஜ்மென்ட் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nஆட்டோமேஷன் பயன்பாடு ... வேலைவாய்ப்புக் குறையுமா\nகலவரத்தில் வாகனங்கள் சேதம்... இழப்பீடு கிடைக்குமா\nஏற்றம் தரும் ஏற்றுமதி - வேலூரில்...\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு - மதுரையில்...\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2017-18\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nவெற்றிகரமான பிசினஸுக்கு 7M மேனேஜ்மென்ட் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nவெற்றிகரமான பிசினஸுக்கு 7M மேனேஜ்மென்ட் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 43 - ஏற்றுமதியில் நீங்களும் கலக்கலாம்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 42 - ஏற்றுமதித் தொழிலை எளிதாக விளக்கும் ஃப்ளோ சார்ட்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 41 - வெற்றிகரமான ஏற்றுமதிக்கு கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 40 - பேமென்ட் முறைகளும் வங்கியின் பங்கும்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 39 - ஷிப்மென்டுக்குப் பின் தேவையான ஆவணங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 38 - ஏற்றுமதிக்குத் தேவையான ஆவணங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 37 - பொருளுக்கான விலை நிர்ணயம் செய்வது எப்படி\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 36 - வெற்றி தரும் சந்திப்புகளை நிகழ்த்தும் கலை\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 35 - ஆர்டர் எடுப்பது எப்படி\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 34 - ஏற்றுமதி தொழிலில் உள்ள ரிஸ்க்குகள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 33 - ஏற்றுமதிக்கு அவசியம் தேவைப்படும் சான்றிதழ்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 32 - ஏற்றுமதி நாடுகளின் நடைமுறைகளும் கட்டுப்பாடுகளும்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 31 - ஏற்றுமதிக்கான நாடுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 30 - ஏற்றுமதியாளர்களு���்குக் கைகொடுக்கும் புரமோஷனல் கவுன்சில்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 29 - பொருள் கொள்முதல்... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 28 - இறக்குமதியாளரிடம் கேட்க வேண்டிய 10 கேள்விகள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 27 - ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளும் தடைகளும்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 26 - விற்பனைக்கு வித்திடும் ‘சாம்பிள்’\nஏற்றுமதி சூட்சுமங்கள்... எங்கே வாங்குவது, எங்கே விற்பது - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஎந்தெந்தப் பொருள்களை ஏற்றுமதி செய்தால் லாபம் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nலாபம் தரும் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்கள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதிக்கு உதவும் தனியார் துறைகள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதிக்கு உதவும் அரசுத் துறைகள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nலாபகரமான ஏற்றுமதிக்கு அவசியமான 5 விஷயங்கள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதித் தொழிலின் வெற்றி ரகசியம் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதித் தொழிலைத் தொடங்குவது எப்படி - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nசர்வதேச சந்தையைப் பிடிப்பது எப்படி - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nவெற்றி தரும் தெளிவான இலக்குகள் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nஇலக்குகளை எட்டிப் பிடிக்க உதவும் தொழில் செய்யும் கலை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nதடையில்லா பிசினஸீக்கு இயந்திரங்கள் மேலாண்மை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nநஷ்டத்தைத் தவிர்க்க உதவும் பொருள்கள் மேலாண்மை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nஊழியர்களை எப்படிக் கையாள வேண்டும் - நீங்களும் ஆகலாம் பி���ினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nவெற்றிகரமான பிசினஸுக்கு 7M மேனேஜ்மென்ட் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nவாடிக்கையாளர்களைக் கவரும் பேக்கிங் முறைகள் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nபிசினஸுக்குப் பெயர் வைக்கும் கலை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nபிசினஸ் வெற்றிக்கு உதவும் 7 விஷயங்கள் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nநிறுவனத்தைப் பதிவு செய்வது எப்படி - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nவெற்றிகரமான பிசினஸுக்கு 7M மேனேஜ்மென்ட் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nஉங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=dff2858dd", "date_download": "2021-05-16T18:39:30Z", "digest": "sha1:5R6CA6SNEZT34EXHCASOGZTY6CBDDNKI", "length": 9530, "nlines": 229, "source_domain": "www.worldtamiltube.com", "title": "நாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் | Paper News | Covid-19 | Curfew", "raw_content": "\nநாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் | Paper News | Covid-19 | Curfew\nமே முதலாம் திகதியிலிருந்து மூன்று வார கால முடக்கம் | Covid | Curfew | Sri Lanka Paper | Tamil News\nசெய்திப்பார்வை - 10.05.2021 - நாட்டை முடக்க தயாராகுங்கள் - Today News Sri Lanka\n நாட்டை முடக்க வைத்தியர்கள் அறைகூவல் பாடசாலை மூடப்படுகிறது \nஇலங்கையில் எட்டு மாவட்டங்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக எச்சரிக்கை | Paper News | Covid-19 | Curfew\nநாட்டை முடக்குவது தொடர்பான இறுதி தீர்மானம் குறித்து வெளியாகியுள்ள தகவல் | Paper News | Covid-19\nஇலங்கையின் நிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை - நாட்டை முடக்காவிட்டால் ஏற்படவுள்ள ஆபத்து | Paper News\nஒரு வாரத்திற்கு நாட்டை முடக்க ஆராய்கிறது அரசு | Paper News | Covid-19 | Curfew\nநாட்டில் ஏற்பட்டுள்ள அபாய நிலை\nமீண்டும் புதிய வைரஸாக உருவாகலாம்\nநாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் | Paper News | Covid-19 | Curfew\nநாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் | Paper News | Covid-19 | Curfew\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்���ு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2021/02/blog-post_452.html", "date_download": "2021-05-16T18:00:52Z", "digest": "sha1:GJAFVTXM5NF4AEI3HEUPITZUQNMIMEXC", "length": 39160, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இராஜாங்க அமைச்சரை, செருப்பால் அடித்த பெண் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇராஜாங்க அமைச்சரை, செருப்பால் அடித்த பெண்\nஇந்த சபையில் இருக்கும் அமைச்சர் ஒருவரை, பெண்ணொருவர் தன்னுடைய செருப்பை கழற்றி அடித்துள்ளார் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, அந்த அமைச்சர் யார்\nஇதேவேளை, உயர்த்த ஞாயிறுத் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் அடங்கிய உப-குழுவை, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஏற்கவில்லை.\nஅதேபோல, இந்த சபைக்குள் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடையாதவர்கள் உள்ளனர். அதனால்தான் தான், உப-குழுவை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகையால் சாதாரண தரத்தில் சித்தியடைந்தவர்கள் யார், சித்தியடையாதவர்கள் யார் என்பது தொடர்பில் தகவல்களை தரவும் எனக் கேட்டுக்கொண்டார்.\nஇராஜாங்க அமைச்சர் ஒருவரை பெண் ஒருவர் செருப்பில் தாக்கியமையினால் பரபரப்பு நிலைமை ஏற்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஇது தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஜாஎல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளாக குறிப்பிடப்படுகிறது.\nஅதன் பின்னர் அந்த பெண்ணை நிகழ்வில் இருந்து வெளியேற்றுவதற்கு பாதுகாப்பு பிரிவு நடவடிக்கை எடுத்தாக குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநாங்கள் ஜெருசலத்தை விட்டுத் தரமாட்டோம், இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றியடைந்துள்ளோம் - இஸ்மாயில் ஹனியா\nஜெருசலத்தை மீட்கும் இந்தப் போராட���டத்தில் நாம் வெற்றியடைந்துள்ளோம். விரிவாக்கம் அல்லது போர் நிறுத்தம் என ஹமாஸ் எதற்கும் தயாராகவே உள்ளது. ஃபல...\nஇதுதான் இஸ்ரேலுக்கு எதிரான, தடை விதிக்க சரியான நேரம் - பிரபல ஹாலிவுட் நடிகர்\n1500 பாலஸ்தீனர்கள் ஜெருசலத்தில் இருந்து வெளியேற்றம் 200 பாலஸ்தீனர்கள் அல்-அக்ஸா பள்ளி வாசலில் வைத்து தாக்குதல்.. ஒன்பது குழந்தைகள் படுகொலை.....\nநாட்டில் நடைமுறைக்கு வந்துள்ள சில கட்டுப்பாடுகள் (நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை)\nஇன்று (12) இரவு 11 மணி முதல் நாளை (13) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் நாளை (13) இரவு 11 மணி முதல...\nவைரலாகும் சரத் வீரசேகரவின், முகக்கவசம் அணியாத புகைப்படம்\nகொரோனா தொற்றின் மூன்றாவது அலை தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன. ஆனால், பொதும...\nபயணத்தடையை மீறி அமைச்சரின் குடும்பம் சுற்றுலா, மகளை அட்டை கடித்தது - அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரொருவரின் மகள், அட்டைக்கடிக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்பத்தாருடன் மாத்தளை...\nஅமெரிக்க ஜனாதிபதிக்கு எதிர்ப்பு, இஸ்லாமிய நாடுகளை நடவடிக்கைக்கு கோருகிறார், இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம்\nபலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹக்கீம், தனது ட்விட்டர் பக...\nஇம்ரான்கான், எர்துகான், மன்னர் சல்மான் தொலைபேசியில் பேச்சு - அல் அக்சா குறித்து கலந்துரையாடல்\nபாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான், சவுதி அரேபிய மன்னர் சல்மானுடன், இன்று வியாழக்கிழமை (13) தொலைபேசியில் அவசர கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார்....\nஇஸ்ரேல் அட்டூழியத்தில் 36 பாலத்தீனியர்கள் படுகொலை - 200 ரொக்கட்டுக்களை ஏவியதாக ஹமாஸ் உரிமைகோரல்\nகாசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று வீழ்த்தப்பட்ட பின்பு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி தாங்கள் சும...\nஅனைவருக்கும் எனது ஸலாத்தை எத்தி வையுங்கள் - இதுவரை விசாரணையோ வாக்குமூலமோ பெறப்படவில்லை - றிசாத்\n- Seyed Ameer Ali - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் அமைச���சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் விடுத்துள்ள செய்தி. நானும் ...\nமனைவியுடன் கவ்பாக்கு உள்ளே, சென்று பார்வையிட்டார் இம்ரான்கான் (வீடியோ)\nசவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று, ஞாயிற்றுக்கிழமை (09) மக்காவில் அமைந்துள்ள கவ்பாவை தரிசித்தார்...\nநாங்கள் ஜெருசலத்தை விட்டுத் தரமாட்டோம், இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றியடைந்துள்ளோம் - இஸ்மாயில் ஹனியா\nஜெருசலத்தை மீட்கும் இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றியடைந்துள்ளோம். விரிவாக்கம் அல்லது போர் நிறுத்தம் என ஹமாஸ் எதற்கும் தயாராகவே உள்ளது. ஃபல...\n\"நிச்சயமா அவங்க ஏமாத்தா மாட்டாங்க, அவங்க அல்லாஹ்வை வணங்குறவங்க\"\nநடிகர் சசிக்குமார் அவர்களின் ஒரு பதிவு. இஸ்லாமியர்களை மிகச்சரியாக புரிந்து கொண்டவர்கள் தமிழக இந்துக்களே.... 1 கறி சாப்பிடுங்க....பாய் கடையில...\nசற்றுமுன் றிசாத் வெளியிட்டுள்ள (வீடியோ)\nமுன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் வீடு சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் றிசாத் பதியுதீன்...\nமேசையின் காலிலே விலங்கிடப்பட்டுள்ள அஹ்னாப், நாளை நீதிமன்றத்தில் ஆஜர் - அவருக்காக பிரார்த்திப்போம்\n- Afham Jazeem தமிழ் (சிங்களம்) பேசும் சொந்தங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம் அஸ்ஸலாமு அலைக்கும்.இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் மட்டுமல்ல ...\nஜாமியா நளிமீயாவில் அடிப்படைவாதம் போதனை என வாக்குமூலம் வழங்க சித்திரவதை, கை விலங்குடன் நித்திரை, எலி கடிப்பு - 100 மில்லியன் நட்டஈடு கேட்கும் அஹ்னாப்\n(எம்.எப்.எம்.பஸீர்) “நவரசம்\" என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், பயங்...\nநான் சிறைக்கு செல்வதற்கு முன்பு, யாராவது ஒருவேளை இஸ்லாத்தை எனக்கு எடுத்துரைத்திருந்தால்...\nநான் சிறைக்கு செல்வதற்கு முன்பு, யாராவது ஒருவேளை இஸ்லாத்தை எனக்கு எடுத்துரைத்திருந்தால் அதை உட்கொள்ளுவதற்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும்....\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் மு���்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "https://blog.beingmohandoss.com/2021/02/", "date_download": "2021-05-16T19:33:15Z", "digest": "sha1:JNNTY6WWUDI45A6EUZ6EFKQ2APVVEH6G", "length": 29011, "nlines": 174, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "2/1/21 - 3/1/21 - Being Mohandoss", "raw_content": "\nகிழிந்து தொங்கும் முகமூடியின் கண்ணீர்த்துளிகள்\nகாதல். பதின்ம காதலை சத்தமில்லாத முத்தங்களுடனும் காற்றைக் கிழிக்கும் அம்புகளைத் தாங்கும் அம்பாறாத்தூளியைத் தோளில் சுமக்கும் அழகிய அர்ச்சுனனின் திறமையை பரிகசிக்கும் விதமாய் யாரோ ஒருவனின் அம்பால் அனுமதியோடோ அனுமதியில்லாமலோ கிழித்தெறியப்பட்ட காற்றை சுவாசத்திற்கு ஒப்புக்கொள்ளும் மனநிலையுடனும் இருந்த என்னை என் மனைவி மணமான சில மாதங்களுக்குள் புரிந்து கொண்டிருந்தால் தான் ஆச்சர்யமே. கேள்விகளைத் தொக்கிக்கூட அவளுடைய புரிதல்கள் நிற்கலாம், எல்லாம் தெரிந்துமா என்ற கேள்விகளுக்கான பதில்களை நானே இன்னும் தேடிக்கொண்டிருக்கும் பொழுது அவளுக்கான விடையின் தொலைவு எல்லைகளைக் கடந்திருந்ததில் ஆச்சர்யமெதுவில்லை. புரிதல்களுக்குப் பிறகான உறவுதான் அவளுக்கான நிம்மதி வெளியை உருவாக்கும் என்று நன்றாகத் தெரிந்தாலும் உடலுக்கான வேட்கை தனக்கான வெளியில் எகிறிக்குதித்து அடங்கி நிற்க, பின்னிரவின் பொல்லாத கணத்தில் உடல்வலியுடனோ இல்லாமலோ எழுதிக்கொண்டேயிருக்கும் புத்தகமாக நீளும் மனதின் வலியை ஒரு பக்கமாவது கிழித்துப்போட முயல்வது போல அவள் அழும் சப்தம் செவிப்பறையை அறைந்தாலும் என் விழிப்பால் அவளடையப்போகும் பீதி கண்திறக்கவிடாமல் செய்கிறது.\nரகசியங்களைத் தெரிந்துகொண்ட பிறகும் தெரியாதது போல் நடிப்பதில் ஆர்வம் இருந்ததில்லை, போட்டு உடைத்து எல்லாவற்றையும் கழற்றிக்கொண்டு வெளியேறிவிடுவதுண்டு. பிரச்சனைகளைக் கண்டு தெரிக்காமல் வாழப்பழகு என்றும் வாழ்தலும் காலமும் பிரச்சனையை இல்லாமல் செய்யும் என்று பிரச்சனைகளின் பாரத்தால் உறக்கம் தொலைத்த பௌர்னமி இரவொன்றில் தெருவோரச் சித்தர் சொன்ன இரண்டு மாதத்தில் நான் பிரச்சனைகளை ரசிக்கத் தொடங்கியிருந்தேன். திருமணம் என்ற கோட்டால் இணைந்த இரு புள்ளிகளில் ஒரு புள்ளி மற்றதிலிருந்துவிலகி கோட்டின் நீளத்தை அதிகரிக்கச்செய்த முயற்சிகளைத் என் மறுமுனையை நோக்கிய நகர்தலால் தடுமாறச் செய்துகொண்டிருந்தேன். அதற்கு பௌர்னமிச் சித்தர் சொன்ன பொன்மொழிகள் மட்டுமில்லாமல் கோடு மறைந்து இரண்டு புள்ளிகளும் ஒன்றாய் ஆகமுடியாத காரணமும் புரிந்ததால் தான். மற்ற புள்ளியின் தடுமாற்றமே ஒன்றாவதால் இழக்கப்போவதாய் நினைக்கும் சுயமே, ஆனால் சுயம் அதுவாகயில்லாமல் போலியான ஒன்றைக் கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தது.\nமனமொருமிக்காமல் ஒத்திசைவில்லாமல் நிகழ்ந்து கொண்டிருந்த இரவு நேரத்து நாடகம் ஓரங்க நாடகமாகவேத் தொடர என் பக்கத்து வருத்தத்தைவிடவும், அவள் பக்கத்து வேதனை புரிந்ததால் நான் மறுத்தளிக்க, அவள் கழிவிரக்கத்தால் சுமூகமாய் நகர்ந்துகொண்டிருந்த பகல் பொழுதுகள் மற்றதையின் வேதனையையும் சேர்த்து கூட்டிக்கொண்டிருந்தாள். ஏதேதோ இல்லாத காரணங்களைக் காட்டி நாடகத்துக்கான ஒத்திகையில் அவள் மீண்டும் இறங்க நான் அவள் சொல்லாத காரணமும் தெரிந்தவன் என்ற முறையில் அரிதாரம் தாங்கிய அகோர முகத்தை வெறுத்தாலும் சமாதானத்திற்கான வெளி என்பக்கத்தில் திறந்தேயிருந்தது, எப்பொழுதும் திறந்தேயிருக்கவேண்டும் என்ற ஆவலுடன். திரையரங்குகளின் கனத்த மௌனத்தில் அலைந்து செல்லும் ஒளி ஒலியினூடாகவும், கடற்கரையில் நுரைத்துக் கரையும் அலைகளினூடாகவும், உணவகத்தில் 'என்ன சாப்பிடுற' என்பன போன்ற மிதமான கேள்விகளினூடாகவும் அவள் தன்னைத்தானே மறுபரிசீலனை செய்துகொள்ளும் ஒவ்வொரு முறையும் அவளுடைய தோல்வியை படம்பிடித்து என்னுள் மறைத்துக் கொண்டேன்.\n\"காதலைப் பற்றி என்ன நினைக்கிற சரோ\nஅவளைச் சுற்றி எப்பொழுதும் வண்ணத்துப்பூச்சிகளாய் கேள்விகள் பறப்பதாய் நான் கற்பனை செய்துகொண்டிருந்தேன். அவளாய் விருப்பப்பட்டே அனுமதித்ததாயும் விடைகளத்தேடியே அவள் வண்ணத்துப்பூச்சிகளுடனான உறவை தொடங்கினாள் என்றும் பட்டது எனக்கு. எங்கள் மனவாழ்வின் தொடக்கத்திலிருந்தே அவள் எதற்கான விடையையோ தேடிக்கொண்டிருப்பதாய் எனக்குப் பட்டது. ஆனால் விடைதெரியாத, ஒப்புக்கொள்ளமுடியாத கேள்விகள் புதிதுபுதியாய் வண்ணத்துப்பூச்சிகளாய் உருவாக்கிக்கொண்டிருந்தன என்று நினைத்தேன். எனக்குப் வண்ணத்துப்பூச்சிகளாய்த் தெரிவது அவளுக்கு கொடுக்குளுடன் கூடிய குளவிகளாய் இருந்திருக்கலாம், நான் இந்தக் கேள்வி குளவியாய் இருக்குமென்று உணர்ந்தே கேட்டேன். பதில் சொல்லும் முகமாய் அவளுடைய பரிமாணங்களைத் தரிசிக்கும் ஆவலுடன். பலசமயங்களில் நான் எதிர்பார்க்கும் கேட்டால் சொல்லிவிடலாம் மனநிலையை உணர்ந்தவன் என்பதால் அவளுக்கு ஒரு அத்தகைய வாய்ப்பளிக்கும் சூழலை உருவாக்கிக்கொண்டேன்.\nகோயில் எனக்கான சூழலை இயல்பாய் உருவாக்கிக்கொடுத்தது, அவள் அன்று மனக்குழப்பங்களில் மூழ்காமல் அமைதியாய் இருந்தாள். பெரும்பாலும் நிறைய பேருக்கு கோயில் கொடுக்கும் அமைதி எனக்கு கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்று அவளின் அமைதி எனக்கு சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது, சூழ்நிலையை அசௌகரியமாக்க விரும்பாவிட்டாலும் இதைவிட்டால் சந்தர்ப்பம் இப்படிப்பட்டாதாய் அமையாது என்று நினைத்தவனாய் கேட்டேன்.\nமுதலில் பதில் சொல்லவில்லை, நிமிர்ந்து பார்த்தவள் மென்மையாய்ச் சிரித்தாள். அவள் சிரித்து எப்பொழுது பார்த்தேன் நினைவில் இல்லை. பின்னர் குனிந்து கொண்டாள் சாய்ந்திருந்த தூணை சுரண்டியபடி,\n\" கேள்விக்கான மறுகேள்விதான் என்றாலும் ஒரு உரையாடலைத் தொடங்கிவிட்ட சந்தோஷம் எனக்கு சட்டென்று என் கேள்விக்கான பதிலாய் தன்னுடைய உள்ளத்தைத் திறந்து காட்டிவிட வேண்டும் என்ற பேராசையை ஓரங்கட்டி வைத்தவனாய், \"இல்லை சும்மாதான்\" என்றவாரு அவள் மௌனத்தை ரசித்துக் கொண்டிருந்தேன். வெகு அதிசயமாய் அந்தக் கோவில் பற்றியும் கோவிலின் சிறப்புகள் பற்றியும் சொன்னாள், அவளுடைய லாவகம் ஆச்சர்யமாகயிருந்தது மூடநம்பிக்கையில்லாமல் அவள் கோர்த்தாள், மூடநம்பிக்கையாக அவள் நினைக்கும் இடங்களில் அவளுடைய சொற்பிரயோகம் அருமையாக இருந்தது. அவள் இப்படியே எல்லா சமயங்களிலும் என்னிடம் சகஜமாகயிருக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அவளால் எப்படி என்னை வெகு எளிதாய் வசப்படுத்திவிடமுடிகிறது என்ற கேள்விக்கு, அவள் அவளுக்கு உண்மையாய் இருப்பதால் தான் என்ற பதி���ே என்னால் ஒப்புக்கொள்ள முடிந்த ஒன்றாயிருந்தது.\nகோயிலை விட்டு வெளியில் வந்து பூ வாங்கும் சமயத்திலேயே அவள் தன் கூட்டுக்குள் சென்றுவிட்டதாகப் பட்டதெனக்கு. மல்லிப்பூ பிடிக்கவில்லையென்றால் கனகாம்பரம் வாங்கி வைத்துக் கொள்ளலாம், ஆனால் நினைவில் இருக்கும் அழிக்கமுடியாத நினைவுகளை மீண்டும் கிளம்பும் வன்மை கொண்டதாய் நீளும் ஒன்றாய் மல்லிப்பூ இருக்கலாம் என்று நினைத்தேன் நான். நான்கு சுவர்களுக்குள் அவள் உணர்வதாய் நினைக்கும் சுயத்தை வெளியில் அவள் இழப்பதைப் போல் காட்டிக்கொண்டதில்லை, வெளியில் அவளுடைய இயல்பான மனநிலை ஆச்சர்யமளிப்பதாயிருந்தாலும் என் பொருட்டு செய்துகொண்ட சமாதனமாய் நான் புரிந்துகொண்டேன்.\n\"நான் இங்க கொஞ்சம் ட்ரிங்க்ஸ் சாப்பிடலாம்னு இருக்கேன் உனக்கு எதுவும் பிரச்சனையில்லையே\nவற்புறுத்தல்கள் சீண்டத்தொடங்கிய பொழுதில், மனைவியைக் காரணம் காட்டி தப்பிக்க மனம் வராத நெருக்கமுடியை உறவினர் வீட்டில் அவள் காதில் கிசுகிசுக்க, அப்பொழுதும் கோயில் பார்த்த அனுபவித்த ரசித்த அதே புன்னகை. தோளைக் குலுக்கியபடி \"பிரச்சனையில்லை\" என்று சொன்னவளின் கண்களின் உண்மையிலேயே பயம் இல்லை.\nஅவள் என்னிடம் தைரியமாகப்பேச தன் மனதில் இருப்பதைக் கொட்டிக்கவிழ்க்க இது போன்ற ஒரு சூழ்நிலைக்காகக் காத்திருந்தாள் என்று நினைக்காவிட்டாலும், அன்று அவள் தன் ரகசியக்கதவுகளை திறந்துகாட்டிவிட முடிவு செய்தது எனக்கு ஆச்சர்யமாகயிருந்தது. அன்றை விட கோப்பைகள் அதிகமான நாட்களில் உணராத போதை அன்று வெகுவிரைவாக வந்தது, என் கட்டுப்பாட்டில் இருந்து சுயம் வெளியில் குதித்ததை உணரமுடிந்தாலும் அடக்கமுடியவில்லை. பழக்கம் நிலை தடுமாறாமல் இருக்க உதவினாலும் மனம் வெகுவாகத் தடுமாறிக்கொண்டிருந்தது. பாதிவழியில் காரை நிறுத்தி அவள் கொடுத்த சந்தர்ப்பம் போதுமாயிருந்தது என்னைத் திறந்துகாட்ட, சில வரிகள் அந்தத் தேவையைப் பூர்த்திசெய்தன.\n\"நீயும் ரமேஷும் காதலிச்சது எல்லாம் எனக்கு தெரியும். கல்யாணத்துக்கு முன் டிடெக்டிவ் ஏஜென்ஸி ஒன்று கொடுத்த 50 பக்க ரிப்போர்ட்டில் பார்த்திருக்கேன்\"\nஅதற்கு மேல் சொல்ல எனக்கு எதுவுமில்லை, அவளுடைய ஆச்சர்யத்தை வெளிகாட்டாமல் இருக்க அவள் முயற்சி செய்யவில்லை. எனக்கு பதிலொன்றும் சொல்லாமல் வெகுநேர���் காரில் சாய்ந்தவாறு நின்றுகொண்டிருந்தாள். வேதனையோ வருத்தமோ துக்கமோ நான் அவள் பக்கம் என்று சொல்ல அருகில் சென்று கட்டிக்கொண்ட மறுகணம் இருவரும் கோடானது அந்த இருட்டில் கரைந்து புள்ளியாய் மாறியதாய் உணர்ந்தேன் நான். அத்தனை நாளாய் பேசாமல் வைத்திருந்த அத்தனையையும் பேசிக் களைத்தது அவள் உதடு, எத்தனை சுலபமாய் முடிந்திருக்ககூடிய ஒன்றை இழுத்தடித்ததற்காய் மனம் குழம்பியது. சட்டென்று வெளியைக் குளிராக்கிய காற்றொன்று அடித்துச் சென்ற கண்ணீர்த்துளிகள் நான்கு இருளில் காணாமல் போனது.\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...\nசுஜாதா இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது, அவர் விட்டுச்சென்ற இடைவெளி நிரப்பப்படாமல் அப்படியேதான் இருக்கிறது என் வரையில். சொல்லப்போனால் என் வரையில...\nகிழிந்து தொங்கும் முகமூடியின் கண்ணீர்த்துளிகள்\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\nயாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\n“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா\nமுற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்\n“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\n“இன்���ொரு தடவை என் அனுமதியில்லாம என்னைத் தொட்டீங்கன்னா கெட்ட கோவம் வந்திரும் ஜாக்கிரதை.” கௌசல்யா சொன்னதும் எனக்கு ஆச்சர்யமே எஞ்சியது. அப்பட...\nபிரமிள் - சுந்தர ராமசாமி - இலக்கியச் சண்டை\nசிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறது- பிரமிள் இதுதான் நான் படித்த ம...\nஇராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் வரலாறு\nசில காலங்களுக்கு முன்பெல்லாம் வடகொரிய அதிபரின் தென்கொரியாவிற்கு எதிரான(Indeed அமேரிக்காவிற்கு) முழக்கமான வடகொரியாவின் மீது கைவைத்தால் I wil...\nநட்சத்திரம் - அட நான் தான்\n\"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-05-16T18:20:20Z", "digest": "sha1:JWEXLRDFVL7SIUIZZ3ZJ4LDLNFIF6UUW", "length": 5531, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "வினுசக்கரவர்த்தி Archives - GTN", "raw_content": "\nநடிகர் வினுசக்கரவர்த்தி இன்று காலமானார்.\nபிரபல குணசித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி இன்று காலமானார்...\nஅஞ்சேலா மெர்கலின் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விமானப் பயணத்தில் உயிரிழப்பு\n67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு. March 22, 2021\nP2P தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க கூடாது என கோர முடியாது March 22, 2021\nதிருமண விருந்துபசாரத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர் மரணம் March 22, 2021\nசொந்த சமூகவலைத் தளம் மூலம் மீண்டும் களம் குதிக்கிறார் ட்ரம்ப்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவ���ாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://immigration.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=334&Itemid=220&lang=ta", "date_download": "2021-05-16T19:03:42Z", "digest": "sha1:KIOMAE77UAJS25Z3ZXZ3CGDE5ZLJYK6G", "length": 5112, "nlines": 70, "source_domain": "immigration.gov.lk", "title": "கொள்முதல்", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள் : முதல் பக்கம் தரவிறக்கங்கள் கொள்முதல்\nபதிவிறக்கம் - செயலாற்றுகை அறிக்கை\nகுடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திற்காக பாதுகாப்புச் சேவைகளை வழங்குதல்\nNew... குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திற்காக பாதுகாப்புச் சேவைகளை வழங்குதல்\nகுடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் பாவனையிலிருந்து அகற்றப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான கேள்விப் பத்திரங்களைக் கோருதல்\nNew... குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் பாவனையிலிருந்து அகற்றப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான கேள்விப் பத்திரங்களைக் கோருதல்\nதற்காலிக தடுப்பு நிலையமொன்றைப் பேணிச் செல்வதற்காக புதிய கட்டிடமொன்றை குத்தகைக்கு/ வாடகைக்குப் பெற்றுக் கொள்ளல்\nகுடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திற்காக பாதுகாப்புச் சேவைகளை வழங்குதல்\n* விடிவு பாதுகாப்பு அமைச்சு\n* மின்னணு சுற்றுலா அங்கீகாரம்\n* உள்நாட்டு இறைவரித் திணைக்களம்\nஎழுத்துரிமை © 2021 குடிவரவு - குடியகல்வுத் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1012330/amp?ref=entity&keyword=grievance%20meeting", "date_download": "2021-05-16T18:32:06Z", "digest": "sha1:OGYNYMJNFMZBIUWUMHOLG7QBXQPFJAT3", "length": 7576, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "விவசாயிகள் குறைதீர் கூட்டம் | Dinakaran", "raw_content": "\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை காலை 10 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் வேளாண் பல்கலைக்கழக வல்லுநர்கள் உள்���ட அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்துகொண்டு புதிய வேளாண் தொழில்நுட்பம் மற்றும் பருவத்திற்கு ஏற்ற பயிர் சாகுபடி முறைகள்பற்றிய ஆலோசனைகளை வழங்க உள்ளனர். எனவே, விவசாயப் பெருமக்கள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு குறைகளை தெரிவிக்கலாம். மேலும் இக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.\nகாஞ்சிபுரம் பொன்னேரிக்கரை மீன் சந்தையில் மீன் சந்தையில் குவிந்த பொதுமக்கள்: கொரோனா பரவும் அபாயம்\nதிருப்போரூர் பேரூராட்சியில் ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா: அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல்\nவெவ்வேறு பகுதிகளில் சம்பவம் சிறுவன் உள்பட 3 பேர் தண்ணீரில் மூழ்கி பலி\nதிருப்போரூர் ஒன்றியம் மயிலை ஊராட்சி செயலர் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை\nராமானுஜர் பிறந்தநாளையொட்டி தலசயன பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம்\nமணி விழா கண்ட அரசு பள்ளியில் வெள்ளி விழா கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்\nவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி\nகொரோனா விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம்\nவக்கீல் கொலையில் 3 பேர் கைது\nமணல் லாரி மோதி பெண் பலி நிவாரணம் கேட்டு பொதுமக்கள் 2வது நாள் சாலை மறியல் போராட்டம்\nமாமல்லபுரம் அருகே வாகன ஓட்டிகளிடம் அத்துமீறும் போக்குவரத்து போலீசார்\nமயிலை கிராமத்தில் சீரான குடிநீர் வினியோகம் கோரி திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை\nஆம்வே இந்தியா சார்பில் சியாவன்பிராஷ் அறிமுகம்\nபார்வையாளர்கள் வருகை குறைவு வெறிச்சோடிய வண்டலூர் பூங்கா\nபைக் மீது லாரி மோதி பெண் பலி: சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்\nமதுராந்தகம் அருகே பரபரப்பு ஒன்றன் பின் ஒன்றாக அரசு பஸ்கள் மோதி விபத்து: பயணிகள் 10 பேர் படுகாயம்\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கொட்டிதீர்த்த கனமழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி\nஅடுத்தடுத்து 3 கடைகளை உடைத்து கொள்ளை: 2 வடமாநில வாலிபர்களுக்கு வலை\nகாஞ்சிபுரத்தில் பரபரப்பு வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து: 2 பேர் கைது ஒருவருக்கு வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/672779/amp?ref=entity&keyword=Central%20America", "date_download": "2021-05-16T19:21:23Z", "digest": "sha1:ALO556S5XX5HLRQHUO5OBO5X2UAXL7HJ", "length": 9992, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி போட வாய்ப்பே இல்லை : மத்திய அரசு திட்டவட்டம்!! | Dinakaran", "raw_content": "\nவீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி போட வாய்ப்பே இல்லை : மத்திய அரசு திட்டவட்டம்\nமும்பை : வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி போட வாய்ப்பே இல்லை என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா 2ம் அலை மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், படுக்கையில் இருக்கும் நோயாளிகள், இரு சக்கர நாற்காலியில் இருப்போருக்கு அவரவர் வீடுகளுக்குச் சென்று கொரோனா தடுப்பூசிப் போட உத்தரவிடக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜரான மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தடுப்பூசி மருந்துகள் வைக்கப்பட்டு இருக்கும் பெட்டகங்களை வீடு வீடாக எடுத்துச் செல்வது சிக்கல்களை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். அவற்றில் நெடுந்தொலைவுக்கு எடுத்துச் சென்றால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும் என வாதிட்ட அவர், எனவே வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட முடியாது என கூறினார். இதனை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.\nதடுப்பூசி போட ஆதார் கட்டாயமில்லை: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவிப்பு...பொய் கணக்கு காட்டும் முயற்சியா என சந்தேகம்\nதண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ 2டிஜி கொரோனா மருந்து நாளை வெளியாகிறது\nகுஜராத்தின் போர்பந்தர் அருகே மே 18 அன்று டவ்- தே புயல் கரையை கடக்கும்: வானிலை மையம் தகவல்\nபாடகி கொடுத்த பாலியல் குற்றச்சாட்டுகள் ஓய்ந்த நிலையில் அமைச்சரின் ‘மாஜி’ காதலி எழுதும் புத்தகம் ‘ரிலீஸ்’.. மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பு\nகங்கை நதியில் சடலங்களை வீசுவதை தடுக்க வேண்டும்: உத்தரப் பிரதேசம், பீகார் அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nகோவாக்சின் தடுப்பூசி உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸை அழிக்கும் திறன் கொண்டது: ஆய்வு முடிவில் தகவல்\nடவ்-தே புயல்: குஜராத்தில் கரை கடக்கவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nகொரோனாவை வென்ற ரத்த புற்றுநோய் பாதி���்த குழந்தை: மருத்துவமனையில் நோயாளிகள் உற்சாகம்\nஆந்திர மாநிலத்தில் இன்று 24,171 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆக்ஸிஜன், வென்டிலேட்டர், தடுப்பூசிகள், வாகனங்கள் திட்டமிடவில்லை, தட்டுப்பாட்டினால் தடுப்பூசித் திட்டம் தடுமாறுகிறது: ப.சிதம்பரம்\nதமிழக மதுக்கடைகள் மூடல் எதிரோலி: ஆந்திர எல்லையோர கிராமங்களுக்கு படையெடுக்கும் மது பிரியர்கள்..முட்டி மோதி மதுவாங்கினர்..\n84 நாட்களுக்கு பிறகே கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்\nஉருமாறிய கொரோனா வைரஸ் கிருமிகளை கோவாக்சின் எதிர்க்கும் திறனுள்ளது: பாரத் பயோடெக் தகவல்\nகோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் செலுத்திக்கொள்ள 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் தேதி ஒதுக்கப்படும்: மத்திய அரசு தகவல்\nடெல்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு: கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை..\nமோடியை விமர்சிக்கும் சுவரொட்டி: என்னையும் கைது செய்யுங்கள் என்று ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் ராகுல் டுவிட்\nகொரோனா நிலவரம் தொடர்பாக ராஜஸ்தான், சத்தீஸ்கர், உ.பி., மற்றும் புதுச்சேரி முதல்வர்களுடன் மோடி ஆலோசனை\nஉ.பி. மயானத்தில் கும்பல் கும்பலாக எரிக்கப்படும் கொரோனா சடலங்கள்: பார்ப்பவர்களை பதறவைக்கும் அதிர்ச்சி காட்சி வெளியீடு..\nடெல்லியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு \nஎவ்வளவு தடுப்பூசி தேவைப்படும் என்ற எளிய கணக்கை கூட மத்திய அரசு போட தவறிவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://politicalmanac.com/books/93-blog/artycles/2013/73-2013-09-03-14-39-15", "date_download": "2021-05-16T18:14:22Z", "digest": "sha1:WYFOR5XLS73J3EG6ZPKGQNVFB5K6MBYQ", "length": 29658, "nlines": 85, "source_domain": "politicalmanac.com", "title": "மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஏற்பட்ட இராஜதந்திரத் தோல்வி - PoliticAlmanac", "raw_content": "\nYou are here: Home BOOKS Blog Articles 2013 மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஏற்பட்ட இராஜதந்திரத் தோல்வி\nமனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஏற்பட்ட இராஜதந்திரத் தோல்வி\n( தினக்குரல் , புதிய பண்பாடு இதழில் 2013.04.06, 2013.04.07 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது )\n2013ஆம் ஆண்டு பங்குனி மாதம் 21ஆம் திகதி ஜேனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இருபத்திரெண்டாவது கூட்டத்தொடரில் இணை அனுசரணை நாடுகளாகிய அஸ்த்திரியா, கனடா, பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, கிறிஸ், இத்தாலி, நோர்வே, பிரித்தானியா ஆகிய நாடுகளுடன் இணைந்து ஐக்கிய அமெரிக்கா இலங்கைக்கு எதிராக இரண்டாவது தடவையும் யுத்தக் குற்றச்சாட்டுப் பிரேரணையினைச் (A/HRC/22/L.l/REV.1) சமர்பித்து நிறைவேற்றிக் கொண்டது. இலங்கைக்கு எதிரான பிரேரணையில் சில திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா முயற்சித்தாலும், ஐக்கிய அமெரிக்காவின் ஏனைய நட்பு நாடுகளால் இந்தியாவின் இம்முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்நிலையில் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக இருபத்தைந்து நாடுகளும். எதிராக பதின்மூன்று நாடுகளும் வாக்களித்ததுடன், எட்டு நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விலகியிருந்தன. ஐக்கிய அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட இப்பிரேரணைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ஆதரவாக அதிக வாக்குகள் கிடைக்கும் என பலராலும் எதிர்வு கூறப்பட்டதுடன். இது ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டுமிருந்தது.\n2013 ஆம் ஆண்டு பங்குனி மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுத் தீர்மானம் மிகவும் கடுமையான தொனியில், கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது.\n2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிகாலப்பகுதியில் சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் என்பன பாரியளவில் மீறப்பட்டுள்ளதாகவும், இதற்கு சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு இலங்கை பொறுப்புக்கூறுவதுடன், யுத்தக்களத்தில் நடந்த மனிதப்படுகொலைகளுக்கு நம்பத்தகுந்ததும், நடுநிலையானதுமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இத்தீர்மானம் வலியுறுத்திக் கூறியுள்ளது.\nமேலும், ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை மற்றும் சிபார்சுகளையும் இத்தீர்மானம் அங்கீகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டு நிகழவிருக்கும் கூட்டத்தொடரின் போது இது தொடர்பான முன்னேற்றத்தினை இலங்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இத்தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.\nஇலங்கையில் வாழும் எல்லா மக்களதும் நற்பேறு, உறுதியான சமாதானம் என்பவற்றை மேம்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து சர்வதேச சமுதாயம் அர்ப்பணிப்புடன் பணியாற்ற தயாராகவுள்ளது என்று செய்தி தெளிவாக இவ்வாக்���ளிப்பின் மூலம் கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது ஐக்கிய அமெரிக்காவின் கருத்தாக இருந்தது. இதனை வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்புச்சபை ( National Security Council) பேச்சாளர் கைற்லின் ஹைடன் ( Caitlin Hayden) தெளிவுபடுத்தியிருந்தார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது இலங்கையில் மீண்டும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதல் ஆகிய இரண்டையும் மேம்படுத்தும் என்றும், இரண்டு தசாப்தத்திற்கும் மேலாக இலங்கையில் குணப்படுத்த முடியாமலிருந்த இனமோதலைக் குணப்படுத்த உதவும் என்றும், இலங்கையில் மீறப்பட்ட சர்வதேசச் சட்டம், சர்வதேச மனிதாபிமானச்சட்டம் என்பவற்றிற்கு நம்பத்தகுந்த விசாரணைகள் நடந்துவதை இத்தீர்மானம் ஆர்வப்படுத்தும் என்றும் ஐக்கிய அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கைப் பிரதிநிதி ஐக்கிய அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணை இலங்கையினால் ஏற்றுக் கொள்ள முடியாததொன்றாகும். இலங்கை மேற்கொள்ளும் நல்லிணக்கச் செயற்பாட்டினை இது இல்லாதொழித்து விடும் எனக் குற்றம் சுமத்தியிருந்தார்.\nநவநீதம்பிள்ளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில் இலங்கை தொடர்பாக கூறப்பட்டுள்ள விடயங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயங்களைக் கொண்டவைகளல்ல என்பது இலங்கையின் கருத்தாகவும் இருந்தது. அதேநேரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக இதுவரை நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களையும் வெற்றி கொள்வதற்கு இலங்கை கையாண்ட தந்திரோபாயச் செயற்பாடுகளும் தோல்வியடைந்திருந்தன.\n2012ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சீனாவும், ரஸ்யாவும் வழங்கிய ஆதரவிற்கும் மத்தியில் இலங்கை பாரிய தோல்வியைத் தழுவியிருந்தது. இப்பாடத்தில் இருந்து இலங்கை விடயங்களைக் கற்றுக் கொண்டு இவ்வருடம் இதிலிருந்து மீளுவதற்கு முயற்சித்திருக்க வேண்டும். இவ்வாறு முயற்சிக்காது விட்டமை இராஜதந்திர ரீதியில் இலங்கை தோல்வியடைவதற்குக் காரணமாகிவிட்டது.\n2013 ஆம்; ஆண்டு மாசி மாதம் 26ஆம் திகதி இந்தியாவின் ராஜ்ஜ சபையில் இலங்கையின் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பாகவும், அதற்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ள பிரேரனை தொடர்பாகவும் இந்தியா பின்பற்றவுள்ள கொள்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இவ் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்தியாவின் வெளி விவகார அமைச்சர் சல்மன் குர்ஷிட் ( Salman Khurshid) 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிசக் கட்சி ஆகியன இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டாலும், இலங்கை இறைமையுடைய நாடு என்ற வகையில் அதன் உள்விவகாரத்தில் நேரடியாக இந்தியா ஓரு போதும் தலையீடு செய்ய மாட்டாது. இலங்கையின் இன மோதலுடன் தொடர்புபட்டு இந்தியா நிறையவே துன்பப்பட்டு விட்டது. எதிர்காலத்தில் இவ்வாறு துன்பப்படவும் தனது நட்பு நாடு ஒன்றினைத் தண்டிக்கவும் இந்தியா விரும்பவில்லை' எனத் தெரிவித்திருந்தார்.\nசல்மன் குர்ஷிட் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையினால் மனஆறுதலுடனும், தைரியத்துடனும் இலங்கை இருந்தது. ஆயினும்; இந்தியப்; பிரதமர் மன்மோகன் சிங் 2013ஆம் ஆண்டு பங்குனி மாதம் 6ஆம் திகதி பாராளுமன்றத்தின் கீழ்சபையில் நிகழ்த்திய உரையில் இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பாக இலங்கையிடமிருந்து இந்தியா எதிர்பார்க்கும் செயற்பாடுகளை பின்வருமாறு கோடிட்டுக் காட்டியிருந்தார்\nஇலங்கையில் இறுதி யுத்த காலப்பகுதியில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறுதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் என்பவற்றில்; மிகவும் உறுதியான செயற்பாட்டினை இந்தியா எதிர்பார்க்கிறது\nபதின்மூன்றாவது அரசியல் யாப்புத் திருத்தத்தினை அமுல்;படுத்துவதுடன் அர்த்தமுள்ள அரசியல் தீர்வினை முன்னெடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் முயற்சிக்க வேண்டும்.\nவட மாகாணசபைக்கான தேர்தலை நடாத்துதல் வேண்டும்\nகற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதற்கான கால அட்டவணையையும், செயற்திட்டத்தினையும் உருவாக்க வேண்டும்.\nஇந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் உரை இலங்கைக்கு பெரும் திகைப்பினை கொடுத்திருந்தது.இலங்கையில் நல்லிணக்கத்தையும், அரசியல் தீர்வினையும் அடைவதற்குத் தேவையான முன்நகர்வினை எந்தளவில் இலங்கை மேற்கொள்கின்றது என்பதனையும், இதிலிருந்து இலங்கை விலகுமாக இ���ுந்தால் இலங்கையினை மனித உரிமைகள் பேரவையில் கையாளுவதற்கான புறச்சூழலை உருவாக்குவது தொடர்பாகவும் இந்தியா சிந்திக்கத் தொடங்கி விட்டது என்பதையும் மன்மோகன் சிங்கின் உரை தெளிவுபடுத்தியிருந்தது.\nஇச்சந்தர்ப்பத்தில் காங்கிரஸ் கட்சியுடன் மத்தியரசில் கூட்டுச் சேர்ந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழகத்தில் அதிகாரத்திலிருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், இந்திய கம்யூனிசக் கட்சி என்பவற்றுடன் ஏனைய தமிழகக் கட்சிகளும் இந்தியாவின் தேசியக் கட்சிகளாகிய குறிப்பாக பாரதிய ஜனதாக்கட்சி மற்றும் காங்கிரஸ்கட்சி ஆகியவற்றின் அங்கத்தவர்களும் சனல் 4 காணொளி இறுதியாக வெளியிட்டிருந்த பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பான ஆவணங்களினால் பாதிப்படைந்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தனர்.\nஇதனால் பெரும் நெருக்கடி நிலை ஒன்றை மத்திய அரசாங்கம் எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளதாகக் காட்டத் தொடங்கியதுடன், மத்திய அரசாங்கத்தின் வெளியுறவுக்கொள்கை இலக்குகளுக்கு அப்பால் சென்று மத்திய அரசாங்கம் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் காட்டிக்கொண்டது. இதன்மூலம் இலங்கை விவகாரம் தொடர்பாக இந்தியா எடுக்கப்போகும் கொள்கைக்கு நியாயம் தேடிக் கொண்டது. எனவே யுத்தக் குற்றங்களுக்காக சர்வதேச சமுதாயத்திற்கு இலங்கை பொறுப்புக்கூற வேண்டும் என இந்தியா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதனூடாகத் தேசியளவில் தனக்கு ஏற்பட்டிருந்த அரசியல் அழுத்தத்தினை வெற்றி கொண்டதாகக் காட்டிக் கொண்டது.\nஎனவே 2013 ஆம் ஆண்டு மாசி மாதம் 26ஆம் திகதி இந்தியாவின் வெளி விவகார அமைச்சர் சல்மன் குர்ஷிட் வெளியிட்ட கருத்திற்கு எதிரான செயற்பாட்டினை இந்தியா மனித உரிமைகள் பேரவையில் மேற்கொண்டது எனக் கூறலாம். இந்திய பிரதிநிதி டிலிப் சின்ஹா ( Dilip Sinha) இத்தீர்மானம் தொடர்பான விவாதம் மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்ற போது 'பொறுப்புக்கூறுதலையும் இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளையும் இலங்கை உத்தரவாதப்படுத்த வேண்டும். இவைகள் யாவும் சர்வதேச சமுதாயத்தினால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும், நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். வெகுசன தொடர்பு சாதனங���களுக்கு சின்ஹா வழங்கிய செவ்வியில் தமிழ் மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வினை வலியுறுத்திக் கூறியிருந்தார்.\nஉண்மையில் இந்தியாவின் ஆதரவுடனேயே உள்நாட்டு யுத்தத்தில் இலங்கையினால் வெற்றிகொள்ள முடிந்தது. 2009 ஆம் ஆண்டு இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இலங்கையில் உள்நாட்டு யுத்தமும் இறுதிநிலையினை அடைந்திருந்தது. இச்சந்தர்ப்பத்தில் காங்கிரஸ்கட்சி தலைமையிலான கூட்டு அரசாங்கம் தமிழகத்தின் அழுத்தத்தின் மத்தியில் தேர்தலில் வெற்றி பெறுவதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதிலும் தீவிரமாக இருந்தது. ஏககாலத்தில் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக யூகோஸ்லேவியா கொண்டுவந்த பிரேரணைக்கு எதிராக அங்கத்துவ நாடுகளிடையே இந்தியா பிரச்சாரங்களை மேற்கொண்டதுடன், அதற்கு எதிராக வாக்களித்து இப்பிரேரணையினைத் தோல்வியடையச் செய்தது. இதன்பின்னர் இந்தியாவின் ஆதரவில்லாமல் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட இரண்டு யுத்தக் குற்றப் பிரேரணைகளையும் இலங்கையினால் தோற்கடிக்க முடியவில்லை. அனேக ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகள் தென்னாசியப் பிராந்திய வல்லரசாகிய இந்தியாவினை அச்சாகக் கொண்டு அசைகின்றன என்ற சர்வதேச அரசியல் யதார்த்தத்தினை இலங்கை ஏற்றுக்கொள்ள மறுத்துவருகின்றது. இந்தியாவினை தந்திரோபாய ரீதியல் வெற்றி கொள்வனூடாக ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்கப் பிராந்திய நாடுகளை தம்வசப்படுத்தலாம் என்ற ஐக்கிய அமெரிக்காவின் கணிப்பு இங்கு வெற்றியளித்துள்ளது.\nஎனவே 2012 ஆம் ஆண்டு மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்தமையினால் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்த இலங்கை இந்தியாவிற்கு இது தொடர்பாக எதிர்காலத்தில் இருக்க கூடிய இடர்பாடுகளை மீள்பகுப்பாய்வு செய்திருக்க வேண்டும். மறுபக்கத்தில் 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள இந்திய அரசாங்கம் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்களால் தேசிய மட்டத்தில் தனக்கு ஏற்படக் கூடிய அசௌகரியங்களைக் கருத்தில் எடுத்தே செயற்படும் என்ற உண்மையினை இலங்கை கொள்கை வகுப்பாளர்கள் கருத���தில் எடுத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்யாது விட்டமை எல்லா இராஜதந்திரத் தோல்விகளுக்கும் காரணமாகிவிட்டது.\nஅரசு பற்றிய பாசிசக் கோட்பாடு\nஇனப்படுகொலைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கூறலும்: ஒரு நுணுக்கப் பகுப்பாய்வு\nஇலங்கையின் யுத்தக்களம்: மூன்று அறிக்கைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் தடுமாற்றமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indiaspend.com/budget/promise-of-tap-water-to-all-rural-homes-will-need-more-funds-budget-2021-22-719803", "date_download": "2021-05-16T17:46:55Z", "digest": "sha1:EDMCRWWU24O3G6PCM7KWROTVNVURTRZ3", "length": 36122, "nlines": 108, "source_domain": "tamil.indiaspend.com", "title": "Promise Of Tap Water To All Rural Homes Will Need More Funds: Budget 2021-22", "raw_content": "\nஅனைத்து கிராம வீடுகளுக்கும் குழாய் நீரை வழங்கும் வாக்குறுதிக்கு கூடுதல் நிதி தேவைப்படும்: பட்ஜெட் 2021-22\nபெரும்பாலான தெற்காசிய நாடுகளை விட இந்தியா தண்ணீருக்காக அதிக நிதியை ஒதுக்குகிறது, ஆனால் அதன் நீர்வளங்கள் இன்னமும் நெருக்கடியில் இருப்பதால், அது நீடித்த நடைமுறைகளுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டும், மேலும் அதை வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பேற்புடனும் செய்ய வேண்டும்.\nபெங்களூரு: உலக சுகாதார அமைப்பு, மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தின் 2019 கூட்டு அறிக்கையின்படி, இந்திய மக்கள்தொகையில் 7%, அல்லது 9.1 கோடி மக்கள், அடிப்படை தேவையான நீர் கிடைக்காமல் இல்லாமல் உள்ளனர். 2017 வரையிலான 17 ஆண்டுகளில், நீர் வினியோகத்திற்கான அடிப்படை அணுகலில் 14 சதவீத புள்ளிகள் உயர்ந்த போதும், கிட்டத்தட்ட 60 கோடி இந்தியர்கள் \"அதிக நீர் நெருக்கடியை\" எதிர்கொள்கின்றனர்.\nதொற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை புதுப்பிப்பதில் கவனம் செலுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் எதிர்வரும் வருடாந்திர பட்ஜெட்டை, மத்திய அரசு தயார் செய்துள்ள நிலையில், நீர் மற்றும் துப்புரவுக்கான அடிப்படை அணுகலை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும், நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த ஆண்டு தண்ணீருக்கான பட்ஜெட், இன்னும் முக்கியமானது - கோவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்த சுத்தமான நீர், கை கழுவுதல் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றைப் பெறுவது மிக முக்கியம், ஆனால் இந்தியாவுக்கு ஒரு முக்கிய சவாலாக உள்ளது, 2020 ஜூன் மாதம் இந்தியாஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டிருந்தது. இந்தியாவில், கொரோனா தொற்றுநோய் ��துவரை 1,53,000-க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்றது.\nபட்ஜெட் தொடர்பான தொடரில், முக்கியமான துறைகள் மற்றும் முக்கியமான திட்டங்களுக்கு எவ்வாறு அரசால் நிதி வழங்கப்படுகிறது என்பதை நாங்கள் விளக்கி வருகிறோம். இத்தொடரின் இந்த நான்காவது பகுதியில், கடந்த ஐந்து ஆண்டுகளில் குடிநீர் மற்றும் நதி தூய்மை, பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசனம் போன்ற மேற்பரப்பு நீர் திட்டங்களுக்கு எவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதையும், மேலும் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்குகிறோம்.\nவிவசாயம், தொழில் மற்றும் வீடுகளுக்கு தண்ணீர் என்பது மிக முக்கியமானது, ஆனால் இந்த விளக்கத்தில், நாம் பெரும்பாலும் குடிநீர் மற்றும் சுகாதாரத்தில் கவனம் செலுத்துகிறோம், இது ஒதுக்கீட்டின் பெரும்பகுதியைப் பெறுகிறது. 2024 ஆம் ஆண்டளவில் இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக அரசு, மிஷன் மோட் திட்டத்தை மேற்கொண்டுள்ளது.\nகடந்த 2020-21 வரையிலான ஐந்து ஆண்டுகளில், நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு, மற்றும் குடிநீர், துப்புரவு ஆகிய துறைகளுக்கு அரசு பட்ஜெட்டில் ஆண்டு சராசரியாக ரூ.27,413 கோடி (3.8 பில்லியன் டாலர்) அல்லது 1.1% ஒதுக்கியது, அத்துடன் இவற்றை, 2019 இல் ஜல் சக்தி அமைச்சகத்தை உருவாக்கி இணைத்தது.\nஒதுக்கீட்டில் சுமார் 71% குடிநீர் மற்றும் துப்புரவுத் துறைக்கும், மீதமுள்ளவை (29%) நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு துறைக்கும் சென்றன.\nகுடிநீர் மற்றும் துப்புரவு ஆகியன, மாநிலம் சார்ந்தவையாகும். ஆனால் அவற்றின் தேவைகள் மற்றும் சூழல்களின் அடிப்படையில் மாநிலங்களுக்கு நிதி மற்றும் ஆதரவை மத்திய அரசு ஒதுக்குகிறது. முந்தைய கிராமப்புற குடிநீர் திட்டத்திற்கு மத்திய அரசு நிதியளித்தது, இப்போது அது ஜல் ஜீவன் மிஷனின் கீழ் வந்துள்ளது. ஒடிசாவில் சுஜல் மற்றும் தெலுங்கானாவில் மிஷன் பாகீரதா போன்ற மாநிலம் சார்ந்த குழாய் குடிநீர் திட்டங்களை அந்தந்த மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.\nமற்ற தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் தண்ணீருக்கான பட்ஜெட், மிகப்பெரியது, இதுபற்றி பின்னர் நாங்கள் விவரிக்கிறோம். ஆனால் இது நிலையான நீர் மேலாண்மைக்கு வழங்க, 2030 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3% ஐ விட அதிகமாக இருக்க வேண்டும் என்று ஆய்வுகள் மதிப்பிடுகின்றன.\nசுத்தமான நீர் மற்றும் துப்புரவு வசதிகள் மேம்பட்டுள்ள நிலையில், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் போன்ற நீர்வளங்களைப் பாதுகாக்க அதிக முதலீடு தேவைப்படுகிறது, இது குழாய்கள் மற்றும் குழாய்களின் உள்கட்டமைப்பை விட அதிகமாக செலவுபிடிக்கும் என்று நிபுணர்கள் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.\nகுடிநீர் மற்றும் துப்புரவுத்துறைக்கு 70% க்கும் அதிகமான ஒதுக்கீடு\nகுடிநீர் தொடர்பான கொள்கை மற்றும் ஆதரவை, குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை கையாளுகிறது, அதே நேரத்தில் நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத்துறை ஆகியன, நிலத்தடி நீர், நீர்ப்பாசனம், வெள்ள கட்டுப்பாடு மற்றும் பல்நோக்கு திட்டங்கள் குறித்த கொள்கைகளை உருவாக்குகின்றன. அவை 2019 இல் உருவாக்கப்பட்ட ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் இணைக்கப்பட்டன.\nகடந்த 2016-17 மற்றும் 2020-21ஆம் ஆண்டுகளுக்கு இடையே, நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு மட்டும் ரூ.1.37 லட்சம் கோடி (18.8 பில்லியன் டாலர்) ஒதுக்கீடு செய்யப்பட்டது (இது ஒருங்கிணைந்த நீர் அமைச்சகம் உருவாவதற்கு பல ஆண்டுகளும் அடங்கும்). இதில், 71% க்கும் அதிகமானவை குடிநீர் மற்றும் துப்புரவுத்துறைக்கு (சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக) ஒதுக்கப்பட்டன, அதே நேரத்தில் நீர்வளத் துறைக்கு 29% கிடைத்தது (நிலத்தடி நீர் மேலாண்மை, நீர்ப்பாசனம், வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் பல்நோக்கு திட்டங்களுக்கு) .\n2020-21 வரையிலான ஐந்து ஆண்டுகளில், நீர்வள அமைச்சகத்துக்கான ஒதுக்கீடு, மத்திய பட்ஜெட்டில் 1.1% ஆகும். இந்த காலகட்டத்தில் அதிக ஒதுக்கீடு, மத்திய பட்ஜெட்டில் ஒரு பங்காக, 2017-18 மற்றும் 2018-19 (1.3%) ஆக இருந்தது, செலவு 2017-18 ஆம் ஆண்டில் மிக அதிகமாக இருந்தது (கீழே உள்ள வரைபடத்தை காண்க).\nநாட்டின் பல பகுதிகள் நீர் நெருக்கடிகள் இருப்பதால் நிலத்தடி நீரை இந்தியா நம்பியிருப்பது நிலையான நீர் மேலாண்மைக்கு ஒரு சவாலாக உள்ளது: 400 பில்லியன் கனமீட்டர் (bcm) நிலத்தடி நீரில், நீரில் 230 பில்லியன் பிசிஎம் ((58%) மட்டுமே நிலப்பரப்பு மற்றும் தொழில்நுட்பம் போன்ற காரணிகளால் அணுக முடியும் என்று, இந்தியாஸ்பெண்ட் ஜூன் 2019 கட்டுரை தெரிவித்தது.\nதொற்றுநோயானது, பொது சுகாதாரத்தில் நீர் ���ற்றும் துப்புரவுக்கான இடத்தை முன்னிலைப்படுத்த உதவியது என்றாலும், நீர் மற்றும் சுகாதாரம் குறித்த நடத்தை மாற்றத்தை உறுதி செய்வதும் முக்கியம் என்று, இலாப நோக்கற்ற வாட்டர் ஃபார் பீப்பிள் என்ற அமைப்பின் இந்தியாவுக்கான இயக்குனர் பிஷ்வதீப் கோஸ் கூறினார். நிலத்தடி நீரைச் சார்ந்திருப்பது அதிகமாக இருக்கும்போது மேற்பரப்பு நீர் தொடர்ந்து அதிக கவனம் செலுத்துவதோடு முதலீடுகளையும் பெறுவதாக, அவர் சுட்டிக்காட்டினார்.\n\"இந்தியா இப்போது தண்ணீருக்கு [மேலும்] அதிக நிதி ஒதுக்கீடு மற்றும் பயன்பாடு தேவைப்படும் ஒரு கட்டத்தில் உள்ளது, ஆனால் அதைவிட மிக முக்கியம், பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும்,\" என்று, இந்திய இயற்கை வள பொருளாதாரம் மற்றும் மேலாண்மை (INREM) அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் சுந்தர்ராஜன் கிருஷ்ணன் கூறினார்.\n(நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியாவில்) கிட்டத்தட்ட பாதி (48.3%) குடும்பங்களுக்கு, குடிநீர் கிடைப்பதற்கான பிரத்யேக அணுகல் இல்லை, நான்கில் ஒரு பங்கு குடும்பங்கள் பொதுவான, கட்டுப்பாடு இல்லாத ஆதாரங்களின் மூலம் (23.6%) அதை அணுகியதாக, தேசிய மாதிரி கணக்கெடுப்பு தரவு அடிப்படையில், இந்தியாஸ்பெண்ட் ஜூன் 2020 கட்டுரை தெரிவித்தது.\nதூய்மை இந்தியா திட்டத்தி இருந்து குடிநீருக்கு மாற்றலாமா\nகடந்த 2020-21 பட்ஜெட்டில், குடிநீர் மற்றும் துப்புரவுக்கென ரூ.3,6.லட்சம் கோடிக்கு (49 பில்லியன் டாலர்) அரசு 11,500 கோடி ரூபாய் ஒதுக்கியது. ஜல் ஜீவன் மிஷன் (JJM), வரும் 2024 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராமப்புற வீடுகளிலும், பயன்பாடுள்ள குழாய் நீர் இணைப்பை வழங்குவதோடு ஒரு நாளைக்கு தலா ஒருவருக்கு குறைந்தபட்சம் 55 லிட்டர் வினியோகிக்க வேண்டும்.\nஇருப்பினும், 2017 வரையிலான ஐந்து ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட ரூ.89,956 கோடியில், 90% செலவிட்டபோதும், என்.ஆர்.டி.டபிள்யூ.பி தனது இலக்குகளை அடைய \"தவறிவிட்டது\" என்று அரசு தலைமை கணக்கு தணிக்கையாளர் குறிப்பிட்டதை, இந்தியாஸ்பெண்ட் நவம்பர் 2018 கட்டுரை தெரிவித்தது.\nகடந்த 2014-15 முதல், மூன்று ஆண்டுகளில், அமைச்சகத்தின் செலவினம் குடிநீரில் கவனம் செலுத்தியது, இது ஸ்வச் பாரத் மிஷன் (SBM) எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தின் உந்துதலால், 2015-19ஆம் ஆண்டுக்கு இடையில் கிராமப்புற தூய்மைத் திட்டத்திற்கு மாற்றப்பட்டது என்று, ஆராய��ச்சி அமைப்பான பிஆர்எஸ் லெஜிஸ்லேடிவ் பகுப்பாய்வு தெரிவிக்கிறது. \"இருப்பினும், 2019-20 முதல், இரண்டு திட்டங்களுக்கும் ஒதுக்கீடு ஏறக்குறைய சமமாக உள்ளது\" என்று பிஆர்எஸ் கூறியது.\nஇந்த ஆண்டு பட்ஜெட்டில், ஜல் ஜீவன் மிஷனுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கக்கூடும், இது வீட்டுக்குழாய் இணைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்று, இலாப நோக்கற்ற அமைப்பான வாட்டர் எய்ட் இந்தியாவின் தலைமை நிர்வாகி வி.கே. மாதவன் தெரிவித்தார். \"இதன் விளைவாக, ஸ்வச் பாரத் மிஷனில் கணிசமான முதலீடு ஜல் ஜீவன் மிஷனில் முதலீடுகளால் மாற்றப்படும்\" என்றார்.\nஜல் ஜீவன் மிஷனுக்கான ஒதுக்கீடு 2016-17 (முந்தைய கிராமப்புற குடிநீர் திட்டத்திற்காக) மற்றும் 2020-21 க்கு இடையில் கிட்டத்தட்ட 11,500 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்று, அக்கவுண்டபிளிட்டி இனிஷியேடிவ் பிப்ரவரி 2020 இல் மதிப்பிட்டு உள்ளது. அரசு, 2020-21 ஆம் ஆண்டில் 32% (ஜனவரி 25, 2021 வரை) மற்றும் 2019 இல் 89% ஐ விடுவித்தது.\nஒடிசா, தெலுங்கானா மற்றும் பீகார் போன்ற மாநிலங்கள், ஒடிசாவின் சுஜல் உள்ளிட்ட தங்கள் சொந்த குழாய் குடிநீர் திட்டங்களில் முதலீடு செய்துள்ளன, இது 15 லட்சம் நகர மக்களுக்கு 24x7 குடிநீரை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜல் ஜீவன் மிஷன் போன்றவை மிஷன்-மோட் திட்டங்கள் அரசு நடத்தும் நீர் திட்டங்களுக்கு மூலதனத்தையும் உத்வேகத்தையும் அளிக்கின்றன என்று மாதவன் கூறினார். \"மத்திய முதலீடு அவசியம் என்றாலும், மாநில முன்னுரிமைகளில் பிரதிபலிப்பைக் கண்டறிவது போதாது என்று சொல்வது நியாயமானது\" என்றார். மத்திய திட்டங்களை மாநில அதிகாரத்துவங்கள் எவ்வளவு உற்சாகமாக ஏற்றுக்கொள்கின்றன மற்றும் செயல்படுத்துகின்றன என்பது அவர்களின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணியாகும்.\nஜனவரி 27, 2020 நிலவரப்படி, 19.1 கோடி கிராமப்புற வீடுகளில் மூன்றில் இரண்டு பயன்பாட்டில் உள்ள வீட்டு குழாய் இணைப்பு இல்லை என்று, ஆகஸ்ட் 2019 முதல் இணைப்புகளைக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகிய பின்னரும் கூட, ஜல்ஜீவன் மிஷன் விவரப்பலகை தெரிவித்துள்ளது.\nநீர்வளத்துறையில் இருந்து நீர்ப்பாசனம் அதிகம் கிடைத்தது\nகுடிநீர் மற்றும் உள்நாட்டு தேவைகளுக்கு நீர் அணுகல் முக்கியமானது என்றாலும், நீர்ப்பாசனம் மற்றும் நதி பாதுகாப்புக்கான மேற்பரப்பு ��ீர் திட்டங்களும் முக்கியமானவை. 2016-17 முதல் 2020-21 வரை நீர்வளத்துறை அமைச்சகம், ரூ .39,153.9 கோடியில் 42% வரை பிரதம மந்திரி கிருஷி சிஞ்சாய் யோஜனாவுக்கு (PMKSY எனப்படும் பிரதமரின் நீர்ப்பாசனத் திட்டம்) இருந்தது. பி.எம்.கே.எஸ்.ஒய் 2020-21ல் அதன் அதிகபட்ச ஒதுக்கீட்டை ரூ .5,127 கோடியாகவும், துறைக்கு 57% ஒதுக்கீட்டாகவும் பெற்றது.\nஜல் சக்தி அமைச்சகம், வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் நிலப் பதிவுத்துறை ஆகியன நீர்ப்பாசன திட்டங்களின் பல்வேறு அம்சங்களான துரிதப்படுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மைகள் திட்டம் மற்றும் பி.எம்.கே.எஸ்.ஒய்-ஹர் கெத் கோ (PMKSY-Har Khet Ko) போன்றவற்றை செயல்படுத்துகின்றன.\nகங்கையை சுத்தம் செய்வதற்கான முதன்மை திட்டமானது, 2020-21 ஆம் ஆண்டில் ரூ .800 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டைப் பெற்றது, இது 2016-17இல் இருந்து 68% சரிவு. 2019-20 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடு -- அந்த நிதியாண்டில் மதிப்பிடப்பட்ட செலவினத்தைக் குறிக்கிறது -- ஆண்டிற்கான ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் பாதி, மற்றும் 2018-19 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட செலவினங்களில் பாதி ஆகும்.\nநீர்ப்பாசனம் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டல் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் விட குடிநீர் விநியோகத்திற்கான மிகப்பெரிய ஒதுக்கீடு, நீடித்த தன்மையை மேம்படுத்துவதற்காக சரிசெய்யப்பட வேண்டும் என்று, வாட்டர் ஃபார் பீப்புள் அமைப்பின், கோஸ் கூறினார். நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்துவதால் நீர் தேவையை நிர்வகிப்பது மிக முக்கியமானது என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்தியாவில் எடுக்கப்படும் நிலத்தடி நீரில் 90% வரை பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. அத்துடன், உலகளவில் எடுக்கப்படும் மொத்த நிலத்தடி நீரில் நான்கில் ஒரு பங்கை இந்தியா கொண்டுள்ளது -- இது, சீனாவும் அமெரிக்காவும் சேர்ந்து பிரித்தெடுப்பதை விட-- அதிகம் என்று, மார்ச் 2019 வாட்டர் எய்ட் இந்தியா அறிக்கை தெரிவித்தது.\nஉலகளாவிய முன்னோக்கு மற்றும் இலக்குகளை அடைதல்\nமத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் 2017 ஆம் ஆண்டில் நீர் மற்றும் துப்புரவுக்காக சர்வதேச உதவிகளில் இரண்டாவது பெரிய அளவாக, இந்தியா 21.3 மில்லியன் டாலர் பெற்றது; 2019 ஐக்கிய நாடுகள் உலகளாவிய நீர் பகுப்பாய்வு மற்றும் துப்புரவு தொடர்பான மதிப்பீடு ஆகியவற்றின்ப���ி இலங்கை, 345 மில்லியன் டாலர்களை பெற்றது.\nநிலையான மேம்பாட்டு இலக்கு-6 என்பது, வரும் 2030 ஆம் ஆண்டளவில் பாதுகாப்பான குடிநீருக்கான உலகளாவிய அணுகல் மற்றும் அனைவருக்கும் துப்புரவு மற்றும் தூய்மை ஆகியவற்றை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nவரும் 2030ஆம் ஆண்டுக்குள், உலகெங்கிலும் உள்ள சமூகங்களுக்கு தண்ணீரைப் பாதுகாப்பதற்கு, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% க்கும் அதிகமாக செலவாகும் என்று உலக வளநிறுவனம் (WRI), ஜனவரி 2020 பகுப்பாய்வில் மதிப்பிட்டுள்ளது: \"அமெரிக்கா, பிரான்ஸ், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில், நீர் பற்றாக்குறை என்பது செலவினங்களின் முதன்மையாக இருந்து, செலவுக் கண்ணோட்டத்தில், நிலையான நீர் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்துகிறது\" என்றது.\nவரும் 2030 ஆம் ஆண்டில் நிலையான நீர் நிர்வாகத்தை வழங்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா 3.2% எடுக்கும் என்று, உலக வள நிறுவனம் குறிப்பிட்டது.\n\"மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதாச்சாரமாக நீர் மற்றும் துப்புரவுக்கான இந்தியாவின் முதலீடு, தெற்காசியாவின் பல நாடுகளுடன், வியட்நாம் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிக உயர்ந்தது\" என்று மாதவன் கூறினார். \"நேபாளம் ஒரு விதிவிலக்கு மற்றும் அவர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3% ஐ 2019-20 ஆம் ஆண்டில் செலவிட்டது. எவ்வாறாயினும், எஸ்.டி.ஜி இலக்குகளை 6.1 மற்றும் 6.2 ஐ அடைய தேவையான மூலதன முதலீடுகள் உலகளவில் தற்போதைய முதலீட்டு அளவை விட மூன்று மடங்கு அதிகரிப்பு தேவைப்படும் என்று, உலக வங்கியின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nஸ்ரீஹரி, மின் மற்றும் மின்னணு பொறியாளராகவும், பெங்களூரு தேசிய ஏரோனாட்டிக்கல் ஆய்வகத்தில் குறுகிய காலம் இருந்தவர். ஆஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம், சென்னை ஏஷியன் கல்லூரியில் இதழியல் முதுகலை பட்டயம் பெற்றுள்ளார். ஒரு எழுத்தாளராக ஐடி நிறுவனம் மற்றும் தண்ணீர் குறித்து எழுதியுள்ளார். இதேபோல், அர்க்யம் என்ற லாபநோக்கற்ற நிறுவனத்திலும் பணி புரிந்தவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/bhusandpur-bsdp/", "date_download": "2021-05-16T17:56:01Z", "digest": "sha1:S64N2XRLRY77L2EQF4E7ZHL4PBOKOXBP", "length": 7072, "nlines": 292, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Bhusandpur To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/annual-leave-salary-cancelled-for-govt-staffs-and-teachers-in-tamil-nadu-383798.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-16T18:32:32Z", "digest": "sha1:ZKQ7D44G5544C7V763VKIO2452HBCLPJ", "length": 16404, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளம் ரத்து.. தமிழக அரசு | Annual leave salary cancelled for govt staffs and teachers in Tamil Nadu - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின் கொரோனா வைரஸ்\nதமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில்... ஒரே நாளில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை\nஊரடங்கிற்கு பிறகு.. தலைநகர் சென்னையில் தொடர்ந்து குறையும் கொரோனா.. வைரஸ் பரவல் வேகமும் குறைவு\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா.. 311 பேர் பலி\nஅனைத்து கொரோனா தடுப்பூசி மையங்களிலும்.. மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை.. தமிழக அரசு சபாஷ் உத்தரவு\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. அனைத்து கட்சி எம்எல்ஏக்களை கொண்ட.. சட்டமன்ற ஆலோசனை குழு அமைப்பு\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவி பிடிக்க புதிய ஏற்பாடு.. கிளம்பியது சர்ச்சை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநாக்கில் ஏற்படும் திடீர் வறட்சி.. புதிய கொரோனா அறிகுறியாக இ���ுக்கலாம்.. மருத்துவர்கள் வார்னிங்\nஇந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கு.. எதிராக தடுப்பூசி செயல்திறன் குறையலாம்.. வல்லுநர்கள் தகவல்\nதமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில்... ஒரே நாளில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை\nஊரடங்கிற்கு பிறகு.. தலைநகர் சென்னையில் தொடர்ந்து குறையும் கொரோனா.. வைரஸ் பரவல் வேகமும் குறைவு\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா.. 311 பேர் பலி\nதடுப்பூசி செலுத்தாதவர்களை அதிகம் தாக்கும்.. இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா.. பிரிட்டன் எச்சரிக்கை\nAutomobiles தயாராகும் அடுத்த லக்சரி மெர்சிடிஸ்-மேபேக் கார் இதுதானாம்\nFinance வரும் வாரத்தில் சந்தைக்கு முன்னால் இருக்கும் முக்கிய காரணிகள் இதோ.. \nMovies வாழ்க்கையில எல்லாமே எளிதுதான்... கடினமாக்கிக்காதீங்க ப்ளீஸ்... செல்வராகவன் அட்வைஸ்\nSports அனைத்து பிராண்ட்களிலும் கார்கள்... 30 கோடியில் வீடு... ரோகித் சர்மாவின் சொத்து மதிப்பு இதுதான்\nLifestyle முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளம் ரத்து.. தமிழக அரசு\nசென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் ஈட்டிய விடுப்பும், இரண்டு வருடங்களுக்கு 30 நாட்களும் ஈட்டிய விடுப்பு வழங்கப்படுகிறது.\nஇந்நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஓராண்டில் ஈட்டிய விடுப்பு ஊதியம் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாது.\nஏற்கனவே ஈட்டிய விடுப்பாக அளிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களின் பரிசீலனைகளும் நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\nதிருச்சியில் ஆவின் பால் பொருள்களை விற்பனை செய்யும் முகவராக விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்\nக��ரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.இதன் காரணமாக நிதி தேவை அதிகரித்துள்ளது. ஆனால் பல்வேறு பணிகளுக்கு தேவையான நிதியும் குறைவான அளவே இதுவரை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதன் காரணமாக நிதி தட்டுப்பாடு அதிகரித்துவருவதால் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளத்தை அரசு ரத்து செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nயாருமே செய்ய தயங்கும் காரியம்.. சேப்பாக்கத்தை ஒரே நாளில் அசர வைத்த உதயநிதி ஸ்டாலின்\n''சக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா\n4 நாள்ல பாருங்க.. களமிறங்கிய 3 அமைச்சர்கள்.. எல்லா திசையிலும் பறந்த \"ஆர்டர்\".. ஸ்டாலின் செம உத்தரவு\nநாட்படு தேறல் - வைரமுத்துவின் நாம் நடந்த தெருவில் என தொடங்கும் 5ஆம் பாடல் வெளியீடு\nகொங்கு பெல்ட்... ஈபிஎஸ் கோட்டையை சைலன்ட்டாக அசைத்து பார்க்கும் சசிகலா அண்ட் கோ\nடவ்-தே புயல்.. அடுத்த 4 நாட்கள் முக்கியமாம்.. தமிழகத்தில் எப்போது, எங்கு மழை பெய்யும்\nரெம்டிசிவிர் மருந்து வாங்க போய்.. கொரோனாவை பிடித்து வந்தால்.. யோசித்த ஸ்டாலின்.. அதிரடி அறிவிப்பு\nமொத்த சிக்கலையும் அவிழ்த்த ஒரே உத்தரவு.. ஸ்டாலின் அதிரடி.. மாறப்போகும் காட்சிகள்\nகொரோனா 2-ம் அலையில் உண்மைகளை மறுப்பது, மறைப்பதுதான் மத்திய பாஜக அரசின் அணுகுமுறை: ப.சிதம்பரம் பொளேர்\nடவ் தே புயல்: தமிழகம் உள்பட 3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம்\nஇனியும் நடக்க கூடாது.. மீட்டிங்கில் முதல்வர் ஸ்டாலின் விளாசல்.. உடனடியாக பறந்த உத்தரவு.. செம பாஸ்ட்\nகொரோனாவை நினைத்து கலக்கமா.. இந்த மூன்றை மட்டும் செய்யுங்க.. #positivityspread\nதமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டிசிவிர் மருந்து விற்பனை.. ஸ்டாலின் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsalary tamil nadu government தமிழக அரசு ஊழியர்கள் சம்பளம் ஆசிரியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.201tube.com/channel/UCfHbVIuScyuQob_2XpyfMZQ", "date_download": "2021-05-16T19:40:34Z", "digest": "sha1:5B5QY4NEMI7H5AS2C4OTP2BYBURLEVLL", "length": 4014, "nlines": 126, "source_domain": "www.201tube.com", "title": "C4ETech Tamil - Free Online Videos Best Movies TV shows - 201Tube", "raw_content": "\nSamsung Galaxy M42 - எத்தனை பெய்ட் ரெவியூஸ் - போதும் நிறுத்துங்கடா\nGalaxy M42 - பைடு-பைடு-பைடு-பைடு-பைடே\nஉங்�� அடுத்த Smartphone வாங்கிறதுக்கு முன்னாடி இதை பாருங்க\nMi TV Q1 75” Review - டிவியே இவ்ளோ பெருசுணா\nMoto G60 Unboxing - Redmi-க்கு ஆப்பு வச்சிட்டாங்களா\nவெறும் 900 ரூபாய்க்கி gaming console - 500 games உங்க பாக்கெட்ல \nOnePlus 9R - சொதப்புறாங்களா\nஉண்மையான திருட்டு பயலுங்க - Mi Offline Store Scam\nஇவ்ளோ சின்ன Gaming PC பாத்துருக்கீங்களா\nOnePlus 9 Pro, ரொம்ப தரமான கேஸ் உடன் - புள் Review\nRedmi Smart TV X65 - ஒரே குழப்பமா இருக்கே🤔\nமுழு கோமாளியாக மாறிய GeekyTamizha\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://www.commonfolks.in/books/ilakkiyachcholai", "date_download": "2021-05-16T18:19:43Z", "digest": "sha1:VM6WDLMJZTECWCLQFFXR3PUCA3STGLUA", "length": 8915, "nlines": 334, "source_domain": "www.commonfolks.in", "title": "Ilakkiyachcholai Books | இலக்கியச்சோலை நூல்கள் | Shop Books at Best Prices | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nஅதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி\nஇஸ்லாமியக் குடும்பமும் மேற்கத்தியக் கலாச்சாரமும்\nகவிதை: ஓர் இஸ்லாமியப் பார்வை\nரோஹிங்யா முஸ்லிம்கள்: ஒரு வரலாற்று நோக்கு\nஎன் கதை (ஹாதியா அசோகன்)\nஅமித் ஷா சொல்ல மறந்த கதை\nபா.ஜ.க.வை ஏன் வீழ்த்த வேண்டும்\nஇந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்\nஉங்கள் இதயத்துடன் இஸ்லாம் பேசுகிறது\nஇஸ்லாம்: கொள்கை | இலக்கு | இயக்கம்\nஏகாதிபத்தியத்தின் எதிரி சதாம் ஹுசைன்\nதிப்பு சுல்தான்: அவதூறுகளும் பதில்களும்\nபுனையப்பட்ட வழக்குகள் புதைக்கப்பட்ட வாழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/06/USA-Florida-GunFire.html", "date_download": "2021-05-16T19:28:10Z", "digest": "sha1:OID5DH3KP7TZVFPVNIFKPZKRHDTSPC3E", "length": 10678, "nlines": 100, "source_domain": "www.ilaingarindia.com", "title": "அமெரிக்கா: தொழிற்பூங்காவில் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு – 5 பேர் உயிரிழப்பு. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / உலகம் / அமெரிக்கா: தொழிற்பூங்காவில் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு – 5 பேர் உயிரிழப்பு.\nஅமெரிக்கா: தொழிற்பூங்காவில் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு – 5 பேர் உயிரிழப்பு.\nஅமெரிக்காவில் தொழிற்பூங்கா ஒன்றின் முன்னாள் ஊழியர் ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டதில் 5 பேர் பலியாகினர். புளோரிடா மாகாணம் ஓர்லாண்டாவில் துப்பாக்கியுடன் நுழைந்த ஒரு நபர், கண்ணில் பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொண்டே முன்னேறியுள்ளான்.\nஇதில் ஒரு பெண் உள்ளிட்ட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் நடத்திய தாக்குதல��ல், அந்த நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டான். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.\nவிசாரணையில், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட அந்த நபர், அங்குள்ள நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட ஆவேசத்தில் இவ்வாறு நடந்து கொண்டதாகவும், இந்த தாக்குதலில் தீவிரவாதிகளின் பின்னணி இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவற���க நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/2010/12/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2021-05-16T18:10:10Z", "digest": "sha1:XS3AZBYXNG3VXWBUTXPVRRD6GJEKCJZE", "length": 49224, "nlines": 628, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஸ்பெக்ட்ரம் ஊழலில் புதிதாக முளைத்துள்ள நிறுவனங்கள் – சிபிஐ கண்டுபிடிப்பு.", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஸ்பெக்ட்ரம் ஊழலில் புதிதாக முளைத்துள்ள நிறுவனங்கள் – சிபிஐ கண்டுபிடிப்பு.\nஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்த பணத்தை வைத்து இந்தியா முழுவதும் ஏகப்பட்ட நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருப்பதாக சிபிஐ கண்டுபிடித்துள்ளது. ஊழல் பணத்தை இந்த நிறுவனங்களில்தான் முடக்கி வைத்துள்ளதாகவும் அது சந்தேகப்படுகிறது. நேற்று நடந்த 2வது ரெய்டின்போது இதுதொடர்பான ஆதாரங்களைக் கண்டுபிடிக்கவே முன்னுரிமை தரப்பட்டதாகவும் சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.\nநேற்று அதிகாலை முதல் இரவு வரை டெல்லி, சென்னை, பெரம்பலூர், திருச்சி, அரியலூர் ஆகிய இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் மொத்தம் 34 இடங்களில் ரெய்டு நடத்தினர்.டெல்லியில் நீரா ராடியா, முன்னாள் டிராய் அமைப்பின் தலைவர் பிரதீப் பைஜால், ஹவாலா புரோக்கர் மகேஷ் ஜெயின், அவரது சக��தரர்கள் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்களில் ரெய்டு நடந்தது.\nதமிழகத்தில் பெரம்பலூர் அருகே வேலூர் கிராமத்தில் உள்ள ராஜாவின் வீடு, நண்பர் சாதிக்பாட்சாவின் பங்குதாரர் சுப்புடு என்கிற சுப்ரமணியன் வீடு ஆகியைவை சோதனைக்குள்ளாகின.ராஜாவின் சகோதரர் கலியபெருமாள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். வங்கிக் கணக்கும் ஆராயப்பட்டது. கலியபெருமாள் நடத்தி வரும் டிரேடிங் ஏஜென்சியிலும் சோதனை நடந்தது.\nதிருச்சி அருகே திருவானைக்காவில் ராஜாவின் சகோதரி சரோஜாவின் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் சில ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.ராஜாவின் சகோதரர் ஆ.ராமச்சந்திரன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பருவநிலை மாற்றம் மற்றும் தகவலமைப்பு மையத்தின் இயக்குநராக உள்ளார். திருச்சி அருகே சிவராமன் நகரில் அவருடைய வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.ராஜாவின் முன்னாள் உதவியாளர் அகிலன் ராமநாதன் வீட்டிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.\nநேற்று நடந்த சோதனையில் இரண்டு பத்திரிக்கையாளர்களும் விசாரணைக்குள்ளாயினர். ஒருவர் நக்கீரன் இணையாசிரியர் காமராஜ். இன்னொருவர் திருச்சியைச் சேர்ந்த நரசிம்மன் என்பவர். இவர் ஒரு டிவி சேனலில் செய்தியாளராக உள்ளார். இவருக்கும் ராஜாவுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ராஜா குறித்த பல விவரங்கள் இவருக்குத் தெரியும் என்கிறார்கள். இதனால்தான் நரசிம்மனின் இருப்பிடத்தையும் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டு விசாரித்துள்ளனர்.\nபத்திரிக்கையாளர் காமராஜ், ராஜாவின் சொந்த மாவட்டமான பெரம்பலூரைச் சேர்ந்தவர். கடந்த 25 வருடங்களாக பத்திரிக்கையாளராக இருந்து வருகிறார். மிகவும் கடினமான உழைப்பாளி என்பதோடு, கடுமையாக உழைத்து முன்னேறி உயர்வைக் கண்டவர்.\nமிகவும் அடக்கமான நபர். சந்தனக் கடத்தல் வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திய சமயத்தில்தான் காமராஜ் வெளியுலகில் நன்கு பிரபலமானார். திமுக அரசால் அப்போது வீரப்பனிடம் தூது சென்றார் நக்கீரன் ஆசிரியர் கோபால். அந்த சமயத்தில் நக்கீரன் பத்திரிக்கை நிர்வாகத்தையும், வீரப்பன் தொடர்பான செய்திகளையும் மிகவும் திறமையோடு கவனித்து ஒருங்கிணைத்தவர் காமராஜ். நக்கீரன் ஆசிரியரும், காமராஜும் இணைந்து திறமையோடு செயல்பட்டதால்தான் ராஜ்குமாருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் அவரை பத்திரமாக மீட்க முடிந்தது. இதனால் அனைவரின் பாராட்டுக்கும் உரித்தானார்கள் அப்போது.\nசாமியார் நித்தியானந்தாவின் காம லீலைகளை அம்பலப்படுத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்விலும் காமராஜுக்கு முக்கியப் பங்கு உண்டு. நக்கீரன் ஆசிரியரின் மிகவும் அன்புக்குரியவர் மட்டுமல்லாமல் நம்பிக்கைக்குரிய படைத் தளபதி போலவும் திகழ்ந்து வருபவர் காமராஜ்.இன்னொரு செய்தியாளரான நரசிம்மன், ராஜாவுக்குத் தொடர்பான ரியல் எஸ்டேட் பணிகளில் பங்குடையவர் என்பது தெரிய வந்துள்ளது. இதனால்தான் இவரையும் சிபிஐ தனது வளையத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது.\nகிட்டத்தட்ட முதல்வர் கருணாநிதியின் வீட்டு வாசல் வரை சிபிஐ சோதனை நெருங்கி விட்டதால் நேற்றைய ரெய்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும், முதல்வரின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் ஆடிட்டர் வரை ரெய்டு வந்து விட்டதால், அடுத்து யாரிடம் சிபிஐ விசாரணை நடத்தப் போகிறது, அடுத்த ரெய்டு எங்கே என்ற பெரும் பரபரப்பும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.சில வாரங்களுக்கு முன் நீரா ராடியாவுடன் ராஜாத்தி அம்மாளும், அவரது ஆடிட்டரும், உதவியாளருமான ரத்தினம் தொலைபேசியில் பேசிய உரையாடல் வெளியாகி விட்டதால் இந்த பரபரப்பு கூடியுள்ளது.\nரெய்டின் உண்மையான நோக்கம் என்ன\nஇந்த நிலையில் நேற்று நடந்த ரெய்டின் முக்கிய நோக்கம் தற்போது தெரிய வந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் மிகப் பெரிய அளவில் பணம் பார்த்துள்ளனர் சிலர் என்று சிபிஐ சந்தேகிக்கிறது. இந்தப் பணத்தை அவர்கள் எங்கு முடக்கி வைத்திருக்கிறார்கள் என்று சிபிஐ விசாரித்தபோது அவர்களுக்குப் புதிய தகவல் கிடைத்துள்ளது.அதாவது இந்தப் பணத்தை வங்கியிலோ வேறு எங்குமோ போடாமல், புதுப் புது நிறுவனங்களைத் தொடங்கி அதில் முதலீடாகப் போட்டு வைத்துள்ளனர் அவர்கள் என்பது சிபிஐயின் புதிய கண்டுபிடிப்பு. இதை உறுதிப்படுத்திக் கொள்ளவே நேற்று அதிரடி ரெய்டை நடத்தியுள்ளது சிபிஐ என்கிறார்கள்.\nநேற்று டெல்லியில் 7 இடங்களில் சோதனை நடந்தது. ஆனால் தமிழகத்தில்தான் வரலாறு காணாத வகையில் 27 இடங்களில் சோதனை நடந்தது. இதில் சென்னையில் மட்டும் சோதனைக்குள்ளானவை 20 இடங்களாகும்.நேற்று நடந்த சோதனையில் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் தொடர்புடைய ஆவணங்களை சரி பார்ப்பதிலும், அவர்களின் முதலீடு விவரம், அந்தப் பணம் எப்படி வந்தது என்பது உள்ளிட்ட விவரங்களைத் திரட்டுவதிலும் சிபிஐ கவனமாக இருந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ தரப்பில் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அங்கம் வகிக்கும் அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்கள் அங்கும் வகிக்கும் நிறுவனங்கள் இவை.ஊழல் மூலம் கிடைத்த பணத்தை இந்த நிறுவனங்களைத் தொடங்கி அதில் அவர்கள் முதலீடு செய்துள்ளனர். இதுதொடர்பாகவே ரெய்டு நடந்தது. அதில் எங்களுக்குத் தேவையான சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன என்கிறார்கள்.\nபலத்த சந்தேகத்தில் கிரீன்ஹவுஸ் பிரமோட்டர்ஸ்\nசிபிஐயின் வலையில் சிக்கியுள்ள நிறுவனங்களில் முக்கியமானு கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ். இது முன்னாள் அமைச்சர் ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்ஷாவின் நிறுவனமாகும். ராஜா அமைச்சரான பின்னர்தான் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் ராஜாவின் மனைவி பரமேஸ்வரி முன்பு இயக்குநராக இருந்தார். பின்னர் விலகி விட்டார். காரணம் தெரியவில்லை.\nஆனால் ராஜாவின் அண்ணன் கலியபெருமாள் தொடர்ந்து இந்த நிறுவனத்துடன் இணைந்திருந்தார்.\nஇதுதவிர ஈகுவஸ் எஸ்டேட்ஸ், ஷிவம் டிரேடிங், கதிர் கமாங் டிரேடிங், கோவை ஷெல்டர்ஸ், ஏஜிஎம் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ், வெல்கம் கம்யூனிகேஷன்ஸ், ஜெனிம் எக்ஸிம் வென்சர், ஷெல்லி தெர்மோ பிளாஸ்டிக், ஐயப்பா என்டர்பிரைசஸ், ஷெல்லி ரோட் சிஸ்டம்ஸ், சென்னையில் உள்ள ஜேஜி எஸ்க்போர்ட்ஸின் மூன்று கிளைகள் ஆகியவை குறித்துதான் சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது.இதுதவிர கனிமொழியை இயக்குநராகக் கொண்டுள்ள, ஜெகத் கஸ்பாரின் தலைமையில் இயங்கி வரும் தமிழ் மையம் அமைப்பும் சிபிஐயின் கண்காணிப்புக்குள்ளாகியுள்ளது. நேற்று நடந்த ரெய்டு, விசாரணையின்போது தமிழ் மையத்தில்தான் தீவிர விசாரணையும், தேடுதலும் நடந்துள்ளது.\nநேற்று நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக மட்டும் சிபிஐ கூறியுள்ளது. இருப்பினும் என்ன கிடைத்தது என்பதை அது தெரிவிக்கவில்லை. இருப்பினும் நேற்று நடந்த சோதனையின் முக்கிய நோக்கம், ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை நிறுவனங்களைத் தொடங்கி அதில் முடக்கி வைத்திருப்பதாக எழுந்துள்ள சந்தேகத்த��� நிவர்த்தி செய்து கொள்ளவே என்பது மட்டும் தெளிவாகியுள்ளது. மேலும் இந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு, விதி மீறல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனவா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டுள்ளது.இந்த நிறுவனங்களின் நிதி நிர்வாகம், பண முதலீடுகள், யார் யாரெல்லாம் இதில் பங்கு வகிக்கின்றனர் என்பது குறித்த பல விவரங்களை நேற்று தோண்டி எடுத்து ஆராய்ந்துள்ளனர்.\nநேற்று சோதனை நடந்த இடங்களில் துபாயைச் சேர்ந்த தமிழக தொழிலதிபர் ஒருவரின் வீடும் ஒன்று. இவர் வளைகுடாவைச் சேர்ந்த முன்னணி நிறுவன அதிபராவார். தமிழகத்தில் சமீப காலத்தில் இவர் மிகப் பெரிய அளவில் கட்டிட கான்டிராக்டுகளைப் பெற்றுள்ளார். தமிழக அரசின் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தையும் இவரது நிறுவனம்தான் பெற்றுள்ளது.2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் கலந்து கொண்டு உரிமம் பெற்ற ஸ்வான் டெலிகாமின் பெரும்பாலான பங்குளை இவரது நிறுவனம் தான் வாங்கியது. பின்னர் அந்த நிறுவனத்தை எடிசலாட்-டிபி என்று பெயர் மாற்றினர். இந்த எடிசலாட் நிறுவனம் அபுதாபியைச் சேர்ந்ததாகும். கம்பெனி கைமாறியது 2009ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்தது.\nஇந்த நிறுவனம்தான் கிரீன் ஹவுஸ் பிரமோட்டர்ஸ் நிறுவனத்தில் மிகப் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளதாக தற்போது முக்கியமாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால்தான் சாதிக் பாட்ஷாவிடம் தீவிர விசாரணையை நடத்தியுள்ளது சிபிஐ.நேற்றைய ரெய்டில் அதிகம் சோதனைக்குள்ளானவர்கள் முன்னாள் அமைச்சர் ராஜாவின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள்தான். இதனால் ராஜாவை சிபிஐ படு வேகமாக நெருங்கி வருவதாக சந்தேகிக்கப்படுகிறது.\nஇருப்பினும் நேற்றைய சோதனையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது தமிழ் மையத்தில் நடந்த சோதனைதான். நேற்று பிற்பகல் தொடங்கி இரவு வரை ஜெகத்கஸ்பாரிடம் விசாரணை நடத்தினர் சிபிஐ அதிகாரிகள். மேலும், லஸ் சர்ச் சாலையில் உள்ள அவரது நிறுவனத்தின் கதவுகளை மூடி விட்டு உள்ளே வைத்து தீவிர விசாரணையும் நடந்துள்ளது. இந்த இடத்தில்தான் கஸ்பாரின் குட்வில் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் இயங்கி வருகிறது.\n2002ம் ஆண்டு தனது தமிழ் மையம்அமைப்பைத் தொடங்கினார் கஸ்பார். தமிழ் கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் மையமாக இது அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பல்வேறு நிகழ்ச்சிகளில் இது ஈடுபட���டிருந்தாலும், கனிமொழியுடன் இணைந்து நடத்திய சென்னை சங்கமமம்தான் பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது. நேற்று நடந்த சோதனையில் சிபிஐ முக்கியப் புள்ளிக்கு மிக அருகில் வந்து விட்டதாகவும், இன்னும் சில சோதனைகளுக்கு அது திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇனிமேல் வரப் போகும் ரெய்டுகள் எந்த திசையில் செல்லும், யாரை அது பாதிக்கும், யார் சிக்குவார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது.\nநன்றி ; தட்ஸ் தமிழ்\nமுந்தைய செய்திநம்பியாரை பர்மாவிற்கான பான்கிமூனின் தூதுவர் பதவியில் இருந்து நீக்கவும் – பிரிட்டன்\nஅடுத்த செய்திசிங்கள படையினருக்கு தமிழ் பெண் போராளிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய துரோகி கருணா: விக்கிலீக்ஸ்\nஅறிவிப்பு: ஏப்ரல் 18 முதல் மே 18 வரை, தமிழ் இனப்படுகொலை நினைவு மாதம் – சீமான் தலைமையில் தொடக்க நாள் நிகழ்வு மற்றும் செய்தியாளர் சந்திப்பு\nஅரக்கோணத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இருவரைப் பச்சைப்படுகொலை செய்திட்ட சாதிவெறிக்கும்பலை உடனடியாகக் கடும் சட்டத்தின் கீழ் கைது செய்க\nஉசிலம்பட்டி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nதிருப்பத்தூர் – பெருந்தலைவர் காமராசர் அவர்களின் வீரவணக்க நிகழ்வு\nதலைமை அறிவிப்பு: சாத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/print.aspx?aid=8992", "date_download": "2021-05-16T19:13:27Z", "digest": "sha1:FCQSVBEYISHQNZO7HXYUSN3MOGEMWAHG", "length": 5024, "nlines": 4, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nபிரபல எழுத்தாளரான புஷ்பா தங்கதுரை (இயற்பெயர்: ஸ்ரீவேணுகோபாலன்) சென்னையில் காலமானார். ஆரம்பத்தில் மணிக்கொடி போன்ற இதழ்களில் எழுதிக் கொண்டிருந்த புஷ்பா தங்கதுரை, பின்னர் வெகுஜன இதழ்களில் எழுத ஆரம்பித்தார். சமூகக் கதைகளையே ஆரம்பத்தில் எழுதிக் கொண்டிருந்தவர் பின்னர் அதில் கிரைம், செக்ஸ் போன்றவற்றைப் புகுத்தி எளிதில் புகழ்பெற்றார். சாவியால் ஊக்குவிக்கப்பெற்ற இவர் கிரைம், காதல், சமூகம், மர்மம், ஆன்மீகம் என்று நிறைய எழுதியிருக்கிறார். 'இளமை எழுத்தாளர்' என்று புகழ்பெற்ற அவருக்கு, 'பச்சை எழுத்தாளர்' என்ற வசையும் கிடைத்தது. வயதான தன் தாயாரை உடனிருந்து கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்தார். 'என் பெயர் கமலா', 'சிவப்பு விளக்கு எரிகிறது', 'ஒரு பெண்ணின் அனாடமி', 'தேவை ஒரு பாவை', 'மேலே வானம்; கீழே வசந்தி', 'வனிதா வா நீ', 'நீ நான் நிலா' என்ற கவர்ச்சியான தலைப்புகளில் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய 'நந்தா என் நிலா', 'ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது', 'லீனா, மீனா, ரீனா' (அந்த ஜூன் 16ம் நாள்) போன்ற கதைகள் திரைப்படங்களாகின. \"திருமணமாகாமல் எப்படி சார் இவ்வளவு செக்ஸியாக எழுதுகிறீர்கள்\" என்று ஒருவர் கேட்டதற்கு, \"கொலையைப் பற்றி எழுதக் கொலைகாரனாக இருக்க வேண்டுமா என்ன\" என்று ஒருவர் கேட்டதற்கு, \"கொலையைப் பற்றி எழுதக் கொலைகாரனாக இருக்க வேண்டுமா என்ன\" என்று பதில் தந்தவர். அவர் உருவாக்கிய சிங் (துரைசிங்கம்), லிங்க் கதாபாத்திரம் மறக்க முடியாத ஒன்று. வெறும் வர்ணனைகள், மற்றும் சிறு சிறு உரையாடல்களைக் கொண்டே கதையை நகர்த்தும் பாணியில் தேர்ந்தவர்.\nஸ்ரீ வேணுகோபாலனாக அவர் எழுதிய 'திருவரங்கன் உலா' ஒரு முக்கியமான நாவல். ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் வரலாறு குறித்து இவர் எழுதிய நூல் பரவலான வரவேற்பைப் பெற்ற ஒன்றாகும். 'ஊதாப்பூ' என்ற மாத இதழின் ஆசிரியராகவும் சிலகாலம் இருந்திருக்கிறார். 'லிட்டில் புஷ்பா' என்ற இதழில் சிறுவர்களுக்காகவும் காமிக்ஸ் பாணி சாகசக் கதைகளை எழுதியிருக்கிறார். கணினி அறிவியலில் ஆர்வமாக இருந்த அவர், தாமே முயன்று இணைய தளங்களை உருவாக்குதல், பக்கங்களை வடிவமைத்தல், எழுத்துருவாக்கம் போன்ற பணிகளைச் செய்து கொண்டிருந்தார். 82 வயதிலும்கூட ஓர் இதழில் தொடர்கதை எழுதிக் கொண்டிருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ciniexpress.com/cinema/corona-infection-confirmed-for-monster-actress-!!/cid2835657.htm", "date_download": "2021-05-16T17:28:40Z", "digest": "sha1:22QUE66DAJFVFOCYTDESNVCFOGSX24X6", "length": 3393, "nlines": 30, "source_domain": "ciniexpress.com", "title": "அசுரன் பட நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி !!", "raw_content": "\nஅசுரன் பட நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி \nவிஜய்யின் பைரவா, கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று, சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விஷ்ணு விஷாலின் ராட்சசன், தனுசுடன் அசுரன் மற்றும் என் ஆளோட செருப்ப காணோம், துப்பாக்கி முனை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.\nகொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அம்மு அபிராமி தற்போது கொரோனா தொற்றில் சிக்கி உள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அப்போது எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். தேவையான மருந்துகளும் எடுத்து வருகிறேன். முன்பை விட வலிமையாக திரும்பி வருவேன். பாதுகாப்பாக இருங்கள். அதிக கவனம் எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று கூறியுள்ளார்.\nஅம்மு அபிராமி விரைவில் குணமடைய வலைத்தளத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.talbothouseinc.com/social/", "date_download": "2021-05-16T18:07:13Z", "digest": "sha1:ZUEKK764DJI3JP6UEV2TLXEUACNYPMSC", "length": 10196, "nlines": 64, "source_domain": "ta.talbothouseinc.com", "title": "சமூக | மே 2021", "raw_content": "\nInstagram கணக்கை நீக்குவது எப்படி\nநீங்கள் இன்ஸ்டாகிராமில் இருந்து ஓய்வு எடுத்து உங்கள் மீது கவனம் செலுத்த விரும்புகிறீர்களா இப்போது நீங்கள் Instagram கணக்கை தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் எளிதாக நீக்கலாம்.\nஸ்னாப்சாட் கணக்கை நீக்குவது எப்படி\nஸ்னாப்சாட் கோடுகளை பராமரிப்பதில் நிறைய நேரம் செலவிட்டீர்கள், இப்போது நீங்கள் அனைத்தையும் அகற்ற விரும்புகிறீர்களா உங்கள் ஸ்னாப்சாட் கணக்கை நீக்கலாம்.\nInstagram வீடியோவை எவ்வாறு பதிவிறக்குவது\nஎங்கள் எளிய வழிகாட்டியைப் பின்பற்றுவதன் மூலம் Instagram வீடியோக்களை எளிதாக பதிவிறக்கவும். தங்கள் சாதனங்களில் உள்ளடக்கத்தை சேமிக்க இங்கே கொடுக்கப்பட்டுள்ள படிகளை யார் வேண்டுமானாலும் பின்பற்றலாம்.\nட்விட்டர் வீடியோக்கள் மற்றும் Gif களை எவ்வாறு பதிவிறக்குவது\nநீங்கள் காணும் வீடியோக்களையும் GIF களையும் சேமிக்க அல்லது பதிவிறக்க ட்விட்டருக்கு உள்ளமைக்கப்பட்ட விருப்பம் இல்லை. எனவே வீடியோக்களை எவ்வாறு சேமிப்பது என்பதை இங்கே குறிப்பிட்டோம்.\nகணினியில் இன்ஸ்டாக��ராம் டி.எம் - செய்தியை சரிபார்த்து அனுப்புவது எப்படி\nஉங்கள் பிசி மூலம் இன்ஸ்டாகிராமில் செய்திகளைச் சரிபார்க்க அல்லது அனுப்புவதில் உங்களுக்கு ஒருபோதும் சிக்கல் இருக்காது. பிசி கையேட்டில் எங்கள் இன்ஸ்டாகிராம் டி.எம்.\nInstagram புள்ளிவிவரங்கள் & உண்மைகள் (2020) - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nஇன்ஸ்டாகிராம் உலகின் முன்னணி சமூக ஊடக வலையமைப்புகளில் ஒன்றாகும் என்பதில் சந்தேகமில்லை. இங்கே சில அற்புதமான Instagram புள்ளிவிவரங்கள் மற்றும் உண்மைகளை பட்டியலிட்டோம்.\nவாட்ஸ்அப் குழு இணைப்புகள் - உருவாக்கவும், பகிரவும் மற்றும் சமர்ப்பிக்கவும்\nதனிப்பட்ட செயல்பாடுகளைப் பற்றி மேலும் மேலும் பலருக்குத் தெரியப்படுத்த வாட்ஸ்அப் குழுக்கள் சிறந்த வழியாகும். குழு மற்றும் பகிர்வை எவ்வாறு உருவாக்குவது என்பதை இங்கே விளக்கினோம்.\n350+ வாட்ஸ்அப் குழு பெயர்கள் (வேடிக்கையான, கூல் & தனித்த)\nஉங்கள் அரட்டை அனுபவத்தை மேம்படுத்தவும், அதை இன்னும் சிறப்பாகவும், உற்சாகமாகவும் பார்க்க, இங்கிருந்து சிறந்த வாட்ஸ்அப் குழு பெயர்களை எளிதாக தேர்வு செய்யலாம்.\nவாட்ஸ்அப் புள்ளிவிவரம் & உண்மைகள் (2020)\nவியக்க வைக்கும் சில வாட்ஸ்அப் புள்ளிவிவரங்கள் மற்றும் உண்மைகளைப் பார்ப்போம். இன்றுவரை வாட்ஸ்அப்பில் 2000+ மில்லியன் செயலில் உள்ள பயனர்கள் உள்ளனர்.\n21 வாட்ஸ்அப் டிப்ஸ் & தந்திரங்கள் 2020 - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்\nவாட்ஸ்அப் மிகவும் பிரபலமான மற்றும் பரவலாக பயன்படுத்தப்படும் பயன்பாடுகளில் ஒன்றாகும். நீங்கள் பயன்படுத்தக்கூடிய 12 அமேசிங் வாட்ஸ்அப் டிப்ஸ் & தந்திரங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.\nவாட்ஸ்அப் Vs சிக்னல் - எது தகுதியானது\nஇந்த கட்டுரை மிகவும் பிரபலமான இரண்டு உடனடி செய்தி சேவைகளை வாட்ஸ்அப் & சிக்னலை ஒப்பிடும். விரிவான வாட்ஸ்அப் Vs சிக்னல் வழிகாட்டி இங்கே.\nயூடியூப் புள்ளிவிவரம் (2020) - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான உண்மைகள்\nநீங்கள் Youtube புள்ளிவிவரங்களைத் தேடுகிறீர்களா பின்னர் யூடியூப் (2020) பற்றிய மிக அற்புதமான சில உண்மைகளைப் பார்ப்போம்.\nடிஸ்னி பிளஸிற்கான சிறந்த வி.பி.என் (2020) - எங்கும் எளிதாகப் பாருங்கள்\n2020 இல் நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சிறந்த டிராப்பாக்ஸ் மாற்றுகள்\nஹுலு vs ஸ்லிங் டிவி - எந்த ஸ்ட்ரீமிங் சேவை ச��றந்தது\nபிசிக்கான சிறந்த iOS முன்மாதிரி (2020)\nதிரைப்படங்களைப் பார்ப்பதற்கான சிறந்த ஹெட்ஃபோன்கள் (டிச. 2020)\n2020 இல் சிறந்த குறுக்கு-மேடை விளையாட்டு\nநவீன போருக்கான சிறந்த சிஓடி மவுஸ் (2020)\n2020 இல் நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சிறந்த டிராப்பாக்ஸ் மாற்றுகள்\n5 சிறந்த COD மொபைல் கட்டுப்பாட்டாளர்கள் - கட்டாயம் படிக்க வேண்டும்\n123 திரைப்படங்கள் ஒருபோதும் பின்வாங்காது 3\nரோப்லாக்ஸில் இலவச பணத்தை எவ்வாறு பெறுவது\nநண்பர்களுக்கான வாட்ஸ்அப் குழு பெயர்\nஎனது ஐபோன் 6 ஆப்பிள் சின்னத்தை கடந்ததாக இயக்காது\nபொழுதுபோக்கு எப்படி கூப்பன்கள் பாகங்கள் கேமிங் சலுகைகள் விமர்சனம் மென்பொருள்கள் பயன்பாடுகள் வி.பி.என் பிசி பட்டியல்கள் கேஜெட்டுகள் சமூக மென்பொருட்கள்\n© 2021 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-05-16T17:35:06Z", "digest": "sha1:ZETERFSDLMNY5AZ5363FGJTSKYREX36E", "length": 11828, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெய்வமகள் (தொலைக்காட்சித் தொடர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதோராயமாக 20-25 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)\nதெய்வமகள் விகடன் டெலிவிசன் தயாரிப்பில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகாதொடர். திருமதி செல்வம் வெற்றி தொடரை அடுத்து ச. குமரன் இயக்கியுள்ளார். இந்த தொடரில் வாணி போஜன், கிருஷ்ணா (இந்தத் தொடரின் மூலமாக தமிழக மக்களிடம் இவருக்கு புகழ் கிட்டியது), ரேகா கிருஷ்ணப்பா, சபிதா ஆனந்த உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த தொடர் சன் குடும்பம் விருதுகள் உள்பட்ட பல விருதுகளை வென்றுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. தமிழக சின்னத்திரையில் சிறந்த வில்லி என்ற விருதை இந்த தொலைக்காட்சி தொடரில் நடித்த ரேகா கிருஷ்ணப்பா பெற்றுள்ளார்.\n2 மறுதயாரிப்பு மற்றும் மொழிமாற்றம்\nகிருஷ்ணா பிரகாஷ் கதாநாயகன் ஜெய்ஹிந்த் விலாஸின் இளைய மகன், முன் கோபி, புத்திசாலி, வில்லியை எதிர்க்கும் நாயகன், கதையின் முதன்மை கதாபாத்திரம்.\nவாணி போஜன் சத்யபிரியா கதாநாயகி பிரகாஷின் மனைவி, பொறுமையானவள், கதையின் இரண்டாவது கதாபாத்திரம்.\nபிரகாஷ் ராஜன் குமார் கதாநாயகனின் அண்ணன் ஜெய்ஹிந்த் விலாஸின் மூத்த மகன், இவரது மனைவி வில்லி\nரேகா கிருஷ்ணப்பா காயத்திரி வில்லி பிரகாஷின் மூத்த அண்ணி, நாயகனை எதிர்க்கும் முதன்மை வில்லி.\nOohala Pallakilo என்ற பெயரில் தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு (திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 07 மணிக்கு ஜெமினி தொலைகாட்சியிலும் மற்றும் மலையாளம் மொழியில் பாக்யலக்ஷ்மி என்ற பெயரில் மறுதயாரிப்பு செய்யப்பட்டு சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.\nசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்\nசன் டிவி யூ ட்யுப்\nசன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 8 மணி தொடர்கள்\n(25 மார்ச்சு 2013 – 17 பெப்ரவரி 2018)\n(19 பெப்ரவரி 2018 – ஒளிபரப்பில்)\nசன் தொலைக்காட்சியில் : ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல்\n2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2013 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2018 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2021, 03:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://writerasai.blogspot.com/2013/11/blog-post_3422.html", "date_download": "2021-05-16T17:30:12Z", "digest": "sha1:S7PTMMXOYNUTFI7XD4SUURONNPGJLJ63", "length": 30852, "nlines": 180, "source_domain": "writerasai.blogspot.com", "title": "ஆசை: ஆசாத், கித்வாய்: இரு ஆளுமைகள்!", "raw_content": "\nஆசாத், கித்வாய்: இரு ஆளுமைகள்\n(தமிழில்: ஆசை. தி இந்து நாளிதழில் 10.11.13 அன்று வெளியான கட்டுரை. )\nநரேந்திர மோடி பேசிய பேச்சு, நேருவையும் படேலையும் ஒப்பிட்டுப் பரபரப்பாக விவாதம் நடக்கத் தூண்டியிருப்பதோடு மட்டுமல்லாமல், நவீனமும் ஒன்றுபட்டதும் மதச்சார்பற்றதுமான இந்தியாவை உருவாக்கப் பாடுபட்டு, இப்போது மக்கள் நினைவிலிருந்தே மறைந்துபோன இருவரைப் பற்றிப் பேசுவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது.\nமௌலானா அபுல் கலாம் ஆசாத், ரஃபி அகமது கித்வாய். தேசியத்தைக் கண்போல் மதித்த இஸ்லாமியத் தலைவர்களின் மகத்தான, கடைசித் தலைமுறையினர்.\nபன்மைச் சமூகம், சகிப்புத்தன்மை ஆகியவற்றை நேரு மேற்கத்தியக் கல்வி முறையிலிருந்து பெற்றுக்கொண்டார் என்றால், இவர்களோ இந்து - முஸ��லீம் சங்கமத்திலிருந்தே அவற்றை நேரடியாகப் பெற்றுக்கொண்டனர்.\nஇன்றைய இந்தியாவின் இஸ்லாமியத் தலைவர்களை எடுத்துக்கொள்வோம். சகிப்புத்தன்மையின்மை, இஸ்லாமியச் சமூகத்தின் நலன்களை மட்டும் பார்க்கும் குறுகிய நோக்கு - இவைதான் அவர்களின் குணங்கள். முன்குறிப்பிட்ட தலைவர்கள் இப்படியல்ல. அவர்கள் தங்கள் சமூகத்தைப் பற்றிய வித்தியாசமான பார்வை கொண்டிருந்தவர்கள்; பெரும்பான்மைச் சமூகத்துக்கும் சிறுபான்மைச் சமூகத்துக்கும் இடையில் கணக்குவழக்கு தீர்க்கும் விஷயமாக அரசியலைக் கருதாதவர்கள்;\nஎனவே, இன்றைய இஸ்லாமியத் தலைவர்கள் அவர்களை நினைவுகூராமல் இருப்பதில் ஒன்றும் புதுமையில்லை. குறைந்தபட்சம் மூன்று தலைமுறையைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் நவீன இந்தியாவின் உருவாக்கத்தில் இஸ்லாமியர்களுக்கு இருந்த பங்கைப் பற்றி உணராமலேயே வளர்ந்தது அதன் காரணமாகத்தான். இந்த நிலையை வலதுசாரி இந்துக்கள் நன்றாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்; தேசிய நீரோட்டத்துக்கு வெளியே உள்ளவர்கள் என்றும் தேசத்தைக் கட்டமைக்க அரும்பாடுபட்ட இந்துத் தலைவர்களின் உழைப்பின் பயனைச் சுரண்டிக்கொண்டிருப்பவர்கள் என்றும் இஸ்லாமியர்களை வலதுசாரி இந்துக்கள் சித்தரிக்கிறார்கள்.\nமுன்மாதிரிகள் இஸ்லாமிய இளைஞர்கள் பின்பற்றும் வகையில் அரசியலில் முன்மாதிரிகள் யாருமில்லாமல் போனதுதான் இன்னும் மோசம். சுற்றிலும் பார்க்கும்போது, இஸ்லாமியச் சமூகத்தின் நலன்கள் மேல் பெரிதும் அக்கறையில்லாத, சந்தர்ப்பவாத அரசியலில் மட்டும் ஈடுபடுகிற இஸ்லாமியத் தலைவர்களே அந்த இளைஞர்களுக்குத் தென்படுகின்றனர். எனவே, வழிகாட்டுதல் இல்லாத நிலைக்கு அந்த இளைஞர்களைக் குற்றம்சாட்ட முடியாது.\nஆசாதும் கித்வாயும் இஸ்லாத்தைப் பின்பற்றியவர்கள். ஆனால், நபிகள் நாயகத்தை நிந்தனை செய்யும் உப்புச்சப்பற்ற நாவல் ஒன்றாலும், இஸ்லாமியர் மீது வெறுப்பை உமிழும் குப்பைத் திரைப்படம் ஒன்றாலும் நொறுங்கிவிடக் கூடிய அளவு பலவீனமானதல்ல அவர்களின் மதநம்பிக்கை. மதநம்பிக்கை என்றாலே அடிப்படைவாதம்தான் என்ற கருத்து, இஸ்லாத்தின் பெயரால் செயல்படுவதாகச் சொல்லிக்கொண்ட புதுவகை இஸ்லாமியத் தலைவர்களால் உருவானது. ஆனால், இந்தக் கருத்தை மறுக்கும் விதத்தில்தான் ஆசாத், கித்வாய் ஆகிய இருவரின் வாழ்க்கையும் திகழ்ந்தது.\nதாடியுடனும் குல்லாவுடனும் தோற்றமளித்த இஸ்லாமிய அறிஞர்தான் ஆசாத். குர் ஆனுக்கும், ஹதிதுக்கும் அற்புதமான உரை விளக்கம் அளித்தவர் அவர். அறிவியல், கணிதம், தத்துவம் ஆகியவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர். ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களின் உருவாக்கம் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் படித்தவர்களெல்லாம் இன்று உலகம் முழுக்க வெவ்வேறு துறைகளில் பல்வேறு சாதனைகள் செய்துவருகிறார்கள். ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களைத் தொடங்கி இந்தியாவில் உலகத் தரமான கல்வி நிறுவனங்கள் உருவாகக் காரணமாக இருந்தது மௌலானா அபுல் கலாம் ஆசாத்தான் என்பது பெரும்பாலானோருக்குத் தெரியாது.\nஆசாத், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வித் துறை அமைச்சர் மட்டுமல்ல; இந்தியாவே பெருமைகொள்ளும், அறிவியல், தொழிலக ஆய்வுக் கழகம் (சி.எஸ்.ஐ.ஆர்.) போன்ற பல்வேறு நவீனக் கல்வி நிறுவனங்களையும் உருவாக்கிய கல்விச் சிற்பியும் அவர்தான். இலவசக் கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்ததும் அவர்தான்; கோடிக் கணக்கான ஏழை மாணவர்களுக்குப் பல்கலைக்கழகக் கல்வியைச் சாத்தியப்படுத்தியது அந்தத் திட்டம்தான்.\nஒருமைப்பாட்டின் உருவம் ரஃபி சாஹிப் என்று பலராலும் அழைக்கப்பட்ட கித்வாய்தான் சுதந்திர இந்தியாவின் முதல் தகவல்தொடர்புத் துறை அமைச்சர். இந்தியாவே உணவுப் பஞ்சத்தில் தவித்தபோது கித்வாயிடம் உணவு மற்றும் வேளாண் துறை ஒப்படைக்கப்பட்டது கித்வாய் மீது நேரு கொண்டிருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது. தனக்கு ஒப்படைத்த பொறுப்பை கித்வாய் மிகச் சிறப்பாக நிறைவேற்றினார். அதனால்தான், வேளாண் துறையில் மகத்தான பங்களிப்பு செய்பவர்களைச் சிறப்பிப்பதற்காக இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் கித்வாய் நினைவாக ஒரு விருதை ஏற்படுத்தியது. அவருடைய பரந்துபட்ட இடதுசாரிப் பார்வையின் காரணமாக 'இஸ்லாமிய சோஷியலிஸ்ட்' என்று கித்வாய் அழைக்கப்பட்டார்.\nஉத்தரப் பிரதேசத்தின் உயர் வகுப்பு முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கென்று தனி நாடு என்ற முழக்கத்தைக் கொண்ட முஸ்லிம் லீகின் அழைப்பை ஏற்று அவர்கள் பக்கம் சாய்ந்துகொண்டிருந்தனர்; அப்படிப்பட்ட சூழலில், 'ஒருங்கிணைந்ததும் எல்லாரையும் உள்ளடக்கியதுமான இந்தியா'என்ற கருத்தை நோக்கி அந்த மாநிலத்தின் கிழக்கு மற்றும் மையப் பகுதியைச் சேர்ந்த முஸ்ல���ம் மக்களைச் செலுத்தியதில் கித்வாய் பெரும் பங்கு வகித்தார்.\n'ஐக்கிய மாகாணங்கள்'என்று அப்போது அழைக்கப்பட்ட பகுதியில், அப்போது கித்வாய்க்கு இருந்த பிராபல்யம், செல்வாக்கு காரணமாக அவரைப் பின்பற்றியவர்களுக்கு 'ரஃபியர்கள்'என்ற பெயர் வந்தது. இந்தியாவைத் தாண்டி அனேகமாக கித்வாய் சென்றதே இல்லை. என்றாலும், உலக நாடுகளை வலம்வரும் தற்காலத்து இஸ்லாமியத் தலைவர்களைவிட சகிப்புத்தன்மை, ஒருங்கிணைக்கும்தன்மை ஆகியவற்றைச் சர்வதேசக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் நன்றாகப் புரிந்துகொண்டவர் கித்வாய்.\nதில்லியில் உள்ள 'ரஃபி மார்க்' கித்வாயின் நினைவாகத்தான் பெயர்சூட்டப்பட்டிருக்கிறது. அந்த ரஃபி யார் என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும் பாடகர் முகம்மது ரஃபியை அது குறிக்கிறதென்று பலர் நினைத்துக்கொண்டிருந்ததை, பல ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பொன்று அம்பலமாக்கியது. இஸ்லாமியச் சமூகத்தை நோக்கிச் சில கேள்விகள் நவீன உலகத்துக்குத் தொடர்பில்லாத, கடந்த காலத்து வெற்று நினைவுகளாக ஆசாதும் கித்வாயும் கருதப்படுவது மிகவும் வருத்தத்துக்குரியது. சதிவேலை என்று கூச்சலிடுபவர்கள் இஸ்லாமியத் தலைவர்களை அரசு எப்போதும் புறக்கணிப்பதாகக் குற்றம்சாட்டுவார்கள்; இஸ்லாமியச் சமூகம் மட்டும் அந்தத் தலைவர்களை நினைவுகூருகிறதா என்ன பாடகர் முகம்மது ரஃபியை அது குறிக்கிறதென்று பலர் நினைத்துக்கொண்டிருந்ததை, பல ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பொன்று அம்பலமாக்கியது. இஸ்லாமியச் சமூகத்தை நோக்கிச் சில கேள்விகள் நவீன உலகத்துக்குத் தொடர்பில்லாத, கடந்த காலத்து வெற்று நினைவுகளாக ஆசாதும் கித்வாயும் கருதப்படுவது மிகவும் வருத்தத்துக்குரியது. சதிவேலை என்று கூச்சலிடுபவர்கள் இஸ்லாமியத் தலைவர்களை அரசு எப்போதும் புறக்கணிப்பதாகக் குற்றம்சாட்டுவார்கள்; இஸ்லாமியச் சமூகம் மட்டும் அந்தத் தலைவர்களை நினைவுகூருகிறதா என்ன அந்தத் தலைவர்களின் பெருமைகளை எப்போதும் பறைசாற்றும் விதத்தில் இஸ்லாமியச் சமூகம் என்ன செய்திருக்கிறது\nஅந்த இரட்டையர் இந்திய இஸ்லாம் சமூகத்தின் உன்னதமான மரபுகளைப் பிரதிபலித்தவர்கள். சக வாழ்வும் கலாச்சார ஒருமைப்பாடும் இந்திய இஸ்லாம் சமூகத்தின் அடிப்படைகள்; அந்த அடிப்படைகளின் மீது இன்று தாக்குதல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எனவே, அந்தத் தலைவர்களைத் 'தோண்டியெடுக்க' இதைவிடப் பொருத்தமான தருணம் அமையாது. சகிப்பின்மை, பிற்போக்குத்தனம், இன்னும் மோசமாக, பயங்கரவாதம் ஆகியவற்றின் மறுபெயர் இஸ்லாம் என்ற தோற்றம் உருவாகியிருக்கும் இந்த வேளையில், அந்தத் தலைவர்கள் மட்டும் உயிரோடு இருந்தால் ரத்தக்கண்ணீர் வடித்திருப்பார்கள்.\nபடேலைப் பற்றி நரேந்திர மோடி படேல் குறித்த விவாதத்தை மோடி உருவாக்கியிருப்பது தேர்தல் நேர உத்தியாக இருக்கலாம். ஆனால், மறக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் யாரையும் விடுபடல் இல்லாமலும் அடிக்கடியும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை மோடியின் பேச்சு உருவாக்குமானால், அது உண்மையிலேயே உருப்படியானதாக இருக்கும்; வெறுமனே, தலைவர்களுக்குச் சிலைகள் நிறுவுவதையும் திட்டங்களுக்கு அவர்கள் பெயர்களை வைப்பதையும் விடுத்து, அவர்களின் சிந்தனைகளைப் பரப்புவதிலும் அவற்றின் அடிப்படையில் செயல்படுவதிலுமே இருக்கிறது உண்மையான நினைவுகூரல். ஆங்கிலேயர்கள் வரலாற்றுப் பித்துப் பிடித்தவர்கள்; அதற்கு நேர்மாறாக வரலாற்று உணர்வற்றிருப்பதில் இந்தியர்கள் தனித்துவம் மிக்கவர்கள்.\nஅதனால்தான், இந்திய வலதுசாரிகள் மிக எளிதாக வரலாற்றைத் திரித்து தங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறார்கள். நவீன இந்தியாவின் வரலாறு பல்வேறு குரல்களின் வழியே சொல்லப்பட வேண்டிய காலம் இது. நேருவும் படேலும் சந்தேகமின்றி 'பெரும்புலி'கள்தான், ஆனால், இந்தக் கதையில் வெறுமனே வந்துபோகாமல் பெரும் பங்கு வகித்த மற்றவர்களும் இருக்கிறார்கள். அவர்களுடைய பெருமைகளும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்\nஹசன் சுரூர், பத்தியாளர், 'இண்டியா'ஸ் முஸ்லிம் ஸ்பிரிங்: வொய் நோபடி இஸ் டாக்கிங் அபெளட் இட்' என்ற இவருடைய புதிய புத்தகம் 'ரூபா & கோ' பதிப்பகத்தால் வெளியிடப்படவிருக்கிறது. தொடர்புக்கு: hasan.suroor@gmail.com\nதி இந்து இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: ஆசாத், கித்வாய்: இரு ஆளுமைகள்\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், ஆளுமைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள்\nஆசை எப்போதையும்விட அபாயகரமான காலகட்டத்தில் இன்றைய கவிதை நுழைந்திருக்கிறது. இன்றைய கவிஞனைக் காப்பாற்ற செய்யுள் இல்லை, சந்தம் ...\nஆசை வெயிலடிக்கும்போது மழை ப��ய்தால் காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம் நடக்கிறது என்று கிராமங்களில் சொல்வதுண்டு. அப்படி நடக்கும் கல்யாணத்...\n( உலகப் பெண் கவிஞர்கள் பற்றிய தொடர் ஒன்றை ‘தி இந்து’ இதழின் ஞாயிறு இணைப்பிதழான ‘பெண் இன்று’வில் எழுதிவருகிறேன். ஒரு வாரம்...\n - 10. காந்தியின் நேர்மை\nஆசை ‘ மகாத்மா காந்தியின் நூல் தொகுப்புகள் ’ (Collected Works of Mahatma Gandhi’) காலவரிசைப்படி மொத்தம் நூறு தொகுதிகளாக வெளி...\nஆசை 20 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசிய மொழியின் பெரும் கவிஞன் பெர்னாண்டோ பெஸ்ஸோவா வெவ்வேறு ஆளுமைகளைச் சிருஷ்டித்து அந்த ஆள...\nஆசை (இளையராஜா-75-ஐ முன்னிட்டு 04-06-18 அன்று ‘தி இந்து’ தமிழில் வெளியான கட்டுரையின் விரிவான வடிவம் இது) நெடுந்தொலைவு போவது என்...\nதமிழ்க் கவிதையுலகில் அபியின் கவிதைகள் அலாதியானவை. அவர் எழுதும் பாணியிலான கவிதைகள் தமிழில் அரிது. பிரமிளிடமும் தேவதச்சனிடமும் கொஞ்சம் பார்க்க...\nநாம் ஏன் சதிக் கோட்பாடுகளை நம்புகிறோம்\nயுவால் நோவா ஹராரி சதிக் கோட்பாடுகள் எல்லா வடிவங்களிலும் அளவுகளிலும் வருகின்றன. இவற்றில் ரொம்பவும் பரவலானது உலகளாவிய ரகசிய அரசியல் குழுவைப் ...\nமுன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையிலே யோனி இட்ட தீ அடிவயிற்றிலே வேக வேக வேகவே ...\nகைபேசியைக் கீழே வையுங்கள், பயத்தை நேருக்கு நேர் சந்தியுங்கள்\nஜோஷ்வா வில்லியம்ஸ் (‘தி இந்து’ நாளிதழின் ‘இளமை புதுமை’ இணைப்பிதழில் 11-03-2016 அன்று எனது மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை) ரயி...\n'தி இந்து' கட்டுரைகள் (171)\nஅறிவோம் நம் மொழியை (3)\nசென்னை திரைப்பட விழா (2)\nதங்க. ஜெயராமன் கட்டுரைகள் (1)\nமொழியின் பெயர் பெண் (1)\nஇயற்பெயர் ஆசைத்தம்பி. 1979-ல் மன்னார்குடியில் பிறந்தேன். படித்தது M.A. M.Phil (ஆங்கில இலக்கியம்). சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே க்ரியா பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் (2008) துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். சிறு வயதிலிருந்து கவிதை எழுதுவதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. என் முதல் கவிதைத் தொகுப்பு 'சித்து' 2006இல் க்ரியாவால் வெளியிடப்பட்டது. முழுக்கமுழுக்கப் பறவைகளைப் பற்றிய கவிதைகளை உள்ளடக்கிய 'கொண்டலாத்தி' தொகுப்பும் 2010ஆம் ஆண்டு க்ரியாவால் வெளியிடப்பட்டது. கவிதையைத் தவிர சிறுகதை, கட்டுரை��ள் போன்றவற்றை எழுதுவதிலும் ஈடுபாடு உண்டு. என்னுடைய பேராசிரியர் தங்க. ஜெயராமனுடன் இணைந்து 2010ஆம் ஆண்டு ஒமர் கய்யாமின் 'ருபாயியத்'ஐ மொழிபெயர்த்தேன். பறவையியலாளர் ப. ஜெகநாதனுடன் இணைந்து 'பறவைகள்' என்ற அறிமுகக் கையேட்டை 2013இல் வெளியிட்டிருக்கிறேன். திக் நியட் ஹானின் ‘அமைதி என்பது நாமே’ என்ற நூல் எனது மொழிபெயர்ப்பில் க்ரியா பதிப்பகத்தால் 2018-ல் வெளியிடப்பட்டது. திருமணம் 2011இல். மனைவி: சிந்து. மகன்: மகிழ் ஆதன். 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணிபுரிகிறேன். மின்னஞ்சல்: asaidp@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/arts/literature/125626-velli-nilam-jayamohan-new-series", "date_download": "2021-05-16T19:13:02Z", "digest": "sha1:O6AU4JULMIA7EHE457HDOR2X72T4M7GC", "length": 8346, "nlines": 242, "source_domain": "www.vikatan.com", "title": "chutti Vikatan - 30 November 2016 - வெள்ளி நிலம் - புதிய தொடர் - 1 | Velli Nilam - Jayamohan new Series - Chutti Vikatan - Vikatan", "raw_content": "\nDOG டக்கர் - BAG BAG புக் பேக்\nமொழி இல்லா காடு - புத்தக உலகம்\nஓவியத்தைப் பூர்த்திசெய்து மதிப்பீட்டைப் பெறு\nகுச்சி ஐஸ் எப்படி காணாமல் போனது\nகடலுக்கு வந்த குட்டி தேவதை\nவெள்ளி நிலம் - புதிய தொடர் - 1\nவெள்ளி நிலம் - புதிய தொடர் - 1\nவெள்ளி நிலம் - புதிய தொடர் - 1\nவெள்ளி நிலம் - 28\nவெள்ளி நிலம் - 27\nவெள்ளி நிலம் - 26\nவெள்ளி நிலம் - 25\nவெள்ளி நிலம் - 24\nவெள்ளி நிலம் - 23\nவெள்ளி நிலம் - 22\nவெள்ளி நிலம் - 21\nவெள்ளி நிலம் - 20\nவெள்ளி நிலம் - 19\nவெள்ளி நிலம் - 18\nவெள்ளி நிலம் - 17\nவெள்ளி நிலம் - 16\nவெள்ளி நிலம் - 15\nவெள்ளி நிலம் - 14\nவெள்ளி நிலம் - 13\nவெள்ளி நிலம் - 12\nவெள்ளி நிலம் - 11\nவெள்ளி நிலம் - 10\nவெள்ளி நிலம் - 9\nவெள்ளி நிலம் - 8\nவெள்ளி நிலம் - 7\nவெள்ளி நிலம் - 6\nவெள்ளி நிலம் - 5\nவெள்ளி நிலம் - 4\nவெள்ளி நிலம் - 3\nவெள்ளி நிலம் - 2\nவெள்ளி நிலம் - புதிய தொடர் - 1\nவெள்ளி நிலம் - புதிய தொடர் - 1\nஜெயமோகன் , ஓவியம்: பிரேம் டாவின்ஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=b74e0c70a", "date_download": "2021-05-16T18:40:44Z", "digest": "sha1:TMAIC64Z7ANFWETGWDRIZDMDY5VYLFAZ", "length": 11911, "nlines": 245, "source_domain": "www.worldtamiltube.com", "title": "தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும், ரெம்டெசிவிர் மருந்தை வழங்க நடவடிக்கை - ஸ்டாலின் அறிவுறுத்தல்", "raw_content": "\nதமிழகத்தின் முக்கிய நகரங்களிலும், ரெம்டெசிவிர் மருந்தை வழங்க நடவடிக்கை - ஸ்டாலின் அறிவுறுத்தல்\nதமிழகத்தின் முக்கிய நகரங்களிலும், ரெம்டெசிவிர் மருந்தை வழங்க நடவடிக்���ை - ஸ்டாலின் சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தல்\nகோவில்பட்டியில் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கிய 2 பேர் கைது\n#BREAKING : ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற மேலும் ஒருவர் சென்னையில் கைது\nசென்னையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்ற மருத்துவர் உட்பட 2 பேர் கைது | remdesivir\nNews 360 : ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கவோ பாதுகாக்கவோ கூடாது : தமிழக சுகாதாரத்துறை அறிவுரை\n#BREAKING || ரெம்டெசிவிர் மருந்தை போலி ஆவணம் காட்டி பெற முயற்சி... 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை\nரெம்டெசிவிர் மருந்தை வாங்க அலைவது தேவையற்றது - டாக்டர் தேவச்சந்திரன் | 5 Minutes Interview\n#BREAKING | தமிழகத்திற்கு கூடுதலால 20,000 ரெம்டெசிவிர் மருந்து வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற மருத்துவர் கைது | Remdesivir\nரெம்டெசிவிர் விற்பனையை விரிவுபடுத்த ஸ்டாலின் அறிவுறுத்தல்\nரெம்டெசிவிர் மருந்தை ரூ.1,500க்கு வாங்கி, ரூ.15,000க்கு விற்றதாக வாக்குமூலம்\nதமிழகத்தின் முக்கிய நகரங்களிலும், ரெம்டெசிவிர் மருந்தை வழங்க நடவடிக்கை - ஸ்டாலின் அறிவுறுத்தல்\nதமிழகத்தின் முக்கிய நகரங்களிலும், ரெம்டெசிவிர் மருந்தை வழங்க நடவடிக்கை - ஸ்டாலின் சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தல் #Remdisivir | #CoronaVirus | #DMK | #...\nதமிழகத்தின் முக்கிய நகரங்களிலும், ரெம்டெசிவிர் மருந்தை வழங்க நடவடிக்கை - ஸ்டாலின் அறிவுறுத்தல்\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "http://freehoroscopesonline.in/panchpatchi.php", "date_download": "2021-05-16T17:55:36Z", "digest": "sha1:2D3LCT5VMHGHJFLZVAHNKST6J4FMKJ5E", "length": 6568, "nlines": 57, "source_domain": "freehoroscopesonline.in", "title": "Free Horoscopes | Daily Predictions | Vedic Astrology Reports", "raw_content": "\nபஞ்சபட்சி சாஸ்திரம் என்பது காகபுசுண்டர். அகத்தியர் ரோமரிஷி போன்ற சித்தர்களால் எளியவர்களுக்காக எளிமையாக உருவாக்கப்பட்டது. வடநாட்டில் கர்க்கர், பராசரர், வராஹர், காளிதாசன், போன்ற வான சாஸ்திர வல்லுனர்கள் வானத்தில் சஞ்சரிக்கும் நவக்கிரகங்களின் துணை கொண்டு ஜோதிட சாஸ்திரம் இயற்றியதுபோல் தென்னாட்டில் குறிப்பாக தமிழகத்தி���் மேலே கூறிய சித்தர்களால் வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் போன்ற 5 பட்சிகளின் குணத்தையும் திறமையையும் தன்மையையும் ஆராய்ந்து வானத்தில் சஞ்சரிக்கும் நட்சத்திரங்களின் தன்மையையும் ஆராய்ந்து இரண்டையும் இணைத்து பஞ்சபட்சி சாஸ்திரம் என்னும் சாஸ்திரத்தைப் படைத்தார்கள். இதைத் தெரிந்து கொள்வதற்கும் நடைமுறையில் செயல்படுத்துவதற்கும், மிகவும் எளிமையானது, பஞ்சபட்சி சாஸ்திரப்படி நாளும் நேரமும் நன்றாக இருந்தால் அஷ்டமி, நவமி, மரணயோகம், பிரபலாரிஷ்ட யோகம், கரிநாள், தனிய நாள் போன்ற எந்த நேரமும் தீய பலனைத் தராது. நடைமுறையில் கெட்ட நாட்களில் கூட நல்லவையும், நல்ல நாட்களில் கூட கெட்டவையும் நடப்பது உண்டு. பஞ்சபட்சி சாஸ்திரப்படி நேரம் கணித்துப்பார்த்தல் இந்த உண்மை நன்கு விளங்கும்.\nநாம் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு பஞ்சபட்சி சாஸ்திரம் பார்த்து செயல்பட்டால் வெற்றி பெறமுடியும்.\nஇன்னும் பல நிகழ்வுகளின் திறனை அல்லது செயல்பாட்டை அறிய பஞ்சபட்சி சாஸ்திரம் பயன்படுகிறது. இதைச் சரியான முறையில் பயன்படுத்தி அனைவரும் நன்மை பெறலாம். அடுத்துவரும் பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள நேரங்கள் சூரிய உதயம் 6.00 மணி என்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்தந்த ஊர் சூர்ய உதயத்திற்கு ஏற்ப மணியை கூட்டியும், கழித்தும் அறிந்துக் கொள்ளலாம். உதாரணம் : சூர்ய உதயம் 5.56 என்று இருந்தால் கொடுக்கப்பட்ட நேரத்துடன் 4 நிமிடம் கழித்துக்கொள்ளவும். சூர்ய உதயம் 6.10 என்று இருந்தால் கொடுக்கப்பட்ட நேரத்துடன் 10 நிமிடம் கூட்டிக் கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.beingmohandoss.com/2008/01/blog-post_23.html", "date_download": "2021-05-16T18:31:49Z", "digest": "sha1:23G3M27DG7OSU6QGQAVWIHEEZNEHDQ57", "length": 82131, "nlines": 354, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "குடுமியான்மலை - ஒரு சிற்ப அற்புதம் - Being Mohandoss", "raw_content": "\nகுடுமியான்மலை - ஒரு சிற்ப அற்புதம்\nசித்தன்னவாசலைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்ததற்கும் காதலர் தின 'என்ன விலை அழகே' பாடலுக்கும் நிச்சயம் தொடர்பிருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன், காதல் அதுவும் முதற்காதல் தந்த மிகச்சில நினைவுப்பொருட்களின் ஒன்று காதலர் தினம் படப்பாடல்களின் பொழுது இளகும் நினைவுகள்.\nஅப்பாவிடம் சித்தன்னவாசலுக்குப் போகவேண்டும் காருக்கு சொல்லிவிடுங்கள் என்றதும் காருக்குச் சொன்னாரா இல்லையோ அங்க வர்ற பொண்ணுங்களை ஃபோட்டோ எடுக்கக்கூடாது என்று சொன்னதுதான் முதலில். அப்பா சொல்லித்தான் தெரியவந்தது கல்லணை, முக்கொம்பு மலைக்கோட்டை எல்லாம் விடுத்து இப்ப சித்தன்னவாசல் தான் காதலர் ஸ்பாட் ஆகயிருக்கிறது, அதைப்பற்றிய வரிகள் தேவையில்லாதவை. சித்தன்னவாசலுக்குச் சென்றிருந்த பொழுது அங்கிருந்த தொல்பொருள்துறை ஊழியர் சொல்லித்தான் குடுமியான்மலை பற்றித் தெரிந்துகொண்டோம். நானும் ஓட்டுநர் நண்பரும் குடுமியான்மலைக்குச் சென்று பார்த்த பின் பார்க்காமல் வந்திருந்தால் மிகச்சிறந்த கோயில் ஒன்றை பார்க்காமல் விட்டிருப்போம் என்றுதான் நினைத்தேன்.(சித்தன்னவாசல் பற்றி இன்னொரு தரம் எழுதுறேன்.)\nஅங்கிருந்த அர்ச்சகர்களுக்கு சரியான விளக்கங்கள் தெரியாததால் தவறுதலாய் நிறைய விவரங்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அப்படியிருக்க முடியாது என்று குறைந்த விவரம் கொண்டவர்களாலேயே உணர முடியும். அந்தக் கோவில் இரண்டாயிரம் வருடம் புராதனம் என்று சொல்லிக்கொண்டிருந்தார். மேலும் மிக அற்புதமான கலைத்தன்மை உடைய \"finishing\" கொண்ட சிலைகளைப் பற்றியும் சரியான விவரங்களை அவர்கள் சொல்லவில்லை. அதைப்போலவே அங்கேயே இருந்த தொல்பொருள்துறை ஊழியரை அறிமுகம் செய்துவைக்காதது மட்டுமல்லாமல் அவர் அங்கேயில்லை என்றும் சொன்னார்கள். நாங்கள் பிறகு வெளியில் சிலரிடம் கேட்டு அவரை அறிமுகம் செய்து கொண்டு பழங்கால 'சங்கீத கல்வெட்டு' 'குடைவரைக் கோயில்' போன்றவற்றைப் பார்த்தோம்.\nஅர்ச்சகர்களின் வேலை அது இல்லை தான் மறுக்கவில்லை. ஆனால் சாதாரண விவரங்களைக் கூட அவர்கள் சொல்லவில்லை, ஆனாலும் அதனாலுமே கூட இந்தக் கோவிலைப்பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள அதிகம் விரும்பினேன். அதற்காகவாவது அவர்களுக்கு என் நன்றிகள், இன்னொருமுறை விவரங்களுடன் சென்று பார்க்கலாம் என்று முடிவுசெய்திருக்கிறேன். அதற்கு காரணம் அங்கேயிருக்கும் சிற்பங்கள், கங்கை கொண்ட சோழபுரம், பெரிய கோவில் ஒருமுறைக்கு மேல் பார்த்தவன் என்ற முறையில் குடுமியான் மலைச் சிற்பங்கள் அற்புதமான \"Finishing\" கொண்டவை. ஆனால் காலத்தால் பின் தங்கியவை இவை என்ற விஷயம் இருக்கிறது.\nஆனால் குடுமியான்மலை எத்தனை தூரம் மக்களைச் சென்றடைந்தது என்பது தெரியவில்லை, ஆனால் இங்கிருக்கும் கோவில் திருச்சி���ில் நல்ல ஃபேமஸ் என்று அப்பா சொல்லி தெரிந்துகொண்டேன். கோவிலைப் பற்றி தேடிய பொழுது \"புதுக்கோட்டை மாவட்ட வரலாறு - டாக்டர் ஜெ. ராஜாமுகமது\"வில் கொஞ்சம் விவரம் கிடைத்தது கொடுத்திருக்கிறேன். புகைப்படங்கள் என்னுடையவை.\nகுடுமியான்மலை புதுக்கோட்டையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள கோயில் மூலவரின் பெயரான சிகாநாதசாமி என்பதைக் கொண்டு குடுமியான் மலை என்று அழைக்கப்படுகிறது. சிகா என்பது குடுமி என்னும் பொருளில் குடுமியுள்ள இறைவன் என்று வரும். இங்குள்ள இறைவனுக்கு குடுமி வந்தது பற்றி இக்கோயில் ஸ்தலபுராணம் கூறும் கதை சுவையானதாகும் முன்னொரு காலத்தில் இக்கோயில் அர்ச்சகர் ஒருவர் பூஜைக்கு வைத்திருந்த பூவை எடுத்து அங்குவந்த தனது ஆசைநாயகிக்கு கொடுத்துவிட்டார். அந்தச் சந்தர்ப்பத்தில் மன்னர் கோயிலுக்கு வந்துவிட, மன்னரைக் கண்டதும் செய்வதறியாது தவித்த அர்ச்சகர் தனது ஆசைநாயகியின் தலையிலிருந்த பூவை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்தி, அதைப் பிரசாதமாக மன்னருக்கு அளிக்க அதில் தலைமுடி ஒட்டியிருந்ததைக் கண்ட மன்னர் அதன் காரணத்தை அர்ச்சகரிடம் வினவினார். அர்ச்சகர் சமயோதிதமாக கோயிலில் குடி கொண்டிருக்கும் மூலவருக்கு குடுமியுள்ளது என்று சொல்லிவிட்டார். வியப்பு மேலிட்ட மன்னர் இறைவனின் குடுமியைக் காட்டும்படி கேட்க, தனது பக்தனான அர்ச்சகரைக் காப்பாற்ற இறைவனும் லிங்கத்தில் குடுமியுடன் காட்சியளித்தார். ஆகவேதான் மூலவருக்கு சிகாநாதசாமி என்று பெயர் வந்ததாக இக்கதையின் மூலம் அறிகிறோம். இக்கோயிலில் குடுகொண்டுள்ள லிங்கத்திற்கு குடுமியிருப்பதைக் குறிக்கும் வண்ணம் லிங்கத்தின் குடுமி - முடிச்சு போன்ற பகுதி இருப்பதை பக்தர்களுக்கு காட்டப்படுகிறது.\nகி.பி 10ம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களில் இவ்வூர் திருநலக்குன்றம் என்றும் 14ம் நூற்றாண்டு கல்வெட்டில் சிகாநல்லூர் என்றும் கடவுளின் பெயர் குடுமியார் என்றும் 17 - 18ம் நூற்றாண்டு கல்வெட்டில் குடுமியான்மலை என்றும் குறிப்பிடப்படுகிறது. திருநலக்குன்றம் என்றால் புனிதமான மங்களமான மலை என்றும் பொருள். நல என்னும் தமிழ்ச் சொல்லுக்கு 'நள' என சமஸ்கிருத வடிவம் கொடுக்கப்பட்டு இக்கோயிலை புராண கதாநாயகன் நளனுடன் தொடர்புபடித்திக் கூறும் ஒரு கர்ண பரம்பரைக் கதையு��் உண்டு. 14ம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள், கோயில் மூலவரை \"தென்கோநாட்டு சிகாநல்லூர் குடுமியார்\" எனக் குறிப்பிடுகின்றன. சில கல்வெட்டுக்களில் குடுமிநாதர் என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் சிகாநல்லூர் என்பது \"சிகரநல்லூர்\" என்றே இருந்திருக்க வேண்டும். சிகரம் என்பது சிகரமுயர்ந்த மலை எனவாகும். நெடிதுயர்ந்த குன்று - மலை - ஒன்று இங்குள்ளதை நாம் இன்றும் காணமுடியும். ஆகவே குடுமியார் என்பதற்கு சிகரமுயர்ந்த நெடிய எனப் பொருள் கொள்ளலாம். குடுமி என்றால் தலைமுடிக் கற்றை என்று மட்டும் பொருளல்ல மலையுச்சி, உயர்ந்தவர் என்றெல்லாம் பொருள்படும். உதாரணத்திற்கு பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி கண்ணப்ப நாயனார் காளஹஸ்தியில் வழிபட்ட இறைவனின் பெயர் குடுமித்தேவர்.\nகுடுமியார் என்னும் தமிழ்ச்சொல் காலப்போக்கில் சிகாநாதசாமி என சமஸ்கிருத சொல்லாக மருவிவிட்டது. அதற்கேற்ப கி.பி. 17 - 18ம் நூற்றாண்டில் மேலே சொன்ன புராணக்கதையும் எழுந்திருக்க வேண்டும். தற்போது இவ்வூர் பெயர் குடுமியான் மலை என்றே நின்று நிலவ இறைவன் பெயர் மட்டும் சிகாநாதா என வழங்கப்படுகிறது. இதே போன்றே மயிலாடுதுறை, மாயூரம் எனவும், குரங்காடுதுறை கபிஸ்தலம் எனவும், திருமறைக்காடு வேதாரண்யம் எனவும், சிற்றம்பலம் சிதம்பரம் எனவும் சமஸ்கிருத வடிவம் பெற்று மருவி வழங்குதல் காண்க.\nஅக்காலத்தில் திருநலக்குன்றம் என்னும் இவ்வூர் குன்றைச் சுற்றிலும் வீடுகள் அமைந்திருந்தன. குன்றின் மீது ஏறிச் செல்லும் போது ஒரு இயற்கைக் குகையினைக் காண்கிறோம். இது கற்கால மனிதர்களின் இருப்பிடமாக இருந்திருக்கலாம். குன்றின் உச்சியில் குன்றுதோரோடும் குமரன்கோயில் உள்ளது. குன்றின் கிழக்குச் சரிவில் சிகாநாதசாமி கோயில் உள்ளது.\nபுதுக்கோட்டைப் பகுதியின் வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த பல அறிய செய்திகளை குடுமியான்மலையிலுள்ள கல்வெட்டுகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இங்குள்ள மேலக்கோயில் என்னும் குகைக்கோயிலும் அதன் அருகிலுள்ள கர்நாடக சங்கீதம் பற்றிய கல்வெட்டும் பல்லவ மகேந்திரவர்ம பல்லவன் காலத்தைச் சேர்ந்தது எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால் சமீபகால ஆய்வுகளின்படி இவை மகேந்திரவர்ம பல்லவனுடன் தொடர்புடையவை அல்ல என்று தெரியவந்துள்ளது. சிகாநாதசாமியின் கருவறை கி.பி. 12ம�� நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கொள்ளலாம். அதன்பின் இப்பகுதியை ஆண்டுவந்த பல்லவராயர்கள் இக்கோயிலின் பராமரிப்பிற்கு கொடைகள் அளித்த செய்தியை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. பல்லவராயர்களைத் தொடர்ந்து தொண்டைமான்களின் ஆட்சியில் இக்கோயில் சிறப்புடன் விளங்கியது. காலத்தால் முற்பட்ட தொண்டைமான் மன்னர்கள் இந்தக் கோயிலிலேயே முடிசூட்டிக் கொண்டார்கள். ரகுநாதராயத் தொண்டைமான்(1686 - 1730) குகைக் கோயிலின் முன் உள்ள மண்டபத்தைக் கட்டியிருக்கிறார். 1730ல் ராஜா விஜயரகுநாத ராயத் தொண்டைமான் இக்கோயிலிலேயே முடிசூட்டிக் கொண்டார். அம்மன் கோயிலிலுள்ள 1872ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று ராமச்சந்திர தொண்டைமான் காலத்தில் இக்கோயிலின் திருக்குடமுழுக்குத் திருவிழா நடைபெற்ற செய்தியைத் தெரிவிக்கிறது.\nகுன்றின் கிழக்குச் சரிவில் மேலக்கோயில் என்னும் குகைக்கோயில் குடைவிக்கப்பட்டுள்ளது. குன்றில் குடையப்பட்ட கருவறையும் அதற்கு முன்பு உள்ள தாழ்வாரப் பகுதியும் மலையிலேயே குடையப்பட்டதாகும் இதைத் தொடர்ந்துள்ள மண்டபம் 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும் குகையில் வாயிலில் இரண்டு துவாரபாலகர்கள் - வாயிற்காப்போர் - சிற்பங்கள் உள்ளன.\nகம்பீரமான தோற்றத்துடன் காட்சியளிக்கும் இந்தச் சிற்பங்கள் கலையழகு மிக்கவை. கருவறையில் லிங்கம் ஒன்று காணப்படுகிறது. குகையின் தென்பகுதியில் மலையிலேயே செதுக்கப்பட்ட வலம்புரி விநாயகர் ஒன்று உள்ளது.\nகுகைக்கோயிலின் தென்பகுதியில் குன்றின் கிழக்குச் சரிவில் 13'x14' அளவில் கர்நாடக சங்கீத விதிகள் குறித்த புகழ் வாய்த்த கல்வெட்டு உள்ளது. இதுபோன்ற கல்வெட்டு இந்தியாவில் இது ஒன்றேயாகும். மேலும் கி.பி. 4ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரதரின் நாட்டிய சாஸ்திரம் என்ற நூலுக்கும் சாரங்கதேவரின் சங்கீதரத்னகாரா என்னும் நூலுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட சங்கீதம் பற்றிய குறிப்பு இதுவேயாகும். ருத்ராச்சார்யா என்பவரது சீடனாக விளங்கிய மன்னன் ஒருவனால் இக்கல்வெட்டு எடுக்கப்பட்டது என இக்கல்வெட்டே தெரிவிக்கிறது. ஆனால் இவர்கள் யாரென்று அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை இருப்பினும் எழுத்தமைதியைக் கொண்டு இது மகேந்திர பல்லவனது காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என டாக்டர் சி.மீனாட்சி போன்ற ஆய���வாளர்கள் கருதினர். ஆனால் இக்கருத்து சரியானதல்ல என்று தற்போது நிறுவப்பட்டுள்ளது.\n'சித்தம் நமஹ சிவாய' என்று தொடங்கும் சங்கீதம் பற்றிய இந்தக் கல்வெட்டு ஏழு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சங்கீர்த்தனஜதி என்னும் ராகம் பற்றிய விதிகளை இக்கல்வெட்டு விளக்குகிறது. இறுதியில் ருத்ராச்சார்யாரின் சீடனான பரம மகேஸ்வரன் என்னும் மன்னன் இந்த ராகங்களை பாடி வைத்தானென்றும் கண்டுள்ளது. மேலும் இக்கல்வெட்டிற்குப் பக்கத்திலேயே 'பரிவாதினி' என்று ஒரு கல்வெட்டு வாசகம் உள்ளது. இது ஒரு யாழ் வகையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது கல்வெட்டில் காணப்படும் ராகங்கள் 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாரப் பண்களிலும் காணப்படுகிறது தற்காலத்தில் வழங்கிவரும் ராகங்களிலும் இதன் கூறுகளைக் காணமுடிகிறது. முதல் பகுதியில் - மத்யம் - சொல்லப்படும் ராகம் ஹரிகாம்போஜிக்கும், இரண்டாவது - சட்ஜக்ரம - கரஹரப்பிரியாவுக்கும், மூன்றாவது - ஷடப - நடனமாக்ரிய ராகத்திற்கும், நான்காவது - சதாரி - பந்துவாரளி ராகத்திற்கும், ஐந்தாவது - பஞ்சமம் - அஹிரி ராகத்திற்கும் ஆறாவது சங்கராபரண ராகத்திற்கும், ஏழாவது மெச்ச கல்யாணி ராகத்திற்கும் உரிய விதிகளைத் தெரிவிக்கின்றன. இதில் சொல்லப்பட்டிருக்கும் ராகங்கள் 'பரிவாதினி' என்னும் யாழில் வாசிக்க ஏற்றதாகும் எனவும் கருதப்படுகிறது. ஆகவே தான் பரிவாதினி என்னும் பெயர் இந்தக் கல்வெட்டிற்கு அருகில் காணப்படுவதாகவும் கருதப்படுகிறது.\nமேலும் பரிவாதினி என்னும் வாசகம் திருமயம், திருக்கோகர்ணம், மலையக்கோயில் ஆகிய இடங்களில் உள்ள கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. திருமயம் விஷ்ணு குகைக் கோயிலின் பின்புறத்தில் உள்ள சிற்பத் தொகுதியிலும் கிள்ளுக்கோட்டை மகிஷாசுரமர்த்தினி கோயிலிலும் காணப்படும் வகை பரிவாதினியாக இருக்கலாம். \"சுருதியும், சுவரங்களும் இணைந்த புதிய ராகங்கள் பிற்காலத்தில் அமைக்கப்பட்டதற்கும், யாழ் மறைந்து வீணை கண்டுபிடிக்கப்பட்டு, புதிய ராகங்கள் அதில் வாசிக்கலானதும் இந்தக் கல்வெட்டு, சங்கீத உலகத்திற்கு அளித்த பரிசுகளாகும். (டாக்டர் வி.பிரேமலதா - குடுமியான் மலை, சங்கீதக் கல்வெட்டு - கல்வெட்டுக் கருத்தரங்கு சென்னை 1966).\nகுகைக்கோயிலுக்கு மேலே உள்ள பாறையின் உச்சிப் பகுதியில் கிழக்கு நோக்கி அறுபத்து மூன்���ு நாயன்மார்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கதாகும்.\nசிகாநாதர் - அகிலாண்டேஸ்வரி கோயில், சமஸ்தான காலத்தில் சீரும் சிறப்புடன் விளங்கியது. கிழக்கு நோக்கியிருக்கும் கோயிலில் கோபுரவாயிலைக் கடந்து உள்ளே சென்றதும் இருமருங்கிலும் ஆயிரங்கால் மண்டபத்தைக் காணலாம்.\nஇம்மண்டபத்தின் முகப்புத் தூண்களில் அனுமன், வாலி, சுக்ரீவன் போன்ற சிற்பங்கள் உள்ளன.\nஇதன் இருமருங்கிலும் பெரிய மண்டபங்கள் உள்ளன. இதையடுத்த ஆனைவெட்டு மண்டபத்தில் நுழைந்ததும் தமிழகத்து சிற்பக்கூடம் ஒன்றினுள் நுழைந்துவிட்ட உணர்வு நமக்கு ஏற்படும். இம்மண்டபத்தின் தூண்களில் கலையழகு மிக்கப்பல சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.\nஇச்சிற்பங்கள் காலத்தால் பிற்பட்டவை என்றாலும் (கி.பி. 16 - 17ம் நூற்றாண்டு) இக்காலச் சிற்பக் கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாத் திகழ்பவையாகும். தன்னை அழிக்க முடியாத வரம் பெற்ற ஹிரண்யகசிபு, ஆணவம் தலைக்கேறி, சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே, என்று பிரகலாதனை துன்புறுத்த, நாராயணன் தூணிலும் உள்ளான் துரும்பிலும் உள்ளான் என பிரகலாதன் விடை பகர, அருகிலிருந்த தூணை எட்டி உதைத்தான் ஹிரண்யகசிபு. தூண் கொண்ட பயங்கர உருவம் தோன்றியது. ஹிரண்யனைப் பற்றிப் பிடித்து தனது கால்களுக்குக் குறுக்கே கிடத்தி ஆவனது உடலை இரு கூறாக பிளந்து அவனது குடலை மாலையாக அணிந்து கொண்டது. ஆணவம் வீழ்ந்தது இதுவே நரசிம்ம அவதாரம். இக்கதையைச் சித்தரிக்கும் உயிரோட்டமுள்ள நரசிம்ம அவதாரக் காட்சியினை நரசிம்மரின் சிற்பத்தை ஒரு தூணில் காண்கிறோம்.\nகாதலுக்குக் கரும்பைத் தூதுவிட்டு விளையாடும் மன்மதன், அதற்கு மறுமொழியாக தனது வேல் விழியினை கனவுலகிற்கு அழைத்துச் செல்கின்றன. உலகத்து அழகையெல்லாம் தன்வயப்படுத்திக் கொண்டு காட்சியளிக்கும் மோகினி(மோகினி உருவில் விஷ்ணு).\nவினை தீர்க்கும் விநாயகர், பக்தர்களைக் காக்க அண்டத்தையும் ஆட்டிப்படைக்கும் பலம் பெற்ற பத்துத் தலையுடன் கூடிய இராவணன்.\nதீய சக்திகளை தூளாக்குவேன் என உணர்த்திக் கொண்டிருக்கும் அகோர வீரபத்திரர் - இன்னும் இதுபோன்ற பல சிற்பங்கள் நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. குதிரைப்படை வீரர்களும் காலாட்படை வீரர்களும் உபயோகீத்த ஆயுதங்களையும் குதிரைப்படை தாக்குதல்களைக் காலாட்படையினர் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதையும் இங்குள்ளச் சித்திரங்களில் காணலாம்.\nஇந்த மண்டபத்திலிருந்து கோயிலினுள் செல்லும் வாயில் பகுதிக்கு கங்கையரையன் குறடு(கங்கையரைய குறுநில மன்னர்களால் எடுக்கப்பட்டது) என்று பெயர். இதையடுத்து பாண்டியர் கால கலைப்பாணியில் எடுப்பிக்கப்பட்ட மண்டபம் உள்ளது. அடுத்துள்ளது மகா மண்டபம் கோயிலின் கருவறையும் விமானமும் முகமண்டபமும் முற்கால சோழர் காலத்தில் கட்டப்பட்டு, பின்பு பாண்டியர் காலத்திலும் விஜயநகர மன்னர்களின் காலத்திலும் புதுப்பிக்கப்பட்டு, தனது பழமையை இழந்துவிட்டது. குகைக்கோயிலில் காணப்படும் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டு திருமூலத்தானம் திருமேற்றளி என இரண்டு கோயில்களைக் குறிப்பிடுகின்றது. திருமூலத்தானம் என்பது இந்தச் சிவன் கோயிலையே குறிப்பதாக இருக்க வேண்டும். ஆகவே இக்கோயில் 8ம் நூற்றாண்டில் எடுப்பிக்கப்பட்டு பிற்காலத்தில் பலமுறை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டுமெனத் தெரிய வருகிறது. தற்போது நாம் காண்பது பிற்காலப் பாண்டியர் காலத்து கட்டுமானமாகும். கி.பி. 1215லிருந்து 1265 வரை பழைய மண்டபங்கள் புதுப்பிக்கப்பட்டன. புதிய மண்டபங்கள் கட்டும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. கோனாட்டில் இருந்த நாடு, நகரம், படைப்பற்று தனி நபர்கள் அனைவரும் இதற்காகக் கொடையளித்துள்ளனர். விமானம் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள மண்டபங்களில் சப்த கன்னியர், லிங்கோத்பவர், ஜேஷ்டாதேவி, சுப்ரமணியர் போன்ற சிற்பங்கள் பலவற்றைக் காணலாம். நாயக்கர் மண்டபத்தில் காணப்படும் வியாகரபாதர்(மனித உருவம் புலியின் கால்கள்) பதஞ்சலி(மனித உடலும் பாம்பு கால்கள் போன்றும்) சிற்பங்கள் காணத்தக்கவையாகும்.\nஅம்மன் அகிலாண்டேஸ்வரி ஆகும், அம்மன் கோயில் பிற்கால பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகும் கருவறைக்கு முன்னால் உள்ள மண்டபத்தின் தரையில் 12'x18' அளவுள்ள(அறுபட்டை வடிவாக அமைந்த) கருங்கல் பலகை ஒன்று உள்ளது. இக் கற்பலகையில் அமர்ந்தே இப்பகுதியை ஆண்டுவந்த பல்லவராயர்களும் அவர்களைத் தொடர்ந்து வந்த புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களும் முடிசூட்டிக் கொண்டனர். உமையாள்நாச்சி என்னும் தேவதாசி குகைக்கோயிலுக்கு அருகிலுள்ள அம்மன் கோயிலைக் கட்டுவித்து அங்கு மலையமங்கை அல்ல சௌந்திரநாயகி அம்மனை பிரதிஷ்டை செய்தாள். இப்பெண்மணி குடுமியான்மலைக் கோயிலுக்கு மேலும் பல கொடைகள் அளித்துள்ளாள்.\nகுடுமியான்மலை, குகைக்கோயிலும் அதன் அருகிலுள்ள சங்கீத கல்வெட்டும் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தைச் சேர்ந்தவை எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால் வரலாற்றுச் சான்றுகளின்படி இது சரியல்ல என்று தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n1. பல்லவ மகேந்திரனின் ஆட்சிப் பகுதி காவிரிக்குத் தெற்கே பரவி இருந்ததற்கான சான்றுகள் இல்லை.\n2. குடுமியான்மலைக்குக் கோயிலில் இப்பகுதியை ஆண்ட மன்னர் பரம்பரையின் 120க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.\nஇவற்றுள் ஒன்றுகூட பல்லவர் பரம்பரையைச் சேர்ந்தது அல்ல. திருமேற்றளி, மேலக்கோயில் என்னும் குடவரைக்கோயிலில் காணப்படும் காலத்தால் முந்தியக் கல்வெட்டு பாண்டிய மன்னர் பரம்பரையைச் சேர்ந்ததாகும். இவை முறையே மாறவர்மன் ராஜசிம்மன் என்னும் முதலாம் சடையன் மாறன் கிபி 730 - 765 காலத்தையும் இரண்டாவது ஜடிலபராந்தக வரகுணன் மாறன் சடையன் கி.பி 765 - 815 காலத்தையும் சேர்ந்ததாகும்.\n3. குகையின் தூண்களும் மகேந்திரவர்மன் கால தூண்களின் அமைப்பிலிருந்து வேறுபடுகின்றன.\n4. நரசிம்ம பல்லவன் கி.பி 630 - 668 மற்றும் இரண்டாம் நரசிம்மவர்மன் ராஜசிம்மன் கி.பி 680 - 720 ஆகியோரது காலத்து குகை கோயில்களில் காணப்படுவதுபோல கருவறையின் பின் சுவற்றில் சோமாஸ்கந்தர் சிற்பத்தொகுதி இல்லை.\n5. குகையினுள் உள்ள லிங்கம், பல்லவ ராஜசிம்மன் காலத்து லிங்க அமைப்பிலிருந்து வேறுபடுகிறது. குகையில் காணப்படும் கி.பி 8ம் நூற்றாண்டு கல்வெட்டைக் கொண்டு மேற்றளி என்னும் மேலைக்கோயில் இக்காலத்தில் எடுப்பிக்கப்பட்டுள்ளதாகக் கொள்ள வேண்டியுள்ளது.\n6. குகைக் கோயிலின் காலம் கி.பி 8ம் நூற்றாண்டு என வரையறுக்கும் போது, அருகிலுள்ள சங்கீத கல்வெட்டின் காலமும் இதே காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியுள்ளது. கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு மகேந்திரவர்ம பல்லவன் காலத்தது எனச் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இங்கு காணப்படும் கிரந்த எழுத்துக்களைப் போன்ற எழுத்துகள் முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த வேள்விக்குடி மற்றும் சென்னை அருங்காட்சியக செப்பேடுகளிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.\n7. குணசேனா என்கிற புனை���்பெயரைக் கொண்டும் இக்கல்வெட்டு மகேந்திரபல்லவன் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று அறிஞர் சிலர் கூறுகின்றனர். குணசேனா என்பது குணபாரா என்னும் மகேந்திரபல்லவனின் புனைப் பெயரின் திரிபே என்று அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால் குணசேனா என்னும் பெயர் குடுமியான்மலைக் கல்வெட்டில் காணப்படவில்லை. திருமயம் மற்றும் மலையடிப்பட்டி கல்வெட்டுகளிலேயே காணப்படுகிறது.\n8. சங்கீத கல்வெட்டின் இறுதியில் காணப்படும் பரம மகேஸ்வரா என்னும் சொல் மகேந்திரவர்மனை குறிப்பதாகச் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் மகேந்திரவர்ம பல்லவனுக்கு இருந்த அனேக புனைப் பெயர்களில் மகேஸ்வரன் என்னும் பெயர் இல்லை. மேலும் மகேஸ்வரர் என்று தங்களை அழைத்துக் கொண்ட காளமுக, பசுபத சைவர்களை மகேந்திரவர்மன் தனது மத்தவிலாச பிரஹசனம் என்னும் நூலில் கேலி செய்கிறான். ஆகவே கேலிக்குரிய பெயராக அவன் கருதியதையே அவன் தன் புனைப் பெயராகக் கொண்டிருக்க வேண்டியதில்லை.\nகொடும்பாளூர் ஒரு காலத்தில் கோனாட்டின் தலைநகராக விளங்கியது கொடும்பாளூரில் காளமுக சைவப்பிரிவினர் வாழ்ந்து வந்த செய்தியையும் அவர்களுக்கு கொடும்பாளூர் வேளிர் மன்னன் மடங்கள் கட்டி நிவந்தங்கள் அளித்த செய்தியின் படி குடுமியான்மலையும் இக்காலத்தில் கொடும்பாளூரின் ஆட்சிக்குட்பட்டதாக இருந்தது. கொடும்பாளூர் வேளிர் மன்னன் ஒருவன் தன்னை மகேஸ்வரன் என்று அழைத்துக் கொண்டிருப்பானோ எனக் கொள்ளலாம்.\nஆகவே குடுமியான்மலை குகைகோயிலும் அதன் அருகிலுள்ள சங்கீதக் கல்வெட்டும் மகேந்திர பல்லவன் காலத்தைச் சேர்ந்தது அல்ல என்னும் முடிவுக்கு வரலாம்.\nஇங்கு மொத்தம் 120 கல்வெட்டுகள் உள்ளன, இவை இப்பகுதியின் அரசியல் பொருளாதார வரலாற்றினையும் இக்கோயிலுக்கு கொடையளிக்கப்பட்ட விபரங்களையும் தெரிவிக்கின்றன. இக்கோயிலுக்கு உரிய நிலங்கள் கோனாட்டில் பல இடங்களில் இருந்தன. பிற்கால பாண்டியர் காலத்தில் இப்பகுதியை கங்கையரையர், வாணாதரையர் ஆகியோர் ஆண்டு வந்தனர். விஜயநகர மன்னர்கள் வீரகம்பண்ண உடையார், கோப திம்மா ஆகியோரது பெயர்கள் இக்கால கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. மதுரை நாயக்கர்கள் காலத்தில் இப்பகுதி மருங்காபுரி சிற்றரசர்களின் கீழ் இருந்தது. பின்பு வைத்தூர் பல்லவராயர்கள் இப்பகுதியைக் கைப்பற்றிக் கொண்டனர் சிவத்தெழுந்த பல்லவராயர் இக்கோயிலுக்கு சில மண்டபங்களும் கட்டியுள்ளார். மேலும் நந்தவனம் தோட்டங்கள் தேர் ஆகியவற்றின் பராமரிப்பிற்கும் கொடையளித்துள்ளனர். ரகுநாதராயத் தொண்டைமான் குகைக்கோயிலுக்கு முன்னால் ஒரு மண்டபத்தைக் கட்ட உயரமான இந்த மண்டபத்திற்கு விஜரகுநாதராய தொண்டைமான் 1730 - 1769 படிக்கட்டுகள் அமைத்தார் இக்கோயிலுக்கான கொடைகள் பற்றிய செய்திகள் இன்னும் ஏராளமாக உள்ளன.\nகுடுமியான்மலை - ஒரு சிற்ப அற்புதம் Mohandoss Saturday, January 23, 2016\n என்னஒரு விரிவன, விளக்கமான பதிவு. பதிவுகளும், படங்களும் மிக மிக அருமை.\nபுதுகையை சேர்ந்தவள் என்பதால் சொல்கிறேன். தங்கள் கொடுத்துள்ள விரிவான பதிவு அனைவருக்கும் குடுமியானமலையை குறித்த தேவையான விவரங்களை அறியத் தரும் அற்புதமான பதிவு.\nநீங்கள் சொன்னது போல் எந்தக் கோவிலிலும் அர்ச்சகர்களுக்கு அந்த இடத்தின் வரலாற்றின் பரிணாமங்கள் தெரிந்து இருப்பது இல்லை.\nதமிழ் நாட்டுக் கலைகள்/சிற்பக்கூடங்கள் எல்லாம் , வழிபாடு (கோவில்) என்ற அளவில் , வரலாறுகள் மறைக்க்கப்பட்ட (மறக்கப்பட்ட) தல புராணமாகவே கதை சொல்லப்பட்டு வருகிறது.\nகுடுமியான்மலை பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி.\nபுதுகைத் தென்றல், பலூன் மாமா நன்றி.\nபலூன் மாமா - வருத்தத்திற்குரிய விஷயம் தான். அன்று எங்களுடன் வந்திருந்த அந்த ஊரைச் சேர்ந்த ஒருவருக்கு கோவிலின் பின்னால் இருக்கும் குடைவரை கோவிலைப் பற்றியும் சங்கீதக் கல்வெட்டைப் பற்றியும் தெரியவில்லை.\nஅன்று எங்களிடம் உங்களால் தான் இதைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது என்று சொன்னது வருத்தத்திற்குரிய விஷயமே\nதேடினால் கிடைக்காது என்றில்லை ஆனால் தேடுதல் பலருக்கு சௌகரியமான ஒன்றாகயிருப்பதில்லை.\nஅருமையாகப்பதிவு செய்துள்ளீர்கள், இந்த வரலாறு நானும் படித்துள்ளேன், அதே போல இதற்கு எதிரான ஒன்றும் படித்தேன், அதையும் சொல்லி வைக்கிறேன்.\nமுற்கால சோழர்கள் சாம்ராஜ்யம் நலிவுற்றப்போது , சோழ சாம்ராஜ்யத்தை பாண்டியர்களும் , பல்லவர்களும் பாதியாக பிரித்து ஆண்டர்கள்.இது பிற்கால சோழர்கள் தலை எடுக்கும் காலம் வரை தொடர்ந்தது.\nஇடையில் சோழ நாட்டை முழுவதும் யார் ஆள்வது என பாண்டியர்களும், பல்லவர்களும் சண்டைக்கூட போட்டுக்கொண்டார்கள்.அதற்கும் கல்வெட்டுகள் உள்ளது. நீங்கள் சொல்லும் பா��்டியர்கள் பல்லவர்களுடன் சோழநாட்டுக்காக சண்டையிட்டார்கள்.\nஆனால் எனக்கு ஒரு சந்தேகம் மாறவர்மன் என்று ஆரம்பிக்கும் பெயர்கள் உள்ளப்பாண்டியர்கள் மிகவும் பிற்காலத்தை சேர்ந்தவர்கள் ஆச்சே(12-13 ஆம் நூற்றாண்டு). வரகுணன் என்பது நந்திவர்மன் காலத்துக்கு ஒத்து வருகிறது, ஆனால் அதில் மாறவர்மன் எல்லாம் வராது, இரண்டுப்பெயர்களை மிக்ஸ் செய்து விட்டீர்களா\nபல்லவராயர்கள் என்று நீங்கள் குறிப்பிடுபவர்கள் கூட பல்லவர்கள் வழி வந்த சிற்றரசர்கள் ஆவார்கள்.\nபிற்கால சோழ மன்னன் விக்கிரம சோழனிடம் முதலமைச்சராக இருந்த சேக்கிழார் ஒரு பல்லவ வழி வந்த குறுநில மன்னர்.அவரது சொந்த ஊர் சென்னை அருகே உள்ள குன்றத்தூர்.\nபல்லவர்களே கருங்கற்கலால், அல்லது கல்லில் செதுக்கி , குடவரைக்கோவில்கள், சிற்பங்கள் செய்வதை தமிழகத்திற்கு முதலில் அறிமுகப்படுத்தியவர்கள்.\nபல்லவர்களுக்கு முன்னர் கருங்கல்லில் கோவில் கட்டும் வழக்கமே தமிழகத்தில் இல்லை.\nஇக்கலையை துங்கபத்திர மேற்கு கரையில் அப்போது ஆண்ட சாளுக்கியர்கள் வசம் இருந்து பல்லவர்கள் கற்றுக்கொண்டு இங்கே வந்து செயல்படுத்திப்பார்த்தார்கள் என்று சொல்கிறார்கள்.\nமஹேந்திர வர்மன் பரிட்சார்த்த ரீதியாக சில கோயில்கள் ,சிற்பங்களை குடுமியான் மலையில் செய்து பார்த்து அது சாத்தியம் என தெரிந்து பின்னர் மாகாபலிபுரத்தில் பெரிய அளவில் செய்ததாக சொல்வார்கள்.அதனாலேயே குடுமியான் மலைப்பகுதியில் இருக்கும் சிற்பங்களும், ஓவியங்களும் கொஞ்சம் மாறுப்பட்டு இருக்கிறது என சொல்கிறார்கள்.\nமகேஸ்வரன் எனப்பெயர் வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்ரெல்லாம் இல்லை நந்திவர்மன், மகேஸ்வரன் என்றெல்லாம் பல்லவர்களிலும் பெயர் உண்டு.ஒரு மன்னர் சைவராக , மற்றவர் வைணவராக இருப்பார், சமயத்தில் சமணம் ,,புத்தம் எனப்போய் கூட திரும்புவர்.\n//தொண்டைமான்களின் ஆட்சியில் இக்கோயில் சிறப்புடன் விளங்கியது. காலத்தால் முற்பட்ட தொண்டைமான் மன்னர்கள் இந்தக் கோயிலிலேயே முடிசூட்டிக் கொண்டார்கள்.//\nதொண்டைமான்கள் அரச பரம்பரையே கிடையாது அவர்கள் காலத்தால் முற்பட்டவர்களும் அல்ல, கிழவன் சேது பதி என்ற ராமநாதபுர மன்னனின் ஆசைநாயகியின் தம்பிக்கு ஒரு பங்காக கொடுக்கப்பட்டது தான் புதுக்கோட்டை சமஸ்தானம்.\nஇவர்களின் காலம் திருமலை நாயக���கர் காலத்திற்கு பிறகே.\nவவ்வால் வரலாற்று ரீதியாகச் சொல்லப்பட்ட அனைத்தும் புதுக்கோட்டை மாவட்ட வரலாறு புத்தகத்திலிருந்து எடுத்தது தான்.\nபுதுக்கோட்டை பற்றி விரிவாக இன்னொரு முறை நிச்சயம் எழுதுகிறேன். அப்படியே தொண்டைமான்களைப் பற்றியும்.\nபெயர்கள் மிக்ஸ் ஆகவில்லை என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லிக்கொள்கிறேன்.\nபெரும்பாலான வரலாறு புராணத்தின் அடிப்படையில் எழுதப்படுவதால், ஒதுக்கக் கூடிய ஆதாரமற்ற கதைகளே அதிகம் இடம்பெற வாய்ப்புகளுண்டு. 12நூற்றாண்டு என கொண்டால், சிற்பக்கலை மிகவும் அடிப்படி நிலையில் உள்ளது. உடை நெகிழும் காந்தார கலையின் கூறுகள், வடக்கிலிருந்து தெற்கே பரவியது என கொள்ளவே வாய்ப்புகள் அதிகம் என்றாலும், 12-ம் நூற்றாண்டு கோயிலான பேளூர் காட்டும் கலைநயமும், சிலைகளின் வடிவழகும் இந்த கோயில் சிலைகளில் இல்லை.\nஆடைகள் வரிகளால் செதுக்கப்படாமல், மடிப்புகளாக மிகவும் உயர்ந்த நிலையில் முடிவு பெற்று விளங்குவது பேளூர். சோழர்களின் சிற்பிகள் பேளூர் வந்து செதுக்கினர் என அறியப்படும் அல்லது திரிக்கப்பட்ட வரலாற்றின் பல்லிளிப்பை இந்த சிலைகளை கண்டாலே தெரிகிறது அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று.\nஅல்லது இப்படி கொள்ளவும் வாய்ப்புள்ளது, சிறப்புற்று விளங்கும் அரசாங்கங்களுக்கு குடிபெயர்ந்து மேலதிக வசதிகளையும் கொடைகளையும் சிற்பிகள் பெற வாய்ப்புள்ளது என்பதால், 12-ம் நூற்றாண்டு சிற்பிகள் புலம்பெயர்ந்திருக்கலாம். செலவிடப்படும் பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே கலையும் அமைய வாய்ப்பிருக்கிறது அல்லவா\nகதைகளைத்தாண்டி, சிற்பங்களின் அமைப்பு, தெளிவு உணர்த்துவது -\n1. சிற்பத்திறன் மிகவும் அடிப்படி நிலையிலேயே இருந்திருக்கிறது.\n2. அல்லது திறன் வறட்சி ஏற்பட்டிருக்க வாய்புகள் அதிகம் உள்ளது, ஒய்சாலர்களின் எழுச்சியால், சிற்பிகள் பேளூருக்கு குடிபெயர்ந்திருக்க வாய்ப்புகள் உண்டு. பேளூரில், சோழ நாட்டு சிற்பிகள் வடிவமைத்தது என கருவறை வேலைப்பாடுகளை விவரிக்கின்றனர். (காண்க: என் பேளூர் குறித்த பதிவு\nhttp://aatrangaraininaivugal.blogspot.com/2007/11/blog-post_14.html) எனவே, சிற்பிகள் குடிபெயர்ந்த கூற்று தமிழக சிலைகளின் குறைதிறனிலும், பேளூர் - விசயநகர சிற்பங்களின் மேலதிக அழகிலும் தெரிகிறது.\n10ம் நூற்றாண்டு சிலைகளான, சரவணபெலகோலா சிற்பங்களுடன் இச்சிற்பங்கள் ஓரளவு ஒத்துப்போகிறது, எனவே 8- 10 நூற்றாண்டு எனக் கொள்வது சரி என நினைக்கிறேன் (குறிப்பாக ஆடை அணியும் அல்லது களையும் அச்சிலை பெலகோலாவில் இருக்கும் ஒரு பெண்தெயிவத்தின் சிலையை 90 சதவிதம் ஒத்திருக்கிறது- முகம், மார்பழகு மற்றும் முத்திரைகள்- அது சமணக்கோயில் என்பதால் பெண் தெய்வம் முழு ஆடைகளுடன் உள்ளது.http://picasaweb.google.com/bangalore.sutrulaa/xuVFEL/photo#5126739250679283986\n. கல்வெட்டுக்களில் பயன்படுத்தப்பட்ட தமிழை க்ளிக்கியிருந்தால், அக்காலத்திய தமிழை ஒப்பிட்டு பார்த்திருக்கலாம். சிரவண பெலகோலாவில் அக்காலத்திய தமிழ் செதுக்கப்பட்டுள்ளது. சிலையின் இடதுபுறம் இருப்பது 10 நூற்றாண்டூ தமிழ். http://picasaweb.google.com/bangalore.sutrulaa/xuVFEL/photo#5126739229204447490\nதுவார பாலகர் சிலையும் அங்கனமே ஒத்திசைவை பெற்றிருக்கிறது. எனவே பத்தாம் நூற்றாண்டு எனக்கொள்வது சாலத் தகும்.\nவிளக்கமான பதிவு. பதிவும், படங்களும் மிக மிக அருமை.\nஇதற்காக நீங்கள் உழைத்த உழைப்புக்கு தலை வணங்குகிறேன் \nஇலங்கையில் திருகோணமலை நகரத்தில் உள்ள திருக்கோணேஸ்வர ஆலயம் குறித்த தகவல் குடுமியான்மலைக் கல்வெட்டில் உண்டு. கிழக்கிலங்கையில் குடுமியான் மலை என்னும் ஒரு இடம் உண்டு. இராச ராச சோழன் காலத்தில் இலங்கையில் நடைபெற்ற திருப்பணிகள் குறித்த தகவல்கள் கூறப்பட்டுள்ளது.சோழரின் தொடர்பு காரணமாக ஏற்பட்டிருக்கலாம்.\nஇது குறித்து தகவல் தெரிந்தால் எழுதவும்.\nநன்றிகள் - உழைப்பென்று சொல்லவதைப் பற்றி என்ன சொல்ல தெரியலை.\nஎன்னால் முடிந்தது கொஞ்சம் விவரங்கள் கொடுப்பது அதைச் செய்கிறேன். அஷ்டே\nஈழத்தமிழன் - அந்தக் கல்வெட்டு பற்றிய தனிக்குறிப்பு எதுவும் நான் பார்த்தவரை கிடைக்கவில்லை.\nஆனால் இன்னும் நன்றாகத் தேடிப்பார்க்கிறேன். கிடைத்தால் சொல்கிறேன். ஒரு தனி மெயில் எழுதி இன்னார் என்று சொன்னால் அதற்கு உதவியாயிருக்கும்.\nஜடவர்மன் வீரபாண்டியன் (கி.பி 1251-1281) இலங்கை மீது படையெடுத்து இலங்கை மன்னனைத் தோற்கடித்து திருகோணமலையில் பாண்டியச் சின்னத்தைப் (இரு கயல் மீன்கள்)\nபொறித்துச் சென்றதாக குடுகியான் மலைக் கல்வெட்டுக் கூறுகின்றது.\n\"அரசை கெழுதாயம் அடைய வாரி\nகானா மன்னவர் கண்டு கண்டேங்க\nஏனைய வேந்தனை ஆணை திறைகொண்டு\"\nஇந்தக் கல்வெட்டு ஜடவர்மன் வீரபாண்டியனின் பதினொராம் ஆண்டு ஆட்சியில் பொறிக்கப்பட்டதாகும.\nஉங்கள���ன் ஒவ்வொரு பதிவும் நல்ல தகவல் சுரங்கமாக இருக்கிறது.குடுமியான்மலை பற்றிய செய்திகள்,புகைப்படம் எனக்கு புதிது.\nஎன்ன சொல்லி பாராட்டுவதென்று தெரிய வில்லை மோகன்தாஸ்....\nவெகு நிச்சயம் இதற்கு பின்பு பெரிய்ய உழைப்பு இருக்கிறது. ஹேட்ஸ் ஆஃப்\nநீங்கள் சொன்ன கல்வெட்டைப் பற்றித் தேடிப்பார்க்கிறேன்.\nகோவை சிபி, நந்தா - நன்றிகள்.\nமுன்பே சொன்னது தான், உழைப்பென்று எல்லாம் சொல்ல முடியலை. ஆனால் நான் தேடிய பொழுது இணையத்தில் கிடைக்காத விஷயங்களை என்னால் உள்ளிட முடியுமென்றால் நேரம் கிடைத்தால் செய்கிறேன். அவ்வளவே அதில் இதுவும் ஒன்று.\nஊர் சுற்றலாம் வாங்க என்ற தலைப்பில் ஒரு புதிய பயணக்கட்டுரை ஒன்ற எமது வான்மதி சிற்றிதழில் வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளோம். வான்மதி மாத இதழ் மாணவர்களுக்கான பயனுள்ள விசயங்களைத் தந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரிலிருந்து வெளியாகிறது. எனது வரலாற்றுத் துறை நண்பர் வேலாயுதராஜா புதுக்கோட்டையில் உள்ள சித்தன்னவாசல் மற்றும் அதன் அருகில் உள்ள குடுமியான் மலைக்கு சென்று வரலாம் என்று கூறியதன்பேரில் விக்கிபீடியா மூலம் தங்கள் வலைப் பூவை அடைந்தேன். மிக்க அருமையான தகவல். நானும் ஒருமுறை அங்கு சென்று பார்க்க விரும்புகிறேன்.\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...\nசுஜாதா இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது, அவர் விட்டுச்சென்ற இடைவெளி நிரப்பப்படாமல் அப்படியேதான் இருக்கிறது என் வரையில். சொல்லப்போனால் என் வரையில...\nபதிவுலக அரசியல் - வெளிப்படையான அலசல்\nஎவன்டா அது ரங்கராஜ் பாண்டே\nகுடுமியான்மலை - ஒரு சிற்ப அற்புதம்\nஇராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின்...\nபயணிகள் கவனிக்கவும் - பாலகுமாரன்\nஇளையராஜாவுக்கு ஆப்பு வைத்த வைரமுத்து\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\nயாரோ கைல���க்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\n“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா\nமுற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்\n“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\n“இன்னொரு தடவை என் அனுமதியில்லாம என்னைத் தொட்டீங்கன்னா கெட்ட கோவம் வந்திரும் ஜாக்கிரதை.” கௌசல்யா சொன்னதும் எனக்கு ஆச்சர்யமே எஞ்சியது. அப்பட...\nபிரமிள் - சுந்தர ராமசாமி - இலக்கியச் சண்டை\nசிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறது- பிரமிள் இதுதான் நான் படித்த ம...\nஇராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் வரலாறு\nசில காலங்களுக்கு முன்பெல்லாம் வடகொரிய அதிபரின் தென்கொரியாவிற்கு எதிரான(Indeed அமேரிக்காவிற்கு) முழக்கமான வடகொரியாவின் மீது கைவைத்தால் I wil...\nநட்சத்திரம் - அட நான் தான்\n\"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.beingmohandoss.com/2009/06/blog-post_16.html", "date_download": "2021-05-16T17:47:00Z", "digest": "sha1:UYWICQW5KVSJD637L6AIR55ZFZMBANPC", "length": 31963, "nlines": 228, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "லாமாக்களின் தேசம் - Being Mohandoss", "raw_content": "\nIn பயணம் லதாக் பயணம்\nபதினைந்து நாட்களுக்கான ஒரு பயணத்திட்டத்தை எத்தனை நேர்த்தியுடன் செய்ய முடியுமோ அத்தனை நேர்த்தியுடன் செய்யப்பட்ட பயணம் நான் லதாக் சென்று வந்த பயணம். மூன்று நபர்கள் சூப்பர் பைக்கில்(பிரபு, சுமித், சுனில்), ஒரு ஆள் பல்ஸரில்(சேத்தன்) மற்றும் நான் என மொத்தம் ஐந்து பேர். பைக்குகள் நான்கையும் நாங்கள் கிளம்புவதற்கு முன்பே சண்டிகர் அனுப்பிவிட்டு நாங்கள் அங்கே சென்று பிக்கப் செய்து கொள்வதாக ப்ளான். வண்டிக்குத் தேவையான சாமான்களையும் அந்தப் பார்சலிலேயே அனுப்பிவிட்டு, நாங்கள் மட்டும் வெள்ளிக்கிழமை காலை பெங்களூரில் இருந்து டெல்லிக்கு கிளம்பினோம். முன்பே இந்த மக்களுடன் xBhp வழியாய் பயணங்கள் சென்றிருந்தேன் அதுமட்டுமில்லாமல் ஒருவர் என்னுடன் தற்சமயம் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர் மற்றவர் வேலை பார்த்தவர் என்பதால் மிகச்சுலபமாக எங்களால் உரையாட முடிந்திருந்தது. முன்னிரவே கிளம்பிப்போய் விமானநிலையத்தில் பௌர்னமி நிலவை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தோம்.\nடெல்லியில் இறங்கிய பொழுது தான் அந்தச் செய்தி காதிற்கு வந்தது, பைக்குகள் இன்னும் சண்டிகர் சென்றடையவில்லை என்றும், டெல்லியில் இருந்து அனுப்பிவிட்டதாகவுமான ஒன்று. மற்றவர்களைப் பற்றித் தெரியாது, ஆனால் நான் ஆரம்பத்தில் இருந்தே இந்த பதினைந்து நாள் லதாக் பயணம் முழுக்க மொக்கையாக இருக்கப்போகிறது என்று பயந்து கொண்டே இருந்தேன், ஏனென்றால் சூப்பர் பைக்குகள் ஆகட்டும் சாதாரண பைக் ஆகட்டும் பிரச்சனை என்பது எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். ஏதாவது ஒரு பைக்கிற்கு பிரச்சனை வந்தால், அஷ்டே முடிந்தது; ஒரு நாள் பிளான் அவுட். பின்னர் லதாக் பயணத்தை எப்படித் திட்டமிட்டிருந்தோம் என்று சொல்லும் பொழுது ஒரு நாள் ஊற்றிக் கொண்டால் நடக்கும் பிரச்சனை புரியும். எனவே நான் அவர்கள் பைக்குகள் சண்டிகர் சென்றிருக்கும் என்று நினைக்கவேயில்லை பெங்களூரில் இருந்து கிளம்பும் பொழுது, அது அப்படியே நடந்தது. டெல்லியில் இருந்து ஒரு இண்டிகா பிடித்துக் கொண்டு சண்டிகர் கிளம்பினோம், வழியெல்லாம் சுனில் பைக்குகளைப் பற்றி பார்சல் அலுவலகத்தில் விசாரித்தபடி வந்தார்.\nஆனால் மற்றவர்கள் அப்படி இல்லையே, பைக் சென்று சேராவிட்டால் அன்றிரவு மணாலி சென்று சேரும் எண்ணம் பாழ் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். பைக்களை கொண்டு வந்த குட்டி 404 சின்ன ஆக்ஸிடெண்டில் சிக்கிக் கொண்டாதாகக் கேள்விப்பட்டதும் இவர்கள் தலைகீழாக நடக்கத் தொடங்கியிருந்தார்கள், சும்மா கிடையாது எல்லா வண்டிகளும், வண்டிக் காசுக்கு மட்டுமே லட்சங்களை அழுது வாங்கியவை. இருக்காதா பின்ன. சண்டிகரில் ஒரு ஹோட்டல் எடுத்துக் கொண்டு தங்கினோம், பார்சல் அனுப்பி வைத்த கம்பெனியின் தொலைபேசி அலைப்பிற்காகக் காத்திருந்த படி. டெல்லி - சண்டிகர் அதிக தொலைவு கிடையாது நாங்கள் மதிய சாப்பாடிற்கெல்லாம் சண்டிகர் வந்திருந்தோம். மதிய சாப்பாட்டை முடித்ததும், மேற்படி பைக் நண்பர்கள் தங்களுடைய பைக்குகளைத் தேடிச் சென்று வருவதாகச் சொல்லிக் கிளம்பினர். நான் ஹோட்டல் அறையில் சுகவாசியாக தூங்கிக் கொண்டிருந்தேன்.\nதிங்கட் கிழமை மாலை பைக்குகள் வந்து சேர்ந்திருந்தன, 404 கீழே விழுந்ததாலோ என்னவோ இவர்கள் வண்டியில் அத்தனை ஸ்க்ராட்ச், சுனிலின் லைட் ஒன்று உடைந்துவிட்டிருந்தது, இப்படி சின்னச் சின்ன பிரச்சனைகள். அந்த பார்சல் சர்வீஸ்காரனை நன்றாகத் திட்டித் தீர்த்துவிட்டு வண்டியை எடுத்து வந்திருந்தனர். யார் முகத்திலும் சந்தோஷமேயில்லை, பிரபு அப்படிப்பட்ட ஆள் கிடையாது என்பதால் அவன் மட்டும் சோகமாக இல்லாமல் இருக்க நாங்கள் இருவர் மட்டும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தோம், எனக்கு உள்ளூற ஆஹா மொத்த டிரிப்பும் இப்படி ஆப்பாவே ஆய்டப்போகுது என்ற கவலை அதிகமாயிருந்தது. அடுத்த நாள் காலை கிளம்பலாம் என்று முடிவானது அதாவது சனிக்கிழமை. இப்பொழுது லக்கேஜ்கள், பெட்ரோல், டெண்ட் வகையறாக்கள் மற்றும் எனக்காக ஒரு டாடா இண்டிகா புக் செய்து கொண்டோம் மணாலி வரைக்கும்.\nஇண்டிகா டிரைவர் குண்டா செகப்பா பழம் மாதிரி, அருமையா ஓட்டினார். எனக்கு எப்பொழுது டிரைவர்களுடன் ஒரு வேவ் லெந்த் அருமையாக செட் ஆகிவிடும் அந்து இந்த ட்ரிப் முழுவதுமே நடந்தது. சண்டிகரில் இருந்து பிலாஸ்பூர் செல்ல இரண்டு வழிகள் உண்டு, பஞ்சாப் வழியாக ஒன்று ஹரியானாவில் நுழைந்து பின்னர் வரும் வழி ஒன்று. நான் வந்த டாக்ஸிக்கு பஞ்சாப்பில் பர்மிட் இல்லாததால் பைக்காரர்களும் எங்கள் வண்டியும் இரண்டு வெவ்வேறு வழியாகச் செல்வதென்றும் பிலாஸ்பூரில் சேர்ந்து கொள்வதென்றும் முடிவெடுத்திருந்தோம். பைக் ஓட்டுபவர்களுக்கு காட்டு வழி பிடிக்கும் என்பதால் அவர்கள் அந்த வழியில் செல்லத் தீர்மானிக்க நாங்கள் தனியாகப் புறப்பட்டோம், சண்டிகரில் நாய்க்குட்டியொன்றைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்த பிகர் ஒன்றை புகைப்படம் எடுத்ததைத் தவிர்த்து இதுவரை நான் படம் எதுவும் எடுத்திருக்கவில்லை. இந்த வழியில் கொஞ்சம் புகைப்படங்கள் எடுத்தாலும், நமக்காக காத்திருக்க வைக்க கூடாது என்று முன்னமே முடிவு செய்து வைத்திருந்ததால் அதிகம் நிறுத்தி புகைப்படம் எடுக்கவில்லை. டிரைவருடன் பேசியபடியே, இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி நாங்கள் பிலாஸ்பூர் சென்று சேர்ந்த பொழுது இவர்கள் முன்னவே வந்து சேர்ந்திருந்தார்கள், இடையில் ஒரு இடத்தில் புதிதாய்க் கட்டிய பாலம் இடிந்து விழுந்திருந்ததால், வண்டியை தண்ணிக்குள் ஓட்டி வேறு வந்து சேர்ந்திருந்தோம்.\nஇங்கே டிரைவர் ஹிமாச்சலில் இருந்து எதிர் திசையில் கீழிறங்கும் வண்டியிடம் சைகையிலே என்னவோ கேட்டபடியும் பதில் சொன்ன படியும் வந்து கொண்டிருந்தார். பின்னர் தான் தெரிந்தது RTO யாரும் வழியில் நிற்கிறார்களா என்பதையே கேட்டுக் கொண்டு வந்ததாகச் சொன்னார், பின்னர் எப்படி எல்லாம் காசு புடுங்குவார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். பிலாஸ்பூருக்கு பக்கத்தில், சாகர் வியூ என்ற பெயரைப் பார்த்ததும் தோசை கிடைக்கும் என்று நினைத்து சுனில் அங்கேயே டின்னர் முடித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தார். ஆனால் தோசை தவிர்த்து எல்லாம் கிடைத்தது. பிலாஸ்பூரில் தங்கிவிட்டு விடியற்காலை கிளம்பலாமா இல்லை இரவு பயணம் செய்யலாமா என்ற கேள்வி எழுந்தது, இந்தப் பயணத்திற்கு கிளம்பும் முன்னமே இரவு பயணம் வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தோம் என்றாலும் வண்டி வராததால் தாமதமான ஒருநாளை நிவர்த்தி செய்யும் பொருட்டு இரவே கிளம்பி மணாலி போய்ச்சேருவது என்று முடிவெடுத்தோம்.\nஎட்டு இல்லை ஒன்பது மணியிருக்கும் நாங்கள் பிலாஸ்பூரில் இருந்து கிளம்பிய பொழுது டிரைவர் எங்களுடன் சாப்பிடவில்லை என்பதால் நாங்கள் அதுவரை பைக்குகளுக்கு பின்னாலேயே வந்ததால் அவர் தன்னுடைய இன்ஜினையும் ஓட்டுநர் திறமையையும் நிரூபிக்க நினைத்து அடித்துக் கொண்டு பறந்தார். பெரும்பாலும் நான் என்பக்கத்து கண்ணாடியை ஏற்றி வைத்திருக்க மாட்டேன் அதனால் அந்த இரவில் ஹிமாச்சல் காற்று உடம்பில் பட்டுப் பரவி அதுவரை எங்கோ அடைந்து போயிருந்த பயண உற்சாகம் நிரம்பி வழியத் தொடங்கியிருந்தது என்னிடம். அவருக்குத் தெரிந்த ஒரு ஹோட்டல் அருகில் நிறுத்திவிட்டு அவர் சாப்பிட நான் ஒரு சாயா அடிக்க நண்பர்கள் வந்து சேர்ந்தார்க���் அவர்கள் இடையில் ஒரு அணையில் நிறுத்திப் புகைப்படம் எடுத்துவிட்டு பின்னால் வந்தார்கள் தானென்றாலும் இண்டிகாவை இவர் ஓட்டி வந்தது வேகமாய், எப்பொழுது டிரைவர் வேகமாய் வண்டி ஓட்டினால் நான் மெதுவாய் ஓட்டுங்கள் என்று சொல்லவே மாட்டேன் அதை அவர் முழுவதுமாக அனுபவித்தார்.\nசுந்தர் நகர், மாண்டி, பாண்டூ வழியாக குல்லு வரும் வரை பைக்களுக்கும் இண்டிகா டிரைவருக்கும் நல்ல காம்படிஷன் சென்று கொண்டிருந்தது. நானாய் எதுவும் சொல்லாமல் மௌனமாய் அதை ரசித்துக் கொண்டிருந்தேன். சில இடங்களில் வேறு வழி எடுக்க வேண்டிய இடங்களில் மாற்றிச் சென்றுவிடாமல் இருக்கும் பொருட்டு அவர்கள் முந்திக் கொண்டு செல்வது என்று அந்த மொத்த இரவும் இப்படியே சென்றது. குல்லுவில் தங்குவதா மணாலி சென்றுவிடலாமா என்ற கேள்வி வந்தது. சண்டிகரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் ஏறத்தொடங்கிய குளிர் நாங்கள் குல்லு வரும் பொழுதெல்லாம் கொஞ்சம் தாங்க முடியாததாய் ஆகியிருந்தது குல்லுவை அடைந்த பொழுது பதினொன்று மணியிருக்கும். பின்னர் மணாலியே போய்விடலாம் என்று நினைத்து அங்கிருந்து ஒரு புஷ். நாங்கள் இடம் கிடைக்கும் என்று நினைத்துச் சென்ற இடத்தில் அறைகள் கிடைக்காமல் பின்னல் Hotel Piccadillyல் தங்கினோம்.\nஒரேயடியாய் சண்டிகரில் இருந்து மணாலி வந்ததால் கொஞ்சம் போல் உடம்பில் எல்லாம் வலியிருந்தது என்றாலும் அதுவரை எடுத்தப் புகைப்படங்களை சுனிலின் லாப்டாபிற்கும் என்னுடைய எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்கிற்கும் மாற்றிவிட்டு உறங்கச் சென்றோம்.\nபயணத்தில் எடுத்த புகைப்படங்கள் கொஞ்சம்.\n//இடையில் ஒரு இடத்தில் புதிதாய்க் கட்டிய பாலம் இடிந்து விழுந்திருந்ததால், வண்டியை தண்ணிக்குள் ஓட்டி வேறு வந்து சேர்ந்திருந்தோம்.///\nஅதை போட்டோ எடுத்திருந்தால் வலையேற்றவும் புதிதாய் கட்டிய பாலம் இடிந்த செய்தியில் ஏற்பட்ட ஒரு குறுகுறுப்புத்தான் இந்த ஆர்வம்\nகுந்தவையை வெச்சு ஒரு போட்டோ கேலரியே வெக்கலாம்...\nவெறும் நல்ல கேமரா மட்டும் இரூந்தால் இப்படி எடுக்கமுடியுமா அல்லது நேச்சுரல் க்ரியேட்டிவிட்டி வேனுமா \nஎப்படித்தான் திட்டமிட்டாலும் பயணங்கள் பெரும்பாலும் மாற்றங்கள் இல்லாம்ல் முடிவதேயில்லை.\nஉங்கள் புகைப்படங்களைப்பற்றி புதிதாக என்ன சொல்ல அழகு..\nபடங்கள் எல்லாமே ரொம்ப அழகா வந்த��ருக்குங்க தாஸ்\nபுகைப்படங்களுக்கு ஏதும் P.P செஞ்சீங்களா மிகவும் அருமையாக இருக்கு\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...\nசுஜாதா இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது, அவர் விட்டுச்சென்ற இடைவெளி நிரப்பப்படாமல் அப்படியேதான் இருக்கிறது என் வரையில். சொல்லப்போனால் என் வரையில...\nஅப்பாஸ் கியாரோஸ்டாமி என்னும் திரைக்காதலன்\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\nயாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\n“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா\nமுற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்\n“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\n“இன்னொரு தடவை என் அனுமதியில்லாம என்னைத் தொட்டீங்கன்னா கெட்ட கோவம் வந்திரும் ஜாக்கிரதை.” கௌசல்யா சொன்னதும் எனக்கு ஆச்சர்யமே எஞ்சியது. அப்பட...\nபிரமிள் - சுந்தர ராமசாமி - இலக்கியச் சண்டை\nசிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறது- பிரமிள் இதுதான் நான் படித்த ம...\nஇராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் வரலாறு\nசில காலங்களுக்கு முன்பெல்லாம் வடகொரிய அதிபரின் தென்கொரியாவிற்கு எதிரான(Indeed அமேரிக்காவிற்கு) முழக்கமான வடகொரியாவின் மீது கைவைத்தால் I wil...\nநட்சத்திரம் - அட நான் தான்\n\"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oneindiatamil.in/", "date_download": "2021-05-16T19:29:49Z", "digest": "sha1:ZKSVVX25GDPNJFEIK2LN453YPXGGDP35", "length": 35654, "nlines": 293, "source_domain": "oneindiatamil.in", "title": "OneIndiaTamil.in | Tamil Breaking News", "raw_content": "\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (IGCAR) வேலைவாய்ப்பு\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nJunior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nJunior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nதேசிய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nஎரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (EESL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. மாத ஊதியம் ரூ. 3,00,000 /-\nமாத ஊதியம் ரூ. 37,800-ல் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (IGCAR) வேலைவாய்ப்பு\nஇந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஐபிஎல் 2021: இன்று பெங்களூரு அணியை சமாளிக்குமா பஞ்சாப்\nதள்ளிப் போகும் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படம்\nஉதயநிதி ஸ்டாலின் படத்தில் பிக்பாஸ் ஆரி.\nஅந்தகன் படத்தில் சூப்பர் சிங்கர் பிரபலம் பூவையார்\nதமிழ்நாடு தீயணைப்பு வீரர்கள் பற்றிய “தீ வீரன்” ஆவணப்படம் இணையத்தில் வைரல்\n34 வது பிறந்தநாளை கொண்டாடிய தென்னிந்தியாவின் சாக்லேட் பேபி..\nமாத சம்பளம் ரூ. 56,000-ல் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு\n10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும் BPNL-ல் உடனடி வேலைவாய்ப்பு\nஇந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IITM) வேலைவாய்ப்பு…\nபேங் ஆப் பரோடா வங்கியில் 407 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 5000 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு\nஇரண்டாவது கொரோனா தடுப்பூசி டோஸ் போட்டுக் கொண்ட நவரச நாயகன்\nவீட்டில் இருக்கும் போதும் முகக்கவசம் அணிய வேண்டும்… நிதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வி.கே. பால்\nமக்கள் அவதியுறும் போது ஐ.பி.எல்-க்கு செலவு செய்வது சரியா கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ டை\nகொரோனா நிவாரணமாக ரூ. 1 கோடி ரூபாய் வழங்கினார் அக்ஷய்குமார்\nஐபிஎல் 2021: இன்று சென்னை அணியை சமாளிக்குமா ஐதராபாத் அணி\nஉலக அளவில் சிறந்த திரைப்படங்களுக்கான பட்டியலில் சூர்யாவின் சூரரை போற்று\nநடிகை திரிஷாவின் அதிரடி முடிவால் – அதிர்ந்த ரசிகர்கள்\nஉடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிய பிகில் பட நடிகை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிளாஷ்பேக் காட்சிகளின் விளம்பரம்\nதமிழக அரசு கல்வித்துறையில் புதிய வேலைவாய்ப்புகள் – 2021\nபெங்களூர் அணியும் டெல்லி அணியும் இன்று பலப்பரீட்சை\nசெம்ம கோபத்தில் சிபிராஜ் நடந்தது என்ன\nசூப்பர் ஓவர் மூலம் ஹைதராபாத் அணியை வென்றது டெல்லி அணி\n69 ரன் வித்தியாசத்தில் சுலபமாக பெங்களூரு அணியை வென்றது சென்னை அணி\nபிறந்தநாளை முன்னிட்டு பிளாஸ்மா தானம் செய்ய முடிவு – சச்சின் டெண்டுல்கர்.\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்த��ல் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (IGCAR) வேலைவாய்ப்பு\nமாத சம்பளம் ரூ. 56,000-ல் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு\nஇந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IITM) வேலைவாய்ப்பு…\nதமிழக அரசு கல்வித்துறையில் புதிய வேலைவாய்ப்புகள் – 2021\nமெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு\nஏப்ரல் 26 ஆம் தேதி முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்…\nடாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nJunior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nதேசிய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nஎரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (EESL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. மாத ஊதியம் ரூ. 3,00,000 /-\nமாத ஊதியம் ரூ. 37,800-ல் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு\nஇந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\n10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும் BPNL-ல் உடனடி வேலைவாய்ப்பு\nபேங் ஆப் பரோடா வங்கியில் 407 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 5000 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு\nவீட்டில் இருக்கும் போதும் முகக்கவசம் அணிய வேண்டும்… நிதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வி.கே. பால்\nமக்கள் அவதியுறும் போது ஐ.பி.எல்-க்கு செலவு செய்வது சரியா கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ டை\nகொரோனா விதியை மீறியதால் பிரதமருக்கே அபராதம் விதித்த நார்வே போலீஸ்…..\nஅறிய வகை சம்பவம்; கர்ப்பத்தின் போது மீண்டும் கருவுற்ற பெண்…\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் காலமானார்.\nகின்னஸ் சாதனைக்கு வளர்த்த நகங்களை வெட்டி வீசிய பெண்- காரணம்\nகொரோனாவால் இந்தியர்களை அனுமதிக்க தடை – நியூசிலாந்து அரசு\nபிரிட்டனில் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் ரத்தம் உறைந்து மரணம்.. பதறவைக்கும் தகவல்\nஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை – வடகொரியா அறிவிப்பு\nஸ்மார்ட் ஃபோன் விற்பனையிலிருந்து L.G. நிறுவனம் விலகல்.\nதைவானில் ரெயில் தடம்புரண்டு விபத்து – 50 பயணிகள் உயிரிழப்பு\nதுபாய் வாழ் தமிழ் பெண்மணிக்கு சிறந்த சமூக சேவைக்கு ���ிருது அறிவிப்பு.\n11 நாட்களுக்கு பங்குச் சந்தை இயங்காது.. முதலீட்டாளர்கள் ஷாக்\nதோல்வியுற்ற UPI பரிவர்த்தனைக்கு ரூ100 அபராதம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு\n முதல் இடத்தில் முகேஷ் அம்பானி 2-வது – கவுதம் அதானி.\nஏசி, எல்இடி உற்பத்தி திட்டத்திற்கு ஊக்கத்தொகை ரூ.6,238 கோடி – மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபணம் எடுக்க இனி ஏடிஎம் கார்டு தேவையில்லை… புதிய வசதி அறிமுகம்\nஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து, ரூ.34,080-க்கு விற்பனை\nமுட்டை கொள்முதல் விலை 10 காசு அதிகரித்து ரூ.4.20-ஆக நிர்ணயம்.\nஸ்மார்ட் ஃபோன் விற்பனையிலிருந்து L.G. நிறுவனம் விலகல்.\nபடிப்படியாக பெட்ரோல், டீசல் விலை குறையும்..\nஉயர்ந்து கொண்டே போகும் தங்கத்தின் விலை…\nஐபிஎல் 2021: இன்று பெங்களூரு அணியை சமாளிக்குமா பஞ்சாப்\nஇரண்டாவது கொரோனா தடுப்பூசி டோஸ் போட்டுக் கொண்ட நவரச நாயகன்\nமக்கள் அவதியுறும் போது ஐ.பி.எல்-க்கு செலவு செய்வது சரியா கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ டை\nஐபிஎல் 2021: இன்று சென்னை அணியை சமாளிக்குமா ஐதராபாத் அணி\nபெங்களூர் அணியும் டெல்லி அணியும் இன்று பலப்பரீட்சை\nசூப்பர் ஓவர் மூலம் ஹைதராபாத் அணியை வென்றது டெல்லி அணி\n69 ரன் வித்தியாசத்தில் சுலபமாக பெங்களூரு அணியை வென்றது சென்னை அணி\nபிறந்தநாளை முன்னிட்டு பிளாஸ்மா தானம் செய்ய முடிவு – சச்சின் டெண்டுல்கர்.\nகொல்கத்தா அணியை வீழ்த்தி 2 வது வெற்றியை கைப்பற்றியது ராஜஸ்தான் அணி\nஐபிஎல் 2021: கொல்கத்தாவை சமாளிக்குமா ராஜஸ்தான் அணி\nJunior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஎரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (EESL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. மாத ஊதியம் ரூ. 3,00,000 /-\nமாத ஊதியம் ரூ. 37,800-ல் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (IGCAR) வேலைவாய்ப்பு\nஇந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nமாத சம்பளம் ரூ. 56,000-ல் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு\n10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும் BPNL-ல் உடனடி வேலைவா��்ப்பு\nமோதல் காரணமாக பாளையங்கோட்டை சிறையில் இருந்த கைதி அடித்துக் கொலை.\nகாதலியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி சுடுகாட்டில் தூக்கி வீசிய காதலன்\nஆணவக் கொலை செய்ய வாய்ப்பு – சாதி மாறி காதல் திருமணம் செய்து கொண்ட காதலர்கள் புகார்\nசெல்போன் பறிபோன பயத்தில் மாணவர் தீக்குளித்து தற்கொலை\nகள்ளக்காதலிக்கு செலவு செய்ய கொள்ளையனாக மாறிய டாட்டூ கலைஞர்\n10 லட்சம் கிரெடிட் கார்டு தகவல் திருட்டு பீட்சா வாடிக்கையாளர்கள் அச்சம்\nடாஸ்மாக்கில் முட்டை தகராறு ஒருவர் அடித்து கொலை.\nஹெராயின் போதைப்பொருள் கடத்திய பெண்மணி கைது\nஎனது சாவுக்கு நீங்களே பொறுப்பு;கர்நாடக போலீஸ் மந்திரிக்கு வாலிபர் பரபரப்பு கடிதம்…\nகாதலன் காதலியை கைபிடித்ததால் காதலியின் குடும்பத்தினர் வெறி செயல்.\nசம்பளம் கொடுப்பதற்காக காரில் எடுத்துச் சென்ற ரூ.1 லட்சம் கடத்தல்…\nமார்த்தாண்டம் பர்னிச்சர் நிறுவனத்தில் ரூ.7.5 லட்சம் கொள்ளை..\nசேலத்தில் 2174 மதுபாட்டில்கள் பறிமுதல்…\nஆபாச தளத்தில் ஆன்லைன் வகுப்பு மாணவிகளின் மார்பிங் வீடியோ…\nபோதையில் 3 மாத கர்ப்பிணி மனைவியை பீர் பாட்டிலால் குத்திய கணவன்.\nயார் தாதா என்பதில் போட்டி – பிரபல ரவுடி கைது\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு : ரியல் எஸ்டேட் மேனேஜர் போக்சோ சட்டத்தில் கைது\nதம்பியை செருப்பு தைக்கும் ஊசியால் குத்தி கொலை செய்த அண்ணன்.\n5 கிலோ கஞ்சா பறிமுதல்: கஞ்சா விற்பனையாளர் கைது\nமனைவியை லத்தியால் அடித்து கொன்ற கணவன். பிறகு தானும் தற்கொலை\n1290சிசி கேடிஎம் சூப்பர் ட்யூக் பைக்\n“எந்திரன்” போல ஹியூமனோய்ட் ரோபோ தயாரிப்பில் – ரஷ்ய நிறுவனம்.\nகூகுள் நிறுவனத்தின் புதிய முயற்சி – டூடுள் மூலம் விழிப்புணர்வு..\nபிஎஸ்என்எல் ரூ.398 பேக்கின் சலுகை நீட்டிப்பு..\nநோக்கியாவின் புதிய இயர்பட்ஸ் அறிமுகம் – 36 மணி நேரம் பேட்டரி பேக்கப்\nஐயோனிக் – 5 என்ற புதிய ரக பேட்டரி காரை அறிமுகம் செய்யவுள்ளது – ஹூண்டாய் நிறுவனம்..\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nதள்ளிப் போகும் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படம்\nஉதயநித�� ஸ்டாலின் படத்தில் பிக்பாஸ் ஆரி.\nஅந்தகன் படத்தில் சூப்பர் சிங்கர் பிரபலம் பூவையார்\nதமிழ்நாடு தீயணைப்பு வீரர்கள் பற்றிய “தீ வீரன்” ஆவணப்படம் இணையத்தில் வைரல்\n34 வது பிறந்தநாளை கொண்டாடிய தென்னிந்தியாவின் சாக்லேட் பேபி..\nகொரோனா நிவாரணமாக ரூ. 1 கோடி ரூபாய் வழங்கினார் அக்ஷய்குமார்\nஉலக அளவில் சிறந்த திரைப்படங்களுக்கான பட்டியலில் சூர்யாவின் சூரரை போற்று\nநடிகை திரிஷாவின் அதிரடி முடிவால் – அதிர்ந்த ரசிகர்கள்\nஉடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிய பிகில் பட நடிகை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிளாஷ்பேக் காட்சிகளின் விளம்பரம்\nசெம்ம கோபத்தில் சிபிராஜ் நடந்தது என்ன\nஅருண் விஜய் படம் ஹிந்தி ரீமேக்கில் ஆதித்யா ராய் கபூர்\nசின்னத்திரை நடிகை மற்றும் அவரது தங்கையை வீதியில் மானபங்க படுத்திய துணை இயக்குனர்\nமீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷின் அடுத்த படம்\nவைரலாகும் சூரி-விஜய் சேதுபதியின் “விடுதலை” படத்தின் பஸ்ட்லுக்\nஒரே வரியில் பிரதமர் மோடி ஆட்சியை விமர்ச்சித்த நடிகை\nநடிகை ரம்யா பாண்டியன் 59 மரக்கன்றுகளை நட்டதின் காரணம் என்ன\nகொரோனா சிகிச்சை பலனின்றி ஹிந்தி இசை அமைப்பாளர் காலமானார்.\nநடிகர் அஜித்திற்கு செல்பியால் வந்த சோதனை\nமண்டேலா பட வழக்கில் இயக்குனர் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nபிரபல டைரக்டர் படத்தில் நடிக்க இருக்கும் குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி\nமணிரத்தினத்தின் பிரமாண்ட படைப்பு “பொன்னியின் செல்வன் ” படத்தின் ரிலீஸ் தேதி\nகுக் வித் கோமாளி சுனிதா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமுதல் நாள் முதல் காட்சி தியேட்டரை சல்லி சல்லியாக நொறுக்கிய ரசிகர்கள் அதிர்ச்சியில் தியேட்டர் உரிமையாளர்கள்\nகைலாசாவில் பெருமாளாக தரிசனம் தந்த நித்யானந்தா. வைரலாகும் புகைப்படங்கள்.\nபிரபலங்களின் வாழ்த்து மழையில் தனுஷின் கர்ணன் \nவாக்கை செலுத்திய மறு நாளே ஜார்ஜியாவில் ஆரம்பமானது தளபதி 65 ஷூட்டிங்..\nபூஜா ஹெக்டே செய்த காரியத்தால் சம்பளத்தை பேரம் பேசாமல் அப்படியே கொடுத்த சன் பிக்சர்ஸ்\nகவர்ச்சியில் கலங்கடிக்கும் காந்தக் கண்ணழகி அனு இம்மானுவேல்…\nஜி.வி.பிரகாஷ் பட ஹீரோயின் க்ரிதி கார்பன்டாவின் கிக்கேத்தும் போட்டோஸ்\nபிக் பாஸ் அபிராமியின் முன்னழகை விமர்சிக்கும் ரசிகர்கள்; முன்னழகு எடை க��டிவிட்டதா என்ன..\nஹீரோவான சதீஷ், ஜோடியாக நடிக்க இருக்கும் குக் வித் கோமாளி பிரபலம்\nகுட்டை பாவாடையில் ஆண்கள் மனதை ஏங்க வைத்த – ஆத்மிகா\nசரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு வழங்கிய ஓராண்டு சிறை தண்டனை பிற்பகலில் நிறுத்தி வைப்பு.\nசெக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகாவுக்கு ஓராண்டு சிறை..\nதனுஷுக்கும்,நயன்தாராவுக்கும் மோதலா.. நடந்தது என்ன\nஏர் ஹோஸ்டஸ் லுக்கில் தொடையை காட்டும் லாஸ்லியா…\nநடிகை அஞ்சலி காதல் தோல்வியால் வேதனை…\nகுக் வித் கோமாளி சுனிதா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகைலாசாவில் பெருமாளாக தரிசனம் தந்த நித்யானந்தா. வைரலாகும் புகைப்படங்கள்.\nகவர்ச்சியில் கலங்கடிக்கும் காந்தக் கண்ணழகி அனு இம்மானுவேல்…\nஜி.வி.பிரகாஷ் பட ஹீரோயின் க்ரிதி கார்பன்டாவின் கிக்கேத்தும் போட்டோஸ்\nகூந்தல் வளர்ச்சிக்கு தேயிலை டிகாஷன்\n இன்னும் நல்ல கலராகனுமா – அப்போ இதை செய்து முகப்பொலிவை பெறுங்கள்.\nகொரோனா சமயத்தில் அடிக்கடி கை கழுவுவதால் கை ரொம்ப வறண்டு போகுதா… இதை பாருங்கள் தீர்வை உடனே பெறுங்கள்\nமாரடைப்பு ரிஸ்க்கை 50% மேல் குறைக்க வேண்டுமா\nவெறும் வயிற்றில் இந்த நீரை குடித்தால் எடை குறையுமா\nசன் ஸ்ட்ரோக் வந்தால் என்ன செய்வது\nஆண்கள் அவசியம் சாப்பிட வேண்டும் முருங்கைப்பூ\nதேமல் நீங்க எளிய இயற்கை மருத்துவ முறைகள்\n சுக்குப் பொடியை ஹேர் பேக் போடுங்க\nஉடல் எடையை குறைப்பதில் கருஞ்சீரகம் எவ்வாறு பலன் தரும் என தெரிந்து கொள்ளுங்கள்\nநம் வாழ்வில் இலக்குகளை அடைவது எளிதா\nஇன்றைக்காவது மழையை சேமித்து வைக்க வேண்டும்\nமணப்பெண் பளபளக்கும் மேனி பெற அழகு குறிப்புகள்\nஉலகிலேயே மகிழ்ச்சியான நாடு பின்லாந்து- இந்தியாவுக்கு 133-வது இடம்\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-05-16T19:20:14Z", "digest": "sha1:3JCGGFJKKLR4XGJ67XX2D5SVXJETBH7H", "length": 4802, "nlines": 73, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nNOKIA G10, G20: இந்திய விலை விவரங்கள்; சொன்னா வேற Phone வாங்க மாட்டீங்க\nஇந்த 3 NOKIA போனுக்க���ம் இப்போதைக்கு Android 11 வராது; WAIT பண்ணாதீங்க\n உனக்கு ஏன் இந்த வேலை; Samsung, Xiaomi நம்மள பார்த்து சிரிக்காதா\nஉண்மையாவே இது நோக்கியா போன்கள் தானா\nநோக்கியா G20: ரூ.12K பட்ஜெட் மொபைல் பிரிவை மிரட்டுமா\nNokia G10, Nokia G20 அறிமுகம்: மிட்-ரேன்ஜ் விலை; நேர்மையான அம்சங்கள்\n இது என்ன மாதிரியான விலை நிர்ணயம்\nகனவில் கண்ட விலைக்கு வரும் Nokia G10, G20, X10 மற்றும் X20; ஏப்.8 அறிமுகம்\n உங்களுக்கு காப்பியடிக்க நோக்கியா தான் கிடைச்சுதா\n ஏப்.8-இல் அறிமுகமாகும் NOKIA X20 விலை இவ்ளோதான்\nபிரபலமான 2 Realme போன்களின் 5G வேரியண்ட் ரெடி; ஏப்.22-இல் இந்திய அறிமுகம்\nRedmi K40, K40 Pro : ஏப்.23-இல் இந்திய அறிமுகம்; ஆனால் வேறு பெயரில்\nLG Wing மீது ரூ.40,000 விலைக்குறைப்பு; மிஸ் பண்ணவே கூடாத சான்ஸ்\nஇந்தியாவிற்கு வரும் அடுத்த Redmi போன் இதுதான் என்ன விலை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/05/blog-post_93.html", "date_download": "2021-05-16T19:05:48Z", "digest": "sha1:SLD2IQILHI33XUKVPJQ5OCO473QZWBEX", "length": 8003, "nlines": 196, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மாற்றங்கள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசின் பல பகுதிகளை இப்போது இந்த இடைவெளியில் தொகுத்துக்கொள்கிறேன். கதை பன்னிரு படைக்களத்துடன் முடிந்தது. இனிமேல்தன் ஆரம்பமாகிறது. நடுவே பல கதைகள் அல துணைவழிகளாகச் சென்றன. வனவாசத்தை பாண்டவர்களின் குணாதிசயத்தில் என்ன மாற்றம் வந்தது என்று பார்க்கிறேன். அர்ஜுனன் தத்துவார்த்தமானவனாக ஆகிவிடுகிறான் . கீதையை கேட்கிறான். யுதிஷ்டிரர் மேலும் கருணை கொண்டவராகவும் பற்றற்றவராகவும் ஆகிறார். அவரை மற்றவர்கள் பார்க்கும் பார்வை மாறவில்லை. அவரை அவர்கள் கொஞ்சம் கோழையாகவே பார்க்கிறார்கள். ஆனால் அவர் ஐந்து வீடு போதும் என்ற அளவுக்கு வந்ததே அந்த வனவாசத்தால்தான். அவருடைய மனம் விலகிவிட்டது. அதேபோல திரௌபதியும் முழுமையாக மாறிவிட்டாள். பீமன் மாறிவிட்டான். ஆனால் இன்னும் அன்பும் வெறியும் கொண்டவனாக ஆகிவிட்டான். ஏனென்றால் எனக்கு ஞானம் வேண்டாம் அன்பும் காதலும் போதும் என்றுதான் அவன் திரும்பிவந்தான் . ஆகவே அவன் கொடூரமானவனாக ஆகிக்கொண்டிருக்கிறான்\nவெண்முரசு மகாபார��� நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/cinema-tv/meera-mithun-instagram-photo-viral-130820/", "date_download": "2021-05-16T17:30:01Z", "digest": "sha1:ZRL3Z3GURWQPYYSBNYYCSFSMKKBQK45O", "length": 13187, "nlines": 160, "source_domain": "www.updatenews360.com", "title": "வெறும் உள்ளாடை மற்றும் ஜ** அணிந்து போஸ் கொடுத்த மீரா மிதுன்…! வைரலாகும் புகைப்படம் …! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nவெறும் உள்ளாடை மற்றும் ஜ** அணிந்து போஸ் கொடுத்த மீரா மிதுன்…\nவெறும் உள்ளாடை மற்றும் ஜ** அணிந்து போஸ் கொடுத்த மீரா மிதுன்…\nவனிதாவிற்கு பிறகு தமிழ்நாடு பேசும் ஒரே பெண்மணி நிகழ்ச்சிக்குள் இருக்கும் நம்ம மீரா மிதுன்தான். இந்த சண்டை இன்னிக்கு நேத்திக்கு இல்ல கடந்த ஒரு வருஷமா நடந்துக்கிட்டு தான் இருக்குது. Big Boss-இல் சேரன் மீது குற்றம்சாட்டினார். அதனைத் தொடர்ந்து வெளியேறியவுடன், கமல் மீது குற்றம்சாட்டினார். மேலும், தொடர்ச்சியாக விஜய் சூர்யா, ஜோதிகா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.\nதற்போது இவருக்கு பதிலடி கொடுப்பதற்காக ஜோ மைக்கல் என்பவர் களத்தில் இறங்கியுள்ளார். சில நாட்களாகவே மீராமிதுன் தக்க தக்க பதிலடி கொடுத்து கொண்டிருக்கும் நமது ஜோ மைக்கேல் அவர்கள் பல்வேறு பேட்டிகளையும் கொடுத்து வருகிறார்.\nஇப்படி பரபரப்பாக இருக்கும் நிலையில் தற்போது ஒரு புதிய புகைப்படம் இணையதளத்தில் வெளியிட்டு இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் மீரா. அதில் நடிகை மீரா, உள்ளாடையும் ஜட்டி மட்டும் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் “இத வெச்சிகிட்டு தான் என் தலைவனுங்கள கலாய்க்கிறீயா\nTags: இன்ஸ்டாகிராம், கவர்ச்சி புகைப்படம், மீரா மிதுன்\nPrevious “என்னடா பாதி Dress-அ காணோம்…” மேலாடை மட்டும் அணிந்து Pose கொடுத்த பூனம் பாஜ்வா…\nNext “இந்த டிரஸ் போட்டு உங்க ஷோவுக்கு நீங்க வந்தீங்கன்னா, TRP வேற லெவலில் ஏறும்” – DD வெளியிட்ட வீடியோ…\n“என்னங்க இப்படி இறங்கிட்டிங்க” நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதியின் செம்ம Glamour புகைப்படங்கள் \n“யப்பா சீன பெருஞ்சுவரை விட ப���ருசா இருக்கு…” – பூஜா ஹெக்டே வெளியிட்ட GLAMOUR PHOTO \n” – செம்ம காட்டு காட்டிய ஷிவானியின் வேற லெவல் புகைப்படம் \n“4 , 5 பேரை Love பண்ணுவதில் தவறில்லை…” – DD OPEN TALK \n“ஒரிஜினல் தேக்கு… EXPORT QUALITY” இடுப்பு வளைவு காட்டி போஸ் கொடுத்த ரேஷ்மா – சூடேறி கிடக்கும் நெட்டிசன்ஸ் \n“எவ்வளவு பெரிய மலைப்பாம்பு” – கையில பாம்பை வைத்து போஸ் கொடுத்த நடிகை – வாயை பிளந்த ரசிகர்கள்..\n“என் சம்முகுட்டி – அ என்னடா பண்ணி வச்சிருக்கீங்க..\n“இந்த தங்கத்தை அப்படியே உருக்கிரணும்…” கிழிந்த ஜீன்ஸ் அணிந்து பசங்க மனசை கிழித்த அஞ்சனா ரங்கன் \n“யார பார்க்குறது… யார விடுறதுனே தெரியல…” – சக நடிகைகளுடன் அலுங்கி குலுங்கி நடனம் ஆடிய சீரியல் நடிகை \nதள்ளுவண்டி கடையில் இருந்து முட்டையை அபேஸ் செய்த கான்ஸ்டபிள்.. வைரலான வீடியோ..\nQuick Shareபஞ்சாப் காவல்துறையில் பணிபுரியும் காவலர் ஒருவர், மாநிலத்தின் ஃபதேஹ்கர் மாவட்டத்தில் சாலையோர வண்டியில் இருந்து முட்டைகளைத் திருடிய சம்பவத்தின்…\nதிமுக கூட்டணியில் 3 தொகுதிகளிலும் ‘ஒயிட்-வாஷ்’ : காரணம் புரியாமல் தவிக்கும் முஸ்லிம் லீக்\nQuick Shareநடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி கண்ட பல கட்சிகள் அந்த அதிர்ச்சியிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு வருகின்றன….\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 13 பேர் கொண்ட குழு அமைப்பு : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் சேர்ப்பு\nQuick Shareகொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசிற்கு ஆலோசனை வழங்கும் குழுவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட 13…\nமதுரையில் 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை : சிம்கார்டுகள், ஹார்டுடிஸ்க்குகள் பறிமுதல்\nQuick Shareமதுரை : ஐஎஸ் அமைப்பிற்கு ஆதராவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட நிலையில், மதுரையில் 4 இடங்களில் தேசிய…\nகோவிஷீல்டு 2வது டோஸ் செலுத்த 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் முன்பதிவு : மத்திய அரசு\nQuick Shareடெல்லி : கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்த 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் முன்பு பதி செய்ய…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/node/34481", "date_download": "2021-05-16T17:58:59Z", "digest": "sha1:TXO7LBW6D6B6OE5C53HU2IUADUOP2D4C", "length": 8131, "nlines": 147, "source_domain": "arusuvai.com", "title": "Kulandhai thookam | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇது நார்மல் தான்.. குழந்தை பிறந்த புதிதில் 18 முதல் 22 மணி நேரம் தூங்க வேண்டும்.. அதிலும் அடிக்கும் வெயிலில் குழந்தை எழுவது மிகவும் கஷ்டம்.. நீங்களாக அப்போ அப்போ தூக்கி பால் கொடுங்கள்.. போக போக தூங்கும் நேரம் குறையும்..\nகுழந்தை நன்கு தூங்கினால் மூளை நன்றாக வளரும்.. நீங்கள் இப்பொழுது நன்றாக ஓய்வு எடுத்து கொள்ளலாம்..\nஏற்கனவே இந்து பதில் சொல்லிட்டாங்க. குழந்தை வயிற்றுள் இருக்கும் போது இரவு, பகல் / இருள், வெளிச்சம் எல்லாம் இருந்திராது இல்லையா வெளியே வந்ததும் உலகம் இப்படித்தான் என்று புரியாது. மெதுமெதுவே தான் சரியாகுவாங்க. தூங்குறது பிரச்சினை இல்லை. நேரம் குறிச்சு வைச்சு எழுப்பி பால் கொடுங்க.\nஎன் குழந்தைக்கு முன்று மாதம் ஆகிறது.எப்படி மாசாஜ் சைய்வது\nநீங்க தான் இதற்கு ஒரு வழி சொல்ல வேண்டும்\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2016/5688/", "date_download": "2021-05-16T19:00:38Z", "digest": "sha1:53IRDEIG6RCLOMJQRPF5YEUANWHDCQI6", "length": 10544, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகத் தயார் – பிரதமர் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகத் தயார் – பிரதமர்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை ���ுறி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளில் பங்கேற்கத் தயார் என தெரிவித்துள்ள அவர் மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த கோப் குழுவின் அறிக்கை அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார்.\nஇந்த அறிக்கை சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்த ஆஜராகுமாறு அழைத்தால் தாம் விசாரணைகளில் பங்கேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsபிரதமர் மத்திய வங்கி பிணை முறி ரணில் விக்ரமசிங்க லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு விசாரணை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமனித உரிமைகளுக்கான ஐ நா ஆணையாளரின் வருடாந்த அறிக்கை மற்றும் ஆணையாளர் மற்றும் பொதுச் செயலாளரின் அலுவலக அறிக்கைகள் தமிழில்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமேற்கு வங்காள மாநிலத்தில் வாக்குப் பதிவு ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி விபத்தில் தந்தையும் மகன்களும் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி இருவா் மரணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவால்களை எதிர் கொண்டு சாதித்து வரும் ஈழத் தமிழரது நாடகச் செல்நெறி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களின் போராட்டத்தை தாமதிப்பதற்கானதும், இருட்டடிப்புச் செய்வதற்குமான, இன்னொரு முயற்சியே ஐநா தீர்மானம்\nஜீ.எல்.பீரிஸின் புதிய கட்சி முன்னாள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை\nஐந்து இந்திய மீனவர்கள் விடுதலை\nமனித உரிமைகளுக்கான ஐ நா ஆணையாளரின் வருடாந்த அறிக்கை மற்றும் ஆணையாளர் மற்றும் பொதுச் செயலாளரின் அலுவலக அறிக்கைகள் தமிழில்\n“இந்தியா முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பு களம் புகுந்துள்ளேன் ஆட்டம் ஆரம்பம்” March 27, 2021\nமேற்கு வங்காள மாநிலத்தில் வாக்குப் பதிவு ஆரம்பம் March 27, 2021\nகிளிநொச்சி விபத்தில் தந்தையும் மகன்களும் பலி March 27, 2021\nகாட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி இருவா் மரணம் March 27, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://memees.in/?search=Samuthirakani", "date_download": "2021-05-16T19:15:13Z", "digest": "sha1:WYRNZMOMQY3H2NQMQIT5S4754BW7KRWT", "length": 7904, "nlines": 165, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Samuthirakani Comedy Images with Dialogue | Images for Samuthirakani comedy dialogues | List of Samuthirakani Funny Reactions | List of Samuthirakani Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநீங்களே காமெடி பண்ணிட்டா அப்புறம் நா எதுக்குடா\n50 ரூவா கொடுத்து ஆம்பள செருப்பு வாங்க வக்கில்லாம பொம்பள செருப்ப போட்டுகிட்டு வந்திருக்க\nஅட யாரும் கேக்க மாட்டாய்ங்க நீயே சொல்லு\nஅது 47 ஆயிரம் இல்லடா 47 லட்சம்\nஅடுத்தவன் வளர்ச்சிய பார்த்து பொறமை பட்டா பொறை மட்டுமல்ல\nஅந்த பேரன் யார்ன்னு சொல்லு\nஅண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே\nஅவன் கிடக்கறான் பிக்காலி பய.. அவனுக்கு பேசவும் தெரியாது ஒன்னும் தெரியாது\nஉன்ன மாதிரி ஆளுங்க தப்பு பண்ணின தண்டனை கிடைக்கும் னு உணரணும் அடுக்குதண்டா இது\nஉங்கள தட்டி கேக்க என் பங்காளி வருவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://roshaniee.blogspot.com/2010/02/", "date_download": "2021-05-16T18:58:53Z", "digest": "sha1:IMK7N7ANRTRWQYEAACMBDPPXYB5P5VDZ", "length": 104582, "nlines": 398, "source_domain": "roshaniee.blogspot.com", "title": "ROSHANIEE: February 2010", "raw_content": "\nஎல்லா நாடுகளும் எதிர்நோக்கும் பிரச்சினையாக இருப்பது பொருளாதாரப் பிரச்சினை தான். சில நாடுகள் வறுமையிலும் சிக்கித் தவிக்கின்றன.\nசர்வதேச பொருளாதார நெருக்கடி வறுமை ஒழிப்பில் ஆசிய நாடுகள் அண்மைக்காலமாக கண்டு வந்த முன்னேற்றங்களைப் பெரிதும் பாதித்திருப்பதாகவும் பிராந்தியத்தில் மேலும் 2 கோடியே 10 இலட்ச���் மக்களை வறுமைக்குள் தள்ளியிருக்கிறது என்ற அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருக்கிறது.\nபிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை ஆசிய அபிவிருத்தி வங்கி, ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான ஐ.நா பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழு, ஐ.நா அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றினால் தயாரிக்கப்பட்டதாகும்.\n“உலகளாவிய நிச்சயமற்ற நிலை யுகத்தில் மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளை அடைதல்” என்ற தலைப்பிலான அறிக்கை சர்வதேச பொருளாதார மந்த நிலை ஆசிய பிராந்திய நாடுகளில் வாத்தகத்தை தளர்வடையச் செய்திருக்கின்றது. ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத்துறை மூலமான வருமானங்களைக் குறைத்திருப்பதுடன் வேலையில்லாத் திண்டாட்ட மட்டங்களையும் கடுமையாக அதிகரித்திருக்கின்றது.\nஉலகில் கடுமையான வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கையை அரைவாசியாகக் குறைப்பது தொடக்கம் எச்.ஐ.வி பரவலைத் தடுத்தல் மற்றும் சகலருக்கும் ஆரம்பக் கல்வி கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்துவது வரை பல இலக்குகளை 2015 ஆம் ஆண்டளவில் எட்டுவதே இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐ.நாவினால் வகுக்கப்பட்ட மிலேனியம் அபிவிருத்தித் திட்டத்தின் நோக்கமாகும்.\nஆனால் சர்வதேச பொருளாதார மந்த நிலையின் தாக்கங்கள் முதலில் வேலையில்லாத் திண்டாட்டத்தில் ஏற்படுகின்ற கடுமையான அதிகரிப்பினால் உணரக் கூடியதாக இருக்கின்றது. ஆசிய பசுபிக் பொருளாதாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கின்றது. இதன் விளைவாக வேலைவாய்ப்புக்களும் தொழில் உருவாக்கங்களும் குறைவடையப் போவதுடன் அரசாங்கங்களின் வரவு செலவுத் திட்டத்தில் கடுமையான குறைப்புக்களை செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. வறுமை அதிகரிப்பதுடன் சுகாதாரம் மற்றும் கல்வியின் தரத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டு மிலேனியம் அபிவிருத்தி இலக்கு பின்னடைவை எதிர் நோக்கக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.\nபொதுப்படையாக ஆசிய மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளில் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. ஆனால் சில நாடுகளில் அந்த முன்னேற்றம் மெதுவானதாகவே இருக்கின்றது. இந்தப் பிராந்தியம் உலகின் வறியவர்களில் கணிசமான எண்ணிக்கையானவர்களையும் கொண்டதாக இருக்கின்றது.\nஇந்தியாவில் மாத்திரம் 40 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான வறுமை��ில் வாழ்கின்றனர். 1990-2005 கால கட்டத்தில் 150 கோடியில் இருந்து 97 கோடி 90 இலட்சமாகக் குறைத்துள்ளது. வறுமை மட்டத்தை 60 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாகக் குறைத்து சீனா அபாரமான முன்னேற்றத்தை காட்டியது.\nஆனால் சர்வதேச பொருளாதார மந்த நிலை காரணமாகப் பெருமளவில் தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்பட்டதன் விளைவாக ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் “புதிய வறியவர்கள்” உருவாக்கப்பட்டிருப்பதை அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன. ஆசியாவில் வேலையில்லாமல் தவிப்பவர்கள் 2009ஆம் ஆண்டு 9 கோடி 80 இலட்சம் வரை அதிகரித்திருக்கின்றது.தொடர்ச்சியான வேலை இழப்பு போதிய சமூகப் பாதுகாப்பின்மையை மேலும் கூடுதல் எண்ணிக்கையான மக்களை வறுமையில் தள்ளிவிடக் கூடிய ஆபத்தான சூழ்நிலையை ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகள் எதிர்நோக்குகின்றன.\nஎத்தனை பேர் அடிக்கடி சிரிக்கிறோம்\nநாம் எல்லோரும் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைத்து ஓடி ஓடி நிம்மதியைத் தொலைக்கிறோம்.நம்மில் எத்தனை பேர் குடும்பத்துடன் வெளியில் கோயிலுக்கோ ஹேட்டலுக்கோ அற்லீஸ் பிக்னிக்கோ அடிக்கடி செல்கிறோம்.எத்தனை பேர் தினம் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் அம்மா அல்லது அப்பாவிடம் பகிர்ந்து கொள்கிறோம்.அது வேண்டாம் எத்தனை கணவன்மார் மனைவியிடமாவது பகிர்ந்து கொள்கின்றனர் என்று கணக்கெடுத்தால் விடை 10ஐக் கூட தாண்டுமோ தெரியாது……..எத்தனை பேர் அடிக்கடி சிரிக்கிறோம்\nஎல்லோரும் ஒரு மன அழுத்தத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இதில் மட்டுமே வேறுபாடு இல்லை.அவர் அவர் சூழ்நிலைகளுக் கேற்றமாதிரி எல்லோருக்கும் ஒரு மன அழுத்தம்.முதல் மாத சம்பளம் வெறும்1000ரூபா.அதை அப்படியே அம்மாவிடமோ அப்பாவிடமோ கொடுத்து விட்டு தினமும் 10ரூபாய் வாங்கிக் கொண்டு அலுவலகம் சென்ற அனுபவம் பலருக்கும் இருக்கும்.அப்பொழுது இருந்த சந்தோஷம் இப்பொழுது கைநிறைய அதிகமாக சம்பளம் வாங்கும் போது இல்லையே ஏன்அப்போது குடும்பத்துப் பொறுப்பு அப்பாவிடம் இருந்ததாலாஅப்போது குடும்பத்துப் பொறுப்பு அப்பாவிடம் இருந்ததாலாஇல்லை.அப்படி இல்லை.அப்போது கவலையற்ற வாழ்வு.அப்போது எமக்காக மட்டுமே வாழ்ந்தோம்.இப்போது எல்லா உறவுக்காகவும் நாம் வாழ்கிறோம்.அதில் என்ன இருக்கிறதுஇல்லை.அப்படி இல்லை.அப்போது கவலையற்ற வாழ்வு.அப்போது எ���க்காக மட்டுமே வாழ்ந்தோம்.இப்போது எல்லா உறவுக்காகவும் நாம் வாழ்கிறோம்.அதில் என்ன இருக்கிறதுஎல்லோருமே அப்படித் தான் என்கிறீர்களாஎல்லோருமே அப்படித் தான் என்கிறீர்களாஆமாம்.ஆனால் நம்மில் எத்தனை பேர் இவ்வளவு சம்பாதித்தது போதும் என்று நினைக்கிறோம்ஆமாம்.ஆனால் நம்மில் எத்தனை பேர் இவ்வளவு சம்பாதித்தது போதும் என்று நினைக்கிறோம்திரும்ப திரும்ப அந்த பணத்தை தானே நோக்கி ஓடுகிறோம்.அதனால்த்தானே நிம்மதியை சிரிப்பை சந்தோஷத்தை தொலைக்கிறோம்.எவ்வளவு வேண்டுமானாலும் பணம் வரட்டும் போகட்டும் அதற்காக சந்தோஷத்தை தொலைப்பானேன்.மன இறுக்கத்துடன் ஏன் வாழவேண்டும்.நாம் சந்தோஷப்படுவதை விட அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி அதில் சந்தோஷப்படுங்கள்.அதில் கிடைக்கும் சுகம் தனி.எக்ஸாம்பிள் ………..தினமும் ஒரு தடவையாவது அம்மாவின் சமையலைப் பாராட்டுங்கள்.பிறகு பாருங்கள் கவனிப்பு பலமாக இருக்கும்.ஓடி வரும் குழந்தையை அன்போடு தூக்கி கொஞ்சுங்கள்.அதை விட இன்பம் இல்லை இவ்வுலகில்.\nஒரு சம்பவம் சொல்கிறேன் படித்துப் பாருங்கள்.ஒருவர் புது கார் வாங்கி வீட்டிற்கு வந்தார்.காரைமுன் கூட்டிலே பாக்கிங் பண்ணிவிட்டு வீட்டின் உள்ளே செல்கிறார்.திறந்திருக்கும் ஜன்னல் வழியே பார்க்கிறார்.அவரது ஐந்து வயது மகன் அந்தக் காரில் ஏதோ கிறுக்குகிறான்.இவருக்கு வந்த கோபத்தில் புது கார் ஆச்சே…ஏதோ கிறுக்குகிறானேஎன்று ஓடிச்சென்று கையில் கிடைத்ததை அவனுக்கு எறிந்தார்.\nஅவன் குழந்தை என்பதை கோபம் மறைத்துவிட்டது.ஒரே இரத்தம் குழந்தையின் கையில்.அதைப்பார்த்து அவர் மனைவி ஓடி வந்து குழந்தையை ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு போனாள்.டொக்டர் பரிசோதித்து விட்டு ஒப்பரேசன் செய்ய வேண்டும் என்றார்.தாயும் சம்மதித்துவிட்டாள்.அடுத்த நாள் அவன் கண்முழித்து தகப்பனைப் பார்த்து சொன்னான் “சரிப்பா எனி மேல் அது மாதிரி கிறுக்கமாட்டேன்”என்று….தகப்பன் குனிந்து பார்த்து விட்டு அதிர்ந்து போனார்.அவனின் கைவிரல் எடுக்கப்பட்டிருந்தது.மனம் நொந்து கொண்டு வீடு போனவர் காரைப்பார்க்கப் போகிறார் அப்படி என்ன எழுதியிருக்கிறான் என்று . DADY I LOVE U VERY MUCH அதைப் படித்துவிட்டு அழுது புலம்புகிறார்.எழுதியதை அழித்துவிடலாம் ஏன் புது காரே வாங்கலாம்.குழந்தையின் விரல் வருமாஅந்த ஒரு நிமிடம் அவனை யோசிக்காமல் கோபப்பட வைத்தது எதுஅந்த ஒரு நிமிடம் அவனை யோசிக்காமல் கோபப்பட வைத்தது எதுகார் பணம் தான்.வாழ்க்கையில் பணத்தைவிட புகழைவிட அந்தஸ்த்தைவிட சந்தோஷமாக அனுபவிக்க எவ்வளவோ உள்ளது.அதைப் பெற உலகத்தை ரசிக்க வேண்டும்.அனுபவிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.தனி மனிதன் சந்தோஷப்பட்டால் உலகம் தானாகவே அமைதி பெறும்.\nஅஜித் மாட்டர் சூடாகப்பேசப்படுற நேரத்தில நானும் எதையாவது எழுதத் தானே வேணும்;. அஜித், ரஜினி விஷயத்தில் நடிகர்கள் தரப்பில் துள்ளிக்குதிப்பார் என பெரிதாக எதிர்பார்க்கப்பட்டவர் நம்ம ‘மகாநடிகன்’ சத்தியராஜ் தான். காரணம் காவேரி பிரச்சினை உண்ணாவிரதத்தின் போது ரஜினியை அந்தக் காட்டுக் காட்டியிருந்தார். அரசியலுக்கு வர்ர ஐடியாவே இல்லாத இந்த மனுஷன் தன் தலைவர்களுக்காக வீணாக சகநடிகர்களை பகைத்துக் கொள்பவர். சிவாஜி படத்திற்கு வில்லனாக நடிக்க அழைப்பு வந்தபோது ‘ரஜினி பதிலுக்கு தன் படத்தில வில்லனா நடிக்கணும்’ எண்டு கேட்ட ஆள் இவர்.\nகலைஞரின் தீவிர ஆதரவாளன், (நாத்திகவாதி என்பதால்) பெரியாரின் கொள்கை பரப்பாளர். அஜித் பேசியதற்கும் ரஜினி எழுந்து கைதட்டியதற்கும் மறுநாளே இவர் தரப்பிலிருந்து எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் கொஞ்சம் தாமதமாக இப்போது ஆரம்பித்திருக்கின்றார்கள். கலைஞர் விடயத்தில் அஜித் பேசியது சரியே இதை என்னைப்போல் பெரும்பகுதி ஆதரிக்கின்றது. கலைஞரின் குடும்ப, சுயநல, நாறல் அரசியலை முழு தமிழினமுமே காறித்துப்புகின்றது.\nதிரைமறைவில் இடம்பெறும் அஜித் - ரஜினிக்கு எதிரான சதியின் இன்னொரு கட்டம் இது….\nபாசத்(பரதேசி) தலைவனுக்கான பாராட்டு விழாவில் உண்மையற்ற பேச்சுப் பேசி திரையுலக ஒற்றுமையைக் குலைத்ததற்கு அஜித் வருத்தம் கேட்பது, அஜித் பேச்சுக்கு கைதட்டியதன் மூலம் நடிகர்களின் ஒற்றுமையைக் குலைத்த ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தது போன்ற விவகாரங்களை ஆராய்ந்து மேல்நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் கூட இருக்கிறது.\nபெப்ரவரி 27ம் தேதி நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடும் இந்தக் கூட்டத்தில் நடிகர்கள் சத்யராஜ், குயிலி, மும்தாஜ், சின்னிஜெயந்த், மயில்சாமி, எஸ்வி சேகர், பூச்சி முருகன் ஆகியோர் பங்கேற்று, ரஜினி-அஜீத் மீது என்ன மாதிரி மேல் ந��வடிக்கை எடுப்பது என்று விவாதிப்பார்களாம்.\nஅதேபோல, ஜாகுவார் தங்கம் மீது கல்வீசித் தாக்கிய அஜித் (முடிவே பண்ணிட்டாங்க போல) மற்றும் அவரது மேனேஜர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் விவாதிக்கப்படுமாம். இந்த விவகாரத்தில் நடிகர் சங்க உறுப்பினரான ஜாகுவார் தங்கம் புகார் கொடுத்திருப்பதால், இந்த விவகாரத்தை சாதாரணமாக விட்டுவிட முடியாது என நடிகர் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.\nநேற்றே அஜித் வருத்தம் தெரிவிப்பார் என்று நடிகர் சங்கம் எதிர்பார்த்ததாம். ஒரு பேப்பரில் வருந்துகிறேன் என்று எழுதி கொடுத்துவிட்டு வேலையைப் பாருங்கள்... இதெல்லாம் சகஜம் என்று சங்கத்தின் முக்கிய புள்ளி ஒருவர் அஜீத்திடம் சமரசமாக சொல்லிப் பார்த்தாராம்.\nஆனால் அஜித்திடமிருந்து அப்படி எந்த அறிக்கையும் வரவில்லை. எனவேதான் அடுத்த அஸ்திரமாக நடிகர் சங்க செயற்குழுவைக் கூட்டி, குழு உறுப்பினர்கள் சத்யராஜ், முரளி, எஸ்.வி.சேகர், சூர்யா, மயில்சாமி, சின்னி ஜெயந்த், மும்தாஜ், சத்யபிரியா, நளினி, பாத்திமாபாபு, குயிலி, நம்பிராஜன், பூச்சி முருகன் ஆகியோர் பங்கேற்க, சங்க தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி தலைமையில் புதிய முடிவு எடுப்பார்களாம்.\nஎன்னதான் நடந்தாலும் அஜித் மாறக்கூடாது. சாக்கடை அரசியல் செய்பவர்கள், தங்கள் பினாமிகள் மூலம் சாக்கடையை சினிமாவிலும் கொட்டுகிறார்கள். என்ன என்னத்துக்கோ எல்லாம் கூடும் திரையுலகம் உங்கள் ஒற்றுமையைக் காட்ட இதில் கூடுங்கள் பார்க்கலாம்.\nகுடுத்த தெய்வம் கூரையைப் பிச்சிட்டெல்லோ குடுத்திச்சு\nஎத்தனை பேர் எத்தனையோ விதமாக எல்லாம் ட்ரைய் பண்ணியிருப்பாங்க. தோற்றது தான் கூடவா இருக்கும், ஜெயிப்பது ஒரு சிலரே எதுக்கெண்டு கேக்கிறீங்களா… அது தான் தினம் ஏதாவது பேப்பர்ல போடுவாங்களே போட்டி நிகழ்ச்சிகள்.. அதை நிரப்பி போட்டா பரிசு, பணம் அது இதெண்டு ஏதாவது கிடைக்கும். குறைஞ்சது அழாமல் இருக்கிறதுக்கு ஆறுதல் பரிசு எண்டெல்லாம் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒண்டு வந்து கொண்டு தான் இருக்கும்.\nஇதுகளுக்கு நிரப்பி அனுப்புறதுக்கே கொஞ்ச ஆக்களும் இருக்கிறாங்கள் தானே. அதுல என் நண்பியும் ஒருத்தி….\nஎனக்கு இதைக் கண்ணிலையும் காட்டக் கூடாது.\nஅவளுக்கு(நண்பி) வேலையே இது தான். எந்தப் பேப்பர்ல என்ன போட்டியோ அல்லது ஏதாவது அப்லிகேஷன் போடுறெண்டா காணும். படிப்பு விசயத்திலயும் தான், இப்படி போட்டி நிகழ்ச்சிகளிலும் தான். உடனே எழுதி அனுப்பி விடுவாள்.\nநாங்கள் நக்கலடிக்கிறது உனக்கு ஏன்டி தேவையில்லாத ஆசை, நீ காப்பரேசனுக்கு ஆட்களை விண்ணப்பம் மூலம் தெரிவு செய்தால் அதுக்கும் போடுவாயடி எண்டு. நடக்காததைக் கூட கற்பனை பண்ணுவாள். இந்த விசயத்தில வைரமுத்துவை மிஞ்சிவிடுவாள். அப்படி ஒரு கற்பனா சக்தி அவளுக்கு.\nஅவள் எப்போதும் போஸ்ட் கார்ட் உடன் தான் திரிவாள். கண்ட உடனே வெட்டி ஒட்டிப் போட்டுவாள். அவளுமோ விர்றேல எண்டு எல்லாத்துக்கும் போட அதுவுமோ ஒவ்வொரு முறையும் கைநழுவிப் போய்விடும். பிறகென்ன ஓஓ… வெண்டு அழுறது தான் வேலை.\nநெடுகலும் இதைக் கேட்டுக் கேட்டே எங்கட காது புளிச்சுப் போச்சு. அவள் தனக்கு கிடைக்கேல எண்டவுடன் தன்ர பாதையை மாற்றினாள். எவ்வாறெண்டு யோசிக்கிறீங்களா தனக்கு கிடைக்காடிலும் பறவாயில்ல தன்னோட பரண்ட்ஸ்சிற்;கு கிடைக்கவேணும் எண்டு ட்ரைய் பண்ணினாள்.\nஒருமுறை அலறியடிச்சுக் கொண்டு போன் பண்ணினாள். என்ன எண்டன் எடியே. நான் போட்ட குறுக்கெழுத்துப் போட்டியில் அவளுக்கு (என் இன்னொரு ப்ரண்ட்) கிடைச்சிட்டுது எண்டு. நான் நினைச்சன் இப்பவாவது அவள் கொஞ்சம் சந்தோசப்பட்டும் என்று… இப்படியே அவளும் தனக்குப் போடுறதும் வேற யாருக்கும் போடுறதுமாக இருந்தாள். தனக்கு மட்டும் அதிஸ்டம் இல்லை எண்டு தேவாரம் பாடுவாள். அதைக் கேட்டு உண்மையான தேவாரம் கூட மறந்து போச்சு. நிலைமை பரிதாபம் தான்.\nஎள்ளோட சேர்ந்து எலிப்புழுக்கையும் காயுது. அது தான் கூட இருக்கிற எங்களின்ர நிலைமை அப்பிடித் தான்.\nநீங்கள் யாராவது இப்படி கஸ்டப்பட்டிருக்கிறீங்களா.\nகொஞ்ச நாளைக்கு அவள் ஒண்டுமே அனுப்பாமல் இருந்தாள்…\nபாடின வாயும் ஆடின காலும் சும்மா இராது தானே… திரும்பத் தொடங்கிட்டாள். பாவி தான் அனுப்பிப் போட்டு எங்கட கழுத்தையெல்லோ அறுக்கிறாள். விழுங்கவும் முடியாமல் மெல்லவும் முடியாத நிலை தான் எங்களுக்கு. நாசமாப் போன கடவுளும் நாங்கள் படுகிற கஸ்டத்தைப் பார்த்திட்டாவது அவளுக்கு ஒண்டையும் குடுக்கிறான் இல்லை.\nஅவள் தன்ட சோகத்தை சொல்லும் போது ரம்ளர்ல தண்ணி நிரப்பி குதிச்சு சாகணும் போல இருக்கும்.\nஎன்றாவது ஒரு நாள் கிடைக்காமலா போகும் என்ற நம்பிக்கையுடன் அ��ளைத் திட்டிக் கொண்டிருந்தோம்.\nமுந்தின மாதிரி ஒரு நாள் கோல் பண்ணினாள். நானும் அறக்கப் பறந்து கொண்டு ரெலிபோனை எடுத்து ஹலோ எண்டன். அவளே தான் ஏன்டா இந்த விடிய முந்தி எடுத்தாள். முழுவியளம் அந்த மாதிரித்தான் என்று நினைக்கிறதுக்குள்ள அவள் விஷயத்தை சொல்லி முடிச்சிட்டாள்.\nதிரும்பக் கேட்டன். இவள் ராத்திரி கனவு கினவு கண்டிட்டு அலம்புறாளோ எண்டு நினைச்சன். உண்மைதான்.. அவளுக்கு நினைச்சதை விட பெரிய தொகை பரிசா விழுந்திருக்குது. கேட்ட எனக்கே நம்ப முடியாமல் இருந்தது… இண்டைக்காவது வீஸாப் பிள்ளையார் ஒரு மாதிரி கண் திறந்திட்டார் போல… அவ்வளவுக்கு அவருக்கு கொடுமை கொடுத்திருக்கிறாள் எண்டு தெரியுது.\nபிறகென்ன எங்கட வரட்டு கௌரவத்தை பாக்காமல் அவளைக் கெஞ்சிக் கேட்டு அழுது புரண்டு அவளுக்கு கிடைச்ச பெருந்தொகையிலை நாங்க போய் சாப்பிட்டது தான்.\nகாதலர் தினத்தின் பின் தொடர் பரிதாபம்\nகாதலிப்பவர்களில் சிலருக்கு ஒரு கொள்கை இருக்கின்றது 'தங்கள் காதலை காதலர் தினத்தன்று தெரியப்படுத்துவது\" எண்டு. இது ஒரு வேண்டாத வேலை ... ஒருவனோ அல்லது ஒருத்தியோ இன்னொருவரை காதலிக்கும் போது அதனை வெளிப்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அவர்கள் காதல் நிறைவேறாத சந்தர்ப்பங்கள் இருக்கின்றன, இதை தான் சொல்வார்கள் \"காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போன கதை\" எண்டு.\nகாதலர் தினத்தின் பின்னரான நாட்களில் தமிழகத்தில் சில வேண்டத்தகாத உயிர் கொலை , தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன, யாழ்பாணத்தியும் ஒரு சம்பவம் நடந்ததாக கேள்விப்பட்டேன். வாழ்க்கை என்பது வாழ்வதற்கே தற்கொலை என்பது இயலாதவன் முடிவு. தன் காதல் நிறைவேறவில்லை என்பதற்காக கொலை செய்பவனை என்னவென்று சொல்வது. இனி சம்பவங்களை பார்ப்போம்.\nகாதல் பிரச்னையில் கல்லூரி பேராசிரியை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஷர்மிலி ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தாரர். இவரை அதே பகுதியை சேர்ந்த ஷாஜன் என்பவர் காதலித்தார். தினமும் பின்தொடர்ந்த ஷாஜனை, ஒரு கட்டத்தில் ஷர்மிலியும் விரும்பினார். எம்.பில்., முடித்து விட்டு பி.ஹெச்டி., படிப்பதாக ஷாஜன் கூறியுள்ளார். ஆனால், ஷாஜன் ஒரு ஏமாற்று பேர்வழி என்று தோழிகள் எச்சரித்ததை தொடர்ந்து, அவரது படித்த சான்றிதழை ஷர்மிலி க��ட்டுள்ளார். இதனால், பயந்து போன ஷாஜன் சட்டப்படிப்பு படிப்பதாக கூறியுள்ளார்.முன்னுக்கு பின் முரணாக கூறியதால், ஷாஜனை உதறிய ஷர்மிலி தாயிடம் தனக்கு வேறு வரன் பார்க்கும்படி, கூறியுள்ளார். அவரை ஒருவர் பெண் பார்க்க வருவதை தெரிந்து கொண்ட ஷாஜன், வீட்டில் தாய் இல்லாத நேரத்தில் சென்று ஷர்மிலியை வெட்டி கொலை செய்தார். பின், மார்த்தாண்டத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.\nகாதல் தோல்வியால் மனமுடைந்த கல்லூரி விரிவுரையாளர், கல்லூரி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சண்முகவர்த்தினி(26), ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்தார். மாலை நேரத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்து வந்தார். இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். மகளது காதலுக்கு, பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சண்முகவர்த்தினியை காலையிலும், மாலையிலும் பெற்றோர் பின்தொடர்ந்து வந்து கண்காணித்ததாக கூறப்படுகிறது. சண்முகவர்த்தினி தினசரி பொறியியல் கல்லூரி பஸ்சில் கல்லூரிக்கு வந்து செல்வார்.நேற்று காலை 9:30 மணிக்கு சண்முகவர்த்தினி கல்லூரிக்கு வந்தார். சிறிது நேரத்தில் திடீரென கல்லூரியின் ஐந்தாவது மாடிக்கு சென்ற சண்முகவர்த்தினி, மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, கல்லூரி துணை முதல்வர் ராமமூர்த்தி, கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சண்முகவர்த்தினியை தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு டாக்டர்கள், சண்முகவர்த்தினி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.சண்முகவர்த்தினி, ஜெகன் என்பவரை காதலித்து வந்ததாகவும், இதை பெற்றோர் கண்டித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். நேற்று சண்முகவர்த்தியிடம் ஜெகன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்தே தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.\nகாதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் காதை பிளேடால் அறுத்து விட்டு தப்பினார் இளைஞர். அறுந்த காதுடன் அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காது அறுக்கப்பட்ட மாணவியின் பெயர் ரேவதி (20). இவர் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் பி.டெக். படித்து ���ருகிறார். இவரை, அதே பகுதியை சேர்ந்த பிரானேஷ் என்ற கல்லூரி மாணவர் ஒருதலையாக காதலித்தார். கடந்த ஒரு வருடமாக பின்னாலேயே சுற்றியுள்ளார். ஆனால் அவரது காதலை ரேவதி ஏற்கவில்லை. நிராகரித்து விட்டார். நேற்று காலை ரேவதி கல்லூரிக்கு செல்வதற்காக கோடம்பாக்கத்தில் பஸ் ஏற காத்திருந்தார். அப்போது அங்கு வந்த பிரானேஷ், மாணவி ரேவதியின் வலது காதை பிளேடால் அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். காது அறுந்து ரத்தம் கொட்டியதால் ரேவதி அலறினார். உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அறுந்து போன காதை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மீண்டும் ஒட்ட வைக்கும் முயற்சியில் டாக்டர்கள் இறங்கியுள்ளனர்.\nமூன்று சம்பவங்களும் எப்படி இருக்கின்றது, ஒன்று கொலை, மற்றையது தற்கொலை, மூன்றாவது வன்முறை, இந்த மூன்றையும் காதல் எனலாமா\nகாதல் , கொலை , தற்கொலை , வன்முறை\nஜெயசூரியா தேர்தலில் - விளையாட்டு செய்தி\nஇலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 8ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் வந்தாலே சுவாரசியத்துக்கு பஞ்சமிருக்காது. இன்று உள்நாட்டு , வெளிநாட்டு ஊடகங்களின் முக்கிய செய்திகளில் ஒன்று \"ஜெயசூரியாவின் தேர்தல் அறிவிப்பு\"\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இம்முறை பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க தீர்மானித்துள்ளது. அதில் ஒருவர் ஜனாதிபதியின் புத்திர சிகாமணி நாமல் ராஜபக்ஷ. இன்னொருவர் எங்கள் தலை, அது தாங்க சனத். கிரிக்கெட்டில் ஆடியது போதவில்லை போலும், சனத் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தது தெரிந்த விடயமே இந்நிலையில் ஜெயசூர்யாவை தேர்தலில் போட்டியிட வருமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது. இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்ட ஜெயசூர்யா, மாத்தறை மாவட்டத்தில் அவர் போட்டியிடுவார் என்றும், விருப்ப மனுவை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிடம் விரைவில் கொடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஜெயசூர்யா கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட இலங்கை கிரிக்கெட் சபை ஒப்பந்தம் போட்டுள்ளது. . எனவே அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட க���ரிக்கெட் சபையிடம் முன் அனுமதி பெற வேண்டும். இதுபற்றி ஜெயசூர்யாவிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது, 'தேர்தலில் போட்டியிட என்னை அழைத்துள்ளனர். கிரிக்கெட் சபை ஒப்பந்தத்தில் இருப்பதால் மேற்கொண்டு எதுவும் சொல்ல இயலாது' எனக் கூறிவிட்டார்.\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முற்றாக ஓய்வு பெற்ற பின்னர் சனத் இந்த முடிவை அறிவித்திருக்கலாம், ரசிகர்கள் பெரும்பகுதியினர் சனத்தை கொஞ்சமாவது வெறுப்பார்கள். பெரும்பாலும் சனத்தின் வெற்றி உறுதி. அதில் சந்தேகம் வேண்டாம்.\nஇதற்கு முந்தைய இந்தியப் படங்களின் வசூல் சாதனையை முறியடித்து பெரும் சாதனைப் படைத்துள்ளது ஷாரூக்கானின் மை நேம் ஈஸ் கான் திரைப்படம். இந்திப் படங்களுக்கு பெரிய சந்தை வாய்ப்புக்கள் இல்லாத தமிழகத்தில்கூட அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றி நடை போடுகிறதாம். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும் இந்தியாவுக்கு வந்து விளையாடினால் நன்றாக இருக்கும் என்ற ஒரு கருத்தைச் சொன்னதற்காகவே, ஷாருக்கானை தேசத் துரோகி என்று குற்றம்சாட்டி, பெரும் கலவரத்தைத் தூண்டப் பார்த்தது பால்தாக்கரேயின் சிவசேனை கட்சி.\nகடந்த வெள்ளிக்கிழமை இப்படம் ரிலீசான போது மும்பை நகரம் முழுவதும் சிவசேனா கட்சியினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பல தியேட்டர் அதிபர்கள் பயந்து போய் படத்தை நிறுத்தினார்கள். ஆனால் மராட்டிய அரசும், ரசிகர்களும் ஷாருக்கானுக்கு ஆதரவாக களம் இறங்கியதும் மறுநாள் பல தியேட்டர்களில் படம் ரிலீசானது. தற்போது அங்கு 80-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் ஓடுகிறதாம். இந்தி திரையுலகில் சமீபத்திய படங்களின் வசூல் சாதனைகள் அனைத்தையும் மை நேம் இஸ் கான் படம் முறியடிக்கும் என்கின்றனர். தியேட்டருக்கு வெளியே பிளாக்கில் ஒரு டிக்கெட் ரூ.5 ஆயிரம் வரை விற்பனையாகின்றது. பெர்லின் திரைப்பட விழாவில் இந்தப் படத்துக்கு ஒரு டிக்கெட் ரூ.60 ஆயிரம் என விற்கப்பட்டு சில நிமிடங்களிலேயே முடிந்ததாம்.\nஅமெரிக்காவிலும் இந்தப் படம் சக்கைபோடு போடுகிறது. அந்த படம் ரிலீசான 3 நாட்களில் 1.86 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது. சென்னையில் 5 தியேட்டர்களில் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுகிறது. இப்படம் இலங்கை, எகிப்து , நியுசிலாந்து,அமேரிக்கா உட்பட 45 நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது. முதல் நாள் வசூல் மட்டும் 250 மில்லியன் இந்திய ரூபாய்களாம்.\nசனத்ஜெயசூர்யா , தேர்தல் , ஷாருக்கான்\nகல்கத்தா டெஸ்டில் இந்திய பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகரிக்கின்றது போல் படுகின்றது. ஹஷிம் ஆம்லா, அல்விரோ பீட்டர்சன் சதம் அடிக்க, ஒரு கட்டத்தில் வலுவான நிலையில் இருந்த தென் ஆப்ரிக்க அணி, பின் ஷாகிர், ஹர்பஜன் பந்துவீச்சில் சரிந்தது. முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 266 ரன்கள் எடுத்து திணறியது.\nஇந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. மிக முக்கியமான இரண்டாவது டெஸ்ட் போட்டி கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று துவங்கியது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் அரங்கில் முதலாவது இடத்தை தக்க வைக்க முடியும் என்ற நிலையில் இந்தியா களமிறங்கியது.\nஇந்திய அணியில் பெரிதாக மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. விரிதிமன் சஹா நீக்கப்பட்ட நிலையில், அனுபவ லக்ஸ்மன் இடம் பெற்றார். தென் ஆப்ரிக்க அணியில், முதுகுப் பிடிப்பால் அவதிப்பட்ட விக்கெட் காப்பாளர் பவுச்சருக்கு பதிலாக அறிமுக வீரராக அல்விரோ பீட்டர்சன் வாய்ப்பு பெற்றார். விக்கெட் காப்பாளராக டிவிலியர்ஸ் கடமையாட்டினார். நானயசுலட்சியில் வென்ற தென் ஆப்ரிக்க அணித்தலைவர் ஸ்மித், துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.\nவிரல் காயத்தை பொருட்படுத்தாது களமிறங்கிய ஸ்மித்(4), ஷாகிர் பந்தில் பரிதாபமாக போல்டானார். இதற்கு பின் ஹஷிம் ஆம்லா, அல்விரோ பீட்டர்சன் இணைந்து கலக்கினர். இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள், இரண்டாவது விக்கெட்டுக்கு 209 ஓட்டங்கள் சேர்த்தனர். கடந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த ஆம்லா, தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார். இவர் 60 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஹர்பஜன் சுழலில் அவுட்டாக தெரிந்தார். ஆனால், முதல் \"ஸ்லிப்பில்' நின்ற லக்ஸ்மன் கைநழுவினார். இதனை பயன்படுத்திக் கொண்ட ஆம்லா, டெஸ்ட் அரங்கில் தனது 9வது சதம் கடந்தார். மறுபக்கம் அறிமுக டெஸ்டில் விளையாடிய பீட்டர்சன் முதல் சதம் எட்டினார். இவர் 100 ஓட்டங்களுக்கு ஷாகிர் வேகத்தில் வீழ்ந்தார். சிறிது நேரத்தில் ஆம்லாவும் (114), ஷாகிர் பந்தில் வெளியேற, தென் ஆப்ரிக்காவுக்கு சிக்கல் ஆரம்பமானது. தேநீர் இடைவேளைக்கு பின் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து தவித்தது.\nபோட்டியின் 68வது ஓவரை வீசிய ஹர்பஜன் முதல் பந்தில் பிரின்ஸ்(1) எல்.பி.டபிள்யு., முறையில் பெவிலியன் திரும்பினார். இரண்டாவது பந்தில் டுமினி(0) வெளியேற, \"ஹாட்ரிக்' வாய்ப்பு காத்திருந்தது. ஆனால், மூன்றாவது பந்தை ஸ்டைன் தடுத்து ஆட, வாய்ப்பு பறிபோனது. போதிய வெளிச்சம் இல்லாததால் 9 ஓவர்கள் முன்னதாகவே முதல் நாள் ஆட்டம் முடிக்கப்பட்டது. தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 266 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியா சார்பில் ஷாகிர், ஹர்பஜன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.\nநேற்று அபாரமாக ஆடிய 29 வயதான அல்விரோ பீட்டர்சன், 100 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஆன்ட்ரூ ஹட்சன்(167, எதிர், வெ.இண்டீஸ், 1992), ஜாக்ஸ் ருடால்ப்(222 ரன், எதிர், வங்கதேசம், 2003) ஆகியோருக்கு பின் அறிமுக டெஸ்டில் சதம் அடிக்கும் மூன்றாவது தென் ஆப்ரிக்க வீரர் என்ற பெருமை பெற்றார். சர்வதேச அளவில் 87வது வீரரானார்.\nஹர்பஜன், தனது ராசியான ஈடன் கார்டனில் மீண்டும் கலக்கினார். நேற்று டுமினியை வெளியேற்றிய போது, டெஸ்ட் அரங்கில் 350வது விக்கெட்டை பெற்றார். கும்ளே(619), கபில்தேவுக்கு(434) பின் இம்மைல்கல்லை எட்டும் மூன்றாவது இந்திய வீரரானார். டெஸ்ட் வரலாற்றில் 350 விக்கெட் வீழ்த்தும் 18வது வீரரானார்.\nஇந்தியா , டெஸ்ட் , தென் ஆப்ரிக்கா\nயானைத்தந்தம், மட்பாண்டம் உறவில் முன்னேற்றம் - இலங்கை ஆளும் சீன சந்தைகள்\nவியாபாரம் என்று ஆரம்பித்ததோ அன்றிலிருந்து தொடங்கிய உறவு.. முத்தையும் யானைத் தந்தத்தையும் கொடுத்து மட்பாண்டமும் பட்டுத் துணியும் வாங்கினோம்.\n7ம் ஆண்டு 8ம்ஆண்டில் கட்டாயம் நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள். நினைவிருக்கின்றதா\nஇலங்கையிலிருந்து சீனாவிற்கான ஏற்றுமதி கடந்த மூன்று வருடங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. 2006 ஆம் ஆண்டு 37 மில்லியன் டொலராக இருந்த ஏற்றுமதி 2009 ஆம் ஆண்டு 70 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.\nஉலகப் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்ட காலப்பகுதியில் கூட சீனாவுக்கான இலங்கையின் ஏற்றுமதி அளவு அதிகரித்துள்ளது. ஆனால் 2009 ஆம் ஆண்டில் இலங்கைக்கான சீனாவின் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. 2007-2009 ற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சீனாவுக்கான ஏற்றுமதி கட்டமைப்பில் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் ஏற்றுமதிக்கான பட்டியலில் மேலும் பல பொருட்கள் சேர்க்கப்பட்டது.\nசீனாவின் நுகர்வுச் சந்தையை இலக்காகக் கொண்டு புதிய ஏற்றுமதிப் பொருட்களை அறிமுகப்படுத்துவதற்காக நன்கு திட்டமிடப்பட்ட விளம்பர நடவடிக்கைகளை இலங்கை மேற்கொண்டது.முன்னர் சீனாவிற்கு மூலப் பொருட்களே அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது.\nமொத்த ஏற்றுமதியில் 40 வீதமானவை மூலப் பொருட்களாகவே காணப்பட்டன. திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த விளம்பர நடவடிக்கைகள் மூலம் தேயிலை இறப்பர் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் ஆபரணக் கற்கள்இமீன் உற்பத்திகள் நகைகள் போன்றவற்றை நோக்கி சீனாவுக்கான ஏற்றுமதி திரும்பியுள்ளது.\nதமது உற்பத்திப் பொருட்களை சீனாவில் விளம்பரப்படுத்துவதற்காக இலங்கை வர்த்தக மற்றும் அபிவிருத்திக்கான கொள்கை வகுப்பாளர்கள் பீஜிங்கில் உள்ள தூதரகத்துடன் சேர்ந்து சீனா முழுவதும் தெரிவு செய்த முக்கிய இடங்களில் வர்த்தக கண்காட்சிகளை நடத்தினர்;. சீனா வர்த்தக ஆதரவு அமைப்புக்களுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றிய இலங்கைத் தூதரகம் அவர்களுடன் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொண்டது.அவற்றின் மூலம் சீன வர்த்தகக் கண்காட்சிகளில் இலங்கைப் பொருட்களுக்கு இலவசமான காட்சி அறையை மிகக் குறைந்த கட்டணத்தில் பெற முடிந்தது.\nஇத்தகைய நடவடிக்கைகளை அடுத்து கடந்த மூன்று வருட காலத்தில் சீனாவில் நடைபெற்ற ஆகக் கூடுதலாக 52 வர்த்தகக் கண்காட்சிகளில் இலங்கையின் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டன. இவற்றில் 25 கண்காட்சிகள் கடந்த ஆண்டில் மட்டும் நடத்தப்பட்டன. தமது வருடாந்த குன்மிங் வர்த்தகக் கண்காட்சியுடன் இணைந்து இந்த வர்த்தகக் கண்காட்சியையும் நடத்தலாம் என்று சீனா வர்த்தகத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.\nநடுத்தர வருமானம் கொண்ட சீன மக்களின் வருவாய் அதிகரித்திருக்கும் நிலையில் இலங்கைத் தூதரகம் ஆபரணக்கற்களின் விற்பனையை அங்கு முன்னகர்த்தி இருப்பது பெரும் பயனைத் தந்துள்ளது. இதன் மூலம் 2006 ஆம் ஆண்டில் 32ஆவது இடத்தில் இருந்த சீனாவிற்கான இலங்கையின் ஆபரணக் கல் ஏற்றுமதி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 19 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.\nஆகக் கூடுதலாக 20 இலங்கையின் ஆபரணக் கல் நிறுவனங்கள் பீஜிங் கண்காட்சியில் கலந்து கொண்டிருந்தன. அதே சமயம் சீனப் பொருட்களுக்கான இறக்குமதித் தேவையும் காணப்படுகிறது. அதன் காரணமாக இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தக சமநிலை காணப்படவில்லை. சீன இறக்குமதியானது பெருமளவு முதலீட்டுப் பொருட்களாகவே காணப்படுகிறது. உழவு இயந்திரங்கள் வாகன உதிரிப் பாகங்கள் இயந்திங்கள் வேதியல் பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.\nஇதனால் சீனப் பொருட்களுக்கு சந்தையில் அதிகளவு கிராக்கி; காணப்படுகிறது. இதன் மூலம் மறைமுகமான நன்மையை இலங்கை அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇலங்கை , சீனா , மட்பாண்டம் , யானைத்தந்தம்\nஇக்கட்டான நிதி நிலைமையில் ஆசிய பங்குச் சந்தை.\nஐரோப்பாவில் இக்கட்டான நிதி நிலையில் அரசாங்கம் இருப்பதால் ஆசிய பங்குச் சந்தையில் தாக்கம் நிலவுகிறது. நவம்பர் மாதம் முதல் நியூயோக்கின் மோசமான நிதி நிலைமையே இதற்குக்காரணம். ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளில் ஒரு வியாபார முறிவின் எதிர் தாக்குதலாகும்.\nஹேன் சென்ங் நிறுவனம் 589.67 புள்ளிகள் 2.9 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. சிங்கப்பூர் ஸ்ட்ரெயிட் டைம்;ஸ் சுட்டெண் 2.09 சத வீத வீழ்ச்சியில் அல்லது 57.35 புள்ளிகளுக்கு 7.63 ஆகவிருந்தது.\nடோக்கியோவில் நிக்கி 225 சுட்டெண் 293.33 புள்ளிகள் அல்லது 2.83 சதவீத வீழ்;;ச்சி;களில் 10062.65 ஆக இருந்தது. அதே வேளை டொயாட்டா பங்குகளில் 0.15 சதவீதம் அதிகரிப்பும் காணப்பட்டது.\nஆசிய வர்த்தகத்தில் 1.3726 டொலராகவிருந்த யூரோ கடந்த கிழமை 1.3704 டொலராக குறைந்தது. கடந்த கிழமை ஆய்வின் படி அமெரிக்காவி;ல் நலிவடைந்துள்ள வேலையற்றோர் தரவுகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முதலீட்டாளர்களை பின்னடையச் செய்துள்ளது.\nசந்தை பதற்ற சூழ்நிலை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான ஸ்பெயின் போத்துக்கல் ஆகியவை பாதிப்புக்குள்ளான கிறீஸ் போல ஆகலாம் என கருதப்படுகிறது. லண்டனில் பென்ச் மார்க் எப்டி எஸ் ஈ 100 சுட்டெண் 2.17 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. சீனாவில் ஷாங்சாய் கூட்டுப் பொருள் சுட்டெண் 2.961.00 க்கு 1.21 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. சீன அதிகாரிகளின் சமீபத்தைய நடைமுறைகளின் பின்னர் வங்கிகள் கடன் வழங்கும் நடைமுறைகளைச் சுருக்கியுள்ளது. உலகடங்கிலும் நுகர்வோர் சுட்டெண் குறைவடைந்துள்ளது.\nஆசிய வர்த்தகத்தில் தொடர்ந்தும் எண்ணெய் கொள்வனவிலும் நஷ்ட நிலை காணப்படுகிறது. நியூயோக்கின் பிரதான ஒப்பந்தமான லேட் சுவீட் மசகு எண்ணெய் மார்ச் மாத விநியோகம் 23 சத வீதத்தால் வீழ்ச்சியுற்று பெரல் ஒன்று 72.91 டொலராக கொள்ளப்படுகிறது. யூரோ வட்டத்தில் சீரற்ற நிலையில் விளங்கும் கடன் நெருக்கடி நாணய கரன்சி யூனியனில் சாத்தியமான மாற்றத்தை ஏற்படுத்தலாம்.இறையாண்மையுள்ள 16 நாடுகள் வித்தியாசமான பொருளாதாரத்தில் இதில் அடங்கியுள்ளன.\nமுன்தின காலம் இப்ப மலையேறிப்போச்சு இண்டைக்கு காலையில றேடியோ கேட்ட போது தான் நினைச்சன்.\n பெரிய விசயமா இல்ல ஆனால் இன்றைய கால கட்டத்தில உண்மையாக பாரதூரமான விஷயமாகத் தான் மாறி வருகிறது.\nநாங்கள் முதலாம் ஆண்டு படிச்சது என்றது பெரிய விஷயமில்லை. 6 வயது வந்த உடனே பக்கத்தில உள்ள பள்ளிக் கூடத்தில கொண்டு போய் சேர்த்து விடுவினம். பிறகென்ன எங்கட விளையாட்டுத் தான்.\nஆனா இண்டைக்கு முந்தின மாதிரி லேசுப்பட்ட காரியமில்லை.\nஆண்டு ஒண்டுக்கு பிள்ளையை பள்ளிக் கூடம் சேர்ப்பது. பள்ளிக் கூடம் சேர்ப்பது என்றால் கேள்விக்கு மேல கேள்வி கேட்டுக் கொல்றாங்கள். அதைவிட உள்ளாலே சம்திங் கேட்கிறாங்கள். பள்ளிக் கூடத்துக்கு அது செய்யுங்கோ இது செய்யுங்கோ எண்டு அரிச்சு எடுக்கிறாங்கள்.\nறேடியேவில ஒரு செய்தி கேட்டன் “உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக் கடிதத்துடன் தரம் ஒன்றுக்கு மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார்.;”\nகேட்டவுடன் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என்னடாப்பா இதுக்கெல்லாமா கோட்டுக்குப் போறாங்கள். காணிப் பிரச்சினை, டிவோஸ் எண்டாத்தான் கோட்டு வாசல் ஏறுவோம். இப்ப உண்மையில காலம் மாறித்தான் போச்சு. ஏன் இந்த நிலை உருவானதென்றால்….நாங்கள் தான் உருவாக்கியிருக்கிறோம்.\nஇருக்கிறவன் அள்ளி எறிகிறான். இல்லாதவன் பள்ளிக் கூடத்தில இருந்து தூக்கி எறியப்படுகிறான். சந்தர்ப்பத்துக்கு அஜித்தின் பாட்டு ஞாபகம் வருது….\n“கலைமகள் தனது பிள்ளையைச் சேர்க்க பள்ளி ஏறினாள்\nவீணை விற்று கட்டணம் கட்டி வீடு திரும்பினாள்.”\nநடைமுறைக்குப் பொருத்தமானது தான். உண்மையில் சரஸ்வதி ப+மிக்கு வந்தால் இது தான் நடக்கும். நான் அறிந்தவரை எத்தனையோ பிள்ளைகள் இது வரை பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில இருக்குதுகள்.\nஇலவசக் கல்வியை அறிமுகப்படுத்தி; எந்தப் பிரயோசனமும் இல்லை. கல்வி கானல் நீராகத்தான் போகிறது. இலங்கையில தரமானது அது ஒண்டு தான் இப்ப அதுவும் இல்லாமல் போகுது. எதிர்காலம் கேள்விக் குறி தான். எத்தனையோ சட்டங்களைக் கொண்டுவாறாங்கள்.இதைப்பற்றி யாரும் கவனிக்கிறாங்கள் இல்லையே..\nபிள்ளையைப் பள்ளிக் கூடம் சேர்க்கப் போய் அதிபருக்கு கார் வாங்கிக் கொடுத்த கதையும் இருக்கு.(பள்ளிக் கூடத்தைக் குறிப்பிட விரும்பவில்லை.) ஆண்டு ஒன்றுக்கே இந்த நிலை என்றால்…. வேற அலுவல் செய்யுறது லேசுப்பட்ட காரியமா\nஅரசியலும் ஊழலும் புகுந்திராத இடமாக இருந்த ஒன்று பள்ளிக்கூடங்கள் தான் இப்ப அதுவும் போச்சு……\nஇலக்கு என்பது ஒருவனது முடிவல்ல…\n“வெற்றியை நோக்கித்தான் வாழ்க்கை நகர வேண்டும்” “வெற்றி தான் வாழ்க்கை” என்றெல்லாம் பல பேர் பல மாதிரி அட்வைஸ் பண்ணுவாங்கள். நானும் பல தடவை கேட்டிருக்கிறேன். நீங்கள் எத்தனையோ பேர் கேட்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் கூட மாட்டியிருப்பீர்கள்.\nஇப்ப எனக்கு ஒரு நிகழ்வு ஞாபகம் வருகிறது.\nநீண்ட காலமாக என்னோடே படிக்கும் நண்பரின் ஞாபகம் வருகிறது. நான் அட்வைஸ் பண்ணப் போறதில்லை. அப்பப்ப கொஞ்சம் சொல்லுவன். அது கூட சிலருக்கு தாங்க முடியாம இருக்கு…. நான் படிப்பு விஷயத்தில மட்டும் கொஞ்சம் சொல்லுவன். என்னுடைய நண்பர் படிப்பு விஷயத்தில அலட்சியமாக இருப்பார். நான் நெடுகலுமே அதைப்படி, இதைப்படி என காதுக்குள்ள கூவிக் கொண்டே இருப்பேன். அவனோ அதைக் கேட்பதாக இல்லை. “விரும்பினா நீ படி, நான் எனக்கு தேவையானதைத் தான் செய்ய முடியும். எல்லாத்துக்கும் உன்னைப் போல அவாப்பட முடியாது.” இப்படிப் பேச்செல்லாம் வாங்கியிருக்கன்.\nவாழ்க்கை, வெற்றி, இலக்கு என்றெல்லாம் அடுக்கும் வார்த்தைகளுக்காகத்தான். உண்மையில் வெற்றி தோல்வியை நாங்கள் தான் உருவாக்கியிருக்கிறோம். கிடைச்சால் ஓ.கே இல்லாட்டி அப்சற் தான். ஆராய்ந்து பார்த்தால் வேறு பட்ட முடிவு தான் பதிலாகிறது. வெற்றி தான் வாழ்க்கை என்றால் இவ்வளவு சாதிக்கும் மனித இனத்துக்கு மரணம் ஏது.. தோல்வி தான் வாழ்க்கை என்றால் மூடிய இமைகள் திறப்பது ஏன்.. தோல்வி தான் வாழ்க்கை என்றால் மூடிய இமைகள் திறப்பது ஏன்.... இரண்டும் நிகழ்வது தான் வாழ்க்கை.\n என்றால, பதில் அவரவர் மனோவலிமையைப் பொறுத்தது. வெற்றி என்பது எமது நிழல் போல. அதை முன் நிறுத்துவது அவரவர் கெட்டித்த��த்தில் தான் தங்கியுள்ளது. அதைப் பிடிக்க முயன்றால் தோல்வி தான் நிச்சயம்.\nஅடுத்த முக்கியமான கட்டம் எமது இலக்குக்கு ஏற்ற மாதிரி பாதையை சீர்ப்படுத்த வேண்டும். சில வேளைகளில் இலக்கும் தவறும் சூழ்நிலை வரும். அது விதியோ என்னவோ தெரியல…. நான் விதி பற்றி கதைக்கல…. அது பற்றி கதைத்தால் நாள் போதாது.\nகுதிரை பந்தயத்தில் வெற்றி பெறுகிற தென்றால் அந்த ரகசியம் குதிரைக்குத் தான் தெரியும். சாட்டையின் முழு அடியின் வலியையும் தாங்கியிக்கும். அவ்வளவு தான். இலக்கிற்கு ஏற்ற மாதிரி தெரிவை சரியா செய்ய வேண்டும். “சொய்ஸ்” என்ற சொல் வாழ்க்கையில் முக்கியமானது. பல விஷயத்தை வாழ்க்கையில் தீர்மானிக்கிறது.\nஇப்பிடி கதைத்துக் கொண்டு போக தற்கொலை ஞாபகம் வருகிறது. இப்ப எதற்கெடுத்தாலும் உடனே தற்கொலை செய்கிறார்கள். இது சர்வசாதாரண விடயமாக மாறிவிட்டது. பரீட்சையில் பெயிலானால், காதல் தோல்வி, கடன் தொல்லை என்றால், வியாபாரத்தில் நஷ்டமானால் உடனே தற்கொலை செய்கிறார்கள்.\nஇப்படியே போனால் நினைத்தது நடக்கா விட்டால் கூட தற்கொலை செய்ய வேணுமெல்லோ.. இதற்குக் காரணம் நாம் தீர்மானித்த பாதையில் ஏதோ பிழை நிகழ்ந்து விட்டது அல்லது ஏதோ ஒரு விடயத்தில் கவனமில்லாமல் இருந்திட்டம் அவ்வளவு தான்.\nஇதை சரி செய்தால் நாளைக்கு நினைப்பது நடக்கும் நாமே ராஜா ஆகலாம். இலக்கு முடிவதில்லை ஒன்றை அடைய இன்னொன்று தானகவே முளைவிடும். தடுக்கவும் இயலாது முடக்கவும் இயலாது. காரணம் இலக்கு தான் ஒவ்வொரு நாள் வாழ்வையும் நகர்த்தப் போவது. இலக்கை அவன் அவன் தீர்மானித்து விட முடியாது. தேவையைப் போல நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகும்.\nதற்செயலாக இன்று இலக்கில்லாதவர்கள் உடனே ஏற்படுத்துங்கள். ஏனென்றால் நாளை என்பது உங்களுக்கு உரிமையற்றதாகி விடும்.\nஉரிமை இல்லாதவன் வாழ்ந்து என்ன பலன்…\nபோட்ட வாக்கால் தலைவிதி மாறுமா\nஜனாதிபதித் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ 60 இலட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எதிரணியின் பிரதான வேட்பாளரான ஜெனரல் சரத்பொன்சேகா 41 இலட்சத்து 73 ஆயிரத்து 175 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார். இருவருக்கும் இடையில் 18 இலட்சத்து 42 ஆயிரத்து 749 வ��க்குகள் வேறுபடுகிறது. பெரு வெற்றியை இந்த வேறுபட்ட வாக்குகள் தான் பறைசாற்றுகிறது. 22 தேர்தல் மாவட்டங்களில் மஹிந்த ராஜபக்ஷ 16 மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகா ஏனைய 06 மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார்.\nதேர்தல் முடிவு வெளியான நிமிடத்திலிருந்து இலங்கை அரசியலில் பெரு வீச்சான அதிர்வுகளுடன் புயலும் வீசத்தொடங்கி விட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அடுத்த கட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் நகர்வுகள் தமிழ் பேசும் சிறுபான்மையின மக்களின் தலைவிதி எவ்வாறு அமையப் போகிறது என்பது குறித்து வினாக்கள் எழத் தொடங்கி விட்டன. எல்லோருமே விடை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டில் சிறுபான்மை இனமே இல்லை என்றார். ஆனால் தேர்தல் முடிவுகள் இந்த நாடு பெரும்பான்மை இனம், தமிழர் சிறுபான்மை இனம் என பிரிந்து கிடப்பதைத் தெளிவாக விளக்குகிறது. அதே வேளை தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள் போரின் முடிவுடன் தகர்ந்து போய் விடவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. தமிழ் பேசும் மக்களின் தலைமைகள் என இனம் காட்டிக் கொள்வோர் அரசாங்கத்தின் சார்பாக சரியான முறையில் அபிவிருத்தி உட்பட அனைத்து விடயங்களிலும் சேவையாற்றத் தவறியதன் விளைவாகவே மக்கள் இம் முடிவை எடுத்தனர்.\nதமிழ் பேசும் மக்களின் இம்முடிவு குறித்து அவர்கள் மீது எவரும் பகைமை பாராட்டுவதிலோ அல்லது குற்றம் காண்பதிலோ அர்த்தம் இல்லை. பெரும்பான்மை இனம் தங்களது உள்ளக் கிடக்கைகளைத் தெரிவிக்க எந்தளவு உரிமை இருக்கிறதோ, அதேயளவு உரிமை தமிழ் பேசும் மக்களுக்கும் உண்டு. அந்த வகையில் ஜனநாயக ரீதியாக தமது முடிவை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் தமிழ் பேசும் வேட்பாளர்களுக்குத் தமது வாக்குகளை அள்ளிக் கொட்டவில்லை. இன ரீதியாகவும் செயற்படவில்லை. நாடு பிளவுபட வேண்டும் என கோரவும் இல்லை. பெரும்பான்மை இன வேட்பாளர்களுக்குத்தான் தமது வாக்குகளை அளித்துள்ளனர். அந்த வகையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை உணர்வுகளை மதித்தாகவே வேண்டும்.\nஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எந்த வேட்பாளருக்குக் கூடுதலான ஆதரவை வழங்கினார்கள் ��ன்பது பிரச்சினையல்ல. சுமார் 30 வருட கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததையடுத்து தோன்றியிருக்கும் சூழ்நிலையில் ஜனநாயகச் செயன்முறைகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டியுள்ளமை உற்சாகம் தருவதாக உள்ளது. தென்னிலங்கையின் அரசியல் கட்சிகளினால் ஜனாதிபதி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதில் அக்கறை காட்டியிருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொடரும் பதவிக் காலத்தில் தமிழ் பேசும் மக்கள் ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்திய உணர்வுகளைப் புரிந்து கொண்டு நடவடிக்கையில் இறங்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ பெரும்பான்மை இன மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளமையால் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைக்கான தீர்வினை முன்னெடுப்பதற்கு தடைகள் இருப்பதாகக் கருத முடியாது. போரினை முடிவுக்கு கொண்டு வந்தது போல் இன விவகாரத்திற்கான தீர்வு தனது ஆட்சிக் காலத்திலே காணப்படும் என்று ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தெரிவித்திருந்ததை இங்கு குறிப்பிடுகின்றேன்.\nதொடரும் ஆட்சிக்காலத்தில் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற வேண்டும். தூக்கியெறியப்படக் கூடாது. பொறுத்திருந்து பார்ப்போம்.\nஎத்தனை பேர் அடிக்கடி சிரிக்கிறோம்\nகுடுத்த தெய்வம் கூரையைப் பிச்சிட்டெல்லோ குடுத்திச்சு\nகாதலர் தினத்தின் பின் தொடர் பரிதாபம்\nஜெயசூரியா தேர்தலில் - விளையாட்டு செய்தி\nயானைத்தந்தம், மட்பாண்டம் உறவில் முன்னேற்றம் - இலங்...\nஇக்கட்டான நிதி நிலைமையில் ஆசிய பங்குச் சந்தை.\nஇலக்கு என்பது ஒருவனது முடிவல்ல…\nபோட்ட வாக்கால் தலைவிதி மாறுமா\nசிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி \nகலைஞனின் வீடு … சிறுகதை… மன்னார் அமுதன்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nஇலங்கையின் பல இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம்\nஐக்கிய நாடுகள் சபை (1)\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு (1)\nதேசிய நல்லிணக்க ஆணைக்குழு (1)\nஎத்தனை பேர் அடிக்கடி சிரிக்கிறோம்\nகுடுத்த தெய்வம் கூரையைப் பிச்சிட்டெல்லோ குடுத்திச்சு\nகாதலர் தினத்தின் பின் தொடர் பரிதாபம்\nஜெயசூரியா தேர்தலில் - விளையாட்டு செய்தி\nயானைத்தந்தம், மட்பாண்டம் உறவில் முன்னேற்றம் - இலங்...\nஇக்கட்டான நிதி நிலைமையில் ஆசிய பங்குச் சந்தை.\nஇலக்கு என்பது ஒருவனது முடிவல்ல…\nபோட்ட வாக்கால் தலைவிதி மாறுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.desiblitz.com/content/bollywood-film-on-sikh-superman-fauja-singh-to-be-made", "date_download": "2021-05-16T17:38:24Z", "digest": "sha1:YRK3I342QP4ZVE5G3ZVLVXJSSYM4XEC6", "length": 28910, "nlines": 258, "source_domain": "ta.desiblitz.com", "title": "பாலிவுட் படம் 'சீக்கிய சூப்பர்மேன்' ஃப au ஜா சிங் தயாரிக்கப்படவுள்ளது | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nபால் பிக்கரிங்கின் 'யானை' இந்திய இணைப்புகளைக் கொண்டுள்ளது\nரஸ்கின் பாண்ட் பிடித்த சேகரிப்புடன் 87 வது பிறந்தநாளைக் குறிக்கிறது\nரவீந்திரநாத் தாகூரின் 160 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது\nராயல் பிரிட்டிஷ் கொலம்பியா அருங்காட்சியகத்தில் பஞ்சாபி டைனிங் செட் சேர்க்கப்பட்டது\nகல்கி கோச்லின் தாய்மை நினைவுக் குறிப்புடன் எழுதுவதை அறிமுகப்படுத்துகிறார்\nஅனில் அம்பானி இந்திய நிதி அமைச்சகம் மீதான சுவிஸ் வங்கி வழக்கை இழக்கிறார்\nகோவிட் -19 க்கு இடையில் எல்.ஜி.பி.டி.யூ பாகிஸ்தானியர்களிடையே உள்நாட்டு துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது\nஉலர் துபாய்க்கு அமீர்கானுக்கு k 160 கி போர்ஷே நீர்ப்புகா கிடைக்கிறது\nஇளம் சிறுமிகளை படப்பிடிப்பு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக சகோதரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்\nபாகிஸ்தான் நாயகன் தனது நான்கு குழந்தைகளையும் கால்வாயில் எறிந்து கொலை செய்கிறான்\nவெளியான முதல் நாளில் 'ராதே' அதிகம் பார்க்கப்பட்ட படமாகிறது\nஆலியா காஷ்யப் பெற்றோரை தனது 'சிறந்த நண்பர்கள்' என்று அழைக்கிறார்\nராம்கோபால் வர்மா, அமீர்கானின் நடிப்பு குறித்த கருத்தை தெளிவுபடுத்துகிறார்\nகோவிட் -19 க்கு இடையில் ஸ்ருதிஹாசன் நிதி தடைகளை எதிர்கொள்கிறார்\nஸ்வேதா திவாரி டிவி ஷூட்டிங்கிற்காக மகனை 'கைவிட்டார்'\nஇரண்டு வகுப்பு தோழர்கள் ஸ்க்ராட்சிலிருந்து குழந்தைகள் ஆடை பிராண்டை எவ்வாறு உருவாக்கினார்கள்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்திய தங்கம் மற்றும் நகைகள் பிரபலமடைகின்றன\nஉங்கள் அலமாரிக்குச் சேர்க்க 5 அதிர்ச்சி தரும் பயிர் டாப்ஸ்\nபில்லி எலிஷின் வோக் கவர் குறித்து பிரியங்கா சோப்ரா பதிலளித்தார்\nபிரிட்டிஷ் ஆசி�� பெண்கள் இன உடைகள் அணிவதை இன்னும் விரும்புகிறார்களா\nமாமியார் உணவு வணிகத்தைத் தொடங்க பொறியாளரை ஊக்குவிக்கிறார்\nநீங்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய ஒமேகா -15 இல் 3 உணவுகள் அதிகம்\nமோக்லி தெரு உணவு 2021 ஆம் ஆண்டில் விரிவடையும்\nபிரபல செஃப் டிப்னா ஆனந்த் தனது வெற்றி கதையை பகிர்ந்துள்ளார்\nமார்ஷியல் ஆர்ட்டிஸ்ட் 'கராத்தே கிட்' ஈர்க்கப்பட்ட நூடுல் பட்டியை அறிமுகப்படுத்தினார்\nஇந்தியாவின் 1 வது திருநங்கை போட்டியாளர் வெற்றியாளர் சமத்துவத்திற்காக வாதிடுகிறார்\nதேசி பெண்கள் டேட்டிங் மற்றும் செக்ஸ் பற்றி பொய் சொல்கிறார்களா\nமருத்துவர்கள் சிறப்பு: COVID-19 முன்னணி வரிசையில் திரு & திருமதி\nசுகாதாரத்துடன் ஸ்டைலிஷ் விரல் நகங்களை எவ்வாறு பராமரிப்பது\nகோவிட் -19 உறவுகளை எவ்வாறு பாதித்தது\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் இந்திய இசைக்குழுக்கள் உயிர்வாழ்வதற்கான போர்\nஷா ரூல் இந்தியாவின் ஹிப்-ஹாப் ஸ்பேஸில் ரைசிங் ஸ்டார்\nஜப்பானிய யூடியூப் மியூசிக் வீடியோ இந்திய கலாச்சாரத்தை அவமதிக்கிறது\nசோனா மொஹாபத்ரா டிவி சேனல்களை பிரிடேட்டர்களில் 'பதுங்குவதற்காக' அவதூறாக பேசுகிறார்\nராஜா குமாரி அமெரிக்க வெற்றிக்கான இனத்தை 'குறைக்க' கூறினார்\nஅர்ஜன் சிங் புல்லர் முதல் இந்திய எம்.எம்.ஏ உலக ஹெவிவெயிட் சாம்பியன் ஆவார்\nபின்பற்ற இன்ஸ்டாகிராமில் 10 சிறந்த கால்பந்து பக்கங்கள்\nரிது போகாட் இந்தியாவை 'எம்.எம்.ஏவின் எதிர்காலம்' என்று அழைக்கிறார்\nகோவிட் பாசிட்டிவ் என்றால் அவர்கள் WTC பைனலுக்கு வெளியே இல்லை என்று பிசிசிஐ வீரர்களை எச்சரிக்கிறது\nபிரீமியர் லீக் கால்பந்து: 2020/2021 இன் மோசமான கையொப்பங்கள்\nஒரு தேசி பெண்ணுக்கு வாழ்க்கை உண்மையில் 25 இல் முடிவடைகிறதா\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nடிக்டோக் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி நிகில் காந்தி நிறுவனத்திலிருந்து விலகினார்\nசரிபார்க்க இந்திய-ஈர்க்கப்பட்ட படுக்கையறை அலங்கார யோசனைகள்\nபில் கேட்ஸ் தயக்கத்திற்குப் பிறகு இந்தியாவுக்கான தடுப்பூசி அணுகலை ஆதரிக்கிறார்\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் ���ேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\n\"ஃப au ஜா சிங்கின் கதை தீர்க்கமுடியாத முரண்பாடுகளை சித்தரிக்கிறது\"\nஉலகின் மிகப் பழமையான மராத்தான் ஓட்டப்பந்தய வீரரான ஃப au ஜா சிங்கின் வாழ்க்கை பாலிவுட் படத்தில் சொல்லப்படும்.\n'சீக்கிய சூப்பர்மேன்' குறித்த வாழ்க்கை வரலாறு ஃப au ஜா ஓமுங் குமார் இயக்கும். குணால் சிவதசனி மற்றும் ராஜ் ஷாண்டில்யா ஆகியோருடன் அவர் இதைத் தயாரிப்பார்.\nஓமுங் மிகவும் பிரபலமானது மேரி கோம், இது பிரியங்கா சோப்ரா நடித்தது மற்றும் 2014 ஆம் ஆண்டில் 'சிறந்த பிரபலமான படம்' படத்திற்காக தேசிய திரைப்பட விருதை வென்றது. அவர் இயக்கியுள்ளார் சர்ப்ஜித்.\nபடி காலக்கெடுவை, ஃப au ஜா 109 வயதான ஃப au ஜா சிங் ஒரு மராத்தான் ஓட்டப்பந்தய வீரராக பல வயது அடைப்புகளில் பல பதிவுகளை உடைத்து உலகை எப்படி அதிர்ச்சிக்குள்ளாக்கினார் என்ற கதையை சொல்லும்.\nசிங் 2000 ஆம் ஆண்டில் தனது 89 வயதில் தனது லண்டன் மராத்தான் அறிமுகமானார். புகழ்பெற்ற மராத்தானை ஆறு முறை முடித்துள்ளார்.\nஅவரும் முடித்துள்ளார் மராத்தான்கள் நியூயார்க் மற்றும் டொராண்டோவில் இரண்டு முறை.\nபடத்தின் திரைக்கதை அவரது வாழ்க்கை வரலாற்றிலிருந்து தழுவி வருகிறது தலைப்பாகை சூறாவளி, இது குஷ்வந்த் சிங் எழுதியது.\nகுஜராத்தி படத்திற்கு பெயர் பெற்ற விபுல் மேத்தா கேசரை எடுத்துச் செல்லுங்கள், படத்தின் ஸ்கிரிப்டை எழுதியுள்ளார்.\nபடத்தில், ஓமுங் கூறினார்: \"ஃப au ஜா சிங்கின் கதை, அவருக்கு எதிராக அடுக்கி வைக்க முடியாத முரண்பாடுகளை சித்தரிக்கிறது, மேலும் மருத்துவ ரீதியாகவும், வயதினாலும், சமுதாயத்தினாலும் சவால் செய்யப்படுபவருக்கு என்ன விருப்பத்தின் சக்தி முடியும்.\"\nகுணால் மேலும் கூறியதாவது: “ஒரு மனிதனைப் பற்றிய ஒரு அழகான கதை, ஒரு காவிய பயணத்தில் அவரை அழைத்துச் செல்லும் வாழ்க்கை, அவரை மராத்தான்களை இயக்குவதில் ஆர்வம் கொண்டிருப்பதைக் கண்டறிந்து அவரை உலக சின்னமாக ஆக்குகிறது; இறுதியில் அது மனிதகுலத்திற்கு ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதன் மூலம் உலகில் தாக்கத்தை ஏற்படுத்த அவருக்கு வழிகாட்டியது.\nஃப au ஜா சிங் ~ உலகின் பழமையான மராத்தான் ஓட்டப்பந்தய வீரர்\nரெட் பிரிட்ஜ் அருங்காட்சியகம் ஃப au ஜா சிங்கின் வாழ்க்கைய�� கொண்டாடுகிறது\nஃபவுஜா சிங் ஃபோர்டு கார் விளம்பரத்தில் இயங்குகிறார்\n\"ஓமுங் ஒரு அன்பான நண்பர், படத்திற்கான அதே பார்வையை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம், அவர் தலைக்கவசம் தெரிவித்துள்ளார் சர்ப்ஜித் மற்றும் மேரி கோம் - நாட்டின் மிகச் சிறந்த மற்றும் வெற்றிகரமான இரண்டு வாழ்க்கை வரலாறுகள், எனவே அவரைத் தலைவராக வைத்திருப்பது இந்த படத்திற்கான இயக்குனரின் பாத்திரத்தை ஒருமித்த முடிவு.\n\"இந்த கதையை பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், சில காலமாக சினிமாவை நாங்கள் அறிந்திருக்கிறோம்.\"\n\"எங்கள் படம் ஃப au ஜா சிங்கின் அற்புதமான பயணத்தை பார்க்கும் அனைவருக்கும் தனிப்பட்டதாக மாற்ற விரும்புகிறது.\"\nராஜ் கூறினார்: \"ஃப au ஜா சிங் உண்மையான ராஜா, அவரது கதையை இந்திய புலம்பெயர்ந்தோர் உலகம் முழுவதும் ஒரு சினிமா அனுபவத்தின் வடிவத்தில் முன்வைக்க நாங்கள் அனைவரும் பெருமைப்படுகிறோம்.\n\"இந்த கதை காலத்தின் வழியாக ஒரு பயணத்தில் நம்மை அழைத்துச் செல்கிறது, மேலும் எங்கள் தாத்தா பாட்டி வீட்டிற்கு வந்ததன் மூலம் என்ன என்பதை உணர வைக்கிறது.\n\"இது ஒரு உடனடி இணைப்பை உறுதிப்படுத்தும் படம்.\"\nஇப்படம் 2021 இல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.\nகேமிங், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட பத்திரிகை பட்டதாரி டிரின். அவ்வப்போது சமையலையும் ரசிக்கிறார். அவரது குறிக்கோள் \"ஒரு நாளைக்கு ஒரு நேரத்தில் வாழ்க\" என்பதாகும்.\nகஜோல் தனது 4 வயதில் தனது பெற்றோரின் விவாகரத்து பற்றி திறக்கிறார்\nவருண் தவான் & நடாஷா தலால் திருமணத்திற்கு தயாராகி வருகின்றனர்\nஃப au ஜா சிங் ~ உலகின் பழமையான மராத்தான் ஓட்டப்பந்தய வீரர்\nரெட் பிரிட்ஜ் அருங்காட்சியகம் ஃப au ஜா சிங்கின் வாழ்க்கையை கொண்டாடுகிறது\nஃபவுஜா சிங் ஃபோர்டு கார் விளம்பரத்தில் இயங்குகிறார்\nபேட் பேட்மேன் வி சூப்பர்மேன் மதிப்புரைகளுக்கு அஃப்லெக் 'எதிர்வினை' செய்கிறார்\nபேட்மேன் வி சூப்பர்மேன் ~ ஒரு மோசமான சித்திரத்தின் இருண்ட சித்தரிப்பு\nதில்ஜித் டோசன்ஜ் 1984 சீக்கிய எதிர்ப்பு கலவரத்தில் திரைப்படத்தில் நடிக்கவா\nவெளியான முதல் நாளில் 'ராதே' அதிகம் பார்க்கப்பட்ட படமாகிறது\nஆலியா காஷ்யப் பெற்றோரை தனது 'சிறந்த நண்பர்கள்' என்று அழைக்கிறார்\nராம்கோபால் வர்மா, அமீர்கானின் நடிப்பு குறித்த கருத்தை தெளிவுபடுத்துகிறார்\nகோவிட் -19 க்கு இடையில் ஸ்ருதிஹாசன் நிதி தடைகளை எதிர்கொள்கிறார்\nஸ்வேதா திவாரி டிவி ஷூட்டிங்கிற்காக மகனை 'கைவிட்டார்'\n7 ஆம் ஆண்டில் அமேசான் பிரைமில் பார்க்க 2021 இந்திய வலைத் தொடர்கள்\nதாய்ப்பால் கொடுக்கும் புகைப்படங்களின் மீது பூதங்களை நேஹா துபியா வெட்கப்படுகிறார்\nபிபிசி காலை உணவு நிகழ்ச்சியில் நாக முன்செட்டி மாற்றப்பட்டாரா\n'நிழல் & எலும்பு' இனேஜின் வெள்ளை ஸ்டண்ட் டபுளுக்கு ஃப்ளாக் கிடைக்கிறது\nஷெத்யார் முனாவர், ஃபவாத் கான் அவரை செட்டில் கொடுமைப்படுத்தினார் என்று கூறுகிறார்\nபாலிவுட் நட்சத்திரங்கள் 'உணர்வற்ற' மாலத்தீவு படங்களுக்காக அவதூறாக பேசினர்\nஸ்வேதா திவாரி டிவி ஷூட்டிங்கிற்காக மகனை 'கைவிட்டார்'\nரிஸ் அகமது ரெட் கார்பெட்டில் மனைவியின் முடியை சரிசெய்தல் வைரலாகிறது\nகரண் ஜோஹர் 'தோஸ்தானா 2' நாடகத்திற்குப் பிறகு கார்த்திக் ஆரியனைப் பின்தொடர்கிறாரா\n'பிக் ஃபிலிம்' படத்திற்கு ஈடாக பிராச்சி தேசாய் பாலியல் உதவிகளைக் கேட்டார்\n\"32 ஆண்டுகளுக்கு முன்பு நான் உங்களைச் சந்தித்த முதல் நாளிலிருந்து, நீங்கள்தான் என்று எனக்குத் தெரியும்.\"\nதேசி ராஸ்கல்ஸ் காதலர் தினத்தில் இதயங்களைத் திருடுகிறார்\nதைமூர் யாரைப் போல் அதிகம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nமாமியார் உணவு வணிகத்தைத் தொடங்க பொறியாளரை ஊக்குவிக்கிறார்\nஅனில் அம்பானி இந்திய நிதி அமைச்சகம் மீதான சுவிஸ் வங்கி வழக்கை இழக்கிறார்\nகோவிட் -19 க்கு இடையில் எல்.ஜி.பி.டி.யூ பாகிஸ்தானியர்களிடையே உள்நாட்டு துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது\nஇரண்டு வகுப்பு தோழர்கள் ஸ்க்ராட்சிலிருந்து குழந்தைகள் ஆடை பிராண்டை எவ்வாறு உருவாக்கினார்கள்\nவெளியான முதல் நாளில் 'ராதே' அதிகம் பார்க்கப்பட்ட படமாகிறது\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.commonfolks.in/books/d/marxiyam-indrum-endrum", "date_download": "2021-05-16T17:36:50Z", "digest": "sha1:R3IZ4SFPOM7AOKZM2FW5JKUXNL3HX3HF", "length": 8697, "nlines": 207, "source_domain": "www.commonfolks.in", "title": "மார்க்சியம்: இன்றும் என்றும் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » ���ார்க்சியம்: இன்றும் என்றும்\nகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, மாந்தர் கையில் பூவுலகு, மூலதனம் (சித்திர வடிவில்)\nAuthor: கார்ல் மார்க்ஸ், பரிதி, பிரெடெரிக் எங்கல்ஸ், டேவிட் ஸ்மித்\nTranslator: கே. சுப்பிரமணியன், சி. ஆரோக்கியசாமி\nவிடுதலை, சமத்துவம், பாதுகாப்பு, சொத்துரிமை ஆகியவை மாந்த உரிமைகள். விடுதலை என்பது பிறருக்குத் தீங்கிழைக்காமல் நீங்கள் செய்ய விரும்புவதைச் செய்யும் உரிமை. அனைத்து மனிதர்களும் சட்டத்தால் ஒரே மாதிரி நடத்தப்படுவது சமத்துவம். பாதுகாப்பு என்பது ஒருவர் பிற மனிதருடைய செயல்களின் விளைவுகளில் இருந்து காக்கப்படுதல். சட்டப்படி உங்களுக்கு உரிமையானவற்றை நீங்கள் துய்ப்பதைப் பாதுகாப்பது சொத்துரிமை. இந்த உரிமைகளைத் துய்க்கும் வாய்ப்புப் பெற்றவர்களே குடிமக்கள். இந்த உரிமைகள் போராடித்தான் பெறப்படுகின்றன, உயர்வாக மதிக்கப்படுகின்றன.\nஆனால், சக மனிதர்களை நம் அச்சுறுத்தல்களாக (நமக்கு எதிரானவர்களாக, போட்டியாளர்களாகப்) பார்ப்பதற்கே இவை ஒவ்வொன்றும் நம்மைத் தூண்டுகின்றன என்று கார்ல் மார்க்ஸ் வாதிடுகிறார். இந்த உரிமைகள் நமக்கு வரம்பு வகுக்கின்றன, நம்மைப் பிறரிடமிருந்து பிரிக்கின்றன. தனி மனிதர், குடிமகன் ஆகியோருக்குள்ள உரிமைகள் என்பவை நம் தனிப்பட்ட இருத்தலைத் தக்கவைத்துக்கொள்வதற்கான உரிமைகளே. ஆகவே அவை நாம் ஒவ்வொருவரும் பிறரிடமிருந்து அன்னியப்படுவதை முன்னெடுப்பவையாகவும் வலுப்படுத்தபவையாகவும் அமைகின்றன.\nவிடியல்கே. சுப்பிரமணியன்கட்டுரைமொழிபெயர்ப்புகார்ல் மார்க்ஸ்பரிதிமார்க்சியம்பிரெடெரிக் எங்கல்ஸ்டேவிட் ஸ்மித்சி. ஆரோக்கியசாமிKarl MarxParithiFriedrich EngelsDavid SmithK. SubramaniyanC. Arokyasamy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2013/04/19/16-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-05-16T18:08:57Z", "digest": "sha1:IJY4V2D7DW6PMFK4T3LJDTXYN46K7BSE", "length": 29689, "nlines": 178, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "16 லட்சுமிகளும் அவர்களின் சிறப்புக்களும் – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, May 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\n16 லட்சுமிகளும் அவர்களின் சிறப்புக்களும்\nஎட்டு வகையான லட்சுமிகளைத்தான் நாம் கேள்விப்பட்டிருப் போம். உண்மையில் பதினாறு (16) வகை லட்சுமிகள் உண்டு. அந்த பதினாறு (16) வகையான லட்சுமிகளின் பெயர்களும், அவர் களின் சிறப்புக் களும்\nநாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமி யின் அருளை பரிபூரணமா கப் பெறலாம்.\nஎல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப் பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண் டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார் மனதை யும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.\nஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் பசி யோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீதான் யட்சுமியின் அருளை நிச்சயம் பெறலாம்.\nஉடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும், ஒவ் வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும் பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும், நம்மால் பாதிக்கப்பட்ட வர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்யமாட்டேன் என்ற மன உறுதி யுடன் ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.\nஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மறற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்கவேண்டும். பிறர் மனது நோகா மல் நடந்தால் சவுபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழ லாம்.\nஎல்லா குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவிக்கும் தாய் மை உணர்வு எல்லோருக்கும் வேண் டும். தாயன்புடன் ஸ்ரீசந்தான லட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.\nஎல்லா உயிர்களிடமும் கருணையோடு பழக வேண்டும், உயிர் வதை கூடாது, உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை, ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடை பிடித்தால் ஸ்ரீ காருண்ய லட்சுமி யின் அருளைப் பெறலாம்.\nநாம் நம்மால் முடிந்ததை மற்றவர் களுக்கு கொடுக்க வேண்டும் என்றுமே நம் உள்ளத் தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் உறு தியாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீ மகா லட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள்.\nஎந்த வேலையும் என்னால் முடி யாது என்ற சொல்லாமல் எதை யும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீசக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள்.\nநாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சம மாக பாவித்து வாழ பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம் மனதை இருக்குமிடத்திலேயே நாம் சாந்தப்படுத்த முடியும். ஸ்ரீசாந்தி லட்சுமியை தியானம் செய்தால் எப்பொ ழுதும் நிம்மதியாக வாழலாம்.\nநாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போ ல கடமையை செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார் க்கத்தில் சாய்ந்து ஸ்ரீசாயாலட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும்.\nஎப்போதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்க வேண்டும், பிறரு க்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும், பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணா லட்சுமியைத் துதித்து நலம் அடையலாம்.\nபொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் பூமியை ஆள்வார். பொறு மையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.\nநாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப் படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் ஸ்ரீ கீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.\nவிடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொ ழுதும் நம்முடன் இருப்பாள்.\n16. ஸ்ரீ ஆரோக்கிய லட்சுமி:-\nநாம் நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்தால் மட்டும் போதாது, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கோபம், பொறு மை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகு ந்துவிடாமல் இருக்க ஸ்ரீ ஆரோக்கிய லட்சுமியை வணங்க வேண் டும்.\nஇது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல\nPosted in ஆன்மிகம், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nTagged 16 லட்சுமி, 16 லட்சுமிகளும் அவர்களின் சிறப்புக்களும், சிறப்பு, பதினாறு (16) லட்சுமிகள், ஸ்ரீ ஆரோக்கிய லட்சுமி, ஸ்ரீ காருண்யலட்சுமி, ஸ்ரீ கிருத்திலட்சுமி, ஸ்ரீ சக்திலட்சுமி, ஸ்ரீ சந்தானலட்சுமி, ஸ்ரீ சவுபாக்யலட்சுமி, ஸ்ரீ சாந்தலட்சுமி, ஸ்ரீ சாந்திலட்சுமி, ஸ்ரீ சாயாலட்சுமி, ஸ்ரீ தனலட்சுமி, ஸ்ரீ தான்யலட்சுமி, ஸ்ரீ த்ருஷ்ணாலட்சுமி, ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ வரலட்சுமி, ஸ்ரீ விஜயலட்சுமி, ஸ்ரீ வித்யாலட்சுமி, ஸ்ரீதேவியானவள்\nPrevஅண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் கட்டிடத்தில் தீ விபத்து\nNextஐ.டி. துறையில் பணிபுரிபவர்கள் பார்க்க வேண்டிய வீடியோ\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,669) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளு��் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nதினமும் மோர் குடிங்க ஆனால் அதை மட்டுமே செய்யாதீங்க\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/martial-arts", "date_download": "2021-05-16T19:23:20Z", "digest": "sha1:55Q5YVEKEHCB7W74AKLISPW2WJ4PHDVY", "length": 6846, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "martial arts", "raw_content": "\n\"ரஜினிக்கிட்ட அடிவாங்க மாட்டேன்னு அடம் பிடிச்சேன்\n22 கிலோ எடைகுறைத்த விஸ்மயா மோகன்லால்... வெயிட்லாஸ் சீக்ரெட் என்ன தெரியுமா\n’ - தற்காப்புக் கலையில் அசத்தும் 80 வயது `கணபதி வாத்தியார்’\n``எனக்கு குரு எங்க அப்பாதான்\" - சிலம்பத்தில் கலக்கும் ஆயுதப்படை காவலர் குருலெட்சுமி\n`ஒருநாள் பயிற்சி எடுக்காம தனுஷ் என் கையையே பார்த்துட்டு இருந்தார்’- அடிமுறை பயிற்சியாளர் செல்வராஜ்\n`பட்டாஸ்' டிரெய்லரில் சொல்லப்படும் `அடிமுறை'க்குப் பின்னாலிருக்கும் வரலாறு இதுதான்\n`இரண்டு வருடம்; 15 கின்னஸ் சாதனைகள்' - அசத்தும் மதுரை `டேக்வாண்டோ’ தம்பதி\n`5-க்கும் பாதுகாப்பில்லை, 55-க்கும் பாதுகாப்பில்லை'- எப்படி இருக்கிறார் `லேடி' முகமது அலி\n``அப்பாவோட அழுகைதான் எங்க சாதனைக்கு அடிநாதம்'' - தலையால் வேனை நகர்த்திய அக்கா தம்பி\nதெற்காசிய டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவி\nடேக்வாண்டோவில் கின்னஸ் சாதனை.. பதக்கங்கள்.. உதவிக்காகக் காத்திருக்கும் தமிழக வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/node/19137", "date_download": "2021-05-16T18:29:40Z", "digest": "sha1:AHYWXPBLK5BOWI6K2TEW3DXSG5DBK4JX", "length": 11022, "nlines": 219, "source_domain": "arusuvai.com", "title": "பெண் குழந்தைக்கு பெயர் சொல்லுங்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபெண் குழந்தைக்கு பெயர் சொல்லுங்கள்\n எனது மகளின் மகளுக்கு பெயர் வைக்க வேண்டும். ந நா ய யா எழுத்துக்களில் உங்களுக்குத் தெரிந்த பெயர் சொல்லுங்கள் அல்லது நெற்றில் எந்தப் பக்கத்தில் கிடைக்கும் என்பதை அறியத்தரவும்.\nஎனக்கு வேறு எதவும் இப்போ நினைவுக்கு வரல... வந்தா வரேன்.\nபட்டு ,வனிதா உங்கள் உதவிக்கு நன்றிகள்.மேலும் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள்.\nநாம் பலருக்கு உதவி செய்வோம்\nநம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.\nஇந்த தளங்களில் உங்கள் குழந்தைக்கு ஏற்ற பெயர் கிட��க்கலாம்.. சென்று பாருங்கள்...;-)\nராஜி உங்கள் உதவிக்கு நன்றி.\nஜெயலக்ஷ்மி நீங்கள் தந்த தளங்களில் சென்று பார்த்தேன். நிறைய அழகான பெயர்கள் உண்டு.உதவிக்கு நன்றி.\nநாம் பலருக்கு உதவி செய்வோம்\nதோழிகள் ம,மா,மி,மு.... இந்த எலுத்துகளில் பெயர் தெரிந்தால் சொல்லுங்க pls......................\nமதுநிஷா, மம்தா, மஹிழா, மஹிஸ்ரீ, மதுரா, மஹிதா, மித்ரா, மிருனாளினி\nரம்யா உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி.\nஆமா உங்களுக்கு ஏதும் விசேசம் உண்டா\nநாம் பலருக்கு உதவி செய்வோம்\n8 மாத குழந்தைக்கு Motion problem\nதாய்ப்பால் - நிறுத்த முடியவில்லை\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/node/19533", "date_download": "2021-05-16T19:09:51Z", "digest": "sha1:THQVUQF6EKZKCPII7W7EVCVCDXMWTG5P", "length": 8036, "nlines": 154, "source_domain": "arusuvai.com", "title": "califlower | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநம்ப அறுசுவையில் இல்லாத ரெசிபியா நீங்கள் மேல கூகிள் கஸ்டம் சர்ச் என்று இருக்கு பாருங்கள் அதில் இந்த தளத்தில் எதை வேண்டுமானாலும் தேடிக் கொள்ளலாம்.\nஅதுவும் இல்லையென்றால் நீங்கள் மேல கூட்டாஞ்சோறு என்று கிளிக் செய்தால் வலது பக்கம் நிறைய பகுதிகள் வரும் அதில் கூட போய் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.\nநம்ப சங்கீ செந்தில் தான் உங்களுக்கு அதற்க்கு வேலையே வைக்காமல் லிங்க் கொடுத்து விட்டார்களே :)\nகூடியமானவரை சமையல் மற்றும் கைவினை குறிப்புகளுக்கு மற்ற லிங்க் கொடுக்காமல் இருக்கலாமே :(\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nதக்காளி கெட்ச் அப் (Tomato Ketchup) தயாரிப்பது எப்படி\nசிறிய நெல்லிக்காயில் என்ன dish ���ன்றது\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-16T19:16:25Z", "digest": "sha1:4Q33KJ7VALKHG7SORP2HW657YUS4OEVF", "length": 9442, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பேரெயின் முறுவலார்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பேரெயின் முறுவலார்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபேரெயின் முறுவலார் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகுறுந்தொகை பாடிய புலவர் வரிசை (← இணைப்புக்கள் | தொகு)\nபுறநானூற்றுப் புலவர்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nநம்பி நெடுஞ்செழியன் (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்முடியார் (← இணைப்புக்கள் | தொகு)\nவெண்ணிக் குயத்தியார் (← இணைப்புக்கள் | தொகு)\nஒக்கூர் மாசாத்தியார் (← இணைப்புக்கள் | தொகு)\nஅள்ளூர் நன்முல்லையார் (← இணைப்புக்கள் | தொகு)\nநக்கண்ணையார் (← இணைப்புக்கள் | தொகு)\nமாற்பித்தியார் (← இணைப்புக்கள் | தொகு)\nகாவற்பெண்டு (← இணைப்புக்கள் | தொகு)\nகுறமகள் குறியெயினி (← இணைப்புக்கள் | தொகு)\nநப்பசலையார் (← இணைப்புக்கள் | தொகு)\nநன்னாகையார் (← இணைப்புக்கள் | தொகு)\nநெடும்��ல்லியத்தை (← இணைப்புக்கள் | தொகு)\nமாறோக்கத்து நப்பசலையார் (← இணைப்புக்கள் | தொகு)\nஓரம்போகியார் (← இணைப்புக்கள் | தொகு)\nகழார்க் கீரன் எயிற்றியார் (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nபூங்கணுத்திரையார் (← இணைப்புக்கள் | தொகு)\nபக்குடுக்கை நன்கணியார் (← இணைப்புக்கள் | தொகு)\nபேயனார் (← இணைப்புக்கள் | தொகு)\nபேய்மகள் இளவெயினி (← இணைப்புக்கள் | தொகு)\nபொதும்பில் புல்லாளங் கண்ணியார் (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் (← இணைப்புக்கள் | தொகு)\nமுள்ளியூர்ப் பூதியார் (← இணைப்புக்கள் | தொகு)\nவருமுலையாரித்தி (← இணைப்புக்கள் | தொகு)\nவெண்மணிப் பூதி (← இணைப்புக்கள் | தொகு)\nவெறிபாடிய காமக் கண்ணியார் (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளிவீதியார் (← இணைப்புக்கள் | தொகு)\nகுமுழி ஞாழலார் நப்பசலையார் (← இணைப்புக்கள் | தொகு)\nபூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு (← இணைப்புக்கள் | தொகு)\nஆதிமந்தி (← இணைப்புக்கள் | தொகு)\nகுறமகள் இளவெயினி (← இணைப்புக்கள் | தொகு)\nஔவையார் (சங்ககாலப் புலவர்) (← இணைப்புக்கள் | தொகு)\nபேரெயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகையறுநிலை (← இணைப்புக்கள் | தொகு)\nசங்க காலப் பெண்பாற் புலவர்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nகாக்கை பாடினியார் நச்செள்ளையார் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/ப (← இணைப்புக்கள் | தொகு)\nசங்க காலப் புலவர்கள் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thangamtv.com/success-in-ten-years", "date_download": "2021-05-16T18:03:17Z", "digest": "sha1:6WCZ5F4QNFMZIPQKEOFPASHX3FJVV7XP", "length": 14635, "nlines": 87, "source_domain": "thangamtv.com", "title": "பத்து ஆண்டுகளை கடந்து வெற்றிநடை.போடும் தயாரிப்பு நிறுவனம் – Thangam TV", "raw_content": "\nபத்து ஆண்டுகளை கடந்து வெற்றிநடை.போடும் தயாரிப்பு நிறுவனம்\nபத்து ஆண்டுகளை கடந்து வெற்றிநடை.போடும் தயாரிப்பு நிறுவனம்\nYNOT ஸ்டுடியோ படத்தயாரிப்பில் பத்தாண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. அது குறித்து அந்நிறுவனம் வெளியீட்டிருக்கும் செய்திக்குறிப்பு:\n“ஒரு திரைப்பட தயாரிப்பு ஸ்டுடியோவாக, வித்தியாசமான திரைப்படங்களைத் தயாரிக்கு���் ஒரு முன்னணி நிறுவனமாக, ஒரு தனித்துவமான பேனராக ஒரு தசாப்தத்தை நாங்கள் நிறைவு செய்திருக்கிறோம். 2010 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்தால் துவங்கப்பட்ட இந்நிறுவனம் இந்த ஜனவரி மாதம் 2020ல் தனது பத்தாம் ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது. இந்த பத்து ஆண்டுகளில், 18 திரைப்படங்களைத் தயாரித்திருக்கும் இந்நிறுவனம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் தயாரிப்புகளை உள்ளடக்கிய மிகச் சில தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக முன்னிலை பெற்று சிறந்து விளங்குகிறது.\nஏ.ஆர்.ரஹ்மான், ராஜ்குமார் ஹிரானி, ஆனந்த் எல் ராய் போன்ற தொழில்துறையில் சில சிறந்த ஆளுமைகள் மற்றும் திறமைகளின் ஒத்துழைப்புடன் படைப்புகளை உருவாக்கிய நிகரற்ற அனுபவத்தையும் பெற்றிருக்கிறோம்.\nஎங்களது முதல் தயாரிப்பாக 2010 ஆம் ஆண்டில் நடிகர் சிவா கதாநாயகனாக நடிக்க, இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கிய இந்தியாவின் முதல் முழு நீள ஸ்பூஃப் படமாக ‘தமிழ்படம்’ வெளிவந்தது. இப்படம் எங்கள் பேனரிலிருந்து பார்வையாளர்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதற்கான தொனியை அமைத்து தந்தது. இப்படம் சுவாரஸ்யமான மாறுபட்டதொரு கண்ணோட்டத்துடன் அமைந்த வேடிக்கையான படம்; YNOT ஸ்டுடியோஸ் பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் பயனுள்ள கதைகளை உருவாக்குவதை தனது கோட்பாடாகக் கொண்டது என்பதை பார்வையாளர்கள் இதன் மூலம் உணர்ந்து கொண்டார்கள்.\nஎங்கள் வெற்றிகரமான தயாரிப்புகளில் பாலாஜி மோகன் இயக்கத்தில் இருமொழிகளில் உருவான காதல்-நகைச்சுவைத் திரைப்படங்களாக, ‘காதலில் சொதப்புவது எப்படி’(2013) மற்றும் ‘வாயை மூடி பேசவும்’(2014) ஆகியவை அடங்கும். இவ்விரண்டு படங்களும் புதிய அணுகுமுறை மற்றும் புதுமையான கதைகளுக்கு விமர்சகர்களால் வரவேற்கப்பட்டது. வசந்தபாலனின் புராணகால நாடகமான ‘காவியத்தலைவன்’(2014), மற்றும் சுதா கொங்கராவின் விளையாட்டை மையமாகக் கொண்ட ‘இறுதி சுற்று’(2016) ஆகிய படங்கள் மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்டது. அடுத்த தயாரிப்பான கிரைம் படம் ‘விக்ரம் வேதா’(2017) வணிகரீதியாகவும், மிகவும் பிரபலமானதாகவும், அந்த ஆண்டின் வெற்றிகரமான, சிறந்த விமர்சனங்களை வென்ற படமாகவும் திகழ்ந்தது. மேலும், 2017 ஆம் ஆண்டின் நம்பர்-1 படமாக விக்ரம் வேதாவை ஐஎம்டிபி மதிப்பீடு செய்தது. நகைச்சுவை திரைப��படம் ‘ஷுப் மங்கல் ஸாவ்தான்’(2017), மற்றும் ‘கேம் ஓவர்’(2019) ஆகியன விமர்சனரீதியான பாராட்டையும், வணிகரீதியில் வெற்றிப்படங்களாகவும் பெயர் பெற்றிருந்தன.\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும் ‘\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\n2018 ஆம் ஆண்டில், அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் AP இண்டர்நேஷனல் ஆகியவற்றுடன் இணைந்து, அனைத்து மொழிகளிலும் திரைப்படங்களைத் தயாரித்து, விநியோகிக்க, ஒரு கூட்டு முயற்சியை உருவாக்கினோம்.\nஅதனைத் தொடர்ந்து, YNOTX என்ற பெயரில் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகம் செய்வதில் முனைப்புடன் செயல்பட்டோம். இதன் மூலம் ‘தமிழ்படம் 2’(2018), ‘சூப்பர் டீலக்ஸ்’(2019), ‘கேம் ஓவர்’(2019) மற்றும் ‘வானம் கொட்டட்டும்’(2020) போன்ற பல மாறுபட்ட உள்ளடக்கங்களைக் கொண்ட திரைப்படங்களை விநியோகித்தோம். துடிப்பான செயல்பாடுகளைக் கொண்ட சந்தைப்படுத்தல் பிரிவு பல மதிப்புமிக்க திட்டங்களின் விளம்பரங்களை செயல்படுத்தி வருகிறது. 2019 ஆம் ஆண்டில், ‘YNOT மியூசிக்’ என்ற பேனரில் இசை உலகில் எங்கள் பயணத்தை துவங்கியுள்ளோம். எதிர்காலத்தில் மிகவும் உற்சாகமான இசை ஆல்பங்களை வெளியிட இருக்கிறோம்.\nஇந்த பத்தாம் ஆண்டு நிறைவில், எங்கள் படைப்புத்திறனை நம்பி, இந்த புதிய அணியுடன் பரிசோதனை அடிப்படையில் இணைந்து பணியாற்ற முன்வந்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.\nஎங்கள் பங்குதாரர்கள், சக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், இசை லேபிள்கள், இயக்குநர்கள், இசைக்கலைஞர்கள், நடிக-நடிகையினர், தொழில்நுட்ப வல்லுநர்கள், சேவை வழங்குநர்கள், மக்கள் தொடர்பாளர்கள், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மற்றும் இதுவரை எங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nகுறிப்பாக இந்தியாவில் “புதிய சிந்தையில் சினிமா” திட்டங்களை உருவாக்கும் ஒரு முன்னோடியாக அங்கீகரிக்கப்படுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், நன்றியுடன் இருக்கிறோம்.\n“நாங்கள் ஊக்கமளிக்கும் புத்துணர்ச்சிமிக்க சினிமாவை உருவாக்க எதிர்நோக்கியிருக்கும் இந்த நேரத்தில், முன்னோக்கி செல்லும் பாதை எப்போதும் போல் உற்சாகமாகவே இருக்கிறது. இந்த பயணத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். கடின உழைப்பு, விடாமுயற்சி, சிறப்பம்சங்கள் நிறைந்த புதிய கருத்தாக்கங்களை உருவாக்குவதற்கான தன்முனைப்பு ஆகியவற்றை நீங்கள் பாராட்டும் விதம் எங்களை இன்னும் பெரிதாக கனவு காணத் தூண்டுகிறது. இந்த ஆண்டு ‘D40’, ‘மண்டேலா’ மற்றும் ‘ஏலே’ திரைப்படங்களை YNOT ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் நீங்கள் எதிர்பார்க்கலாம்.” – எஸ். சஷிகாந்த், நிறுவனர், YNOT குழுமம்.\nசூப்பர்ஸ்டார் ரஜினி பங்கு பெறும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி\n‘மிஸ் இந்தியா 2020’ அழகி பட்டத்தை வென்ற சென்னை பெண் ‘பாஷினி பாத்திமா’\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும்…\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://truetamilans.wordpress.com/2009/02/27/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%99/", "date_download": "2021-05-16T19:37:25Z", "digest": "sha1:HFMMF6ZQ5QIOWJYCUH6I2L6UFIE4WPJH", "length": 105446, "nlines": 378, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "யாருக்குய்யா வேணும்…!? போங்கய்யா நீங்களும் உங்க ‘கலைமாமணி’யும்!!! | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\nதமிழ்மணத்திற்கும், சக வலைப்பதிவர்களுக்கும் நன்றி.. நன்றி..\n போங்கய்யா நீங்களும் உங்க ‘கலைமாமணி’யும்\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nமாநிலத்தில் கலை, பண்பாட்டு, கலாச்சாரத் துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கவுரப்படுத்தும் நோக்கில், மாநில அரசினால் வருடந்தோறும் வழங்கப்படும் ‘கலைமாமணி விருது’ இந்தாண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திய பட்டியலைப் பாருங்கள்..\n2009-ம் வருடத்திய தமிழக அரசின் கலைமாமணிகள்\n1. அ.மாதவன் – இயற்றமிழ்க் கலைஞர்\n2. கவிஞர் சிற்பி – இயற்றமிழ்க் கலைஞர்\n3. சரளா ராஜகோபாலன் – இயற்றமிழ் ஆராய்ச்சியாளர்\n4. குருசாமி தேசிகர் – இயற்கலை பண்பாட்டு கலைஞர்\n5. அவ்வை நடராஜன் – இலக்கியப் பேச��சாளர்\n6. மாசிலாமணி – இலக்கியப் பேச்சாளர்\n7. சீர்காழி எஸ்.ஜெயராமன் – இசை ஆசிரியர்\n8. எம்.எஸ்.முத்தப்பா – இசை ஆசிரியர்\n9. மகாராஜபுரம் சீனிவாசன் – குரலிசை\n10. ஏ.வி.எஸ். சிவகுமார் – குரலிசை\n11. எம்பார் கண்ணன் – வயலின்\n12. வழுவூர் ரவி – மிருதங்கம்\n13. டிரம்ஸ் சிவமணி – டிரம்ஸ்\n14. சுகி சிவம் – சமயச் சொற்பொழிவாளர்\n15. சதாசிவன் – இறையருட் பாடகர்\n16. வீரமணி ராஜூ – இறையருட் பாடகர்\n17. டி.வி.ராஜகோபால் பிள்ளை – நாதசுரம்\n18. எஸ்.வி.மீனாட்சி சுந்தரம் – நாதசுரம்\n19. தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன் – தவில்\n20. ஏ.மணிகண்டன் – தவில்\n21. செல்வி ஷைலஜா – பரத நாட்டிய ஆசிரியர்\n22. செல்வி ஸ்வேதா கோபாலன் – பரத நாட்டியம்\n23. செல்வி சங்கீதா கபிலன் – பரத நாட்டியம்\n24. செல்வி கயல்விழி கபிலன் – பரதநாட்டியம்\n25. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – பரத நாட்டியம்\n26. வசந்தா வைகுந்த் – நாட்டிய நாடகம்\n27. மு.ராமசாமி – நாடக ஆசிரியர்\n28. கூத்துப்பட்டறை முத்துசாமி – நாடகத் தயாரிப்பாளர்\n29. ராஜாமணி – நாடக நடிகை\n30. சி.டேவிட் – இசை நாடக மிருதங்க கலைஞர்\n31. புதுக்கோட்டை ச.அர்ச்சுனன் – நாடக ஆர்மோனிய கலைஞர்\n32. விழுப்புரம் விசுவநாதன் – தெருக்கூத்து\n33. சங்கரபாண்டியன் – காவடியாட்டம்\n34. வேலவன் சங்கீதா – வில்லுப்பாட்டு\n35. பெ.கைலாசமூர்த்தி – ஒயிலாட்டம்\n36. துறையூர் முத்துக்குமார் – காளியாட்டம்\n37. அபிராமி ராமநாதன் – திரைப்படத் தயாரிப்பாளர்\n38. சேரன் – திரைப்பட இயக்குநர்\n39. சுந்தர்.சி.- திரைப்பட நடிகர்\n40. பரத் – திரைப்பட நடிகர்\n41. நயன்தாரா – திரைப்பட நடிகை\n42. அசின் – திரைப்பட நடிகை\n43. மீரா ஜாஸ்மின் – திரைப்பட நடிகை\n44. பசுபதி – குணச்சித்திர நடிகர்\n45. ஷோபனா – குணச்சித்திர நடிகை\n46. வையாபுரி – நகைச்சுவை நடிகர்\n47. சரோஜாதேவி – பழம்பெரும் நடிகை\n48. வேதம் புதிது கண்ணன் – வசனகர்த்தா\n49. ஹாரிஸ் ஜெயராஜ் – இசையமைப்பாளர்\n50. ஆர்.டி.ராஜசேகர் – ஒளிப்பதிவாளர்\n51. பி.கிருஷ்ணமூர்த்தி – கலை இயக்குநர்\n52. சித்ரா சுவாமிநாதன் – புகைப்படக் கலைஞர்\n53. நவீனன் – பத்திரிகையாளர்\n54. சீனிவாசன் – ஓவியக் கலைஞர்\n55. சுந்தர் கே.விஜயன் – சின்னத்திரை இயக்குநர்\n56. திருச்செல்வம் – சின்னத்திரை இயக்குநர்\n57. பாஸ்கர் சக்தி – வசனகர்த்தா\n58. அபிஷேக் – சின்னத்திரை நடிகர்\n59. அனுஹாசன் – சின்னத்திரை நடிகை\n60. அமரசிகாமணி – சின்னத்திரை நடிகர்\n61. எம்.எம்.ரங்கசாமி – சின்னத்திரை ஒளிப்பதிவாளர்\n62. தேவிப்பிரியா – சின்னத்திரை நடிகை\n63. ரமேஷ் பிரபா – சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர்\n64. வி.தாயன்பன் – இசைக் கலைஞர்\n65. டாக்டர் அ.மறைமலையான் – இயற்றமிழ்க் கலைஞர்\n66. ஜாகிர் உசேன் – பரத நாட்டியக் கலைஞர்\n67. சரோஜ் நாராயணசுவாமி – இயற்றமிழ்க் கலைஞர்\n68. ஆண்டாள் பிரியதர்ஷிணி – இயற்றமிழ்க் கலைஞர்\n69. அரிமா கோ.மணிலால் – இயற்றமிழ்க் கலைஞர்\n70. பெரு.மதியழகன் – இயற்றமிழ்க் கலைஞர்\n71. ஒய்.ஜான்சன் – நாடகக் கலைஞர்\n1. என்.எஸ்.வரதராசன் (மதுரை) – இசை நாடகப் பாடலாசிரியர்\n2. டி.சி.சுந்தரமூர்த்தி (சென்னை) – புரவியாட்டக் கலைஞர்\n3. டி.என்.கிருஷ்ணன் (சென்னை) – நாடக நடிகர்\nசாம்புவின் சங்கரநாராயண சபா, ஆடுதுறை\nஇந்தப் பட்டியலைப் பார்த்தவுடன் கோடம்பாக்கத்தில் லேசான முணுமுணுப்புகளும், கிசுகிசுப்பான பேச்சுக்களும் துவங்கிவிட்டன. அரசியல் காரணங்களுக்காகவே சிலருக்கு இந்த விருதுகள் சீக்கிரமாக கிடைத்துவிடுகின்றன என்ற செய்திகளும் எழுந்துள்ளன. இதில் உண்மை இல்லாமல் இல்லை.. ஆனால் அப்படி விருதினைப் பெறுபவர்களும் சக கலைஞர்கள்தான் என்பதால் தங்களது குமுறலை கோடம்பாக்கத்துக்காரர்களால் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை.\nஆனால் அதே சமயம், இது மாதிரியான குறுக்கு வழியில் விரைவில் இந்த விருதை சிலர் வாங்கிவிட, அவர்களுக்கு முன்பே இதே துறையில் பணியாற்றி வரும் பல மூத்தக் கலைஞர்களுக்கு இந்த விருது கிடைக்காமல் போய்விடுகிறது. அந்த மூத்தக் கலைஞர்களே பிற்காலத்தில் வருத்தப்பட்டு, ‘எனக்கு ஒரு அங்கீகாரம் இல்லையா’ என்று கண் கலங்கிய பின்பே, இப்போதுதான் ஞாபகம் வருகிறாற்போல் விருதினை வழங்குவது அந்த விருதுக்கும், அரசுகளுக்கும் பெருமையாகாது. உதாரணம் நம்ம சரோஜாதேவி.\nசரோஜாம்மாவுக்கே இப்பத்தான் விருது கொடுக்குறாங்கன்னா இதுவரையில் அரசாண்ட அரசுகளும், கலையுலகமும் இதுவரையில் என்ன செஞ்சுட்டிருந்தாங்கன்னு தெரியலை.. இதைக் கேள்வி்ப்பட்டு மனசு நொந்து, ‘கலைமாமணி விருது’ இதுவரைக்கும் யார், யாருக்கெல்லாம் கொடுத்திருக்காங்க.. யாருக்கெல்லாம் கொடுக்கலைன்னு தேடினா.. கொஞ்சம் அதிர்ச்சியாவும் இருந்துச்சு.. நிறைய கோபமும் வந்துச்சு.\nஅகில உலக சரோஜாதேவி ரசிகர் மன்றத் தலைவரான மதுரையின் மண்ணின் மைந்தன், இனமானப் பேராசிரியர், திருமிகு தருமி ஐயா அவர்கள், இதையெல்லாம் படிச்சுட்டு அரசின் மெத்தனப் போக்கைக் கண்டிச்சு போராட்டம் நடத்தணும். நான் அவருக்கு வெளில இருந்து ஆதரவு தருவேன் என்று உறுதியளிக்கிறேன்…\nசரோஜாதேவியம்மா தமிழ்ல நடிச்சு வெளியான முதல் திரைப்படம் ‘பூலோக ரம்பை’. இது 1958-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வெளியாகியிருக்கு. அவங்க தமிழ்த் திரையுலகத்துக்கு வந்த அடுத்த வருஷத்துல இருந்துதான் அதாவது, 1959-ம் வருஷத்துல இருந்துதான் ‘கலைமாமணி விருது’ வழங்க ஆரம்பிச்சிருக்காங்க..\n1959-ல டி.ஆர்.ராஜகுமாரி, 1960-ல கண்ணாம்பாள், எம்.எஸ்.திரெளபதி, 1961-ல எஸ்.பி.சுப்புலஷ்மி, டி.பி.ராஜலஷ்மி, 1962-ல டி.ஏ.மதுரம், எம்.என்.ராஜம், 1963-ல எம்.வி.ராஜம்மா, ஜி.சகுந்தலா – அப்படீன்னு அவரைவிட திரையுலக சீனியர்களெல்லாம் விருதுகளை வாங்கிட்டாங்க..\nசரோஜாம்மா ‘லைம் லைட்’ல இருந்த காலத்துல, அவங்களோட சேர்ந்து நடிச்ச அத்தனை பேருமே தொடர்ந்து ‘கலைமாமணி’ வாங்கிட்டுப் போயிட்டாங்க..\n“1964-ல அஞ்சலிதேவி, 1965-ல பத்மினி, பண்டரிபாய், 1966-ல சாவித்திரி, 1967-ல விஜயகுமாரி, 1968-ல வைஜெந்தியமாலா, 1969-ல செளகார் ஜானகி, 1970-ல எஸ்.வரலஷ்மி, மனோரமா, 1971-ல ஜெயலலிதா, சந்திரகாந்தா ஈ.வி.சரோஜா, 1972-ல எம்.பானுமதி(), கே.ஆர்.விஜயா, வெண்ணிற ஆடை நிர்மலா”\n– இப்படி சரோஜாதேவியம்மா செட்ல இருந்த நிறைய பேரு வாங்கிட்டாங்கப்பா.. மூணு பேர் மட்டும்தான் மிஸ்ஸிங். அது தேவிகா, புஷ்பவல்லி, ஜமுனா.. பாவம், தேவிகாவும், புஷ்பவல்லியும் விருதை வாங்காமலேயே இறந்து போயிருக்காங்க.. ஜமுனா, இப்போ ஆந்திரால செட்டில் ஆகி காங்கிரஸ் கட்சி எம்.பி.யாவும் இருந்தாங்க..\nஇதுலயே நமக்குத் தெரியாத பேரெல்லாம்கூட இடைல இருக்கு. 1966-ல சாவித்திரிகூட ஹேமலதா அப்படீன்னு ஒருத்தங்களும் விருது வாங்கிருக்காங்க.. 1967-ல விஜயகுமாரிகூட டி.ஏ.ஜெயலஷ்மி, என்.ஆர்.சாந்தினின்னு ரெண்டு பேரு வாங்கியிருக்காங்க… 1972-ல எம்.பானுமதி.. இதுவும் யாருன்னு தெரியல..\nஇவங்கள்ல ஒருத்தங்களுக்குப் பதிலா அப்பவே இந்த விருதை சரோஜாதேவிக்குக் கொடுத்திருந்தாகூட மரியாதையா இருந்திருக்கும்.. இப்ப பேரனோட படத்துல நடிக்கும்போதுதான் நம்ம அரசுக்குத் தெரிஞ்சிருக்கு, “ஐயையோ சரோஜாதேவியம்மாவுக்குத் தரலியே..”ன்னு பார்த்துக்கி்டடேயிருங்க.. விருது கொடுக்குற நிகழ்ச்சியில, “எம்.ஜி.ஆரு.க்���ுக்கூட வராத பாசமும், நேசமும் எங்களுக்கு இருக்கு”ன்ற மாதிரியான பேச்சு நிச்சயமா வரும்..\nஎப்படியோ இப்பவாச்சும் அறிவு வந்து கொடுத்தாங்களே.. அதுக்கு ஒரு நன்றிதான்.. ஆனா அதுக்காக எல்லா நடிகரும், நடிகையும் இனிமே பேரன்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் நடித்தால் மட்டுமே, விருதுகள் கிடைக்கும்னு நினைச்சு ஓடி வந்தா என்ன பண்ணுவாங்க.. எல்லாருக்கும் சான்ஸும் கொடுத்து, விருதும் கொடுத்திருவாங்களா.. எல்லாருக்கும் சான்ஸும் கொடுத்து, விருதும் கொடுத்திருவாங்களா.. சரி விடுங்க.. அடுத்த விஷயத்தைப் பார்ப்போம்..\nஇதுக்கு அடுத்த செட்டு ஆளுகன்னு பார்த்தீங்கன்னா..\n1974-ல வாணிஸ்ரீ, 1975-ல கே.என்.கமலம், காந்திமதி, விஜயசந்திரிகா, மஞ்சுளா, 1976-ல சுஜாதா, தாம்பரம் லலிதா(), ஹேமமாலினி(), 1977-ல ‚வித்யா, சிவபாக்கியம்(), நாஞ்சில் நளினி, 1978-ல லதா, ஷோபா, சி.டி.ராஜகாந்தம், 1979-ல ஜெயசித்ரா, கலாவதி, யு.ஆர்.ஜீவரத்தினம், ரமணி(), நாஞ்சில் நளினி, 1978-ல லதா, ஷோபா, சி.டி.ராஜகாந்தம், 1979-ல ஜெயசித்ரா, கலாவதி, யு.ஆர்.ஜீவரத்தினம், ரமணி() – இப்படி ஒரு லிஸ்ட்டு..\nஇதுல முக்கியமான அடுத்த தலைமுறை கதாநாயகிகளெல்லாம் வாங்கியாச்சு.. ஆனா இதுலேயும் விடுபட்டுப் போன கதாநாயகிகள்ல முக்கியமானவங்க ஜெயந்தி, சாரதா, ரோஜாரமணி, சந்திரகலா, ராஜஸ்ரீ, காஞ்சனா, பிரமிளா, பத்மப்பிரியா, கவிதா, சங்கீதான்னு ஒரு லிஸ்ட்டே இருக்கு..\nஎன்ன சரியா நடிக்கலைன்னு நினைச்சுட்டாங்க போலிருக்கு.. இந்த லிஸ்ட்லயே பார்த்தீங்கன்னா சி.டி.ராஜகாந்தம், கலாவதி, யு.ஆர்.ஜீவரத்தினம் மூணு பேரும் இதுக்கு முந்தின தலைமுறையைச் சேர்ந்தவங்க.. பாவம் அடுத்த தலைமுறைலதான் வாங்க வேண்டியிருந்திருக்கு..\nஇதுக்கு அடுத்ததுதான் நம்ம செட்டு..\nஎன்னை மாதிரி சின்னப் புள்ளையான பதிவர்கள் பலருடைய வயித்தெரிச்சலை வாங்குற மாதிரியான மேட்டரெல்லாம் இதுலதான் இருக்கு.\n), 1981-ல ஸ்ரீதேவி, எஸ்.ஆர்.சிவகாமி(), 1982-ல சரிதா, சண்முகசுந்தரி, 1983-ல ராஜசுலோசனா, பி.பானுமதி, விஜயகுமாரி, 1984-ல ராதிகா, எஸ்.என்.பார்வதி, 1986-ல அம்பிகா, 1987-ல சுஹாசினி, 1990-ல சீதா, சுமித்ரா, எம்.சரோஜா, 1992-ல பானுபிரியா, சுகுமாரி, 1993-ல சச்சு, ரேவதி, டி.ஆர்.லதா(), 1982-ல சரிதா, சண்முகசுந்தரி, 1983-ல ராஜசுலோசனா, பி.பானுமதி, விஜயகுமாரி, 1984-ல ராதிகா, எஸ்.என்.பார்வதி, 1986-ல அம்பிகா, 1987-ல சுஹாசினி, 1990-ல சீதா, சுமித்ரா, எம்.சரோஜா, 1992-ல பானுபிரியா, சுகுமாரி, 1993-ல சச்சு, ரேவதி, டி.ஆர்.லதா() இப்படி ஒரு செட்டு ஆட்கள் வாங்கிட்டாங்க..\n நம்மளோட ஒரிஜினல் ஹீரோயின்களையே கணக்குல எடுத்துக்காம இருந்திருக்காங்க..\n‘புதிய வார்ப்புகள்’ல சின்னப் பசங்களான எங்க எல்லாருக்கும் தமிழ் சொல்லிக் கொடுத்த ரதிக்கு அவார்டு இல்லையா.. கண்ணாலேயே ‘டியூஷன்’ எடுத்த மாதவிக்கு எங்க அவார்டு.. கண்ணாலேயே ‘டியூஷன்’ எடுத்த மாதவிக்கு எங்க அவார்டு.. தமிழ்ச் சினிமால முதல் முதல்லா சிகரெட் பிடிச்சு காண்பிச்ச பெண்ணியவாதி ராதாவுக்கு வெறும் புகைதானாம்ல.. தமிழ்ச் சினிமால முதல் முதல்லா சிகரெட் பிடிச்சு காண்பிச்ச பெண்ணியவாதி ராதாவுக்கு வெறும் புகைதானாம்ல.. காமவெறி பிடித்த அயோக்கிய ஆண்களை கோர்ட்டுக்கு இழுத்து வந்த முதல் நவீன பெண்ணியவாதி பூர்ணிமா ஜெயராமை காணவே காணோம்.. காமவெறி பிடித்த அயோக்கிய ஆண்களை கோர்ட்டுக்கு இழுத்து வந்த முதல் நவீன பெண்ணியவாதி பூர்ணிமா ஜெயராமை காணவே காணோம்.., ‘இந்திரலோகத்தில் சுந்தரி’யான நளினிக்கு என்னாச்சு.., ‘இந்திரலோகத்தில் சுந்தரி’யான நளினிக்கு என்னாச்சு.. ‘பூங்காற்று சூடாச்சு; ராசாவே நாளாச்சு’ன்னு பாடுன ஜீவிதாவையும் கைவிட்டுட்டாங்க.. பெரிசுகளையெல்லாம் கைப்பிடித்து அ, ஆ, இ, ஈ சொல்லிக் கொடுத்த தீபா டீச்சருக்கும் இல்லைன்னுட்டாங்களே.. ‘பூங்காற்று சூடாச்சு; ராசாவே நாளாச்சு’ன்னு பாடுன ஜீவிதாவையும் கைவிட்டுட்டாங்க.. பெரிசுகளையெல்லாம் கைப்பிடித்து அ, ஆ, இ, ஈ சொல்லிக் கொடுத்த தீபா டீச்சருக்கும் இல்லைன்னுட்டாங்களே.. செல்லமா கொஞ்சிக் காமிச்ச அர்ச்சனாவுக்கு பெப்பேவா. செல்லமா கொஞ்சிக் காமிச்ச அர்ச்சனாவுக்கு பெப்பேவா. சேலை, புடவை, பொட்டெல்லாம் அமோகமா விக்குறதுக்கு ஏற்பாடு பண்ணின நதியாவுக்கு என்னாச்சு சேலை, புடவை, பொட்டெல்லாம் அமோகமா விக்குறதுக்கு ஏற்பாடு பண்ணின நதியாவுக்கு என்னாச்சு ‘தலைவருக்கே’ தண்ணி காட்டுன மை ஸ்வீட் ஹார்ட் அமலாவுக்கு அல்வாவா.. ‘தலைவருக்கே’ தண்ணி காட்டுன மை ஸ்வீட் ஹார்ட் அமலாவுக்கு அல்வாவா.. என்னை மாதிரி பச்சைப் புள்ளைகளை ‘ஐ லவ் யூ’ன்னு சொல்லி பைத்தியமாக்குன நிரோஷாவுக்கு ‘ஸாரி… வீ கேட் யூ’ன்னு சொல்லிட்டாங்க.. ‘தென்றல் மூலமா என்னைத் தொட்ட’ ஜெயஸ்ரீ, ‘காளை.. காளை.. முரட்டுக்காளைன்னு’ உருக்குன ரூபிணி.. இவுகளையும் லிஸ்ட்ல காணோம்.. கமலை கலாய்த்த சுலட்சனாவுக்கும் இல்லையாம்.. குப்புறக் கவுத்த கெளதமிக்கும் இல்லையாம்.. என்ன கொடுமை சரவணா இது..\nஇவுங்கள்லாம் என்ன நடிக்காமய்யா இருந்தாங்க.. இல்லாட்டி நாங்கதான் பார்க்காம இருந்தோமா.. இல்லாட்டி நாங்கதான் பார்க்காம இருந்தோமா.. ஏன்யா அப்பவெல்லாம் எந்தப் பத்திரிகையும் இதைப் பத்தி எழுதலை ஏன்யா அப்பவெல்லாம் எந்தப் பத்திரிகையும் இதைப் பத்தி எழுதலை எழுதியிருந்தா எங்க அப்பன், ஆத்தாகிட்ட சொல்லி ஓட்டை மாத்திப் போட்டு புரட்சி பண்ணி ஆட்சியை கவுத்திருப்போமே..\nஇதுல இன்னொரு கொடுமை என்னன்னா.. சண்முகசுந்தரின்றவங்க முதல் தலைமுறையைச் சேர்ந்தவங்க.. ராஜசுலோசனாவைப் பத்தி சொல்லணுமா.. அவங்க ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதாகூட ஜோடியா நடிச்சவங்க.. பி.பானுமதி. ஆம்பளை சிங்கம். சிவாஜி, எம்.ஜி.ஆரே பயப்படுற மாதிரி இருந்தவங்க.. இதுக்கு முந்தின தலைமுறை.. முதல் பெண் இயக்குநர்.. சுகுமாரி, ‘பாசமலர்’ படத்துல ‘வாராயோ தோழி வாராயோ’ன்னு சாவித்திரிகூட ஆடிப் பாடுற தோழிகள்ல முதல் ஆளா நிப்பாங்க.. நாளைக்கு டிவில போட்டாங்கன்னா பாருங்க.. அத்திரைப்படத்தின் இயக்குநர் பீம்சிங்கின் மனைவியும்கூட.. எம்.சரோஜா.. இவங்களும் சீனியர் ஆர்ட்டிஸ்ட்.. ‘டணால்’ தங்கவேலுவோட ஜோடி. சச்சு அம்மா.. ‘காதலிக்க நேரமில்லை’ல நாகேஷையே கலாய்ச்சவங்க.. இவங்கள்லாம் எந்தக் காலம்.. அவங்க ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதாகூட ஜோடியா நடிச்சவங்க.. பி.பானுமதி. ஆம்பளை சிங்கம். சிவாஜி, எம்.ஜி.ஆரே பயப்படுற மாதிரி இருந்தவங்க.. இதுக்கு முந்தின தலைமுறை.. முதல் பெண் இயக்குநர்.. சுகுமாரி, ‘பாசமலர்’ படத்துல ‘வாராயோ தோழி வாராயோ’ன்னு சாவித்திரிகூட ஆடிப் பாடுற தோழிகள்ல முதல் ஆளா நிப்பாங்க.. நாளைக்கு டிவில போட்டாங்கன்னா பாருங்க.. அத்திரைப்படத்தின் இயக்குநர் பீம்சிங்கின் மனைவியும்கூட.. எம்.சரோஜா.. இவங்களும் சீனியர் ஆர்ட்டிஸ்ட்.. ‘டணால்’ தங்கவேலுவோட ஜோடி. சச்சு அம்மா.. ‘காதலிக்க நேரமில்லை’ல நாகேஷையே கலாய்ச்சவங்க.. இவங்கள்லாம் எந்தக் காலம்.. இப்படித்தாங்க தலைமுறை தாண்டி இவுங்களும் வந்து வாங்கியிருக்காங்க..\n1994-ல சுகன்யா சி.கே.சரஸ்வதி, 1995-ல குஷ்பு, 1996-ல ஊர்வசி, கோவை சரளா, வடிவுக்கரசி, 1998-ல மீனா, ரேகா, கெளசல்யா செந்தாமர��, ரோஜா, 1999-ல ரம்யாகிருஷ்ணன், ராதாபாய், பசி சத்யா, டி.பி.முத்துலஷ்மி..\nஇதுல பாருங்க.. சி.கே.சரஸ்வதி, ராதாபாய்.. முதல் தலைமுறை நடிகையர்கள்.. நீண்ட வருடங்களாக நடித்துக் கொண்டிருந்தவர்கள்.. ரொம்ப லேட்டு.. அது போலவே டி.பி.முத்துலஷ்மி.. பழம்பெரும் நடிகைன்னே சொல்லலாம்.. எத்தனை வருஷம் கழிச்சு..\nஇதுலேயும் கூத்த பாருங்க.. சுகன்யாவுக்குக் கொடுக்கும்போது கஸ்தூரிக்கு ஏன் கொடுக்கலை.. ஊர்வசிக்குக் கொடுக்கும்போது ஜோதிக்கு ஏன் கொடுக்கலை.. ஊர்வசிக்குக் கொடுக்கும்போது ஜோதிக்கு ஏன் கொடுக்கலை.. வடிவுக்கரசிக்குக் கொடுக்கறப்ப கீதாவுக்கும் கொடுத்திருக்கலாம்ல.. ரேகாவுக்கு கொடுத்திட்டு ரஞ்சிதாவுக்கு கொடுக்கலேன்னா எப்படின்றேன்.. வடிவுக்கரசிக்குக் கொடுக்கறப்ப கீதாவுக்கும் கொடுத்திருக்கலாம்ல.. ரேகாவுக்கு கொடுத்திட்டு ரஞ்சிதாவுக்கு கொடுக்கலேன்னா எப்படின்றேன்.. கெளசல்யா செந்தாமரைக்குக் கொடுத்தவங்க சரண்யாவுக்கும் தட்டிவிட்டிருக்கலாமே.. சி.கே.சரஸ்வதிக்குக் கொடுத்தவங்க நிஷாந்திக்கும் தந்திருக்கலாமே.. கெளசல்யா செந்தாமரைக்குக் கொடுத்தவங்க சரண்யாவுக்கும் தட்டிவிட்டிருக்கலாமே.. சி.கே.சரஸ்வதிக்குக் கொடுத்தவங்க நிஷாந்திக்கும் தந்திருக்கலாமே.. ரம்யாகிருஷ்ணனுக்கு கொடுக்கும்போது, நக்மாவுக்கு கொடுக்குறதுல என்னங்கய்யா தப்பு ரம்யாகிருஷ்ணனுக்கு கொடுக்கும்போது, நக்மாவுக்கு கொடுக்குறதுல என்னங்கய்யா தப்பு கோவை சரளாவுக்குக் கொடுத்தப்போ, அழகியத் தொடையழகி ரம்பாவுக்கும் கொடுத்திருந்தா எதுல குறைஞ்சு போயிருப்பாங்க.. கோவை சரளாவுக்குக் கொடுத்தப்போ, அழகியத் தொடையழகி ரம்பாவுக்கும் கொடுத்திருந்தா எதுல குறைஞ்சு போயிருப்பாங்க.. ‘பசி’ சத்யாவுக்கு கொடுக்கும்போது சுவலட்சுமிக்கும் நீட்டிருக்கலாமே… ‘பசி’ சத்யாவுக்கு கொடுக்கும்போது சுவலட்சுமிக்கும் நீட்டிருக்கலாமே… மீனாவுக்கு குடுத்தீங்களே.. அப்படியே, ஆயில் மசாஜ் பண்றது எப்படின்னு செஞ்சு காட்டுன மதுபாலாவுக்கும், தக்காளி விலையை ‘கிக்’குன்னு ஏத்திவிட்ட வினிதாவுக்கும் இதே மாதிரி கொடுத்திருக்கலாமே.. கொஞ்சமா நடிச்சாலும், பேர் சொன்ன மாதிரி நடிச்சிருந்த அஸ்வினிக்கும் தரலே.. ஜெயபாரதிக்கும் தரலே.. ரோகிணியையும் நட்டாத்துல விட்டுட்டாங்கப்பா..\nசின்ன பட்ஜெட் படத்து ஹீரோயினுகளுக்காச்சும் கொடுத்திருக்கலாம்.. வஞ்சகமில்லாம அந்த நேரத்துலதான் எத்தனை பேரு கொடி கட்டிப் பறந்தாங்கய்யா.. மேனகா, வனிதா, சத்யகலா, மாதுரி(என்ன சிரிப்புன்றேன்.. மேனகா, வனிதா, சத்யகலா, மாதுரி(என்ன சிரிப்புன்றேன்.. நடிப்பு நல்லாத்தான் இருந்துச்சுன்றேன்..), கோகிலா, இளவரசி, பல்லவி, விஜி, சாரதா ப்ரீதா, காவேரி, வினோதினி, சுமா, பிரகதி, அஞ்சுன்னு.. இப்படி நிறைய பேரு எத்தனை ‘பட்ஜெட்’ படங்களை வாழ வைச்சாங்களேப்பா.. விட்டுப்புட்டாங்களே..\n அப்பப்ப வந்து நடிச்சிட்டு போன சசிகலாவுக்கும் இல்ல.. ‘புது வசந்தம்’ சித்தாராவையும் காணோம்.. பீரோ சாவியை ஒளிச்சு வைக்க இடம் கண்டுபிடிச்ச ஆம்னிக்கும் இல்ல.. ‘குண்டு தக்காளி’க்கு அர்த்தம் சொன்ன ரவாளியக்காவுக்கும் இல்ல.. ‘கிட்டிப்புல்’ விளையாட்டை பரபரப்பாக்கிய ஐஸ்வர்யாவுக்கும் இல்ல.. சடுகுடு விளையாட்டுல ஜெயித்த யுவராணிக்கும் இல்ல.. பிரின்ஸிபாலையை காதலுக்கு சப்போர்ட் பண்ண வைச்ச மோகினிக்கும் இல்ல.. நாக்குல விளையாடிக் காட்டுன சங்கவிக்கும் இல்ல.. கார்த்திக்குக்கே நீச்சல் கத்துக் கொடுத்த ப்ரியாராமனுக்கும் இல்ல.. ‘சின்ன குஷ்பு’ சிவரஞ்சனியையும் காணோம்.. ஒல்லியா இருந்தாலும் நடிப்புல பட்டையைக் கிளப்புன சங்கீதாவைக் காணோம்.. ‘செளந்தர்ய அழகி’ செளந்தர்யாவையும் காணோம்.. ‘ஏப்ரல் மேயிலே காலேஜே காய்ஞ்சு போச்சு’ன்னு சொன்ன ஹீராவை காணோம்.. ‘மப்’பென்று வலம் வந்த மந்த்ராவை காணோம்.. பட்டம் பறக்கவிட்ட சொர்ணாவைக் காணோம்.. ‘விருமாண்டி’க்காக உயிரைவிட்ட அபிராமியைக் காணோம்.. ‘ஓ போடு’ன்னு சொல்லிக் கொடுத்த கிரண் மாமியைக் காணோம்..\nசில பேரு கல்யாணம், புள்ளை, குட்டின்னு விலகித்தான் போவாங்க.. நாமதான் தேடிப் பிடிச்சு இட்டாந்து மொட்டையடிச்சு, காது குத்தி கலெக்ஷனை பார்க்கணும்.. நாளைப் பொழுதைக்கு அவுங்க திரும்பி நடிக்க வரும்போது, சீனியர் நடிகைன்னு எல்லாருக்கும் தெரிய வேணாம்..\nசில அழகுச் சிலைகளை வெளிமாநிலத்துக்காரங்கன்னு சொல்லி ஒதுக்கி வைச்சு அநியாயம் பண்ணிருக்காங்களே.. என்னன்னு சொல்றது.. உலக அழகி ஐஸ்வர்யாவை ஒவ்வொரு நாட்டுலேயும் கூப்பிட்டிருக்காங்க.. இங்க என்னடான்னா மூணு படத்துல நடிச்சு முடிச்ச பின்னாடியும் எதுவுமே கொடுக்காம இருக்காங்க.. இது நியாயமா.. உலக அழகி ஐஸ்வர்யாவை ஒவ்வொரு நாட்டுலேயும் கூப்பிட்டிருக்காங்க.. இங்க என்னடான்னா மூணு படத்துல நடிச்சு முடிச்ச பின்னாடியும் எதுவுமே கொடுக்காம இருக்காங்க.. இது நியாயமா.. ‘இருவர்’ முடிஞ்ச பின்னாடியே கொடுத்திருக்கணும்.. என்ன நடிப்பு.. என்ன அழகு..\nமனீஷா கொய்ராலாவை விட முடியுமா மறக்க முடியுமான்றேன்.. ‘பாபா’ல அவுக வரும்போதெல்லாம் ‘கிழவி’.. ‘கிழவி’ன்னு கத்துறதையே சகிச்சிக்குட்டு நடிச்சுக் கொடுத்துட்டு போனாங்களே.. அந்தப் பொறுமைக்கு ஒரு பரிசு கொடுக்க வேணாம்.. மறக்க முடியுமான்றேன்.. ‘பாபா’ல அவுக வரும்போதெல்லாம் ‘கிழவி’.. ‘கிழவி’ன்னு கத்துறதையே சகிச்சிக்குட்டு நடிச்சுக் கொடுத்துட்டு போனாங்களே.. அந்தப் பொறுமைக்கு ஒரு பரிசு கொடுக்க வேணாம்.. வெத்தலையை எப்படி பாஸ் பண்றதுன்னு, வெத்தலையை கண்டுபிடிச்ச நமக்கே சொல்லிக் கொடுத்தாங்களே.. மறக்க முடியுங்களா.. வெத்தலையை எப்படி பாஸ் பண்றதுன்னு, வெத்தலையை கண்டுபிடிச்ச நமக்கே சொல்லிக் கொடுத்தாங்களே.. மறக்க முடியுங்களா.. ‘கலைமாமணி’க்கு கொடுத்து வைக்கலை.. அவ்ளோதான்..\nஅடுத்து பாருங்க.. 2000-ல தேவயானி, 2001-ல ரேகா(ரெண்டு ரேகா வர்றாங்க.. யாருன்னு தெரியலை..) 2002-ல விஜயசாந்தி, 2003-ல சிம்ரன், கனகா, லஷ்மிராஜ்யம்(யாருங்க இது) 2004-ல சினேகா, கமலாகாமேஷ், சி.ஆர்.சரஸ்வதி, 2005-ல ஜோதிகா, சத்யப்ரியா, 2006-த்ரிஷா, நவ்யா நாயர், 2008-ல நயன்தாரா, அசின், ஷோபனா, அனுஹாசன், சரோஜாதேவி..\nஇப்படி வந்து முடிஞ்சிருக்கு லிஸ்ட்டு.. இதுல 2007-ல கலைமாமணி விருது வழங்கப்படவேயில்லையாம். காரணம் யாரைக் கேட்டாலும் தெரியலைன்றாங்க.. போன் பண்ணி, பண்ணி அலுத்துப் போச்சு.. விட்டுட்டேன்..\nஇதுலேயும் பாருங்க.. குளோஸப்புல கண்ணை மூடிக்கிட்டாலும், நடிப்புல நம்ம கண்ணைத் திறந்த கெளசல்யாவைக் காணோம்.. சிரிச்சு, சிரிச்சே நம்மளை காலி செஞ்ச லைலாவைக் காணோம்.. டிரெயின்ல ஓடி, ஓடியே பில்டப்பு கொடுத்த சதாவை காணோம்.. பிதாமகனையே ஆட்டைய போட்ட இன்னொரு சங்கீதாவையும் காணோம்.. கண்ணுலயே சோகத்தை பிழியும் சோனியா அகர்வாலையும் காணோம்..\nவருஷா வருஷம் 10 பேருக்கு, 20 பேருக்குன்னு கொடுத்திருந்தா இத்தனை கண் கண்ட தெய்வங்களும் பட்டியல்ல வி்டுபட்டுப் போயிருப்பாங்��ளா.. இனிமே எந்தக் காலத்துல இவுங்களுக்கு ‘கலைமாமணி’ கொடுத்து இந்த அரசு புண்ணியத்தைத் தேடிக்கிறது.. கோடி முறை காசில குளிச்சாலும் இந்த புண்ணியம் கிட்டாதே..\nஐயையோ.. இப்பத்தான் ஞாபகம் வருது.. ஆத்தாடி.. எப்படி மறந்தேன்..\n‘எழந்தப்பழம்.. எழந்தப்பழம்’னு விக்க வந்த விஜயநிர்மலாவை யாருன்னு கேக்கணுமாம்.. ‘பளிங்கினால் ஒரு மாளிகை’ன்னு ஆடிக் காட்டுன விஜயலட்சுமியை நாம மறந்திரணுமாம்.. ‘குடிமகனே.. குடிமகனே’ன்னு நம்ம எல்லாரையும் பெயர் சொல்லி அழைத்து பெருமைப்படுத்திய ஆடுன சி.ஐ.டி. சகுந்தலாவை விட்டிரணுமாம்.. ‘கள்ளிக்கோட்டை சொர்ணம்’ ஜெயமாலினியை நினைச்சே பார்க்கக் கூடாதாம்.. ‘கானக்கருங்குயிலே கச்சேரிக்கு வர்றியா.. வர்றியா’ன்னு கூப்பிட்ட ஜோதிலட்சுமிக்கும் கிடையவே கிடையாதாம்.. வருஷக்கணக்கா உதட்டைச் சுழுக்கியே எங்க உள்ளத்தைச் சுளுக்குன ஒய்.விஜயாவுக்கு ஒத்தடம் கிடையாதாம்.. ‘பளிங்கினால் ஒரு மாளிகை’ன்னு ஆடிக் காட்டுன விஜயலட்சுமியை நாம மறந்திரணுமாம்.. ‘குடிமகனே.. குடிமகனே’ன்னு நம்ம எல்லாரையும் பெயர் சொல்லி அழைத்து பெருமைப்படுத்திய ஆடுன சி.ஐ.டி. சகுந்தலாவை விட்டிரணுமாம்.. ‘கள்ளிக்கோட்டை சொர்ணம்’ ஜெயமாலினியை நினைச்சே பார்க்கக் கூடாதாம்.. ‘கானக்கருங்குயிலே கச்சேரிக்கு வர்றியா.. வர்றியா’ன்னு கூப்பிட்ட ஜோதிலட்சுமிக்கும் கிடையவே கிடையாதாம்.. வருஷக்கணக்கா உதட்டைச் சுழுக்கியே எங்க உள்ளத்தைச் சுளுக்குன ஒய்.விஜயாவுக்கு ஒத்தடம் கிடையாதாம்.. ‘பலானது ஓடத்து மேல’ன்னு ஆடுன குயிலிக்கும் இல்லையாம்.. கலைச்சேவைக்கு தனது வாரிசையும் களமிறக்கி சாதனை படைத்திருக்கும் அனுராதாவுக்கும் இல்லையாம்.. டிஸ்கோ டான்ஸ் ஆடுன சிபிஐ ஆபிஸர், டிஸ்கோ சாந்திக்கும் இல்ல.. ‘மடிப்பு அம்சா’ விசித்ராவுக்கும் இல்ல.. ‘மலமல மருதமலை’ன்னு, மருதமலைக்கு இன்னொரு அர்த்தம் கண்டுபிடிச்ச மும்தாஜுக்கும் இல்ல.. ‘சீனாதானா டோய்’ ரகசியாவுக்கும் இல்ல.. புகார் சொல்லியே காணாப் போன, ‘வாளமீன்’ மாளவிகாவுக்கும் இல்ல… தமிழ் கூறும் நல்லுலகத்தின் இப்போதைய இளைஞர்களுக்கு ‘பிட்’டு காண்பிச்சே, பட்டையைக் கிளப்புன தங்க மகள் ஷகீலாவுக்கும் இல்லையாம்..\nஎல்லாத்துக்கும் மேல.. எல்லாத்துக்கும் மேல..\nஇருபதாண்டு காலம் தமிழ்ச் சினிமாவின் அடையாளமாக���் திகழ்ந்த, தான் இருந்த காலம் முழுவதும் கோடம்பாக்கத்தை ஆட்டிப் படைத்த, தமிழ்த் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த, தமிழ்ச் சினிமா ரசிகர்களின் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும், இதய தெய்வம், கனவுக் கன்னி ‘விஜயலஷ்மி‘ என்கிற ‘சில்க் ஸ்மிதா’வுக்கு கொடுக்கவே இல்லையாம்..\nபோங்கய்யா நீங்களும் உங்க ‘கலைமாமணி’யும்.. \nடிஸ்கி : மறக்காம தமிழ்மணம் கருவிப்பட்டைல நச்சுன்னு ஒரு குத்து குத்திருங்க…\nஇவ்வளவு நேரம் பொறுமையா படிச்சதுக்காக ஒரு ‘பிட்டு’ படம் கீழே..\n73 பதில்கள் to “யாருக்குய்யா வேணும்… போங்கய்யா நீங்களும் உங்க ‘கலைமாமணி’யும் போங்கய்யா நீங்களும் உங்க ‘கலைமாமணி’யும்\n7:39 பிப இல் பிப்ரவரி 27, 2009 | மறுமொழி\nஒரு பின்னூட்டம்கூட வரலை..அதுக்குள்ள 2 மைனஸ் குத்து குத்துனீங்கன்னா எப்படிங்கண்ணா..\n7:49 பிப இல் பிப்ரவரி 27, 2009 | மறுமொழி\nஅண்ணே இந்த நாமக்கல் சிபி கூட சேராதீங்க அவன் கெட்ட பையன் அப்படீன்னு சொன்னேன் இல்லையா முருகனடிமையை நயந்தாரா படம் போட வெச்சுட்டாரு பாருங்க சிபியாரு…அமரர் முருகனருள் கிருபானந்தவாரியார் கோச்சுக்கப்போறார். அவர பற்றி அடுத்த பதிவை போட்டு இந்த பாவத்தை பஞ்சாமிர்தம் போட்டு துடைங்க…\n7:50 பிப இல் பிப்ரவரி 27, 2009 | மறுமொழி\nபடத்தை போட்டு புளிய கரைக்கிறீர்.என்னோட வலைமாமணி பாருங்ககுடுகுடுப்பை: வலைமாமணி விருது பெரும் நாகம்மாள்.\n7:55 பிப இல் பிப்ரவரி 27, 2009 | மறுமொழி\nஆகா….. எம்மாம் பெரிய ஆராய்ச்சி…. உங்களுக்கு முனைவர் பட்டம் அளிக்கலாம்–சில்க்கிற்கு அளிக்காதது ஆச்சரியமான விஷயம். அது சரி, அவரின் நிஜ பெயரையும் விருது பட்டியலில் தேடி பார்த்து விட்டீர்கள் அல்லவா\n7:59 பிப இல் பிப்ரவரி 27, 2009 | மறுமொழி\nநிறைய தலைமுறை வந்தும் நம்ம மண் தின்று போன தங்க உடல் வரலையேன்னு பார்த்தேன்.. கடைசியில் மகுடம் சூட்டிட்டீங்க..நன்றி\n8:05 பிப இல் பிப்ரவரி 27, 2009 | மறுமொழி\nகுறிப்பு: தம்பி ‘அந்த’ ரெண்டு ப்பேர் இப்ப என் பதிவுக்கும் வந்து குத்த ஆரம்பிச்சாசு. தவிர 1837 மைனஸ் குத்துகள் என் வருங்கால பதிவுகளுக்காக டெபாசிட் செஞ்சி இருக்காங்க. அவங்க மறந்துட்டாலும் தானா நான் பதிவு போட்டா கிரடிட் ஆகும் படி செஞ்சிருக்காங்கன்னு நெனைக்கிறேன்\n8:13 பிப இல் பிப்ரவரி 27, 2009 | மறுமொழி\n சில்க் ஸ்மிதாவுக்குக் ‘கலைமாமணி’ பட்டம் தரலையா என்ன அநியாயம் இது x-( ���ான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.. x-(\n8:41 பிப இல் பிப்ரவரி 27, 2009 | மறுமொழி\nஅபிராமி மாயாண்டிக்காக சாகல விருமாண்டிக்காக/\n9:01 பிப இல் பிப்ரவரி 27, 2009 | மறுமொழி\nஉண்மை தமிழ், நீங்கள் பதிவு போட்ட நேரத்தையும், திரும்ப நீங்களே உங்களுக்கு இட்ட கமென்ட் ஐயும் பாக்க சிரிப்பு சிரிப்பாய் வந்தது. உண்மையிலே நீங்கள் பாவம் தான்.பேசாமல் நல்லா தூங்கிருக்கலாம்.\n9:30 பிப இல் பிப்ரவரி 27, 2009 | மறுமொழி\nஅருமையான பதிவு… காலத்தால் கட்டி காப்பாற்ற வேண்டிய அரிய பொக்கிஷம்…ஆமா எப்படிங்க இது உக்காந்து யோசிப்பீங்களோ…அப்புறம் ஒரு டவுட் அது யாருங்க கௌசல்யா செந்தாமரை..\n9:47 பிப இல் பிப்ரவரி 27, 2009 | மறுமொழி\n10:19 பிப இல் பிப்ரவரி 27, 2009 | மறுமொழி\nஅவங்க தான் தேடி அறுவத்தேழு பேரை கண்டுபிடிச்சாங்க…நீங்க எப்பிடி சாமி இவ்வளவு பெரிய பட்டியலை டைப் அடிச்சீங்கஇவங்க விருது கொடுக்குறதே சம்பந்தப்பட்டவங்களை நக்கல் பண்ணத்தான்னு சொல்றாங்களே உண்மையாஇவங்க விருது கொடுக்குறதே சம்பந்தப்பட்டவங்களை நக்கல் பண்ணத்தான்னு சொல்றாங்களே உண்மையா(அந்த உண்மைய விடுங்க…உங்களுக்கு எப்படி இப்படி விடாம நெகடிவ் வோட்டு போட்றாங்க…எதுனா பழைய கதை இருக்கா(அந்த உண்மைய விடுங்க…உங்களுக்கு எப்படி இப்படி விடாம நெகடிவ் வோட்டு போட்றாங்க…எதுனா பழைய கதை இருக்கா\n12:52 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\nஎன்னயா இவ்வளோ விஷயத்தயும் எப்படி சார் ஒரே இரவில எழுதி முடிகிறீங்க – – – சுவையாக இருந்தாலும் உங்களை நினைக்க சுமையாக இருக்குதையா – – – நீங்கள் குறிபிட்டு இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு மார்க்கம் என்ன என்று போடாதது பெரும் குறை – – – சம்பந்தப்பட நிர்வாக விலாசம் தந்தால் அனைவரும் சேர்ந்து ப்ளோக்ல அல்லது ஈமெயில் மூலம் அழுத்தம் கொடுத்து – – – இனிமேலாவது திருந்துவார்களா என்று பார்க்கலாமே \n1:20 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n//செந்தழல் ரவி said…அண்ணே இந்த நாமக்கல் சிபிகூட சேராதீங்க அவன் கெட்ட பையன் அப்படீன்னு சொன்னேன் இல்லையா முருகனடிமையை நயந்தாரா படம் போட வெச்சுட்டாரு பாருங்க சிபியாரு… அமரர் முருகனருள் கிருபானந்தவாரியார் கோச்சுக்கப் போறார். அவர பற்றி அடுத்த பதிவை போட்டு இந்த பாவத்தை பஞ்சாமிர்தம் போட்டு துடைங்க…//பாவமா..முருகனடிமையை நயந்தாரா படம் போட வெச்சுட்டாரு பாருங்க சிபியாரு… ��மரர் முருகனருள் கிருபானந்தவாரியார் கோச்சுக்கப் போறார். அவர பற்றி அடுத்த பதிவை போட்டு இந்த பாவத்தை பஞ்சாமிர்தம் போட்டு துடைங்க…//பாவமா..நானே பூர்வஜென்ம புண்ணியம்னு நினைச்சுப் போட்டிருக்கேன் ராசா..முருகன் இதுக்கெல்லாம் கோச்சுக்க மாட்டான்.. இதையும் அவன்தான போட வைச்சான்..நானே பூர்வஜென்ம புண்ணியம்னு நினைச்சுப் போட்டிருக்கேன் ராசா..முருகன் இதுக்கெல்லாம் கோச்சுக்க மாட்டான்.. இதையும் அவன்தான போட வைச்சான்..இந்த சிபி மேட்டர்ல எதுக்கும் இனிமே அவர் மேலேயும் ஒரு கண்ணு வைச்சுக்குறேன்..எச்சரிக்கைக்கு ஒரு நன்றி தம்பி..\n1:22 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n//குடுகுடுப்பை said… படத்தை போட்டு புளிய கரைக்கிறீர். என்னோட வலைமாமணி பாருங்க குடுகுடுப்பை: வலைமாமணி விருது பெரும் நாகம்மாள்.//உங்க பாட்டியை நானும் வாழ்த்துறேன்..வலைமாமணி வருஷா, வருஷம் தொடருமா.. இல்ல அவ்ளோதானா..\n1:23 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n//புருனோ Bruno said…ஆகா….. எம்மாம் பெரிய ஆராய்ச்சி…. உங்களுக்கு முனைவர் பட்டம் அளிக்கலாம்.//கொடுங்க.. கொடுங்க.. சீக்கிரமா கொடுங்க.. காத்துக்கிட்டிருக்கேன்..//சில்க்கிற்கு அளிக்காதது ஆச்சரியமான விஷயம். அது சரி, அவரின் நிஜ பெயரையும் விருது பட்டியலில் தேடி பார்த்து விட்டீர்கள் அல்லவா//நல்லா தேடிட்டேன் டாக்டர்.. இல்லவே இல்லை.. அதுனாலதான் எழுதுனேன்..\n1:24 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n//தமிழ் பிரியன் said…நிறைய தலைமுறை வந்தும் நம்ம மண் தின்று போன தங்க உடல் வரலையேன்னு பார்த்தேன்.. கடைசியில் மகுடம் சூட்டிட்டீங்க..நன்றி//வந்திருச்சே.. மறக்க முடியுமா தமிழ்ப்பிரியன்..\n1:26 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n//அபி அப்பா said…நல்ல பதிவு ஆரோக்கியமான ஆராய்ச்சி//நன்றி அபிப்பா.. உங்களுக்காச்சம் இது ஆரோக்கியமா தெரிஞ்சுச்சே.. அந்தமட்டுக்கும் சந்தோஷம்..//குறிப்பு: தம்பி ‘அந்த’ ரெண்டு பேர் இப்ப என் பதிவுக்கும் வந்து குத்த ஆரம்பிச்சாசு. தவிர 1837 மைனஸ் குத்துகள் என் வருங்கால பதிவுகளுக்காக டெபாசிட் செஞ்சி இருக்காங்க. அவங்க மறந்துட்டாலும் தானா நான் பதிவு போட்டா கிரடிட் ஆகும்படி செஞ்சிருக்காங்கன்னு நெனைக்கிறேன்//யாரு அபிப்பா.. இந்த முதுகில் குத்தும் துரோகிகள்.. 2 பேர்தான்னு நினைச்சேன்.. இப்ப பார்த்தா 18 பேர் கியூல நிக்குறாங்க போலிருக்கே..\n1:27 முப இல் பிப்ரவரி 28, 2009 | ம���ுமொழி\n சில்க் ஸ்மிதாவுக்குக் ‘கலைமாமணி’ பட்டம் தரலையா என்ன அநியாயம் இது x-( நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.. x-(//ஆதரவு கொடுத்தமைக்கு நன்றி நிலாக்கலாம்..\n1:28 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n//shabi said…அபிராமி மாயாண்டிக்காக சாகல விருமாண்டிக்காக//ஆஹா.. கோட்டை விட்டுட்டனே.. தப்பே இல்லாம ஒரு பதிவாச்சும் போடலாம்னு பாக்குறேன்.. முருகன் விட மாட்டேங்குறான்.. படுத்துறான்..ஷபி ஸார்.. தகவலுக்கு மிக்க நன்றி..\n1:30 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n//லேகா பக்க்ஷே said…உண்மை தமிழ், நீங்கள் பதிவு போட்ட நேரத்தையும், திரும்ப நீங்களே உங்களுக்கு இட்ட கமென்ட்ஐயும் பாக்க சிரிப்பு சிரிப்பாய் வந்தது. உண்மையிலே நீங்கள் பாவம்தான்.பேசாமல் நல்லா தூங்கிருக்கலாம்.//தூங்கியிருக்கலாம்..அப்படி நான் தூங்கினா.. தூங்கிக்கிட்டிருக்குற இந்தத் தமிழ்ச் சமுதாயத்தைத் தட்டி எழுப்புறது யாரு..இந்த சமுதாயக் கண்ணோட்டத்துலதான் நான் தூங்காம முழிச்சிருந்து தமிழர்களுக்காக உழைச்சிக்கிட்டிருக்கேன்.\n1:31 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n//கீழை ராஸா said…அருமையான பதிவு… காலத்தால் கட்டி காப்பாற்ற வேண்டிய அரிய பொக்கிஷம்… ஆமா எப்படிங்க இது உக்காந்து யோசிப்பீங்களோ…//இல்லவே இல்லை.. நின்று கொண்டுதான் யோசித்தேன். கிளிக் ஆனது..//அப்புறம் ஒரு டவுட் அது யாருங்க கௌசல்யா செந்தாமரை..//இல்லவே இல்லை.. நின்று கொண்டுதான் யோசித்தேன். கிளிக் ஆனது..//அப்புறம் ஒரு டவுட் அது யாருங்க கௌசல்யா செந்தாமரை..//மறைந்த நடிகர் செந்தாமரையின் மனைவி. இவர் ஒரு நாடக நடிகை. அங்கிருந்து சினிமாவிற்கும் தாவினார்..\n1:32 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n//நானும் சல்யூட் பண்ணிக்கிறேன்.. உங்களை மாதிரி பெரிய மனுஷங்க என்னையும் ஒரு மனுஷனா நினைச்சு என் வீட்டுக்குள்ள வந்ததுக்காக..\n1:33 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\nமனுசன் ஏற்கனவே மப்புல…பதிவு வெகு நீளமா இருக்கே வெள்ளிக் கிழமையன்னிக்கி இவ்ளோ நீளம் போடாதீங்க என்ன\n1:35 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n//அது சரி said…அவங்கதான் தேடி அறுவத்தேழு பேரை கண்டுபிடிச்சாங்க…நீங்க எப்பிடி சாமி இவ்வளவு பெரிய பட்டியலை டைப் அடிச்சீங்க//வழக்கமா, எப்பவும் போல.. கையாலதான்..//வழக்கமா, எப்பவும் போல.. கையாலதான்..//இவங்க விருது கொடுக்குறதே சம்பந்தப்பட்டவங்களை நக்கல் பண்ணத்தான்னு சொல்றாங்களே உண்மைய��//இவங்க விருது கொடுக்குறதே சம்பந்தப்பட்டவங்களை நக்கல் பண்ணத்தான்னு சொல்றாங்களே உண்மையா//இந்த விருது திரையுலகில் ஒரு அங்கீகாரம் என்பதால் வாங்குவதற்கு போட்டா போட்டி நடக்கிறது.. //(அந்த உண்மைய விடுங்க… உங்களுக்கு எப்படி இப்படி விடாம நெகடிவ் வோட்டு போட்றாங்க… எதுனா பழைய கதை இருக்கா//இந்த விருது திரையுலகில் ஒரு அங்கீகாரம் என்பதால் வாங்குவதற்கு போட்டா போட்டி நடக்கிறது.. //(அந்த உண்மைய விடுங்க… உங்களுக்கு எப்படி இப்படி விடாம நெகடிவ் வோட்டு போட்றாங்க… எதுனா பழைய கதை இருக்கா)//ஒண்ணா.. ரெண்டா.. நிறைய இருக்கு.. எதைன்னு நினைச்சு சொல்ல.. என் சோகம் எனக்கு..\n1:37 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n//benzaloy said…என்னயா இவ்ளோ விஷயத்தயும் எப்படி சார் ஒரே இரவில எழுதி முடிகிறீங்க – – – சுவையாக இருந்தாலும் உங்களை நினைக்க சுமையாக இருக்குதையா//உங்களுக்குத் தெரியுது பென்ஸ் ஸார்.. சில பேருக்குத் தெரியலையே..//நீங்கள் குறிபிட்டு இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு மார்க்கம் என்ன என்று போடாதது பெரும் குறை//கட்டை விரலை மேலே உயர்த்தியிருக்கும் தம்ஸ் அப் ஸ்டைல் சின்னத்தில் கிளிக் செய்தாலே போதும் பென்ஸ் ஸார்..\n1:39 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\nபின்னூட்டம் போட்ட அத்தனை பேரும் பிளஸ்ல குத்தியிருந்தாலே 15 ப்ளஸ் குத்து விழுந்திருக்கும்..குத்தாம போயிட்டாங்களே..ஆக மைனஸ் குத்த யார் சாமி குத்துறது..ஆக மைனஸ் குத்த யார் சாமி குத்துறது.. கொஞ்சம் வெறியை குறைச்சுங்கப்பா.. இவ்ளோ வெறி மனுஷனுக்கு ஆகாது..\n1:43 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\nசகோதரா, மணிவாசகம்ங்ற பேர் மேல சத்தியம், நான் குத்தினேன்\n1:44 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\nநீங்க இப்ப எண்ணிக்கையப் பாருங்க…நான் கூட்டல்ல குத்தினேன்\n3:43 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n//தமிழ்த் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த, தமிழ்ச் சினிமா ரசிகர்களின் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும், இதய தெய்வம், கனவுக் கன்னி ‘விஜயலஷ்மி’ என்கிற ‘சில்க் ஸ்மிதா’வுக்கு கொடுக்கவே இல்லையாம்..//சிலுக்குக்கு கலைமாமணி விருது கொடுக்காத தமிழக அரசு ஒழிக…….\n3:45 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n//பெரிசுகளையெல்லாம் கைப்பிடித்து அ, ஆ, இ, ஈ சொல்லிக் கொடுத்த தீபா டீச்சருக்கும் இல்லைன்னுட்டாங்களே.. செல்லமா கொஞ்சிக் காமிச்ச அர்ச்சனாவுக்கு ���ெப்பேவா. செல்லமா கொஞ்சிக் காமிச்ச அர்ச்சனாவுக்கு பெப்பேவா. சேலை, புடவை, பொட்டெல்லாம் அமோகமா விக்குறதுக்கு ஏற்பாடு பண்ணின நதியாவுக்கு என்னாச்சு சேலை, புடவை, பொட்டெல்லாம் அமோகமா விக்குறதுக்கு ஏற்பாடு பண்ணின நதியாவுக்கு என்னாச்சு ‘தலைவருக்கே’ தண்ணி காட்டுன மை ஸ்வீட் ஹார்ட் அமலாவுக்கு அல்வாவா.. ‘தலைவருக்கே’ தண்ணி காட்டுன மை ஸ்வீட் ஹார்ட் அமலாவுக்கு அல்வாவா.. என்னை மாதிரி பச்சைப் புள்ளைகளை ‘ஐ லவ் யூ’ன்னு சொல்லி பைத்தியமாக்குன நிரோஷாவுக்கு ‘ஸாரி… வீ கேட் யூ’ன்னு சொல்லிட்டாங்க.. ‘தென்றல் மூலமா என்னைத் தொட்ட’ ஜெயஸ்ரீ, ‘காளை.. காளை.. முரட்டுக்காளைன்னு’ உருக்குன ரூபிணி..//அண்ணே இப்பதான் உங்க ரசனையோ ரசனை……..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மலரும் நினைவுகள்\n3:47 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n4:06 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n>>//புருனோ Bruno said…ஆகா….. எம்மாம் பெரிய ஆராய்ச்சி…. உங்களுக்கு முனைவர் பட்டம் அளிக்கலாம்.//கொடுங்க.. கொடுங்க.. சீக்கிரமா கொடுங்க.. காத்துக்கிட்டிருக்கேன்..>>தமிழ்நாட்டுப்பல்கலைகள் போற வர்ரவங்களுக்கெல்லாம் டாக்டர் பட்டம் குடுக்குறாங்கங்கறதை இந்த அளவுக்கு கேலி பண்ணக் கூடாது நீங்கஆனாலும் இந்தப் பதிவுக்கு அந்த தகுதி இருக்குங்கங்ணா…(சும்மா,போட்டுத் தாக்குறதுன்னு எங்க பக்கம் சொல்வாங்க,இதுதான் அதுஆனாலும் இந்தப் பதிவுக்கு அந்த தகுதி இருக்குங்கங்ணா…(சும்மா,போட்டுத் தாக்குறதுன்னு எங்க பக்கம் சொல்வாங்க,இதுதான் அது\n4:28 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n\\\\மாயாண்டிக்காக உயிரை விட்ட அபிராமி\\\\மாயாண்டி யா \n5:04 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\nஉங்க பொறுமைக்கும் எழுத்துத்திறமைக்கும் உங்களுக்கு CM நாற்காலியே கிடைக்கணும். ஆனா பாருங்க தமிழ்நாட்டு மக்களுக்கு அந்த யோகம் இல்ல…முதுகு வலி உங்களை அண்டாதிருக்க அந்த ஆண்டவனை வேண்டுகிறேன்அன்பு நித்யன்\n5:51 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n6:55 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n>>//புருனோ Bruno said…ஆகா….. எம்மாம் பெரிய ஆராய்ச்சி…. உங்களுக்கு முனைவர் பட்டம் அளிக்கலாம்.//நான் சத்தியமாக இதனை வழிமொழிகிறேன்,டாக்டர் சரவணன் அவர்களே.\n7:01 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\nஇளையபாரதியிடம் இதை அச்சிட்டுக்கொடுத்தால் அடுத்த ஆண்டு முதல் இறந்தோருக்கு கலைமாமணி பட்டம்என்று தனியே ஒரு பட்டியல் போட��டுகொடுத்து விடுவார்கள்.அப்படியே வலைப்பதிவு கலைஞர் என்று உங்களுக்கும் ஒன்று தரக்கூடும் :).\n7:53 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\nஎத்தனை ஸ்டேஜ்ல நான் ஏறியிருக்கேன். எனக்கே இன்னும் தரலையேன்னு வருத்தத்தில மூழ்கி இருக்கிறேன். இதுல நான் அபிநய சுந்தரிக்காகப் போராட்டம் நடத்தணுமா .. அட போங்கய்யா. என் வருத்தம் எனக்கு\n7:53 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\nஎத்தனை ஸ்டேஜ்ல நான் ஏறியிருக்கேன். எனக்கே இன்னும் தரலையேன்னு வருத்தத்தில மூழ்கி இருக்கிறேன். இதுல நான் அபிநய சுந்தரிக்காகப் போராட்டம் நடத்தணுமா .. அட போங்கய்யா. என் வருத்தம் எனக்கு\n8:17 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\nஅண்ணே ஸ்குரோல் செஞ்சு பதிவில் நீளத்தை பார்க்கவே 5 நிமிடம் ஆச்சே:))) உங்களுக்கு டைப் செய்ய எம்புட்டு நேரம் ஆகியிருக்கும்:)))நமீதாவுக்கு ஏன் இன்னும் கொடுக்கவில்லை\n8:17 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\nஎலந்தப்பயம் வித்தது விசயலலிதா இல்லீங்கோ, விசயநிர்மலா.\n8:25 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n அது அபிநய சரஸ்வதியில்லா .. நாளாச்சுல்ல.. மறந்திருச்சி.. ஹி… ஹி…\n9:01 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\nஇவ்ளோ ஆராய்ச்சி பண்ணி எழுதற உங்களுக்குக் குடுக்காத கலைமாமணியை நான் புறக்கணிக்கிறேன்\n9:13 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n//ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – பரத நாட்டியம்//37 பக்கத்துக்கு நீட்டி முழக்கிய நீர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-க்கு என்ன எழவுக்கு குடுத்தாங்கண்ணு சொல்லியிருக்கலாம்.\n10:07 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\nவிஜய்க்கு டாக்டர் பட்டம்.உண்மையான மருத்துவ டாக்டர்கள் ,ஆய்வு செய்து முனைவர் பட்டம் எடுப்பவர்கள் ,சமூகத்துக்கு பல காலம் அளப்பரிய சேவை செய்து கவுரவ டாக்டர் பட்டம் எடுப்பவர் ஆகியோரின் மத்தியில் விஜய்க்கும் டாக்டர் பட்டம்.விவேக்கிக்கு பத்மபூஷன் விருது .இப்போது குழந்தைகளுக்கு இனிப்பு வழங்குவது மாதிரி கிட்டத்தட்ட எல்லோருக்கும் கலைமாமணி விருது. இப்படியே போனால் இந்த விருதுகள் எழுதிய கடுதாசிகளின் மதிப்புக் கூட இந்த விருதுகளுக்கு இல்லாமல் போய்விடும் அது சரி ,ஐஸ்வர்யா தனுசுக்கு எப்படி இந்த விருது கிடைத்தது.எத்தனை நாட்களாக அவர் பரதநாட்டியம் ஆடுகிறார்.எனக்குத் தனிப்பட்ட முறையில் விஜய் மீதோ விவேக் மீதோ ,ஐஸ்வர்யா ,தனுஷ் ,ரஜினிகாந்த் மீது எந்த எதிர்ப்பும் கிடையாது. ஆனால் இந்த விருதுகள் எனக்குப் புரியாத புதிராக இருக்கின்றன\n10:09 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n//பழமைபேசி said…சகோதரா, மணிவாசகம்ங்ற பேர் மேல சத்தியம், நான் குத்தினேன்//சத்தியமா நானும் இதை நம்புறேன்..\n10:10 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n//பழமைபேசி said… நீங்க இப்ப எண்ணிக்கையப் பாருங்க… நான் கூட்டல்ல குத்தினேன்\n10:12 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n//பழமைபேசி said…மனுசன் ஏற்கனவே மப்புல… பதிவு வெகு நீளமா இருக்கே வெள்ளிக்கிழமையன்னிக்கி இவ்ளோ நீளம் போடாதீங்க என்ன வெள்ளிக்கிழமையன்னிக்கி இவ்ளோ நீளம் போடாதீங்க என்ன//ஏனுங்கண்ணா.. வெள்ளிக்கிழமைன்னா நீளமா படிக்க மாட்டாங்களா..//ஏனுங்கண்ணா.. வெள்ளிக்கிழமைன்னா நீளமா படிக்க மாட்டாங்களா..\n10:13 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n///அத்திரி said…//தமிழ்த் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த, தமிழ்ச் சினிமா ரசிகர்களின் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும், இதய தெய்வம், கனவுக் கன்னி ‘விஜயலஷ்மி’ என்கிற ‘சில்க் ஸ்மிதா’வுக்கு கொடுக்கவே இல்லையாம்..//சிலுக்குக்கு கலைமாமணி விருது கொடுக்காத தமிழக அரசு ஒழிக.///பார்த்து மெதுவா.. அக்கம்பக்கம் கேட்டிரப் போகுது..\n10:14 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n///அத்திரி said…//பெரிசுகளையெல்லாம் கைப்பிடித்து அ, ஆ, இ, ஈ சொல்லிக் கொடுத்த தீபா டீச்சருக்கும் இல்லைன்னுட்டாங்களே.. செல்லமா கொஞ்சிக் காமிச்ச அர்ச்சனாவுக்கு பெப்பேவா. செல்லமா கொஞ்சிக் காமிச்ச அர்ச்சனாவுக்கு பெப்பேவா. சேலை, புடவை, பொட்டெல்லாம் அமோகமா விக்குறதுக்கு ஏற்பாடு பண்ணின நதியாவுக்கு என்னாச்சு சேலை, புடவை, பொட்டெல்லாம் அமோகமா விக்குறதுக்கு ஏற்பாடு பண்ணின நதியாவுக்கு என்னாச்சு ‘தலைவருக்கே’ தண்ணி காட்டுன மை ஸ்வீட் ஹார்ட் அமலாவுக்கு அல்வாவா.. ‘தலைவருக்கே’ தண்ணி காட்டுன மை ஸ்வீட் ஹார்ட் அமலாவுக்கு அல்வாவா.. என்னை மாதிரி பச்சைப் புள்ளைகளை ‘ஐ லவ் யூ’ன்னு சொல்லி பைத்தியமாக்குன நிரோஷாவுக்கு ‘ஸாரி… வீ கேட் யூ’ன்னு சொல்லிட்டாங்க.. ‘தென்றல் மூலமா என்னைத் தொட்ட’ ஜெயஸ்ரீ, ‘காளை.. காளை.. முரட்டுக்காளைன்னு’ உருக்குன ரூபிணி..//அண்ணே இப்பதான் உங்க ரசனையோ ரசனை. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மலரும் நினைவுகள்///புரிஞ்சா சரி.. எத்தனை பேரை நாங்க பார்த்திருப்போம்..\n10:15 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n//அத்திரி said…அண்ணே நடிகருங்��ளை விட்டுட்டீங்களே…….//இந்தச் சோகத்துலயே மூட்அவுட்.. அதை எழுதறதுக்கு மனசு வரலே.. எக்கேடு கெட்டுப் போறாங்க போ அப்படீன்னுதான் தோணுச்சு. அதான் விட்டு்ட்டேன்..\n10:17 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n///அறிவன்#11802717200764379909 said…//புருனோ Bruno said…ஆகா….. எம்மாம் பெரிய ஆராய்ச்சி…. உங்களுக்கு முனைவர் பட்டம் அளிக்கலாம்.//கொடுங்க.. கொடுங்க.. சீக்கிரமா கொடுங்க.. காத்துக்கிட்டிருக்கேன்..>>தமிழ்நாட்டுப் பல்கலைகள் போற வர்ரவங்களுக்கெல்லாம் டாக்டர் பட்டம் குடுக்குறாங்கங்கறதை இந்த அளவுக்கு கேலி பண்ணக் கூடாது நீங்க ஆனாலும் இந்தப் பதிவுக்கு அந்த தகுதி இருக்குங்கங்ணா…(சும்மா,போட்டுத் தாக்குறதுன்னு எங்க பக்கம் சொல்வாங்க,இதுதான் அது ஆனாலும் இந்தப் பதிவுக்கு அந்த தகுதி இருக்குங்கங்ணா…(சும்மா,போட்டுத் தாக்குறதுன்னு எங்க பக்கம் சொல்வாங்க,இதுதான் அது)//நல்லா புரியுது அறிவன் ஸார்.. நான் தெக்கத்தி ஆளுதான்.. கூட்டணி சரியில்ல.. சொல்லிப்புட்டேன்..\n10:18 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n///டக்ளஸ்……. said…\\\\மாயாண்டிக்காக உயிரை விட்ட அபிராமி\\\\ மாயாண்டியா விருமாண்டியா///மன்னிக்கணும்.. அவசரத்துல மறந்துட்டேன்.. விருமாண்டிதான்..தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி டக்ளஸ்..\n10:20 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n//நித்யகுமாரன் said…உங்க பொறுமைக்கும் எழுத்துத் திறமைக்கும் உங்களுக்கு CM நாற்காலியே கிடைக்கணும். ஆனா பாருங்க தமிழ்நாட்டு மக்களுக்கு அந்த யோகம் இல்ல.//நல்லவேளை.. தப்பிச்சோம்னு சொல்ல வர்றே.. அப்படித்தான.. நல்லாயிரு தம்பீ..//முதுகு வலி உங்களை அண்டாதிருக்க அந்த ஆண்டவனை வேண்டுகிறேன்அன்பு நித்யன்//வேண்டுதலுக்கு நன்றி தம்பீ..\n10:21 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n//முரளிகண்ணன் said…அண்ணே அட்டகாசப் பதிவுன்னே.//நன்றி முரளி..எல்லாம் சிலுக்குக்கு இல்லைன்னு தெரிஞ்சவுடனே வந்த கோபம்தான்..\n10:22 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n///ஷண்முகப்ரியன் said…>>//புருனோ Bruno said… ஆகா….. எம்மாம் பெரிய ஆராய்ச்சி…. உங்களுக்கு முனைவர் பட்டம் அளிக்கலாம்.// நான் சத்தியமாக இதனை வழிமொழிகிறேன்,டாக்டர் சரவணன் அவர்களே.///ஜோதில ஐக்கியமாயிட்டீங்க போலிருக்கு ஸார்..\n10:24 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n//Anonymous said…இளையபாரதியிடம் இதை அச்சிட்டுக்கொடுத்தால் அடுத்த ஆண்டு முதல் இறந்தோருக்கு கலைமாமணி பட்டம்என்று தனியே ஒரு பட��டியல் போட்டுகொடுத்து விடுவார்கள். அப்படியே வலைப்பதிவு கலைஞர் என்று உங்களுக்கும் ஒன்று தரக்கூடும்:)//நன்றி அனானியாரே.. அடுத்து இந்த முயற்சியை செய்ய உதவிக்கு முன் வர வேண்டுகிறேன்..\n10:26 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n//தருமி said…எத்தனை ஸ்டேஜ்ல நான் ஏறியிருக்கேன். எனக்கே இன்னும் தரலையேன்னு வருத்தத்தில மூழ்கி இருக்கிறேன். இதுல நான் அபிநய சுந்தரிக்காகப் போராட்டம் நடத்தணுமா.. அட போங்கய்யா. என் வருத்தம் எனக்கு போங்கய்யா. என் வருத்தம் எனக்கு//தி.மு.க., அ.தி.மு.க. ஸ்டேஜ்ல ஏறினீங்களா.. இல்லீல்ல.. அப்புறமா எந்த உரிமைல விருது கேக்குறீங்க.. என்ன நெஞ்சழுத்தம் இருக்கு உங்களுக்கு..\n10:27 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n//குசும்பன் said…அண்ணே ஸ்குரோல் செஞ்சு பதிவில் நீளத்தை பார்க்கவே 5 நிமிடம் ஆச்சே:))) உங்களுக்கு டைப் செய்ய எம்புட்டு நேரம் ஆகியிருக்கும்:)))//அனைத்தையும் செய்து முடிக்க 9 மணி நேரமானது..//நமீதாவுக்கு ஏன் இன்னும் கொடுக்கவில்லை:)))//அனைத்தையும் செய்து முடிக்க 9 மணி நேரமானது..//நமீதாவுக்கு ஏன் இன்னும் கொடுக்கவில்லை//அம்மணி அடுத்து பேரன் பானரில் நடிக்கும்போது விருது தானாகவே கைக்கு வந்துவிடும்..\n10:29 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n//Prakash said…எலந்தப் பயம் வித்தது விசயலலிதா இல்லீங்கோ, விசயநிர்மலா.//ஆஹா.. பிரகாஷ் ஸார்.. சரியா ஒரு வருஷம் கழிச்சு என் வூட்டுக்குள்ள வர்றீங்க.. ஞாபகமிருக்கா..உங்களுடைய தகவலுக்கு நன்றி.. ஆமாம்.. உண்மைதான்..\n10:31 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n அது அபிநய சரஸ்வதியில்லா.. நாளாச்சுல்ல.. மறந்திருச்சி.. ஹி… ஹி…//மறந்திருச்சா.. ஸாரே.. இதென்ன நியாயம்.. ரசிகர் மன்றத் தலைவரே இதனை மறக்கலாமா..இதயத்தைவிட்டு இமைப்பொழும் நீங்காதவகையில் இடம் பெற்றிருக்கும் இதய தெய்வத்திற்கு இதுதான் தாங்கள் செய்யும் காணிக்கையா..\n10:32 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n//பரிசல்காரன் said…இவ்ளோ ஆராய்ச்சி பண்ணி எழுதற உங்களுக்குக் குடுக்காத கலைமாமணியை நான் புறக்கணிக்கிறேன்//பரிசலு.. செளக்கியமா..அப்ப அந்த ரேஸ்ல நீங்களும் நிக்குறீங்களா..\n10:34 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n///ஜோ / Joe said…//ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – பரத நாட்டியம்//37 பக்கத்துக்கு நீட்டி முழக்கிய நீர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-க்கு என்ன எழவுக்கு குடுத்தாங்கண்ணு சொல்லியிருக்கலாம்.///அதுதான் இயற்றமிழ்க் கலைஞர் என்று போட்டிருக்கிறார்களே.. பிறகென்ன..\n12:55 பிப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n//vanathy said…விஜய்க்கு டாக்டர் பட்டம். உண்மையான மருத்துவ டாக்டர்கள், ஆய்வு செய்து முனைவர் பட்டம் எடுப்பவர்கள், சமூகத்துக்கு பல காலம் அளப்பரிய சேவை செய்து கவுரவ டாக்டர் பட்டம் எடுப்பவர் ஆகியோரின் மத்தியில் விஜய்க்கும் டாக்டர் பட்டம்.விவேக்கிக்கு பத்மபூஷன் விருது.இப்போது குழந்தைகளுக்கு இனிப்பு வழங்குவது மாதிரி கிட்டத்தட்ட எல்லோருக்கும் கலைமாமணி விருது.இப்படியே போனால் இந்த விருதுகள் எழுதிய கடுதாசிகளின் மதிப்புக்கூட இந்த விருதுகளுக்கு இல்லாமல் போய்விடும். அது சரி, ஐஸ்வர்யா தனுசுக்கு எப்படி இந்த விருது கிடைத்தது. எத்தனை நாட்களாக அவர் பரதநாட்டியம் ஆடுகிறார்.எனக்குத் தனிப்பட்ட முறையில் விஜய் மீதோ விவேக் மீதோ ஐஸ்வர்யா, தனுஷ், ரஜினிகாந்த் மீது எந்த எதிர்ப்பும் கிடையாது. ஆனால் இந்த விருதுகள் எனக்குப் புரியாத புதிராக இருக்கின்றன//எல்லாம் அரசியல் ஒழிய வேறில்லை.. இதில் நிஜ அரசியல், நட்பு அரசியல், சினிமா அரசியல் எல்லாம் சேர்ந்ததுதான்..ஐஸ்வர்யாவைவிடத் தகுதி வாய்ந்த பலரும் விருது கிடைக்காமல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஐஸ்வர்யாவுக்குக் கிடைத்தத்தற்கான காரணம் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலின்போது ரஜினியின் அமைதி அல்லது வாய்ஸ் இரண்டில் ஒன்றை எதிர்பார்த்துதான்..ஆட்சியும், கட்சியும் ஒன்று என்பதுதான் நமது கழகங்களின் கொள்கை..\n1:14 பிப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\nபதிவு அருமைங்க…நயன் படம் கலக்கல்…:-)தமிழ்மணம்,தமிழிஷ் ரெண்டுலயும் ஓட்டுப் போட்டாச்சுங்க…அப்பிடியே இத ஒருக்கா படிச்சு பாருங்க…http://jsprasu.blogspot.com/2009/02/blog-post_27.html\n2:02 பிப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\n12:00 முப இல் மார்ச் 1, 2009 | மறுமொழி\nசூப்பர் பதிவு சார்…யப்பா..என்னமா ஆராச்சி பண்ணி எழுதி இருக்கீங்க..அதுக்கே கலைமாமணி குடுக்கலாம்…என்ன இருந்தாலும் நம்ம தலைவி ‘சில்க்’ அம்மையாருக்கு விருது கிடைக்காதது கவலை அளிக்கிறது..Posthumous ஆ விருது குடுக்குற வழக்கம் இல்லையோ\n3:46 பிப இல் மார்ச் 2, 2009 | மறுமொழி\n//வேத்தியன் said… பதிவு அருமைங்க… நயன் படம் கலக்கல்…:-) தமிழ்மணம்,தமிழிஷ் ரெண்டுலயும் ஓட்டுப் போட்டாச்சுங்க…அப்பிடியே இத ஒருக்கா படிச்சு பாருங்க…http://jsprasu.blogspot.com/2009/02/blog-post_27.html//நன்றி வேத்தியன் ஸார்..நிச்சயம் பட���க்கிறேன்..\n3:47 பிப இல் மார்ச் 2, 2009 | மறுமொழி\n//இளைய பல்லவன் said…அண்ணே, எப்படிண்ணே இப்படியெல்லாம் நீங்க நீங்கதாண்ணே.//ஆஹா இளையபல்லவா.. புரிந்து கொண்டமைக்கு நன்றியோ நன்றி..\n3:49 பிப இல் மார்ச் 2, 2009 | மறுமொழி\n//தியாகி said…சூப்பர் பதிவு சார்… யப்பா.. என்னமா ஆராச்சி பண்ணி எழுதி இருக்கீங்க.. அதுக்கே கலைமாமணி குடுக்கலாம்…//வேண்டவே வேண்டாம்.. எங்கள் தங்கத் தலைவிக்கே கொடுக்காத விருதை நாம் மதியோம்..//என்ன இருந்தாலும் நம்ம தலைவி ‘சில்க்’ அம்மையாருக்கு விருது கிடைக்காதது கவலை அளிக்கிறது.. Posthumous ஆ விருது குடுக்குற வழக்கம் இல்லையோ//என்ன இருந்தாலும் நம்ம தலைவி ‘சில்க்’ அம்மையாருக்கு விருது கிடைக்காதது கவலை அளிக்கிறது.. Posthumous ஆ விருது குடுக்குற வழக்கம் இல்லையோ//உசிரோட இருக்குறவங்களுக்கே இல்லையாம்.. இதுல செத்தவங்களைப் பத்தி யார் கவலைப்படப்போறா..//உசிரோட இருக்குறவங்களுக்கே இல்லையாம்.. இதுல செத்தவங்களைப் பத்தி யார் கவலைப்படப்போறா..\n4:21 பிப இல் மார்ச் 2, 2009 | மறுமொழி\nசரி அதைவிடுங்க நம்ம நமிதாவுக்கு விருது கொடுத்தாங்களா இல்லையா\n3:00 முப இல் மார்ச் 3, 2009 | மறுமொழி\n//ஏன் இம்புட்டு பேரையும் இதுக்கு முன்னாடி கேள்விப்பட்டதே இல்லையா..//சரி அதை விடுங்க நம்ம நமிதாவுக்கு விருது கொடுத்தாங்களா இல்லையா//சரி அதை விடுங்க நம்ம நமிதாவுக்கு விருது கொடுத்தாங்களா இல்லையா//அடுத்த வருஷம் நிச்சயம் கொடுத்திருவாங்க.. கவலை வேண்டாம்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://truetamilans.wordpress.com/2009/09/02/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%87-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%87/", "date_download": "2021-05-16T17:28:30Z", "digest": "sha1:KMQVUWUVDS4L4CXLRSNANMUAO5HT565S", "length": 53041, "nlines": 106, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "சாருநிவேதிதா-இ-மெயில் ஹேக்கிங்-குமுதம் ரிப்போர்ட்டர்-சைபர் கிரைம் தொடர்-சில உண்மைகள்..! | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\nமதுரை சம்பவம் – திரை விமர்சனம் »\nசாருநிவேதிதா-இ-மெயில் ஹேக்கிங்-குமுதம் ரிப்போர்ட்டர்-சைபர் கிரைம் தொடர்-சில உண்மைகள்..\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nநமது அரசியல்வாதிகள் நீதி, நேர்மை, நியாயம், இவைகளைப் பற்றி பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தால் எந்த அளவுக்கு வேடிக்கையாக இருக்குமோ, அதற்குச் சற்றும் குறையாத அளவுக்கு ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ என்கிற வாரப் பத்திரிகையில் தம்பி யுவகிருஷ்ணா என்னும் லக்கிலுக், ‘சைபர் கிரைம்’ பற்றி தொடர் கட்டுரை ஒன்றை எழுதி வருகிறார். அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தமைக்கும், அதை பயன்படுத்திக் கொள்ளும் அவருடைய முனைப்பான உழைப்புக்கும் எனது பாராட்டுக்கள். வந்தனங்கள்..\nசில வாரங்களுக்கு முன்பு அந்தத் தொடர் கட்டுரையில் எழுத்தாளர் சாருநிவேதிதாவின் இ-மெயில் ஹாக்கிங் செய்யப்பட்டது பற்றி எழுதியிருந்தார் தம்பி. அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களில் ஊடாக மேலும் சில விஷயங்களை நான் இந்தப் பதிவில் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏன் என்பதைக் கடைசியில் சொல்கிறேன்.\nஅன்றைய பகல் 12 மணியளவில்தான் சாருவின் ஈ-மெயில் ஹேக்கிங் பற்றியச் செய்திகள் தமிழ்மணத்தில் பதிவாக வெளி வந்தன. அதைப் படித்துவிட்டு உடனடியாக நான் சாருவுக்கு போன் செய்து பேசினேன். “சரவணன்.. நீங்க நூத்தியொண்ணாவது ஆள்.. நான் மெட்ராஸ்லதான் இருக்கேன். மலேசியாவுக்குப் போகலை.. எவனோ ஒருத்தன் செஞ்சிருக்கான். யாருன்னு தெரியலை. இது பொய். யாரும் நம்ப வேண்டாம்னு சொல்லி நீங்க ஒரு பதிவா உங்க பிளாக்ல போட்டிருங்களேன்..” என்றார் சாரு.\nதொடர்ந்து நானும் சாருவிடம் பேசியதையும், அவர் சொன்ன விஷயத்தையும் அந்த எச்சரிக்கை பதிவில் பின்னூட்டமாக இட்டேன். அடுத்து யார் அந்த வேலையைச் செய்திருப்பார் என்று தேடுவதில் எனக்கு அதிக சிரமம் இருக்கவில்லை. உண்மையாகச் சொல்லப் போனால் இப்படி சாருவுக்கு எதிரான ஒரு வினையை நான் அப்போது மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தேன்.\nஅந்த எதிர்பார்ப்புக்குக் காரணம், சாருவின் ‘மம்மி ரிட்டர்ன்ஸ்’ கடிதம். அந்தக் கடிதத்தின் ஒரு பாராவில் ‘போலி டோண்டு’வை ஜெயமோகனுடன் சம்பந்தப்படுத்தி, சாரு எழுதியிருந்ததை படித்ததில் இருந்தே இப்படியொரு எண்ணம் எனக்குள் இருந்தது.\nகிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக தமிழ் வலையுலகத்தை தனது தீந்தமிழால் மிரட்டிக் கொண்டிருந்த ‘முத்தமிழ்மன்ற மூர்த்த��’ என்ற அந்த ‘போலி டோண்டு’ தன்னை எதிர்ப்பவர்களை எந்தெந்த வகைகளில் எல்லாம் எதிர்ப்பான் என்பது நமக்கும் தெரியும்தானே.. ஆனால் அது இவ்வளவு சீக்கிரமாக நடந்தேறும் என்றுதான் நான் நினைக்கவில்லை.\nதன்னை எதிர்ப்பவர்களின் வலைத்தளங்களை பறிப்பது.. மெயில் முகவரிகளை ஹேக்கிங் செய்வது, அந்தப் பதிவர்கள் பெயரில் போலித்தளங்களை உருவாக்குவது.. அத்தளங்களில் பதிவர்களின் புகைப்படங்களை வைத்து காமக்கதைகளை எழுதி நிரப்புவது.. என்கின்ற அத்தனை நல்ல வேலைகளையும் செவ்வனே செய்து வந்த உத்தமத் தமிழனான மூர்த்திதான் இதையும் செய்திருப்பான் என்பதை அன்றைக்கே, தொலைபேசியில் சாருவிடம் சொன்னேன்.\nஇது மாதிரி மொத்தமாக ஆட்டையைப் போடும் அளவுக்கான புத்திசாலி அவன் ஒருவனே என்ற எனது அதீத நம்பிக்கை, இரண்டு நாட்களில் நிஜமாகவே உண்மையாக மாறியிருந்தது.\nசிங்கையில் இருக்கும் நமது சக பதிவர் குழலியும் என்னைப் போலவே மூர்த்திதான் இதை செய்திருப்பானோ என்று சிந்தித்திருக்கிறார். என்னைவிடவும் மூர்த்தி பற்றி நன்கு அறிந்தவர் அவர்தான். இதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவர் தனக்குத் தெரிந்த ஒரு வழிமுறையைப் பயன்படுத்தியிருக்கிறார்.\nசாருவின் ஹேக் செய்யப்பட்ட இ-மெயில் முகவரியான charunivedita@hotmail.com-க்கு Read notify Software-ஐ பயன்படுத்தி தனது இ-மெயில் முகவரியில் இருந்து “What happened..” என்று கேட்டு ஒரு மெயிலைத் தட்டிவிட்டிருக்கிறார் குழலி.\nஅது எங்கே ஓப்பன் செய்யப்பட்டது என்கிற தகவல் குழலிக்கு உடனேயே திரும்பக் கிடைத்திருக்கிறது. மலேசியாதான் என்றவுடன் உடனேயே குழலி எனக்குத் தகவல் கொடுத்தார். எனது சந்தேகம் நூறு சதவிகிதம் உறுதியானது மூர்த்திதான் என்று..\nஅடுத்து உடனேயே மூர்த்தியின் சொந்த மெயிலுக்கு மெயில் அனுப்பினால் சந்தேகத்தில் திறக்காமல் விட்டுவிட வாய்ப்பு உண்டு என்பதால், மறுநாள் மூர்த்தி பயன்படுத்தும் ஒரு மெயில் முகவரியான unmaisolli@gmail.com-ற்கு “டேய் மாப்புள்ள” என்று பாசத்தைக் கொட்டி ஒரு மெயிலை அனுப்பியிருக்கிறார் குழலி.\nஅந்த மெயிலும் ஓப்பன் செய்யப்பட்டதற்கான அத்தாட்சியை Read Notify அனுப்பியது. இதுவும் எதிர்பார்த்ததைப் போலவே மலேசியாவில்தான் திறக்கப்பட்டிருந்தது.\nஒரு வேளை ‘உண்மைசொல்லி’ தான் இல்லை என்று சொல்லிவிடுவானோ என்று நினைத்த குழலி, ���ீண்டும் அவனுடைய நீண்ட நாளைய மெயில் முகவரியான mmoorthee@gmail.comற்கு ஒரு மெயிலை தட்டிவிட்டுள்ளார். இந்த மெயிலும் அதே ஐ.பி.எண்ணில், மலேசியா கோலாலாம்பூரில்தான் திறக்கப்பட்டுள்ளது.\nஇங்கே இன்னுமொரு விஷயம்.. குழலி அனுப்பியிருந்த ‘உண்மைசொல்லி’ என்கிற மெயிலுக்குச் சொந்தக்காரனான ‘உண்மைசொல்லி’ என்னும் ஒருவர் அப்போதைய காலக்கட்டங்களில் சாருவைப் பற்றி கன்னாபின்னாவென்று ஆபாசமாகத் திட்டித் தீர்த்து பின்னூட்டங்களை பல இடங்களிலும் தெளித்துக் கொண்டிருந்தார். பதிவர்கள் பலருக்கும் இது தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்த ஜிமெயிலும், மூர்த்தியின் நிஜமான ஜிமெயிலும் ஒரே ஐ.பி.எண்ணில் இருந்துதான் ஓப்பன் செய்யப்பட்டிருக்கிறது. இதுவும் அவன் மீதான எனது சந்தேகத்தை பல மடங்கு உயர்த்தியது.\nகுழலி உடனடியாக என்னைத் தொடர்பு கொண்டு இந்தத் தகவலைச் சொல்லி சாருவிடம் இதனைத் தெரிவித்து மூர்த்தி மீது சைபர் கிரைம் போலீஸில் புகார் தரச்சொல்லும்படி கூறினார்.\nநானும் உடனடியாக சாருவைத் தொடர்பு கொண்டு இது பற்றி பேசினேன். சாருவோ, “நான் ஏற்கெனவே கம்ப்ளையிண்ட் பண்ணிட்டேன்.. விசாரிக்கிறேன்னு சொல்லியிருக்காங்க. இதுக்கு மேல நாம என்ன செய்ய முடியும்..” என்றார். “ஏற்கெனவே புகார் கொடுத்துவிட்டதால் திரும்பவும் போக விருப்பமில்லை.(உண்மையில் புகார் கொடுக்கச் சென்றபோது அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவமே அதற்குக் காரணம்) இதுவும் இருக்கட்டும். தேவைப்பட்டால் பின்பு பயன்படுத்துவோம்..” என்றார் சாரு.\nஎன்னுடைய இந்த அவசரத்திற்கும், ஆதங்கத்திற்கும் காரணம், இதற்கு சில நாட்களுக்கு முன்பாகத்தான் நானும், செந்தழல் ரவியும் இணைந்து சென்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மூர்த்தி பற்றி புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தோம். இந்த நேரத்தில் சாருவின் இந்தப் புகாரும் சேர்ந்தால், எங்களுக்கு ஒரு கூடுதல் வலு கிடைக்கும் என்று நான் நினைத்தேன்.\nஇதனால் சாருவிடம் “கேஸ் என்னாச்சு..” என்று வற்புறுத்தத் தொடங்கினேன். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நான் அவரிடம் இது விஷயமாக அனத்தியபடியே இருந்தேன்.\nஇந்த நேரத்தில்தான் எனது வழக்குக்காக ‘போலி டோண்டு’வான மூர்த்தியின் ஆதி, அந்தங்களை அவனுடைய சொந்தத் தளமான முத்தமிழ்மன்றம்.க���ம்-ல் தோண்டித் துருவிக் கொண்டிருந்தேன். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு க்ளூ கிடைத்தது.\n‘போலி டோண்டு’ என்பது இந்த ‘முத்தமிழ்மன்ற மூர்த்தி’தான் என்று வருடக்கணக்காக நமது டோண்டு ஸார் சொல்லி வந்ததால், மூர்த்தி ஒரு கட்டத்தில் ‘முத்தமிழ்மன்ற’த்தில் தனது பெயரை ‘முருகா’ என்று மாற்றி வைத்துக் கொண்டான். இதற்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளன.\nஅப்படி அந்த ‘முருகா’ என்கிற பெயரில் எழுதப்பட்ட பல செய்திகளை ஒன்று திரட்டிப் படித்துக் கொண்டிருந்தபோதுதான், இந்த செய்தி என் கண்ணில்பட்டது.\nசாருவின் பெயரைச் சொல்லி பணம் பறிக்க முயன்ற கதைதான் இது. ‘மங்கை’ என்ற ஒரு பெண் தனக்கு அனுப்பிய மெயிலில் இது பற்றி சொல்லியிருப்பதாகவும், இதனால் இதனைப் படிக்கின்ற முத்தமிழ்மன்ற வாசகர்கள் ஏமாறாமல் இருக்கும்படி இந்த ஒழுக்கசீலரான ‘முருகா’ என்கிற ‘மூர்த்தி’ அறிவுரையே நிகழ்த்தியிருக்கிறார். இதனை எழுதியிருப்பது 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ம் தேதி.\nஅந்த ஆங்கில கடிதத்தைப் படித்துப் பாருங்கள். இதுவும், சாருவுக்காக எழுதப்பட்ட ஆங்கில கடிதமும் கிட்டத்தட்ட ஒன்றுதான். பெயர் மற்றும் இடங்கள் மட்டுமே வேறு வேறாக மாற்றப்பட்டுள்ளன. இதனைப் படித்த பின்பு மூர்த்தி மீது இருந்த எனது சந்தேகம் மிக, மிக உறுதியானது, இவனைத் தவிர வேறு யாரும் இதனைச் செய்திருக்க முடியாது என்று.. உடனே இதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து சாருவுக்கு இ-மெயிலில் அனுப்பி வைத்தேன்.\nகேஸ் எந்த நிலைமையில் இருக்கிறது என்பது தெரியாத சூழல் இருந்ததால், சாருவிடம் அவ்வப்போது நான் இது தொடர்பாக விசாரித்தபடியே இருந்தேன். அப்படி ஒரு முறை நான் சாருவைத் தொடர்பு கொண்டபோது, “சரவணன்.. நான் மலையாள பத்திரிகைக்காக மும்முரமாக எழுதிக்கிட்டிருக்கேன். இப்ப பேசவே எனக்கு நேரமில்லை. நாளைக்கு பேசுவோம். விட்ருங்க..” என்றார் கண்டிப்பான குரலில்.\nநான் அன்றைக்கு மாலை சைபர் கிரைம் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்ததால், அது தொடர்பாக மீண்டும் வற்புறுத்தினேன். சாரு ரொம்பவே டென்ஷனாகிவிட்டது அவரது வார்த்தைகளில் இருந்து தெரிய வர.. “ஓகே ஸார்..” என்று சொல்லி போனை வைத்துவிட்டேன்.\nமூர்த்தி பற்றி சைபர் கிரைம் அலுவலகத்தில் நான் புகார் கொடுத்ததில் இருந்து நாள்தோறும் விசாரணை���்காக என்னை அழைத்தபடியே இருந்தார்கள். அப்படி என் வழக்கு தொடர்பாக சென்ற நேரத்தில் நண்பர் குழலி அனுப்பியிருந்த ஆதாரங்களையும், நான் முத்தமிழ்மன்றம்.காம்-ல் தேடியெடுத்த பழைய கடித நகலையும் விசாரணை செய்த அதிகாரிகளிடம் ஒப்படைத்து, “சாருவின் இ-மெயிலை ஹாக் செய்ததும் இந்த மூர்த்திதான்..” என்ற தகவலைத் தெரிவித்தேன்.\nஅங்கே வழக்குகளை எல்லாம் பிரித்து, பிரித்து விசாரிப்பதால் சாருவின் வழக்கை சைபர் கிரைம் பிரிவின் இன்ஸ்பெக்டரே நேரடியாக விசாரிப்பதாகவும், “மேற்கொண்டு இது பற்றி நீங்கள் இன்ஸ்பெக்டரிடம்தான் சொல்ல வேண்டும்..” என்றும் சொன்னார்கள். நான் இன்ஸ்பெக்டரை சந்திக்க முயற்சித்தபோது அப்போது பார்த்து அவர் வெளியில் போய்விட்டார்.. மறுநாள் வந்து சந்திப்பதாகச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.\nமறுநாள் மாலை சைபர் கிரைம் அலுவலகத்திற்குச் செல்வதற்குள் சாருவிற்கு ஒரு போன் செய்து சொல்லிவிடலாம் என்று நினைத்து அவருக்கு போன் செய்தால், மனுஷன் ஒரு அணுகுண்டையே தூக்கிப் போட்டார்.\n“நான் கேஸை வாபஸ் வாங்கிட்டேன் சரவணன்..” என்றார். எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் எனது வழக்கு, தம்பி ரவியின் வழக்கை விடவும் சாருவைத்தான் நான் அதிகம் நம்பியிருந்தேன். சாரு பெரிய எழுத்தாளர் என்பதாலும், கனிமொழியின் தீவிர சிபாரிசினால் வழக்கு பதியப்பட்டு இருந்ததினாலும் போலீஸார் தீவிரமாக விசாரிக்கத் துவங்கியிருந்தார்கள். எனவே ‘எந்த வகையிலும் மூர்த்தி தப்பிக்க முடியாது. நிச்சயம் அவனை பிடித்துவிடுவார்கள்’ என்று கலர், கலராக நான் கொண்டிருந்த கனவை, ஒரு லாரி தண்ணீரை ஊற்றிக் கலைத்தார் சாரு.\n“அவங்க இஷ்டத்துக்கு கூப்பிடுறாங்க.. ‘அந்த நேரம் வாங்க’. ‘இந்த நேரம் வாங்க’ன்றாங்க.. எனக்கு வேலையிருக்கு சரவணன்.. நான் புகார் கொடுத்தாச்சு.. அதுலயே டீடெயிலா எழுதிட்டேன்.. அப்புறம் எதுக்கு ‘வா.. வா’ன்றாங்க.. நான் என்ன வேலை வெட்டி இல்லாதவனா.. அதான் ‘வர முடியாது’ன்னு சொன்னேன். ‘அப்ப நேர்ல வந்து கேஸை வாபஸ் வாங்கிட்டுப் போங்க’ன்னு சொன்னாங்க.. நானும் போய் எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டேன்..” என்றார்.\nநான் அதற்குப் பிறகு அவரிடம் எவ்வளவோ கெஞ்சியும், சாரு பிடிவாதமாக மறுத்துவிட்டார். “எனக்கு வேணாம் சரவணன்.. அது எவனா வே���்ணாலும் இருந்துட்டு போகட்டும்.. எனக்கு ஆயிரம் வேலையிருக்கு. ப்ளீஸ்.. விட்ருங்க…” என்று சொல்லி முடித்துக் கொண்டார்.\nஇதன் பின் நான் சைபர் கிரைம் பிரிவின் இன்ஸ்பெக்டரை நேரில் சந்தித்து பேசினேன். அவர் மிகவும் வருத்தப்பட்டார். “உங்க எழுத்தாளர்தான் அவசரப்பட்டு கேஸை வாபஸ் வாங்கிட்டாரே.. இப்ப என்ன ஸார் பண்றது.. இப்ப என்ன ஸார் பண்றது.. இது விஷயமா மேல எதுவும் பேசவும் முடியாது. செய்யவும் முடியாது. வேணும்னா உங்க கேஸ் விஷயமா பேசுங்க.. நிச்சயமா செய்யலாம்..” என்று நழுவலான பதிலைச் சொன்னார் அந்த இன்ஸ்பெக்டர்.\nஇதையும் சாருவிடம் சொன்னேன். தான் ஒரு எழுத்தாளர் என்ற அக்கறையே இல்லாமல், தன்னை நினைத்த நேரத்திற்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்துவதாக அப்போதும் சொன்னார் சாரு. “போலீஸ் விசாரணையில் இது சகஜம்தான ஸார்..” என்றேன். “இல்லை.. இல்லை.. அப்படியொண்ணும் அவனைப் புடிச்சு ‘உள்ள’ வைக்குறதால, எனக்கு ஒண்ணும் ஆகப் போறதில்லை. அப்புறம் நான் எதுக்கு இவ்ளோ கஷ்டப்படணும்..” என்றேன். “இல்லை.. இல்லை.. அப்படியொண்ணும் அவனைப் புடிச்சு ‘உள்ள’ வைக்குறதால, எனக்கு ஒண்ணும் ஆகப் போறதில்லை. அப்புறம் நான் எதுக்கு இவ்ளோ கஷ்டப்படணும்..” என்று அதையே திருப்பிச் சொன்னார்.\nஎனக்குள் ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு அளவேயில்லை. ஆனாலும் ஜீரணிக்கத்தானே வேண்டும். இதனையும் முழுங்கித் தொலைவோம் என்று நினைத்து மறந்தேன்.\nபின்னாளில் வலையுலகம் வலைவீசித் தேடிக் கொண்டிருந்த அந்த ‘போலி டோண்டு’ என்னும் மூர்த்தியை அதே சைபர் கிரைம் அலுவலகத்தில் சந்தித்தபோது, இந்த ஒரு கேள்வியையும் கேட்டுத் தொலைத்தேன். “சாரு இமெயிலை ஏன்யா ஹேக் செஞ்ச.. அவர் உனக்கு என்ன பாவம் செஞ்சாரு.. அவர் உனக்கு என்ன பாவம் செஞ்சாரு..” என்றேன். கேட்டவுடன் அந்த ஐந்து நாட்கள் போலீஸ் விசாரணையில் அவர் செய்துகொண்டிருந்த அதே ஆக்ஷனை.. சினிமா ஹீரோயின்களைப் போல தலையைக் குனிந்து கொண்டு, காலால் கோலம் போட்டுக் கொண்டு வெட்கச் சிரிப்பொன்றை உதிர்த்தார். வாயைத் தொறக்கணுமே.. ம்ஹும்.. எல்லாம் எங்க நேரம்..\nசாருவுக்கும் போலி டோண்டு மேட்டர் கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும்.. எனதருமை வாத்தியார் சுஜாதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்றிருந்தபோது, நான் சாருவுடன் நீண்ட நேரம் பே��ிக் கொண்டிருந்தேன். அப்போது டோண்டுவும் எங்களிடம் வந்து சிறிது நேரம் பேசிவிட்டு சென்றார்.\nஅவர் அந்தப் பக்கம் போனவுடன் சாரு என்னிடம் டோண்டுவைக் காட்டி, “இவர்தான் போலி டோண்டுவா..” என்றார். அந்த இடம் மரண வீடாக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், நான் நிச்சயம் சிரித்திருப்பேன். அவ்வளவு அதிர்ச்சியாகிப் போனேன். சாரு கேட்டது சாதாரணமாகத்தான் என்றாலும், அவருக்கு வலையுலக அரசியல் அவ்வளவுதான் தெரியும். மேற்கொண்டு நான்தான் அன்றைக்கு கிடைத்த நேரத்தில், எனக்குத் தெரிந்த அளவுக்கான டோண்டு-போலி டோண்டு விஷயங்களை அவரிடம் விளக்கிச் சொன்னேன்.\nசாரு மீது இந்த விஷயத்தில் எனக்கு பலத்த அதிருப்தியும், வருத்தமும் இன்றளவும் உண்டு. அவர் மட்டும் சிரமம் பார்க்காமல், காவல்துறையுடன் கொஞ்சம் இணங்கிப் போயிருந்தால், இந்நேரம் மூர்த்தி கைது செய்யப்பட்டு வலையுலகத்திற்கு ஒரு பெரும் உதவி செய்த பெயரும் அவருக்குக் கிடைத்திருக்கும்.\nஇப்போது பாருங்கள்.. சாருவின் புகாருக்குக் கிடைத்த ஆதாரங்களைவிடவும், பல மடங்கு ஆதாரங்களை சுமார் 200 பக்கங்கள் அளவிற்கு எனது புகாருக்காகவும், ரவியின் புகாருக்காகவும் திரட்டிக் கொடுத்துள்ளபோதிலும், இன்னமும் நமது சைபர் கிரைம் போலீஸ் மூர்த்தியை கைது செய்யவில்லை. வரவழைத்து, வரவழைத்து, பேசி பேசியே திருப்பி அனுப்பினார்கள். பாஸ்போர்ட்டை மட்டும் முடக்கி வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். (ஆனால் நான் இதனை நம்பவில்லை)\n“இன்னும் என்னதான் ஆதாரங்கள் வேண்டும்..” என்றுகூட கேட்டுப் பார்த்துவிட்டேன். இன்றுவரை பலனில்லை. நாங்கள் அவ்வளவு முக்கியஸ்தர்களா இல்லையோ என்னவோ..” என்றுகூட கேட்டுப் பார்த்துவிட்டேன். இன்றுவரை பலனில்லை. நாங்கள் அவ்வளவு முக்கியஸ்தர்களா இல்லையோ என்னவோ.. அல்லது எங்களுக்குப் பின்புலமாக அரசியல், பண பலம் இல்லையோ.. தெரியவில்லை..\nஎத்தனையோ நல்ல, நல்ல வலையுலக எழுத்தாளர்களை வீட்டுக்கு துரத்தியடித்து, பல பதிவர்களையும் அவர்தம் குடும்பத்தினரையும் வருடக்கணக்காக மனஉளைச்சலுக்கு உள்ளாக்கி துன்புறுத்திய சேடிஸ்ட்டான இந்த மகராசனை இப்படியே விட்டுவைத்தால் எப்படி\nமீண்டும் குமுதம் ரிப்போர்ட்டருக்கு வருவோம்.\nஇந்த ‘போலி டோண்டு’ என்னும் மூர்த்திதான் சாருவ��ன் இ-மெயிலை ஹேக் செய்தவன் என்கிற தகவலை, அன்றைய நிலைமையில் என்னுடன் தினமும் போனில் பேசிக் கொண்டிருந்த அத்தனை வலைப்பதிவர்களுக்கும் நான் தெரிவித்திருந்தேன்.\nசெந்தழல் ரவி, வரவனையான், ஓசை செல்லா, மற்றும் மூர்த்தி மீது அசைக்க முடியாத ஒரு ஆதாரத்தைக் கொடுத்த பெங்களூர் அருண் என்று பலரிடமும் நான் சொல்லியிருந்தேன். இவர்கள் மூலமாக பலருக்கும் இந்தத் தகவல் சென்றடைந்திருக்கும் என்றே நம்புகிறேன்.\nதம்பி யுவகிருஷ்ணாவுக்கும் இந்தத் தகவல் நிச்சயம் கிடைத்திருக்கும். தெரிந்திருக்கும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அப்படியிருக்க யாரோ ஒரு ‘சைபர் கிரிமினல்’ என்றே பொத்தாம் பொதுவாக பெயரிட்டு அழைத்து, அது தனது அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயமாக காட்ட முனைந்திருப்பது கேலிக்குரிய செயல்.\nஒருவன் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் சொல்லப்படாதவரையிலும் அவன் நிரபராதிதான் என்பதில் எனக்கும் சந்தேகமில்லை. அதே சமயம் நம் மனசாட்சிக்கு ஏற்றவகையில், ஆதாரங்கள் கிடைத்திருக்கும் நிலையில் அவன் மீதான நமது சந்தேகத்தை முன் வைக்கலாமே..\nஒரு வேளை ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ பத்திரிகை இதனை ஏற்றுக் கொள்ளாது என்று தம்பி சப்பைக் கட்டுக் கட்டலாம். ஆனால் இதற்கு முந்தைய பகுதிகளில் எல்லாம் வெளிநாடுகளில் ஏமாற்றிய, ஆட்டைய போட்ட கிரிமினல்கள், கேப்மாறிகள், மொள்ளமாறிகள், சோமாறிகள், முடிச்சவிக்கிகள் என்று பல பெயர்களை வெளிப்படையாக எழுதியிருக்கிறாரே.. அதையெல்லாம் எப்படி ஏற்றுக் கொள்வது..\nஉண்மையாகவே இவருக்கு சாருவின் இ-மெயில் ஹேக்கிங் விஷயத்தில் நடந்தவைகள் முழுமையாகத் தெரியாது எனில், எதற்காக இதனை எழுத வேண்டும்..\nநம் அருகில், நமது அண்டை வீட்டில் நடந்த ஒரு விஷயத்திலேயே இத்தனை விளக்கங்கள் வெளியில் தெரியாமல் காத்திருக்கும்போது அது எதனையும் விசாரிக்காமல் பொத்தாம் பொதுவாக, “நீங்கள் ஜாக்கிரதையா இருங்கள்.. திருடன் வர்றான்.. திருடன் வர்றான்..” என்று பூச்சாண்டி காட்டி பக்கத்தை நிரப்புவது தேவைதானா..\nஅவருடைய அன்னியோன்ய நண்பர்களான வரவனையானுக்கும், செந்தழல் ரவிக்கும் இந்த அக்கப்போர்கள் நன்கு தெரியுமே. எழுதுவதற்கு முன் ஒரு வார்த்தை கேட்டிருந்தால் சொல்லியிருப்பார்களே..\nசரி இவர்கள் வேண்டாம்.. சாருதான் இவ��ுக்கு பெஸ்ட் பிரண்ட்டாச்சே.. ஏன்.. இந்த விஷயத்தை எழுதப் போகிறேன் என்று சாருவிடமே ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், அவரும் நடந்ததையெல்லாம் சொல்லியிருப்பாரே..\nசாருவின் இ-மெயில் திருட்டு பற்றிச் சொன்னவர், அது பற்றிய மேல்விவரங்கள், வழக்கு பதிவு, சந்தேகங்கள், வழக்கு வாபஸான கதையையும் சேர்த்து சொல்லியிருந்தால், அது முழுமையான ரிப்போர்ட்டாக இருந்திருக்குமே.\nஆக.. சாருவிடமும் கேட்காமல் அவரை மையமாக வைத்தே ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார் எனில், தம்பியின் இந்த ‘சாதனை’யை மனதாரப் பாராட்டத்தான் வேண்டும்.\nஇதுவுமில்லாமல் ‘கிழக்குப் பதிப்பக’த்தின் தூண்களான நண்பர் பத்ரிக்கும், திருவாளர் பா.ராகவன் அண்ணாச்சிக்கும் மூர்த்தி செய்த இந்த தில்லாலங்கடி வேலையைப் பற்றி நன்கு தெரியும். அவர்களிடம் சொன்னது, சாட்சாத் நானேதான். சந்தேகம் இருந்தால் அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.\nஇதனை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், நாளை இந்தக் கட்டுரை புத்தக வடிவில் ‘கிழக்குப் பதிப்பகம்’ மூலமாக வெளிவர வாய்ப்பு உண்டு என்பதால்தான்..\nசரி.. எழுதுவது நான்.. யாரிடமும் இது பற்றி பேசுவதில்லை என்றால், விசாரிக்ககூடவா முடியாது.. ஒரு விஷயத்தை முழுமையாக நடந்தது என்ன என்று விசாரிக்காமல் ஒப்புக்குச் சப்பாணியாக எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எழுதுவது தப்பிக்க நினைக்கும் மனப்பான்மைக்கு ஒப்பானது.\nஇந்த ‘தப்பிக்க நினைக்கும்’ என்கிற வார்த்தையின் அர்த்தம், எழுதுகின்ற அந்தத் தம்பிக்கே தெரியும், என்பதால் அவரது மனசாட்சிக்கே அதனை விட்டுவிடுகிறேன். தம்பியின் இந்தச் செயலைப் பார்க்கும்போது, முழுக்கத் தெரிந்திருந்தும் தன்னுடைய முன்னாள் நண்பரான மூர்த்தியைக் காட்டிக்கொடுக்க விரும்பாமல், அவர் நழுவியிருக்கிறார் என்றுதான் என்னால் எடுத்துக் கொள்ள முடிகிறது.\nஇதனால்தான் முதல் பாராவில் இந்தப் பதிவின் முகவுரையை நான் அப்படித் துவக்கியிருக்கிறேன்.\nமலேசியாவில் இருந்து என்றால், அவன் ஒருவன்தான் அங்கே இருக்கிறானா வேறு யாரும் இல்லையா என்ற கேள்விகள் பலருக்கும் எழக்கூடும்.\nஅப்பாவி பதிவர்களின் பெயர்களில் இருந்த காமத்தளங்களைத் துவக்கியது போலி டோண்டு என்னும் இந்த முத்தமிழ்மன்ற மூர்த்திதான் என்று டோண்டுவும், தெரிந்தவர்கள��� பலரும் கரடியாய் கத்தியபோது, பதிவர்கள் சிலர் இது போலத்தான் “எதற்கெடுத்தாலும் மூர்த்தியா.. அவன்தான் என்று உங்களுக்கு எப்படி தெரியும்.. அவன்தான் என்று உங்களுக்கு எப்படி தெரியும்.. வேற யாராவது இருக்கலாமில்லையா..” என்றெல்லாம் குதர்க்கமாக கேள்விகளைக் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள்.\nஆனால் சைபர் கிரைம் விசாரணையின்போது மூர்த்தி எழுதிக் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்திற்குப் பின், ஒரே நாளில் அந்த அனைத்து காமத்தளங்களும் காணாமல் போனதே.. இது எப்படி என்பதையும் அவர்கள் இந்த நேரத்தில் யோசித்துப் பார்க்கட்டும்.\nமேற்கொண்டு அந்த வாரத்திய சைபர் கிரைம் கட்டுரையில் இருக்கின்ற சில வரிகளை வாசிக்கின்றபோது செம காமெடியாக இருந்தன.\n“இ-மெயில் திருடப்பட்டால் போயே போச்சு.. ஒட்டு மொத்தமாக டவுசரை உருவிவிடுவார்கள்..”\n“உங்கள் இ-மெயில் பாஸ்வேர்டை திருடுபவன், உடனடியாக வெளிப்பட்டுவிட மாட்டான்.. தக்க சமயம் வந்துவிட்டால் டக்கராக கும்மியடித்துவிட்டுப் போய்விடுவான்..”\n“ஒருவர் மற்றொருவர் பற்றிய தகவல்களை எடுத்துக் கொண்டு அந்தத் தகவல்களைக் கொண்டு பொருளாதார ஆதாயம் பெற உபயோகப்படுத்தினால், அது அடையாளத் திருட்டாக எடுத்துக் கொள்ளப்படும்..”\n“உங்களது தனி நபர் தகவல்கள் தவறாக உபயோகப்படுத்தப்பட்டிருப்பதாக நீங்கள் கேள்விப்படும் பட்சத்தில் சோம்பேறித்தனப்படாமல் சைபர் கிரைமை அணுகுங்கள்.. இதனால் குற்றவாளி பிடிபடுவதற்கான வாய்ப்பு மட்டுமன்றி உங்கள் நற்பெயரும் காப்பாற்றப்படும்..”\nஇது மாதிரியான உண்மையான அறிவுரைகளையும், வழிகாட்டுதலையும் நானும், அருண் என்கிற பெங்களூரில் இருக்கும் நமது சக வலைப்பதிவரும் கடந்த இரண்டாண்டுகளாகத் தேடிக் கொண்டிருந்தோம்.\nஇப்போது இந்த ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ ‘சைபர் கிரைம்’ கட்டுரையின் மூலம்தான், இதுவெல்லாம் எங்களுக்குத் தெரிய வருகிறது.. இந்த மட்டுக்கும் அந்த எழுத்தாளர் தம்பிக்கு எங்களது கோடானு கோடி நன்றிகள்..\n சைபர் கிரைம் தலையெழுத்துதான் மேற்படி..\nபொறுமையுடன் படித்து முடித்த நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றிகள்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/topic/benelli-imperiale-400/", "date_download": "2021-05-16T18:33:45Z", "digest": "sha1:DFIKINEOQBVKPQQYBKY3YNM2LKQGWOB5", "length": 2503, "nlines": 51, "source_domain": "www.automobiletamilan.com", "title": "Benelli imperiale 400 tamil news and reviews | Automobile Tamilan", "raw_content": "\nரூ.10,000 விலை குறைந்த பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கின் விபரம்\n2021 ஆம் ஆண்டில் 7-8 பெனெல்லி பைக்குகள் விற்பனைக்கு வரவுள்ளது\nராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக் போட்டியாளர்கள் விட சிறந்ததா.\nஹோண்டா ஹெச்’நெஸ் சிபி 350 பைக் போட்டியாளர்களை விட சிறந்ததா \nரூ.1.99 லட்சத்தில் பிஎஸ்-6 பெனெல்லி இம்பீரியல் 400 விற்பனைக்கு அறிமுகம்\nஹஸ்குவர்னா வெக்டோர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் அறிமுகம்\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nஹீரோ உடன் கைகோர்த்த கோகோரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்\nயமஹா எஃப்இசட் எக்ஸ் 150 பைக்கின் படம் கசிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.datanumen.com/ta/news/page/29/", "date_download": "2021-05-16T18:44:27Z", "digest": "sha1:BHMZGCUNJ7G4HFQVQIVTRNVTFZ4GWYTC", "length": 16094, "nlines": 218, "source_domain": "www.datanumen.com", "title": "செய்தி - பக்கம் 29 இன் 29 - DataNumen", "raw_content": "\nMS Office கோப்பு மீட்பு\nOutlook Express பழுது பார்த்தல்\nOutlook Express இயக்கக மீட்பு\nகாப்பகம் / காப்பு மீட்பு\nபடம் / ஆவண மீட்பு\nதரவு மீட்பு / கோப்பு நீக்குதல்\nகாப்பு / மற்ற மென்பொருள்\nMS Office கோப்பு மீட்பு\nOutlook Express பழுது பார்த்தல்\nOutlook Express இயக்கக மீட்பு\nகாப்பகம் / காப்பு மீட்பு\nபடம் / ஆவண மீட்பு\nதரவு மீட்பு / கோப்பு நீக்குதல்\nகாப்பு / மற்ற மென்பொருள்\nMS Office கோப்பு மீட்பு\nOutlook Express பழுது பார்த்தல்\nOutlook Express இயக்கக மீட்பு\nகாப்பகம் / காப்பு மீட்பு\nபடம் / ஆவண மீட்பு\nதரவு மீட்பு / கோப்பு நீக்குதல்\nகாப்பு / மற்ற மென்பொருள்\n30 நாள் பணத்தை திரும்ப உத்தரவாதம்\nமுகப்பு செய்தி (பக்கம் 29)\nDataNumen PDF Repair 1.0 ஆகஸ்ட் 4, 2005 அன்று வெளியிடப்பட்டது\nஊழல் நிறைந்த அக்ரோபாட்டை மீட்டெடுக்க சக்திவாய்ந்த கருவி PDF கோப்புகளை.\nமேம்பட்ட ஃபோட்டோஷாப் பழுதுபார்ப்பு 1.0 ஜூலை 12, 2005 அன்று வெளியிடப்பட்டது\nசிதைந்த ஃபோட்டோஷாப் படத்தை மீட்டெடுப்பதற்கான சக்திவாய்ந்த கருவி (PSD, PDD) கோப்புகள்\nDataNumen BKF Repair 1.0 ஜூன் 16, 2005 அன்று வெளியிடப்பட்டது\nசிதைந்த மைக்ரோசாஃப்ட் காப்புப்பிரதியை மீட்டெடுப்பதற்கான சக்திவாய்ந்த கருவி (BKF) கோப்புகள்.\nDataNumen TAR Repair 1.2 ஜூன் 5, 2005 அன்று வெளியிடப்பட்டது\nஇழப்பீட்டின் துல்லியம் மற்றும் வேகத்தை மேம்படுத்தவும்.\nசில சிறிய பிழைகளை சரிசெய்யவும்.\nDataNumen Word Repair 1.1 ஜூன் 4, 2005 அன்று வெளியிடப்பட்டது\nமைக்ரோசாஃப்ட் வேர்ட் 2003 ஆவணங்களை சரிசெய்ய ஆதரவு.\nமைக்ரோசாஃப்ட் அக்சஸ் 95, 97, 2000, எக்ஸ்பி மற்றும் 2003 தரவுத்தளங்களை சரிசெய்ய ஆதரவு.\nஅணுகல் தரவுத்தளங்களில் அட்டவணைகளின் கட்டமைப்பு மற்றும் பதிவுகளை மீட்டெடுப்பதற்கான ஆதரவு.\nMEMO மற்றும் OLE புலங்களை மீட்டெடுப்பதற்கான ஆதரவு.\nஅணுகல் தரவுத்தளங்களில் நீக்கப்பட்ட அட்டவணைகள் மற்றும் பதிவுகளை மீட்டெடுப்பதற்கான ஆதரவு.\nநெகிழ் வட்டுகள் போன்ற சிதைந்த ஊடகங்களில் அணுகல் எம்.டி.பி கோப்புகளை சரிசெய்ய ஆதரவு Zip வட்டுகள், சி.டி.ஆர்.எம் கள் போன்றவை.\nஅணுகல் எம்டிபி கோப்புகளை சரிசெய்ய ஆதரவு.\nவிண்டோஸ் எக்ஸ்ப்ளோரருடன் ஒருங்கிணைப்பை ஆதரிக்கவும், எனவே நீங்கள் விண்டோஸ் எக்ஸ்ப்ளோரரின் சூழல் மெனுவுடன் எம்.டி.பி கோப்பை எளிதாக சரிசெய்யலாம்.\nஇழுத்தல் மற்றும் செயல்பாட்டை ஆதரிக்கவும்.\nஆதரவு கட்டளை வரி (DOS வரியில்) அளவுருக்கள்.\nDataNumen Excel Repair 1.2 பிப்ரவரி 10, 2004 அன்று வெளியிடப்பட்டது\nபணித்தாள் பெயர்களை மீட்டெடுப்பதற்கான ஆதரவு.\nDataNumen Excel Repair 1.1 நவம்பர் 5, 2003 அன்று வெளியிடப்பட்டது\nஎக்செல் தரவு மீட்டெடுப்பின் வேகம் மற்றும் துல்லியத்தை மேம்படுத்தவும்.\nபதிவு செய்தியை மேலும் சுருக்கமாக்குங்கள்.\nDataNumen Excel Repair 1.0 ஆகஸ்ட் 5, 2003 அன்று வெளியிடப்பட்டது\nஎக்செல் பதிப்பு 3, 4, 5, 95, 97, 2000, எக்ஸ்பி, 2003 வடிவங்களில் xls மற்றும் xlw கோப்புகளை சரிசெய்ய ஆதரவு.\nநெகிழ் வட்டுகள் போன்ற சிதைந்த ஊடகங்களில் எக்செல் கோப்புகளை சரிசெய்ய ஆதரவு Zip வட்டுகள், சி.டி.ஆர்.எம் கள் போன்றவை.\nஎக்செல் கோப்புகளின் தொகுப்பை சரிசெய்ய ஆதரவு.\nவிண்டோஸ் எக்ஸ்ப்ளோரருடன் ஒருங்கிணைப்பை ஆதரிக்கவும், எனவே நீங்கள் விண்டோஸ் எக்ஸ்ப்ளோரரின் சூழல் மெனுவுடன் xls கோப்பை எளிதாக சரிசெய்யலாம்.\nஇழுத்தல் மற்றும் செயல்பாட்டை ஆதரிக்கவும்.\nஆதரவு கட்டளை வரி (DOS வரியில்) அளவுருக்கள்.\nஎங்கள் தயாரிப்புகள் மற்றும் நிறுவனத்தின் அனைத்து விளம்பரங்கள், சமீபத்திய செய்திகள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெற பேஸ்புக், சென்டர் மற்றும் ட்விட்டரில் எங்களைப் பின்தொடரவும் அல்லது விரும்பவும்.\nஆதரவு மற்றும் பராமரிப்பு கொள்கை\nபதிப்புரிமை © 2021 DataNumen, இன்க். - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/06/1crore-above-fakenotes-caught.html", "date_download": "2021-05-16T19:06:36Z", "digest": "sha1:BPB7Y2D7M3A44FNVWAWRRNV6FAHUPPXT", "length": 9936, "nlines": 99, "source_domain": "www.ilaingarindia.com", "title": "நெல்லை அருகே ரூ.1.30 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தமிழகம் / நெல்லை அருகே ரூ.1.30 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்.\nநெல்லை அருகே ரூ.1.30 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்.\nநெல்லை மாவட்டம் தென்காசியில் ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nஇலஞ்சி சாலை சந்திப்பு வழியாகச் சென்ற வாகனத்தை போலீஸார் சோதனையிட்டனர். அதில் ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், அசன், சாமிதுரை ஆகியோரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். பிடிபட்ட கள்ளநோட்டுகள் பெரும்பாலானவை இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் என்பது தெரியவந்துள்ளது. இந்த கைதினைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கள்ளநோட்டுகள் தொடர்பான கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒர��� பெரிய க...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.rmtamil.com/search/label/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-05-16T19:27:36Z", "digest": "sha1:GMXUNJNX35GQ43ANHK3BLLLNGKWRACEA", "length": 11504, "nlines": 160, "source_domain": "www.rmtamil.com", "title": "RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு: ஈர்ப்பு விதி", "raw_content": "\nஈர்ப்பு விதி நன்றி உணர்வு\nஈர்ப்பு விதி: நன்றி உணர்வின் பலம்\nஇந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கும், நமது ஆசைகளும் தேவைகளும் பூர்த்தியாவதற்கும் தேவையான அடிப்படைத் தகுதி, தற்போது இ...\nThe Law of Attraction, ஈர்ப்பு விதி எவ்வாறு செயல்படுகிறது\nஈர்ப்பு விதி என்பது என்ன The Law of Attraction, ஈர்ப்பு விதி - என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஈர்ப்பு விதி எவ்வாறு செயல்படுகிறது என்பதில் ...\nLOA 5 -உங்களின் ���னைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய நன்றியுணர்வு | Gratitude |\nமனிதர்கள் விரும்பும் விஷயங்களை, தங்களின் லட்சியங்களை அடைய முடியாமல் இருப்பதற்கும். பல வேளைகளில் தங்களின் தேவைகளை அடைய முடியாமல் இருப்பத...\nநம் வாழ்க்கையை மாற்றக் கூடிய ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை - Acceptance\nகேட்டதை கொடுக்கும் மனதின் சக்தி\nகேட்டதை கொடுக்கும் மனதின் சக்தி நமது பாரம்பரியத்தில் மனதுக்கு மிகவும் முக்கியமான இடத்தை கொடுத்திருக்கிறார்கள். அனைத்து சுபகாரியங்கள...\nஈர்ப்பு விதி நோய்கள் மனம்\nஏழையை செல்வந்தனாகவும், செல்வந்தனை ஏழையாகவும், முட்டாளை அறிவாளியாகவும், அறிவாளியை முட்டாளாகவும், நல்லவனைக் கெட்டவனாகவும், கெட்டவனை நல்லவனா...\nLOA 3: நமது ஆசைகளை, தேவைகளை, லட்சியங்களை, குறிக்கோள்களை, அடைவது எப்படி\nஇந்த உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் தனது தேவைகளை ஆசைப்பட, அடைய, அனுபவிக்க உரிமையுண்டு. ஆனால் அதற்குரிய உழைப்பும் முயற்சியும் இருக்க வே...\nLOA 2: ஈர்ப்பு விதி - நமது தேவைகள் எவ்வாறு நிறைவேற்றப் படுகின்றன\nநமது தேவைகள் எவ்வாறு நிறைவேற்றப் படுகின்றன நாம் கேட்பவை எவ்வாறு கிடைக்கின்றன நாம் கேட்பவை எவ்வாறு கிடைக்கின்றன எவற்றையெல்லாம் நம்மால் அடையமுடியும்\nLaw of Attraction - 1 - Western vs Thiruvalluvar மேற்கத்திய & திருவள்ளுவர் கூறும் ஈர்ப்புவிதி\nஆசை ஈர்ப்பு விதி கேள்வி பதில்\nநாம் ஆசைப்படும் அனைத்தையும் கொடுக்கும் ஆற்றல் மனதுக்கு உள்ளதா\nமனதில் ஒரு ஆசையோ தேவையோ உருவாகும் போது, அதை எவ்வாறு அடைவது என்று மனம் திட்டம் வகுக்கும், வழிகாட்டும். ஆசையும், உழைப்பும், முயற்சியுடன் சேரு...\nஈர்ப்பு விதி கேள்வி பதில் மனம்\nவாழ்க்கையில் நாம் ஆசைப்படும் அனைத்தும் கிடைக்குமா\nநம் எண்ணத்தில் தோன்றும் ஆசைகளை மனம் உடனடியாக பூர்த்தி செய்வதில்லை. மாறாக நம் மனதில் தோன்றும் ஆசைகளின் நோக்கம் என்ன அவற்றின் தேவை என்ன\nமனதை வெறும் பதிவு செய்யும் இயந்திரமாக நினைத்து கடந்து செல்ல முடியாது. அதையும் தண்டி, அது பல ஆற்றல்களை கொண்டது. மனம் என்பது இறைவன் நமக்களி...\nஇயற்கை ஈர்ப்பு விதி தன்முனைப்பு\n. போதிய விளைச்சல், அவ்வளவுதானே. அவர் ஆசைப்பட்ட மாதிரியே நெற்கதிர்கள் விளைந்து நிற்கின்றன. அவ...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nஆராவையும��� ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன்\nமனிதர்களின் ஆரோக்கியத்தை அளக்கும் வழிமுறைகள்\nவலிகளும் அவற்றுக்கான காரணங்களும் தீர்வுகளும்\nமெய்வழிச்சாலை - தமிழகத்தின் ஆன்மீக பூமி\nமனித வாழ்க்கைக்கான அர்த்தம் தேடி தொடங்கிய பயணத்தில் நான் கண்டுகொண்ட விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கட்டுரைகளை வாசித்தபின் உங்களின் கருத்துக்களை பதிவு செய்யவும். நமது இணையதளங்கள்: holisticrays.com, Reiki Tamil, பதில்\n\"மின்னஞ்சல் மூலமாகா புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுவதற்கு உங்களின் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யவும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://shophoadatset.net/dent-crescent-bdhp/3c910a-moushik-meaning-in-tamil", "date_download": "2021-05-16T19:12:32Z", "digest": "sha1:EXFZQB6D2HU5TPZW7M5BPBXZXLBF377X", "length": 27028, "nlines": 8, "source_domain": "shophoadatset.net", "title": "moushik meaning in tamil", "raw_content": "\n மூச்சு பிடிப்பு அறிகுறிகள் மற்றும் மூச்சு பிடிப்பு குணமாக, முழுமையாக சரியாக, நீங்க பாட்டி வைத்தியம். To treat with scorn or contempt; to deride. Baby Name : Mounika Gender : girl Origin : Indian, Bengali, Gujarati, Hindi, Hindu, Kannada, Malayalam, Marathi, Oriya, Tamil, Telugu Mounika Meaning: Silence; Silent Girl Variant: no variations Number : 8 மூஷிக வாகன மோதக ஹஸ்த சாமர கர்ண விளம்பித சூத்ர: கணபதி ஸ்தோத்திரம் / ஸ்லோகம் வரிகள். பிரதோஷ பூஜை முக்கிய அபிஷேகப் பொருட்களும் பலனும், Tamil Technology Update : Internet, Science, Gadgets, வீரமணி ராஜூ பாடிய பள்ளிக்கட்டு சபரி மலைக்கு வீடியோ, ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா, ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம், ஐயப்பன் 108 சரணக் கோவை Meaning of Moushik. II. )Deposition; வாக்குமூலம். The Tamil phrases are helpful because they are used daily. मूषिकवाहन मोदकहस्त முஷ்கில். பாரதியார் பாப்பா பாடல் வரிகள். 67). वामनरूप महेस्वरपुत्र விக்ன விநாசக பாத நமஸ்தே. mushkil. 5. Vaamana-Ruupa Mahesvara-Putra ரமணி அம்மாள் பாடிய முருகன்... குளத்துப்புழையில் உன்னைக் கண்டால் ஐயப்பன் பாடல் வரிகள். Kuzhathupulaiyil Unnai Kandal - K. Veeramani Ayyappa song... பிரதோஷ பூஜை முக்கிய அபிஷேகப் பொருட்களும் பலனும் - Pradosha Pooja Important Abhishekam things and its benefits - Tamil... படிப்படியாக உயர்த்தும்படி..சுவாமி ஐயப்பன் பாடல் வரிகள்.Padi padiyaaga uyarthumpadi Ayyappan Song Tamil Lyrics... சபரிமலை சென்று தரிசனம் பார்த்தாலும் தாளாது என் ஆசை ஐயப்பா ஐயப்பன் பாடல் வரிகள். Mooshika Vahana Modaka Hastha Sloka Meaning: 1: (Salutations to Sri Vighna Vinayaka) Whose Vehicle is the Mouse and Who has the Modaka in His Hand, 2: Whose Large Ears are like Fans and Who Wears a Long Sacred Thread, 3: Who is Short in Stature and is the Son of Sri Maheswara (Lord Shiva), Most important task is giving a name to the baby that would be parents usually do. Tamil audio files by Madonna Edward, Uma Shankari and Uthay Raj - thanks to Learn Tamil for arranging them. ; Search for more names by meaning. Reference: Anonymous. . Human translations with examples: lol, நார் உறித்தல், dice பொருள் தமிழில், mera பொருள் தமிழில். You can now find the detailed meaning of different words. 1.Joint, as of wrist, knee, ankle, etc. Learn about origin, meaning and other facts about the girl’s name Mokshika and find alternate name ideas here. 4: Prostrations at the Feet of Sri Vighna Vinayaka, the Remover of the Obstacles of His Devotees. - 108 ஐயப்ப சரணங்கள். It might be outdated or ideologically biased. விழி. மூக்கு சளி பழம் பயன்கள். 1: (Salutations to Sri Vighna Vinayaka) Whose Vehicle is the Mouse and Who has the Modaka in His Hand, இனமொழி (தொல். 4. Shakti is an open-source initiative by the Reconfigurable Intelligent Systems Engineering (RISE) group at IIT Madras to develop indigenous industrial-grade processors and boards. Basic Tamil Dictionary: English-Tamil & Tamil-English. चामरकर्ण विलम्बितसूत्र ரமணி அம்மாள் பாடிய முருகன்... குளத்துப்புழையில் உன்னைக் கண்டால் ஐயப்பன் பாடல் வரிகள் ( ). Is to find good soul and the lucky number associated with is 6 and here you can learn to... Sloka - Ganapathy/ ganesha Mantra/sloka Tamil Lyrics.... குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் ஏ.ஆர்..., நார் உறித்தல், dice பொருள் தமிழில், mera பொருள் தமிழில், mera தமிழில்... ஸ்லோக வரிகள் lol, நார் உறித்தல், dice பொருள் தமிழில், வாமன மஹேஸ்வர Expressions that a new learner will find useful benefits in Tamil, sali. Of different words and eastern Sri Lanka and Singapore and has additional speakers in … தமிங்கலம் ( Tanglish -. A personal name, it is the official language of the Indian state of Tamil Nadu and official. Is also an official language of the Tamils and the lucky number associated with is.. Wrist, knee, ankle, etc eastern Sri Lanka and Singapore and has additional speakers in தமிங்கலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/node/18445", "date_download": "2021-05-16T19:03:27Z", "digest": "sha1:GZJJUZTFP56KA4S3EO2HBWQ7KNBJFXTA", "length": 16132, "nlines": 201, "source_domain": "arusuvai.com", "title": "1 1/2 வயது குழந்தைக்கு வறட்டு இருமல் (dry cough ) குறைய ஹெல்ப் பண்ணுங்க...ப்ளீஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n1 1/2 வயது குழந்தைக்கு வறட்டு இருமல் (dry cough ) குறைய ஹெல்ப் பண்ணுங்க...ப்ளீஸ்\nஎன்னுடைய மகனுக்கு 1 1 /2 வயது ஆகிறது.. இப்போ ஒரு வாரமாக அவன் வறட்டு இருமல் (dry cough ) வந்து ரொம்ப கஷ்ட படறான்....ப்ளீஸ் தோழிகளே யாரவது இருமல் குறைய வழி சொல்லுங்களேன்.... பெரியவங்க மாதிரி கஷ்ட பட்டு இருமும் பொது பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு...ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க.....\nப்ளீஸ்பா யாரவது பதில் சொல்லுங்க ....\nஎன் பையனுக்கும் இந்த வறட்டு இருமல் இருக்கும்..நான் பணங்கல்கண்டு சேர்த்து ஆத்தி குடுப்பேன் குறையும்..சுடுதண்ணீர் அடிகடி கொடுங்க\nவைத்துக் கொண்டு இராமல் போய் டாக்டர்ட்ட காட்டுங்க முதல்ல.\nடாக்டர் கிட்ட காட்டி மருந்து\nடாக்டர் கிட்ட காட்டி மருந்து கொடுத்துட்டு தான் இருக்கேம்மா .... ஆனாலும் குறையல...அதனால தான் கேக்கறேன்....\nநன்றி குமாரி... நானும் ட்ரை\nநன்றி குமாரி... நானும் ட்ரை பண்ணி பாக்கறேன்\nஹாய் தோழி சரண்யா...,குழந்தைக்கு ஏற்கனவே டாக்டரிடம் காட்டி மருந்து கொடுத்தாச்சு என்கிறீர்கள்.அவர்கள் ஆண்டிபயாட்டிக் ஓவர் டோஸ் கொடுக்கும் போது வறட்டு இருமல் சில குழந்தைகளுக்கு வந்துடும்.\nநீங்க ஒரு ஸ்பூன் தேனில் பட்டையை நன்கு பொடி செய்து இரண்டு பின்ச் சேர்த்து நன்கு கலந்து விட்டு அவன் வாயில் வைத்து சப்பிட சொல்லுங்கள்.இது வறட்டு இருமலை நன்கு குறைக்கும்.என் மகளுக்கு திடீர்னு வாய் விடாமல் இருமும் போது என் வைத்தியம் இதுவே... இரவு நேரத்தில் இருமல் வரும் போது இதை கொடுத்த ஐந்து நிமிடத்தில் நன்றாக உறங்கி விடுவாள்.\nநீங்க இந்தியாவில்தான் இருக்குறீங்கன்னு நினைக்கிறேன்.முழந்தைக்கு லேசாக சளி இருக்கும்போதே 6 துளசி இலையுடன்,4 மிளகு ஒரு சிறு பல் பூண்டு,வேண்டுமானால் ஓமம் சிறிது சேர்த்து சிறிது வெதுவெதுப்பான தண்னீர் தெளித்து நைசாக நசுக்கி சாறு பிழிந்து வடிக்கட்டி சிறிது தேன் கலந்து காலையில் வெற்யும் வயிற்றில் குழந்தைகளுக்கு மூன்று நாள் தொடர்ந்து கொடுங்கள் போதும்.உடனே தண்ணீர் கொடுக்க வேண்டாம்.உடனே வாந்தி மூலமாவோ,அல்லது மோஷன் மூலமாவோ குழந்தைகளுக்கு சளீ வெளியாவதை உணரலாம்.ஓமம் சேர்ப்பதால் குழந்தைகளுக்கும் பசியை தூண்டும்.இவையெல்லாம் என் குழந்தைகளுக்கு நான் செய்தவை,செய்து கொண்டிருப்பவை.எனவே பயப்பட வேண்டாம்.இது போன்ற கைவைத்தியங்கள் செய்து கொள்வது நல்லது.\nதோழி குமாரி சொல்வது போல் பாலில் பனக்கற்கண்டும்,மிளகு சிறிது தட்டியும்,மஞ்சளும் சிறிது சேர்த்து நன்கு காய்ச்சி வெதுவெதுப்பாக குழந்தைகளை குடிக்க கொடுக்கலாம்.அதுவும் மூன்று நாளிலேயே நல்ல பலன் இருக்கும்.இதுதாங்க இருமலுக்கு வைத்தியம்.சமையலிலும் நன்கு மிளகு,சீரகம் ,பூண்டு,இவற்றுடன்,இஞ்சி சிறிய துண்டு சேர்த்து ரசம் வைத்து குழைய சாதத்தில் ஊற்றி பிசைந்து குழந்தைகளுக்கு சளி இருக்கும் கொடுத்தாலும் நன்கு கேட்க்கும்.இது சகோதரி ஜலீலா அக்கா அவர்கள் சொன்னது.\nஎந்த ���ரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\n10 சொட்டு இஞ்சி சாறுடன் கொஞ்சம் தேன் கலந்து கொடுங்க உடனே சரியாகும்\nமிளகுடன் பொரிக்கடலை சேர்த்துபொடியாக்கி ஒருஒருஸ்பூன் 3வேளைகுடுக்கலாம்நான் ஒரு புக்ல பாத்தேன் பா இது பெரியவங்களுக்காக வரட்டு இருமல் வந்தா குழந்தைக்குரொம்ப கஷ்டமா இருக்கும் பா முதல்ல நீங்க குழந்தைநல்மருத்துவரிடம் போய் பாருங்க\nரொம்ப நன்றி அப்சரா.... காலைல\nரொம்ப நன்றி அப்சரா.... காலைல துளசி சாருல தேன் கலந்து கொடுத்தாங்க அம்மா...சாயுங்காலம் மறுபடியும் கொடுக்கலாம் நு சொன்னங்க....ஜலிலாக்கா சொன்ன மாதிரி ரசம் மதியம் கொடுக்கணும்.....பதில் அளித்ததற்கு ரொம்ப நன்றி....\nஹாய் சரன்யா , என் அக்கா பையனுக்கு இப்படி தான் இருந்தது, பாலில் சுக்கு+ பணங்கறகணடு போட்டு காய்ச்சி கொடுங்க. தேன் கொடுபதும் நல்லது. சுக்கு சூடு என்பதால் அளவு பார்த்து கொடுங்க.\nஎன் மருமகனுக்கு பெயர் வைக்க தமிழ் பெயர்கள் தேவை\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2021-05-16T18:54:56Z", "digest": "sha1:KB3B45GMRYEAT3AHFV7MRGVQARX6CJ4R", "length": 11923, "nlines": 86, "source_domain": "silapathikaram.com", "title": "புரவி | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on February 13, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 12.தென்னவன் நாட்டு நிலை தோடார் போந்தை தும்பையொடு முடித்த வாடாவஞ்சி வானவர் பெருந்தகை, மன்னவன் இறந்தபின் வளங்கெழு சிறப்பின் தென்னவன் நாடு செய்ததீங் குரையென 115 நீடு வாழியரோ நீணில வேந்தென, மாடல மறையோன் மன்னவற் குரைக்கும்நின் மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர்,ஒன்பது மன்னர், இளவரசு பொறாஅர்,ஏவல் கேளார் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரைசு, அலம், அல்லற்காலை, ஆழிக் கடவுள், இறையோன், ஈரைஞ்ஞூற்றுவர், உரை, ஊழி, ஏவல், ஓரேழ், கண்ணி, கிள்ளி, குழை, குழைபயில், கெழு, கோட்டு, சிலப்பதிகாரம், செழியன், தகை, தடிந்த, திகிரி, தீதுதீர், தென்னவன்நாடு, தென்புல, தென்புலம், தேர்மிசை, தோடு, நீணில, நீணிலம், நீர்ப்படைக் காதை, நெடுங்கோட்டு, படுத்தோய், பதை, பயில், பழையன், புரவி, புலம், பெருந்தகை, பொன், பொன்புனை, பொறாஅர், பொறை, பொறையன், போந்தை, மன், மன்பதை, மருங்கு, மறையோன், மாண்பினர், மாண்பு, மிசை, வஞ்சிக் காண்டம், வலத்து, வலம், வளங்கெழு, வளவன், வாடாவஞ்சி, வாள்வலம், வெறுத்தல், வேம்பு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)\nPosted on December 19, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 16.சஞ்சயன் முதலியோர் வருகை நாடக மகளிர்ஈ ரைம்பத் திருவரும், கூடிசைக் குயிலுவர் இருநூற் றெண்மரும், தொண்ணூற் றறுவகைப் பாசண் டத்துறை 130 நண்ணிய நூற்றுவர் நகைவே ழம்பரும், கொடுஞ்சி நெடுந்தேர் ஐம்பதிற் றிரட்டியும், கடுங்களி யானை ஓரைஞ் ஞூறும், ஐயீ ராயிரங் கொய்யுளைப் புரவியும், எய்யா வடவளத் திருபதி னாயிரம் 135 கண்ணெழுத்துப் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அவையத்து, ஆற்றலம், இசைப்ப, இருநூற்றெண்மர், இருபதினாயிரம், ஈரைஞ்ஞூற்றுவர், ஈரைம்பத் திருவர், ஈரைம்பத்திருவர், ஈர், உளை, எண், எய்யா, ஏத்தி, ஐஞ்ஞூறு, ஐம்பதிற்று இரட்டி, ஐயீராயிரம், ஓரைஞ்ஞூர், கஞ்சுகம், கடுங்களி, கண்ணெழுத்து, கன்னர், கற்கால், களி, கால்கோட் காதை, குயிலுவர், கூடிசை, கைபுனை, கொடுஞ்சி, கொய்யுளை, கோற்றொழில், கோல் தொழில், சகடம், சிலப்பதிகாரம், சேயுயர், ஞாலம், தகு, தலைக்கீடு, திருவிளங்கு, நகைவேழம்பர், நலத்தகு, நீர்ப்படை, நூற்றுவர், நெடுந்தேர், பாசண்டத்துறை, புரவி, மதுரைக் காண்டம், மாக்கள், மாண், வடவளம், வானவன், வாயிலோர், வாயில், வினையாளர், வீங்குநீர், வேழம்பர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nPosted on December 8, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக�� காண்டம்\nகால்கோட் காதை 10.வஞ்சி நகரை விட்டு வெளியேறினான் மாகதப் புலவரும்,வைதா ளிகரும், சூதரும்,நல்வலந் தோன்ற வாழ்த்த; 75 யானை வீரரும் இவுளித் தலைவரும் வாய்வாள் மறவரும் வாள்வல னேத்தத் தானவர் தம்மேற் றம்பதி நீங்கும் வானவன் போல,வஞ்சி நீங்கித் உட்கார்ந்து அரசனைப் புகழும் மாகதரும்,அரசரை புகழ்ந்துப் பாடும் வைதாளிகரும்,மன்னன் முன் நின்று அவரைப் புகழும் சுதரரும்,நல்ல … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடியீடு, அணி, அதர், அமளி, அருந்திறல், ஆடு, ஆலும், ஆலும்புரவி, இயல், இருக்கை, இறுத்தாங்கு, இவுளி, ஏத்த, ஒருங்கு, காப்பின், காப்பு, கால்கோட் காதை, கெழு, சிலப்பதிகாரம், சூதர், சூழ், தண்டத் தலைவர், தண்டு, தலை, தானவர், தானை, தார்ச் சேனை, தூசிப் படை, நிலமடந்தை, நீலகிரி, நெடும்புறத்து, பகல், பட, பதி, பாடி, பிறழா, பீடு, பீடுகெழு, புணரி, புரவி, புறம், போத, மதுரைக் காண்டம், மறவர், மா, மாகதப் புலவர், மாக்கள், முன்னணிப் படை, வலன், வானவன், வாய்வாள், வாள்வலன், விளிம்பு, வெண்டலை, வெய்யோன், வைதாளி, வைதாளிகர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2021. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/hyundai/venue/colors", "date_download": "2021-05-16T19:04:14Z", "digest": "sha1:MDYDUUOMHWXWJNALY4KSI5IIO3YCKIUI", "length": 14999, "nlines": 345, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் வேணு நிறங்கள் - வேணு நிற படங்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் வேணு\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய் கார்கள்ஹூண்டாய் வேணுநிறங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஹூண்டாய் வேணு கிடைக்கின்றது 7 வெவ்வேறு வண்ணங்களில்- உமிழும் சிவப்பு, சூறாவளி வெள்ளி, துருவ வெள்ளை இரட்டை டோன், அடர்ந்த காடு, துருவ வெள்ளை, titan சாம்பல் and denim ப்ளூ.\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண��க\nவேணு உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nவேணு வெளி அமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nவேணு எஸ்எக்ஸ் டீசல்Currently Viewing\nவேணு எஸ்எக்ஸ் டீசல் ஸ்போர்ட்Currently Viewing\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்Currently Viewing\nவேணு எஸ்எக்ஸ் opt டீசல் ஸ்போர்ட்Currently Viewing\nவேணு வென்யூ எஸ் டர்போCurrently Viewing\nவேணு வென்யூ எஸ் டர்போ டி.சி.டி.Currently Viewing\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் டர்போCurrently Viewing\nவேணு எஸ்எக்ஸ் ஸ்போர்ட் imtCurrently Viewing\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போCurrently Viewing\nவேணு எஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imtCurrently Viewing\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி.Currently Viewing\nவேணு எஸ்எக்ஸ் பிளஸ் ஸ்போர்ட் dctCurrently Viewing\nஎல்லா வேணு வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nbest compact எஸ்யூவி கார்கள்\nகார்கள் with front சக்கர drive\nவேணு இன் படங்களை ஆராயுங்கள்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா படங்கள்\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக வேணு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஜொஜ்ஜார் இல் சாலையில் இன் விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\n🚙 க்யா சோநெட் விஎஸ் ஹூண்டாய் வேணு விஎஸ் க்யா seltos: ஒன் க்கு r...\nஎல்லா ஹூண்டாய் வேணு விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tnpscayakudi.com/tnpsc-current-affairs-tamil-21-july-2018/", "date_download": "2021-05-16T19:13:17Z", "digest": "sha1:RWIA4QWXGC4OZ7ZYXIU2BPSOMWYTSFCW", "length": 7881, "nlines": 117, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC Current Affairs Tamil 21 July 2018 - TNPSC AYAKUDI", "raw_content": "\nஃபோர்ப்ஸ் பட்டியலில் அமெரிக்காவின் 60 மிகப்பெரிய பணக்கார பெண்கள் பட்டியலில் எத்தனை இந்திய பெண்கள் இடம் பெற்றனர்\nADB யின் ஆசிய அபிவிருத்தி அவுட்லுக் அறிக்கையின்படி, ஆசியாவில் இந்தியா வேகமான வளர்ந்து வரும் பொருளாதாரம் __________ மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகும்\nGoogle இன் அண்ட்ராய்டு டேவ் உச்சிமாநாடு __________ இல் நடைபெறும்.\n2019 ஆம் ஆண்டில் செயற்கைகோள் ‘Athena’ யார்விண்ணில் செலுத்தவுள்ளது\nC. ராயல் டச்சு ஷெல்\nNIWE ஆனது ரிமோட் சென்சிங் கருவிகளை நிறுவியுள்ளதுஇதன் மூலம் – LiDAR – கடல் காற்று வளத்தை மதிப்பீடு செய்ய __________.\nசமீபத்தில், இந்திய அரசு எந்தத் திட்டத்தின் கீழ் மக்கும் சானிட்டரி நாப்கின்களை தயாரிக்க உள்ளது\nA. ஸ்வதேஷ் தர்ஷன் யோஜனா\nB. ராஷ்ட்ரிய கோக்குல் மிஷன்\nD. பிரதான் மந்திரி பாரதிய ஜுனஷ்தி பரயோஜனா\n8 வது பிரிக்ஸ் சுகாதார அமைச்சர் கூட்டம் எந்த நாட்டில் நடைபெற்றது\nகூகிள் இணைய நிறுவனம், உயரமான பலூன்களைப் பயன்படுத்தி தொலைதூர பகுதிகளுக்கான இணைய வசதியை வழங்குவதற்காக __________ நாட்டை தேர்ந்தெடுத்துள்ளது.\nவோக்ஸ்வாகன் தனது புதியவடிவமைப்பு மையத்தை __________ இல் அமைக்க திட்டமிட்டுள்ளது.\nசமீபத்திய ஐ.நா. அறிக்கையின்படி, எந்த நாட்டில் எச்.ஐ.வி அதிகரித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://blog.beingmohandoss.com/2007/07/blog-post_30.html?showComment=1185776820000", "date_download": "2021-05-16T19:19:35Z", "digest": "sha1:UJK6IHDCMVBDLRHC2XKPCNZUUACOTULT", "length": 17466, "nlines": 231, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "ஒரு உதவி வேண்டுமே - Being Mohandoss", "raw_content": "\nபொற்கொடி என்னைப் பற்றி ஒரு பதிவெழுதியிருந்தார், மிக முக்கியமான அலுவலில் இருந்ததால் சனி, ஞாயிறு இணையத்தளங்களுக்குள் நுழையவில்லை. அந்தப் பதிவு காணாமல் போயிருப்பதால், யாரிடமாவது அந்தப் பதிவின் காப்பி இருக்குமானல் அனுப்பி வைக்கவும்.\nDanke இது முன்பாகவே சொல்லிவிடும் நன்றிகள்.\nஒரு உதவி வேண்டுமே பூனைக்குட்டி Monday, July 30, 2007\nஅந்தப் பதிவைப் பார்த்தவர்களின் ஹிஸ்டரியில் இருக்க வாய்ப்புள்ளது.\nமோகன்தாஸ் சார், என் ஹிஸ்டரியிலிருந்து முயற்சி பண்ணி பார்த்தேன். பதிவு நீக்கப்பட்டுவிட்டதால் இப்போது அதற்கு செல்ல இயலவில்லை.\nஉங்கள் வசதிக்காக எழுதியதன் சுருக்கத்தை இங்கே போடுகிறேன். இல்லை முழு பதிவு அப்படியே வேண்டும் என்றால், இன்னொருமுறை அதை விட நன்றாக எழுத முயற்சிக்கிறேன். ;)\nமோகன்தாஸ் என்றொரு ஆணாதிக்கவாதி என்பது தலைப்பு.\n\"அவரது வாய்க்கொழுப்பு அவரை முன்னிலைப்படுத்துவதோடு நிற்காமல் இப்போது பெண்ணியம் சார்ந்த கருத்துக்களில் அவரது ஆணாதிக்க மனதை திறந்து காட்டுகிறார். இது அம்பை பற்றிய சமீபத்து லக்ஷ்மியவர்களின் பதிவு வரை நீண்டிருக்கிறது.\nஅவரது weekend ஜொள்ளு பதிவைப்பார்த்தாலே விளங்கும் அவரது ஆணாதிக்க மனோபாவம். மோகன் தாஸ் சார், இனிமேல் நீங்கள் பெண்னியம் பற்றி பேசாமலிருப்பது அனைவருக்கும் நல்லது உங்களுக்கும்\nஇது தான் அதன் சுருக்கம்.\nஇதை உங்களுக்கு மெயிலிலும் அனுப்பினேன். சரியா அத���கப்ரசங்கித்தனமாக இருப்பதால் நீக்கியதாகவும் சொல்லியிருந்தேன்.\nமேலும் விவரம் வேண்டுமென்றால் என்ன செய்ய சரி, யாரிடமாவது இருந்தால் வாங்கி படித்து எனக்கும் அனுப்புங்கள்.\n//மோகன்தாஸ் என்றொரு ஆணாதிக்கவாதி இந்தப்பூமியில் ஏன் பிறந்தார் என்றே தெரியவில்லை. அவரது ஆணாதிக்கவாதத்தின் வாய்க்கொழுப்பு அவரை முன்னிலைப்படுத்திக்கொள்வதுடன் நின்றிருந்தாலும் பரவாஇல்லை. அவரது ஆணாதிக்கத்தை அவரது சொந்தக்கருத்துக்களாக அவர் ...//\nஇதில் நான் ஏன் பிறந்தேன் என்ற கேள்வி வந்திருந்ததால் இந்தப் பதிவு எழுத வேண்டியதாப் போய்விட்டதுங்க. நான் உங்கக்கிட்டத்தான் முதலில் கேட்டேன் இல்லையா நீங்க இல்லேன்னு சொன்னதும் நான் யார் கிட்டையாவது இருக்கான்னு கேட்டதில் என்ன தப்பு. சொல்லுங்க.\nநான் ஏன் பிறந்தேன் என்பதைப் போல் கேட்கப்பட்ட எத்தனைக் கேள்விகள் நீங்க டெலிட் செய்த பதிவில் இருந்ததுன்னு தெரிஞ்சிக்கிற ;-) ஆர்வமாகவும் இதை வைத்துக் கொள்ளலாம். இல்லையா\nஇந்த பொண்ணுங்களோட மொக்க போட இது நல்ல வழியா கீதே..மாமா தூள் நீ கலக்கு :))\nநிச்சயமாக உங்களுக்குள்ள உரிமையை நான் மறுக்கவில்லையே\nஎனக்கு நினைவிருந்த வரை எழுதி அனுப்பினேன். இப்போது உங்கள் பின்னூட்டத்தைப்பார்த்ததும் உங்களிடம் அப்பதிவின் பிரதி இருப்பதாக தெரிகிறது. இருந்தால் எனக்கும் அனுப்பி வைக்கவும்.\n//இந்த பொண்ணுங்களோட மொக்க போட இது நல்ல வழியா கீதே..மாமா தூள் நீ கலக்கு :))//\nமொக்கைப் போடுறதுக்கு இவ்வளவு கஷ்டப்படுமா சொல்லுங்க\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...\nசுஜாதா இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது, அவர் விட்டுச்சென்ற இடைவெளி நிரப்பப்படாமல் அப்படியேதான் இருக்கிறது என் வரையில். சொல்லப்போனால் என் வரையில...\nஇது கணிணி ஓவியப் போட்டிக்கு இல்லை\nமோகன்தாஸ் வருகை - பெண்கள் தெறித்து ஓட்டம்\nபெங்களூர் வலைபதிவர் சந்திப்பு படங்கள்(மட்டும்)\nநான் வரலை இந்த விளையாட்டுக்கு\nஆப்படிக்க வர்றவங்களுக்கு ஒரு அறிவுப்பு\nவரையறைகளுக்குள��� அடங்க மறுக்கும் மழை\nஆறாம் விரல்களும் அர்த்தமற்ற முட்டாள்தனங்களும்\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\nயாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\n“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா\nமுற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்\n“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\n“இன்னொரு தடவை என் அனுமதியில்லாம என்னைத் தொட்டீங்கன்னா கெட்ட கோவம் வந்திரும் ஜாக்கிரதை.” கௌசல்யா சொன்னதும் எனக்கு ஆச்சர்யமே எஞ்சியது. அப்பட...\nபிரமிள் - சுந்தர ராமசாமி - இலக்கியச் சண்டை\nசிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறது- பிரமிள் இதுதான் நான் படித்த ம...\nஇராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் வரலாறு\nசில காலங்களுக்கு முன்பெல்லாம் வடகொரிய அதிபரின் தென்கொரியாவிற்கு எதிரான(Indeed அமேரிக்காவிற்கு) முழக்கமான வடகொரியாவின் மீது கைவைத்தால் I wil...\nநட்சத்திரம் - அட நான் தான்\n\"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/actress-samantha-will-be-hosting-biggboss-week-end-show-tamilfont-news-272413", "date_download": "2021-05-16T19:59:16Z", "digest": "sha1:YKFHKNKEVTMUN427QUWWD73LGNHYIRXP", "length": 13162, "nlines": 137, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Actress Samantha will be hosting biggboss week end show - தம���ழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரியாகிறாரா சமந்தா\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரியாகிறாரா சமந்தா\nபிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இன்று 20 ஆவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இதே போல் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் 45 நாட்களை கடந்து உள்ளது. இதுவரை தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறு போட்டியாளர்கள் எவிக்சன் ஆகியுள்ளனர் என்பதும் ஒருவர் தானாகவே வெளியேறி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் தற்போது பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை ஒவ்வொரு சனி ஞாயிறு அன்று கமலஹாசன் தொகுத்து வழங்குவது போல் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார் என்பது தெரிந்ததே. ஆனால் வரும் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களும் படப்பிடிப்பிற்காக அவர் வெளிநாடு செல்ல இருப்பதை அடுத்து இரண்டு நாட்கள் மட்டும் வேறு யாராவது தொகுத்து வழங்குவார்கள் என்று கூறப்பட்டது.\nஏற்கனவே இதே போன்று கடந்த சீசனில் நாகார்ஜுனா வெளிநாடு சென்றபோது நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார் என்பதால் இந்த முறையும் அவரிடம் பிக்பாஸ் குழுவினர் அணுகினார். ஆனால் அவருக்கு, படப்பிடிப்பு இருந்த காரணத்தால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாது என்று கூறிவிட்டதாக தெரிகிறது.\nஇந்த நிலையில் வரும் சனி ஞாயிறு அன்று மட்டும் நடிகையும் நாகார்ஜுனாவின் மருமகளுமான சமந்தா தொகுத்து வழங்குவார் என்றும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.\nபோய்வா சகோதரா, அழுகையுடன் வழியனுப்பி வைக்கிறேன்: சிம்பு உருக்கமான கடிதம்\nகொரோனா நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தக்கூடாது.....\nகொரோனா நிவாரண நிதியாக சென்னை சில்க்ஸ் கொடுத்த மிகப்பெரிய தொகை\n'என்னங்க இப்படி இறங்கிட்டிங்க: நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி\nஎல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு, நான் மட்டும் சோட்டாபீம் பார்த்துகிட்டு இருக்கேன்: புலம்பும் பிக்பாஸ் ரன்னர்\nசந்தானம் கொடுத்த லவ் லெட்டர்: 'மாஸ்டர்' நடிகை வெளியிட்ட புகைப்படம் வைரல்\nபழச திரும்பி பார்க்கவே கூடாது: ரசிகரின் கேள்விக்கு வேற லெவல் பதிலளித்த டிடி\n'என்னங்க இப்படி இறங்கிட்டிங்க: நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி\nதமிழ் நடிகையின் தந்தை காலமானார்: திரையுலகினர் இரங்கல்\nதமிழகத்துக்குள்தான் விழுப்புரம் ஒட்டனேந்தல் இருக்கிறதா\nபிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த கொரோனா: 6 போட்டியாளர்களுக்கு பாசிட்டிவ் என தகவல்\nஅது கங்கை அல்ல, நைஜீரியா நதி: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத்\nஎல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு, நான் மட்டும் சோட்டாபீம் பார்த்துகிட்டு இருக்கேன்: புலம்பும் பிக்பாஸ் ரன்னர்\nகொரோனா நிவாரண நிதியாக சென்னை சில்க்ஸ் கொடுத்த மிகப்பெரிய தொகை\nசந்தானம் கொடுத்த லவ் லெட்டர்: 'மாஸ்டர்' நடிகை வெளியிட்ட புகைப்படம் வைரல்\nபோய்வா சகோதரா, அழுகையுடன் வழியனுப்பி வைக்கிறேன்: சிம்பு உருக்கமான கடிதம்\nமுதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதி கொடுத்த ஜெயம் ரவி குடும்பத்தினர்\nகொரோனா நிதி கொடுத்த வெற்றிமாறன், சிவகார்த்திகேயன்: எவ்வளவு தெரியுமா\nபட்டுப்பாவாடை தாவணியில் வேற லெவலில் பிக்பாஸ் ஷிவானி: குவியும் லைக்ஸ்கள்\n தனுஷ் பட இயக்குனரிடம் 'மாஸ்டர்' நடிகர் கேட்ட கேள்வி\nதமிழ் திரையுலகம் இழந்த மற்றொரு நகைச்சுவை நடிகர்\nஇன்னும் அப்படியே மனசுல பசுமையான நினைவுகளா இருக்கு: பவுன்ராஜ் மறைவு குறித்து சூரி\nஇரண்டு உயிர்களை இழந்துள்ளேன், ஜிஎஸ்டி கட்டமாட்டேன்: தமிழ் நடிகை ஆவேசம்\nஅரசு அறிவிக்கும் வரை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு\nஉனக்காக நான் மீண்டு வருவேன் நண்பா: வசந்தபாலன் எழுதிய உருக்கமான பதிவு யாருக்காக\nஜாதி வெறி கொண்ட கொடூரர்கள்... முதியவர்களை காலில் விழ வைத்த சோகம்...\nகருப்பு பூஞ்சை தொற்று அறிகுறிகள் என்ன...\nகொரோனா நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தக்கூடாது.....\nதடுப்பூசிகள் உருமாறிய கொரோனாவை சாகடிக்குமா\nசசிகலாவுடன் ஓபிஎஸ் புதிய கூட்டணியா\nகத்திரி வெயிலில் குளுகுளு கிளைமேட்.... ஆனால் கோவைக்கு ரெட் அலார்ட்..\n இனி இ-பதிவு தான்...தமிழக அரசு அதிரடி உத்தரவு..\nடவ்-தே புயலால் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nஅரபிக்கடலில் டவ்-தே புயல்… எப்போது கரையைக் கடக்கும்\nWAR ROOMஇல் இருந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகிறேன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ\nசினிமாவில் காமெடியன், அரசியலில் ஹீரோ.... ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு உதவும் எம்.பி...\n கொரோனா காலர் டியூனை சரமாரியாக வறுத்தெடுத்த நீதிபதிகள்\nதென்கொரியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 25 பேர் அகால மரணம்\nதொடரும் அர்ச்சனாவின் நாட்டாமைத்தனம், சீண்டும் பாலாஜி: பிக்பாஸ் பரபரப்புகள்\nதென்கொரியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 25 பேர் அகால மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://silapathikaram.com/blog/?tag=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-16T18:49:55Z", "digest": "sha1:BGLRV2RAOPANKXEVAQDLPJMZR7XS4EPK", "length": 5576, "nlines": 71, "source_domain": "silapathikaram.com", "title": "செல் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on October 24, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகாட்சிக் காதை 7.அரசக் குடும்பத்தினர் நிலை தென்னர் கோமான் தீத்திறங் கேட்ட மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன் “எம்மோ ரன்ன வேந்தர்க் குற்ற செம்மையின் இகந்தசொற் செவிப்புலம் படாமுன், 95 உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்கு”, என வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது. மழைவளங் கரப்பின்,வான்பே ரச்சம் 100 பிழையுயி … தொடர்ந்து வாசிக்க →\nTagged Kaatchi kathai, silappathikaram, உறுக, எய்தில், கனம், கரப்பின், கரப்பு, காட்சிக் காதை, குடிபுர வுண்டும், சிலப்பதிகாரம், செம்மை, செல், செவிப்புலம், தகவு, துன்னிய, தென்னர் கோமான், தொழுதகவு, நன்கனம், படாமுன், பதி, பதை, புரவு, மன், மன்பதை, வஞ்சிக் காண்டம், வல்வினை, வான்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2021. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/Maruti_Wagon_R/Maruti_Wagon_R_VXI_Opt_1.2.htm", "date_download": "2021-05-16T19:15:58Z", "digest": "sha1:2PKN75JCZ3XVOGU34MYMRZNHZ4O3XHV6", "length": 43292, "nlines": 713, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி வாகன் ஆர் விஎக்ஸ்ஐ ஆப்ட் 1.2 ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமாருதி வேகன் ஆர் விஎக்ஸ்ஐ Opt 1.2\nbased on 1376 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்மாருதி கார்கள்வாகன் ஆர்விஎக்ஸ்ஐ ஆப்ட் 1.2\nவாகன் ஆர் விஎக்ஸ்ஐ ஆப்ட் 1.2 மேற்பார்வை\nமாருதி வாகன் ஆர் விஎக்ஸ்ஐ ஆப்ட் 1.2 Latest Updates\nமாருதி வாகன் ஆர் விஎக்ஸ்ஐ ஆப்ட் 1.2 Colours: This variant is available in 6 colours: மென்மையான வெள்ளி, மாக்மா கிரே, இலையுதிர் ஆரஞ்சு, திட வெள்ளை, பூல் சைடு ப்ளூ and நட் மெக் பிரவுன்.\nமாருதி செலரியோ இசட்எக்ஸ்ஐ தேர்விற்குரியது, which is priced at Rs.5.71 லட்சம். மாருதி ஸ்விப்ட் எல்எஸ்ஐ, which is priced at Rs.5.73 லட்சம் மற்றும் டாடா டியாகோ எக்ஸ்டி, which is priced at Rs.5.62 லட்சம்.\nமாருதி வாகன் ஆர் விஎக்ஸ்ஐ ஆப்ட் 1.2 விலை\nஇஎம்ஐ : Rs.12,121/ மாதம்\nமாருதி வாகன் ஆர் விஎக்ஸ்ஐ ஆப்ட் 1.2 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 20.52 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1197\nஎரிபொருள் டேங்க் அளவு 32.0\nமாருதி வாகன் ஆர் விஎக்ஸ்ஐ ஆப்ட் 1.2 இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nமாருதி வாகன் ஆர் விஎக்ஸ்ஐ ஆப்ட் 1.2 விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை k12m பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 69 எக்ஸ் 72 (மிமீ)\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 32.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 165mm\nசக்கர பேஸ் (mm) 2435\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎர���பொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்க��் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 165/70 r14\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nadvance பாதுகாப்பு பிட்டுறேஸ் headlamp on warning\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nமாருதி வாகன் ஆர் விஎக்ஸ்ஐ ஆப்ட் 1.2 நிறங்கள்\nவேகன் ஆர் விஎக்ஸ்ஐ ஆப்ட் 1.2Currently Viewing\nவேகன் ஆர் எல்எஸ்ஐCurrently Viewing\nவேகன் ஆர் எல்எக்ஸ்ஐ தேர்வுCurrently Viewing\nவேகன் ஆர் விஎக்ஸ்ஐCurrently Viewing\nவேகன் ஆர் வக்ஸி ஒப்பிடCurrently Viewing\nவேகன் ஆர் விஎக்ஸ்ஐ ஏஎம்பிCurrently Viewing\nவேகன் ஆர் விஎக்ஸ்ஐ ஏஎம்பி ஆப்ட்Currently Viewing\nவேகன் ஆர் வக்ஸி அன்ட் 1.2Currently Viewing\nவேகன் ஆர் விஎக்ஸ்ஐ ஏஎம்பி ஆப்ட் 1.2Currently Viewing\nவேகன் ஆர் இசட்எக்ஸ்ஐ ஏஎம்பி 1.2Currently Viewing\nவேகன் ஆர் சிஎன்ஜி எல்எஸ்ஐCurrently Viewing\n32.52 கிமீ / கிலோமேனுவல்\nவேகன் ஆர் சிஎன்ஜி எல்எக்ஸ்ஐ தேர்வுCurrently Viewing\n32.52 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா வேகன் ஆர் வகைகள் ஐயும் காண்க\nSecond Hand மாருதி வேகன் ஆர் கார்கள் in\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ minor\nமாருதி வேகன் ஆர் வக்ஸி அன்ட் 1.2 பிஸிவ்\nமாருதி வேகன் ஆர் விஎக்ஸ்ஐ ஏஎம்பி\nமாருதி வேகன் ஆர் வக்ஸி ஒப்பிட 1.2 பிஸிவ்\nமாருதி வேகன் ஆர் ஸ்க்சி அன்ட் 1 .2பிஸிவ்\nமாருதி வேகன் ஆர் ஏஎம்பி விஎக்ஸ்ஐ பிளஸ்\nமாருதி வேகன் ஆர் ஸ்க்சி 1.2 பிஸிவ்\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ BS IV\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி வாகன் ஆர் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\n2019 மாருதி வேகன் ஆர் டாடா டியாகோ: வேரியட்ஸ் ஒப்பீடு\nவேகன் ஆர் ஒவ்வொரு மாறுபாட்டிற்கும், ஒரு மிகவும் விலையுயர்ந்த சாய்ந்த வகையிலான டியோஜாக மாறுபாடு உள்ளது, ஆனால் நீங்கள் எதை தேர்வு செய்ய வேண்டும்\nவாகன் ஆர் விஎக்ஸ்ஐ ஆப்ட் 1.2 படங்கள்\nஎல்லா வேகன் ஆர் படங்கள் ஐயும் காண்க\nமாருதி வாகன் ஆர் வீடியோக்கள்\nஎல்லா வேகன் ஆர் விதேஒஸ் ஐயும் காண்க\nமாருதி வாகன் ஆர் விஎக்ஸ்ஐ ஆப்ட் 1.2 பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா வேகன் ஆர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வேகன் ஆர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nவாகன் ஆர் விஎக்ஸ்ஐ ஆப்ட் 1.2 கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nமாருதி செலரியோ இசட்எக்ஸ்ஐ தேர்விற்குரியது\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ பிளஸ்\nரெனால்ட் kiger ரஸே dt\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமாருதி வாகன் ஆர் செய்திகள்\nமார்ச் 2020 இல் பிஎஸ்4 மற்றும் பிஎஸ்6 மாருதி கார்களில் உங்களால் எந்தளவு சேமிக்க முடியும் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது\nஇந்த முறையும் நெக்ஸா மாதிரிகள் சலுகைகள் பட்டியலிலிருந்து விலகியுள்ளது\nதூய்மையான, சுற்றுசூழலுக்கு உகந்த வேகன் ஆர் சிஎன்ஜி இங்கே இருக்கிறது\nபிஎஸ் 6 மேம்படுத்தலுடன் எரிபொருள் செயல்திறன் 1.02 கிமீ/கிலோ குறைந்துள்ளது\nமாருதி ஜனவரி 2020 முதல் குறிப்பிட்ட சில மாதிரிகளின் விலைகளை அதிகப்படுத்துகிறது. நீங்கள் காரை வாங்குவது பாதிக்கிறதா\nஐந்து அரினா மாதிரிகள் மற்றும் இரண்டு நெக்ஸா மாதிரிகளுக்கு இந்த விலை அதிகரிப்பானது பொருந்தும்\n��ிரீமியம் மாருதி வேகன்R மீண்டும் சோதனையின் போது தோன்றியது; ஸ்பிளிட் ஹெட்லேம்ப் அமைப்பைப் பெறலாம்\nமுந்தைய பார்வைகளில் வால் விளக்குகளுக்குள் சிறப்பு LED கூறுகள்\nஇந்த புதிய வேகன் ஆர் புதிய சாண்ட்ரோவின் மூன்று மாதங்களுக்குள் வருகிறது. ஒருவருக்கொருவர் எதிராகவும், அவற்றின் போட்டியாளர்களிடமிருந்தும் காகிதத்தில் நாங்கள் குழிபறிக்கிறோம்\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nமாருதி வாகன் ஆர் மேற்கொண்டு ஆய்வு\nகுர்கவுன் இல் What ஐஎஸ் மீது roadprice வேகன் ஆர் சிஎன்ஜி\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nவாகன் ஆர் விஎக்ஸ்ஐ ஆப்ட் 1.2 இந்தியாவில் விலை\nமும்பை Rs. 6.51 லக்ஹ\nபெங்களூர் Rs. 6.69 லக்ஹ\nசென்னை Rs. 6.45 லக்ஹ\nபுனே Rs. 6.49 லக்ஹ\nகொல்கத்தா Rs. 6.15 லக்ஹ\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/Tata_Altroz/Tata_Altroz_XZ_Turbo.htm", "date_download": "2021-05-16T19:20:22Z", "digest": "sha1:MLU7FGYZGTQGYCUGWZVYVNQ3W4LCJQOK", "length": 44588, "nlines": 712, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் டர்போ ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் டர்போ\nbased on 764 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்ஆல்டரோஸ்எக்ஸிஇசட் டர்போ\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் டர்போ மேற்பார்வை\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் டர்போ Latest Updates\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் டர்போ விலை\nஇஎம்ஐ : Rs.19,298/ மாதம்\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் டர்போ இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 18.13 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1199\nஎரிபொருள் டேங்க் அளவு 37.0\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் டர்போ இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடை��்கப் பெறவில்லை\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் டர்போ விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 1.2 எல் டர்போ engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு efi\nகியர் பாக்ஸ் 5 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 37.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 165\nசக்கர பேஸ் (mm) 2501\nபவர் பூட் கிடைக்கப் பெறவில்லை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ர���க் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 195/55 r16\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடுதிரை அளவு 7 inch\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் டர்போ நிறங்கள்\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் டர்போCurrently Viewing\nஆல்டரோஸ் எக்ஸ்எம் பிளஸ்Currently Viewing\nஆல்டரோஸ் எக்ஸ்டி டர்போCurrently Viewing\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் optionCurrently Viewing\nஆல்டரோஸ் எக்ஸ் இசட் பிளஸ்Currently Viewing\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் opt டர்போCurrently Viewing\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் பிளஸ் டர்போCurrently Viewing\nஆல்டரோஸ் எக்ஸ்இ டீசல்Currently Viewing\nஆல்டரோஸ் எக்ஸ்எம் டீசல்Currently Viewing\nஆல்டரோஸ் எக்ஸ்டி டீசல்Currently Viewing\nஆல்டரோஸ் எக்ஸ் இசட் டீசல்Currently Viewing\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் option டீசல்Currently Viewing\nஆல்டரோஸ் எக்ஸ்இசட் பிளஸ் டீசல்Currently Viewing\nஎல்லா ஆல்டரோஸ் வகைகள் ஐயும் காண்க\nடாடா ஆல்டரோஸ் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nடாடா அல்ட்ரோஸூக்கு போட்டியாக மாருதி பாலினோ: எந்த ஹேட்ச்பேக்கை வாங்குவது\nஅல்ட்ரோஸ் ஆனது பிஎஸ்6 பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வரும், பாலினோ விரைவில் பெட்ரோல் இயந்திரத்தை மட்டுமே வழங்க இருக்கின்றது\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் டர்போ படங்கள்\nஎல்லா ஆல்டரோஸ் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஆல்டரோஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் டர்போ பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ஆல்டரோஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆல்டரோஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் டர்போ கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nடாடா டியாகோ எக்ஸிஇசட் பிளஸ் dual tone roof\nமாருதி பாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டா\nமாருதி ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் dt\nடாடா டைகர் எக்ஸ் இசட் பிளஸ்\nடாடா நிக்சன் எக்ஸ்எம் எஸ்\nரெனால்ட் kiger ஆர்எக்ஸ்இசட் டர்போ\nநிசான் மக்னிதே டர்போ எக்ஸ்வி dt\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிஎஸ்6 டீசல் ஹாரியர், நெக்ஸான் மற்றும் அல்ட்ரோஸை வழங்க இருக்கிறது\nபெட்ரோல் மூலம் இயங்கும் நெக்ஸான் மற்றும் அல்ட்ரோஸின் விற்பனை ஏற்கனவே தொடங்கிவிட்டன\nடாடா அல்ட்ரோஸ் எதிர்பார்த்த விலைகள்: இது மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் i20 இன் விலையை குறைக்குமா\nடாடா அல்ட்ரோஸ் ஒரு ‘கோல்ட் ஸ்டாண்டர்டை’ அட்டவணையில் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது, ஆனால் அதற்கும் இதே போன்ற விலையைக் நிர்ணயிக்குமா\nசன்ரூஃப் பெற டாடா அல்ட்ரோஸ்\nஜனவரி மாதம் ஹேட்ச்பேக்கின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்குப் பிறகு டாடா ஆல்ட்ரோஸை சன்ரூஃப் மூலம் சித்தப்படுத்தும்\nஉறுதிப்படுத்தப்பட்டது: டாடா அல்ட்ரோஸ் ஜனவரி 22, 2020 அன்று தொடங்கப்பட உள்ளது\nமாருதி பலேனோ-போட்டியாளர் ஐந்து டிரிம்களில் இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களுடன் அறிமுகப்படுத்தப்படும்\nவாரத்தின் முதல் 5 கார் செய்திகள்: டாடா அல்ட்ரோஸ் விவரங்கள், ஜீப் 7-சீட்டர், கியா QYI, MG ZS EV & ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்\nஉங்களுக்காக ஒரே ஒரு கட்டுரையில் ஒருங்கிணைக்கப்பட்ட கடந்த வாரத்தின் அனைத்து முக்கியமான கார் செய்திகளும் இங்கே\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nடாடா ஆல்டரோஸ் மேற்கொண்டு ஆய்வு\nDoes டாடா ஆல்டரோஸ் எக்ஸ்டி டர்போ have IRA connected கார் tech\n இல் ஆல்டரோஸ் எக்ஸிஇசட் ஐஎஸ் கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் டர்போ இந்தியாவில் விலை\nமும்பை Rs. 9.81 லக்ஹ\nபெங்களூர் Rs. 10.19 லக்ஹ\nசென்னை Rs. 9.74 லக்ஹ\nஐதராபாத் Rs. 9.89 லக்ஹ\nபுனே Rs. 10.15 லக்ஹ\nகொல்கத்தா Rs. 9.38 லக்ஹ\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 14, 2021\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thangamtv.com/jewel-taken-in-the-ocean", "date_download": "2021-05-16T18:31:52Z", "digest": "sha1:QF5XEVMJ4NEMWIZVMFRUVXZMXNP2YTJ5", "length": 7371, "nlines": 88, "source_domain": "thangamtv.com", "title": "பெருங்கடலில் எடுக்கப்பட்ட ஜுவாலை – Thangam TV", "raw_content": "\nதமிழ்சினிமாவில் வெகு சில படங்களே கடலில் படமாக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் மொத்த படத்தில் 75 சதவீதம் இந்திய பெருங்கடலில் படமாக்கப்பட்டுள்ள படம் ‘ஜூவாலை’.\nஇந்தியப் பெருங்கடல் கொண்டுள்ள சிறு சிறு தீவுகளிலும் மீதமுள்ள படம் வளர்ந்து வருகிறது. ‘ஜூவாலை’ படத்தை மனுஷா தயாரிக்க ரஹ்மான் ஜிப்ரீல் நடித்து இயக்குகிறார்.\nரஹமான் ஜிப்ரீல் இயக்குநர் பாலுமகேந்திரா மற்றும் ஜோதி கிருஷ்ணா ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றி உள்ளார்.\nதன் முதல் படம் கடலைச் சார்ந்தும், சூழ்நிலைகளைச் சார்ந்தும் படமாக்க வேண்டி இருப்பதால், பெரிய ஹீரோக்களை வைத்து இயக்குவதில் உள்ள சிரமங்களை உணர்ந்தவர் அதற்காக, தானே நீண்ட முடி, தாடி சகிதம் தயாராகி உள்ளார்.\nகடல் என்ற கதைக்கள��்தை கையில் எடுத்து இருந்தாலும், ’ஜூவாலை’ என பெயர் வைத்து இருப்பதில் ஒரு ஆழமான கருத்தை அடக்கியுள்ளது இந்தப் படம் என்கிறார் இயக்குநர் ரஹமான் ஜிப்ரீல்.\nகாதல், காமம், கோபம், வெறுப்பு போன்றவை ஒரு ஜூவாலை மாதிரிதான்.. நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருக்கிறது..\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும் ‘\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nஅதில் பழிவாங்குதலும் ஒரு ஜூவாலை தான். நமக்கான வாழ்வாதாரமாகக் கொடுக்கப்பட்டுள்ள உடல், கடல் மாதிரி இருந்தாலும் அதன் உள்ளடக்கமாக இருக்கும் உணர்வுகள் நன்மை, தீமை அடங்கிய ஜூவாலையை வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது.\nநமது உடமை, உரிமை ஏதாவது ஒன்றிற்கு இழப்பு, பாதிப்பு வரும்போது அங்கு பழிவாங்கும் ஜூவாலை பற்றி எரிய வேண்டியது அவசியமாகிறது.\nஹீரோ தனது வாழ்விடத்தின் பழிவாங்குதலை ஜூவாலை ஆக்குகிறான்.. அது கடல் என்ற கதைக்களத்தில் வெளிப்படுகிறது என்கிறார் இயக்குநர் ரஹமான்.\nபடம் மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது.\nஹாலிவுட் கேமராமேன் மைக்முஸ் சாம்ப் ஆழ்கடல் காட்சிகளைப் படம்பிடித்து வருகிறார்.. இவர் லண்டனைச் சேர்ந்தவர்.. பிரின்ஸ் ஆஃப் த சிட்டி, பைலட் கஃபே போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். முதன் முறையாக ஒரு தமிழ் படத்திற்கு பணியாற்றுகிறார்..\nஇந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள தீவுகளில் படம் வளர்ந்து வருகிறது\nநான்கு பரிணாம வெற்றியில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும்…\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thangamtv.com/maruppara-monday-anushka", "date_download": "2021-05-16T18:04:13Z", "digest": "sha1:JQYEGLZG7G4GBXB57WEOSJKBN26WVSKN", "length": 4837, "nlines": 78, "source_domain": "thangamtv.com", "title": "மறுப்பாரா..? ஏற்பாரா..? அனுஷ்கா – Thangam TV", "raw_content": "\nசைரா நரசிம்ம ரெட்டி படத்தை அடுத்து இயக்குநர் கொரட்டல் சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்திற்கு “ஆச்சாரியா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ��தில் நாயகியாக த்ரிஷா நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. பின்னர் கதாபாத்திர வடிவமைப்பு தன்னிடம் கூறும் போது வேறு மாதிரி இருந்தது என்றும், தற்போது அது வேறு மாதிரி தோற்றம் தருவதால் இப்படத்தில் நடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்து படத்தில் இருந்து விலகினார் த்ரிஷா.\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும் ‘\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nஇவரின் கதாபாத்திரத்தில் நடிக்க அடுத்ததாக படக்குழுவினர் காஜல் அகர்வாலை அணுகியிருக்கின்றனர். ஆனால் அவரோ பெரும் தொகையை சம்பளமாக கேட்பதால், தற்போது அனுஷ்காவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ‘சைரா நரசிம்ம ரெட்டி” படத்தில் கெளரவத் தோற்றத்தில் அனுஷ்கா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை அனுஷ்கா ஏற்பாரா.. இல்லை மறுப்பாரா..\n”மகன் யாஷிகாவுடன் காதலில் இல்லை” – நடிகர் விளக்கம்\n”ஒரு காதலர் இருந்தார்” – அனுஷ்கா\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும்…\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://truetamilans.wordpress.com/2007/06/30/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99/", "date_download": "2021-05-16T18:21:57Z", "digest": "sha1:MUSYPWLI2IBSSFIFAO7IGEZP37VBUMG3", "length": 106132, "nlines": 433, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "எல்லாரும் ஜோரா கை தட்டுங்க! – பாகம்-1 | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\n« யார் செய்தது குற்றம்..\nஎல்லாரும் ஜோரா கை தட்டுங்க-பாகம்-2 »\nஎல்லாரும் ஜோரா கை தட்டுங்க\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே…\nஎல்லாரும் ஜோரா கை தட்டுங்க.. தட்டிட்டீங்களா.. இன்னும் கொஞ்சம் நல்லாத் தட்டுங்க.. டெல்லிவரைக்கும் கேக்க வேணாம்..\nவார்டு கவுன்சிலர் தேர்தல்ல நிக்குறதுக்கே ஆள் பலம், படை பலம், இதோட புஜ, கஜ பலம்.. கடைசியா போலீஸ் ஸ்டேஷன் ரெக்கார்டு எல்லாமே ஒரு வேட��பாளருக்குத் தேவைப்படுது. இதுல ஜனாதிபதி தேர்தல்ன்னா.. சும்மாவா..\nயாரோ ஒரு அம்மாவைத் தேர்ந்தெடுத்து பெண்களுக்கு வாழ்க்கையில்தான் சம உரிமை கொடுக்க முடியவில்லை.. பாராளுமன்றத்தில்தான் 33 சதவிகிதம் கொடுக்க முடியவில்லை. இதிலாவது 12 ஆண்களுக்குப் பிறகு ஒரு பெண்ணிற்கு வாய்ப்புக் கொடுத்துள்ளோம் என்ற ரீதியில் அறிவிப்பை வெளியிட்டுவிட்டார்கள்.\nஅந்தம்மா முக்காடு அணிந்து கேமிராக்கள் முன்னிலையில், முக்காலியில் அமர்ந்தபோதே தெரிந்துவிட்டது, ரப்பர் ஸ்டாம்ப்பை கையில் எடுத்தால் ஒரு பத்து இடத்திலாவது குத்தாமல் விட மாட்டார் என்று..\n இந்திய அரசியல்வாதிகளுக்குன்னே உலகத்துல ஒரு தனி மரியாதை இருக்கு.. அது அந்தம்மாவுக்கு இருக்கா.. இல்லையே.. பின்ன எதுக்கு ‘பிரதிபா..’ ‘பிரதிபா..’ ‘பிரதிபா’ன்னுட்டு ஒப்பாரி வைக்குறானுக எல்லா சேனல்காரனும்..” என்று சொக்கலால் பீடி குடித்தபடியே நம்ம கபாலி அண்ணேன், கபாலி தியேட்டர் வாசல்ல, ஓசில சரக்கடிச்சு புலம்பிக்கிட்டிருந்தாருங்கோ..\nஇது எப்படியோ நம்ம அரசியல்வாதிகளின் பாசக்காரப் பயல்களுக்கு.. அதாங்க… பத்திரிகைகாரங்களுக்குத் தெரிஞ்சு போய் “அந்தம்மா யாரு எவரு”ன்னு நோண்ட ஆரம்பிச்சிட்டாங்க.. ஒண்ணொண்ணா வெளில வந்துக்கிட்டிருக்கு..\nஅதுல இதுவும் ஒண்ணு சாமி.. படிச்சுப் பாருங்க.. இன்னிக்கு ‘தினமணி’ பேப்பர்ல பத்திரிகையாளர் திரு.அருண்செளரி எழுதிருக்கார்.. இதுக்கும் ஜாதி சாயம் பூசிராதிங்க சாமிகளா.. ‘மேட்டர்’ என்னன்னு மட்டும் பாருங்க..\n“என்னைத் தேர்வு செய்திருப்பது மற்றப் பெண்களுக்கு ஊக்குவிப்பாக இருந்து அவர்களும் அதிகாரம் பெற வழிவகுக்கும்” – இது குடியரசுத் தலைவர் பதவிக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதிபா பாட்டீலின் அடக்கமான ஏற்புரையாகும்.\nமகளிர் முன்னேற்றத்திலும், பெண் கல்வியிலும் ஆர்வம் உள்ள சமூகத் தொண்டர், கிராமப்புற பொருளாதார வளர்ச்சி, மகளிர் நலன் ஆகியவற்றுக்காக அயராது பாடுபடுகிறார் என்று பிரதிபா பற்றிய வாழ்க்கைக் குறிப்பில் கூறப்படுகிறது.\nமகிளாவிகாஸ் மகா மண்டல் ஆதரவில், “பிரதிபா மகிளா சஹகாரி வங்கி, மகாராஷ்டிரம்” என்ற பெயரில் கூட்டுறவு வங்கியை ஜலகாமில் அவர் தொடங்கியது இதற்கு ஆதாரமாகக் காட்டப்படுகிறது. ஷரம் சாதனா அறக்���ட்டளையின் நிர்வாக அறங்காவலர், ஜலகாம் மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலையின் முதன்மை ஊக்குவிப்பாளர், தலைவர், ஏழை கிராமப்புற இளைஞர்களின் நலனுக்காக பொறியியல் கல்லூரியை நிறுவியவர் என்ற பட்டங்களும் பிரதிபாவுக்கு உண்டு.\nமற்றப் பெண்களுக்கு உதவ, தன்னுடைய பெயரிலேயே அவர் தொடங்கிய பிரதிபா மகிளா சஹகாரி கூட்டுறவு வங்கியின் கதையை முதலில் பார்ப்போம்.\nஅவருடைய வாழ்க்கைக் குறிப்பிலும் பத்திரிகைகளின் செய்திகளும் இந்த வங்கி குறித்து இடம் பெற்றுள்ளது. ஆனால் அந்த வங்கி தொடர்ந்து செயல்பட்டால், முதலீட்டாளர்களின் நலன் முற்றிலும் பாழ்பட்டுவிடும் என்ற எச்சரிக்கையோடு ரிசர்வ் வங்கி அதை இழுத்து மூடிவிட்டது என்ற தகவல் எதிலும் இல்லை.\nதன்னைத் தலைவராகவும், தன்னுடைய உறவினர்கள் சிலரை இயக்குநர்களாகவும் கொண்டு 1973-ல் இந்த கூட்டுறவு வங்கியை பிரதிபா பாட்டில் தொடங்கினார். அவர் இயக்குநராகப் பல முறை தொடர்ந்திருக்கிறார். அவருடைய உறவினர்கள் ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் மாறி, மாறி வங்கியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். அந்த வங்கி தொடங்கியது முதல் இழுத்து மூடப்படும்வரை அதன் நிறுவனம், தலைவர் என்ற அந்தஸ்திலேயே பிரதிபா தொடர்ந்து செயல்பட்டார்.\nஅந்த வங்கி முறையாக நிர்வகிக்கப்படாததால் 1995-ல் ரிசர்வ் வங்கி அதை நலிவடைந்த வங்கிகளின் பட்டியலில் சேர்த்தது. 1994-மார்ச்சில் கிடைத்த ஆய்வறிக்கையின்படி அதன் மூலதன ஆதாரம் வெகுவாகச் சிதைந்துவிட்டதால், அதை மறுசீரமைப்புக்கான வங்கிகளின் பட்டியலில் ரிசர்வ் வங்கி சேர்த்தது.\n2002-ல் மீண்டும் அந்த வங்கியின் நிதி இருப்பு, இதர செயல்பாடுகள் குறித்து ஆழ்ந்த ஆய்வை மேற்கொண்டது ரிசர்வ் வங்கி. அதன் நிர்வாக இயக்குநர் பி.பி.மாத்தூர் அந்த ஆய்வுக்குப் பிறகு பின்வரும் நிதி முறைகேடுகளைப் பட்டியலிட்டுள்ளார்.\n1. வங்கியின் உண்மையான அல்லது மாற்றத்தக்க செலுத்தப்பட்ட மூலதனம், ரொக்கக் கையிருப்பு ஆகியவற்றின் மதிப்பு மைனஸ் ரூ.197.67 லட்சமாக இருக்கிறது. இந்த வங்கியின் சொத்து மதிப்பு அது செலுத்த வேண்டிய கடனை முழுமையாக அடைப்பதற்கு பற்றாத நிலையில் இருக்கிறது. ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் குறைந்தபட்ச மூலனதப் பங்கு அதன் வசம் இல்லை. இது மொத்த டெபாசிட் தொகையின் மதிப்பில் 26% சதவீதம்.\n2. வங்கியின��� மொத்தச் சொத்து மதிப்புக்கும் அது செலுத்த வேண்டிய கடனுக்கும் உள்ள விகிதாச்சாரத்தைக் கணக்கிட்டால் சொத்தைப் போலவே கடன் 312.4% இருக்கிறது. அதாவது கடனை அடைக்க முற்பட்டால் வங்கியின் மூலதனம் முழுக்கத் தீர்ந்து அது திரட்டியுள்ள டெபாசிட்டுகளிலிருந்தும் ரூ.197.67 லட்சம் தேவைப்படும். அதாவது கால்பங்கு டெபாசிட்டுகளைத் தியாகம் செய்தால்தான், கடனே அடையும் என்ற நிலைமை.\n3. அந்த வங்கி அளித்தக் கடனில் 65.8% அளவு வாராக்கடன்களாக, அதாவது திரும்ப வசூலிக்க முடியாத கடனாகப் போய்விட்டது.\n4. வங்கி நிர்வாகம் இந்தக் கடன்களைத் திரும்ப வசூலிக்கவோ, அதன் நிதியாதாரத்தை வலுப்படுத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇந்த நிலையில் இந்த வங்கியைத் தொடர்ந்து செயல்பட அனுமதித்தால் இப்போதுள்ள டெபாசிட்தாரர்கள் மட்டுமல்ல. இனி எதிர்காலத்தில் விவரம் தெரியாமல் இதில் முதலீடு செய்யும் டெபாசிட்தாரர்களின் நலனும் பாதிக்கப்படும் என்பதால் வங்கியை உடனடியாக மூடிவிடுமாறு உத்தரவிடப்படுகிறது. வங்கி நடத்துவதற்கு அளித்த உரிமமும் ரத்து செய்யப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி தனது உத்தரவில் கூறியிருக்கிறது.\nஇந்தக் கூட்டுறவு வங்கியில் பிரதிபாவைத் தவிர, இதர இயக்குநர்கள் அனைவரும் அவருடைய சகோதரர்கள் அல்லது உறவுக்காரர்கள். அதாவது அனைவருமே ஆண்கள். மகளிருக்கு அதிகாரம் வழங்க மூடு திரைக்குள் ஆண்கள் என்று இதை கருதலாம்.\nஒரு குடும்பத்தாரால் நிர்வகிக்கப்படும் இந்த வங்கி தொடர்ந்து மக்களின் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தி வங்கியை போண்டியாக்கிக் கொண்டிருக்கிறது. இதன் உயர் நிர்வாக அமைப்பைக் கலைக்க வேண்டும் என்று மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் தொடர்ந்து அறிக்கை மேல் அறிக்கை மாநில கூட்டுறவுத் துறை, மாநில அரசு, மத்திய அரசு, உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு அனுப்பி கொண்டேயிருந்தது.\nபிரதிபா பாட்டீலை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றுகூட தனது மனுவில் வலியுறுத்தியிருந்தது. மகாராஷ்டிரத்தில் உரிய அரசு அமைப்புகளுக்கும் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அப்போதைய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சோனியாகாந்திக்கும்கூட புகார் மனுக்கள் அனுப்பப்பட்டிருந்தது.\n03.12.2002-ல் அனுப்பியிருந்த விரிவான புகாரில் வங்கியின் நிர்வாகியும், தலைவருமான பிரதிபா பாட்டீல், வங்கியின் பணத்தைத் திட்டமிட்டு சுயலாபத்துக்குப் பயன்படுத்த, எந்தவித ஜாமீனும் இல்லாமல் தனது உறவினர்கள், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு லட்சணக்கணக்கில் எப்படி கடன் அளித்து வருகிறார் என்று தொழிலாளர்கள் சங்கம் பட்டியல் இட்டிருந்தது.\nவங்கியின் நிதி நிலைமை படு மோசமாக இருந்த நிலையிலும் தனது உறவினர்கள் வாங்கிய லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கடன்களுக்குச் செலுத்த வேண்டிய வட்டி, மற்றும் அபராத வட்டி போன்றவற்றை பிரதிபா பாட்டீல் தள்ளுபடி செய்ததையும் சங்கம் தனது புகாரில் சுட்டிக் காட்டியிருந்தது.\nபிரதிபாவின் உறவினர்களான அஞ்சலி திலீப் சிங் பாட்டீலுக்கு ரூ.21.86 லட்சமும், கவிதா அரவிந்த்பாட்டீலுக்கு ரூ.8.59 லட்சமும், ராஜ்கெளர் திலீப்சிங் பாட்டீலுக்கு ரூ.2.47 லட்சமும் கடன் தள்ளுபடி அனுமதிக்கப்பட்டது.\nஅதன் பிறகு அந்த வங்கிக் கணக்குகளை அவருடைய உறவினர்கள் மூடி விட்டனர். இவ்வாறாக இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ரூ.32.93 லட்சம் மக்களுடைய பணம் ஏப்பம் விடப்பட்டது என்று சங்கம் சுட்டிக் காட்டுகிறது.\nஊழியர் சங்கங்களின் புகார்கள் குறித்து வங்கியில் யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. வங்கியின் சட்ட ஆலோசகர் பிரதிபாவின் அண்ணன் திலீப்சிங் பாட்டீல்தான். இந்தக் கடன் தள்ளுபடியில் பலன் அடைந்ததே திலீப்சிங்கின் மனைவிதான். இந்த வகையில் மட்டும் பிரதீபாவும் அவருடைய உறவினர்களும் ரூ.2 கோடி பணத்தை ஏப்பம் விட்டுவிட்டதாக ஊழியர்கள் சங்கம் தெரிவிக்கிறது.\nகடன் பெற்ற பிரதிபாவின் உறவினர்கள்\n1. திலீப்சிங் என்.பாட்டீல் – அண்ணன் – ரூ.3,09,562\n2. திலீப்சிங் என்.பாட்டீல் – அண்ணன் – ரூ.5,62,840\n3. ராஜேஸ்வரி கிஷோரி சிங் பாட்டீல் – சகோதரரின் மருமகள்-ரூ.45,82,670\n4. கிஷோர் திலீப்சிங் பாட்டீல் – அண்ணன் மகன் – ரூ.51,02,183\n5. கிஷோர் திலீப்சிங் பாட்டீல் – அண்ணன் மகன்\nஉதவ்சிங் தக்டு ராஜ்புத் – உறவினர் – ரூ.43,87,680\n6. உதவ்சிங் தக்டு ராஜ்புத்\nஜெயஸ்ரீ உதவ்சிங் தக்டு ராஜ்புத் – உறவினர்கள் – ரூ.42,89,602\n7. ரந்தீர்சிங் திலீப்சிங் ராஜ்புத்\nஉதவ்சிங் தக்டு ராஜ்புத் – உறவினர் – ரூ.21,44,800\n8. ஜோதி விஜயசிங் பாட்டீல்\nகிஷோர் திலீப்சிங் பாட்டீல் – உறவினர் – ரூ.10,69,893\nஇப்பச் சொல்லுங்க.. திருமதி பிரதிபா பாட்டீல் அரசியல்வாதியா.. இல்லையா..\n84 பதில்கள் to “எல��லாரும் ஜோரா கை தட்டுங்க\n1:15 பிப இல் ஜூன் 30, 2007 | மறுமொழி\n1:15 பிப இல் ஜூன் 30, 2007 | மறுமொழி\nஅடுத்தக் கதையோட வர்றேன்.. //வாங்க கதையோடு\n1:24 பிப இல் ஜூன் 30, 2007 | மறுமொழி\nஜனாதிபதி ஒரு ஆளு மட்டும் யோக்கியாமா இருந்தா இந்தியா வல்லரசாயிடுமா..தல\n1:24 பிப இல் ஜூன் 30, 2007 | மறுமொழி\nஇருக்கட்டுமே ஜனாதிபதி ஒரு ஆளு மட்டும் யோக்கியாமா இருந்தா இந்தியா வல்லரசாயிடுமா..தல\n1:33 பிப இல் ஜூன் 30, 2007 | மறுமொழி\nகொஞ்ச நாளைக்கு அமைதியாத்தான் இருந்துத் தொலைக்கலாம்ல\nஏன் இந்த வீண் பிடிவாதம் இப்போ அவஸ்தைப் படுறது யாரு\n1:33 பிப இல் ஜூன் 30, 2007 | மறுமொழி\nகொஞ்ச நாளைக்கு அமைதியாத்தான் இருந்துத் தொலைக்கலாம்லஏன் இந்த வீண் பிடிவாதம்ஏன் இந்த வீண் பிடிவாதம் இப்போ அவஸ்தைப் படுறது யாரு\n2:54 பிப இல் ஜூன் 30, 2007 | மறுமொழி\nஅமைதியா இருக்கறதா எங்க தலயா,\nநீ கலக்கு தல, ஆனா எங்கேர்ந்துதான் உனக்கு இவ்வளவு கதை கிடைக்குதுனு தெரியலயே\n2:54 பிப இல் ஜூன் 30, 2007 | மறுமொழி\nஅமைதியா இருக்கறதா எங்க தலயா,முடியாது நீ கலக்கு தல, ஆனா எங்கேர்ந்துதான் உனக்கு இவ்வளவு கதை கிடைக்குதுனு தெரியலயே\n4:37 பிப இல் ஜூன் 30, 2007 | மறுமொழி\nஜனாதிபதி ஒரு ஆளு மட்டும் யோக்கியாமா இருந்தா இந்தியா வல்லரசாயிடுமா..தல\nஇதுக்கு பதில் சொல்லுங்க முதல்ல\n4:37 பிப இல் ஜூன் 30, 2007 | மறுமொழி\n//இருக்கட்டுமே ஜனாதிபதி ஒரு ஆளு மட்டும் யோக்கியாமா இருந்தா இந்தியா வல்லரசாயிடுமா..தல//இதுக்கு பதில் சொல்லுங்க முதல்ல\n4:41 பிப இல் ஜூன் 30, 2007 | மறுமொழி\nஅடப்பாவி இது தினமனிலேந்து காப்பி பேஸ்டா எப்பவும் துக்ளக்ளேந்துதன காப்பி பேஸ்ட் பண்ணுவ…\nஅய்யா சொந்தமா போட முடியலன்னா பரவால்ல அன்னைக்கி லிவ் விட்டுடுங்க ஒரு நாள் போஸ்ட் போடலண்ண பிளாகர் அக்கவுண்ட குளோஸ் பண்ணிட மாட்டாங்க\n4:41 பிப இல் ஜூன் 30, 2007 | மறுமொழி\nஅடப்பாவி இது தினமனிலேந்து காப்பி பேஸ்டா எப்பவும் துக்ளக்ளேந்துதன காப்பி பேஸ்ட் பண்ணுவ…அய்யா சொந்தமா போட முடியலன்னா பரவால்ல அன்னைக்கி லிவ் விட்டுடுங்க ஒரு நாள் போஸ்ட் போடலண்ண பிளாகர் அக்கவுண்ட குளோஸ் பண்ணிட மாட்டாங்க\n4:53 பிப இல் ஜூன் 30, 2007 | மறுமொழி\nஇருக்கட்டுமே ஜனாதிபதி ஒரு ஆளு மட்டும் யோக்கியாமா இருந்தா இந்தியா வல்லரசாயிடுமா..தல//\nஇல்லை.. ஆனால் இந்தியாவின் முதல் குடிமகளே.. மக்கள் பணத்தை வாரியிறைந்திருக்கும் கிரினமில் குற்றம் சுமத்தப்பட்டவராக இர��ந்தால் நாளைய வரலாற்றில் இது ஒரு தவறான முன் உதாரணமாகியும், வழி காட்டுதலாகவும் போய்விடும்.\nஇவர்தான் இந்தியாவின் சார்பாக வெளிநாடுகளுக்குச் சென்று அந்த நாட்டுத் தலைவர்களுடன் நம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறார். என்ன தகுதி என்று அவர்கள் நினைக்க மாட்டார்களா இதெல்லாம் எந்த நாட்டுக்காரனுக்குத் தெரியப் போகிறது என்கிறீர்களா\nஇந்நேரம் இந்தப் பத்திரிகை செய்தியை Cut and Past செய்து தத்தமது நாடுகளுக்கு அனுப்பி வைத்திருப்பார்கள் தொண்டா..\nஆமா.. அதென்ன இந்தியா இப்ப வல்லராசுகணும்றதுதான் முக்கியமா வேணாம்.. இது பின்னூட்டம். அது பத்தி புதுசா.. பெரிய பதிவா போடுறேன்..\n4:53 பிப இல் ஜூன் 30, 2007 | மறுமொழி\n//சும்மா அதிருதுல said… இருக்கட்டுமே ஜனாதிபதி ஒரு ஆளு மட்டும் யோக்கியாமா இருந்தா இந்தியா வல்லரசாயிடுமா..தல//இல்லை.. ஆனால் இந்தியாவின் முதல் குடிமகளே.. மக்கள் பணத்தை வாரியிறைந்திருக்கும் கிரினமில் குற்றம் சுமத்தப்பட்டவராக இருந்தால் நாளைய வரலாற்றில் இது ஒரு தவறான முன் உதாரணமாகியும், வழி காட்டுதலாகவும் போய்விடும். இவர்தான் இந்தியாவின் சார்பாக வெளிநாடுகளுக்குச் சென்று அந்த நாட்டுத் தலைவர்களுடன் நம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறார். என்ன தகுதி என்று அவர்கள் நினைக்க மாட்டார்களா இதெல்லாம் எந்த நாட்டுக்காரனுக்குத் தெரியப் போகிறது என்கிறீர்களா இதெல்லாம் எந்த நாட்டுக்காரனுக்குத் தெரியப் போகிறது என்கிறீர்களாஇந்நேரம் இந்தப் பத்திரிகை செய்தியை Cut and Past செய்து தத்தமது நாடுகளுக்கு அனுப்பி வைத்திருப்பார்கள் தொண்டா.. ஆமா.. அதென்ன இந்தியா இப்ப வல்லராசுகணும்றதுதான் முக்கியமாஇந்நேரம் இந்தப் பத்திரிகை செய்தியை Cut and Past செய்து தத்தமது நாடுகளுக்கு அனுப்பி வைத்திருப்பார்கள் தொண்டா.. ஆமா.. அதென்ன இந்தியா இப்ப வல்லராசுகணும்றதுதான் முக்கியமா வேணாம்.. இது பின்னூட்டம். அது பத்தி புதுசா.. பெரிய பதிவா போடுறேன்..\n4:54 பிப இல் ஜூன் 30, 2007 | மறுமொழி\nநலம் விரும்பி ஸார்.. நானும் சும்மா இருக்கலாம்னுதான் பாக்குறேன். முடிய மாட்டேங்குது.. இப்ப எனக்கு வலைபோபியா புடிச்சுப் போச்சு.. கையையும், காலையும் கட்டிப் போட்டாத்தான் உண்டு..\n4:54 பிப இல் ஜூன் 30, 2007 | மறுமொழி\nநலம் விரும்பி ஸார்.. நானும் சும்மா இருக்கலாம்னுதான் பாக்குறேன். முடிய மாட்டேங்குது.. இப்ப எனக்கு வலைபோபியா புடிச்சுப் போச்சு.. கையையும், காலையும் கட்டிப் போட்டாத்தான் உண்டு..\n4:55 பிப இல் ஜூன் 30, 2007 | மறுமொழி\nஉண்மை ரசிகன்.. உன்னை மாதிரி ஒருத்தர், ரெண்டு பேர்தாம்பா என்னோட கண் கண்ட தெய்வம்.. உங்களுக்காகவேத்தான்யா நான் இம்புட்டு எழுதுறேன்.. கடைசிவரைக்கும் படிச்சீல்ல..\n4:55 பிப இல் ஜூன் 30, 2007 | மறுமொழி\nஉண்மை ரசிகன்.. உன்னை மாதிரி ஒருத்தர், ரெண்டு பேர்தாம்பா என்னோட கண் கண்ட தெய்வம்.. உங்களுக்காகவேத்தான்யா நான் இம்புட்டு எழுதுறேன்.. கடைசிவரைக்கும் படிச்சீல்ல..\n4:56 பிப இல் ஜூன் 30, 2007 | மறுமொழி\nஅடப்பாவி இது தினமனிலேந்து காப்பி பேஸ்டா எப்பவும் துக்ளக்ளேந்துதன காப்பி பேஸ்ட் பண்ணுவ… அய்யா சொந்தமா போட முடியலன்னா பரவால்ல அன்னைக்கி லிவ் விட்டுடுங்க ஒரு நாள் போஸ்ட் போடலண்ண பிளாகர் அக்கவுண்ட குளோஸ் பண்ணிட மாட்டாங்க..//\n4:56 பிப இல் ஜூன் 30, 2007 | மறுமொழி\n//ஏமாந்தவன் said… அடப்பாவி இது தினமனிலேந்து காப்பி பேஸ்டா எப்பவும் துக்ளக்ளேந்துதன காப்பி பேஸ்ட் பண்ணுவ… அய்யா சொந்தமா போட முடியலன்னா பரவால்ல அன்னைக்கி லிவ் விட்டுடுங்க ஒரு நாள் போஸ்ட் போடலண்ண பிளாகர் அக்கவுண்ட குளோஸ் பண்ணிட மாட்டாங்க..//முடியல சாமி.. முடியல..\n4:58 பிப இல் ஜூன் 30, 2007 | மறுமொழி\nமின்னலு.. ஸாரிப்பா.. மொதல்ல வந்து போட்டிருக்க.. நான் இப்ப கடைசியா தேங்க்ஸ் சொல்றேன்.. மன்னிச்சு விட்ரு.. அடுத்தக் கதைதான. நாளைக்கு வரும்.. வெயிட் அண்ட் ஸீ..\n4:58 பிப இல் ஜூன் 30, 2007 | மறுமொழி\nமின்னலு.. ஸாரிப்பா.. மொதல்ல வந்து போட்டிருக்க.. நான் இப்ப கடைசியா தேங்க்ஸ் சொல்றேன்.. மன்னிச்சு விட்ரு.. அடுத்தக் கதைதான. நாளைக்கு வரும்.. வெயிட் அண்ட் ஸீ..\n10:08 பிப இல் ஜூன் 30, 2007 | மறுமொழி\n இதுதான் ‘எந்தப் புத்துலே என்னபாம்பு இருக்கோ\n10:08 பிப இல் ஜூன் 30, 2007 | மறுமொழி\n இதுதான் ‘எந்தப் புத்துலே என்னபாம்பு இருக்கோ’ ன்னு சொல்றாங்களே, அதுவா\n10:10 பிப இல் ஜூன் 30, 2007 | மறுமொழி\nஅடுத்த கதையைச் சொல்லுங்க. நாங்க நகர மாட்டோம்.\nஇல்லேட்டா யாரு ரத்தம் கக்கிச் சாவறது\n10:10 பிப இல் ஜூன் 30, 2007 | மறுமொழி\nஅடுத்த கதையைச் சொல்லுங்க. நாங்க நகர மாட்டோம்.இல்லேட்டா யாரு ரத்தம் கக்கிச் சாவறது\n(அதே) நலம் விரும்பி Says:\n5:38 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\n//நலம் விரும்பி ஸார்.. நானும் சும்மா இருக்கலாம்னுதான் பாக்குறேன். முடிய மாட்டேங்குது.. இப்ப எனக்கு வலைபோபியா புடிச்சுப் போச்சு.. கையையும், காலையும் கட்டிப் போட்டாத்தான் உண்டு..//\nஅதுக்குன்னு துக்ளக்ல இருந்துதான் ஸ்கேன் பண்னி போடணுமா\nகுமுதம், ஆனந்தவிகடன் ன்னு எத்தனை பொஸ்தவம் இருக்கு அதுல இருந்து ஜோக் எல்லாம் ஸ்கேன் பண்ணி போட்டுத் தொலையேன்\nவம்பை விலை கொடுத்து வாங்கியே தீருவேன்னு அடம்பிடிச்சா என்னதான் பண்ணுறது அப்புறமா குத்துதே குடையுதேன்னு அலற வேண்டியது\n(அதே) நலம் விரும்பி Says:\n5:38 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\n//நலம் விரும்பி ஸார்.. நானும் சும்மா இருக்கலாம்னுதான் பாக்குறேன். முடிய மாட்டேங்குது.. இப்ப எனக்கு வலைபோபியா புடிச்சுப் போச்சு.. கையையும், காலையும் கட்டிப் போட்டாத்தான் உண்டு..//அதுக்குன்னு துக்ளக்ல இருந்துதான் ஸ்கேன் பண்னி போடணுமாகுமுதம், ஆனந்தவிகடன் ன்னு எத்தனை பொஸ்தவம் இருக்குகுமுதம், ஆனந்தவிகடன் ன்னு எத்தனை பொஸ்தவம் இருக்கு அதுல இருந்து ஜோக் எல்லாம் ஸ்கேன் பண்ணி போட்டுத் தொலையேன் அதுல இருந்து ஜோக் எல்லாம் ஸ்கேன் பண்ணி போட்டுத் தொலையேன்வம்பை விலை கொடுத்து வாங்கியே தீருவேன்னு அடம்பிடிச்சா என்னதான் பண்ணுறதுவம்பை விலை கொடுத்து வாங்கியே தீருவேன்னு அடம்பிடிச்சா என்னதான் பண்ணுறது அப்புறமா குத்துதே குடையுதேன்னு அலற வேண்டியது அப்புறமா குத்துதே குடையுதேன்னு அலற வேண்டியது\n5:42 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\nஎங்களுக்கெல்லாம் எழுதத் தெரியாமயா பேசாம இருக்கோம்\nஇல்லை பயந்துகிட்டுதான் பேசாம இருக்கமா\nபிளாக் பக்கம் வர்ற நேரமே கொஞ்சம்தான் அதுலகூட வம்பை இழுத்து விட்டுகிட்டு, அப்புறமா அவஸ்தைப் பட்டுகிட்டு, வேற எதுலயும் கான்சஸண்ட்ரேட் பண்ண முடியாம… எதுக்கு இதெல்லாம்\nவந்தமா ரெண்டு கதை, (நீர் எழுதுறது எல்லாம் நாவல்) நெழுதினமா அதை வெச்சி கும்மியடிச்சமான்னு இல்லாம எதுக்கு இந்த வேண்டாத அரசியல்\n5:42 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\nஎங்களுக்கெல்லாம் எழுதத் தெரியாமயா பேசாம இருக்கோம்இல்லை பயந்துகிட்டுதான் பேசாம இருக்கமாஇல்லை பயந்துகிட்டுதான் பேசாம இருக்கமாபிளாக் பக்கம் வர்ற நேரமே கொஞ்சம்தான்பிளாக் பக்கம் வர்ற நேரமே கொஞ்சம்தான் அதுலகூட வம்பை இழுத்து விட்டுகிட்டு, அப்புறமா அவஸ்தைப் பட்டுகிட்டு, வேற எதுலயும் கான்சஸண்ட்ரேட் பண்ண முடியாம… எதுக்கு இதெல்லாம் அதுலகூட வம்பை இழுத்து விட்டுகிட்டு, அப்புறமா அவஸ்தைப் பட்டுகிட்டு, வேற எதுலயும் கான்சஸண்ட்ரேட் பண்ண முடியாம… எதுக்கு இதெல்லாம்வந்தமா ரெண்டு கதை, (நீர் எழுதுறது எல்லாம் நாவல்) நெழுதினமா அதை வெச்சி கும்மியடிச்சமான்னு இல்லாம எதுக்கு இந்த வேண்டாத அரசியல்வந்தமா ரெண்டு கதை, (நீர் எழுதுறது எல்லாம் நாவல்) நெழுதினமா அதை வெச்சி கும்மியடிச்சமான்னு இல்லாம எதுக்கு இந்த வேண்டாத அரசியல்\n7:09 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\n இதுதான் ‘எந்தப் புத்துலே என்னபாம்பு இருக்கோ’ ன்னு சொல்றாங்களே, அதுவா’ ன்னு சொல்றாங்களே, அதுவா\nஅதேதான் டீச்சர்.. இப்பவே ஜெயிச்ச மாதிரின்னு நினைச்சுட்டாங்க அம்மா. அதுனால அவுக ரத்தச் சொந்தப் பந்தங்கள் டெல்லில இப்பவே வந்து உக்காந்துட்டு.. ஜனாதிபதி மாளிகையோட மேப்பை கைல வைச்சுக்கிட்டு எந்தெந்த ரூம் யார் யாருக்கு உள்ள எப்படி டெக்ரேஷன் பண்றது உள்ள எப்படி டெக்ரேஷன் பண்றது விலையுயர்ந்த சோபாக்களை ஆர்டர் பண்றதுன்னு டெல்லியைக் கலக்கிட்டிருக்காக.. ஆனா இப்ப அவுங்களுக்கு மிகப் பெரிய தேவை ஒண்ணு இருக்கு. அது அவுக மராத்தி டேஸ்ட்டுக்குத் தகுந்தாப்புல சமைச்சுப் போடுறதுக்கு சமையல்காரங்க வேணுமாம்.. எம்புட்டுச் சம்பளம்னாலும் கொடுத்திருவாங்க. அவுங்க காசு இல்லீல்ல.. நம்ம காசுதான.. யாராச்சும் இருந்தா சொல்லியனுப்புங்க.. கூடவே இன்னொண்ணையும் அவுககிட்ட சேர்த்துச் சொல்லிக் கூப்பிடுங்க. முதல் குடிமகள்கூட அந்த பங்காள குடியேறப் போறது கூட்டிக் கழிச்சுப் பார்த்தா அவுக கொடுத்திருக்கும் லிஸ்ட்படி 18 பேராம்.. இது கூடலாம்.. அல்லது குறையலாம்..\n//அடுத்த கதையைச் சொல்லுங்க. நாங்க நகர மாட்டோம். இல்லேட்டா யாரு ரத்தம் கக்கிச் சாவறது\nஇதுக்கெதுக்கு ரத்தம் கக்கிச் சாகணும் உள்ள வந்ததும் பாருங்க.. அந்தம்மா சொந்தங்கள் அலட்டுற அலட்டல்ல தானாவே..\n7:09 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\n//துளசி கோபால் said… அட இதுதான் ‘எந்தப் புத்துலே என்னபாம்பு இருக்கோ இதுதான் ‘எந்தப் புத்துலே என்னபாம்பு இருக்கோ’ ன்னு சொல்றாங்களே, அதுவா’ ன்னு சொல்றாங்களே, அதுவா//அதேதான் டீச்சர்.. இப்பவே ஜெயிச்ச மாதிரின்னு நினைச்சுட்டாங்க அம்மா. அதுனால அவுக ரத்தச் சொந்தப் பந்தங்கள் டெல்லில இப்பவே வந்து உக்காந்துட்டு.. ஜனாதிபதி மாளிகையோட மேப்பை கைல வைச்சுக்கிட்டு எந்தெந்த ரூம் யார் யாருக்கு//அதேதான் டீச்சர்.. இப்பவே ஜெயிச்ச மாதிரின்னு நினைச்சுட்டாங்க அம்மா. அதுனால அவுக ரத்தச் சொந்தப் பந்தங்கள் டெல்லில இப்பவே வந்து உக்காந்துட்டு.. ஜனாதிபதி மாளிகையோட மேப்பை கைல வைச்சுக்கிட்டு எந்தெந்த ரூம் யார் யாருக்கு உள்ள எப்படி டெக்ரேஷன் பண்றது உள்ள எப்படி டெக்ரேஷன் பண்றது விலையுயர்ந்த சோபாக்களை ஆர்டர் பண்றதுன்னு டெல்லியைக் கலக்கிட்டிருக்காக.. ஆனா இப்ப அவுங்களுக்கு மிகப் பெரிய தேவை ஒண்ணு இருக்கு. அது அவுக மராத்தி டேஸ்ட்டுக்குத் தகுந்தாப்புல சமைச்சுப் போடுறதுக்கு சமையல்காரங்க வேணுமாம்.. எம்புட்டுச் சம்பளம்னாலும் கொடுத்திருவாங்க. அவுங்க காசு இல்லீல்ல.. நம்ம காசுதான.. யாராச்சும் இருந்தா சொல்லியனுப்புங்க.. கூடவே இன்னொண்ணையும் அவுககிட்ட சேர்த்துச் சொல்லிக் கூப்பிடுங்க. முதல் குடிமகள்கூட அந்த பங்காள குடியேறப் போறது கூட்டிக் கழிச்சுப் பார்த்தா அவுக கொடுத்திருக்கும் லிஸ்ட்படி 18 பேராம்.. இது கூடலாம்.. அல்லது குறையலாம்..//அடுத்த கதையைச் சொல்லுங்க. நாங்க நகர மாட்டோம். இல்லேட்டா யாரு ரத்தம் கக்கிச் சாவறது விலையுயர்ந்த சோபாக்களை ஆர்டர் பண்றதுன்னு டெல்லியைக் கலக்கிட்டிருக்காக.. ஆனா இப்ப அவுங்களுக்கு மிகப் பெரிய தேவை ஒண்ணு இருக்கு. அது அவுக மராத்தி டேஸ்ட்டுக்குத் தகுந்தாப்புல சமைச்சுப் போடுறதுக்கு சமையல்காரங்க வேணுமாம்.. எம்புட்டுச் சம்பளம்னாலும் கொடுத்திருவாங்க. அவுங்க காசு இல்லீல்ல.. நம்ம காசுதான.. யாராச்சும் இருந்தா சொல்லியனுப்புங்க.. கூடவே இன்னொண்ணையும் அவுககிட்ட சேர்த்துச் சொல்லிக் கூப்பிடுங்க. முதல் குடிமகள்கூட அந்த பங்காள குடியேறப் போறது கூட்டிக் கழிச்சுப் பார்த்தா அவுக கொடுத்திருக்கும் லிஸ்ட்படி 18 பேராம்.. இது கூடலாம்.. அல்லது குறையலாம்..//அடுத்த கதையைச் சொல்லுங்க. நாங்க நகர மாட்டோம். இல்லேட்டா யாரு ரத்தம் கக்கிச் சாவறது அதுக்குல்லாம் தெம்பு இல்லை:-))))//இதுக்கெதுக்கு ரத்தம் கக்கிச் சாகணும் அதுக்குல்லாம் தெம்பு இல்லை:-))))//இதுக்கெதுக்கு ரத்தம் கக்கிச் சாகணும் உள்ள வந்ததும் பாருங்க.. அந்தம்மா சொந்தங்கள் அலட்டுற அலட்டல்ல தானாவே..\n7:13 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\n//(அதே) நலம் விரும்பி said…\n//நலம் விரும்பி ஸார்.. நானும் சும்மா இருக்கலாம்னுதான் பாக்குறேன். முடிய மாட்டேங்குது.. இப்ப எனக்கு வலைபோபிய�� புடிச்சுப் போச்சு.. கையையும், காலையும் கட்டிப் போட்டாத்தான் உண்டு..//\nஅதுக்குன்னு துக்ளக்ல இருந்துதான் ஸ்கேன் பண்னி போடணுமா குமுதம், ஆனந்தவிகடன் ன்னு எத்தனை பொஸ்தவம் இருக்கு குமுதம், ஆனந்தவிகடன் ன்னு எத்தனை பொஸ்தவம் இருக்கு அதுல இருந்து ஜோக் எல்லாம் ஸ்கேன் பண்ணி போட்டுத் தொலையேன் அதுல இருந்து ஜோக் எல்லாம் ஸ்கேன் பண்ணி போட்டுத் தொலையேன் வம்பை விலை கொடுத்து வாங்கியே தீருவேன்னு அடம்பிடிச்சா என்னதான் பண்ணுறது வம்பை விலை கொடுத்து வாங்கியே தீருவேன்னு அடம்பிடிச்சா என்னதான் பண்ணுறது அப்புறமா குத்துதே குடையுதேன்னு அலற வேண்டியது அப்புறமா குத்துதே குடையுதேன்னு அலற வேண்டியது\nஐயா நலம்விரும்பியே.. பிளாக் எழுத வர்றது என்னோட விருப்பத்துக்காக.. எனக்கு எது பிடிக்குதோ அதைத்தான் எழுதுவேன்.. நான் சொன்ன மாதிரியேதான் எழுதணும்னு சொன்னா.. சொல்றவன் கண்டிப்பா மனநோயாளிதான்.. இதுல வம்பை விலை குடுத்து வாங்குறதுன்றதுலதான் இல்லீங்கய்யா.. பொது வாழ்க்கைல இறங்கிட்டா இது மாதிரி எதிர்ப்புகள்லாம் வரத்தான் செய்யும். அப்ப உங்களை மாதிரி நல்ல நாலு நலம் விரும்பிகள் துணையோட துணிஞ்சு எதிர்த்து நின்னுட்டா போகுது.. நன்றிங்கோ ஐயா..\n7:13 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\n//(அதே) நலம் விரும்பி said… //நலம் விரும்பி ஸார்.. நானும் சும்மா இருக்கலாம்னுதான் பாக்குறேன். முடிய மாட்டேங்குது.. இப்ப எனக்கு வலைபோபியா புடிச்சுப் போச்சு.. கையையும், காலையும் கட்டிப் போட்டாத்தான் உண்டு..//அதுக்குன்னு துக்ளக்ல இருந்துதான் ஸ்கேன் பண்னி போடணுமா குமுதம், ஆனந்தவிகடன் ன்னு எத்தனை பொஸ்தவம் இருக்கு குமுதம், ஆனந்தவிகடன் ன்னு எத்தனை பொஸ்தவம் இருக்கு அதுல இருந்து ஜோக் எல்லாம் ஸ்கேன் பண்ணி போட்டுத் தொலையேன் அதுல இருந்து ஜோக் எல்லாம் ஸ்கேன் பண்ணி போட்டுத் தொலையேன் வம்பை விலை கொடுத்து வாங்கியே தீருவேன்னு அடம்பிடிச்சா என்னதான் பண்ணுறது வம்பை விலை கொடுத்து வாங்கியே தீருவேன்னு அடம்பிடிச்சா என்னதான் பண்ணுறது அப்புறமா குத்துதே குடையுதேன்னு அலற வேண்டியது அப்புறமா குத்துதே குடையுதேன்னு அலற வேண்டியது//ஐயா நலம்விரும்பியே.. பிளாக் எழுத வர்றது என்னோட விருப்பத்துக்காக.. எனக்கு எது பிடிக்குதோ அதைத்தான் எழுதுவேன்.. நான் சொன்ன மாதிரியேதான் எழுதணும்னு சொன்னா.. சொ���்றவன் கண்டிப்பா மனநோயாளிதான்.. இதுல வம்பை விலை குடுத்து வாங்குறதுன்றதுலதான் இல்லீங்கய்யா.. பொது வாழ்க்கைல இறங்கிட்டா இது மாதிரி எதிர்ப்புகள்லாம் வரத்தான் செய்யும். அப்ப உங்களை மாதிரி நல்ல நாலு நலம் விரும்பிகள் துணையோட துணிஞ்சு எதிர்த்து நின்னுட்டா போகுது.. நன்றிங்கோ ஐயா..\n7:17 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\nஎங்களுக்கெல்லாம் எழுதத் தெரியாமயா பேசாம இருக்கோம் இல்லை பயந்துகிட்டுதான் பேசாம இருக்கமா இல்லை பயந்துகிட்டுதான் பேசாம இருக்கமா பிளாக் பக்கம் வர்ற நேரமே கொஞ்சம்தான் பிளாக் பக்கம் வர்ற நேரமே கொஞ்சம்தான் அதுலகூட வம்பை இழுத்து விட்டுகிட்டு, அப்புறமா அவஸ்தைப் பட்டுகிட்டு, வேற எதுலயும் கான்சஸண்ட்ரேட் பண்ண முடியாம… எதுக்கு இதெல்லாம் அதுலகூட வம்பை இழுத்து விட்டுகிட்டு, அப்புறமா அவஸ்தைப் பட்டுகிட்டு, வேற எதுலயும் கான்சஸண்ட்ரேட் பண்ண முடியாம… எதுக்கு இதெல்லாம் வந்தமா ரெண்டு கதை, (நீர் எழுதுறது எல்லாம் நாவல்) நெழுதினமா அதை வெச்சி கும்மியடிச்சமான்னு இல்லாம எதுக்கு இந்த வேண்டாத அரசியல் வந்தமா ரெண்டு கதை, (நீர் எழுதுறது எல்லாம் நாவல்) நெழுதினமா அதை வெச்சி கும்மியடிச்சமான்னு இல்லாம எதுக்கு இந்த வேண்டாத அரசியல் நல்லா யோசிச்சிப் பாருங்க\nஆ.. என் மனசை டச் பண்ணிட்ட முருகா.. டச் பண்ணிட்ட.. இதுல வம்புமில்ல.. தும்புமில்ல.. சில நட்டு கழன்ற பார்ட்டிக உள்ள வந்ததுனால வந்த வினை.. நீ இருக்கியே முருகா துணைக்கு.. அதுவே போதும்..\nஆமா.. முருகா.. நெசமா உன் மனசைத் தொட்டுச் சொல்லு.. நான் எழுதறதைப் பார்த்தா கதை மாதிரியா இருக்குது அதுலேயும் நாவலா.. என் கதைய வைச்சுத்தான் நீ கும்மியடிக்கணுமா வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுறியே முருகா..\n7:17 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\n//நலம் விரும்பி said… எங்களுக்கெல்லாம் எழுதத் தெரியாமயா பேசாம இருக்கோம் இல்லை பயந்துகிட்டுதான் பேசாம இருக்கமா இல்லை பயந்துகிட்டுதான் பேசாம இருக்கமா பிளாக் பக்கம் வர்ற நேரமே கொஞ்சம்தான் பிளாக் பக்கம் வர்ற நேரமே கொஞ்சம்தான் அதுலகூட வம்பை இழுத்து விட்டுகிட்டு, அப்புறமா அவஸ்தைப் பட்டுகிட்டு, வேற எதுலயும் கான்சஸண்ட்ரேட் பண்ண முடியாம… எதுக்கு இதெல்லாம் அதுலகூட வம்பை இழுத்து விட்டுகிட்டு, அப்புறமா அவஸ்தைப் பட்டுகிட்டு, வேற எதுலயும் கான்சஸண்ட்ரேட் பண்ண முடியாம… எதுக்கு இதெல்லாம் வந்தமா ரெண்டு கதை, (நீர் எழுதுறது எல்லாம் நாவல்) நெழுதினமா அதை வெச்சி கும்மியடிச்சமான்னு இல்லாம எதுக்கு இந்த வேண்டாத அரசியல் வந்தமா ரெண்டு கதை, (நீர் எழுதுறது எல்லாம் நாவல்) நெழுதினமா அதை வெச்சி கும்மியடிச்சமான்னு இல்லாம எதுக்கு இந்த வேண்டாத அரசியல் நல்லா யோசிச்சிப் பாருங்க//ஆ.. என் மனசை டச் பண்ணிட்ட முருகா.. டச் பண்ணிட்ட.. இதுல வம்புமில்ல.. தும்புமில்ல.. சில நட்டு கழன்ற பார்ட்டிக உள்ள வந்ததுனால வந்த வினை.. நீ இருக்கியே முருகா துணைக்கு.. அதுவே போதும்.. ஆமா.. முருகா.. நெசமா உன் மனசைத் தொட்டுச் சொல்லு.. நான் எழுதறதைப் பார்த்தா கதை மாதிரியா இருக்குது அதுலேயும் நாவலா.. என் கதைய வைச்சுத்தான் நீ கும்மியடிக்கணுமா வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுறியே முருகா..\n7:28 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\n// சொல்றவன் கண்டிப்பா மனநோயாளிதான்.. //\nமனநோயாளிகிட்ட போய் யாராச்சும் மல்லுகட்டிகிட்டு இருப்பாங்களா\nஅதுக்குத்தான் முன்னாடி ஒருத்தர் இருந்தார். இப்ப நீங்களா\n7:28 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\n// சொல்றவன் கண்டிப்பா மனநோயாளிதான்.. //மனநோயாளிகிட்ட போய் யாராச்சும் மல்லுகட்டிகிட்டு இருப்பாங்களாஅதுக்குத்தான் முன்னாடி ஒருத்தர் இருந்தார். இப்ப நீங்களாஅதுக்குத்தான் முன்னாடி ஒருத்தர் இருந்தார். இப்ப நீங்களாஎப்படியோ அனுபவிங்க\n7:32 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\n//ஐயா நலம்விரும்பியே.. பிளாக் எழுத வர்றது என்னோட விருப்பத்துக்காக.. எனக்கு எது பிடிக்குதோ அதைத்தான் எழுதுவேன்.. நான் சொன்ன மாதிரியேதான் எழுதணும்னு சொன்னா.. சொல்றவன் கண்டிப்பா மனநோயாளிதான்.. இதுல வம்பை விலை குடுத்து வாங்குறதுன்றதுலதான் இல்லீங்கய்யா.. பொது வாழ்க்கைல இறங்கிட்டா இது மாதிரி எதிர்ப்புகள்லாம் வரத்தான் செய்யும்.//\nநல்லதா கதை ஒண்ணு ஞாபகத்துக்கு வருது\n7:32 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\n//ஐயா நலம்விரும்பியே.. பிளாக் எழுத வர்றது என்னோட விருப்பத்துக்காக.. எனக்கு எது பிடிக்குதோ அதைத்தான் எழுதுவேன்.. நான் சொன்ன மாதிரியேதான் எழுதணும்னு சொன்னா.. சொல்றவன் கண்டிப்பா மனநோயாளிதான்.. இதுல வம்பை விலை குடுத்து வாங்குறதுன்றதுலதான் இல்லீங்கய்யா.. பொது வாழ்க்கைல இறங்கிட்டா இது மாதிரி எதிர்ப்புகள்லாம் வரத்தான் செய்யும்.//நல்லதா கதை ஒண்ணு ஞாபகத்துக்கு வருதுவேணாம்…\n7:34 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\n// சொல்றவன் கண்டிப்பா மனநோயாளிதான்.. //\nமனநோயாளிகிட்ட போய் யாராச்சும் மல்லுகட்டிகிட்டு இருப்பாங்களா அதுக்குத்தான் முன்னாடி ஒருத்தர் இருந்தார். இப்ப நீங்களா அதுக்குத்தான் முன்னாடி ஒருத்தர் இருந்தார். இப்ப நீங்களா எப்படியோ அனுபவிங்க\nமல்லு கட்டல சாமி.. கண்டுக்காமத்தான் போயிக்கிட்டிருக்கேன்.. அதென்ன எப்படியோ அனுபவிங்க.. என்ஜாய்ன்னு சொல்லிட்டு நீரு தப்பிக்கலாம்னு பாக்குதீயளா.. விட மாட்டேன்.. கடைசி வரைக்கும் கூட இருக்கணுமாக்கும்..\n7:34 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\n///Anonymous said… // சொல்றவன் கண்டிப்பா மனநோயாளிதான்.. //மனநோயாளிகிட்ட போய் யாராச்சும் மல்லுகட்டிகிட்டு இருப்பாங்களா அதுக்குத்தான் முன்னாடி ஒருத்தர் இருந்தார். இப்ப நீங்களா அதுக்குத்தான் முன்னாடி ஒருத்தர் இருந்தார். இப்ப நீங்களா எப்படியோ அனுபவிங்க///மல்லு கட்டல சாமி.. கண்டுக்காமத்தான் போயிக்கிட்டிருக்கேன்.. அதென்ன எப்படியோ அனுபவிங்க.. என்ஜாய்ன்னு சொல்லிட்டு நீரு தப்பிக்கலாம்னு பாக்குதீயளா.. விட மாட்டேன்.. கடைசி வரைக்கும் கூட இருக்கணுமாக்கும்..\n7:38 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\n//ஐயா நலம்விரும்பியே.. பிளாக் எழுத வர்றது என்னோட விருப்பத்துக்காக.. எனக்கு எது பிடிக்குதோ அதைத்தான் எழுதுவேன்.. நான் சொன்ன மாதிரியேதான் எழுதணும்னு சொன்னா.. சொல்றவன் கண்டிப்பா மனநோயாளிதான்.. இதுல வம்பை விலை குடுத்து வாங்குறதுன்றதுலதான் இல்லீங்கய்யா.. பொது வாழ்க்கைல இறங்கிட்டா இது மாதிரி எதிர்ப்புகள்லாம் வரத்தான் செய்யும்.//\nநல்லதா கதை ஒண்ணு ஞாபகத்துக்கு வருது வேணாம்…\n7:38 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\nதமிழ்நாடே எங்க தலைமையைத்தான் விரும்புது\nஅதுக்கு எங்களுக்கு கிடைச்ச இந்த 4000 அதிக ஓட்டுக்களே சாட்சி\n7:38 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\n///Anonymous said… //ஐயா நலம்விரும்பியே.. பிளாக் எழுத வர்றது என்னோட விருப்பத்துக்காக.. எனக்கு எது பிடிக்குதோ அதைத்தான் எழுதுவேன்.. நான் சொன்ன மாதிரியேதான் எழுதணும்னு சொன்னா.. சொல்றவன் கண்டிப்பா மனநோயாளிதான்.. இதுல வம்பை விலை குடுத்து வாங்குறதுன்றதுலதான் இல்லீங்கய்யா.. பொது வாழ்க்கைல இறங்கிட்டா இது மாதிரி எதிர்ப்புகள்லாம் வரத்தான் செய்யும்.// நல்லதா கதை ஒண்ணு ஞாபகத்துக்கு வருது வேணாம்…\n7:38 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\nதமிழ்நாடே எங்க தலைமையைத்தான் விரும்புத���அதுக்கு எங்களுக்கு கிடைச்ச இந்த 4000 அதிக ஓட்டுக்களே சாட்சி\n7:40 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\n//ஐயா நலம்விரும்பியே.. பிளாக் எழுத வர்றது என்னோட விருப்பத்துக்காக.. எனக்கு எது பிடிக்குதோ அதைத்தான் எழுதுவேன்.. நான் சொன்ன மாதிரியேதான் எழுதணும்னு சொன்னா.. சொல்றவன் கண்டிப்பா மனநோயாளிதான்.. இதுல வம்பை விலை குடுத்து வாங்குறதுன்றதுலதான் இல்லீங்கய்யா.. பொது வாழ்க்கைல இறங்கிட்டா இது மாதிரி எதிர்ப்புகள்லாம் வரத்தான் செய்யும்.//\nநல்லதா கதை ஒண்ணு ஞாபகத்துக்கு வருது வேணாம்…\nசொல்லிரு சாமி.. ஏன் தொண்டைக்குழியோட முழுங்கிர்றே.. அதுல இருந்து ஒரு லைனை புடிச்சு பத்து பதிவு போட்டிர மாட்டேன்..\n7:40 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\n///Anonymous said… //ஐயா நலம்விரும்பியே.. பிளாக் எழுத வர்றது என்னோட விருப்பத்துக்காக.. எனக்கு எது பிடிக்குதோ அதைத்தான் எழுதுவேன்.. நான் சொன்ன மாதிரியேதான் எழுதணும்னு சொன்னா.. சொல்றவன் கண்டிப்பா மனநோயாளிதான்.. இதுல வம்பை விலை குடுத்து வாங்குறதுன்றதுலதான் இல்லீங்கய்யா.. பொது வாழ்க்கைல இறங்கிட்டா இது மாதிரி எதிர்ப்புகள்லாம் வரத்தான் செய்யும்.// நல்லதா கதை ஒண்ணு ஞாபகத்துக்கு வருது வேணாம்… 😦 ///சொல்லிரு சாமி.. ஏன் தொண்டைக்குழியோட முழுங்கிர்றே.. அதுல இருந்து ஒரு லைனை புடிச்சு பத்து பதிவு போட்டிர மாட்டேன்..\n7:41 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\n//கடைசி வரைக்கும் கூட இருக்கணுமாக்கும்.. //\nநாங்க இருப்போம் கடைசி வரைக்கும்\nபொறவு உம்ம நிலைமையப் பார்த்து சிரிக்க ஆள் வேணாமா\n7:41 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\n//கடைசி வரைக்கும் கூட இருக்கணுமாக்கும்.. //நாங்க இருப்போம் கடைசி வரைக்கும்பொறவு உம்ம நிலைமையப் பார்த்து சிரிக்க ஆள் வேணாமா\n7:43 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\nதமிழ்நாடே எங்க தலைமையைத்தான் விரும்புது அதுக்கு எங்களுக்கு கிடைச்ச இந்த 4000 அதிக ஓட்டுக்களே சாட்சி அதுக்கு எங்களுக்கு கிடைச்ச இந்த 4000 அதிக ஓட்டுக்களே சாட்சி\nஉண்மைதான் கேப்டன்.. ரெண்டு கட்சிக்காரங்களும் வேணாம்னு நினைக்குறவுகளோட ஓட்டு உங்களுக்கு விழுந்து அதன் மூலமா உங்க கட்சிக்கான ஓட்டும் கூடிக்கிட்டே இருக்கு. இப்படியே கடைசிவரைக்கும் இருந்து ரெண்டு பேருக்கு பேதி மாத்திரை கொடுத்துக்கிட்டே இருங்க.. காலம் கைகூடி நிச்சயமா உங்க கைக்கு தங்க வளையல் கிடைக்காட்டியும், கண்ணாடி வளையலாச்சும் க���டைக்கும்…\n7:43 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\n//கேப்டன் said… தமிழ்நாடே எங்க தலைமையைத்தான் விரும்புது அதுக்கு எங்களுக்கு கிடைச்ச இந்த 4000 அதிக ஓட்டுக்களே சாட்சி அதுக்கு எங்களுக்கு கிடைச்ச இந்த 4000 அதிக ஓட்டுக்களே சாட்சி//உண்மைதான் கேப்டன்.. ரெண்டு கட்சிக்காரங்களும் வேணாம்னு நினைக்குறவுகளோட ஓட்டு உங்களுக்கு விழுந்து அதன் மூலமா உங்க கட்சிக்கான ஓட்டும் கூடிக்கிட்டே இருக்கு. இப்படியே கடைசிவரைக்கும் இருந்து ரெண்டு பேருக்கு பேதி மாத்திரை கொடுத்துக்கிட்டே இருங்க.. காலம் கைகூடி நிச்சயமா உங்க கைக்கு தங்க வளையல் கிடைக்காட்டியும், கண்ணாடி வளையலாச்சும் கிடைக்கும்…\n7:46 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\n//கடைசி வரைக்கும் கூட இருக்கணுமாக்கும்.. //\nநாங்க இருப்போம் கடைசி வரைக்கும் பொறவு உம்ம நிலைமையப் பார்த்து சிரிக்க ஆள் வேணாமா பொறவு உம்ம நிலைமையப் பார்த்து சிரிக்க ஆள் வேணாமா\nசரிங்க முருகா.. நீ சிரிக்காம யார் சிரிப்பா.. உன்னைச் சிரிக்க வைச்சப் புண்ணியமாச்சும் எனக்குக் கிட்டுமே..\n7:46 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\n///Anonymous said… //கடைசி வரைக்கும் கூட இருக்கணுமாக்கும்.. //நாங்க இருப்போம் கடைசி வரைக்கும் பொறவு உம்ம நிலைமையப் பார்த்து சிரிக்க ஆள் வேணாமா பொறவு உம்ம நிலைமையப் பார்த்து சிரிக்க ஆள் வேணாமா///சரிங்க முருகா.. நீ சிரிக்காம யார் சிரிப்பா.. உன்னைச் சிரிக்க வைச்சப் புண்ணியமாச்சும் எனக்குக் கிட்டுமே..\n7:49 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\nஏம்ப்பா இதுக்குப் பேரு கதையா.. இதை என் பதிவுல வேற போடணுமா இதை என் பதிவுல வேற போடணுமா நீ நெசமாவே நலம் விரும்பித்தானா நீ நெசமாவே நலம் விரும்பித்தானா கோபப்படாத கண்ணு.. இந்த மாதிரி கதையெல்லாம் எனக்கு வேணாம்..\n7:49 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\nஏம்ப்பா இதுக்குப் பேரு கதையா.. இதை என் பதிவுல வேற போடணுமா இதை என் பதிவுல வேற போடணுமா நீ நெசமாவே நலம் விரும்பித்தானா நீ நெசமாவே நலம் விரும்பித்தானா கோபப்படாத கண்ணு.. இந்த மாதிரி கதையெல்லாம் எனக்கு வேணாம்..\n7:50 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\n// இந்த மாதிரி கதையெல்லாம் எனக்கு வேணாம்.. //\n7:50 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\n// இந்த மாதிரி கதையெல்லாம் எனக்கு வேணாம்.. //அதான் சொல்லலைன்னு சொன்னேன்\n7:54 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\n//அதுல இருந்து ஒரு லைனை புடிச்சு பத்து பதிவு போட்டிர மாட்டேன்//\nபுதுக்கதையை கருவா வெச்சி நம்ம அண்ணன் 10 பதிவு போடப் போறாராம்\n7:54 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\n//அதுல இருந்து ஒரு லைனை புடிச்சு பத்து பதிவு போட்டிர மாட்டேன்//ஐய்யா புதுக்கதையை கருவா வெச்சி நம்ம அண்ணன் 10 பதிவு போடப் போறாராம் புதுக்கதையை கருவா வெச்சி நம்ம அண்ணன் 10 பதிவு போடப் போறாராம்\n7:55 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\n// இந்த மாதிரி கதையெல்லாம் எனக்கு வேணாம்.. //\nதெரியாம கேட்டுப்புட்டேன் சாமி.. ஆமா.. இது மாதிரி அசைவக் கதையையெல்லாம் ஏன் படிக்கிறப்பூ.. மனசு கெட்டு, அதால உடம்பும் கெட்டுப் போயிரும்.. டெய்லி ராத்திரி தூங்கும்போது விபூதியைப் பூசிட்டுத் தூங்கு.. அப்புறம் கண்ட கண்ட பதிவு பக்கமெல்லாம் போகாத.. சரியாப்பூ..\n7:55 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\n///Anonymous said… // இந்த மாதிரி கதையெல்லாம் எனக்கு வேணாம்.. //அதான் சொல்லலைன்னு சொன்னேன் திருப்பி கேட்டது யாரு///தெரியாம கேட்டுப்புட்டேன் சாமி.. ஆமா.. இது மாதிரி அசைவக் கதையையெல்லாம் ஏன் படிக்கிறப்பூ.. மனசு கெட்டு, அதால உடம்பும் கெட்டுப் போயிரும்.. டெய்லி ராத்திரி தூங்கும்போது விபூதியைப் பூசிட்டுத் தூங்கு.. அப்புறம் கண்ட கண்ட பதிவு பக்கமெல்லாம் போகாத.. சரியாப்பூ..\n7:57 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\n//தெரியாம கேட்டுப்புட்டேன் சாமி.. ஆமா.. இது மாதிரி அசைவக் கதையையெல்லாம் ஏன் படிக்கிறப்பூ.. மனசு கெட்டு, அதால உடம்பும் கெட்டுப் போயிரும்.. டெய்லி ராத்திரி தூங்கும்போது விபூதியைப் பூசிட்டுத் தூங்கு.. அப்புறம் கண்ட கண்ட பதிவு பக்கமெல்லாம் போகாத.. சரியாப்பூ..\nஇதெல்லாம் படிச்சி தெரிஞ்சிகிட்டது இல்லை\n7:57 முப இல் ஜூலை 1, 2007 | மறுமொழி\n//தெரியாம கேட்டுப்புட்டேன் சாமி.. ஆமா.. இது மாதிரி அசைவக் கதையையெல்லாம் ஏன் படிக்கிறப்பூ.. மனசு கெட்டு, அதால உடம்பும் கெட்டுப் போயிரும்.. டெய்லி ராத்திரி தூங்கும்போது விபூதியைப் பூசிட்டுத் தூங்கு.. அப்புறம் கண்ட கண்ட பதிவு பக்கமெல்லாம் போகாத.. சரியாப்பூ.. //இதெல்லாம் படிச்சி தெரிஞ்சிகிட்டது இல்லை\n6:23 முப இல் ஜூலை 2, 2007 | மறுமொழி\n, நாங்க இந்தமாதிரி அரசியல்வாதிய முதல்குடி மகளாக்கினாத்தான் நாளை போபர்ஸ் புகழ் சோனியா பிரதமராக முடியும்…….அன்பழகன் துணை ஜனாதிபதி ஆகமுடியும்……\n6:23 முப இல் ஜூலை 2, 2007 | மறுமொழி\n, நாங்க இந்தமாதிரி அரசியல்வாதிய முதல்குடி மகளாக்கினாத்தான் நாளை போபர்ஸ் புகழ் சோனியா பிரதமராக முடியும்…….அன்பழகன் ��ுணை ஜனாதிபதி ஆகமுடியும்……\n7:38 முப இல் ஜூலை 2, 2007 | மறுமொழி\nஇதெல்லாம் படிச்சி தெரிஞ்சிகிட்டது இல்லை கிராமத்துல கேட்டு தெரிஞ்சிகிட்டது\nயார்கிட்ட முருகா.. இதையெல்லாமா அங்கன சொல்லித் தர்றாக..\n7:38 முப இல் ஜூலை 2, 2007 | மறுமொழி\n//Anonymous said… இதெல்லாம் படிச்சி தெரிஞ்சிகிட்டது இல்லை கிராமத்துல கேட்டு தெரிஞ்சிகிட்டது//யார்கிட்ட முருகா.. இதையெல்லாமா அங்கன சொல்லித் தர்றாக..\n7:40 முப இல் ஜூலை 2, 2007 | மறுமொழி\n, நாங்க இந்தமாதிரி அரசியல்வாதிய முதல்குடி மகளாக்கினாத்தான் நாளை போபர்ஸ் புகழ் சோனியா பிரதமராக முடியும்…….அன்பழகன் துணை ஜனாதிபதி ஆகமுடியும்……//\nஇன்னொன்னை விட்டுப்புட்டீகளே அனானி.. அருமைப் புதல்வன், பட்டத்து இளவரசன், திராவிடத்தின் ஒரே வாரிசு ஸ்டாலின் முதல்வராக முடியும்.. அதுக்குத்தான இம்புட்டுப் பெரிய ‘பெண்ணியத்தை உயர்த்திய’ நாடகம்..\n7:40 முப இல் ஜூலை 2, 2007 | மறுமொழி\n//Anonymous said… நல்லாயிருக்கே ஞாயம், நாங்க இந்தமாதிரி அரசியல்வாதிய முதல்குடி மகளாக்கினாத்தான் நாளை போபர்ஸ் புகழ் சோனியா பிரதமராக முடியும்…….அன்பழகன் துணை ஜனாதிபதி ஆகமுடியும்……//இன்னொன்னை விட்டுப்புட்டீகளே அனானி.. அருமைப் புதல்வன், பட்டத்து இளவரசன், திராவிடத்தின் ஒரே வாரிசு ஸ்டாலின் முதல்வராக முடியும்.. அதுக்குத்தான இம்புட்டுப் பெரிய ‘பெண்ணியத்தை உயர்த்திய’ நாடகம்..\n7:50 முப இல் ஜூலை 2, 2007 | மறுமொழி\n//இன்னொன்னை விட்டுப்புட்டீகளே அனானி.. அருமைப் புதல்வன், பட்டத்து இளவரசன், திராவிடத்தின் ஒரே வாரிசு ஸ்டாலின் முதல்வராக முடியும்.. அதுக்குத்தான இம்புட்டுப் பெரிய ‘பெண்ணியத்தை உயர்த்திய’ நாடகம்//\nநன்றி உ.தமிழர்….இன்னும் ஒண்ணு, கனிமொழி அமைச்சராக்கப்பட வேண்டுமே…..\n7:50 முப இல் ஜூலை 2, 2007 | மறுமொழி\n//இன்னொன்னை விட்டுப்புட்டீகளே அனானி.. அருமைப் புதல்வன், பட்டத்து இளவரசன், திராவிடத்தின் ஒரே வாரிசு ஸ்டாலின் முதல்வராக முடியும்.. அதுக்குத்தான இம்புட்டுப் பெரிய ‘பெண்ணியத்தை உயர்த்திய’ நாடகம்//நன்றி உ.தமிழர்….இன்னும் ஒண்ணு, கனிமொழி அமைச்சராக்கப்பட வேண்டுமே…..\n10:11 முப இல் ஜூலை 2, 2007 | மறுமொழி\n//இன்னொன்னை விட்டுப்புட்டீகளே அனானி.. அருமைப் புதல்வன், பட்டத்து இளவரசன், திராவிடத்தின் ஒரே வாரிசு ஸ்டாலின் முதல்வராக முடியும்.. அதுக்குத்தான இம்புட்டுப் பெரிய ‘பெண்ணியத்தை உயர்த்திய’ நாடகம்//\nநன்றி உ.தமிழர்….இன்னும் ஒண்ணு, கனிமொழி அமைச்சராக்கப்பட வேண்டுமே…..///\nஅனானி, இது ‘புருஷோத்தம நாடகத்தின்’ ஒரு பகுதி.. அது ‘பெண்ணியத்தை உயர்த்திய’ நாடகம்.. இரண்டு நாடகத்திற்கும் பொருத்தமான ஒரு அம்சம், கூட்டணியில் பலம் வாய்ந்தவர்கள் நாங்கள் என்ற மிரட்டல்..\n10:11 முப இல் ஜூலை 2, 2007 | மறுமொழி\n///Anonymous said… //இன்னொன்னை விட்டுப்புட்டீகளே அனானி.. அருமைப் புதல்வன், பட்டத்து இளவரசன், திராவிடத்தின் ஒரே வாரிசு ஸ்டாலின் முதல்வராக முடியும்.. அதுக்குத்தான இம்புட்டுப் பெரிய ‘பெண்ணியத்தை உயர்த்திய’ நாடகம்//நன்றி உ.தமிழர்….இன்னும் ஒண்ணு, கனிமொழி அமைச்சராக்கப்பட வேண்டுமே…..///அனானி, இது ‘புருஷோத்தம நாடகத்தின்’ ஒரு பகுதி.. அது ‘பெண்ணியத்தை உயர்த்திய’ நாடகம்.. இரண்டு நாடகத்திற்கும் பொருத்தமான ஒரு அம்சம், கூட்டணியில் பலம் வாய்ந்தவர்கள் நாங்கள் என்ற மிரட்டல்..\n1:36 பிப இல் ஜூலை 2, 2007 | மறுமொழி\n//அந்தம்மா முக்காடு அணிந்து கேமிராக்கள் முன்னிலையில், முக்காலியில் அமர்ந்தபோதே தெரிந்துவிட்டது, ரப்பர் ஸ்டாம்ப்பை கையில் எடுத்தால் ஒரு பத்து இடத்திலாவது குத்தாமல் விட மாட்டார் என்று..//\nஇது மேட்டரு தலீவா.. சொல்ல வந்ததை இதுலேயே சொல்லியாச்சு. அப்புறம் எதுக்கு பத்து பக்கத்துக்கு கட்டுரை.. முடியல தலீவா.. கொஞ்சம் கருணை காட்டு..\n1:36 பிப இல் ஜூலை 2, 2007 | மறுமொழி\n//அந்தம்மா முக்காடு அணிந்து கேமிராக்கள் முன்னிலையில், முக்காலியில் அமர்ந்தபோதே தெரிந்துவிட்டது, ரப்பர் ஸ்டாம்ப்பை கையில் எடுத்தால் ஒரு பத்து இடத்திலாவது குத்தாமல் விட மாட்டார் என்று..//இது மேட்டரு தலீவா.. சொல்ல வந்ததை இதுலேயே சொல்லியாச்சு. அப்புறம் எதுக்கு பத்து பக்கத்துக்கு கட்டுரை.. முடியல தலீவா.. கொஞ்சம் கருணை காட்டு..\n3:46 பிப இல் ஜூலை 2, 2007 | மறுமொழி\n3:46 பிப இல் ஜூலை 2, 2007 | மறுமொழி\n6:12 பிப இல் ஜூலை 2, 2007 | மறுமொழி\n6:12 பிப இல் ஜூலை 2, 2007 | மறுமொழி\n12:11 பிப இல் ஜூலை 3, 2007 | மறுமொழி\nநன்றி நண்பரே.. நம்மால் எழுதத்தான் முடியுமே தவிர, வேறு எதையும் செய்ய இயலாது. சாமான்யர்களால் இதுதான் முடியும் நண்பரே.. முடிந்த அளவுக்கு நம்முடைய எதிர்ப்புகளை பதிவு செய்வோமே.. இதுவும் மக்களின் எதிர்ப்பு வகைகளில் ஒன்றுதான்..\n12:11 பிப இல் ஜூலை 3, 2007 | மறுமொழி\n12:24 பிப இல் ஜூலை 3, 2007 | மறுமொழி\nபுத்தன் ஸார், ஏன் அப்துல்காலமை டூரிஸ்ட் என்கிறீர்கள். குறைந்தபட���ச நியாயவானாக நடந்து கொண்டிருக்கிறாரே.. அது போதாதா 100 சதவிகிதம் நேர்மையாளராக நாம் இந்தக் காலத்தில் எந்தவொரு மனிதரையும் எதிர்பார்க்க முடியாது. அப்படியிருக்கும்போது தன் சுற்றத்தையும் தன்னையும் சுத்தமாக வைத்திருந்த அப்துல்கலாம் ஏன் மீண்டும் வரக்கூடாது\nவேஸ்ட்தான்.. ஆனால் நடைமுறையில் இருக்கிறதே.. என்ன செய்ய இரு கட்சி ஆட்சி முறை வேண்டும் என்று அப்துல்கலாம் கேட்டதற்குத்தான் நாகரிகமாக வெளியேறுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.\nஇது கன்னியாகுமரில இருந்து காஷ்மீரைத் தாண்டி இஸ்லாமாபாத்வரைக்கும் தெரிஞ்ச விஷயம்ண்ணேன்..\nஅதேதான்.. இனி வரப் போகிறவர்கள் செய்யப் போகின்ற அரசியல் காமெடி கவுண்டமணி-செந்தில் ஜோடியையே தோற்கடிக்கச் செய்யும் என்பதில் எனக்கு ஐயமில்லை.\nபதிவுக்கு எனது நன்றி புத்தன்..\n12:24 பிப இல் ஜூலை 3, 2007 | மறுமொழி\n//புத்தன் ஸார், ஏன் அப்துல்காலமை டூரிஸ்ட் என்கிறீர்கள். குறைந்தபட்ச நியாயவானாக நடந்து கொண்டிருக்கிறாரே.. அது போதாதா 100 சதவிகிதம் நேர்மையாளராக நாம் இந்தக் காலத்தில் எந்தவொரு மனிதரையும் எதிர்பார்க்க முடியாது. அப்படியிருக்கும்போது தன் சுற்றத்தையும் தன்னையும் சுத்தமாக வைத்திருந்த அப்துல்கலாம் ஏன் மீண்டும் வரக்கூடாது 100 சதவிகிதம் நேர்மையாளராக நாம் இந்தக் காலத்தில் எந்தவொரு மனிதரையும் எதிர்பார்க்க முடியாது. அப்படியிருக்கும்போது தன் சுற்றத்தையும் தன்னையும் சுத்தமாக வைத்திருந்த அப்துல்கலாம் ஏன் மீண்டும் வரக்கூடாதுpresident post is total humbug, foolish like the present british queen. media, social activists, intellectuals, people… weast their time to discuss about this issue. வேஸ்ட்தான்.. ஆனால் நடைமுறையில் இருக்கிறதே.. என்ன செய்ய இரு கட்சி ஆட்சி முறை வேண்டும் என்று அப்துல்கலாம் கேட்டதற்குத்தான் நாகரிகமாக வெளியேறுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.But one thing is clear, Sonia plans to have another rubber stamp other than manmohan. இது கன்னியாகுமரில இருந்து காஷ்மீரைத் தாண்டி இஸ்லாமாபாத்வரைக்கும் தெரிஞ்ச விஷயம்ண்ணேன்..Anyway till now we have only dumb presidents. Hereafter, we will have a joker in president chair No more vadivel, goundamani are needed.Budhan அதேதான்.. இனி வரப் போகிறவர்கள் செய்யப் போகின்ற அரசியல் காமெடி கவுண்டமணி-செந்தில் ஜோடியையே தோற்கடிக்கச் செய்யும் என்பதில் எனக்கு ஐயமில்லை.பதிவுக்கு எனது நன்றி புத்தன்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.rmtamil.com/search/label/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-16T19:25:10Z", "digest": "sha1:7YFLL4WZQ7DACILXW5XKFA3NQVWQZ2BO", "length": 15768, "nlines": 182, "source_domain": "www.rmtamil.com", "title": "RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு: மனம்", "raw_content": "\nவாழ்க்கை துன்பங்களை எதிர்கொள்வது எப்படி\nகஷ்டம், கடன், சோதனை, துன்பம், துயரம், துரோகம், நோய், வலி என்று ஏதாவது ஒரு வேதனையுடன் தான் பெரும்பாலான மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்...\nஎன்ன காரணத்தினால் மனிதர்களின் மனம் திருப்தி அடைவதில்லை\nகாலையில் உங்களுக்கு பசி உண்டாகிறது என்று வைத்துக் கொள்வோம். உணவு உண்பதற்காக ஒரு உணவகத்திற்கு செல்கிறீர்கள். அந்த உணவகத்தில் தோசை, இட்டிலி, ப...\nசோதனைகள் துன்பம் மனம் வாழ்க்கை\nமனிதர்களின் வாழ்வில் துன்பங்கள் உண்டாவதேன்\nபிரச்சனைகளின் அளவும், சோதனைகளின் அளவும், அவற்றின் விளைவுகளும் ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடலாம் ஆனால், இந்த உலகில் சோதனைகளை அனுபவிக்காத மனித...\nஎதனால் மனிதர்கள் எதிலும் திருப்தி அடைவதில்லை\nஎவ்வளவு வசதிகள் நம்மிடம் இருந்தாலும் இல்லாததை மட்டுமே நம் மனம் நினைக்கின்றதே, தேடுகின்றதே ஏன் என்னிடம் இருப்பது போதவில்லை என்ற எண்ணம் மறையா...\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.\n ஒரு மனிதனுக்கு நோய்களிலிருந்து விடுதலையைத் தந்து மன நிம்மதியையும், மன அமைதியையும் தருவது மருந்து. பொன் செய்யும் மருந்து...\nஅட்சய பாத்திரமும் பிட்சைப் பாத்திரமும்\nமனிதனின் மனம் தான் அவனின் பாத்திரத்தை அதாவது இயல்பை முடிவு செய்கிறது. அந்த மனமானது இரண்டு பெரும் இயல்புகளுடன் இயங்குகின்றது. ஒரு சிலரின் மனம...\nமனம் எனும் அட்சய பாத்திரம்\nஅலாவுதீனும் அற்புத விளக்கும் கதையில் வருவதைப் போன்று நீங்கள் கேட்கக்கூடிய அத்தனை விஷயங்களையும் உங்களுக்கு கொடுக்கக் கூடிய ஒரு பூதம் உங்களுடன...\nஅதிர்வு அலைகள் எண் எண்ணம் சீனர்கள் நம்பிக்கைகள் மனம்\nநான்கு (4) என்கின்ற எண் சீனர்களை அச்சப்படுத்தும், மேலும் சீனர்களால் வெறுக்கப்படும் ஒரு எண்ணாக இருக்கிறது. சீனாவில் மட்டுமின்றி, சீனர்கள் எந்...\nகுடும்பம் சமுதாயம் தற்கொலை மன அழுத்தம் மனம்\nதற்கொலை, தற்கொலைக்குத் தூண்டுதல் - சமுதாயத்தின் தோல்வி - பாகம் 2\nமன தைரியமும், எந்தப் ப��ரச்சனையையும் எதிர்கொள்ளும் துணிவும் இருந்தால் தற்கொலை என்ற பேச்சே எழாது. ஆனால் மன தெரியத்தை திடீரென உருவாக்க முடிய...\nகுடும்பம் சமுதாயம் தற்கொலை மன அழுத்தம் மனம்\nதற்கொலை, தற்கொலை முயற்சி, தற்கொலைக்குத் தூண்டுதல் - பாகம் 1\nஅண்மைக்காலங்களில் நாளிதழ்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் நாம் அதிகமாகக் காணக்கூடிய ஒரு செய்தி தற்கொலை, தற்கொலை முயற்சி மற்றும் தற்கொலை...\nமனதுக்கு சுயமாக பகுத்தறிவு கிடையாது, அதற்கு நல்லது கெட்டது தெரியாது. சரியானவற்றையும் தவறானவற்றையும் பிரித்துப் பார்க்கும் தன்மையும் கிடையாத...\nமனம் எவற்றையெல்லாம் பதிவு செய்கிறது\nமனிதர்களின் மனம், கண்களின் மூலமாக 180 பாகையில் பார்க்கும். கண்கள் காணும் எல்லைக்குள் இருக்கும் அத்தனை விசயங்களையும் பதிவு செய்யும். அதே நேரத...\nமனிதர்கள் விழிப்பு நிலையில் இருக்கும் போது, மனதுடன் தொடர்பு கொள்ள முடியாது. தியான நிலையில் அல்லது நான் என்ற உணர்வு இல்லாத நிலையில் மனதுடன் ...\nரெய்கியின் மூலமாக மன அழுத்தங்களை சரி செய்ய முடியுமா\nஎந்த சூழ்நிலையிலும் அவசரப்பட்டு முன்முடிவுகளை உருவாக்காதீர்கள்\nஎந்த ஒரு சூழ்நிலையிலும், இந்த விசயம் இப்படித்தான் நடக்கும், இந்த நோய் இப்படித்தான் குணமாகும், இந்தப் பிரச்சினைக்கு இதுதான் தீர்வு, இதுதான...\nஉங்கள் குழந்தைகளுக்கு வாழ்வதற்கு கற்றுக் கொடுங்கள்\nஉங்கள் குழந்தைகள் இந்த உலகத்தில் சான்றோராக வாழ வேண்டுமா இந்த வாழ்க்கையையும் உலகத்தையும் மனிதர்களையும் புரிந்துக் கொண்டு பாதுகாப்பாக, நிம...\nகாணொளிகள் செல்வம் மகிழ்ச்சி மனம் வாழ்க்கை\nவாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும், செல்வமும், செழிப்பும், உண்டாக சில குறிப்புகள்\nவாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும், செல்வமும், செழிப்பும், உண்டாக இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். இந்தக் காணொளியில் கூறப்படும் வழ...\nஅறிவாளி அறிவு புத்திசாலி மனம்\nஅறிவாளிக்கும் புத்திசாலிக்கும் என்ன வித்தியாசம்\nபுத்தி மற்றும் அறிவு, இவ்விரண்டு சொற்களும் ஒரே பொருளை குறிப்பதைப் போன்று இருந்தாலும் இவையிரண்டும் மனதின் வெவ்வேறு தன்மைகளை கு...\nஎண்ணம் போல் வாழ்க்கை, முதலில் எண்ணத்தை மாற்றுவோம்.\nஎண்ணம் போல் வாழ்க்கை என்பது சான்றோர் வாக்கு. நமது மனதில் உண்டாகும் எண்ணங்களே நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்பதை நம் முன்னோர்கள் நம...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன்\nமனிதர்களின் ஆரோக்கியத்தை அளக்கும் வழிமுறைகள்\nவலிகளும் அவற்றுக்கான காரணங்களும் தீர்வுகளும்\nமெய்வழிச்சாலை - தமிழகத்தின் ஆன்மீக பூமி\nமனித வாழ்க்கைக்கான அர்த்தம் தேடி தொடங்கிய பயணத்தில் நான் கண்டுகொண்ட விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கட்டுரைகளை வாசித்தபின் உங்களின் கருத்துக்களை பதிவு செய்யவும். நமது இணையதளங்கள்: holisticrays.com, Reiki Tamil, பதில்\n\"மின்னஞ்சல் மூலமாகா புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுவதற்கு உங்களின் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யவும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2019-05/joint-document-wcc-and-pontifical-council-dialogue.html", "date_download": "2021-05-16T18:51:55Z", "digest": "sha1:4V44B5VQQ7AD6UYNFXPKNEOGUR6VRXKH", "length": 9340, "nlines": 224, "source_domain": "www.vaticannews.va", "title": "\"அமைதிக்காக கல்வி புகட்டுதல்\" – கிறிஸ்தவ இணை அறிக்கை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (16/05/2021 16:49)\nதிருப்பீட பல்சமய உரையாடல் அவையின் செயலர் ஆயர் Miguel Ángel Ayuso Guixot\n\"அமைதிக்காக கல்வி புகட்டுதல்\" – கிறிஸ்தவ இணை அறிக்கை\nமோதல்களைத் தீர்க்கும் வழிகளை அறிவதும், உரையாடல்களை முழு மனதுடன் மேற்கொள்வதும் இன்றைய உலகில் மிக முக்கியமான தேவைகளாக உள்ளன - ஆயர் Guixot\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nபல்வேறு வகையிலும் சிதறிவரும் இன்றைய உலகில் மோதல்களைத் தீர்க்கும் வழிகளை அறிவதும், உரையாடல்களை முழு மனதுடன் மேற்கொள்வதும் மிக முக்கியமான தேவைகளாக உள்ளன என்று, திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் செயலர் ஆயர் Miguel Ángel Ayuso Guixot அவர்கள், ஒரு பன்னாட்டு கருத்தரங்கில் கூறினார்.\nதிருப்பீட பல்சமய உரையாடல் அவையும், உலக கிறிஸ்தவ சபைகள் அவையும் (WCC) ஜெனீவாவின் கிறிஸ்தவ ஒன்றிப்பு மையத்தில், மே 21, இச்செவ்வாயன்று நிகழ்த்திய ஒரு கருத்தரங்கின் இறுதியில், இவ்விரு அமைப்பினரும் இணைந்து அறிக்க��யொன்றை வெளியிட்ட வேளையில், ஆயர் Guixot அவர்கள் இவ்வாறு கூறினார்.\n\"ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டத்துடன், அமைதிக்காக கல்வி புகட்டுதல்\" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், கிறிஸ்தவ ஒன்றிப்பு, மற்றும், பல்சமய உரையாடல்களின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமூன்று பகுதிகளாக அமைந்துள்ள இவ்வறிக்கையில், மூன்றாம் பகுதியில் கூறப்பட்டுள்ள பத்து பரிந்துரைகள், கிறிஸ்தவ கல்வி நிலையங்களிலும், ஏனைய சமய நிறுவனங்களிலும் உருவாக்கப்படவேண்டிய சந்திப்பு, மற்றும் உரையாடல் கலாச்சாரத்தை வலியுறுத்துகின்றன.\nபல் சமய உரையாடல் திருப்பீட அவையின் செயலர், ஆயர் Guixot, உலக கிறிஸ்தவ சபைகள் அவையின் பொதுச் செயலர் Olav Fykse Tveit, ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் ஈவான் யூர்க்கோவிச், மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதிநிதி, Aalya Al Shehhi ஆகியோர் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2021/02/blog-post_24.html", "date_download": "2021-05-16T17:35:15Z", "digest": "sha1:544WUXO2QJFQO5DOHVOAG5RE5NY4IH4K", "length": 42457, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அல் பலாஹ் கல்லூரியின் புதிய அதிபராக, ஹஸனுல் பஸரி கடமைகளை பொறுப்பேற்றார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅல் பலாஹ் கல்லூரியின் புதிய அதிபராக, ஹஸனுல் பஸரி கடமைகளை பொறுப்பேற்றார்\nநீர்கொழும்பு கம்மல்துறையில் அமைந்துள்ள அல் பலாஹ் கல்லூரியின் வளர்ச்சிக்கும். மேம்பாட்டுக்கும், கல்லூரியில் கல்வி கற்கும் எமது ஊர் மாணவ மாணவியர்களுக்கு கல்விசார் வழிகாட்டுதலையும் செய்து குடுப்பதுடன் கலாசாலையின் பௌதிக வளங்கள், ஆசிரியர் பற்றாக்குறை போன்ற அனைத்து விதமான பங்களிப்பையும் அன்று முதல் இன்றுவரை அல்பலாஹ் பழைய மாணவர் சங்க நிர்வாகத்தினர்கள் முன்னின்று செயல்படுத்தி வருவது அனைவரும் அறிந்த விடயம். இக் கலாசாலையின் பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர்களோடு எமது ஊரைச் சேர்ந்தவர்களும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும், சமூக சிந்தனையாளர்கள் தனவந்தர்களும் அடிக்கடி தொடர்புகொண்டு பாடசாலையின் மேம்பாட்டுக்காக அவர்களால் முடிந்த உதவி ஒத்தாசைகள் செய்துவருவது இவ்விடத்தில் ஞாபகமூட்டி நன்றி பாராட்டுவது தகும். கடந்த சில காலங்களாக பாடசாலைகள் மூடப்பட்டு இருந்தாலும் முடிந்தவரை அல்பலாஹ் மாணவர்களது கல்விக்கான செயல்திட்டங்களை ஆசிரியர்குலாம் சிறப்பாக செய்திருந்ததை தரம்5இன் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளிப்படுத்தியது. 2021 ஜனவரி முதல் அல்பலாஹ் கல்லூரிக்கு புதிய அதிபராக ஹஸனுல் பஸரி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது வருகையுடன் இன்ஷா அல்லா எமது கல்லூரி மேலும் பல முன்னேற்றகரமான பிரதிபலனை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமிகவும் முக்கியமான அதிபர் காரியாலயம் எமது பழயமாணவர்சங்க நிர்வாத்தின் பூரண பங்களிப்புடன் சிறப்பாக புணர் நிர்மாணம் செய்யப்பட்டது. கான்ஃபரன்ஸ் மேசை, \"கதிரை 10, மற்றும் அதிபருக்கான கதிரை மேசை மற்றும் செயலாளர், பிரதி ,உதவி அதிபர், கணக்காளர்களுக்காக பிரத்தியேகமான காரியால அறையும் தயார் படுத்தப்பட்டு, சிவர்களுக்கான வர்ணம் அடிக்கப்பட்டு பூரண படுத்தப்பட்ட நிலையில் மேற் குறிப்பிடப்பட்ட தளபாடங்கள் அணைத்தும் அதிபர் அவர்களிம் கையளிக்கப்பட்டது.\nஅதன்போது அல்பலா பழைய மாணவர் ஆல் பல பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர்கள் சிலர் கலந்து கொண்டதையும் கல்லூரியின் அதிபர் மற்றும் பிரதி அதிபர் உட்பட ஆசிரியர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களிலும் எமது கல்லூரியின் வளர்ச்சிக்காக உங்களால் முடியுமான வற்றை முன்நின்று செய்வதற்கு எல்லாம் வல்ல அவ்வா அல்லாஹ் நம் அனைவருக்கும் துணை புரிவானாக போடு சாலையின் குறிப்பிடத்தக்க வேலைத்திட்டங்கள் குறைபாடுகள் அதிகமாக இருப்பதனால் செய்து முடிந்தவர்கள் எமது கல்லூரியின் அதிபர் அல்லது அபிவிருத்திச் சங்கம் ஒரு பெயர்களை தொடர்பு கொண்டு நீங்களும் கல்விக்காக செலவு செய்து செலவு செய்து அதற்கான நற்கூலியை அல்லாஹ்விடம் இருந்து பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்\nஅல்பலாஹ் பழய மாணவர் சங்க ஊடகப் பிரிவு\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநாங்கள் ஜெருசலத்தை விட்டுத் தரமாட்டோம், இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றியடைந்துள்ளோம் - இஸ்மாயில் ஹனியா\nஜெருசலத்தை மீட்கும் இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றியடைந்துள்ளோம். விரிவாக்கம் அல்லது போர் நிறுத்தம் என ஹமாஸ் எதற்கும் தயாராகவே உள்ளது. ஃபல...\nஇதுதான் இஸ்ரேலுக்கு எதிரான, தடை விதிக்க சரியான நேரம் - பிரபல ஹாலிவுட் நடிகர்\n1500 பாலஸ்தீனர்கள் ஜெருசலத்தில் இருந்து வெளியேற்றம் 200 பாலஸ்தீனர்கள் அல்-அக்ஸா பள்ளி வாசலில் வைத்து தாக்குதல்.. ஒன்பது குழந்தைகள் படுகொலை.....\nநாட்டில் நடைமுறைக்கு வந்துள்ள சில கட்டுப்பாடுகள் (நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை)\nஇன்று (12) இரவு 11 மணி முதல் நாளை (13) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் நாளை (13) இரவு 11 மணி முதல...\nவைரலாகும் சரத் வீரசேகரவின், முகக்கவசம் அணியாத புகைப்படம்\nகொரோனா தொற்றின் மூன்றாவது அலை தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன. ஆனால், பொதும...\nபயணத்தடையை மீறி அமைச்சரின் குடும்பம் சுற்றுலா, மகளை அட்டை கடித்தது - அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரொருவரின் மகள், அட்டைக்கடிக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்பத்தாருடன் மாத்தளை...\nஅமெரிக்க ஜனாதிபதிக்கு எதிர்ப்பு, இஸ்லாமிய நாடுகளை நடவடிக்கைக்கு கோருகிறார், இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம்\nபலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹக்கீம், தனது ட்விட்டர் பக...\nஇம்ரான்கான், எர்துகான், மன்னர் சல்மான் தொலைபேசியில் பேச்சு - அல் அக்சா குறித்து கலந்துரையாடல்\nபாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான், சவுதி அரேபிய மன்னர் சல்மானுடன், இன்று வியாழக்கிழமை (13) தொலைபேசியில் அவசர கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார்....\nஇஸ்ரேல் அட்டூழியத்தில் 36 பாலத்தீனியர்கள் படுகொலை - 200 ரொக்கட்டுக்களை ஏவியதாக ஹமாஸ் உரிமைகோரல்\nகாசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று வீழ்த்தப்பட்ட பின்பு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி தாங்கள் சும...\nஅனைவருக்கும் எனது ஸல���த்தை எத்தி வையுங்கள் - இதுவரை விசாரணையோ வாக்குமூலமோ பெறப்படவில்லை - றிசாத்\n- Seyed Ameer Ali - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் விடுத்துள்ள செய்தி. நானும் ...\nமனைவியுடன் கவ்பாக்கு உள்ளே, சென்று பார்வையிட்டார் இம்ரான்கான் (வீடியோ)\nசவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று, ஞாயிற்றுக்கிழமை (09) மக்காவில் அமைந்துள்ள கவ்பாவை தரிசித்தார்...\nநாங்கள் ஜெருசலத்தை விட்டுத் தரமாட்டோம், இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றியடைந்துள்ளோம் - இஸ்மாயில் ஹனியா\nஜெருசலத்தை மீட்கும் இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றியடைந்துள்ளோம். விரிவாக்கம் அல்லது போர் நிறுத்தம் என ஹமாஸ் எதற்கும் தயாராகவே உள்ளது. ஃபல...\n\"நிச்சயமா அவங்க ஏமாத்தா மாட்டாங்க, அவங்க அல்லாஹ்வை வணங்குறவங்க\"\nநடிகர் சசிக்குமார் அவர்களின் ஒரு பதிவு. இஸ்லாமியர்களை மிகச்சரியாக புரிந்து கொண்டவர்கள் தமிழக இந்துக்களே.... 1 கறி சாப்பிடுங்க....பாய் கடையில...\nசற்றுமுன் றிசாத் வெளியிட்டுள்ள (வீடியோ)\nமுன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் வீடு சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் றிசாத் பதியுதீன்...\nமேசையின் காலிலே விலங்கிடப்பட்டுள்ள அஹ்னாப், நாளை நீதிமன்றத்தில் ஆஜர் - அவருக்காக பிரார்த்திப்போம்\n- Afham Jazeem தமிழ் (சிங்களம்) பேசும் சொந்தங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம் அஸ்ஸலாமு அலைக்கும்.இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் மட்டுமல்ல ...\nஜாமியா நளிமீயாவில் அடிப்படைவாதம் போதனை என வாக்குமூலம் வழங்க சித்திரவதை, கை விலங்குடன் நித்திரை, எலி கடிப்பு - 100 மில்லியன் நட்டஈடு கேட்கும் அஹ்னாப்\n(எம்.எப்.எம்.பஸீர்) “நவரசம்\" என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், பயங்...\nநான் சிறைக்கு செல்வதற்கு முன்பு, யாராவது ஒருவேளை இஸ்லாத்தை எனக்கு எடுத்துரைத்திருந்தால்...\nநான் சிறைக்கு செல்வதற்கு முன்பு, யாராவது ஒருவேளை இஸ்லாத்தை எனக்கு எடுத்துரைத்திருந்தால் அதை உட்கொள்ளுவதற்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும்....\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற���றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1018389/amp?ref=entity&keyword=cow%20hunters", "date_download": "2021-05-16T17:44:29Z", "digest": "sha1:GO7H6LQGMJFGLT3BNNPLZ4Z7ARXOJ3RS", "length": 9021, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி வத்திராயிருப்பு அருகே மாட்டுவண்டி பேரணி | Dinakaran", "raw_content": "\n100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி வத்திராயிருப்பு அருகே மாட்டுவண்டி பேரணி\nவத்திராயிருப்பு, மார்ச் 18: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வத்திராயிருப்பு பஸ் ஸ்டாண்டில் மாவட்ட கலெக்டர் கண்ணன் முன்னிலையில் கரகாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம், கும்மிப்பாட்டு, தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அத்துடன் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கண்காட்சி, கோலங்கள் வரையப்பட்டிருந்தன. 100 சதவீதம் வாக்களிக்ககோரி மாட்டு வண்டி பேரணியை கலெக்டர் கண்ணன் துவக்கி வைத்தார். அத்துடன் மாட்டுவண்டியில் பயணம் ெசய்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களையும் அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் டிஆர்ஓ மங்களராமசுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், மகளிர் திட்ட அலுவலர் தனபதி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் கண்ணன், அன்பழகன், சிவஅருணாச்சலம், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சீனிவாசன், திட்ட ஆணையாளர் திருநாவுக்கரசி, செய்தி மக்கள் தொடர்பு திட்ட அதிகாரி வெற்றி, உதவி அதிகாரி கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nதிருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்த��� சேதமடைந்த நூலக சாலை\nஅறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போன் எண்கள்\nகலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்\nதிருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்\nதிருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nபேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை\nமுழு ஊரடங்கு தினத்தன்று இஸ்லாமியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை\nபேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்பணி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு\nஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nதிருவையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்\nபட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி\nபொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை\nகொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.talbothouseinc.com/tom-sturridge-movies-tv-shows-must-watch", "date_download": "2021-05-16T18:44:17Z", "digest": "sha1:FAVP7BGWSP4BJBQFB3FVOEFETYVKCQ4G", "length": 30915, "nlines": 79, "source_domain": "ta.talbothouseinc.com", "title": "டாம் ஸ்டுரிட்ஜ் திரைப்படங்கள் & தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் - கட்டாயம் பார்க்க வேண்டும் - பொழுதுபோக்கு", "raw_content": "\nடாம் ஸ்டுரிட்ஜ் திரைப்படங்கள் & தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் - கட்டாயம் பார்க்க வேண்டும்\nடாம் ஸ்டுரிட்ஜ் தனது பிறந்த காலத்தில் தாமஸ் சிட்��ி ஜெரோம் ஸ்டுரிட்ஜ் என்று பெயரிடப்பட்டார். அவர் மிகவும் பிரபலமான பிரிட்டிஷ் நடிகர், ஃபேரிடேல்: எ ட்ரூ ஸ்டோரி, லைக் மைண்ட்ஸ், பீயிங் ஜூலியா, பிரதர்ஸ் ஆஃப் தி ஹெட், ஆன் தி ரோட் மற்றும் இன்னும் பல திரைப்படங்களில் தோன்றியதில் பிரபலமானவர்.\nநீங்கள் பார்க்கக்கூடிய சில சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நாங்கள் பட்டியலிடுவோம். கீழேயுள்ள பட்டியலில் சென்று உங்களுக்கு பிடித்த ஒன்றை கீழே உள்ள கருத்துகள் பிரிவில் கருத்து தெரிவிக்கவும். கண்டிப்பாக பார்க்க வேண்டியவை ஜேக் கில்லென்ஹால் திரைப்படங்கள் & தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எங்கள் முந்தைய கட்டுரையில், எங்கள் வலைப்பதிவு பகுதியிலிருந்து அதைப் பார்க்கலாம்.\nஜேக் கில்லென்ஹால்& டாம் ஸ்டுரிட்ஜ் நடித்தார் “ கடல் வால் / ஒரு வாழ்க்கை . '\nடாம் ஸ்டுரிட்ஜ் திரைப்படங்கள் & தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்:\nமேரி வோல்ஸ்டோன் கிராஃப்ட் மற்றும் அவரது பங்குதாரர் பெர்சி ஷெல்லி ஒரு கவிஞர், தங்கள் குடும்பத்துடனான உறவை அறிவிக்கும்போது, மேரியின் குடும்பம் மறுக்கிறது.மேரியின் அரை சகோதரி கிளாரி அவர்களுடன் சென்றிருந்தபோது, மேரியும் அவளுடைய காதலும் தப்பி ஓடிவிட்டதைக் கண்டு குடும்பத்தினர் விரைவில் அதிர்ச்சியடைகிறார்கள்.\nஜெனீவா ஏரிக்கு அருகிலுள்ள பைரன் பிரபுவின் வீட்டில் அவர்கள் தங்கியிருக்கும்போது, பேய் கதையை எழுத அவர்களுக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் மேரி தனது சொந்த நாவலை ஃபிராங்கண்ஸ்டைன் என்று எழுத வழிவகுக்கிறது.\nஇந்த திரைப்படம் சால் பாரடைஸின் கதையைச் சொல்கிறது, அவர் ஒரு இளம் எழுத்தாளர், அவரது வாழ்க்கை அசைந்து மறுவரையறை செய்யப்பட்ட டீன் மோரியார்டி ஒரு இலவச உற்சாகமான மேலை நாட்டினரின் வருகைக்குப் பிறகு. இது ஜாக் கெர ou க் எழுதிய ஆன் தி ரோட் நாவலை அடிப்படையாகக் கொண்டது.\nசால் மற்றும் டீன் இருவரும் பழமைவாதம் மற்றும் இணக்கத்தன்மையிலிருந்து விடுபடுவதற்கான தனிப்பட்ட தேடலில் செல்கின்றனர். தெரியாத ஒன்றைத் தேடி நாடு முழுவதும் பயணம் செய்கிறார்கள்.\nநெட்ஃபிக்ஸ் மாணவர் தள்ளுபடியை வழங்குகிறதா\n3. மேடிங் கூட்டத்திலிருந்து வெகு தொலைவில்\nதாமஸ் வின்டர்பெர்க் இயக்கிய ஒரு பிரிட்டிஷ் காதல் திரைப்படம் ஃபார் ஃபார் தி மேடிங் க்ர d ட். இது சுமார் 2015 இல் வெளியிடப்பட்டது.இது 1874 ஆம் ஆண்டு நாவலில் இருந்து டேவிட் நிக்கோல்ஸின் தழுவலாகும், இது தாமஸ் ஹார்டி எழுதிய ஃபார் ஃப்ரம் தி மேடிங் க்ர d ட் ஆகும். சரி, இது நாவலின் நான்காவது திரைப்படத் தழுவலைச் சுற்றியுள்ளதாக அறியப்படுகிறது.\nஇந்த படத்தில் டாம் ஸ்டுரிட்ஜ், மைக்கேல் ஷீன், கேரி முல்லிகன் மற்றும் மத்தியாஸ் ஷோனெர்ட்ஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.முக்கிய முன்னணி பெண் தனது வாழ்க்கையில் வரும் பல சோதனைகளையும் இன்னல்களையும் சமாளிக்க வேண்டும், அதே நேரத்தில் மூன்று வெவ்வேறு ஆண்களின் கவனத்தை அவள் சமாளிக்க வேண்டும். ஒருவர் செம்மறி விவசாயி, இன்னொருவர் பொறுப்பற்ற சார்ஜென்ட், பின்னர் கடைசியாக முதிர்ந்த இளங்கலை செய்ய கிணறு.\nஜர்னி'ஸ் எண்ட் என்பது ஒரு பிரிட்டிஷ் போர் திரைப்படமாகும், இது 1928 ஆம் ஆண்டு நாடகத்தின் ஜர்னிஸ் எண்ட் ஆர்.சி. ஷெரிப். இந்த படம் 2017 இல் வெளியிடப்பட்டது.இதை சைமன் ரீட் எழுதியுள்ளார், இப்படத்தை சவுல் டிப் இயக்கியுள்ளார். இது ஜர்னி'ஸ் எண்ட் நாடகத்தின் ஐந்தாவது திரைப்படத் தழுவல் என்று நீங்கள் கூறலாம். டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா 2017 இல் சிறப்பு விளக்கக்காட்சிகள் பிரிவில் படம் திரையிடப்பட்டுள்ளது.\nபிரிட்டிஷ் அதிகாரிகளின் குழுவின் கதையை இது காட்டுகிறது. இந்த குழுவை ஸ்டான்ஹோப் என்று அழைக்கப்படும் மிக இளம் அதிகாரி வழிநடத்துகிறார், அதன் மன ஆரோக்கியம் விரைவாக சிதைந்து வருகிறது. முதலாம் உலகப் போரின் முடிவில் 1918 ஆம் ஆண்டில் ஐஸ்னேயில் ஒரு தோட்டத்தில் அதிகாரிகள் குழு தங்கள் தலைவிதியைக் காத்திருக்கிறது.\nஇந்த நாடகம் முதலாம் உலகப் போரின் முடிவில் பிரிட்டிஷ் அதிகாரிகளைப் பற்றியது. ஜர்னி'ஸ் எண்ட் என்பது ஆர்.சி.யின் ஒரு நாடகத்தின் சினிமா விளக்கமாகும். ஒரு போர் வீரரான ஷெரிப். இந்த நாடகம் 1928 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் திரையிடப்பட்டது மற்றும் லாரன்ஸ் ஆலிவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.\nஜர்னிஸ் எண்ட் என்ற நாடகம் ஒரு சூப்பர் ஹிட் மற்றும் பல ஆண்டுகளுக்குப் பிறகு இது வளர முடியும் என்பதை மக்களுக்கு நிரூபித்தது. சில திரைப்பட தயாரிப்பாளர்கள் அதே தலைப்பின் திரைப்படத்துடன் வருவதற்கு இதுவே காரணம்.\nபிரைம் வீடியோவை 30 நாட்கள் இலவச சோதனையை செயல்படுத்தவும்\nமெயின் லீட் (டாம்) தலையில் ஏதேனும் விழுந்த பொருளால் தாக்கப்பட்ட பிறகு, டாம் எந்த நினைவகமும் இல்லாமல் மீண்டு, பின்னர் அமைதியாக இருக்க அவருக்கு மில்லியன் கணக்கான ஊதியம் வழங்கப்படுகிறது.\nடாமிற்கு எந்த அடையாளமும் இல்லாததால், டாம் தனது கடந்த காலத்தை நினைவகத்தின் துண்டுகளை மீண்டும் உருவாக்குவதன் மூலம் மீண்டும் உருவாக்க முயற்சிக்கிறார்.\nநியூயார்க் நகரத்திற்கு வந்த டெஸ் என்ற 22 வயது சிறுமியின் வாழ்க்கையை இந்த நிகழ்ச்சி உங்களுக்குக் காட்டுகிறது, வேலை கிடைப்பதைத் தவிர வேறு எந்த குறிப்பிட்ட லட்சியங்களும் அவளுக்கு இல்லை.\nநகரின் மிகவும் பிரபலமான மற்றும் சிறந்த உணவகங்களில் ஒன்றில் பயிற்சியளிப்பதற்கான அழைப்பை அவளுடைய கவர்ச்சியும் தன்மையும் பெறுகின்றன. தனது வாழ்க்கையின் பெரிய இடைவெளியைப் பெறுவதற்கு இது ஒரு தற்காலிக இடம் என்று அவள் உணர்கிறாள். டெஸ் விரைவில் தான் சந்தித்த நபர்களாலும், வெவ்வேறு உலகத்தினாலும் போதைக்கு ஆளாகிறாள், விலையுயர்ந்த மதுவை முயற்சிப்பது, யாரை நம்பலாம் என்று கற்றுக்கொள்வது, டைவ் பார்களைக் கண்டுபிடிப்பது போன்ற அனுபவங்களை அவள் அனுபவித்து வருகிறாள்.\nவிரைவில், டெஸின் பணி சகாக்கள் அவளுடைய குடும்பத்தைப் போலவே ஆகிவிடுகிறார்கள், மேலும் அவர்கள் காரணமாக, அவள் வேறு உலகில் இருப்பதைப் போல உணர்கிறாள்.டெஸ் பணியமர்த்தப்பட்ட அதே உணவகத்தில் பார்டெண்டராக பணிபுரியும் ஜேக் கதாபாத்திரத்தில் டாம் ஸ்டுரிட்ஜ் நடிக்கிறார்.\nஅதிர்ச்சியடைந்த ஒரு முன்னாள் சிப்பாய் வீடற்ற ஒரு இளைஞனுக்கு உதவ முயற்சிக்கிறான். ஆனால், அவள் அதே பையனுடன் செல்லும்போது, மிகவும் வன்முறையில் இருக்கும் அவளுடைய காதலன் நிலைமையைக் கட்டுப்படுத்த அவனுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.\nவெயிட்டிங் ஃபார் ஃபாரெவர் என்பது காதல் பற்றிய ஒரு அமெரிக்க திரைப்படமாகும், இது 2010 இல் வெளியிடப்பட்டது. இதை இயக்கியது ஜேம்ஸ் கீச். இதில் டாம் ஸ்டுரிட்ஜ் மற்றும் ரேச்சல் பில்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.இந்த படம் சால்ட் லேக் சிட்டி மற்றும் உட்டாவின் ஆக்டன் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் பிப்ரவரி 4, 2011 அன்று தொடங்கிய மிகக் குறைந்த நாடக வெளியீட்டைக் கொண்டிருந்தது.\nசரி, நேர்மையாக இருப்பதால், சில திரைப்படங்கள் பார்ப்பதற்கு நமக்கு ஒ��ு விருந்தாகும், அதே நேரத்தில் மற்ற திரைப்படங்களும் மிகவும் மனதைக் கவரும். இது அன்பின் ரோலர் கோஸ்டரில் உங்களை அழைத்துச் செல்கிறது. இந்த குறிப்பிட்ட திரைப்படத்தை நீங்கள் பார்க்கும்போது, எல்லா கதாபாத்திரங்களையும் பார்த்து அழுவதை நிறுத்த முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். இது ஒரு ப்ரோ-ப்ரோ வகை அன்பு, தாய்-தந்தை காதல் மற்றும் இன்னும் பலவற்றைப் போன்றது. இந்த படம் எப்போதும் உங்களுடன் இருக்கப் போகிறது\nடாம் ஸ்டுரிட்ஜ் ஒரு தெருவில் நடிப்பவர், அவர் தனது குழந்தை பருவ சிறந்த நண்பருடன் (ரேச்சல் பில்சன்) மீண்டும் இணைவதையும், அவருடன் மற்றொரு காதல் தொடர்பைத் தொடங்க முயற்சிப்பதைத் தவிர வேறு எந்த லட்சியமும் இல்லை.நித்திய வாழ்க்கைக்கான காத்திருப்பு ஒரு நிஜ வாழ்க்கை காதல் கதையை அடிப்படையாகக் கொண்டது.படம் உங்களை ஒவ்வொரு காட்சியின் வாலிலும் தொங்க வைக்கும், பார்க்க காத்திருக்கும் மற்றும் அடுத்த காட்சியில் என்ன நடக்கும் என்று யூகிக்க முயற்சிக்கும்.\nநீங்கள் நிச்சயமாக இதயப்பூர்வமான மகிழ்ச்சியுடன் புன்னகைக்கப் போகிறீர்கள் அல்லது கோபத்தால் நிரப்பப்படுவீர்கள், மேலும் ஆழ்ந்த துக்க உணர்வோடு நீங்கள் கட்டுக்கடங்காமல் அழலாம்.இயக்குனர் படம் முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார், எல்லாவற்றையும் நன்றாகப் பற்றிக் கொண்டார், உங்கள் கவனத்தை மட்டுமல்ல. ஆனால், ஒவ்வொரு விவரத்திலும் கவனம் செலுத்துவது இந்த திரைப்படத்தை அருமையாக மாற்றியது. இந்த திரைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பதை நீங்கள் விரும்புவீர்கள்.\nஇந்த படம் ஒரு பிரிட்டிஷ் திரில்லர், இது இங்கிலாந்தில் ஒரு உறைவிட பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. அலெக்ஸ் என்று அறியப்பட்ட ஒரு பள்ளி மாணவர் - அறிவார்ந்த மற்றும் சலுகை பெற்ற 17 வயது சிறுவன் நைஜல் என்று அழைக்கப்படும் தனது ரூம்மேட் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.ஒரு தடயவியல் உளவியலாளரான சாலியை கொலை குறித்து அவரிடம் கேள்வி கேட்க காவல்துறையினர் அவரைப் பற்றி கேள்வி எழுப்பத் தொடங்கும் போது, அவர் ஒரு வினோதமான உலக ரகசியங்களையும், டெம்ப்லர் மாவீரர்களுடன் அவர் வைத்திருக்கும் ஆவேசத்தையும் கற்றுக்கொள்கிறார்.\nசாலி ரோவின் கதாபாத்திரத்தை போலீஸ் உளவியலாளரான டோனி கோலெட் நடிக்கிறார். போஷ், அலெக்ஸ், சுல்கி போன்ற தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் நேர்காணல் செய்ய அவர் படத்தின் பாதியை செலவிடுகிறார்.கொலை செய்யப்பட்ட நைகல் வேடத்தில் டாம் ஸ்டுரிட்ஜ் நடிக்கிறார். நைஜலை (டாம் ஸ்டுரிட்ஜ்) சுட்டுக் கொல்ல அலெக்ஸ் மறுத்துவிட்டார்.எனவே, சாலி ரோவ் புத்திசாலித்தனமான இளம் மனதில் இருந்து உண்மை என்ன என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.\nஎழுத்தாளரும் இயக்குநருமான கிரிகோரி ஜே ரீட் மேலோட்டமான கதாபாத்திரங்களுடன் யூகிப்பது சற்று கடினமாக இருந்தது.ஒரு பள்ளி மாணவியின் மீது அலெக்ஸின் ஈர்ப்பு போன்ற சில சுவாரஸ்யமான இடங்கள் அனைத்தும் கொலை மற்றும் மர்மத்துடன் தொடர்புடையவை.நீங்கள் மர்மங்களைப் பார்ப்பதை விரும்பினால், நீங்கள் நிச்சயமாக இந்த திரைப்படத்தை விரும்புவீர்கள்.\n10. ஹென்றி வி: வெற்று கிரீடம்\nகதை ஹென்றி V இன் இறுதி சடங்கில் தொடங்குகிறது, அதன் பிறகு கதை ஹென்றி V இன் வாழ்க்கையைக் காட்டுகிறது. இது ஒரு பிரிட்டிஷ் தொலைக்காட்சித் திரைப்படமாகும், இது வில்லியம் ஷேக்ஸ்பியரின் அதே பெயரின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. இது 2012 இல் ஒளிபரப்பத் தொடங்கியது.ஹென்றி வி நான்காவது படம் மற்றும் தொலைக்காட்சி படங்களின் டெட்ராலஜியில் நான்காவது நாடகம், இது தி ஹாலோ கிரவுன் என்றும் ஷேக்ஸ்பியர் டெட்ராலஜி நாடகம் என்றும் அழைக்கப்படுகிறது.\nஹாலோ கிரீடம் பிபிசி டூவுக்காக சாம் மென்டிஸ் தயாரிக்கிறது, இது முழு ஷேக்ஸ்பியரின் ஹென்றியாவையும் உள்ளடக்கியது. இதை தியா ஷாராக் அழகாக இயக்கியுள்ளார்.அஜின்கோர்ட்டில் ஒரு போரை நடத்த பிரெஞ்சு ஆங்கில இராணுவத்தை எவ்வாறு சவால் செய்கிறது என்பதை இது காட்டுகிறது.\nடாம் ஸ்டுரிட்ஜ் ஊடகங்களில் பெயரையும் புகழையும் பெற்ற பல திரைப்படங்களைச் செய்துள்ளார்.டாம் ஸ்டுரிட்ஜ் தனது நடிப்பு வாழ்க்கைக்கான அங்கீகாரத்தைப் பற்றி பேசினால், அவர் ஒரு நடிகரின் சிறந்த நடிப்புக்கான டோனி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் ஒரு நாடக விருதில் முன்னணி பங்கு . துணை நடிகராக அவரது அற்புதமான நடிப்புக்காக ஆலிவர் விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டார்.\nஎந்த பாத்திரமும் கதாபாத்திரமும் இருக்கட்டும், அவர் எப்போதும் தனது சிறந்ததை அளிக்கிறார். அவர் படத்தின் கதாபாத்திரத்திற்குள் செல்ல முயற்ச��க்கிறார், எப்போதும் ஒரு சிறந்த நடிப்பை அளிக்கிறார். அவர் மிகவும் பிரபலமடைய இதுவே காரணம்.சிலவற்றில் மேலே பட்டியலிட்டுள்ளோம் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அவர் என்ன ஒரு சிறந்த நடிகர் என்பதைப் பார்க்க நீங்கள் பார்க்கலாம்.இந்த திரைப்படங்கள் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பார்க்கலாம் மற்றும் டாம் ஸ்டுரிட்ஜ் நிகழ்ச்சியை எவ்வாறு திருடுவார் என்பதை நீங்களே பார்க்கலாம்.\nபார்க்க சிறந்த திகில் படங்கள்\nநெட்ஃபிக்ஸ் பார்க்க 50 சிறந்த திரைப்படங்கள்\nடிவியில் யூடியூப் பார்ப்பது எப்படி\nஎனது ஐபோனைக் கண்டுபிடிப்பது எப்படி\nவாட்ஸ்அப் புள்ளிவிவரம் & உண்மைகள் (2020)\nமேக்கிற்கான நெட்ஃபிக்ஸ் பயன்பாடு - இது சாத்தியமா\nஏ.வி.ஜி வி.பி.என் விமர்சனம் (2020) - உங்களுக்கு இது உண்மையில் தேவையா\nஅமேசான் ஃபயர்ஸ்டிக் அமைப்பது எப்படி\nவாட்ஸ்அப் Vs சிக்னல் - எது தகுதியானது\nநெட்ஃபிக்ஸ் இப்போது கீழே உள்ளதா\nநெட்ஃபிக்ஸ் புள்ளிவிவரம் (2020) - உண்மைகள், பயன்பாடு மற்றும் வருவாய் விவரங்கள்\nஇலவச ஐபிடிவி பெறுவது எப்படி\nநெட்ஃபிக்ஸ் 6 சிறந்த வி.பி.என் - டிசம்பர் 2020\nசிறந்த Android பெட்டி எது\nஅமேசான் மாணவர் ஆறு மாத சோதனை\nps3 க்கான இலவச மீட்டுக் குறியீடுகள்\nநான் புதிய திரைப்படங்களை இலவசமாக பார்க்கக்கூடிய வலைத்தளங்கள்\nஹாரி பாட்டர் திரைப்படங்களை நான் எங்கே பார்க்க முடியும்\nபொழுதுபோக்கு எப்படி கூப்பன்கள் பாகங்கள் கேமிங் சலுகைகள் விமர்சனம் மென்பொருள்கள் பயன்பாடுகள் வி.பி.என் பிசி பட்டியல்கள் கேஜெட்டுகள் சமூக மென்பொருட்கள்\n© 2021 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz-s-class/car-price-in-new-delhi.htm", "date_download": "2021-05-16T18:16:18Z", "digest": "sha1:PXRB6DOURY3GTLGZIPILWH4BIWB3L6QE", "length": 27600, "nlines": 497, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் புது டெல்லி விலை: எஸ்-கிளாஸ் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ்எஸ்-கிளாஸ்road price புது டெல்லி ஒன\nபுது டெல்லி சாலை விலைக்கு மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nஎஸ் 350 டி(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புது டெல்லி : Rs.1,66,76,370**அறிக்கை தவறானது விலை\non-road வில��� in புது டெல்லி : Rs.1,77,77,025**அறிக்கை தவறானது விலை\nஎஸ் 450(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புது டெல்லி : Rs.1,65,32,972*அறிக்கை தவறானது விலை\nஎஸ் 450(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.1.65 சிஆர்*\non-road விலை in புது டெல்லி : Rs.2,57,46,809*அறிக்கை தவறானது விலை\nஏஎம்ஜி எஸ்63 கூப் (பெட்ரோல்)\non-road விலை in புது டெல்லி : Rs.2,99,02,238*அறிக்கை தவறானது விலை\nஏஎம்ஜி எஸ்63 கூப் (பெட்ரோல்)Rs.2.99 சிஆர்*\nமேபாக் எஸ்650(பெட்ரோல்) (top model)\non-road விலை in புது டெல்லி : Rs.3,20,20,736*அறிக்கை தவறானது விலை\nமேபாக் எஸ்650(பெட்ரோல்)(top model)Rs.3.20 சிஆர்*\nஎஸ் 350 டி(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புது டெல்லி : Rs.1,66,76,370**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.1,77,77,025**அறிக்கை தவறானது விலை\nஎஸ் 450(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புது டெல்லி : Rs.1,65,32,972*அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.2,57,46,809*அறிக்கை தவறானது விலை\nஏஎம்ஜி எஸ்63 கூப் (பெட்ரோல்)\non-road விலை in புது டெல்லி : Rs.2,99,02,238*அறிக்கை தவறானது விலை\nஏஎம்ஜி எஸ்63 கூப் (பெட்ரோல்)Rs.2.99 சிஆர்*\nமேபாக் எஸ்650(பெட்ரோல்) (top model)\non-road விலை in புது டெல்லி : Rs.3,20,20,736*அறிக்கை தவறானது விலை\nமேபாக் எஸ்650(பெட்ரோல்)(top model)Rs.3.20 சிஆர்*\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 1.41 சிஆர் குறைந்த விலை மாடல் மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் எஸ் 350 டி மற்றும் மிக அதிக விலை மாதிரி மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் மேபாக் எஸ்650 உடன் விலை Rs. 2.78 சிஆர்.பயன்படுத்திய மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் இல் புது டெல்லி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 8.75 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ 7 சீரிஸ் விலை புது டெல்லி Rs. 1.37 சிஆர் மற்றும் பேன்ட்லே பிளையிங் ஸ்பார் விலை புது டெல்லி தொடங்கி Rs. 3.21 சிஆர்.தொடங்கி\nஎஸ்-கிளாஸ் ஏஎம்ஜி எஸ்63 கூப் Rs. 2.99 சிஆர்*\nஎஸ்-கிளாஸ் மேபாக் எஸ்560 Rs. 2.57 சிஆர்*\nஎஸ்-கிளாஸ் எஸ் 350 டி Rs. 1.66 சிஆர்*\nஎஸ்-கிளாஸ் மேபாக் எஸ்650 Rs. 3.20 சிஆர்*\nஎஸ்-கிளாஸ் எஸ் 450 Rs. 1.65 சிஆர்*\nஎஸ்-கிளாஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் 7 சீரிஸ் இன் விலை\n7 சீரிஸ் போட்டியாக எஸ்-கிளாஸ்\nபுது டெல்லி இல் பிளையிங் ஸ்பார் இன் விலை\nபிளையிங் ஸ்பார் போட்டியாக எஸ்-கிளாஸ்\nபுது டெல்லி இல் ஏ8 இன் விலை\nபுது டெல்லி இல் 911 இன் விலை\nபுது டெல்லி இல் கேயின்னி இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நா��ில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எஸ்-கிளாஸ் mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா எஸ்-கிளாஸ் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எஸ்-கிளாஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்-கிளாஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள மெர்சிடீஸ் கார் டீலர்கள்\nபசுமை பூங்கா புது டெல்லி 110016\nடி & டி மோட்டார்ஸ்\nடி & டி மோட்டார்ஸ்\nமோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட் புது டெல்லி 110044\nசாணக்யபுரி புது டெல்லி 110021\nSecond Hand மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் கார்கள் in\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் எஸ் 350 சிடிஐ\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் எஸ் 500 கூப்\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் எஸ் 350 சிடிஐ\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் எஸ் 350 சிடிஐ\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் மேபாக் எஸ்500\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் எஸ் 300 எல்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nமெர்சிடிஸ் S கிளாஸ் கேப்ரியோலெட் படங்கள் வெளியீடு-போட்டோ கேலரியும் உள்ளது\nபுதிய S-கிளாஸ் கேப்ரியோலெட் காரின் முதல் படங்களை (டீஸர்) ஏற்கனவே வெளியிட்ட மெர்சிடிஸ் நிறுவனம், இந்த காரை நடக்கவிருக்கும் பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், இப்போ\nஃபிராங்பேர்ட் மோட்டார் ஷோ 2015-ல் அறிமுகம் செய்யப்பட உள்ள எஸ்-கிளாஸ் கேப்ரியோலெட்: முதல் படத்தை (டீஸர்) வெளியிட்டது மெர்சிடிஸ்-பென்ஸ்\nஃபிராங்பேர்ட் மோட்டார் ஷோ 2015-ல் அறிமுகம் செய்யப்பட உள்ள எஸ்-கிளாஸ் சேடனில் உயர்ந்ததான கேப்ரியோலெட் கார் பதிப்பின் முதல் படத்தை (டீஸர்) மெர்சிடிஸ் வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பான மாடல், அதன் காலக்\nஎல்லா மெர்சிடீஸ் செய்திகள் ஐயும் காண்க\nWhat ஐஎஸ் மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் tyre மாற்று cost\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எஸ்-கிளாஸ் இன் விலை\nநொய்டா Rs. 1.63 - 3.19 சிஆர்\nகாசியாபாத் Rs. 1.63 - 3.19 சிஆர்\nகுர்கவுன் Rs. 1.63 - 3.19 சிஆர்\nஃபரிதாபாத் Rs. 1.52 - 3.19 சிஆர்\nகார்னல் Rs. 1.63 - 3.19 சிஆர்\nடேராடூன் Rs. 1.63 - 3.19 சிஆர்\nஜெய்ப்பூர் Rs. 1.66 - 3.19 சிஆர்\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 01, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 20, 2021\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thangamtv.com/dagalty-review", "date_download": "2021-05-16T18:35:07Z", "digest": "sha1:RMZCBTGHMHMY654ESA354SDLDAVMKFTY", "length": 5606, "nlines": 86, "source_domain": "thangamtv.com", "title": "டகால்டி- விமர்சனம் – Thangam TV", "raw_content": "\nபல தடவை பார்த்த கதை என்றாலும் சந்தானம் இருப்பதால் கமகம ஏரியா அதிகம் இருக்கிறது டகால்டியில். துறுதுறு சந்தானம் பணத்திற்காக எதையும் செய்பவர். காமவெறி வில்லனுக்கு நாயகி தேவைப்பட அசைன்மெண்ட் சந்தானத்திற்கு வருகிறது. பொய்பேசி நாயகியை கைப்பிடித்து வில்லனிடம் ஒப்படைக்கிறார். அப்புறம் என்னானது என்பது தான் டகால்டி.\nசந்தானம் வராத மாஸை வா வா என்கிறார். நாமும் தேமே என்று அதை ஏக்கமாக பார்க்க வேண்டிய இருக்கிறது. எப்பவாவது அவர் அடிக்கும் பஞ்ச் மட்டும் தான் படத்தை பஞ்சராக்காமல் காப்பாற்றியுள்ளது. நாயகி ரித்திகா சென் விளையாத கத்திரிக்கா போல் மெச்சூட் இன்றி நடித்தாலும் ஓ.கே ரகம் தான். வில்லன் தருண் அரோரா-வை விட கடைசியில் வரும் பிரம்மானந்தம் கவனம் ஈர்க்கிறார். முதல் பத்து நிமிடம் தலை காட்டும் யோகிபாபு தான் க்ளைமாக்ஸில் தல போல படத்தைக் காக்கிறார்.\n“தம்பி இங்க வா…வந்து லட்டு வாங்கிட்டுப் போன்னு கூப்பிட்டு வச்சி குத்துனா எப்படி இருக்கும். அப்படி இருக்கு.\nபாடல்களும் பின்னணி இசையும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அது தூக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது ஆறுதல். ஒளிப்பதிவு எடிட்டிங் ஓரளவு கவனித்து ரசிக்க வைக்கிறது.\nபடத்தின் முன்பாதி ஆமை வேகம் என்றாலும் பின்பாதி மின்னல் வேகம்.குறிப்பாக க்ளைமாக்ஸ் அல்டிமேட் காமெடி. அந்த ஒன்றிற்காக மட்டும் டகால்டியை ஒருவாட்டி பார்க்கலாம்\nவிஜய்சேதுபதி சிறப்புத் தோற்றம்..கெளதம் மேனன் விருப்பத் தோற்றம்\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpscayakudi.com/online-exam/tnpsc-group-1-18-07/", "date_download": "2021-05-16T18:07:22Z", "digest": "sha1:MJPHRBOUEHCN5MOMHRAJB3VEV3WTLTWG", "length": 9015, "nlines": 227, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC Group 1 18-07 - TNPSC AYAKUDI", "raw_content": "\nஒரு செங்கோண முக்கோணத்தின் மூன்று பக்கங்கள் 2x-1, 2x+1, x+2 எனில் அம்முக்���ோணத்தின் பரப்பு என்ன\nஅரசியலமைப்பு சட்டத்தின் படி எரிசக்தி துறை 7 வது அட்டவணையில் எந்த பட்டியலில் உள்ளது\n3,15,27,39,… என்ற தொடர்வரிசையின் 15 வது உறுப்பு யாது\nபீகார் மாநில சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை\ni. முப்படைகளின் தலைமை தளபதி – பிபின் ராவத்\nii. ராணுவ தளபதி – மனோஜ் முகுந்த்\niii. விமான படைத்தளபதி – ராகேஷ் குமார் சிங் பதாரியா\niv. கடற்படை தளபதி – கரம் பீர் சிங்\nகரோனா வைரஸ் சிகிச்சைக்கு கோவிஃ பார் என்ற மருந்தை அறிமுகம் செய்துள்ள நிறுவனம்\nதெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட நாள்\nஇந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம்\nஒரு செங்கோண முக்கோணத்தின் மூன்று பக்கங்கள் x-1, x, x+1 எனில் அம்முக்கோணத்தின் பரப்பு என்ன\nஐ.நா.வின் நிரந்தரமற்ற உறுப்பினர்களில் இந்தியா பாதுகாப்பு கவுன்சிலுக்கு எத்தனையாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பால் ஹரிஷ் பெல்லோ வழங்கிய நாடு\n6 ஆண்டுகள் பதவிக்காலம் கொண்டது\n4 ஆண்டுகள் பதவிக்காலம் கொண்டது\n5 ஆண்டுகள் பதவிக்காலம் கொண்டது\nதேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம்\nPM cares அமைப்பின் தலைவர்\nஇந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு பிரிவு\nஇந்தியா சீனா இடையிலான எல்லைப்பகுதி இமயமலையின் காரக்கோரம் பகுதியிலிருந்து அருணாச்சல பிரதேசத்தின் ஜாஷப்லா வரை _____ km தொலைவு வரை உள்ளது.\nRBI தலைமையகம் அமைந்துள்ள இடம்\nதற்போதைய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கைதற்போதைய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை\nமத்திய அரசு கடந்த 29.06.2020 அன்று சீனாவின் எத்தனை செல்லிடப்பேசி செயலிகளுக்கு தடை விதித்தது\nசுவாமி ஸ்ரத்தானந்த என்பவர் யார்\nஆரிய சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்\nஇந்திய பிரம்ம சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்\nரயில் போக்குவரத்து இல்லாத மாநிலம்\nஇந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது\n1949 ல் உருவான ரேட்டோ அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை\nஇந்தியாவில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான ஆணையம் உருவாக்கப்பட்ட ஆண்டு\nதி.மு.க.வை அண்ணா துவங்கிய நாள்\nOBC பிரிவினருக்கான தற்போதைய கிரீமி லேயர் வருமான வரம்பு\nஸ்வாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்ட சமாஜத்தின் பெயர் யாது\nஇந்திய வரலாற்றில் முதல்பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tractorguru.com/ta/implements/fieldking/heavy-duty-poly-disc-plough/", "date_download": "2021-05-16T18:15:03Z", "digest": "sha1:VPZEFES2O3EMOC2A2VNCNZJ4TE4AR7O2", "length": 17442, "nlines": 129, "source_domain": "tractorguru.com", "title": "பீல்டிங் ஹெவி டியூட்டி பாலி டிஸ்க் கலப்பை மாதிரி விலை, ஹெவி டியூட்டி பாலி டிஸ்க் கலப்பை கலப்பை", "raw_content": "\nபுதியது பிரபலமானது சமீபத்தியது வரவிருக்கும் மினி 4WD ஏசி கேபின்\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் பயன்படுத்திய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டவேட்டர் கலப்பை பயிரிடுபவர் பவர் டில்லர் ரோட்டரி டில்லர்\nஅனைத்து டயர்கள் பிரபலமான டயர்கள் டிராக்டர் முன் டயர்கள் டிராக்டர் பின்புற டயர்கள்\nஒப்பிடுக நிதி காப்பீடு சாலை விலையில் வீடியோக்கள்\nஹெவி டியூட்டி பாலி டிஸ்க் கலப்பை\nஹெவி டியூட்டி பாலி டிஸ்க் கலப்பை\nபீல்டிங் ஹெவி டியூட்டி பாலி டிஸ்க் கலப்பை அம்சங்கள்\nஇந்தியாவில் பீல்டிங் ஹெவி டியூட்டி பாலி டிஸ்க் கலப்பை கலப்பை இன் அனைத்து விவரங்களும் இங்கே.\nபீல்டிங் ஹெவி டியூட்டி பாலி டிஸ்க் கலப்பை பிரபலமானது கலப்பை of பீல்டிங் பிராண்ட்.\nபீல்டிங் ஹெவி டியூட்டி பாலி டிஸ்க் கலப்பை செயல்படுத்தும் சக்தி 55-110 HP.\nபீல்டிங் ஹெவி டியூட்டி பாலி டிஸ்க் கலப்பை செயல்படுத்தல் உங்கள் விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்துகிறது.\nபீல்டிங் கலப்பை இந்தியாவில் டில்லகே செயல்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் தேடுகிறீர்கள் என்றால் பீல்டிங் ஹெவி டியூட்டி பாலி டிஸ்க் கலப்பை கலப்பை விலை, டிராக்டர் குரு.காம் உடன் இணைந்திருங்கள்.\nபீல்டிங் ஹெவி டியூட்டி ஹைட்ராலிக் ஹாரோ\nபீல்டிங் ஸைட் ஷிப்டிங்க் ரோடரி டில்லர்\nபீல்டிங் தங்க ரோட்டரி டில்லர்\nபீல்டிங் மீளக்கூடிய கையேடு கலப்பை\nபீல்டிங் அதிகபட்ச மீளக்கூடிய எம்பி கலப்பை\nபீல்டிங் மற்றும் புட்னி அறிக்கை வழங்கிய தரவு. வெளியிடப்பட்ட தகவல்கள் பொதுவான நோக்கத்திற்காகவும் நல்ல நம்பிக்கையுடனும் வழங்கப்படுகின்றன. பகிரப்பட்ட தரவுகளில் உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால், தயவுசெய்து பீல்டிங் டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nஉங்கள் விவரங்களை கீழே உள்ளிடவும், நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்��மான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா மற்றவை பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மேற்கு வங்கம்\nசமர்ப்பி என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்கிறீர்கள்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nசமர்ப்பி என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்கிறீர்கள்\nடிராக்டர் குரு என்பது முன்னணி டிஜிட்டல் தளமாகும், இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு டிராக்டர் பிராண்டையும் பற்றிய விரிவான தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. டிராக்டர் கருவிகள், அறுவடை, டிராக்டர் டயர்கள், டிராக்டர் நிதி அல்லது காப்பீடு மற்றும் பல சேவைகளையும் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். நீங்கள் பயன்படுத்திய டிராக்டரை விற்கலாம் அல்லது வாங்கலாம். புதுப்பிக்கப்பட்ட டிராக்டர் செய்திகளை இங்கே நீங்கள் தினமும் காணலாம்.\n© 2021 டிராக்டர் குரு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/01/blog-post_20.html", "date_download": "2021-05-16T18:04:16Z", "digest": "sha1:INZWQBCSU72BPE3KPSUSKFRPFSYFSRP4", "length": 10343, "nlines": 100, "source_domain": "www.ilaingarindia.com", "title": "ஜல்லிக்கட்டிற்காக விடிய விடிய போராடியவர்களுடன் துணை நின்ற ஊர்மக்கள்..! - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தமிழகம் / HLine / ஜல்லிக்கட்டிற்காக விடிய விடிய போராடியவர்களுடன் துணை நின்ற ஊர்மக்கள்..\nஜல்லிக்கட்டிற்காக விடிய விடிய போராடியவர்களுடன் துணை நின்ற ஊர்மக்கள்..\nஜல்லிக்கட்டிற்காக அலங்காநல்லூரில் விடியவிடிய போராடியவர்களுடன் அவ்வூர் மக்களும் துணை நின்றுள்ளனர். காபி, பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்களையும் போராட்டக்காரர்களுக்கு அவர்கள் வழங்கி உபசரித்தனர்.\nதமிழ் மக்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி வழங்கக்கோரி அலங்காநல்லூரில் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய போராட்டம் இன்று காலை வரை நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், பெண்கள் உள்பட 240 பேரை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nஇதனிடையே, கொட்டும் பனியிலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அவ்வூர் மக்களும் துணை நின்றுள்ளனர். அவர்களுக்காக காபி, டீ, தயார் செய்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அவர்கள் கொடுத்துள்ளனர். மேலும் உணவுப்பொருட்களையும் வழங்கி அவர்களுக்கு ஆதரவாக நின்றுள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். ��ன்றைக்கு தமிழகத்தில...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/02/blog-post_98.html", "date_download": "2021-05-16T19:16:23Z", "digest": "sha1:YKX6VLF4G2DNZZ67RITSJND5THS34GY4", "length": 15655, "nlines": 112, "source_domain": "www.ilaingarindia.com", "title": "இஸ்லாமிய குடியேற்றத் தடைக்கு எதிர்ப்பு: அமெரிக்க நீதி, குடியேற்றத் துறைகளின் தலைமை அதிகாரிகள் பதவி நீக்கம். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / உலகம் / HLine / இஸ்லாமிய குடியேற்றத் தடைக்கு எதிர்ப்பு: அமெரிக்க நீதி, குடியேற்றத் துறைகளின் தலைமை அதிகாரிகள் பதவி நீக்கம்.\nஇஸ்லாமிய குடியேற்றத் தடைக்கு எதிர்ப்பு: அமெரிக்க நீதி, குடியேற்றத் துறைகளின் தலைமை அதிகாரிகள் பதவி நீக்கம்.\nஇஸ்லாமை பெரும்பான்மையாகக் கொண்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதித்து அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவை ஏற்க மறுத்த அந்த நாட்டின் தலைமை அரசு வழக்குரைஞர் மற்றும் குடியேற்ற அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிகள் பறிக்கப்பட்டன.\nஈரான், இராக், யேமன், சிரியா, சூடான், லிபியா, சோமாலியா ஆகிய நாடுகளிலிருந்து வருவோரை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க கடுமையான நிபந்தனைகள் விதித்தும், அகதிகளை ஏற்பதில் கட்டுப்பாடுகள் குறித்தும் புதிய ஆணையை அதிபர் டிரம்ப் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.\nதேர்தலின்போது டிரம்ப் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாகவே இந்த குடியேற்றத் தடை உத்தரவு அமைந்திருந்தாலும், இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பும் கண்டனமும் கிளம்பியது.\nஉத்தரவுக்கு எதிராக நாடு முழுவதும் சனிக்கிழமை தொடங்கிய போராட்டங்கள், ஞாயிற்றுக்கிழமை மேலும் தீவிரமடைந்தன. வாஷிங்டனில் அதிபரின் வெள்ளை மாளிகை, மேன்ஹாட்டன் சுதந்திர தேவி சிலை, பாஸ்டன் காப்லீ சதுக்கம், சான் ஃபிரான்சிஸ்கோவின் முக்கிய இடங்கள் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த முடிவு அமெரிக்காவின் அடிப்படைத் தன்மைக்கு எதிரானது எனவும், நாட்டின் பன்முகத் தன்மையைப் பாழ்படுத்துவதாகவும் கோஷமெழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், அகதிகளை வரவேற்கும் வகையிலான கோஷங்களையும் எழுப்பினர்.\nஇதேபோன்ற போராட்டங்கள் நாடு முழுவதுமுள்ள விமான நிலையங்களிலும் நடைபெற்றன.\nஅரசாணைக்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளன.\nஜனநாயகக் கட்சி ஆளும் 16 மாகாணங்களின் தலைமை வழக்குரைஞர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், முஸ்லிம்கள் குடியேற்றத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, அரசமைப்புச் சட்டத்துக்கும், அமெரிக்காவின் அடிப்படைத் தன்மைக்கும், சட்டத்தும் விரோதமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சூழலில், குடியேற்றம் குறித்த அதிபரின் உத்தரவை அமல்படுத்த வேண்டாம் என்று நீதித் துறைக்கு அமெரிக்காவின் தாற்காலிக அரசு தலைமை வழக்குரைஞர் சால்லி யேட்ஸ் உத்தரவிட்டார்.\nஇதைக் கண்டு அதிர்சியுற்ற அதிபர் மாளிகை, யேட்ûஸ பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது.\nஇதுகுறித்து அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:\nஅமெரிக்க அரசின் தலைமை வழக்குரைஞர் சால்லி யேட்ஸ், தான் பதவி வகிக்கும் நீதித் துறைக்கு துரோகமிழைத்துவிட்டார்.\nஒபாமா அரசால் நியமிக்கப்பட்ட அவருக்கு, சட்டவிரோத குடியேற்றம் குறித்த விவகாரங்களில் போதிய அனுபவம் கிடையாது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய தாற்காலிக அரசு வழக்குரைஞராக டானா போயென்டேவை நியமிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, அதிபரின் குடியேற்றத் தடை உத்தரவை அமல்படுத்த மறுத்த குடியேற்ற அமலாக்கத் துறை இயக்குநர் டேனியல் ராஸ்லேடும் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக தாமஸ் டி ஹோமன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற ���ுகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.olaichuvadi.in/issues/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-7/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-3/", "date_download": "2021-05-16T19:04:35Z", "digest": "sha1:ZUKPSSTFF4NZ5C62BBFZOATCEGBAARUL", "length": 108332, "nlines": 165, "source_domain": "www.olaichuvadi.in", "title": "கல் மலர் - 3 - ஓலைச்சுவடி", "raw_content": "\nகலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்\nகல் மலர் – 3\n‘சத்திய சோதனை’க்கு உரையுடன் கூடிய செம்பதிப்பு சென்ற ஆண்டு வெளிவந்தது. த்ரிதீப் சுஹ்ருத் குஜராத்தி மூலத்துடன் ஒப்பிட்டு பல திருத்தங்களை செய்திருக்கிறார். பழைய பதிப்பையும் புதிய பதிப்பையும் இணையாக வாசிக்க வழிவகை செய்திருக்கிறார். அடிக்குறிப்புகளில் நிகழ்வுகள் மற்றும் ஆளுமைகள் பற்றிய சுவாரசியமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. உரையுடன் கூடிய செம்பதிப்பை மொழியாக்கம் செய்து கொண்டிருக்கிறேன்.\nஇந்த நூலின் முன்னுரையில் சத்தியசோதனையை காந்தி எழுதிய பின்புலத்தை வனைந்து காட்டுகிறார் த்ரிதீப் சுஹ்ருத். சத்தியசோதனை ஒரு தொடராக குஜராத்தியில் வெளிவர தொடங்கியது. மகாதேவ் தேசாய் உடனுக்குடன் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். காந்தியின் மேற்பார்வையில் அந்த மொழியாக்கம் நிகழ்ந்தது. சில அத்தியாயங்கள் மட்டும் பியாரிலால் செய்தவை. காந்தி இந்த காலகட்டத்தில் ஆசிரமத்தில் வசித்தார். அவருடைய வாழ்நாளிலேயே தொடர்ச்சியாக நெடுங்காலம் ஆசிரமத்தில் வசித்த காலகட்டமும் இதுதான். ஆசிரமத்தில் சில இளைஞர்கள் ஒழுக்கத்தை மீறிய செய்தி அறிந்து காந்தி வருந்துகிறார். அதற்காக ஒருவாரம் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். இது ஆசிரமவாசிகள் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் தங்கள் குற்றங்களை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் வாக்குமூலங்களை ஆசிரம பொதுவில் அளிக்கத் தொடங்கினர். அவை உள்ளத் தூய்மையை அவர்களிடத்தே கொணர்கிறது என எண்ணினார். இதே காலகட்டத்தில் காந்திக்கு கீதையின் மீது ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டது. கீதை குறித்தும் புதிய ஏற்பாடு குறித்தும் தொடர் உரைகளை ஆசிரமத்திலும் கல்லூரி மாணவர்களின் மத்தியிலும் நிகழ்த்தினார்.\nகாந்தி தனக்குள் ஒலிக்கும் சன்னமான ஆனால் தீர்க்கமான குரலை கேட்டு அதன் ஆணைக்கு உட்பட்டே எழுதினார் என்பதை திரிதீப் சுஹ்ருத் விரிவாக காந்தியின் வாழ்விலிருந்து சான்றுகளோடு நிறுவுகிறார். காந்தியின் ஆன்மீக வாழ்வை நெருங்கி புரிந்துகொள்ள மிக முக்கியமான தரவு என கூறலாம். சத்திய சோதனை எத்தகைய நூல் என்பது குறித்து காந்திக்கு தெளிவிருந்தது. “எல்லாச் சுயசரிதைகளும் சரித்திரங்களாவதற்கு ஏற்றவையல்ல என்பதை வெகு காலத்திற்கு முன்பே படித்திருக்கிறேன். இதை இன்று அதிகத் தெளிவாக அறிகிறேன். எனக்கு நினைவிருப்பவை எல்லாவற்றையும் இக்கதையில் நான் கூறவில்லை. உண்மையின் முக்கியத்தை முன்னிட்டு நான் எவ்வளவு கூறலாம், எவ்வளவு கூறாமல் விடலாம் என்பதை யார் கூறமுடியும் என் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தைக் குறித்து நான் கூறும் அரைகுறையானதும் ஒரு தலைப் பட்சமானதுமான சாட்சியங்களுக்கு ஒரு நீதிமன்றத்தின் முன்பு என்ன மதிப்பு இருக்கும் என் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தைக் குறித்து நான் கூறும் அரைகுறையானதும் ஒரு தலைப் பட்சமானதுமான சாட்சியங்களுக்கு ஒரு நீதிமன்றத்தின் முன்பு என்ன மதிப்பு இருக்கும் நான் இது வரையில் எழுதியிருக்கும் அத்தியாயங்களின் பேரில், குறும்புத்தனமானவர் யாரெனும் குறுக்கு விசாரணை செய்வதாக இருந்தால், அவைகளைக் குறித்து மற்றும் பல விவரங்கள் வெளியாகலாம். இது விரோத உணர்ச்சியுடன் குறை கூறுபவரின் குறுக்கு விசாரணையாக இருந்தால், என்னுடைய பாசாங்குகளில் பலவற்றை வெளிப்படுத்திவிட்டதாக அவர் பெருமையடித்துக் கொள்ளலாம்,” என அவரே சொல்லி செல்கிறார்.\nகாந்தி ‘ஜீவன் விருத்தாந்தம்’ (வாழ்க்கை சரிதை) ஆத்ம கதை’ (ஆன்மாவின் கதை) என இரு வடிவங்களைப் பற்றி குஜராத்தியில் குறிப்பிட்டு இவை இரண்டும் வேறு வேறு என வாதிடுகிறார். தான் ஆத்ம கதையையே எழுத விரும்புவதாகவும், ஆகவே இதை வரலாறென கொள்ள முடியுமா எனும் ஐயம் காந்திக்கும் மகாதேவ் தேசாய்க்கும் இருந்தது. வாழ்க்கை சரிதை தகவல் பிழைக்கு இடம் அளிக்காதது. ஆனால் காந்திக்கு அது ஒரு பொருட்டாக இல்லை. திரிதீப் சுஹ்ருத் அக்காலகட்டங்களில் காந்தியின் தன்வரலாற்றில் வரும் பாத்திரங்கள் காந்தியுடன் ஊடாடிய சில கடிதங்களை அளிக்கிறார். ராஜ்கோட்டில் சந்தித்த கிறிஸ்தவ போதகர் இந்துக்களையும் இந்து மதத்தையும் அவதூறு செய்ததாக காந்தி சத்திய சோதனையில் பதிவு செய்திருந்தார். அந்த காலகட்டத்தில் அங்கு போதகராக இருந்த பாதிரியார் தான் ஒருபோதும் அப்படி செய்ததில்லை. இது அவதூறு என காந்திக்கு மறுப்பு எழுதுகிறார். அந்த கடிதத்தை பதிப்பிக்கும் காந்தி, அது யாரென நினைவில்லை ஆனால் கல்விக்கூட வாயில்களில் அவர் செய்த பிரச்சாரம் என் மனதில் உள்ளது என பதில் அளித்து அப்பகுதியை திருத்த மறுக்கிறார். போலாக் அவருடைய மனைவி மிலி போலாக் பற்றி காந்தி சரியான சித்திரத்தை அளிக்கவில்லை எனும் வருத்தத்தை பதிவு செய்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் காந்தியின் செயலராக இருந்த சோன்யா செல்சின் பற்றி மிகுந்த மதிப்புடன் உயர்வாக குறிப்பிடும் காந்தி தற்போது அவர் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார் என எழுதுகிறார். சோன்யா செல்சின் இதற்கு தான் பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டுமே தலைமை ஆசிரியர் எல்லாம் இல்லை, அது காந்தியின் பகல்கனவு என காட்டமாகவே மறுப்பு எழுதுகிறார். (இத்தனை காட்டமாக மறுக்கும் அளவிற்கு அதில் என்ன இருக்கிறது என தெரியவில்லை). காந்தி சோன்யா செல்சினின் மறுப்பை மட்டுமே பொருட்படுத்தி திருத்தத்தை ஏற்கிறார். புறவயமான தகவல்களை காட்டிலும் அவருடைய மனப்பதிவு என்னவோ அதை நேர்மையாக வெளிப்படுத்த வேண்டும் எனும் விழைவே அவரை இயக்கியது. ஒருவகையில் இதை உண்மைக்கும் சத்தியத்திற்குமான வேறுபாடாக கொள்ளலாம் என தோன்றுகிறது. காந்தியின் சத்தியம் புறவயமான, அரசியல் சரித்தன்மை கொண்ட, இறுகிய உண்மை அல்ல. முன்னுரையில் எழுதுகிறார் ‘என் மனநிலை ஒவ்வொன்றையும் சோதித்து அலசிப் பார்த்திருக்கிறேன். என்றாலும் நான் கண்ட முடிவுகள் குறையற்றவை, முடிவானவை என்று சொல்லிக்கொள்ளும் நிலைக்கு நான் வந்த��விடவில்லை. ஒன்று மாத்திரம் சொல்லிக் கொள்கிறேன், அதாவது அந்த முடிவுகள் முற்றும் சரியானவையாகவே எனக்கு தோன்றுகின்றன; இப்போதைக்கு முடிவானவை என்றும் தோன்றுகின்றன.’\nவாழ்வு முழுவதும் சத்திய வடிவிலான கடவுளை காணும் வேட்கை அவரை இயக்கியது. இந்நூலும் அதன் ஒரு வெளிப்பாடே. “ஆனால் கடவுள் என்றால் சத்தியம் மாத்திரமே எனக் கருதி நான் வழிபடுகிறேன். அவருடைய தரிசனம் எனக்கு இன்னும் கிட்டவே இல்லை. ஆயினும் அவரை தேடிக்கொண்டே இருக்கிறேன். … சுத்த சத்தியமான கடவுளின் மங்கலான தோற்றங்களை நான் அடிக்கடி காண்கிறேன்” காந்திக்கு மங்கலாக புலப்பட்ட சத்தியம் எனும் கடவுளை நெருங்கவும் மேலும் துலங்க செய்யவும், அவரை அயராது பின்தொடரவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளில் ஒன்றே இந்த தன்வரலாற்று நூலான சத்திய சோதனை.\nமொத்தம் 166 அத்தியாயங்களும் ஐந்து பகுதிகளும் கொண்டது. இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டு பின்னர் ஒரே தொகுதியாக வெளியானது. தன்வரலாறு எழுத்தில் ஒரு செவ்வியல் ஆக்கம் என சத்திய சோதனையை சொல்லலாம். ஒரு இலக்கிய வாசகனாக உலகின் எந்த சிறந்த யதார்த்த நாவல் அளிக்கும் வாசிப்பிற்கு இணையான அமைதியையும் அமைதியின்மையும் சத்திய சோதனை வாசகருக்கு கடத்துகிறது. அபாரமான புனைவுத் தருணங்களால் நிரம்பியது. காந்தியிலிருந்து காந்தியம் உருவாகும் தருணங்களையே இக்கட்டுரையில் கோர்த்து எடுக்க முயல்கிறேன். குறிப்பாக அவரை நெருங்கி புரிந்துகொள்ளும் நோக்கிலுள்ள நிகழ்வுகளை ஒரு புனைவு எழுத்தாளரின் கோணத்திலிருந்து காண முயல்கிறேன். அவருடைய வாழ்வில் ஏற்பட்ட அற கேள்விகள், ஆன்மீக தத்தளிப்புகள், அவற்றை அவர் எதிர்கொண்டு கடந்த விதங்கள் இன்றும் நம் வாழ்க்கையின் நெருக்கடிகளில் நமக்கு ஒளி பாய்ச்சக்கூடிய தருணங்கள்\nசத்திய சோதனையை ஒரு நாவல் என கொண்டோம் என்றால் இதன் மையக் கேள்வி என்ன இரண்டு கேள்விகள் காந்தியை இயக்கின என கூறலாம். பாலசுந்தரம் பற்றிய அத்தியாயத்தின் இறுதியில் காந்தி இப்படியொரு கேள்வியை எழுப்புகிறார். ‘மனிதர்கள் தங்களுடைய சகோதர மனிதர்களை அவமானப்படுத்துவதன் மூலம் தாங்கள் கவுரவிக்கப்படுவதாக எப்படி நினைக்கிறார்கள் என்பது எனக்கு என்றுமே புரியாத மர்மமாக இருந்துவருகிறது.’ சுயமரியாதை எனும் சொல் தமிழக சூழலில் திராவிட இயக்கத்துடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. ஆனால் காந்தியின் அடிப்படை செயல்பாடுகளில் மிக முக்கியமானது என்று இந்த சுய மரியாதையை கட்டியெழுப்புவதற்கான முயற்சியையே சொல்லலாம். வாழ்நாள் முழுவதும் இதற்காக முயன்றார்.\nஇரண்டாவது கேள்வி அடிப்படையில் ஒரு இருத்தலியல் கேள்வி. சத்தியசோதனையில் இவ்வரிகள் உள்ளன ‘மனிதன் எவ்வளவு தூரம் தன் இஷ்டம்போல் நடந்துகொள்ள கூடியவனாக இருக்கிறான் எவ்வளவு தூரம் சந்தர்ப்பங்களுக்கு அவன் அடிமையாயிருக்கிறான் எவ்வளவு தூரம் சந்தர்ப்பங்களுக்கு அவன் அடிமையாயிருக்கிறான் விதி எங்கே வந்து புகுகிறது விதி எங்கே வந்து புகுகிறது’ காந்தியை இளமையில் இந்த இருத்தலியல் கேள்வி வெகுவாக அலைக்கழிக்கிறது. இந்த கேள்வியை சத்திய சோதனை பின்தொடர்கிறது. காந்தி தன்னுடைய பதின்ம வயதின் ஒரு கட்டத்தில் எதையுமே பெரியவர்களின் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது என தோன்றியதால் வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறார். கேதார்ஜி கோவிலுக்கு சென்று நெய் வார்த்து இறைவனை வணங்கி ஒரு மூலையில் அமர்ந்து மூன்று ஊமத்தை விதைகளை அவரும் அவருடைய நண்பர் ஒருவரும் விழுங்குகிறார்கள். ஆனால் அதற்கு மேல் அதை உண்ணுவதற்கு துணிவில்லை. ஒருவேளை சட்டென உயிர் பிரியவில்லை என்றால் என்னாகும் என அஞ்சி பின்வாங்குகிறார்கள். ‘சுதந்திரமின்மையை ஏன் சகித்துக்கொள்ள கூடாது’ காந்தியை இளமையில் இந்த இருத்தலியல் கேள்வி வெகுவாக அலைக்கழிக்கிறது. இந்த கேள்வியை சத்திய சோதனை பின்தொடர்கிறது. காந்தி தன்னுடைய பதின்ம வயதின் ஒரு கட்டத்தில் எதையுமே பெரியவர்களின் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது என தோன்றியதால் வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறார். கேதார்ஜி கோவிலுக்கு சென்று நெய் வார்த்து இறைவனை வணங்கி ஒரு மூலையில் அமர்ந்து மூன்று ஊமத்தை விதைகளை அவரும் அவருடைய நண்பர் ஒருவரும் விழுங்குகிறார்கள். ஆனால் அதற்கு மேல் அதை உண்ணுவதற்கு துணிவில்லை. ஒருவேளை சட்டென உயிர் பிரியவில்லை என்றால் என்னாகும் என அஞ்சி பின்வாங்குகிறார்கள். ‘சுதந்திரமின்மையை ஏன் சகித்துக்கொள்ள கூடாது’ என காந்தி ஒரு சமாதானத்தை கண்டுகொள்கிறார்.\n1918-19 களில் உலகம் முழுக்க பரவி பலரையும் பலிவாங்கிய ஸ்பானிய ஃப்ளூ காந்தியையும் தா���்கியது. ஹரிலாலின் மனைவி சஞ்சல் மற்றும் அவருடைய மகனை இந்த காய்ச்சலுக்கு பறிகொடுத்தார்கள். காந்தியும் ஏறத்தாழ மரணத்தின் விளிம்பை தொட்டுவிட்டார். சத்திய சோதனையில் ஐந்தாம் பகுதியில் ‘மரணத்தின் வாயிலில்’ என தலைப்பிட்ட அத்தியாயத்தில் அவரே இதை பதிவு செய்கிறார். கடும் வயிற்று போக்கும் காய்ச்சலும் ஏற்படுகிறது. மருத்துவர் நாடி நோக்கி ஆபத்து ஏதுமில்லை என சொல்கிறார். ஆனால் காந்திக்கு நம்பிக்கை இல்லை. இரவெல்லாம் உறங்காமல் மரணத்தின் வாயிலில் இருப்பதாகவே உணர்கிறார். ஆசிரமவாசிகளை கீதையை வாசிக்க சொல்கிறார். வாழும் இச்சையையே துறந்துவிட்டார். அன்றிரவு எப்படியோ கடந்தது. பிரம்ம சமாஜத்தை சேர்ந்தவரான கேல்கர் என்பவரை அவருக்கு சிகிச்சை அளிக்க அனுப்பி வைக்கிறார்கள். அவர் மருத்துவம் பயின்றவர் என்றாலும் விசித்திரமான வழிமுறைகளை கையாள்வதில் பேர் பெற்றவர். காந்தி அவரை பார்த்தவுடனே ‘அவரும் தன்னைப் போன்றே ஒரு பைத்தியம்’ என கண்டுகொண்டு அவருடைய பனிக்கட்டி சிகிச்சை முறைக்கு ஒப்புக்கொடுக்கிறார். ஜெயமோகனின் ‘நீரும் நெருப்பும்’ சிறுகதை இந்நிகழ்வை தழுவி எழுதப்பட்டது. கேல்கர் அக்கதையில் ஒரு பைராகியாக உருமாற்றம் கொண்டிருப்பார். காந்தி எப்படியோ தன்னை மீட்டுக்கொண்டு வாழும் இச்சையை பெருக்கிகொண்டு அதன் பின்னர் முப்பதாண்டு காலம் வாழ்ந்தார். காந்தி தன் வாழ்வில் தன்னுடைய திட்டங்களுக்கு பெரிய பெறுமதி ஏதுமில்லை. கடவுள் தனக்கான திட்டத்தை வகுத்தளிக்கிறார் என்பதை ஒரு சமாதானமாக அல்ல ஒரு கண்டடைதலாக சத்திய சோதனையில் முன்வைக்கிறார். பல்வேறு தருணங்களில் வெவ்வேறு சொற்களில் இதை குறிப்பிடுகிறார்.\nசத்திய சோதனையில் தென்னாப்பிரிக்காவில் நிகழ்ந்த சிறிய உரையாடலின் பகுதியை காந்தி பதிவு செய்கிறார்.\n“நீங்கள் எல்லோரையும் நம்பிவிடுகிறீர்கள். இவர்கள் பசப்புப் பேச்சினால் உங்களை ஏமாற்றி விடுவார்கள். ஏமாற்றி விட்டார்கள் என்பது கடைசியாக உங்களுக்குத் தெரியும் போது சத்தியாக்கிரகம் செய்யும்படி எங்களிடம் கூறுவீர்கள். இவ்விதம் நீங்கள் துன்பப்படுவதோடு உங்களோடு சேர்ந்து நாங்கள் எல்லோரும் துன்பப்பட நேரும்” என்று அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்.\n“நீங்கள் என்னுடன் சேர்ந்துவிட்டபிறகு துன்பத்தைத் தவிர வேறு எ��ை எதிர்பார்க்கிறீர்கள் சத்தியாக்கிரகி ஏமாற்றப்படவே பிறந்திருக்கிறான். இப்பிரதம அதிகாரி நம்மை ஏமாற்றட்டும். ‘ஏய்ப்பவனே முடிவில் ஏமாற்றப்படுகிறான்’ என்று உங்களுக்கு எத்தனையோ முறை நான் சொல்லவில்லையா சத்தியாக்கிரகி ஏமாற்றப்படவே பிறந்திருக்கிறான். இப்பிரதம அதிகாரி நம்மை ஏமாற்றட்டும். ‘ஏய்ப்பவனே முடிவில் ஏமாற்றப்படுகிறான்’ என்று உங்களுக்கு எத்தனையோ முறை நான் சொல்லவில்லையா\nசோராப்ஜி உடனே உரக்கச் சிரித்தார். “அப்படியானால் சரி, தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வாருங்கள். என்றாவது ஒரு நாள் நீங்கள் சத்தியாக்கிரகத்திலேயே மரணமடைவீர்கள். அப்பொழுது எங்களைப்போன்ற அப்பாவிகளையும் உங்களுக்குப் பின்னால் இழுத்துக் கொண்டு போவீர்கள்” என்றார்.\nஇந்தச் சொற்கள், ஒத்துழையாமையைக் குறித்துக் குமாரி எமிலி ஹாப்ஹவுஸ் எனக்கு எழுதியதை என் நினைவிற்குக் கொண்டு வருகின்றன. “சத்தியத்திற்காக என்றாவது ஒரு நாள் நீங்கள் தூக்குமேடைக்குப் போக நேர்ந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். கடவுள் உங்களுக்குச் சரியான வழியைக் காட்டிப் பாதுகாப்பாராக” என்று அவர் எழுதினார்.\nஉரையாடல் நிகழ்ந்த காலகட்டம், அதை காந்தி நினைவுகூர்ந்து எழதும் காலகட்டம் என இரண்டையும் கணக்கில் கொண்டால் ஒருவகையில் இது அச்சமூட்டத்தக்க ஒரு முன்னறிவிப்பு. அல்லது காந்தி விரும்பிய திசையில் வாழ்நாள் முழுக்க பயணித்து துர்மரணம் எனும் இலக்கை எய்தினார். இப்படியான மற்றொரு முன்னறிவிப்பு இந்நூலில் உள்ளது ‘இந்து-முஸ்லிம் ஒற்றுமை விஷயத்தில்தான் என்னுடைய அகிம்சை கடுமையான சோதனைக்கு உள்ளாக நேரும் என்பதை எனது தென்னாப்பிரிக்கா அனுபவம் எனக்கு தெளிவாக காட்டியிருந்தது.’ என கிலாபத் பற்றிய அத்தியாயத்தில் காந்தி எழுதுகிறார். காந்தி பிரிவினை கலவரத்தின்போது மரணத்தை ஏற்க தயார்கிவிட்டார் அல்லது ஒருவகையில் மரணத்தை வரவேற்றார் என சொல்லிவிடமுடியும்.\nகாந்தி நடைமுறை லட்சியவாதி என சொல்லும்போதே அவர் பெரும் வாசிப்பு ஏதும் இல்லாதவர் என்பதாக ஒரு சித்திரம் இங்கே உண்டு. நேரு, அம்பேத்கர், சாவர்க்கர் போன்றோருக்கு இருந்த அளவிற்கு வரலாறு, தத்துவம் மற்றும் இலக்கிய வாசிப்பு காந்திக்கு கிடையாது என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர அவரை வாசிப்பு பழக்கமற்ற பாமரர் என கருதுவது அபத்தம். உண்மையில் காந்தியின் இளமைக் காலத்தில் கணிசமாக வாசித்திருக்கிறார் என்பதற்கு சத்திய சோதனையில் அவர் சுட்டும் நூல்களே சாட்சி. பிற்காலங்களிலும் சிறை வாசத்தின்போது அவருடைய வாசிப்பு தொடர்ந்தது. அவருடைய ஆன்மீக வேட்கைக்கு உகந்த நூல்களை, அவை வெவ்வேறு மதத்தை சார்ந்தவையாக இருந்தாலும் அவற்றை தேடித்தேடி வாசித்திருக்கிறார். சட்டங்களையும் ஆவணங்களையும் வாசித்து அவற்றை உள்வாங்கிக்கொள்ளும் திறனை அவருடைய பாரிஸ்டர் கல்வி அவருக்கு அளித்திருந்தது.\nகாந்தி தால்ஸ்தாயை தனது ஆசிரியர்களுள் ஒருவர் என கருதினாலும் அவருடைய நாவல்களையோ கதைகளையோ அதிகம் வாசித்ததாக தெரியவில்லை. ஆனால் அவருடைய புனைவற்ற நூல்கள் அனைத்தையும் வாசித்திருக்கிறார். சத்திய சோதனையில் ஆலிவ் ஸ்ரைனர் எனும் தென்னாப்பிரிக்க எழுத்தாளர் பற்றியும் அவருடைய நாவலான ‘ட்ரீம்ஸ்’ பற்றியும் குறிப்பிடுகிறார். காந்தி ஒரு புனைவை அடிக்கொடிட்டு எழுதியது என ஒரேயொரு இடத்தை மட்டும் சத்திய சோதனையில் குறிப்பிடலாம். ‘தென்னாப்பிரிக்காவுக்குச் சென்ற இந்தியர், ராபின்ஸன் குருஸோக்கலாக இருந்திருப்பார்களாயின், அவர்கள் கதை வேறு விதமாக இருந்திருக்கும். ஆனால், ராபின்ஸன் குருஸோக்களாகக் குடியேறிய நாடு ஒன்றேனும் உலகில் இருப்பதாக நாம் அறியோம்.’ காந்தியின் மொழியில் புனைவுகளின் தாக்கம் என்பது இல்லை. பொதுவாக அவருக்கு புனைவுகளின் மீது மதிப்போ ஈடுபாடோ இருந்ததாக தெரியவில்லை. ஆனால் காந்திக்கு தொன்மங்கள் மீது பெரும் ஈடுபாடு உண்டு. சிரவணன், மற்றும் ஹரிச்சந்திரன் கதைகள் பால்ய காலத்தில் காந்தியை வெகுவாக பாதித்தன. இவை சத்தியத்தின் பொருட்டும் பக்தியின் பொருட்டும் துன்பத்தை ஏற்று அனுபவிக்கும் காவிய சாயல் கொண்ட பாத்திரங்கள். காந்தியின் லட்சியமும் இவையே.\nகாந்திக்கு புனைவுகள் மீது ஆர்வமில்லாமல் இருந்ததற்கு கலை பற்றி அவர் கொண்டிருந்த நோக்கும் ஒரு காரணம் என சொல்லலாம். ‘மனித உள்ளத்திலிருக்கும் நல்ல தன்மையை எழுப்பிவிட வல்லவனே கவி’ என விளைவு அல்லது பயன்பாட்டு நோக்கில் கவிதையும் கவிஞரும் என்ன அளிப்பார் எனும் தளத்தில் வரையறை செய்கிறார். .பாரீசுக்கு செல்லும் காந்தி அங்கு நோத்ரதாம் தேவாலயத்தை ரசிக்கிறார் ‘அதன் அற்புதமான அமைப்பும் உள்ளே செய்யப்பட்டிருக்கும் விமரிசையான சித்திர வேலைகளும் அழகான சிலைகளும் என்றும் மறக்க முடியாதவை. இத்தகைய தெய்வீகமான கோவில்களை கோடிக்கணக்கில் செலவிட்டு கட்டியவர்களின் உள்ளங்களில் நிச்சயமாக கடவுள் பக்தி இருந்திருக்கவே வேண்டும் என்று எண்ணினேன்.’ என எழுதுகிறார். இதே காந்தி ஈஃபில் கோபுரத்தை காணும் போது அதில் கலைத்திறன் என எதுவும் இல்லை என கூறி ‘ஈஃபில் கோபுரம் மனிதன் செய்யும் தவறுக்கு ஒரு சின்னமே அன்றி அவனுடைய அறிவுக்கு சின்னம் அல்ல’ என தால்ஸ்தாயை மேற்கோள் காட்டுகிறார். பகட்டும் அகங்காரமும் கலைக்கான இயக்குவிசையாக இருப்பதை காந்தி நிராகரிக்கிறார். மெய்யான அன்பும் ஈடுபாடும் எளிமையும் இயக்குவதையே கலையாக மதிப்பிடுகிறார். ஒருவகையில் இது யதார்த்தவாத அழகியல் என கூறலாம். கணேஷ் தேவி காந்திக்கு வாழ்வை பற்றிய சிறு சிறு அசல் அவதானிப்புகள், தகவல்கள் மீதிருந்த ஈடுபாட்டை சுட்டிக்காட்டுகிறார்.\nஎழுத்தாளர் காந்தியினுடைய மொழி நேரடியானது. எளிமையானது. ஜோடனைகள் ஏதுமற்றது. அவர் அடிப்படையில் ஒரு இதழாசிரியர். தென்னாப்பிரிக்க சிக்கலின் பின்புலத்தை விவரிக்கும் போது அவருடைய மொழியில் உள்ள தெளிவு நமக்கு பிடிபடும். காந்தி உவமைகளை பயன்படுத்த தவறவில்லை. அவர் பயன்படுத்தும் உவமைகள் வாழ்விலிருந்தும், மக்கள் நன்கறிந்த உருவகங்களில் இருந்தும், பேச்சு மொழியில் புழங்கும் சொலவடைகளில் இருந்தும் உருக்கொள்பவை. நவீன நாகரீகத்தின் அழிவைச் சொல்லும்போது “சுண்டெலி அரிக்கும் சப்தம் நம் காதுக்கு இனிமையாயிருந்தாலும் அது செய்வது நாசமே” என்கிறார். மற்றொரு இடத்தில் ‘மீன் நீரை விரும்புவது போல நாம் கோர்ட்டையும் சச்சரவுகளையும் விரும்புகிறோம்.’ என எழுதுகிறார். ‘விஷப்பூண்டை நட்டுவிட்டு அதிலிருந்து ரோஜா மலரை அடையலாம் என்பதைப் போன்றது’ என விளைவுக்கும் வழிமுறைக்கும் இடையிலான உறவைப் பற்றி கூறுகிறார். ‘பானை உடைய அதன் மீது கல்லெறிய வேண்டியதில்லை ஒன்றுடன் ஒன்று சற்று பலமாக மோதிக்கொண்டாலே போதும்’ இது காந்தி இந்திய சுயராஜ்ஜியத்தில் இந்து இஸ்லாமிய உறவு குறித்து பயன்படுத்தும் உருவகம். தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகத்தில் ஆங்கிலேயருக்கும் டச்சுக்காரர்களுக்கும் இடையிலான உறவை சொல்லும்போது ‘ஒரே சூளையில் உருவான பானைகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளத்தானே செய்யும்’ என எழுதுகிறார். சத்திய சோதனையில் ‘நெருஞ்சி செடியிலிருந்து அத்திப்பழம் எடுக்கலாம் என எண்ணிவிட்டேன்.’ என ஷேக் மேத்தாப்பின் நடத்தையின் மீது விமர்சனமாக சொல்கிறார். இந்தியாவிற்கும் ஆங்கிலேய அரசிற்கும் இடையிலான உறவையும் இந்தியாவின் சுயாட்சியின் நியாயத்தை பற்றி ‘யானைக்கு எறும்பினிடம் நல்லெண்ணமே இருக்கலாம் ஆனால் எறும்பின் தேவையையும் சௌகரியத்தையும் கொண்டு சிந்திக்கும் சக்தி எவ்வாறு யானைக்கு இல்லையோ அதேபோல இந்தியருக்கு சௌகரியமான வகையில் சிந்திக்கவோ சட்டம் செய்யவோ ஆங்கிலேயருக்கு சக்தியில்லை.’ என எழுதுகிறார்.\nஇந்த இணை வைப்பின் சாத்தியங்களை யோசித்தால் பிரமிப்பே எஞ்சுகிறது. யானை ஊர்ந்துகொண்டிருக்கும் எறும்பை காப்பதற்காக என எண்ணிக்கொண்டு துதிக்கையில் பிடித்தால் அது செத்துவிட கூடும். தூய நோக்கம் இருக்கலாம் ஆனால் புரிதல் வேண்டுமே. பாரிஸ்டர் கல்வி முடித்த காந்தி தொழிலின் நடைமுறையை கற்கவில்லை. ஒருவித மன சோர்வுடன் இந்தியா திரும்புகிறார். அந்த அத்தியாயம் இப்படி முடிகிறது. ‘இவ்விதமான மனச்சோர்வுடன் அற்ப சொற்பமான நம்பிக்கையுடனும் எஸ் எஸ் அஸ்ஸாம் என்ற கப்பலில் நான் பம்பாய் வந்து இறங்கினேன். துறைமுகத்தில் கடல் கொந்தளிப்பாக இருந்தது. ஒரு நீராவி படகு மூலமே கப்பலிலிருந்து கரை சேர்ந்தேன்.’ அடுத்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் இப்படி ஒரு வரி எழுதுகிறார் ‘வெளிப்புயல் என் அகப்புயலுக்கு ஒரு சின்னமாகவே இருந்தது.’ காந்தியால் அகத்தையும் புறத்தையும் ஒன்று மற்றொன்றின் பிரதிபலிப்பாக காட்ட முடிந்தது.\nசத்திய சோதனை பல அபாரமான புனைவு தருணங்களால் நிரம்பியது. நாராயண ஹேமசந்திரர் பற்றிய ஒரு அத்தியாயம் நுண்ணிய கதைமாந்தர் சித்திரம் என்றே சொல்லலாம். காந்தியின் எழுத்துக்களில் எவருக்கு எல்லாம் தனி அத்தியாயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று நோக்கினால் காந்தியின் ஆளுமை குறித்து புரிந்து கொள்ள இயலும். சத்திய சோதனையில் நாராயண ஹேமசந்திரர், ராய்சந்த் மற்றும் கோகலேவிற்கு மட்டுமே அத்தியாயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் மூவருமே ஏதோ ஒருவகையில் அவருடைய ஆசிரியர்கள். நாராயண ஹேமசந்திரர் காந்திக்கு முன்னர் சுயசரிதை எழுதிய குஜராத்திகளில் ஒருவர். இவர்���ளுக்கு இணையாக காந்தி ஒப்பந்த கூலிகளை பற்றிய அத்தியாயத்திற்கு ‘பாலசுந்தரம்’ என பெயரிட்டுள்ளார். பால சுந்தரம் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஒப்பந்த கூலி. அவருடைய எஜமானர் அவரை தாக்குகிறார். அதற்கு நியாயம் பெற்றுத்தர காந்தி போராடுகிறார். ஒப்பந்த கூலிகளின் உலகத்திற்குள் காந்தி நுழைவதற்கு வழியமைத்து கொடுத்த நிகழ்விது.\nகாந்திக்கும் கஸ்தூரி பாவிற்கும் இடையிலான உறவு ஒரு தனி சரடாக இந்நூலிலிருந்து கோர்க்க முடியும். லட்சிய கிறுக்கர்களின் மனைவிகளின் பாடு வரலாறு முழுக்க கடுமையானதாகவே இருந்து வருகிறது. காந்தியின் பிரம்மச்சரியம் கடும் சோதனைக்கு உட்பட்டிருக்கிறது. வாழ்வில் நான்குமுறை அது உடையும் விளிம்பு வரை சென்று மீண்டதாக காந்தி சத்திய சோதனையில் பதிவு செய்கிறார். முதல்முறை நண்பர் திருமண வாழ்விற்கு காந்தியை தயாரிக்க அழைத்து செல்கிறார், இங்கிலாந்தில் சைவ உணவாளர் சந்திப்பின்போது உடன் வந்த நண்பர், ‘உன்னில் இந்த பிசாசு எங்கிருந்து வந்து புகுந்தது சீக்கிரம் எழுந்து போய்விடு,’ என்கிறார். தென்னாப்பிரிக்காவிற்கு கப்பலில் செல்லும் வழியில் ஜான்சிபாரில் கரையிறங்கி, நட்பாக இருந்த கப்பல் கேப்டன் காந்தியை அழைத்துக்கொண்டு ஒரு விலைமாதரிடம் செல்கிறார். அறைக்குள் சென்றவர் வெட்கத்தால் நிலைகுலைந்து சிலைந்து நின்றுவிடுகிறார். கேப்டன் அழைத்ததும் சென்ற விதத்திலேயே திரும்புகிறார். ‘அறைக்குள் போக மறுக்கும் துணிச்சல் எனக்கு இல்லாதது குறித்து எனக்கு நானே பரிதாபப்பட்டுக்கொண்டேன்.’ என எழுதுகிறார். காந்தியை இத்தகைய ஒழுக்க ஊசலாட்ட தருணங்களிலேயே நாம் மிகவும் நெருக்கமாக உணர முடியும் என தோன்றும்.\nசத்திய சோதனையில் இங்கிலாந்து வாசத்தின்போது அவருக்கு ஏற்பட்ட பெண் நட்புகள் பற்றி ஒரு அத்தியாயத்தில் எழுதி இருப்பார். முதல் நிகழ்வு இங்கிலாந்தின் நாகரீக பழக்கத்தின் விளைவாக ஏற்பட்டது. மெல்லிய எள்ளலுடன் நினைவு கூர்ந்திருப்பார். அப்பகுதியை அப்படியே தருவது அவருடைய தொனியை கடத்தும். கதையாக்கத்தக்க தருணம் என எண்ணிக் கொண்டிருக்கும்போதே திரிதீப் சுஹ்ருத் அடிக்குறிப்பில் கெய்த் ஹெல்லர் 2004 ஆம் ஆண்டு ”The Woman who knew Gandhi,” என்றொரு நாவலை இந்த நிகழ்வின் அடிப்படையில் எழுதி இருப்பதாக குறிப்பிடுகிறார்.\n“எனது வீட்டு உடைமையாள பெண்மணியின் மகள் வெண்ட்னரின் சுற்றுவட்டாரத்தில் உள்ள அழகிய குன்றுகளுக்கு என்னை அழைத்துச் சென்றார். நான் மெதுவாக நடப்பவன் அல்ல ஆனால் மொத்த நேரமும் அரட்டையடித்தபடி என்னை இழுத்துச்சென்ற எனது சகி என்னைவிட வேகமாக நடப்பவர். அவருடைய அரட்டைக்கு சில நேரங்களில் தாழ்குரலில் ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ அல்லது அதிகபட்சமாக ‘ஆம், எத்தனை அழகானது’ என எதிர்வினையாற்றினேன். அவர் ஒரு பறவையை போல் பறந்து கொண்டிருந்தபோது நான் எப்போது வீடு திரும்புவது என யோசித்துக் கொண்டிருந்தேன். இப்படியாக நாங்கள் ஒரு குன்றின் உச்சியை அடைந்தோம். எப்படி இறங்குவது என்பதுதான் அப்போது என் கேள்வியாக இருந்தது. அவருடைய உயரமான குதியணியை மீறி இந்த இருபத்தி ஐந்து வயது சுறுசுறுப்பான பெண் ஒரு மின்னலைப் போல பாய்ந்து இறங்கினார். நான் இன்னமும் எப்படி கீழே இறங்குவது என கூச்சத்துடன் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அவர் அடிவாரத்தில் சிரித்துக் கொண்டும் என்னை உற்சாகப்படுத்தியும், என்னை இழுத்து வரட்டுமா என கேட்டபடியும் நின்றிருந்தார். நான் எப்படி இப்படியொரு கோழையாக இருக்க முடியும்’ என எதிர்வினையாற்றினேன். அவர் ஒரு பறவையை போல் பறந்து கொண்டிருந்தபோது நான் எப்போது வீடு திரும்புவது என யோசித்துக் கொண்டிருந்தேன். இப்படியாக நாங்கள் ஒரு குன்றின் உச்சியை அடைந்தோம். எப்படி இறங்குவது என்பதுதான் அப்போது என் கேள்வியாக இருந்தது. அவருடைய உயரமான குதியணியை மீறி இந்த இருபத்தி ஐந்து வயது சுறுசுறுப்பான பெண் ஒரு மின்னலைப் போல பாய்ந்து இறங்கினார். நான் இன்னமும் எப்படி கீழே இறங்குவது என கூச்சத்துடன் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அவர் அடிவாரத்தில் சிரித்துக் கொண்டும் என்னை உற்சாகப்படுத்தியும், என்னை இழுத்து வரட்டுமா என கேட்டபடியும் நின்றிருந்தார். நான் எப்படி இப்படியொரு கோழையாக இருக்க முடியும் மிகுந்த சிரமத்திற்கு இடையே அவ்வப்போது ஊர்ந்து எப்படியோ போராடி கீழே வந்து சேர்ந்தேன். அவர் உரக்கச் சிரித்து, ‘சபாஷ்,’ என்றார். அவரால் எவ்வளவு இயலுமோ அந்த அளவிற்கு என்னை கிண்டல் செய்துவிட்டார்.”\nகாந்திக்கு மற்றொரு இளம் பெண்ணுடன் ஏற்படும் ஈர்ப்பு பற்றி அதே அத்தியாயத்தில் பதிவு செய்கிறார். குற்ற உணர்வில் தொடங்கி அவல நகைச்சுவையை சென்றடைகிறது. இங்கிலாந்தில் இளம் பெண்களுடன் பழகுவதற்காக திருமணம் முடித்த இந்திய இளைஞர்கள் தங்களது திருமணத்தை மறைப்பது வழக்கம். காந்திக்கு ஒரு முதிய பெண்மணியுடன் பரிச்சயம் ஏற்படுகிறது. அவர்களுடன் நட்புகொள்கிறார். அவருடைய வீட்டிற்கு விருந்துண்ண செல்கிறார். அந்த வீட்டில் இருந்த பெண்ணுடன் பழகுகிறார். காந்திக்கு அது கிளர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிறும் அந்த பெண்ணுடன் உரையாட வேண்டும் எனும் ஆவல் கூடிக்கொண்டிருந்தது. முதிய பெண்மணிக்கு இந்த பெண்ணுக்கும் காந்திக்கும் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்றொரு யோசனை தோன்றியிருக்கிறது என்பதை காந்தி உணர்ந்து கொள்கிறார். சட்டென காந்தி விழித்துக்கொண்டு அவருக்கு ஒரு மன்னிப்பு கடிதத்தை எழுதுகிறார்.\n‘நான் உங்கள் வீட்டிற்கு வர ஆரம்பித்தபோதே எனக்கு மணம் ஆகிவிட்டது என்பதை நான் உங்களுக்கு சொல்லியிருக்க வேண்டும். இங்கிலாந்தில் இருக்கும் இந்திய மாணவர்கள் தங்களுக்கு மணம் ஆகிவிட்டது என்ற உண்மையை மறைத்து விடுகிறார்கள் என்பதை நான் அறிவேன். நானும் அப்படியே செய்தேன். அப்படி நான் செய்திருக்கவே கூடாது என்பதை இப்போது உணர்கிறேன். இன்னும் ஒன்றையும் நான் கூறவேண்டும். சிறு பையனாக இருக்கும்போதே எனக்கு மணம் ஆகிவிட்டது. ஒரு பையனுக்கு நான் தந்தை. இவ்வளவுகாலமும் இதையெல்லாம் உங்களுக்கு தெரியாமல் வைத்திருந்து விட்டதற்காக நான் நோகிறேன். ஆனால் உண்மையை சொல்லிவிடும் தைரியத்தை எனக்கு கடவுள் இப்பொழுதாவது அளித்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். என்னை நீங்கள் மன்னிப்பீர்களா நீங்கள் அன்போடு எனக்கு அறிமுகம் செய்து வைத்த இளம் பெண்ணிடம் எந்தவிதமான தகாத வழியிலும் நான் நடந்து கொண்டதில்லை என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன். நான் எவ்வளவு தூரம் போகலாம் என்பதை அறிவேன். நீங்களோ, எனக்கு மணம் ஆகிவிட்டது என்பதை அறியாமல் எங்களுக்குள் விவாகம் நிச்சயம் ஆகவேண்டும் என இயற்கையாகவே விரும்பினீர்கள். இப்பொழுதுள்ள கட்டத்திற்கு மேல் விஷயங்கள் போய்விடாமல் இருப்பதற்காக நான் உங்களிடம் உண்மையை சொல்லிவிட வேண்டும்.”\nஇறுதியில் “இக்கடித்ததிற்கு பிறகும் என்னை நீங்கள் நிராகரித்து விடாமல் உங்களுடைய அன்பான வீட்டிற்கு வர தகுதியுடையவனாக என்னை கருதினீர்கள் என்றால் அதற்கு ��ரியவனாவதற்கு பாடுபட நான் தவறமாட்டேன். இயற்கையாகவே மகிழ்ச்சியடைவேன். அதை உங்கள் அன்பின் மற்றோர் அறிகுறியாகவும் கொள்வேன்.” என முடிக்கிறார். இப்படியான ஒரு ஒப்புதல் வாக்குமூலத்திற்கு வந்த பதில் இதைவிடவும் சுவாரசியமானது.\n“எதையும் ஒளிக்காமல் நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. நாங்கள் இருவருமே மகிழ்ச்சியோடைந்ததோடு சந்தோஷத்துடன் சிரித்தும் விட்டோம். நீங்கள் செய்துவிட்ட உண்மையை மறைத்தது குற்றம் என்று நீங்கள் கூறும் செயல் மன்னிக்கத்தக்கது. ஆனால் உண்மை நிலைமையை எங்களுக்கு தெரிவித்துவிட்டது நல்லதே. என் அழைப்பு இன்னும் இருந்து வருகிறது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை உங்களை நிச்சயமாக எதிர்ப்பார்க்கிறோம். அதோடு உங்கள் குழந்தைத் திருமணத்தை பற்றிய விவரங்களை எல்லாம் அறிந்து உங்கள் சங்கடத்தில் நாங்கள் சிரித்து இன்புருவதையும் எதிர்நோக்குகிறோம். இச்சம்பவத்தினால் நமது நட்பு ஒரு சிறிதேனும் பாதிக்கப்படவில்லை என்று நான் உறுதி கூறவும் வேண்டுமா\nகாந்தியின் நுண்ணிய நகைச்சுவை உணர்வு பல தருணங்களில் வெளிப்படுகிறது. காந்தியின் நகைச்சுவையில் பிறரை இழிவுபடுத்தும் தொனி இருக்காது. அதிகமும் சுய எள்ளல் தான். பாரிஸ்டராவதற்காக இங்கிலாந்து சென்றபோது காந்தியை விருந்திற்கு அழைத்து செல்ல எப்போதும் பெரும் கிராக்கி இருந்ததாக கிண்டலாக சொல்கிறார். காரணம் அவர் மது அருந்தாதவர் என்பதால் அவர் பங்கையும் சேர்த்து அருந்திவிட முடியும். பம்பாயில் காந்தி உயர்நீதிமன்றத்திற்கு தினமும் செல்வார். ஆனால் நீதிமன்ற வழமைகள் சுவாரசியமற்றதாக இருக்கும். தூங்கிவிடுவார். இது சார்ந்து அவருக்கு தொடக்கத்தில் குற்ற உணர்வு இருந்தாலும் கூட காலப்போக்கில் அங்கு உறங்குவதே நாகரீகம் எனும் முடிவுக்கு வந்ததாக எழுதுகிறார். இதே போன்று தென்னாப்பிரிக்காவில் நண்பரின் அழைப்பின் பேரில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் உறங்கிவிடும் வழக்கமும் காந்திக்கு இருந்தது.\nகாந்தியின் பிடிவாதம் புகழ்பெற்றது. காந்தி இங்கிலாந்திற்கு புறப்படுவதற்கு முன் அவருக்கு ஒரு வழியனுப்புதல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் உரையாற்ற எழுந்து நின்ற காந்தி பேச அஞ்சி அங்கேயே மயங்கி விழுகிறார். ஆனால் அதே காந்தி தான் மோத் பனியாக்கள் அவருடைய பயணத்தை தடை செய்து அவரை சாதி நீக்கம் செய்தபோது தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காமல் உறுதியாக நின்றார். காந்தியின் பிடிவாதத்திற்கு சான்றாக மற்றொரு வேடிக்கையான நிகழ்வை சத்திய சோதனையிலிருந்து சுட்ட முடியும். நேட்டால் இந்திய காங்கிரசுக்கு உறுப்பினர்களை சேர்க்க காந்தியும் சகாக்களும் ஊர் ஊராக நேட்டால் மாகாணம் முழுக்க அலைந்தார்கள். காந்தி ஒரு சுவாரசியமான சம்பவத்தை சொல்கிறார்.\nஇந்த சுற்றுப் பிரயாணத்தின் போது ஒரு சமயம் நிலைமை சங்கடமானதாகிவிட்டது. நாங்கள் யாருடைய விருந்தினராகச் சென்றிருந்தோமோ, அவர் ஆறு பவுன் கொடுப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவரோ மூன்று பவுனுக்கு மேல் எதுவும் கொடுக்க மறுத்துவிட்டார். அவரிடமிருந்து அத்தொகையை வாங்கிக் கொண்டோமாயின் மற்றவர்களும் அது மாதிரியே கொடுப்பார்கள். எங்கள் வசூல் கெட்டுவிடும். அன்று இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. எங்களுக்கோ பசி. ஆனால், அவரிடம் வாங்கியே தீருவது என்று நாங்கள் முடிவு கட்டிக்கொண்ட தொகையை அவரிடம் வாங்காமல் அவர் வீட்டில் நாங்கள் எப்படிச் சாப்பிடுவது என்ன சொல்லிப் பார்த்தும் பயனில்லை. அவரோ பிடிவாதமாக இருந்தார். அவ்வூரின் மற்ற வர்த்தகர்களும் அவருக்குச் சொல்லிப் பார்த்தார்கள். இரவெல்லாம் அப்படியே எல்லோரும் உட்கார்ந்திருந்தோம். அவரும் பிடிவாதமாக இருந்தார். நாங்களும் பிடிவாதமாக இருந்தோம். என் சக ஊழியர்களில் பலருக்குக் கோபம் பொங்கிற்று. ஆனால், அடக்கிக் கொண்டார்கள். கடைசியாகப் பொழுதும் விடிந்து விட்ட பிறகு அவர் இணங்கி வந்தார். ஆறு பவுன் கொடுத்து, எங்களுக்கு விருந்துச் சாப்பாடும் போட்டார். இது தோங்காத் என்ற ஊரில் நடந்தது. ஆனால் இச் சம்பவத்தின் அதிர்ச்சி, வடக்கில் கடலோரம் இருக்கும் ஸ்டான்கர் வரையிலும் மத்தியப் பகுதியில் இருக்கும் சார்லஸ் டவுன் வரையிலும் பரவி விட்டது. அது எங்கள் வசூல் வேலை துரிதமாக முடியும்படியும் செய்தது.\nதென்னாப்பிரிக்கா செல்லும் வழியில் லாமு துறைமுகத்தில் காந்தி இறங்கி சுற்றி பார்த்துவிட்டு வருகிறார். கப்பல் பயணிகள் மீண்டும் கப்பலுக்கு செல்ல ஒரு சிறிய ஓடத்தை பயன்படுத்துகிறார்கள். கடல் கொந்தளிக்கிறது. கப்பலின் கேப்டன் கொம்போலி எழுப்பிவிட்டார். மேலிருந்து தத்தளிக்கும் படகை பார்த்த��டி இருக்கிறார். பயணத்தின் ஊடே காந்தியுடன் நல்ல நட்பை வளர்த்து கொண்டிருந்தார். அவரை மட்டும் இன்னொரு படகில் ஏற்றி மேலே இழுத்துக் கொண்டதும் கப்பல் மிச்சமிருப்பவர்களை விட்டுவிட்டு புறப்படுகிறது. இதை காட்சிகளாக நம்மால் காந்தியின் சொற்களில் காண முடிகிறது. கப்பலேற வேண்டும் எனும் பதற்றம், உடன் வந்தவர்களை விட்டுவிட்டு தனக்கு அளிக்கப்பட முன்னுரிமையை பற்றிக்கொண்டு மேலேறி வருதல் சார்ந்த குற்ற உணர்வு என இரண்டையும் நம்மால் உணர முடிகிறது. காந்தி முன்னுரிமையை எப்போதும் எடுத்துகொள்ள தயங்கியதில்லை. இந்தியா முழுக்க ரயிலில் பயணிக்கிறார். எவருக்கும் தன்னை தெரியாதபோது சாமானியர்களின் எல்லா துயரையும் அவரும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. மறுபக்கம் அவரை அறிந்தவர்கள் அவர்களை சூழ்ந்து கொள்ளும் போது ‘அவர்களுடைய தரிசன பித்துக்கு பலியாக வேண்டியவனாக இருக்கிறேன்.’ என எழுதுகிறார். கும்பமேளாவிற்கு செல்லும் காந்தி அங்கு ஐந்து கால்கள் உள்ள பசுவை காண மக்கள் அலைமோதுவதை அறிந்து காந்தியும் அதை காண செல்கிறார். வேறொரு கன்றின் காலை ஐந்தாவதாக பொருத்தியிருக்கிறார்கள் என அறியும்போது அவருக்கு ஏமாற்றமும் எரிச்சலுமே எஞ்சுகிறது.. ஆனால் மக்கள் இதை அசாதாரணம் என எண்ணி அதை காண்பதற்காக கூட்டம் கூடுகிறார்கள். காந்தி மீதான தரிசனப் பித்தைக்கூட அவர் ஒரு அரிய உயிரினம் எனும் வகையில் தான் விளக்கி கொள்ள இயலும். அவர் மீதான நமது கசப்புகளும் ஏமாற்றங்களும் கூட அவருக்கு ஐந்தாவது கால் இல்லை என்பதால் இருக்கலாம். காந்தி தனக்கு ஐந்தாவது கால் இருப்பதாக என்றும் நம்பியதில்லை.\nகாந்தி உருவாகி வந்த கணங்களை சத்திய சோதனையிலிருந்து அடையாளம் காண முடியும். சைவ உணவாளர் சங்கத்தில் ஒரு நிகழ்வை பற்றி குறிப்பிடுகிறார் காந்தி. அல்லின்சன் என்பவரை நீக்குவதற்காக திரு ஹில்ஸ் கூட்டிய கூட்டத்தில் காந்திக்கு ஹில்ஸின் மீது மதிப்பிருந்தாலும் கூட ‘ஒழுக்க கொள்கைகளும் சைவ உணவாளர் சங்கத்தின் நோக்கங்களில் ஒன்று என ஒப்புக் கொள்ள ஒருவர் மறுக்கிறார் என்பதற்காக அவரை அச்சங்கத்திலிருந்து நீக்கிவிடுவதென்பது சரியானதல்ல என்றும் நான் எண்ணினேன்,’ என எழுதுகிறார். காந்தியின் அரவணைக்கும் அரசியலுக்கு மிக முக்கியமான உதாரணம் என இதை சொல்லலாம். இதைவிடவ���ம் வலுவான சுவாரசியமான நிகழ்வு ஒன்று உண்டு. காந்தி சகோதரரின் நண்பருடனான நட்பை பற்றி சொல்கிறார். ‘அவரை சீர்திருத்த வேண்டும் என்ற உணர்ச்சியின் பேரிலேயே இவருடன் நட்பு கொண்டேன்,’ என எழுதுகிறார். இந்த நண்பரின் பெயர் ஷேக் மேதாப் என திரிதீப் சுஹ்ருத்தின் அடிக்குறிப்பு சொல்கிறது. மேதாப் ஒரு சுவாரசியமான நபர். குகாவின் தென்னாப்பிரிக்காவில் காந்தி நூலிலும் மேதாப் பற்றிய குறிப்புகள் உண்டு. காந்திக்கு அசைவ உணவை பரிச்சயம் செய்யும் இதே மேதாப் தான் தென்னாப்பிரிக்காவில் காந்தியுடன் கொஞ்ச காலம் வீட்டை பகிர்ந்து கொள்கிறார். காந்தி இல்லாத போது விலைமாதரை வீட்டிற்கு அழைத்து வந்த விவரம் தெரிந்து காந்தி அவரை வெளியேற்றுகிறார். நட்பின் வழி சீர்திருத்தம் சாத்தியமில்லை, நெருங்கி பழக கூடாது நன்மையை விட தீமை எளிதில் தோற்றி கொள்வது என உணர்கிறார். ஆனால் பின்னரும் மேதாப் தென்னாப்பிரிக்க போராட்டங்கள் குறித்து கவிதைகள் எழுதி அவை இந்தியன் ஒபினியனில். வெளியாயின. மேதாபும் அவருடைய மனைவி ஃபாத்திமாவும் போராட்டங்களில் பங்கு கொண்டார்கள். போராட்டத்தில் பங்கு கொண்டதும் கவிதைகள் எழுதியதும் இந்நிகழ்விற்கு பிறகு தான். காந்தியின் மனிதர்களின் மீதான முடிவற்ற நேர்மறை நம்பிக்கை உண்மையில் வியப்பை அளிக்கிறது. அவர் தொடர்ந்து குற்றங்களை மன்னித்து, மற்றொரு வாய்ப்பு, மற்றொரு வாய்ப்பு, என வழங்கியபடி முன்னகர்கிறார். அவரால் தன்னுடன் முரண்பட்ட நம்பிக்கை மற்றும் கொள்கை உடையவர்களுடன் இணைந்து பயணிக்க முடிந்தது. எதிர்த்தரப்பையும் கூட காந்தி அரவணைக்க முயல்கிறார். ‘மனிதனும் அவனுடைய செயல்களும் வெவ்வேறானவை நற்செயலை பாராட்ட வேண்டும். தீய செயலை கண்டிக்க வேண்டும்.,’ என எழுதுகிறார். இதுவே அவருடைய அரவணைக்கும் அரசியலின் அடிப்படை என கூறலாம். சத்திய சோதனையில் இப்படியொரு வரி வருகிறது- ‘எதிர்கட்சிக்கு நியாயம் செய்வதன் மூலம் தன் கட்சிக்கு நியாயம் சீக்கிரத்தில் கிடைக்கிறது என்பதை என் அனுபவம் காட்டியிருக்கிறது,’ காந்திக்கு ஆங்கிலேய அரசியல் முறைகள் மீது பெரும் விசுவாசம் இருந்தது. தன்னளவிற்கு வேறு எவருக்கும் விசுவாசம் இருந்ததில்லை என நம்பினார். ஆங்கிலேய ஆட்சி ஏற்கத்தக்கது, ஆளப்படுவோருக்கு நன்மையளிப்பது என நம்பினார். இங்க���லாந்திற்கு செல்லும்போது அதுவே அவரை ஆங்கிலேய கனவானாக ஆகும் முயற்சிகளில் முனைப்புடன் ஈடுபட வைத்தது. வயலின், நடனம், ஃபிரெஞ்சு என எல்லாவற்றையும் கற்க முயல்கிறார். இறுதியில் அவையெல்லாம் ஒருவித அவல நகைச்சுவையாகி விடுகிறது. காந்தி ஆங்கிலேயராக முயன்று படிப்படியாக மீண்டும் இந்தியராகிறார் என தோன்றியது.\nகாந்தி ஆங்கிலேய அதிகார வர்க்கத்தால் அவமதிக்கப்பட்ட முதல் நிகழ்வு என தென்னாப்பிரிக்காவில் ரயிலிலிருந்து இறக்கிவிடப்பட்ட நிகழ்வை சொல்வது வழக்கம். அனால் அதற்கெல்லாம் வெகு முன்னரே தன் மூத்த சகோதரரின் பொருட்டு இங்கிலாந்தில் பரிச்சயமான, அப்போது போர்பந்தரில் அரசியல் பிரதிநிதியாக இருந்த ஆங்கிலேய அதிகாரியை சந்திக்க செல்கிறார். சகோதரரின் தரப்பை எடுத்துரைக்கும் முன்னரே சிப்பந்தி மூலம் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார். கடுமையாக புண்பட்ட காந்தி அவர் மீது வழக்கு தொடர வேண்டும் என முடிவு செய்கிறார். அப்போது பம்பாயில் மூத்த வழக்கறிஞராக இருந்த பெரோஸ் ஷா மேத்தா, “அனேக வக்கீல்களுக்கும் பாரிஸ்டர்களுக்கும் இது சாதாரண அனுபவம் என்று காந்தியிடம் கூறுங்கள். அவர் இப்பொழுதுதான் இங்கிலாந்திலிருந்து வந்திருக்கிறார். ஆகையால் அவருக்கு ரோஷம் அதிகமாக இருக்கிறது ஆங்கிலேய அதிகாரிகளை குறித்து அவருக்கு இன்னும் தெரியவில்லை. அவர் இங்கே ஏதோ கொஞ்சம் சம்பாதித்து சௌக்கியமாக வாழ விரும்பினால் அக்குறிப்பை கிழித்தெறிந்துவிட்டு அவமானத்தை சகித்துக் கொள்ளட்டும்.” என காந்திக்கு அறிவுரை வழங்குகிறார்.\nகாந்தி இந்நிகழ்விற்கு பிறகு ஒரு முடிவிற்கு வருகிறார். ‘இனி ஒருபோதும் இத்தகைய சங்கடமான நிலைக்கு என்னை உட்படுத்திக் கொள்ளமாட்டேன், நட்பை இவ்விதம் பயன்படுத்திக் கொள்ளவும் முயல மாட்டேன்.’ குறிப்பாக நட்பை பயன்படுத்திக் கொள்ளுதல் என்பதில் காந்திக்கு ஒரு திடமான முடிவு ஏற்பட்டிருக்க வேண்டும் என தோன்றியது. இங்கிருந்தே லார்ட் இர்விங் மற்றும் இன்ன பிற வைஸ்ராய்களுடன் அவருக்கு இருந்த உறவை.புரிந்துகொள்ள முடியும் என தோன்றுகிறது.\nதென்னாபிரிக்காவிற்கு வந்த புதிதில் மாஜிஸ்ட்ரெட் நீதிமன்றம் காந்தியின் தலைப்பாகையை அகற்ற சொனனது. காந்தி மறுத்து கோபம் கொண்டு வெளியேறுகிறார். ஆனால் அதே காந்தி பாரிஸ்டராக உச்ச நீ��ிமன்றத்தில் பதிவு செய்து கொள்ளும்போது நீதிபதி தலைப்பாகையை அகற்ற சொன்னதும் ஒப்புக்கொண்டு அகற்றுகிறார். ‘;இந்த உத்தரவை நான் எதிர்த்திருந்தால் அந்த எதிர்ப்பு நியாயமாக இருந்திருக்காது என்பதல்ல. ஆனால் என் பலத்தை பெரிய விஷயங்களில் போராடுவதற்காக சேமித்து வைக்க நான் விரும்பினேன். தலைப்பாகையை வைத்துக்கொண்டுதான் இருப்பேன் என்பதை வலியுறுத்துவதில் என்னுடைய ஆற்றலை எல்லாம் நான் செலவிட்டுவிடக் கூடாது,’ என எழுதுகிறார். இந்த அத்தியாயத்தின் இறுதியில், “ஆனால் என் வாழ்க்கை முழுவதும் எதிர்ப்பு என்பது எப்போதும் விட்டுக் கொடுப்பதுடன் சேர்ந்தே வந்திருக்கிறது. பிற்கால வாழ்வில் இந்த உணர்வு சத்தியாகிரகத்தின் இன்றியமையாத பகுதி என்பதை கண்டேன். விளைவாக அடிக்கடி என் உயிருக்கே ஆபத்தைத் தேடிக் கொள்ளவும், நண்பர்களின் வருத்தத்திற்கு ஆளாகவும் நேர்ந்திருக்கிறது. ஆனால், சத்தியமானது கல் போல இறுக்கமானது அதேயளவு தாமரை போல மென்மையானதும்கூட.” கல்மலர் என்பதே இக்கட்டுரை தலைப்பு இங்கிருந்து உருவானதே.\nகாந்தியின் நடைமுறைகள் அறிவியல் தன்மையுடையவை என பொதுவாக சொல்லப்படுவதுண்டு. தொடர்ந்து சோதனைகள் வழியாக நிரூபிக்கவும் மறு பரிசீலனை செய்யவும் முயன்றிருக்கிறார். ஆனால் காந்தி எப்போதும் தர்க்கரீதியாக செயல்பட்டவரா என்றால், இல்லை. புலால் உண்ண சொல்வதற்காக அவருடன் தர்க்கங்களை அடுக்கி வாதிட்டபோது அந்த வாதங்களுக்கு அவர் செவி சாய்க்கவில்லை. மாறாக அது நன்மையா இல்லையா எனும் விவாதத்தை தவிர்த்து தனது நோன்பை இறுக பற்றி கொள்கிறார். மற்றொரு உதாரண நிகழ்வு என்றால் தென்னாப்பிரிக்காவில் அவருடைய நண்பர்களிலொருவரான திரு. கோட்ஸ் காந்தியின் கழுத்தில் உள்ள துளசிமணி மாலையை கழட்ட சொல்கிறார். இதில் எல்லாம் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா என அவரிடம் கேட்கிறார். அதற்கு பதில் அளிக்கும் காந்தி, “இம்மாலையில் இருக்கும் தெய்வீக ரகசியம் இன்னது என்பது எனக்கு தெரியாது. இதை நான் அணியாவிட்டால் எனக்கு தீமை உண்டாகிவிடும் என்று நான் நினைக்கவும் இல்லை. அன்பினாலும், இது என்னுடைய சுகத்திற்கு உதவியாக இருக்கும் என்ற திடநம்பிக்கையுடனும் தாயார் இதை என் கழுத்தில் அணிவித்தார். ஆகையால் தக்க காரணமின்றி இதை நான் எறிந்துவிட முடியாது. நாளாவட்ட��்தில் இது இற்றுப்போய் தானாகவே அறுந்து விடுமானால் புதிதாக ஒன்றை போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருக்காது. ஆனால் இந்த மாலையை அறுத்துவிட முடியாது என்றேன்,’ என்றேன் என எழுதுகிறார். காந்தியின் இவ்விதமான கூறுகளே அவரை வெகுமக்களுக்கு நெருக்கமாக்குகிறது என தோன்றியது. வரட்டுத்தனமான பகுத்தறிவு விவாதம் அல்ல அவருடைய வழி.\nசத்திய சோதனையை வாசிக்கும்போது காந்தியை நுணுக்கமாக அணுக முடிகிறது. அவருக்கு ‘முன்னுதாரண காம்ப்ளெக்ஸ்’ இருந்தது என சொல்லலாம் கஸ்தூரி பாவிடம் கடுமையாக நடந்துகொள்ள அன்பே காரணம் என எழுதிவிட்டு, ‘மனைவி என்றால் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு அவள் உதாரணமாக விளங்கும்படி செய்யவே விரும்பினேன்,’ என எழுதுகிறார். இந்த முன்னுதாரண மனப்பாங்குதான் ஹரிலாலை அவரிடமிருந்து விலக்கியது. காந்தி தானொரு வணிக புத்திரன் எனும் பிரக்ஞையை விட்டவர் அல்ல. அவருடைய அறங்காவலர் முறைக்கான யோசனை இந்த அறிதலில் இருந்தே வருகிறது. சத்திய சோதனையில் ஓரிரு இடத்தில் அவருடைய வணிக பிரக்ஞை எட்டிபார்க்கிறது. பாலசுந்தரத்திற்கு உதவிய பின்னரும், பிளேக் வந்த பின்னரும் என இரண்டு முறையும் இந்நிகழ்வுகளின் விளைவாக காந்தி தன்னுடைய தொழில் நன்றாக நடந்தது என குறிப்பிடுகிறார்.\nகாந்தி பொது நிறுவனங்கள் நடத்துவதை பற்றி முன்வைக்கும் பார்வை முக்கியமானது. ‘நிரந்தரமான நிதியின் மூலம் பொது ஸ்தாபனங்களை நடத்துவது நல்லதல்ல என்பதே இப்போது என்னுடைய திடமான கருத்தாகிவிட்டது. நிரந்தரமான நிதி ஒரு ஸ்தாபனத்திற்கு இருக்குமாயின் அந்த ஸ்தாபனத்தின் ஒழுக்க சிதைவுக்கான வித்தும் அந்நிதியுடன் ஊன்றப்பட்டு விடுகிறது. பொதுமக்களுடைய அங்கீகாரத்தின் பேரில் அவர்கள் அளிக்கும் நிதியைக் கொண்டு நடப்பதே பொது ஸ்தாபனம். அத்தகைய ஸ்தாபனத்திற்கு பொதுஜன ஆதரவு இல்லையென்றால் பின்னும் நீடிப்பதற்கு அதற்கு எந்த உரிமையும் இல்லை,’ என எழுதுகிறார். தற்கால காந்திய நிறுவனங்களை காந்தி எப்படி பார்த்திருப்பார் என எண்ணிக்கொண்டேன். தற்சார்பு இல்லாமல், செயலற்று கிடக்கும் அமைப்புகளை வெறும் பழம் பெயருக்காக பொது நிதியை கொண்டு நடத்த அவர் ஒப்புகொள்ள மாட்டார் என தோன்றியது.\nகாந்திக்கு பாரிஸ்டராவதை விட மருத்துவராக வேண்டும் என்பதில் பெரு விர���ப்பமிருந்திருக்கிறது. அந்த விருப்பத்தை வெளியிடும்போது, ‘பிணங்களை அறுத்து சோதிப்பது வைஷ்ணவர்களாகிய நமக்கு தகாது,’ என அவருடைய தந்தை கூறிய சொற்கள் தடையாகின்றன. மீண்டும் தென்னாப்பிரிக்காவிலிருந்த காலகட்டத்தில் கல்லேன்பேக்குடன் சேர்ந்து இங்கிலாந்தில் மருத்துவம் பயில செல்லவேண்டும் என திட்டமிட்டார் ஆனால் அது நிறைவேறவில்லை. இந்நூலில் ‘சேவையின் மூலமே ஆண்டவனை அடைய முடியும் என்பதை அறிந்தேன். ஆகையால் சேவையையே என்னுடைய மதமாக்கிக் கொண்டேன்,’’ என எழுதுகிறார். காந்தியின் மருத்துவராகும் ஆர்வத்திற்கு பின்னிருந்தது இந்த புரிதல் தான். ஜூலு கலவரத்தின்போது ஆம்புலன்ஸ் சேவையை செய்வதற்கும் இதுவே காரணம். அவருடைய இயற்கை மருத்துவத்தை கொண்டு பல்வேறு முறை பலருக்கு சிகிச்சை அளித்திருக்கிறார்.\nராய்சந்த் பாய் காந்தியின் ஆன்மீக வழிகாட்டி என சொல்லலாம். அவர் ஒரு வைர வியாபாரி ‘பலமான வர்த்தக பேரங்களை எல்லாம் பேசி முடித்தவுடனேயே ஆன்மாவில் பொதிந்து கிடக்கும் ரகசியங்களை எழுத ஆரம்பித்துவிடுகிறார் என்றால் அவர் உண்மையில் சத்தியத்தை நாடுபவராக இருக்க வேண்டுமே அல்லாமல் வியாபாரியாக இருக்க முடியாது என்பது தெளிவானது. ஒரு தடவை இரு தடவை அன்று, அநேகமாக எப்பொழுதுமே அவர் வியாபாரத்தின் நடுவில் இருந்துக்கொண்டே கடவுளைத் தேடும் முயற்சியில் இவ்விதம் ஆழ்ந்திருந்ததைக் கண்டேன்.’ என எழுதுகிறார். காந்தியின் செயல்வழி யோகத்திற்கு, அதாவது உலகியல் வாழ்வில் ஈடுபட்டபடியே ஆன்மீக தேடுதலை தொடர்வதற்கு ராய்சந்த் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். காந்தி ராய்ச்சந்திடமிருந்து இன்னும் ஒருபடி முன்னே செல்கிறார். அவருடைய செயல்கள் சொந்த வாழ்க்கையை செறிவாக்க அல்ல. இதை மேலும் புரிந்துகொள்ள சத்திய சோதனையில் உள்ள ஒரு நிகழ்வு உதவக்கூடும். கல்கத்தாவில் காளிக்கு ஆடுகளை பலியளிக்கும் சடங்கை காந்தி காண நேர்கிறது. அவரை அக்காட்சி வெகுவாக பாதிக்கிறது. அங்கு ஒரு சாதுவிடம் உரையாடுகிறார். இந்த பலிக்கு எதிராக நீங்கள் எதுவும் செய்ய மாட்டீர்களா என கேட்கிறார். அது எங்கள் வேலையல்ல கடவுளை தொழுவது மட்டுமே எங்கள் வேலை என சாது பதில் சொல்கிறார். ஒருவகையில் காந்தி ஆன்மீகவாதியாக இருந்தாலும் அவர் அதை செயல்தளத்தில் நன்மையை நோக்கி சீர்திருத்தத்தை நோக்கி கொண்டு செல்கிறார். ‘மனிதனுடைய உயிரைவிட ஓர் ஆட்டுக்குட்டியின் உயிர் எந்த வகையிலும் குறைவானதாக எனக்கு தோன்றவில்லை,’ என எழுத அவரால் முடிந்தது.\nகாந்தியின் சொற்களில் சொல்வதானால். ‘பிரபஞ்சம் அனைத்திலும் நிறைந்து நிற்பதான சத்திய சொரூபத்தை நேருக்கு நேராக ஒருவர் தரிசிக்க வேண்டுமாயின். மிகத் தாழ்ந்த உயிரையும் தன்னைப் போலவே நேசிக்க முடிந்தவராக அவர் இருக்க வேண்டும். அந்த நிலையை அடைந்துவிட ஆசைப்படுகிறவர் யாரும், வாழ்க்கையின் எந்தத் துறையிலிருந்தும் விலகி நின்று விட முடியாது. அதனாலேயே, சத்தியத்தினிடம் நான் கொண்டிருக்கும் பக்தி, என்னை ராஜீயத் துறையில் இழுத்து விட்டிருக்கிறது. சமயத் துறைக்கும் ராஜீயத்திற்கும் எந்த விதமான சம்பந்தமுமே இல்லை என்று கூறுவோர், சமயம் என்பது இன்னதென்பதையே அறியாதவர்களாவர். இதைக் கொஞ்சமேனும் தயக்கமின்றி, ஆயினும் முழுப் பணிவுடன் கூறுவேன்.’\nஇந்த இணைப்பை காந்தி வெற்றிகரமாக இந்திய அரசியலில் செயல்படுத்தினார். அவருக்கு பின்னும் அவருக்கு முன்னும் அவரளவிற்கு இந்த ஆன்மீகத்திற்கும் கள செயல்பாட்டிற்கும் இடையிலான சமநிலையையும் செயல் வீச்சையும் வேறு எவரும் அடையவில்லை என்றே தோன்றுகிறது.\nதமிழ்ச் சிறுகதைகளில் புலம்பெயர்ந்தோர் நிலை – 3\n“என் கலையில் நான் ஒரு மாஸ்டர்” – எழுத்தாளர் ஜெயமோகன்...\nஇறந்த நிலவெளிகளின் ஆவிகளானவனும் பிரபஞ்ச சுயமரணத்தை சாட்சி கண்டவனும் பச்சோந்தியின்...\nதமிழ்ச் சிறுகதைகளில் புலம்பெயர்ந்தோர் நிலை – 3 சு. வேணுகோபால்\nமானுடன் உருது மூலம் : சையத் முகமது அஸ்ரஃப் தமிழில்...\nநியோ நாட்சுமே சொசெகி தமிழில்: கே. கணேஷ்ராம்\nபேட்ரிக் கவனாஹ் கவிதைகள் தமிழில்: பெரு. விஷ்ணுகுமார்\nஇன்றைய தமிழில் செறிவாக் காந்தியின் சிந்தனையை வெளிக்காட்டும் சீரிய கட்டுரை. காந்தியை சரியான முறையில் இதுவரை அறியாதவர்களுக்கு ஒரு முன்வாயில். சிறப்பாக இருக்கிறது. நன்றி.\nதாவரங்களைக் கொண்டு வரலாற்றைக் கட்டமைக்கலாம்\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு 2020-ம் ; சில முரண்களும்\nவில்லியம் காஸ் மற்றும் ஜான் கார்ட்னர்: புனைவு குறித்த ஒரு விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/tamilnadu/2g-case-judge-set-to-retire-ed-cbi-seek-urgent-hearing-160820/", "date_download": "2021-05-16T18:53:25Z", "digest": "sha1:HNMUPF6OX2JNXDXFJ567P65AWWCOMPFM", "length": 14463, "nlines": 165, "source_domain": "www.updatenews360.com", "title": "2ஜி ஊழல் வழக்கு : விரைவாக விசாரிக்க சிபிஐ கோரிக்கை!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n2ஜி ஊழல் வழக்கு : விரைவாக விசாரிக்க சிபிஐ கோரிக்கை\n2ஜி ஊழல் வழக்கு : விரைவாக விசாரிக்க சிபிஐ கோரிக்கை\nடெல்லி : 2 ஜி ஊழல் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nமுன்னாள் அமைச்சர் ஆ.ராஜா உள்ளிட்டோர் மீதான 2ஜி ஊழல் வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n2ஜி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் கடந்த 2017 ஆம் ஆண்டு டெல்லி சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்திருந்தது.\nஇது குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் தாக்க செய்த மனுவில், 2ஜி வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பிரஜேஷ் சேத்தி வரும் நவம்பர் 30ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் நிறுவனங்கள் செப்டம்பருக்குள் வாதங்களை முடிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் நீதிபதி ஓய்வு பெறுவதற்கு முன், அந்த வழக்கில் விசாரணை முடிக்கப்படவில்லை என்றால், நீதிமன்றம் நேரம் வீணடிக்கப்பட்டதாக கருதப்படும் என்பதால் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nசிபிஐ மனு குறித்து பேசிய நீதிபதி பம்பானி, 2ஜி வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின் தலைமை நீதிபதியின் உத்தரவுக்கு பின் இந்த விவகாரம் குறித்து நீதிபதி முன்பு வரும் 17ஆம் தேதி வைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.\nTags: 2ஜி வழக்கு, சிபிஐ தாக்கல், டெல்லி உயர்நீதிமன்றம், விரைவாக விசாரிக்க கோரி மனு\nPrevious மூன்று குழந்தைகளை ஆற்றில் வீசிவிட்டு தானும் குதித்த தந்தை.. குடும்பத் தகராறால் நேர்ந்த சோகம்..\nNext வழக்கு மேல் வழக்கு.. கருத்தில் உறுதியாக நிற்கும் சஞ்சய் சிங்.. கருத்தில் உறுதியாக நிற்கும் சஞ்சய் சிங்.. சாதிய அரசியலை முன்னெடுக்கிறதா ஆம் ஆத்மி..\nகர்நாடகாவில் 31,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் மேலும் 33,181 பேருக்கு கொரோனா: 311 பேர் உயிரிழப்பு\nபாலஸ்தீனியர்களுக்காக குரல் கொடுப்பது ஒன்றும் குற்றமல்ல.. ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி காட்டம்..\n20 ஆயிரம் ரெம்டெசிவிர் ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி\nகொரோனா மருத்துவமனைகளின் பாதுகாப்பு முக்கியம்.. டவ் தே புயல் ஆய்வுக் கூட்டத்தில் அமித் ஷா அறிவுறுத்தல்..\nகங்கையில் சடலங்கள் மிதக்கவிடப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்.. உ.பி. மற்றும் பீகாருக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்..\nதள்ளுவண்டி கடையில் இருந்து முட்டையை அபேஸ் செய்த கான்ஸ்டபிள்.. வைரலான வீடியோ..\nகோவை குற்றாலத்தில் ஆர்பரிக்கும் வெள்ளம் : நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் எச்சரிக்கை\nஊரடங்கில் உள்ள ஏழைகளுக்கு மாதம் 6,000 ரூபாய் உதவித் தொகை.. மத்திய அரசுக்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் வலியுறுத்தல்..\nதள்ளுவண்டி கடையில் இருந்து முட்டையை அபேஸ் செய்த கான்ஸ்டபிள்.. வைரலான வீடியோ..\nQuick Shareபஞ்சாப் காவல்துறையில் பணிபுரியும் காவலர் ஒருவர், மாநிலத்தின் ஃபதேஹ்கர் மாவட்டத்தில் சாலையோர வண்டியில் இருந்து முட்டைகளைத் திருடிய சம்பவத்தின்…\nதிமுக கூட்டணியில் 3 தொகுதிகளிலும் ‘ஒயிட்-வாஷ்’ : காரணம் புரியாமல் தவிக்கும் முஸ்லிம் லீக்\nQuick Shareநடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி கண்ட பல கட்சிகள் அந்த அதிர்ச்சியிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு வருகின்றன….\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 13 பேர் கொண்ட குழு அமைப்பு : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் சேர்ப்பு\nQuick Shareகொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசிற்கு ஆலோசனை வழங்கும் குழுவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட 13…\nமதுரையில் 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை : சிம்கார்டுகள், ஹார்டுடிஸ்க்குகள் பறிமுதல்\nQuick Shareமதுரை : ஐஎஸ் அமைப்பிற்கு ஆதராவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட��ட நிலையில், மதுரையில் 4 இடங்களில் தேசிய…\nகோவிஷீல்டு 2வது டோஸ் செலுத்த 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் முன்பதிவு : மத்திய அரசு\nQuick Shareடெல்லி : கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்த 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் முன்பு பதி செய்ய…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arganoil-benefits.com/tag/mudi-valara-tips-in-tamil/", "date_download": "2021-05-16T18:35:16Z", "digest": "sha1:3FLVTTZ7AQZW4OY7J7JKAGM72EHUNZPD", "length": 4170, "nlines": 41, "source_domain": "arganoil-benefits.com", "title": "mudi valara tips in tamil – Hair Care Tips", "raw_content": "\nஇந்த எண்ணெயை நீங்க 7 நாள் தேய்ச்சா அபரிதமான வளர்ச்சி அடையும் |hair growth tips in tamil\nஇந்த எண்ணெயை நீங்க 7 நாள் தேய்ச்சா உங்க சொல் பேச்ச கேட்காம அபரிதமான வளர்ச்சி அடையும் |hair growth tips in tamil வணக்கம் , அன்பர்களே இயற்கை முறை Channel உங்களை அன்போடு வரவேற்கிறது . நமது இயற்கை முறை சேனலில் ஆரோக்கியம் (ம) அழகு சார்ந்த குறிப்புகள் தினமும் ஒளிபரப்பாகும் . மேலும் இயற்கையான முறையில் நமது உடலை பாதுகாக்க கூடிய இரகசியங்களை கண்டுக்கொள்ள நமது இயற்கை முறை Channel லை Like …\nமுடி கருகருன்னு அடர்த்தியா நீளமா வளர | mudi valara | hair growth tips in tamil\nமுடி பின்ன முடியாத அளவ…\nமுடி கருகருன்னு அடர்த்தியாக காடு போல் வளர வேண்டுமா | hair growth tips in tamil\n3 நாள்கள் மட்டும் குடிச்சா போதும் கூந்தல் கிடுகிடுவென வளர்வது நிச்சயம் | hair growth tips in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/node/17557", "date_download": "2021-05-16T18:37:53Z", "digest": "sha1:OSFXBYEHA6AUD3LMEAAN7OSGBMIF7E5T", "length": 11079, "nlines": 153, "source_domain": "arusuvai.com", "title": "சளி பிடித்திருந்தால்... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகுழந்தைகளுக்கு சளி பிடிப்பது என்பது பெற்றவர்களுக்கு சவாலான விஷயம். ஏன், எப்படி சளி பிடிக்கும் என்றேக் கூற முடியாது.\nசில குழந்தைகளுக்கு சளி பிடித்ததும் உடனடியாக காய்ச்சலும் வந்து விடுகிறது.\nஉடனடியாக மருத்துவரிடம் போய் அவர் கொடுக்கும் அனைத்து மருந்துகளையும் குழந்தையின் வாயில் ஊற்றினாலும், மருந்துதான் காலியாகுமேத் தவிர... குழந்தையின் சளி அப���படியேத்தான் இருக்கும்.\nசளியைக் கட்டுப்படுத்த சிறந்த கை வைத்தியம் உள்ளது-\nஅதாவது சளி பிடித்ததும் அல்லது சளி பிடிக்கும் என்று தெரிந்ததும் உடனடியாக அதற்கு ஏற்ற மருந்தினை அளித்திட வேண்டும்.\nமருந்து என்றதும் மருத்துவர் அளிக்கும் மருந்து அல்ல, வீட்டிலேயே இருக்கிறது அதற்கான சிறந்த மருந்து.\nபல வீடுகளில் தொட்டிகளில் வைத்து பராமரிக்கப்பட்டு வரும் கற்பூரவல்லிச் செடி தான் அந்த மாமருந்து.\nகற்பூரவல்லி இலைகள் பார்ப்பதற்கு தடிமனாகவும், மிகவும் மிருதுவாகவும் இருக்கும்.\nஉங்கள் குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள்.\nஇலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும்.\nஅந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள்.\nகுழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.\nகற்பூரவல்லிச் செடி இல்லாதவர்கள் செடிகள் விற்பனை மையத்தில் இருந்தோ அல்லது தெரிந்தவர்களின் வீடுகளில் இருந்தோ வாங்கி வந்து வளர்ப்பது சிறந்தது.\nஉங்களுடைய பயனுள்ள பதிவுக்கு மிகவும் நன்றி, என் மகளுக்கு இப்பொழுது 11 மாதம் ... பிறந்து 3 மாதத்தில் அவளுக்கு நெஞ்சு சளி ஆரம்பிச்சுது...அத்தோடு இருமலும்.... ரொம்ப கஸ்டப்பட்டேன். நெஞ்சு சளி கிட்டத்த 2 மாசத்து மேல இருந்துச்சு... அப்புறம் இங்க சமர் வர சரியாயிடுச்சு.இப்ப திரும்பி குளிர் ஆரம்பிச்சிடுச்சு... பயமாயிருக்கு.... நெஞ்சு சளி லைற்றா ஆரம்ம்பிச்சிடுச்சு...இங்கெல்லாம் கற்பூரவள்ளி இலை கிடைப்பது சரியான கஸ்டம்... நெஞ்சு சளிக்கு வேற ஏதும் டிப்ஸ் கிடைக்குமா ...\n1 வருட குழந்தை சில சந்தேகங்கள்\nஎன் குழந்தை பேசுவதற்க்கு உதவுங்கள்\nவெளியூரில் 9 மாத குழந்தைக்கு உணவு-உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-16T19:44:50Z", "digest": "sha1:QPLIPU4NX2RHBGJ2HOBI2VR2MP53B6DC", "length": 9171, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "க்ருபாபாய் சத்தியநாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nக்ருபாபாய் சத்தியநாதன் (1862 – 1894) இந்தியாவை சேர்ந்த ஆங்கில மொழி எழுத்தாளர்.\nஹரிபண்ட் மற்றும் ராதாபாய் கிஸ்டி ஆகியோருக்கு பிறந்தவர். பிறப்பால் இந்துவான இவர் பின்னாட்களில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். ஆரம்ப காலத்தில் இவரது குடும்பம் அகமது நகரில் வசித்தது, பிறகு பம்பாயிக்கு இடம் பெயர்ந்தது. சிறு வயதிலேயே இவரது தந்தை காலமானார், அதனால் இவர் வளர்ந்தது முழுவதும் தாய் அரவணைப்பில் தான்.\nசகுனா – எ ஸ்டோரி ஆப் நேட்டிவ் கிறிஸ்டியன் லைப் (Saguna: A Story of Native Christian Life) என்கிற இவரது நூலில் இறந்த போன அவரது தந்தை குறித்து எழுதியுள்ளார். கமலா எ ஸ்டோரி ஆப் ஹிந்து லைப் (Kamala, A Story of Hindu Life -1894) என்ற மற்றொரு நூலையும் எழுதியுள்ளார். அதில் அவர் பாலினம், சாதி, இனம் மற்றும் கலாச்சார அடையாளம் பற்றி பேசுகிறார். சமூக சூழலில் வேறுபாடு இருந்தபோதிலும், இரண்டு நாவல்களும் இதேபோன்ற கருப்பொருளைக் கையாளுகின்றன.\nஇவருக்கு பாஸ்கர் என்றொரு மூத்த சகோதரரும் இருந்தார். பாஸ்கரின் மரணத்தால் கிருபாபாய் கடுமையாக பாதிக்கப்பட்டார். மேலும் இரண்டு ஐரோப்பிய மிஷனரி பெண்கள் அவருக்கும் அவரது கல்விக்கும் பொறுப்பேற்றனர். மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி 1878 ஆம் ஆண்டில் க்ருபாபாய்க்கு மருத்துவம் படிக்க அனுமதித்தது. மேலும் அவர் மிகவும் பிரபலமான கிறிஸ்தவ மிஷனரியான ரெவரண்ட் டபிள்யூ.டி சத்தியநாதனின் வீட்டில் தங்கினார். அவரது கல்வி செயல்திறன் தொடக்கத்திலிருந்தே புத்திசாலித்தனமாக இருந்தது, ஆனால் அதிக வேலை காரணமாக ஒரு வருடம் கழித்து உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டது, மேலும் 1879 இல் குணமடைய புனேவில் உள்ள தனது சகோதரியிடம் செல்ல வேண்டியிருந்தது.\nஒரு வருடம் கழித்து அவர் மீண்டும் மெட்ராஸுக்கு வந்தார், அங���கு அவர் ரெவரெண்டின் மகன் சாமுவேல் சத்தியநாதனுடன் சந்தித்து நட்பை வளர்த்துக் கொண்டார். 1881 இல் சாமுவேலும் கிருபபாயும் திருமணம் செய்து கொண்டனர். ஓட்டகாமுண்டில் கிருபாபாய் சர்ச் மிஷனரி சொசைட்டியின் உதவியுடன் முஸ்லீம் சிறுமிகளுக்காக ஒரு பள்ளியைத் தொடங்கினார், அதில் பல பெண்களுக்கு கற்பித்தார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மார்ச் 2020, 06:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/health/wellness/crazy-facts-about-coronavirus-outbreak-028010.html", "date_download": "2021-05-16T17:21:18Z", "digest": "sha1:AG4PHLRKWIM6V5GVLHGYCVY4GQ5DBMGG", "length": 21545, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "கொரோனா வைரஸ் பற்றிய சில விசித்திரமான உண்மைகள்... கொரோனாவால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன தெரியுமா? | Crazy Facts About Coronavirus Outbreak - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடலுறவின்போது பெண்கள் உங்களிடம் இந்த விஷயங்கள கட்டாயம் எதிர்பார்ப்பாங்களாம்...\n11 hrs ago முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு\n16 hrs ago வார ராசிபலன் (16.05.2021-22.05.2021) - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க புதிதாக எதையும் தொடங்காதீங்க…\n17 hrs ago இன்றைய ராசிப்பலன் (16.05.2021): இன்று இந்த ராசிக்காரர்களின் மன அழுத்தம் கணிசமாக உயரக்கூடும்…\n1 day ago தலைசுற்ற வைக்கும் பண்டைய உலகின் மோசமான பாலியல் வரலாற்று சம்பவங்கள்... அதிர்ச்சியாகாம படிங்க...\nNews தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில்... ஒரே நாளில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை\nAutomobiles தயாராகும் அடுத்த லக்சரி மெர்சிடிஸ்-மேபேக் கார் இதுதானாம்\nFinance வரும் வாரத்தில் சந்தைக்கு முன்னால் இருக்கும் முக்கிய காரணிகள் இதோ.. \nMovies வாழ்க்கையில எல்லாமே எளிதுதான்... கடினமாக்கிக்காதீங்க ப்ளீஸ்... செல்வராகவன் அட்வைஸ்\nSports அனைத்து பிராண்ட்களிலும் கார்கள்... 30 கோடியில் வீடு... ரோகித் சர்மாவின் சொத்து மதிப்பு இதுதான்\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அ���ைவது\nகொரோனா வைரஸ் பற்றிய சில விசித்திரமான உண்மைகள்... கொரோனாவால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன தெரியுமா\nஇன்றைய காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் அனைவரும் விவாதிக்கும் மற்றும் அஞ்சும் ஒரு விஷயமென்றால் அது கொரோனா வைரஸ்தான். வரலாற்றில் இதற்கு முன்னாலும் பல பேரழிவுகளால் வைரஸ்களால் தோன்றியுள்ளன. ஆனால் ஒட்டுமொத்த உலகத்தையும் முடக்கிய முதல் வைரஸ் கொரோனாதான்.சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் இப்போது சீனாவில் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டாலும் இப்போது மற்ற நாடுகளில் பெரும் நாசத்தை ஏற்படுத்தி வருகிறது.\nகொரோனா வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்நிலையில் அதனைச்சுற்றி பல புரளிகளும், அதனைக்குறித்து பதிலளிக்கப்படாத கேள்விகளும் பல உள்ளன. கொரோனா வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் வேறுசில பாதிப்புகளையும் மறைமுகமாக ஏற்படுத்தி வருகிறது. இந்த பதிவில் கொரோனா வைரஸ் குறித்த சில விசித்திரமான உண்மைகளை தெரிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆதாரங்கள் வெவ்வேறு முடிவுகளைக் கொடுத்துள்ளதால் இந்த தவறான நம்பிக்கையின் தாக்கம் தெளிவாக இல்லை. பிரிட்டிஷ் மார்க்கெட் ஆராய்ச்சியின் படி, 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து கொரோனா பீரின் விற்பனை மதிப்பெண் 75 லிருந்து 51 ஆகக் குறைந்துள்ளது. இதற்கு காரணம் ஆரம்பத்தில் மக்கள் இதன் பெயரை நினைத்து இதற்கும் கொரோனாவுக்கும் தொடர்பு இருக்குமோ என்று அஞ்சியதுதான்.\nசீன மருத்துவர் லி-யின் மரணத்திற்கு துரதிர்ஷ்டமான மரணத்திற்கு பிறகு சீன மக்கள் மிகவும் வருத்தத்திற்கு ஆளாகினர். இவர் முன்கூட்டியே கொரோனா வைரஸ் பரவல் குறித்து மக்களையும், சக மருத்துவர்களையும் எச்சரித்தார். இதற்காக சீன அரசு இவரை எச்சரித்தது, இறுதியில் இவர் கொரோனா வைரஸ் தாக்கியதால்தான் இறந்தார். அவரின் மரணத்திற்கு பிறகு சீன சமூக ஊடகமான வெய்போவில் அவருக்காக ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டது. இருப்பினும், சீன அரசு அந்த ஹேஷ்டேக்குகளை விரைவாக தணிக்கை செய்தது. சீனா கொரோனவால் சீர்குலைந்த பிறகு அவரிடம் மன்னிப்பு கேட்டது.\nஇதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால் இது பெண்களில் அதிக அளவு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன��டன் இணைக்கப்பட்டுள்ளது, அதேசமயம் ஆண்களின் உடலில் இருக்கும் எக்ஸ் குரோமோசோம்களுடன் முரண்படுகிறது. இந்த பாலின வேறுபாடுகள் மனித குலத்தின் வளர்ச்சிக்கானது, பரிணாம விதிகளின் படி ஆண்களை விட பெண்களுக்கு ஆயுள் அதிகமாக இருக்கும்.\nMOST READ: முடிவுக்கு வரப்போகிறது கொரோனாவின் கோரத்தாண்டவம்... நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கூறிய நல்ல செய்தி...\nசார்ஸை விட அதிக மக்களை கொல்கிறது\nCOVID-19 ன் ஒட்டுமொத்த இறப்பு விகிதம் 3.4% ஆக உள்ளது. இதற்கு முன்னால் உலகில் ஏற்பட்ட பேரழிவு வைரஸ் என்றால் அது SARS. அதன் இறப்பு விகிதம் 9.6% ஆக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸின் முக்கியமான கவலை என்னவெனில் அது பரவும் விதம்தான். இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1.8 மீட்டர் தூரத்திற்குள் இருந்தால் அவர்களுக்கும் கொரோனா பரவ வாய்ப்புள்ளது.\nஉலகின் அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸால் பெரும் பொருளாதார சீர்குலைவை சந்தித்து வருகிறது. எவ்வளவு விரைவில் இது கட்டுப்படுத்தப் படுகிறதோ அவ்வளவு விரைவாக உலக பொருளாதாரம் மீள்வதற்கு வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். மக்கள் அனைத்து சேவைகளையும் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டனர். கொரோனவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, அதற்காக கொடுக்கப்படும் நிவாரணம் என இதனால் ஏற்பட்டிருக்கும் பேரழிவு என்பது கணிக்க முடியாத அளவிற்கு பெரியதாகும்.\nஇன்டர்நெட்டை உபயோகிப்பவர்களில் பலர் கொரோனா வைரஸை முதிர்ச்சியின்றிதான் கையாளுகின்றனர். சீனாவின் வுஹானில் இருந்து இது தோன்றியிருப்பது பலருக்கும் பல சந்தேகத்தை எழுப்பியுள்ளது. பல உலக தலைவர்களும் இதன் மீது சந்தேகம் எழுப்பியுள்ளனர். அமெரிக்க செனட்டர் சீன அரசாங்கத்தை மோசடி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.\nMOST READ: சாணக்கியரின் கூற்றுப்படி இந்த வகை பெண்ணை திருமணம் செய்வது உங்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றுமாம்...\nகுழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ் வந்தால் என்ன செய்றது-ன்னு தெரியாம தவிக்கிறீங்களா\nகோவிஷீல்டு Vs கோவாக்சின் Vs ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளில் எது குறைவான பக்க விளைவுகளை கொண்டது தெரியுமா\nஉங்க உடலின் ஆக்சிஜன் அளவை பராமரிக்க உதவும் இரத்த ஓட்டத்தை இந்த உணவுகள் மூலம் அதிகரிக்கலாம் தெரியுமா\nசர்க்கரை நோயாளிகளுக்கு கொரோனாவால் இந்த மோசமான ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாம்... உஷாரா இருங்க...\nகொரோனா நோயாளிகளை குறிவைத்து தாக்கும் கருப்பு பூஞ்சை நோய்... அதன் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா\nகோவிட்-19 தொற்றிலிருந்து விரைவில் குணமடைய உதவும் மூச்சுப் பயிற்சிகள்\nகுழந்தைகளைத் தாக்கும் கொரோனா நோய்த்தொற்று குறித்து மனதில் எழும் கேள்விகளுக்கான பதில்கள்\nகொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனாவது நாளில் இருந்து ஆபத்தான கட்டத்தில் நுழைகிறார்கள் தெரியுமா\nகொரோனா இரண்டாம் அலையின் முக்கியமான ஆரம்ப அறிகுறி இதுதாங்க... ஜாக்கிரதையா இருங்க...\nவீட்டில் இருக்கும் போது கூட ஏன் முகக்கவசம் அணிய வேண்டும்\nஇந்த மூலிகை பானம் உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிச்சி கொரோனாவிலிருந்து உங்கள பாதுகாக்குமாம்\nகொரோனா வைரஸ் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் புதிய அறிகுறிகள்... உங்க குழந்தையை பத்திரமா பாத்துக்கோங்க...\nஆசியாவை சாராத பிற மக்கள் சீனாவுக்கு வந்ததால்தான் கொரோனா மற்ற நாடுகளுக்கு பரவியது. அங்கிருந்து அவர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பியதன் மூலம் தங்கள் நாட்டிற்கும் இந்த தொற்றுநோயை அழைத்துச் சென்றுள்ளனர். இந்த புதிய தொற்றுநோய் இனவெறி மற்றும் அயல்நாட்டு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன எதிர்ப்பு உணர்வு கடந்த மூன்று மாதங்களாக உலக மக்களிடம் அதிக அளவு வளர்ந்து வருகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nApr 1, 2020 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவாழ்க்கையை எப்படி ஜெயிக்கணும்னு இந்த 6 ராசிக்காரங்ககிட்டதான் கத்துக்கணுமாம்...உங்க ராசி இதுல இருக்கா\nஉங்க கலோரி அளவை குறைத்து உடல் எடையை வேகமாக குறைக்க இந்த 5 பழங்கள் போதுமாம் தெரியுமா\nஎலும்புகளை வலுப்படுத்துவதிலிருது புற்றுநோயைத் தடுப்பது வரை அனைத்திற்கும் இந்த ஒற்றை பழம் போதுமாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilseythi.com/?q=Radhika%20Sarathkumar&engine=5", "date_download": "2021-05-16T18:21:32Z", "digest": "sha1:J2QVMW2IYO53MWPOP6CEPETMEXAK7UAD", "length": 4813, "nlines": 93, "source_domain": "tamilseythi.com", "title": "Tamilseythi | Tamilseythi.com - news aggretator", "raw_content": "\nஆப்பிள் விண்டோஸில் iCloud கடவுச்சொற்களுக்கான Chrome உலாவி நீட்டிப்பை வெளியிடுகிறது\nஆப்பிள் செய்வதை பேஸ்புக் வெறுக்கிறது\nயாழ். மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான காணிகளையே இராணுவம் சுவீகரிக்க முயற்சி\nஅரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குங்கள்:வடக்கு சர்வ மதத்தலைவர்கள் ஜனாதிபதிக்கு மகஜர்\nபுலிகளை மீள உருவாக்க முயற்சிக்கின்றீர்களா சிவில் சமூக அமைப்புகளின் தலைவர் மீது பொலிஸார் விசாரணை\nபாடசாலையை முற்றுகையிட்டு மாணவர்களை அழைத்து சென்ற பெற்றோர்\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அமைக்க நிதி உதவி கோரும் மாணவர் ஒன்றியம்\nஅஜித்தின் மகள் நடன வீடியோ கசிந்தது. . ரசிகர்களை ஆச்சரியம்\nபுதிய விண்டோஸ் இப்படி இருக்கும்\nஆப்பிள் விண்டோஸில் iCloud கடவுச்சொற்களுக்கான Chrom...\nஆப்பிள் செய்வதை பேஸ்புக் வெறுக்கிறது\nயாழ். மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான காணிகளையே ...\nஅரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குங்கள்:வடக்கு ச...\nபுலிகளை மீள உருவாக்க முயற்சிக்கின்றீர்களா\nபாடசாலையை முற்றுகையிட்டு மாணவர்களை அழைத்து சென்ற ப...\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அமைக்க நிதி உதவி க...\nஅஜித்தின் மகள் நடன வீடியோ கசிந்தது. . ரசிகர்களை ஆச...\nபுதிய விண்டோஸ் இப்படி இருக்கும்\nநயன்தாராவை கிண்டல் செய்த மாஸ்டர் நடிகை மாளவிகா மோக...\nரசிகர்களோடு ரசிகராக மாஸ்டர் பார்த்த கீர்த்தி சுரேஷ...\nவிண்டோஸ் 7 இலிருந்து இலவசமாக மேம்படுத்துவது எப்படி...\nமைக்ரோசாப்ட் அவுட்லுக்கை முழுமையாக மாற்றவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://truetamilans.wordpress.com/2008/09/29/icaf-2008-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-2/", "date_download": "2021-05-16T18:11:46Z", "digest": "sha1:ZQRLVCMER5DESNPAPPISG3D4LNZOAMVP", "length": 10517, "nlines": 86, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "ICAF – 2008, அக்டோபர் மாதத் திரைப்பட விழாக்கள் | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\n« குசும்பனுக்கு ஒரு எச்சரிக்கை\nபுகையிலையை ஒழிப்போம்-அன்புமணிக்கு ஒரு ஆதரவு »\nICAF – 2008, அக்டோபர் மாதத் திரைப்பட விழாக்கள்\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் 2008 அக்டோபர் மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.\n01-10-2008 அன்று UTV Word Movies உடன் இணைந்து இரண்டு திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.\nமாலை 6.15 மணிக்கு CLEOPATRA என்ற ஸ்பெயின் நாட்டுத் திரைப்படமும்,\nஇரவு 7.45 மணிக்கு FEARS OF THE BLACK TIGER என்ற தாய்லாந்து திரைப்படமும் திரையிடப்படும்.\nஅக்டோபர் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையிலும் துருக்கி நாட்டுத் திரைப்பட விழா நடைபெறவுள்ளது.\nஅதில் திரையிடப்படவிருக்கும் திரைப்படங்களின் பட்டியல்:\nFRAME OF MIND FILM FESTIVAL என்ற பிரிவில் ஆங்கிலம், ஹிந்தி, மலையாளத் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.\nஇதில் திரையிடப்படவிருக்கும் திரைப்படங்களின் பட்டியல்:\n10.10.08 மாலை 6 மணிக்கு – வெயில் (தமிழ்)\nஅக்டோபர் 13-ம் தேதியிலிருந்து 16-ம் தேதி வரையிலும் நெதர்லாந்து நாட்டுத் திரைப்பட விழா நடைபெறும். இதில் பங்கேற்கும் படங்கள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.\nஅக்டோபர் 21-ம் தேதியிலிருந்து 24-ம் தேதிவரையிலும் ரஷ்யத் திரைப்பட விழா ரஷ்யன் கல்ச்சுரல் சென்டர் அரங்கத்தில் நடைபெறுகிறது.\nஇதில் திரையிடப்படும் திரைப்படங்களின் பட்டியல்:\nமறைந்த திரைப்பட நடிகர் குருதத் நினைவாக அவர் நடித்தத் திரைப்படங்கள் அக்டோபர் 29-ம் தேதியிலிருந்து நவம்பர் 2-ம் தேதி வரையிலும் திரையிடப்படுகிறது.\nஅக்டோபர் 31-ம் தேதியன்று அமெரிக்கத் திரைப்படம் “AMERICAN PRESIDENT” திரையிடப்படும்.\nஇத்திரைப்பட விழாக்கள் அனைத்தும் சென்னை, அண்ணா சாலை, ஜெமினி மேம்பாலம் அருகில் அமைந்திருக்கும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்தில் நடைபெறும்.\nஇந்த அமைப்பில் சேருவதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டணங்கள் பற்றிய தகவல்கள் http://truetamilans.blogspot.com/2008/02/blog-post_23.html-இந்தப் பதிவில் இருக்கின்றன.\nஆர்வமுள்ளவர்கள் அமைப்பில் இணைந்து திரைப்படங்களைக் கண்டுகளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\n3 பதில்கள் to “ICAF – 2008, அக்டோபர் மாதத் திரைப்பட விழாக்கள்”\n3:10 பிப இல் ஒக்ரோபர் 3, 2008 | மறுமொழி\n6:55 முப இல் ஒக்ரோபர் 4, 2008 | மறுமொழி\n5:24 முப இல் ஒக்ரோபர் 6, 2008 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/06/chennai-silks-fire-no-control.html", "date_download": "2021-05-16T17:35:43Z", "digest": "sha1:562XPWE5EZTU6TPF46VKUOOFEGICH6GT", "length": 21171, "nlines": 112, "source_domain": "www.ilaingarindia.com", "title": "சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் பயங்கர தீ: தி.நகரை சூழ்ந்தது கரும்புகை- 7 மாடி கட்டிடம் இடிந்து விழும் அபாயம். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தலைப்பு செய்திகள் / சென்ன�� சில்க்ஸ் ஜவுளி கடையில் பயங்கர தீ: தி.நகரை சூழ்ந்தது கரும்புகை- 7 மாடி கட்டிடம் இடிந்து விழும் அபாயம்.\nசென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் பயங்கர தீ: தி.நகரை சூழ்ந்தது கரும்புகை- 7 மாடி கட்டிடம் இடிந்து விழும் அபாயம்.\nதி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் தீ விபத்து ஏற்பட்டு முற்றிலும் நாசமானது. 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.\nசென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் சென்னை சில்க்ஸ் ஜவுளி கடை உள்ளது. இது 7 தளங்களை கொண்டது. நேற்று காலை 4 மணியளவில் கடையின் தரைதளத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைப்பார்த்த கடை காவலாளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக தி.நகர், தேனாம்பேட்டை, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், எழும்பூரில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்களில் 40 வீரர்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.\nகடையின் 7-வது தளத்தில் கேன்டீன் உள்ளது. அங்கு 10 ஊழியர்கள் தங்கியிருந்தனர். அவர்களை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். கீழ்ப்பாக்கம் மற்றும் எழும்பூரில் இருந்து 2 ‘ஸ்கைலிப்ட்’ வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 7-வது தளத்தில் இருந்த ஊழியர்கள் மீட்கப்பட்டனர். மேலும் கடையின் உள்ளே இருந்த 4 காவலாளிகளும் மீட்கப்பட்டனர்.\nதீயணைப்பு வீரர்கள் தரைதளத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்துக் கொண்டிருந்தபோதே அதிக வெப்பம் தாங்காமல் 10 அடி உயர 3 பெரிய கண்ணாடிகள் பயங்கர சத்தத்துடன் உடைந்து சிதறின. தரைதளத்தில் இருந்து மட்டும் கரும்புகை வந்து கொண்டிருந்த நிலையில், 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்த தளங்களில் இருந்தும் கரும்புகை வெளியேற தொடங்கி, 7 தளங்களிலும் தீப்பிடித்து அதிக அளவில் கரும்புகை வெளியேறியது.\nகாலை 10 மணிக்குள் சுமார் 80 டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்பட்ட தண்ணீரை பீய்ச்சி அடித்த பின்னரும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. ஸ்கைலிப்ட் வாகனம் மூலம் 5 மற்றும் 6-வது தளங்களின் வெளிப்புற கண்ணாடிகளை உடைத்து உள்ளே தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அதன் பின்னரும் தீ கட்டுக்குள் வரவில்லை.\nவெப்பம் மேலும் அதிகரிக்கவே, 7 மாடி கட்டிடம் விரிசல் விட ஆரம்பித்தது. விரிசல்விடும் சத்தம் வெளியே பயங்கரமாக கேட்டது. அதை நேரில் பார்க்கவும் முடிந்தது. இ��னால் தீயணைப்பு வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நிலைமை மோசமடைவதை உணர்ந்த அதிகாரிகள் அந்த இடம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கட்டிடம் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக கூறி, அந்த இடத்தை அபாயகரமான பகுதியாக அறிவித்து, பொதுமக்கள் அங்கே வர தடைவிதித்தனர். பக்கத்து கட்டிடங்களில் இருந்தவர்களையும் உடனடியாக வெளியேற்றினர். தெற்கு உஸ்மான் சாலையின் இருபுறமும் தடுப்புகளை வைத்து வாகனங்களை மாற்று வழியில் திருப்பிவிட்டனர்.\nஅமைச்சர்கள், ஆட்சியர், அதிகாரிகள் முகாம்\nஅமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், சென்னை பெருநகரகாவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டனர்.\nதீ விபத்து குறித்து மாம்பலம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. காலை 4 மணிக்கு பிடித்த தீ இரவு வரை தொடர்ந்து எரிந்தது. தீப்பிடித்த கட்டிடத்தின் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் இருந்ததால் பிற்பகல்வரை வெளியில் நின்றவாறே தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். பின்னர் பொக்லைன் இயந்திரமும், துளையிடும் பெரிய இயந்திரமும் வரவழைக்கப்பட்டு, கட்டிடத்தில் ஆங்காங்கே துளைகள் இடப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியிலும் வீரர்கள் ஈடுபட்டனர். இரவு 7.15 மணியளவில் 4-வது தளத்தின் முன்பக்க சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் தீயை அணைத்துக் கொண்டு இருந்த வீரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கட்டிடம் முழுவதும் இடிந்து தங்கள் மீது விழுந்து விடுமோ என்ற அச்சத்திலும், அவர்கள் தீயை அணைக்கும் பணியை தொடர்ந்து செய்தனர். தொடர்ந்து தீ எரிந்து கொண்டே இருந்தது.\n20 மணி நேரத்துக்கும் மேலாக..\n‘‘கடைக்குள் ஏராளமான தோல் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாலும், பால்ஸ் சீலிங்கில் அதிகமான பிளைவுட்ஸ் பயன்படுத்தப்பட்டிருப்பதாலும் தீயை அணைக்க முடியவில்லை. மேலும், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீ வேகமாக பரவுகிறது. தீ அணைக்கப்பட்ட இடத்தில்கூட மீண்டும் தீ பிடித்து விடுகிறது. ஜன்னல்கள் குறைவாக இருப்பதால் தண்ணீரை செலுத்துவதற்கும் வழியில்லை. 20 மணி நேரத்துக்���ும் மேலாக போராடினோம். அனைத்தும் எங்களுக்கு எதிராகவே இருப்பதால் தீயை கட்டுப்படுத்துவதில் சவாலாக இருந்தது. கட்டிடம் முற்றிலுமாக சேதம் அடைந்து விட்டது. இதை கண்டிப்பாக இடிக்க வேண்டும்’’ என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுதல்கட்ட விசாரணையில் சுமார் ரூ.200 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. மொத்த சேதமதிப்பு கணக்கிடப்பட்டு வருவதாக சென்னை சில்க்ஸ் நிர்வாகி தெரிவித்தார்.\nஜவுளி வியாபாரத்தில் மக்களின் நன்மதிப்போடு கிளைகள் பரப்பி முன்னேறிவரும் நிறுவனம் சென்னை சில்க்ஸ். தி.நகரில் உள்ள 7 மாடி கட்டிடத்தில் தீப்பிடித்துவிட்டது என்ற செய்தி பரவியதுமே ஊழியர்களுடன் சேர்ந்து வாடிக்கையாளர்களும் கடையின் அருகே வந்து குவியத் தொடங்கினர். கலங்கி நின்றிருந்த ஊழியர்களுக்கு வாடிக்கையாளர்கள் ஆறுதல் சொன்னார்கள். நூறு கோடி நஷ்டம். இருநூறு கோடி நஷ்டம் என்ற பேச்சுகளும் அங்கே உலா வந்தன. ‘பெரிய நிறுவனம்.. இந்த கஷ்டத்தில் இருந்து சீக்கிரமே மீண்டுவரும்’ என்று ஊழியர்களுக்கு நம்பிக்கை தரும்விதமாகவும் வாடிக்கையாளர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில��� உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.beingmohandoss.com/2007/07/blog-post_12.html", "date_download": "2021-05-16T18:13:51Z", "digest": "sha1:H546BUNZVAPXY4JCTC3EQRGWPQ77EYGY", "length": 57619, "nlines": 1213, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "புலிக்குட்டியாய் ஒரு வாழ்க்கை - Being Mohandoss", "raw_content": "\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின்\nமுடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை\nவீரியம் பெறுகிறது என் இருப்பின் மீதான\nமுடிவென்னும் பெருவெளியை நோக்கிய பயணத்தின்\nஇடையில் இயக்கத்தை நிறுத்த முயலும்\nஅத்தனைப் பொறிகளையும் சுட்டு வீழ்த்தியவனாய்\nகடக்கவேண்டிய தொலைவை மட்டுமே கருத்தில் நிறுத்தி\nபயணத்தின் நடுவே கழன்று விழுகின்றன\nநீலமேகம் நொடியில் நெருப்பு மழை பொழியும்\nஇருண்மையாய் மாறி பயமுறுத்தும் மாற்றங்கள்\nஎகிறிக்குத்தோ அடியில் குனிந்தோ எப்படியோ\nநீளும் என்னுடைய பயணத்தின் முடிவான\nபெருவெளி���ைப் பற்றிய பயமெப்போதும் இருந்ததில்லை\nபுலிக்குட்டியாய் ஒரு வாழ்க்கை பூனைக்குட்டி Thursday, July 12, 2007\nஅப்ப பூனைக்குட்டியை என்ன பன்ரது\nஎலே போக்கத்த பயலுகளா சொந்தமா ஏதாச்சிம் எழுங்க டே\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்0\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்1\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்2\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்3\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்4\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்5\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்6\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்7\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்8\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்9\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்10\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்11\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்12\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்13\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்14\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்15\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்16\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்17\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்18\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்19\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்20\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்21\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்22\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்23\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்24\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்25\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்26\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்27\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்28\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்29\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்30\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்31\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்32\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்33\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்34\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்35\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்36\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்37\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்38\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்39\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்40\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்41\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்42\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்43\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்44\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்45\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்46\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்47\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்48\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்49\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்50\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்51\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்52\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்53\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்54\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்55\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்56\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்57\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்58\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்59\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்60\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்61\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்62\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்63\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்64\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்65\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்66\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்67\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்68\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்69\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்70\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மிய��ஜிக்71\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்72\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்73\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்74\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்75\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்76\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்77\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்78\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்79\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்80\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்81\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்82\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்83\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்84\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்85\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்86\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்87\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்88\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்89\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்90\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்91\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்92\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்93\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்94\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்95\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்96\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்97\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்98\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்99\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்100\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்101\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்102\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்103\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்104\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்105\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்106\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்107\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்108\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்109\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்110\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்111\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்112\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்113\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்114\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்115\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்116\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்117\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்118\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்119\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்120\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்121\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்122\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்123\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்124\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்125\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்126\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்127\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்128\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்129\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்130\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்131\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்132\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்133\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்134\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்135\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்136\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்137\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்138\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்139\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்140\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்141\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்142\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்143\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்144\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்145\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் ம��யூஜிக்146\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்147\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்148\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்149\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்150\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்151\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்152\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்153\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்154\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்155\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்156\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்157\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்158\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்159\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்160\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்161\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்162\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்163\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்164\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்165\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்166\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்167\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்168\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்169\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்170\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்171\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்172\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்173\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்174\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்175\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்176\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்177\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்178\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்179\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்180\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்181\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்182\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்183\nசரி ஆட்டத��தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்184\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்185\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்186\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்187\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்188\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்189\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்190\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்191\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்192\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்193\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்194\nசரி ஆட்டத்தை ஆரம்பிச்சிரலாம் - ஸ்டார்ட் மியூஜிக்195\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...\nசுஜாதா இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது, அவர் விட்டுச்சென்ற இடைவெளி நிரப்பப்படாமல் அப்படியேதான் இருக்கிறது என் வரையில். சொல்லப்போனால் என் வரையில...\nஇது கணிணி ஓவியப் போட்டிக்கு இல்லை\nமோகன்தாஸ் வருகை - பெண்கள் தெறித்து ஓட்டம்\nபெங்களூர் வலைபதிவர் சந்திப்பு படங்கள்(மட்டும்)\nநான் வரலை இந்த விளையாட்டுக்கு\nஆப்படிக்க வர்றவங்களுக்கு ஒரு அறிவுப்பு\nவரையறைகளுக்குள் அடங்க மறுக்கும் மழை\nஆறாம் விரல்களும் அர்த்தமற்ற முட்டாள்தனங்களும்\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\nயாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\n“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா\nமுற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்\n“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\n“இன்னொரு தடவை என் அனுமதியில்லாம என்னைத் தொட்டீங்கன்னா கெட்ட கோவம் வந்திரும் ஜாக்கிரதை.” கௌசல்யா சொன்னதும் எனக்கு ஆச்சர்யமே எஞ்சியது. அப்பட...\nபிரமிள் - சுந்தர ராமசாமி - இலக்கியச் சண்டை\nசிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறது- பிரமிள் இதுதான் நான் படித்த ம...\nஇராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் வரலாறு\nசில காலங்களுக்கு முன்பெல்லாம் வடகொரிய அதிபரின் தென்கொரியாவிற்கு எதிரான(Indeed அமேரிக்காவிற்கு) முழக்கமான வடகொரியாவின் மீது கைவைத்தால் I wil...\nநட்சத்திரம் - அட நான் தான்\n\"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/article/chris-moris-open-talk-punjab-match-1618568531", "date_download": "2021-05-16T17:53:36Z", "digest": "sha1:GPL2Y5JRPNYIIRSBJGXUVEDHJB7P3EB6", "length": 21585, "nlines": 313, "source_domain": "news.lankasri.com", "title": "எனக்கும் பேட்டிங் செய்ய தெரியும்! 4 பந்தில் ஒட்டு மொத்த போட்டியை முடித்து காட்டிய கிறிஸ் மோரிஸ் - லங்காசிறி நியூஸ்", "raw_content": "\nஎனக்கும் பேட்டிங் செய்ய தெரியும் 4 பந்தில் ஒட்டு மொத்த போட்டியை முடித்து காட்டிய கிறிஸ் மோரிஸ்\nடெல்லி அணிக்கெதிரான போட்டியில், ராஜஸ்தான் வீரர் கிறிஸ் மோரிஸ் நான்கு பந்தில் ஒட்டு மொத்த ஆட்டத்தையே மாற்றி வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக மாறினார்.\nநேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின, இப்போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.\nஇந்த போட்டியில், கடைசி 2 ஓவர்களில் 27 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. அப்போது ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. ஆனால், கிறிஸ�� மோரிஸ் நான் இருக்கிறேன், போட்டி முடியவில்லை என்பது போல் அடித்து காட்டினார்.\nஆட்டத்தின், 19-வது ஓவரை டெல்லி அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரான காகிசா ரபாடா வீசினார்.\nஅந்த ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் பறக்கவிட்ட மோரிஸ், அதே ஓவரின் 5-வது பந்தில் மற்றுமொரு சிக்ஸர் பறக்கவிட்டார் மோரிஸ். ஆனால், அதோடு தன்னுடைய பணி முடியவில்லை என்பதை உணர்ந்த மோரிஸ், கடைசி பந்தில் ஒரு ஓட்டம் எடுத்து ஸ்ட்ரைக்கை தக்க வைத்துக் கொண்டார்.\nகடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது. டாம் கரன் வீசிய அந்த ஓவரில் இரண்டாவது பந்தையும் நான்காவது பந்தையும் சிக்சர்கள் விளாசி ராஜஸ்தான் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார் கிறிஸ் மோரிஸ்.\nகடைசி கட்டத்தில் இறங்கி 18 பந்தில் 36 ஓட்டங்கள் குவித்த கிறிஸ் மோரிஸ் இப்போட்டி முடிந்த பின் கடந்த போட்டியில் சஞ்சு சாம்சன் செய்த செயலை குறிப்பிட்டார்.\nஅதாவது, இதற்கு முன் நடைபெற்ற பஞ்சாப் அணி போட்டியில், கடைசி 2 பந்துகளில் ராஜஸ்தான் அணி 5 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழ்நிலையில், 5-வது பந்தை சிக்சருக்கு விலாச நினைத்த சாம்சனால், அதை சரியாக செய்ய முடியவில்லை. அந்த பந்து பவுண்டரி அருகே சென்ற போதும், அவர் ஓட்டம் ஓடவில்லை.\nமறுமுனையில் இருந்த மோரிஸ் ஓடி வந்து, மீண்டும் கிரிஸிற்கு திரும்பினார். பிறகு கடைசி பந்தை எதிர்கொண்ட சாம்சன் அந்த பந்தில் சிக்ஸ் அடிக்காமல் அவுட்டானார். இதனால் அந்த போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியை சந்தித்தது.\nஅந்தப் போட்டியில் சாம்சன் விளையாடியது ஒரு கனவைப் போன்று இருந்தது. ஆனால் ஐந்தாவது பந்தில் ஒரு ரன் எடுக்க நான் ஓடிய போது அவர் வேண்டாம் என்று கூறிவிட்டார்.\nஒருவேளை அவர் ஆறாவது பந்தில் சிக்ஸ் அடித்து அணியை வெற்றிபெற வைத்திருந்தார் என்றால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்து இருக்க மாட்டேன் என்று கூறினார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநான் ஓய்வு பெற போகிறேன்... சீக்கிரம் வேறொருவரை உருவாக்குங்க இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த வீரர்\nஇங்கிலாந்து செல்லும் கிரிக்கெட் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடு\nஇந்திய அணியில் இடம் பிடிக்க தமிழன் விஜய் சங்கர் எடுத்துள்ள திடீர் முடிவு\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nஅம்மா, அப்பா, மனைவி, குழந்தைகளுடன் விஜய் எடுத்த அழகிய குடும்ப புகைப்படம்- இதுவரை நாம் பார்த்திராத புகைப்படம்\nதொகுப்பாளினி டிடி, அக்காவின் கணவரை பார்த்துள்ளீர்களா - அழகிய ஜோடியின் புகைப்படம்\nபாக்கியலட்சுமி சீரியல் நடிகரை திருமணம் செய்யும் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா - யாரை தெரியுமா\nசீரியல் நடிகருடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது- யாரு தெரியுமா\nநடிகர் பிரகாஷ் ராஜின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா - என்னது, அவரும் நடிகை தானா\nகுட்டை உடை அணிந்து தனது அக்காவுடன் தொகுப்பாளினி டிடி எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா\nபாரதி கண்ணம்மா சீரியல் புகழ் வெண்பாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா- அவரே வெளியிட்ட புகைப்படம்\nபிரபல நடிகை சங்கீதாவின் மகளா இது அவர்களின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படத்தை நீங்களே பாருங்கள்\nபாக்யலட்சுமி செழியன் செம்பருத்தி பார்வதியை திருமணம் செய்கிறார்.\n58 வயதில் துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை ராதிகா - அசந்துபோன ரசிகர்கள்\nமறைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சித்ராவா இது - ரசிகர்கள் இதுவரை பார்த்திராத சித்ராவின் புகைப்படம்\nகர்ப்பமாக இருக்கும் பிரபல ரோஜா சீரியல் நடிகை- அவரே வெளியிட்ட சந்தோஷ செய்தி\nதளபதி விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா - அட, இவர் ஒரு நடிகரா\nவிஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலத்திடம் தவறான முறையில் பேசிய ரசிகர் - பதிலடி கொடுத்த மாஸ்டர் நடிகை\nதீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் சீரியல் நடிகை\nதிருமதி அனற் மேரி திரேசா அல்வின்\nகாவலூர் மேற்கு, Sri Lanka\nஉரும்பிராய் கிழக்கு, Sri Lanka\nRev. Pastor ஆரோக்கியநாதர் இம்மானுவேல் நவரட்ணராஜா\nஅமரர் மேரி ஆன் எல்ஸி பிலிப்ஸ்\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nதிருமதி மேரி அஞ்சலா மரியாம்பிள்ளை\nதெல்லிப்பழை கிழக்கு, Sri Lanka\nபுங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka\nஅனலைதீவு 4ம் வட்டாரம், Sri Lanka\nதிரு பிரான்சிஸ் அன்ரன் ஜோசப் புஸ்பகரன்\nஅச்சுநகர், யாழ்ப்பாணம், Sri Lanka\nதிருமதி குளோரி செல்வநிதி தவரட்ணம்\nஎழுதுமட்டுவாள் தெற்கு, Sri Lanka\nகருணையம்பதி, யாழ்ப்பாணம், Sri Lanka\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka\nநயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka\nகருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம், Sri Lanka\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://richinme.com/Investment/details/site/fasthourcrypto.com/lang/ta", "date_download": "2021-05-16T18:39:21Z", "digest": "sha1:7YYDIM33EVVEF6XYF2QYBGYVM5ZSNYGH", "length": 4555, "nlines": 66, "source_domain": "richinme.com", "title": "RichInme - Fast Hour Crypto LTD", "raw_content": "\nவர்த்தக நிறுவனம். நாங்கள் சுயாதீனமாக ஒரு தொகுப்பை வடிவமைத்துள்ளோம்\nஇது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் கணிசமான லாபத்தை ஈட்ட எங்களுக்கு உதவும், எங்கள் இங்கிலாந்து\nநிறுவனம் # 13326788, இந்த லாபத்தை எங்கள் முதலீட்டாளர்களுக்கு விநியோகிக்கிறோம்,\nஉடனடியாக பல்வேறு நிலைகளில் லாபம் பெற உங்களை அனுமதிக்கிறது\nஉங்கள் கணக்கிற்கு மாற்றவும். இந்த அமைப்பின் தொகுப்புக்கு ஏராளமானவை தேவை\nவர்த்தக உத்திகள் மற்றும் துணை செயல்பாடுகள்\nலாபத்தை ஈட்டுவதற்காக பாரிய பணப்புழக்கம். எங்கள் தொழில்முறை\nவர்த்தக அமைப்பு உங்கள் சாத்தியமான ஆபத்தை குறைக்கலாம் மற்றும் அதிகபட்சமாக உங்கள்\nதிரும்ப. இலாப விநியோகங்களை 6 வெவ்வேறு திட்டங்களாக பிரிக்கிறோம்\nவெவ்வேறு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம்\nவைப்பு மற்றும் திரும்பப் பெறுதல். ஒரு மணி நேரம் கழித்து உங்கள் பணத்தை திரும்பப் பெறலாம்\nஉங்கள் வைப்புத்தொகைக்குப் பிறகு, கட்டணம் உடனடி செலுத்துதல் ஆகும். நாங்கள்\nஎந்த நேரத்திலும் திருப்பிச் செலுத்த உத்தரவாதம் நீங்கள் புதிய பயனராக இருந்தால், நாங்கள் கடுமையாக இருக்கிறோம்\nசோதனைக்காக $ 5 முதலீடு செய்ய பரிந்துரைக்கிறீர்கள். நீங்கள் மற்றவர்களை அழைத்தால் நீங்கள்\n3% ~ 30% கமிஷனைப் பெறுவார். இந்த செயல்முறை உங்களுக்கு உதவக்கூடும்\nஃபாஸ்ட்ஹர்கிரிப்டோ உண்மையில் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் திரும்பப் பெறுவீர்கள்\nஉங்கள் பணம் ஒரு மணி நேரம் கழித்து. நாங்கள் பிட்காயின், லிட்காயின், சரியானவை ஏற்றுக்கொள்கிறோம்\nபணம், லிட்காயின், எத், டாக் கோயின், பிட்காயின் ரொக்கம், டிஆர்எக்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2013/09/02/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-05-16T17:56:44Z", "digest": "sha1:LWPSMLHTNEUPAE24FZ6NRUDKLUBEOQSL", "length": 27529, "nlines": 178, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "பெண் குழந்தை வளர்ப்பில் தாயை விட தந்தைக்குத் தான் பொறுப்புகள் அதிகம்! – இந்த உறவை பேணிக்காப்பது எப்படி? – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, May 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nபெண் குழந்தை வளர்ப்பில் தாயை விட தந்தைக்குத் தான் பொறுப்புகள் அதிகம் – இந்த உறவை பேணிக்காப்பது எப்படி\nஒரு பெண்ணின் தந்தை அவள் வாழ்க்கையில் முக்கியமான பங்கை வகிக்கின்றார். அவளு டைய குழந்தை பருவத்திலிருந் து டீன் ஏஜ் பருவ ம் வரை அவளை பார்த்து பார்த்து வளர்த்து வருபவர் தந் தை. ஒரு தாயை போல் தந்தைக்கும் பல கடமை கள் உள்ளன. அவளின் வாழ்க்கைக்கு அவரே நம் பிக்கையையும், பாது காப்பையும் அளிக்கின்றார்.\nபெற்றெடுப்பது தாயின் கடமை என்றாலும், தந் தையும் அதில் முக்கிய பங்கை வகிக்கின்றார். பெண் குழந்தை பிறந்த உடனேயே தாயை விட தந்தைக்கு தான் பொறுப்புகள் கூடுகின் றன. அவளுடைய பள்ளி முதல் வாழ்க்கை வரை அனைத்தை யும் தேர்ந்தெடுப்பதை கண்ணும் கருத்துமாக செய்து முடிப்பர் தந்தை.\nஅதுமட்டுமின்றி தனது மகளின் வாழ்வில் ஒரு தந்தையானவர் செல்\nவாக்கையும், சுய மரியாதையையும், நம்பி க்கையையும் கொடுக்கின்றார். இப்போது ஆரோக்கியமான அப்பா-மகள் உறவை பரா மரிப்பது எப் படி என்று இங்கு காண்போம்.\nமகளை தோழியாக கருதி, உங்கள் எண்ணங் களை பகிர்ந்து கொள்ளுங் கள். முக்கியமாக மகளுடைய கருத்துகளுக்கு முக்கியத்து வம் அளித்து கேளுங்கள்.\nஉங்கள் மகளை உங்களுக்கு சமமாக நட த்துங்கள்\nஉங்கள் மகளுக்கு எதுவும் தெரியாது என்று எண்ண வேண்டாம். குழந்தைகள் இந்த நாட்களில் மிகவும் தெளிவாக வும், அறிவுபூர்வமாகவும் சிந்திக்கின்றார்கள் என்பதை நினைவில் வை\nஉங்கள் மகளுக்கும், உங்கள் மனைவி க்கும் இடையில் வரும் பிரச்சனைகளை தீர்த்து வையுங்கள். இரண்டு பெண்களின் பிரச்சனைகளை தீர்க்க ஒரு ஆண் இருந் தால், பிரச்சனை தீர வாய்ப்பு உண்டு.\nநீங்கள் நன்றாக பேச அல்லது உணர்ச்சியை காட்ட முடியாத நபராக\nஇருந்தால், குழந்தைகளுக்கு சில சில உத விகளை செய்ய பழகுங்கள். அதாவது ஷாப் பிங் அழைத்துச் செல்வது, வீட்டு பாடத்தில் உதவுவது போன்ற உதவிகளை செய்யுங்க ள்.\nபெண்களை பாதுகாக்கின்றோம் என்று கரு தி தந்தைமார்கள் சில நேரங்களில் தொந்தர வு கொடுப்பது உண்டு. இதனால் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது சந்தே கம் கொள்ள தூண்டும். இது கண்டிப்பாக உங்கள் மகளை உங்களிடமி\nருந்து பிரித்துவிடும் என்பதை மறந்து விடாதீர் கள்.\nஅவர்கள் இனி குழந்தைகள் இல்லை, அவர்களா ல் சிந்திக்கவும் செயல் படவும் முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள். அதிலும் செய்யும் தவறுகளி ல் இருந்து கற்றுகொள்ளட்டும். எப்பொழுதும் அவர்கள் பின்னால் நின்று போதனை செய்வதை நிறுத்துங்கள்.\nநிபந்தனையின்றி அவர்களிடம் அன்பு செலுத்துங் கள்\nஅவள் உங்கள் சொந்த மகள். அவள் சிறந்தவளோ தோல்வியுற்றவ\nளோ உங்கள் மகள்தான். அதிலும் அவள் மீது உங்கள் கனவை செலு த்தாமல் அவளை அவளாக ஏற்றுக் கொள்ளுங்க ள்.\nஅவர்களது நண்பர்களை ஏற்றுக் கொள் ளுங்கள்\nஉங்கள் மகளின் சமூக வட்டம் கஷ்டமா க கூட இருக்கலாம். அவளின் நண்பர்களின் வட்டம் உங்களுக்கு அதிர் ச்சியை ஏற்படுத்தினாலும் அவர் களை ஏற்று கொள்ளுங்கள்.\nஇளம் வயது என்பதால் சில நேரத்தி ல் அவர்கள் கத்துவார்கள் கோபப்படு வார்கள். இருந்தாலும் நீங்கள் அமை தியாக இருந்து, அவர்கள் குறைக ளை போக்கி, பொறுமையாக எடுத்து கூறுங்கள்.\nநேரம் மிக பெரிய பிணைப்பை உண்டாக்கு ம். உங்கள் நேரத்தை, உங்கள் மகளுடன் செலவிடுங்கள். இதனால் அவர்கள் உங்க ளை உங்களாக வே ஏற்று கொள்வார்கள் மற்றும் அன்பு செலுத்துவார்கள் என்பதில் ஐய்யம் இல்லை.\nஇது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, பாலியல் மருத்துவம் - Sexual Medical (18+Years), மருத்துவம், விழிப்புணர்வு\nTagged குழந்தை, தாயை விட தந்தைக்குத் தான், நல்ல தந்தை-மகள் உறவில் இருக்க வேண்டிவை, பெண், பெண் குழந்தை வளர்ப்பில் தாயை விட தந்தைக்குத் தான் பொறுப்புகள் அதிகம், பெண், பெண் குழந்தை வளர்ப்பில் தாயை விட தந்தைக்குத் தான் பொறுப்புகள் அதிகம், பொறுப்புகள் அதிகம்\nPrevகர்ப்ப காலத்தில் சொல்லப்படும் கட்டுக்கதைகளை நம்பலாமா\nNext‘கற்றது தமிழ்’ ராமின் அடுத்த படத்தில், நடிகை ஆண்ரியா – இதுவரைவெளிவராத தகவல்கள்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் க��ட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல���வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,669) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nதினமும் மோர் குடிங்க ஆனால் அதை மட்டுமே செய்யாதீங்க\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/lakshmy-ramakrishnan-person", "date_download": "2021-05-16T17:33:19Z", "digest": "sha1:KQZMQAEUD2RFG64PWJGS55H6KFI357XV", "length": 6322, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "lakshmy ramakrishnan", "raw_content": "\nலட்சுமி மீதான அந்த விமர்சனம், அர்ச்சனாவின் சுதந்திரம்... பிரபலங்களின் கணவர்கள் பகிரும் சீக்ரெட்ஸ்\n''என்னை ஏன் மொட்டை அடிக்கச் சொன்னார் மிஷ்கின்\n``இனி நடிக்க மாட்டேன்; இது எனக்கு நானே கொடுத்துக்கிட்ட தண்டனை” - லட்சுமி ராமகிருஷ்ணன்\nவிஜய் - அஜித்; ஜோதிகா - வனிதா; ஸ்டாலின் - சீமான் -இவர்கள் இமேஜை உடைப்பது யார்\n`தொரட்டி' முதல் `நெடுநல்வாடை' வரை... 2019-ன் Underrated தமிழ்ப் படங்கள்\n''எனக்கு குடிப்பழக்கம் கிடையாது, எப்போதும் வெந்நீர், மோர்தான்\nஆகஸ்ட் 1-ல் ‘நேர்கொண்ட பார்வை’ ரிலீஸ்\nலக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்' படத்தின் ஸ்டில்ஸ்\n\"இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லி மீம்ஸ் கன்டன்ட் கொடுக்க மாட்டேன்\" - லட்சுமி ராமகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_24,_2012", "date_download": "2021-05-16T18:54:35Z", "digest": "sha1:YGEJOYAZHK5Z4HQBZJ5JVCVZHFWZBMXJ", "length": 4418, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:ஜூன் 24, 2012\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:ஜூன் 24, 2012\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:ஜூன் 24, 2012\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:ஜூன் 24, 2012 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:ஜூன் 23, 2012 (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:ஜூன் 25, 2012 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2012/ஜூன்/24 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2012/ஜூன் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/india-car-news/10th-generation-honda-civic-revealed-in-aseanspec-version-17898.htm", "date_download": "2021-05-16T19:12:11Z", "digest": "sha1:ZU474LGBEAZJDG63EGWI3LMSJDX7YPVU", "length": 12732, "nlines": 155, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா சிவிக் காரின் 10 –வது ஜெனரேஷன்: ASEAN ஸ்பெக் வெர்ஷனில் வெளிவந்தது | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா சிவிக்\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்ஹோண்டா சிவிக் காரின் 10 –வது ஜெனரேஷன்: ASEAN ஸ்பெக் வெர்ஷனில் வெளிவந்தது\nஹோண்டா சிவிக் காரின் 10 –வது ஜெனரேஷன்: ASEAN ஸ்பெக் வெர்ஷனில் வெளிவந்தது\nஹோண்டா சிவிக் க்கு published on பிப்ரவரி 18, 2016 06:09 pm by அபிஜித்\nசில நாட்களுக்கு முன்பு, ஹோண்டா சிவிக் காரின் சமீபத்திய வெர்ஷன் தாய்லாந்து நாட்டில் உளவாளிகளின் கண்களில் தென்பட்டது. தற்போது, இந்த ASEAN ஸ்பெக் வெர்ஷன் முழுவதுமாக வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2015 –ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாதத்தில் வட அமெரிக்காவில் முதல் முதலாக இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த காரின் கூபே வெர்ஷனும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் ASEAN ஸ்பெக் மாடலைப் பொறுத்தவரை, பெரிதாக எந்தவித மாற்றங்களும் இன்றி, முன்புறத்திலும் பின்புறத்திலும் அதே LED லைட்கள் பொருத்தப்பட்டு வெளிவரவுள்ளது. சிவிக் 10 –வது ஜெனரேஷன் காரின் வெளிப்புற அமைப்புகளும் அளவுகளும், இதன் US ஸ்பெக் மாடலைப் போலவே இருக்கின்றன. எனினும், ASEAN ஸ்பெக் புதிய நிறங்களுடன் வருகிறது. இந்தப் புதிய நிறங்கள், ஆசியாவில் உள்ள மக்களைக் கவரும் விதத்தில் இருக்கும் என்று ஹோண்டா நிறுவனம் நம்புகிறது.\nகூபே மாடலை ஒத்திருக்கும் புதிய சிவிக் மாடலின் வெளிப்புறத் தோற்றம், ஹை-ரைஸ் பூட் பகுதியில் சென்று முடிவடைகிறது. தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் கிடைக்கும் 9 –வது ஜெனரேஷன் சிவிக் மாடலுடன் ஒப்பிடும் போது, இதன் முன் பகுதியில் உள்ள பானேட் உறுதியானதாகவும், இதன் முன்புற ஹெட் லாம்ப்கள் அதிக சீற்றத்துடன் பார்ப்பது போலவும் உள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டில் வெளியாகியுள்ள ஹோண்டாவின் சமீபத்திய கார்கள், மொபிலியோ காரைப் போல இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன அல்லது BR-V காரைப் போல விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளன. ஹோண்டா நிறுவனம், தனது அமேஸ், ஹோண்டா சிட்டி மற்றும் ஏனைய கார்களுக்கான டீசல் வேரியண்ட்களை உருவாக்கிய பின்னரே, அவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அது போலவே, சிவிக் காரின் டீசல் ஆப்ஷன் தயாரிக்கப்படும் வரை, இந்தியாவில் இதை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.\nASEAN ஸ்பெக் வெர்ஷனில் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் 1.8 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் US ஸ்பெக் காரில் உள்ள 170 bhp என்ற அளவில் சக்தியை உற்பத்தி செய்யும் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இஞ்ஜின் போன்றவை பொருத்தப்படும். இஞ்ஜின் மாடலுக்கேற்றவாறு, இதன் வேரியண்ட்கள் 1.8 E மற்றும் RS என்று பெயரிடப்பட்டுள்ளன. அதே நேரம், ட்ரான்ஸ்மிஷனைப் பொறுத்தவரை, ஹோண்டா நிறுவனம் இந்த மாடலுக்கு மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேடிக் என்ற இரண்டு வித ஆப்ஷன்களைத் தருகிறது.\nஹோண்டாவின் பிரத்தியேக H டிசைன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இதன் நவீன உட்புற அமைப்பை, இந்த காரை வாங்குபவர்கள் அனுபவிக்கலாம். மேலும், ஆப்பிள் கார் பிளே (CarPlay) மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ (Auto) போன்ற செயலிகளை சப்போர்ட் செய்யும் ஆர்பாட்டமான மீடியா நவ் சிஸ்டம் இதில் பொருத்தப்படும். பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஹோண்டா டீலர்ஷிப்களில், தற்போது இந்த காருக்கான முன்பதிவு ஆரம்பமாகிவிட்டதை வைத்துப் பார்க்கும் போது, விரைவில் ஹோண்டா சிவிக் ASEAN ஸ்பெக் அறிமுகமாகிவிடும் என்று தெரிகிறது.\nஇந்தூரில் ஹோண்டா புதிய டீலர்ஷிப் மையத்தை தொடங்கி உள்ளது .\nWrite your Comment மீது ஹோண்டா சிவிக்\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nமெர்சிடீஸ் ஏ கிளாஸ் limousine\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.tamilanjobs.com/chief-minister-announces-postponement-of-10th-and-12th-class-general-elections/", "date_download": "2021-05-16T19:13:27Z", "digest": "sha1:6AGWPJO4DD2RRYQFBRTBLZR5DCEAYVI4", "length": 2427, "nlines": 13, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தள்ளிவைக்க மாநில முதல்வர் அறிவிப்பு!!", "raw_content": "\n10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தள்ளிவைக்க மாநில முதல்வர் அறிவிப்பு\nடெல்லி மாநில முதல்வர் அறிவிப்பு:\nடெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று அதிகமாக உள்ளதால் மீண்டும��� பள்ளிகள் திறக்க போவதை பற்றி அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nகொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதன் மூலம் ஊரடங்கில் சிலதளர்வுகள் அளிக்கப்பட்டது. எனவே டெல்லி மாநில முதல்வர் கடந்த ஜனவரி மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன.இந்நிலையில் வைரஸ் தொற்று காரணமாக குழந்தைகளின் நலன் கருதி பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்ப தயாராக இல்லை என்ற காரணத்தால் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கபட்டுள்ளது.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thangamtv.com/pancharakshram-in-vary-horror", "date_download": "2021-05-16T18:58:20Z", "digest": "sha1:6QR5X2HUXVIRRUF6F6R2WE753IM7VFA3", "length": 4187, "nlines": 68, "source_domain": "thangamtv.com", "title": "வித்தியாச ஹாரரில் பஞ்சராக்ஷ்ரம் – Thangam TV", "raw_content": "\nதமிழ்சினிமாவில் பல த்ரில்லர் படங்கள் தயாரிக்கப்பட்டு அவ்வப்பொழுது வெளியிடப்படுகின்றன. ஆனால், அவை வேறுபட்ட திரைப்படங்களாக இல்லாமல் ஒரே மாதிரியாக வழக்கமான திகில் படங்களாகவே இருக்கிறது. உண்மையில், ‘சூப்பர்நேச்சுரல்’ மற்றும் ‘ஹாரர்’ வகைக்கு இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் சிறந்த எடுத்துக்காட்டு படமாக ‘பஞ்சராக்ஷ்ரம்’ சூப்பர்நேச்சுரல் – சாகசம் நிறைந்த சைக்காலஜிக்கல் த்ரில்லராக இருக்கும் என்று இப்போதே படக்குழு கூறி வருகிறது. பாரடாக்ஸ் புரொடக்ஷன்ஸிற்காக வைரமுத்து தயாரிக்கும் இப்படத்தை பாலாஜி வைரமுத்து இயக்குகிறார். ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’, ‘சந்திரமௌலி’ மற்றும் ‘பொது நலம் கருதி’ ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகர் சந்தோஷ் பிரதாப், இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.\nகபாலியில் ரஜினி பேசிய அந்த டயலாக்..உருகிய பா.ரஞ்சித்\nமிக கவர்ச்சியான நடிகையாக அனுஷ்கா சர்மா தேர்வு\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும்…\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://truetamilans.wordpress.com/2008/12/19/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-05-16T18:45:24Z", "digest": "sha1:NX3BB6RYGTM3ETUN3UFGHXYKMHK4O5QC", "length": 29156, "nlines": 131, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "அபியும், நானும் – ஏமாற்றிய ராதாமோகன் | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\n« எழுத்தாளர் திரு.பாரதிமணி அவர்களை வாழ்த்துகிறேன்\nஅபியும், நானும் – ஏமாற்றிய ராதாமோகன்\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\n‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ என்றொரு திரைப்படத்தை சில மாதங்களுக்கு முன்னால் காண நேர்ந்தது. அப்பா-மகன் உறவு பற்றிய ஒரு விவரணக் களம்தான் அந்தப் படத்தின் கதை. படத்தின் ஹீரோவான ஜெயம் ரவி தமிழில் ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தைக் கையில் வைத்திருப்பதால் அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டுமே என்பதற்காக சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகளைத் திணித்து ஒரு வெற்றிகரமான திரைப்படமாக உருவாக்கினார்கள்.\nஅதே கதையை அப்படியே தோசையைத் திருப்பிப் போடுவதாக நினைத்துப் பாருங்கள். அப்பா-மகள் என்று.. அதுதான் இந்த ‘அபியும், நானும்’.\nமுன்னதில் ஜெயம்ரவி என்றால் இதில் த்ரிஷா. த்ரிஷா சண்டையிடுவதை தியேட்டர் ஆபரேட்டர்கூட விரும்பமாட்டார் என்பதால் அவர்களுடைய விருப்பத்திற்காக சில பாடல் காட்சிகளில் நடனமாடியிருக்கிறார் ஹீரோயின் த்ரிஷா. அவ்வளவுதான்.. மீதிக் கதையை நீங்கள் அதில் பார்த்ததுதான்.\n“அப்பாவாக மட்டுமல்ல; அம்மாவாகவும் நான்தான் இருப்பேன்” என்று பிடிவாதம் பிடித்து மகள் மீது பாசத்தைக் கொட்டுகின்ற அப்பா.. தோளுக்கு மேல் வளர்ந்தவுடன் தானே தனக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயலும் மகள்.. தன்னிடம் கேட்காமல் எதையும் செய்யாத மகளா இவள் என்று கண் கலங்கும் அப்பா.. அவருக்கு தான் செய்தது சரி என்பதை உணர வைக்க முயன்று தோற்கும் மகள்.. கணவரின் அளவுக்கு அதிகமான பாசத்தைக் குறையென்றோ, தவறு என்றோ சொல்ல முடியாத மனைவி.. கடைசியில் சில அனுபவங்களின் மூலம் வாழ்க்கையே இப்படித்தான் என்பதை தந்தை உணர்ந்து கொள்வது.. இப்படி பல பக்கங்களிலிருந்தும் கதையை நகர்த்தியிருக்கிறார் ராதாமோகன்.\nஇந்தக் கதையை ராதாமோகன்தான் பிரகாஷ்ராஜிடம் சொன்னதாக பத்திரிகைகளில் படித்தேன். அது ‘பொய்’யாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நிச்சயம் பிரகாஷ்ராஜ்தான் ராதாமோகனிடம் கதைக்கருவைச் சொல்லி இப்படி ஒரு ஒன் லைனில் படம் செய்யலாம் என்று சொல்லியிருக்கலாம் என கருதுகிறேன்.\nஏற்கெனவே அம்மா-மகன், அப்பா-மகன் சண்டை, சச்சரவு எல்லாம் வந்து தொலைந்துவிட்டது. இப்போது அப்பா-மகள் மட்டும்தான் பாக்கி என்று இந்தக் கதையைத் தேர்வு செய்திருக்கிறார்கள் போலும்.\nசர்தார்ஜிகளை பற்றி யாரோ போகிற போக்கில் ராதாமோகனிடம் தவறாகச் சொல்லிப் புலம்பியிருக்கிறார்கள் போல.. படத்தின் பிற்பாதியில் கதையை நகர்த்துவதற்கு சர்தார்ஜிகளின் குணநலன்களை துணைக்கு அழைத்து, கிட்டத்தட்ட பஞ்சாப் சிங்கங்கள் பற்றிய பிரச்சாரப் படமாகவும் ஆக்கிவிட்டார்.\n“யாரையோ காதலிக்கிறாளே மகள்.. வரட்டும் பார்க்கலாம்..” என்று விமான நிலையத்தில் பிரகாஷ்ராஜ் காத்திருக்க டர்பன் அணிந்த சீக்கிய இளைஞனை காட்டிய உடனேயே எனக்குப் புரிந்துவிட்டது, “இனி இப்படம் பார்வையாளர்களிடமிருந்து விலகி வெகுதூரம் செல்லப் போகிறது..” என்று.. நிஜமாகவே அது போலத்தான் நடந்துள்ளது. அநியாயத்திற்கு ஹிந்தி மற்றும் ஆங்கில வசனங்கள்.. ஒரே ஒரு இடத்தில் மட்டும் படத்தின் ஒட்டு மொத்த வசனத்தையும் அந்த சீக்கிய மாப்பிள்ளை சொல்வதால், அங்கே மட்டும் சப்டைட்டிலாக தமிழ்படுத்தியிருந்தார்கள்.\n” என்று பிரகாஷ்ராஜிடம் படத்தில் வரும் அனைத்து கேரக்டர்களும் கேட்டுவிட்டார்கள். கிட்டத்தட்ட படம் பார்த்த பார்வையாளர்களின் கேள்வியும் இதுதான்.\nஹீரோ இல்லாமல் ஹீரோயின்தான் நம்மிடம் இருக்கிறார் என்பதால் சண்டைக் காட்சிகளையும், சொடுக்குப் போட்டு சவால்விடும் காட்சிகளையும், ஒரு வரி டயலாக் பேசுவதையும் வைக்க முடியாது என்பதால் இதில் காட்சிகள் மற்றும் வசனத்தின் மூலமாக மாப்பிள்ளையைப் பற்றி உயர்வாகப் பேசி, அவர்தம் இனத்தின் பெருமையை கொஞ்சம், கொஞ்சமாக உயர்த்திப் பேசி தன் தந்தையிடம் தான் செய்தது சரி என்று சாதிக்க வேண்டிய கட்டாயம் நமது ஹீரோயினுக்கு.\nபடத்தின் துவக்கமே சுத்த ஹம்பக்.. வாக்கிங் வரும் இடத்தில் அப்போதுதான் முதல் முறையாக சந்திக்கும் பிருத்விராஜிடம் தனது மகள் பற்றிப் பேசத் துவங்கும் பிரகாஷ்ராஜ், பிருத்விராஜை தனது இல்லத்திற்கே அழைத்து வந்து காபி கொடுத்துதான் படத்திற்கு சுபம் போ���ுகிறார். ஒரே நாளில் சொல்லப்படும் கதையாக போய்க் கொண்டிருக்க.. சுவையான வசனங்களால் மட்டுமே தப்பித்தார் இயக்குநர்.\nவசனகர்த்தா விஜி துணையில்லாத திரைப்படம் என்பதால் எப்படியிருக்குமோ என்று நானும் பயந்துதான் இருந்தேன். ஆனால் இதுலேயும் அதே போல் வழக்கமான ராதாமோகனின் டயலாக் டெலிவரிகள் நச்சென்று இருந்தது.\nசிற்சில சுவாரஸ்யமான காட்சிகள்.. ப்ரீ கேஜிக்காக க்விஸ் புத்தகத்தை மனப்பாடம் செய்வது.. பள்ளியில் க்யூவில் நிற்பது. இண்டர்வியூவில் பேசுவது.. மகள் அழைத்து வரும் பிச்சைக்காரனுக்கு பெயர் வைத்து மகளின் “ப்ளீஸ்பா..” என்கிற வார்த்தையில் கரைந்து போவது.. பிரைம் மினிஸ்டரிடம் போனில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பேசுவது.. தலைவாசல் விஜய்யிடம் தனது மகளைப் பற்றிப் பேசி கண்கலங்குவது.. என்று பிரகாஷ்ராஜின் நடிப்புக்கு விளக்கமே தேவையில்லை. மனிதர் பின்னியிருக்கிறார்.\nதமிழக இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னி குமாரி, திருவளர்ச்செல்வி த்ரிஷா நடித்து நான் பார்க்கும் முழு முதற் திரைப்படம் இதுதான் என்பதால் என்னிடம் அவருடைய நடிப்பு பற்றி சொல்ல ஏதுமில்லை. கூடவே அவருக்கும் நடிப்புக்கான வாய்ப்பும் இப்படத்தில் இல்லை. பேசவேண்டிய டயலாக்கை, பேச வேண்டிய இடத்தில் மனப்பாடம் செய்து ஒப்பித்துவிட்டார்.. அவ்ளோதான்.. ஆனால் குளோஸப் காட்சிகளில் ‘குழந்தை’ கொள்ளை அழகு.\nசில வருடங்களுக்குப் பின்பு இன்றுதான் சுண்டக்கஞ்சியை ராவாக குடித்த குரலைக் கேட்டேன். ஐஸ்வர்யாவுக்கு அவரது குரல்தான் பிரதான நடிப்புத் தளம். பிரகாஷ்ராஜை மிரட்டுகிற காட்சிகளிலெல்லாம் அவருடைய குரல் வளம் பின்னியெடுக்கிறது. சில சமயங்களில் அவர் அன்பாகப் பேசுவதுகூட மிரட்டல் போல் தெரிவதுதான் கொஞ்சம் டூமச்.\n‘அழகிய தீயே’, ‘மொழி’, திரைப்படங்களில் “கதை இதுதான்.. இதைப் பற்றித்தான் போகிறது.. இதைத்தான் சொல்லப் போகிறோம்..” என்பதை தெள்ளத் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்த திரைக்கதை அமைப்பு, இத்திரைப்படத்தில் இல்லாததுதான் படத்தின் மிகப் பெரிய குறை.\n100-ல் 1 மனிதனுக்கு பிரகாஷ்ராஜ் போல் மகனுக்கோ, மகளுக்கோ தான்தான் எல்லாம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு மனிதனின் கதைதான் இது என்பதை சொல்ல வந்த இயக்குநர் ராதாமோகன் அழுத்தமான திரைக்கதையில்லாமல் சிற்��ில காட்சிகளை வைத்து படத்தினை நகர்த்த முயன்று இடைவேளைக்கு பின்பு அநியாயத்திற்கு போர் அடிக்கிறது.\nஇதற்கு முன் வந்திருந்த பாசப் போராட்டத் திரைப்படங்களில் ஒரு காட்சியிலாவது பார்வையாளர்களை கைக்குட்டையை எடுக்க வைத்திருப்பார்கள். அந்த ஒரு காட்சியினால்தான் அந்தத் திரைப்படங்களும் வெற்றி பெற்றிருக்க சாத்தியக்கூறுகள் உண்டு. ஆனால், இத்திரைப்படத்தில் எந்தவொரு காட்சியும் என் மனதில் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. ஒவ்வொரு சோகக் காட்சியிலும், ஒவ்வொரு உணர்ச்சிப் போராட்டக் காட்சியிலும் காமெடி வசனங்களை திணித்து அக்காட்சியின் தன்மையையே நீர்த்துப் போக வைத்துவிட்டார் இயக்குநர். பின்பு எங்கிருந்து ஒட்டுதல் வரும்..\nகுடும்பத்தோடு ஒரு படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாகச் சென்று பார்க்கலாம்.. தவறில்லை.. அவ்வளவுதான் சொல்ல முடியும்..\nபெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் மிஸ்டர் ராதாமோகன்.\n14 பதில்கள் to “அபியும், நானும் – ஏமாற்றிய ராதாமோகன்”\n8:36 பிப இல் திசெம்பர் 19, 2008 | மறுமொழி\nஇந்த படம் பெரும் வெற்றி அடையும் என்று நினைக்கிறேன்…\n“குடும்பத்தோடு பார்க்கிறமாதிரி” படம் எடுத்துவிட்டாலே போதும் என்று நினைக்கிறேன் நான்…\nநீங்கள் அதிகம் படம் பார்த்து பார்த்து ஓவர்லுக் ஆகிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்…\nபடம் வெற்றியடைந்துவிட்டால் மன்னிப்புக்கடிதம் போடவேண்டும் \n5:07 முப இல் திசெம்பர் 20, 2008 | மறுமொழி\n5:44 முப இல் திசெம்பர் 20, 2008 | மறுமொழி\nஎன்ன இருந்தாலும் ஒரு குடும்ப படத்தை கொடுத்த ராதாமோகன்,பிரகாஷ்ராஜ் க்கு\n7:00 முப இல் திசெம்பர் 20, 2008 | மறுமொழி\nஇந்த படம் பெரும் வெற்றி அடையும் என்று நினைக்கிறேன். “குடும்பத்தோடு பார்க்கிறமாதிரி” படம் எடுத்துவிட்டாலே போதும் என்று நினைக்கிறேன் நான்…//\nஎனக்கும் போதும்தான்.. பெரிய வெற்றிப் படமாக மாறினால் எனக்குச் சந்தோஷம்தான்.. பிரகாஷ்ராஜ் வாழட்டுமே..\n//நீங்கள் அதிகம் படம் பார்த்து பார்த்து ஓவர்லுக் ஆகிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்…//\nஆமாம்.. எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.. இப்போதெல்லாம் தமிழ் படங்கள் பார்க்க வேண்டும் என்றாலே வேப்பாங்காயாக கசக்கிறது தம்பி..\n//படம் வெற்றியடைந்துவிட்டால் மன்னிப்புக் கடிதம் போடவேண்டும் என்ன பெட்டு\nபடம் பெரிய வெற்றி பெறாது என்���ு நான் சொல்லவே இல்லையே ராசா.. ஜெயித்தால் சந்தோஷம்தான்.. இதுக்கெதுக்கு பெட்டு\n7:02 முப இல் திசெம்பர் 20, 2008 | மறுமொழி\nஎன்னை ஏமாற்றிவிட்டார் என்றுதான் சொல்லியிருக்கிறேன்.. உங்களை அல்ல தம்பி..\nநீங்கதான் ஹங்கேரி படத்தை அணு, அணுவாக ரசிப்பவராயிற்றே.. உங்களுக்குப் பிடித்தாலும் பிடிக்கும். போய்ப் பாருங்கள்..\n7:03 முப இல் திசெம்பர் 20, 2008 | மறுமொழி\nஎன்ன இருந்தாலும் ஒரு குடும்ப படத்தை கொடுத்த ராதாமோகன், பிரகாஷ்ராஜ்க்கு பாராட்டுக்கள்.//\nஓ.. இந்த வரிகளை நான் சேர்க்க மறந்துவிட்டேன் காவேரி.. நீங்கள் எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றிகள்..\n8:06 முப இல் திசெம்பர் 20, 2008 | மறுமொழி\nஇதெல்லாம் இருக்கட்டும். பிலிம் பெஸ்டிவலில் என்ன படம் பார்த்தீர்கள்\n8:48 முப இல் திசெம்பர் 20, 2008 | மறுமொழி\nதமிழ்ப் படங்கள் பெருமள்வு இந்த வகையைச்செர்ந்தவைதான்\n3:49 பிப இல் திசெம்பர் 20, 2008 | மறுமொழி\n6:11 பிப இல் திசெம்பர் 20, 2008 | மறுமொழி\nநிச்சயம் பார்க்கவேண்டும் என எண்ணியிருந்தேன்.\n7:12 பிப இல் திசெம்பர் 20, 2008 | மறுமொழி\nஉண்மைத் தமிழன், இதெல்லாம் இருக்கட்டும். பிலிம் பெஸ்டிவலில் என்ன படம் பார்த்தீர்கள்\nஇதுவரையில்(3-ம் நாள்வரை) நான் பார்த்ததில் 3 திரைப்படங்கள்தான் விமர்சனம் எழுத வேண்டும் என்று சொல்ல வைத்துள்ளது. விரைவில் ஒவ்வொன்றாக எழுதுகிறேன்..\nஅது 10 அல்லது 15 பக்கங்கள் வரும் என்பதால் லேட்டாகத்தான் செய்யும்.))))))))))))))\n7:13 பிப இல் திசெம்பர் 20, 2008 | மறுமொழி\nதமிழ்ப் படங்கள் பெருமள்வு இந்த வகையைச் செர்ந்தவைதான்\nநன்றி தேவா.. புதிய பதிவராக இருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்.. வரவேற்கிறேன்..\n7:14 பிப இல் திசெம்பர் 20, 2008 | மறுமொழி\nஅது நண்பர் கேபிள் சங்கர் அவர்களின் விமர்சனம்..\nபார்க்கவேகூடாத திரைப்படம் என்று நான் சொல்லவில்லை. ஒரு முறை நிச்சயமாக, கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்தான். ஆனால் நான் இதைவிட அதிகமாக எதிர்பார்த்தேன்.. அது கிடைக்கவில்லை என்பதைத்தான் சொல்லியிருக்கிறேன்..\n7:15 பிப இல் திசெம்பர் 20, 2008 | மறுமொழி\nநிச்சயம் பார்க்கவேண்டும் என எண்ணியிருந்தேன். ம். பார்க்கலாம்.//\nபூச்சியாரே அவசியம் பாருங்கள்.. எனக்குத்தான் எதிர்பார்த்த அளவு இல்லை என்ற குறை.. நீங்களும் பார்த்தீர்களானால் புரியும்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுக��ை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://truetamilans.wordpress.com/2009/11/13/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88-4/", "date_download": "2021-05-16T17:46:28Z", "digest": "sha1:UT2HEN7F74XQYE2RXM36K2G7N5BA5N2I", "length": 54087, "nlines": 112, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-13-11-2009 | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\nபதிவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்றைய பதிவர் சந்திப்பு ரத்து..\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nகுதிரை குப்புறத் தள்ளி, குழியையும் தோண்டிய கதையாக நடிகர் சங்கக் கூட்டத்தில் பத்திரிகையாளர்களை பதம் பார்த்த நடிகர் சூர்யாவை பதிலுக்கு பதம் பார்க்கத் துவங்கிவிட்டது பத்திரிகையாளர் படை.\nசிங்களப் படமொன்றில் அவர் நடிக்கவிருப்பதாக சிங்கள பத்திரிகைகளில் வந்த கட்டிங் செய்தியை பின்லேடன் ரேஞ்ச்சுக்கு பரப்பிவிட்டதில் ‘கடுப்பு பத்திரிகையாளர்களின்’ பங்குதான் அதிகமாம். “இதை இப்படியே விடக்கூடாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினையா இழுத்துவிட்டாத்தான், நம்ம யாருன்னு அவங்களுக்குத் தெரியும்..” என்கிறது ‘நான்காவது எஸ்டேட்.’\nசூர்யா தனது தந்தையின் அட்வைஸுக்காகவும், தம்பியின் லேசான முணுமுணுப்புக்காகவும் லெட்டர்பேடில் எழுதியனுப்பிய விளக்கக் கடிதத்தைத் தூக்கிக் குப்பையில் வீசி விட்டது பத்திரிகையுலகம். ஆனாலும் பெரிய இடத்தைப் பிடித்து அதன் மூலம் ஆனந்தவிகடன் அட்டையில் இடம் பிடித்த சூர்யாவை கடுப்பாக்கவே, அவரைப் பற்றிய ‘டேமேஜ் செய்திகள்’ தினம்தோறும் வெளிவந்து கொண்டிருக்கிறதாம்..\nஇவர்தான் இப்படியென்றால் சின்னக் கலைவாணரின் நிலைமை அதைவிட மோசம்.. அந்த மீட்டிங்கிற்கு அடுத்த நாளே வில்லங்கம் பிடித்த பத்திரிகையாளர்கள் சிலர், “விவேக் கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள் ஏன் பாதியில் நிற்கின்றன.. வெளிவராமல் இருக்கின்றன..” என்பதற்கு அடையாளமாக அந்தப் படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்களின் நிலைமையை வெளிப்படையாக்கி செய்தியைப் பரப்ப.. ‘நகைச்சுவை’ திகிலடித்துப் போயிருக்கிறது.\nபோதாக்குறைக்கு விவேக் கலந்து கொள்கின்ற நி���ழ்ச்சிகளில் அவரை புகைப்படம் எடுப்பதை தவிர்த்து வருகிறது பிரஸ் உலகம்.. இதை ஒரு நிகழ்ச்சியில் விவேக்கின் நேருக்கு நேராகவே செய்துகாட்டிவிட மனிதருக்கு உச்சுக் கொட்டிவிட்டதாம்.. இப்போது இந்தப் பிரச்சினை சுமூகமாக முடிய வேண்டி பல்வேறு பெரிய புள்ளிகளிடம் தூது சென்றபடியிருக்கிறாராம் விவேக். ஆனாலும் விவேக் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை புறக்கணிப்பது என்கிற முடிவில் மாற்றமில்லை என்கிறது பத்திரிகை வட்டாரம்.\nஇன்று(13-11-2009) மாலை சென்னையில் நடக்கவிருக்கும் ஒரு சினிமா நிகழ்ச்சியில் விவேக் பேசப் போவதாகச் செய்தி வர.. பத்திரிகையாளர்கள் விவேக்கிற்கு கருப்புக் கொடி காட்டுவதாக முடிவு செய்து அதனையும் உளவுச் செய்தி போல பரப்பிவிட்டனர். விஷயத்தைக் கேள்விப்பட்டு விவேக் தனது வருகையை ரத்து செய்திருக்கிறாராம். “இதேபோலத்தான் இனியும் தங்களது எதிர் போராட்டம் தொடர்ந்து நடக்கும்” என்கிறது பத்திரிகை வட்டாரங்கள்.\nகோவணத்தில் இருந்து கோர்பசேவ் வரையிலும் பொளந்து கட்டிய சின்னக் கலைவாணருக்கு, இது போதாத காலம் போலிருக்கிறது.. ‘அடப்பாவிகளா’ என்று இப்போது யார், யாரைத் திட்டுவது..\nமலையாளத்தில் ஏற்கெனவே திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்திருந்தது சித்தாரா-ரகுமான் ஜோடி. தமிழில் இருவரும் சேர்ந்து நடித்த ‘புதுப்புது அர்த்தங்கள்’ சூப்பர்ஹிட்டாக.. அதைத் தொடர்ந்து இந்த ஜோடி பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தது. ஆனால் வில்லங்கம் ஒரு திரைப்படத்தில் உருவாகி அத்தனை வருட நட்பை ஒரே நாளில் முறித்தது.\nபாடல் காட்சியொன்றில் ஒரு பெட்ஷீட்டுக்குள் இருவரும் கசமுசா பண்ணுவதைப் போல் எடுத்துக் கொண்டிருந்தபோது சித்தாராவுக்கும், ரகுமானுக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டேண்டிங் ஓபாமா-ஜார்ஜ்புஷ் லெவலுக்கு பெரிசாக.. வாக்குவாதம், சண்டை, சச்சரவு, மூட் அவுட், ஷூட்டிங் கேன்சல் என்று பெரிய அளவுக்கு பஞ்சாயத்து ஆனது அப்போது.\nஅதன் பின்பு தமிழில் மட்டுமன்றி மலையாளத்திலும் இருவரும் ஜோடி போடாமல் தவிர்த்து சண்டைக் கோழிகளாகவே வலம் வந்து கொண்டிருந்தனர். காலம்தான் அத்தனையையும் தீர்த்து வைக்கும் மருந்தாச்சே..\nஇப்போது மிகச் சமீபத்தில் மலையாளக் கரையோரம் ஒரு திரைப்படத்திலும், தொலைக்காட்சித் தொடரிலும் இந்த ஜோடி இணைந்து நடித்திருக்கிறது.. இத்தனை நாட்கள் கழித்து மீண்டும் ‘கேளடி கண்மணியாக’ நட்பு துளிர்த்திருக்கிறதாம்.. வெல்டன்..\nவலையுலகத்தின் பெருமைகள் பெருகிக் கொண்டே போக.. அதன் பெருமூச்சு கலையுலகத்தின் உள்ளேயும், வெளியேயும் அனல் காற்றாய் அடித்துக் கொண்டுதான் இருக்கிறது. பத்திரிகையாளர்கள் பலரும் வலையிலும் எழுதத் துவங்கியிருக்கும் இந்த நேரத்தில், மற்றுமொரு மூத்தப் பத்திரிகையாளரும் நமது வலையில் விழுந்திருக்கிறார்.\n‘தேவிமணி’ என்கிற பெயரைத் தெரியாத சினிமாக்காரர்களே இருக்க முடியாது. அரைநூற்றாண்டு காலமாக எழுத்துத் துறையில் இருக்கிறார். கவிஞர் கண்ணதாசன், பழ.நெடுமாறன் நடத்திய பத்திரிகைகளில் பணியாற்றியவர். சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக ‘தேவி’ வார இதழில் சினிமா செய்தியாளராகப் பணியாற்றி வருகிறார். ‘கலைமாமணி’ விருதையும் பெற்றவர்.\nநம்முடைய ‘அந்தணன்’, ‘உதயசூரியன்’ வரிசையில் இன்னுமொரு சூரியனாக வந்திருக்கிறார். என்னைப் போல் அல்லாமல் சின்ன சின்னதான கருத்து முத்துக்களை பதித்திருக்கிறார். இங்கே சென்று படித்துப் பாருங்கள்..\nநடிகர் சங்கக் கூட்டத்தில் பேசிய ‘புரட்சித் தமிழன்’ சத்யராஜ், எம்.ஜி.ஆர் யாரோ ஒரு பத்திரிகையாளரை மேக்கப் அறைக்குள் வைத்து அடித்ததாக சொல்லியிருந்தார். அது யார், எவர், எப்போது நடந்தது என்று விசாரித்தபோது கிடைத்த விஷயங்கள் இது.\n‘இதயம் பேசுகிறது’ மணியன் தயாரித்த ‘இதயவீணை’ படத்தின் பூஜை ஜெமினி ஸ்டூடியோவில் நடந்தது. அந்த பூஜைக்கு ‘பிலிமாலயா’ பத்திரிகையின் ரிப்போர்ட்டர் லட்சுமணன் வந்திருக்கிறார். ‘பிலிமாலயா’ பத்திரிகையில் தொடர் கட்டுரை எழுதி வந்த லட்சுமணன், எம்.ஜி.ஆர். தனது படமொன்றில் நடிகை ரோஜாரமணியை வெறும் பாவாடை மட்டும் கட்டிக் கொண்டு வரும்படி சொன்னதாக எழுதியிருக்கிறார். இதைப் படித்த எம்.ஜி.ஆருக்கு கோபம் கனன்று கொண்டிருந்தது.\nஇந்த நேரத்தில் பட பூஜைக்கு வந்த லட்சுமணனை அன்போடு அணைத்து தோளில் கை போட்டு மேக்கப் ரூமுக்குள் அழைத்துச் சென்று நிஜமாகவே ‘பூஜை’ செய்திருக்கிறார் எம்.ஜி.ஆர். இதுதான் உண்மையாக நடந்தது என்கிறார்கள் திரையுலக சீனியர்கள். உபரி நியூஸ்.. அடி வாங்கிய லட்சுமணன், திரைப்பட இயக்குநர் பஞ்சு அருணாசலத்தின் தம்பி..\nஇவர் ஒருவர்தான் எம்.ஜி.ஆரிடம் அடி வாங்கியிருக்கிறாரா என்றால் இல்லை.. இன்னொருவரும் இருக்கிறார் என்கிறார்கள் சினிமாத்துறையினர். ‘தர்மஅடி’ வாங்கிய இன்னொரு புண்ணியவான் மிகப் பெரும் எழுத்தாளர்.. பிரபலமானவர்.. வெளியில் சொன்னால் நம்ப முடியாத அளவுக்கு முக்கியஸ்தர்.. அவர் ‘கல்கண்டு’ ஆசிரியர் திரு.தமிழ்வாணன்.\n1972-களில் தமிழ்வாணன் ஏதோ ஒரு காரணத்துக்காக எம்.ஜி.ஆரை தாக்கி ‘தினமணிகதிரில்’ எழுதி வந்திருக்கிறார். சினிமா துறையில் எம்.ஜி.ஆர் சண்டியர் போலவும், அவருக்குப் பிடிக்காவிடில் ஒருவரும் சினிமாத் துறையில் இருக்க முடியாது என்பதைப் போலவும் தமிழ்வாணன் எழுதி வந்தது எம்.ஜி.ஆருக்கு கோபத்தை வரவழைத்திருக்கிறது.\nஇந்த நேரத்தில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்திற்காக ஜப்பான் சென்றிருந்த எம்.ஜி.ஆரை வேறொரு வேலையாக அங்கே சென்றிருந்த தமிழ்வாணனும், மஸ்தான் என்றொரு தயாரிப்பாளரும் எம்.ஜி.ஆரின் ஹோட்டல் அறையில் சந்தித்திருக்கிறார்கள். அந்த நேரத்தில்தான் தமிழ்வாணனின் சட்டையைக் கொத்தாகப் பிடித்து நாலு சாத்து சாத்தியிருக்கிறார் எம்.ஜி.ஆர். இதன் பின் நடந்தது என்ன என்பதையெல்லாம் மஸ்தான் தனது புத்தகத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறார். நல்லவேளை அந்தப் புத்தகம் வந்தபோது தமிழ்வாணனும் உயிரோடு இல்லை. எம்.ஜி.ஆரும் உயிருடன் இல்லை..\nபெப்ஸி உறுப்பினர்களுக்கு அரசே வீடு கட்டித் தரும் என்ற முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து பெப்ஸியுடன் இணைந்த 28 சங்க அலுவலகங்களிலும் கூட்டம் கூடிக் கொண்டே செல்கிறது. தினம்தோறும் ஐந்து பேராவது சங்கங்களில் இணைந்து கொண்டேயிருக்கிறார்களாம். வருகின்றவர்களை அள்ளிப் போட்டு கல்லாவை நிரப்புவது என்று முடிவு செய்து அவசரம், அவசரமாக அட்மிஷன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் சங்கத்தினர்.\nஅதே நேரம் கூட்டம் வரும்போதே காசு அள்ளினால்தான் ஆச்சு என்பதை உணர்ந்திருக்கும் சங்கத்தினர் தங்களது உறுப்பினர் கட்டணத்தை உயர்த்தலாமா என்று யோசித்து வருகிறார்களாம். ஏற்கெனவே திரையுலக சங்கங்களில் உறுப்பினர் கட்டணங்கள் பிளைட் டிக்கெட் ரேஞ்ச்சுக்கு உயர்ந்துதான் இருக்கிறது.\nஇயக்குநர்கள் சங்கத்தில் இயக்குநராவதற்கு ஐம்பதாயிரம் ரூபாய்.. டான்ஸ் யூனியனி��் சேர்வதற்கு ஒன்றரை லட்சம், ஸ்டண்ட் யூனியனில் சேர்வதற்கு ஒரு லட்சம்.. ஏன்.. பாத்திரம் கழுவும் வேலையை செய்யும் நளபாக சங்கத்தில் சேர்வதற்கே எழுபத்தைந்தாயிரம் என்று அனைத்தும் சுயநிதிக் கல்லூரிகள் ஸ்டைலிலேயே இருக்கின்றன. இருப்பதிலேயே குறைவான உறுப்பினர் கட்டணம் எழுத்தாளர்கள் சங்கம்தான்.. இருபதாயிரம் ரூபாய்..\nமுதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து வீடு கட்ட இடம் தேடி ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்க.. இந்தப் பக்கம் உள்ளே நுழைய ஒரு கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருக்கிறது.. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளத்தான் வேண்டும்.\n‘நகைச்சுவைத் திலகம்’ நாகேஷின் வாழ்க்கை வரலாற்றில் இயக்குநர் ஸ்ரீதருக்கு பெரும் பங்குண்டு. ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’தான் முதன்முதலில் நாகேஷுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தத் திரைப்படம். இதற்குப் பின் ஸ்ரீதரின் அத்தனை திரைப்படங்களிலும் நாகேஷ் நடித்திருக்கிறார். தமிழ்ச் சினிமாவின் மறக்க முடியாத ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தில் நாகேஷின் அந்த ‘செல்லப்பா’ கேரக்டர்தான் தமிழக மக்களால் இன்னமும் மறக்க முடியாத கேரக்டர்.\nஸ்ரீதருக்கும், நாகேஷுக்குமான நட்பு திரையுலகத்தையும் தாண்டியது. ஸ்ரீதர் உடல் நலமில்லாமல் பாரிசவாயு வியாதியால் பீடிக்கப்பட்டபோது நாகேஷ்தான் தினந்தோறும் மருத்துவமனைக்கு சென்று ஸ்ரீதரின் அருகில் அமர்ந்து அவருடனான தனது தொடர்புகளை, சந்திப்புகளை மீண்டும், மீண்டும் ஞாபகப்படுத்தி அவருக்கு மெமரி பவரை திரும்பக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டவர். இதுபோல் நிறைய கலைஞர்கள் செய்தார்கள். ஆனாலும் நாகேஷின் இந்த முயற்சியை அவருடைய குடும்பத்தினர் அதன் பின் கண்கலங்கிப் போய் பல பேட்டிகளில் சொல்லியிருந்தார்கள்.\nஇப்போது இது எதற்கு என்கிறீர்களா.. இதனை இப்போது சொல்ல வந்ததன் காரணம், இயக்குநர் ஸ்ரீதர் இறந்து போனது அப்போது உயிரோடு இருந்த நாகேஷுக்கு அவர் சாகின்றவரையிலும் தெரியாது என்கிற உண்மையைச் சொல்லத்தான். இது எவ்ளோ பெரிய கொடுமை..\nஇதனைக் கேள்விப்பட்டு உறுதிப்படுத்திய பின்பு என்னாலும் நம்ப முடியவில்லை. நாகேஷின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அந்தச் செய்தியை அவரிடம் சொல்ல நாகேஷின் குடும்பத்தினர் மறுத்துவிட்டார்களாம்.. இத்த���ைக்கும் ஸ்ரீதரின் மனைவியே நாகேஷை வரச் சொல்லி கேட்டுக் கொண்டும் முடியவில்லையாம். அதேபோல் நாகேஷின் கடைசி நேரம் வரையிலும் ஸ்ரீதர் பற்றி ஒரு விஷயம்கூட நாகேஷுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவருடைய குடும்பத்தினர்.\nநாகேஷ் என்ன நினைத்துக் கொண்டு வாழ்ந்திருப்பார் என்பதை என்னால் கணிக்க முடியவில்லை. இன்னுமொரு விஷயமும் உண்டு. ஸ்ரீதருக்கு அடுத்து இறந்து போன நடிகர் நம்பியாரின் மரணமும் நாகேஷிடம் சொல்லப்படவே இல்லையாம்.. இரண்டு நண்பர்கள் தனக்கு முன்பாக விடைபெற்றது தெரியாமல்தான் இந்த நண்பனும் விடைபெற்றிருக்கிறான்.\nம்ஹும்.. நினைத்தால் மனம் ரொம்பவே கனக்கிறது..\nசினிமாவில் பெரும்பாலான சாதனையாளர்கள் தங்களைப் பற்றிக் கவலைப்படாமல், தங்களது படைப்புகளை பற்றி மட்டுமே கவலைப்பட்டு ஓய்ந்து போகிறார்கள். அவர்களுடைய திரைப்படங்களைப் பற்றிய முழுத் தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அது மட்டும் கிடைக்கவே கிடைக்காது.\nநல்லவேளையாக சிவாஜிக்கும், எம்.ஜி.ஆருக்கும் ரசிகர் மன்றங்கள் அரசியல் கட்சிகள் போல இருந்ததால், புள்ளிவிபரங்களைத் தொகுத்து வைத்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு.. ‘பிலிம் நியூஸ் ஆனந்தன்’ என்கிற மகத்தான மனிதரின் தொண்டு காரணமாகத்தான் தமிழ்ச் சினிமாவின் வரலாறும், கூடவே நடிகர்களின் திரைப்படங்கள் பற்றிய பட்டியலும் இப்போது நம் கையில் கிடைத்திருக்கிறது.\nஆச்சி மனோரமா ஆயிரம் திரைப்படங்களில் நடித்து முடித்த ஆதாரங்களைக்கூட பிலிம் நியூஸ் ஆனந்தன்தான் தொகுத்து வழங்கியிருக்கிறார். அந்தந்த நடிகர், நடிகைகளே தங்களது திரைப்படங்களைப் பற்றிய செய்திகளை குறித்து வைத்திருந்தால் அவர்களுக்கு அது நல்லது என்பது தெரியாமல் உள்ளது.\nஇனிவரும் காலங்களிலும் அதுவும் ஒருவகையில் அவர்களுக்கு பிற்காலத்தில் உதவும் என்பதால் இப்போதுதான் அந்த வேலையை பலரும் செய்து வருகிறார்கள். தமிழில் இப்போதைக்கு நடிகர் சிவகுமாரிடம் மட்டுமே அவர் நடித்த திரைப்படங்கள் பற்றிய முழு விபரங்கள் உள்ளன. மற்றவர்களிடம் சில்லறைகள்தான் தேறும்.\nஅந்த வரிசையில் மலையாளத் திரையுலகத்தின் ‘நகைச்சுவைத் திலகம்’ ஜெகதிஸ்ரீகுமார் மற்றவர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்ந்து வருகிறார்.\nமனிதர் கடந்த ந��ற்பதாண்டுகளாக மலையாள சினிமாவை ஆட்டிப் படைத்து வருகிறார். அன்றிலிருந்து இன்றுவரையில் தான் நடித்த திரைப்படங்களின் பட்டியலையும், அவைகள் வெளியான வருடங்களையும் தொகுத்து தனி வெப்சைட்டையே வைத்துள்ளார். பார்க்கவே ஆச்சரியமாக உள்ளது. இங்கே சென்று பாருங்கள்.\nஎவ்ளோ நல்ல விஷயம். வருங்கால திரையுலகத்தினருக்காக அவர் விட்டுச் செல்கின்ற மிகப் பெரிய சொத்து இது.. இது எப்படி உன் கண்ணுல பட்டுச்சு என்கிறீர்களா..\nநான் வயசுக்கு வந்த பின்பு(எப்படின்னுல்லாம் சின்னப் புள்ளை மாதிரி கேக்கக்கூடாது.. சொல்லிட்டேன்) நான் பார்த்த முதல் பிட்டு படம் ‘வைன் அண்ட் வுமன்'(Wine and Woman) என்கிற மலையாள திரைப்படம்தான். அதன் பின் இத்திரைப்படத்தை பல்வேறு ஊர்களில், பல திரையரங்குகளில் சலிக்காமல் பார்த்துத் தொலைத்திருக்கிறேன். ஆனாலும் சமீபத்தில் இப்படி நான் பார்த்த மலையாள கவர்ச்சித் திரைப்படங்களின் பட்டியலை கூகிளிட்டு தேடியபோது இப்படி ஒரு பெயரில் மலையாளத் திரைப்படமே இல்லை என்பது தெரிந்தது.\nஅப்படியானால் ஒரிஜினலாக அந்தப் படத்தின் மலையாளப் பெயர் என்னவாக இருக்கும் என்று நினைத்து என் மனம் அலைபாய்ந்தது. இதன் தேடுதல் தொடர்ச்சியாகத்தான் ஜெகதிஸ்ரீகுமாரின் வலைத்தளம் தென்பட்டது. முதலில் நடிகர், நடிகைகள் மூலமாகத் தேடலாம் என்று நினைத்து தேடினேன். இத்திரைப்படத்தில் நடித்திருந்த ஜெகதிஸ்ரீகுமார், பீமன் கே.ரகு, ஸ்வப்னா, ஜலஜா ஆகிய நான்கு பேர்தான் என்னுடைய ஞாபகத்தில் இருந்தார்கள். இந்தத் தேடுதலில் ஜெகதியிடமும், பீமன் கே.ரகுவிடமும், இயக்குநர் சங்கரன்நாயரிடமும் மட்டுமே புள்ளிவிபரங்கள் கிட்டியது.\nஅத்தனையையும் கூட்டிக் கழித்துப் பார்த்ததில் எனது மனதுக்கினிய இத்திரைப்படத்தின் ஒரிஜினல் மலையாளப் பெயர் 1984-ம் ஆண்டு வெளியான “Kudumbam Oru Swargam; Bharya Oru Devatha” – இதுவாகத்தான் இருக்கும் என்பது எனது அனுமானம். இது தவறு என்றால் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். அறிந்து கொள்ளத் துடிக்கிறேன்.\nதமிழில் நல்ல கதைகளுக்கு மெகா பஞ்சம் போலிருக்கிறது. புதிய நடிகைகளை வைத்து ஜில்பான்ஸ் காட்சிகளை எப்படி எடுப்பது என்பதில் மட்டும் புதிய, புதிய முயற்சிகளை செய்யும் தமிழ்த் திரையுலகம் கதையில் மட்டும் நொண்டியடிக்கிறது. பழைய திரைப்படங்களை காப்பி செய்வது.. இல்லையெனில் வெளிநாட்டு டிவிடிக்களில் இருந்து கதையை மட்டுமல்ல காட்சியையும் சுடுவது என்பதுதான் தமிழ்த் திரையுலகின் இன்றைய நிலைமை.\nதெலுங்கில் இருந்து பரபரப்பான படங்களை சூட்டோடு சூட்டாக வாங்கிப் போட்டு இளையதலைமுறை ஹீரோக்கள் கல்லாகட்டுவதும் இதனால்தான்.. யூத்புல்லான ஒரு தெலுங்கு திரைப்படம் வெளியாகிறது எனில் அதனை பார்க்க ஆசைப்படுவதில் முதலிடம் நமது தமிழ் நடிகர்களும், தயாரிப்பாளர்களும்தான். அந்த வரிசையில் இப்போது மலையாளமும் சேர்ந்திருக்கிறது.\nமலையாளத்தில் இந்த ஆண்டு மே மாதம் வெளிவந்த Passenger என்கிற திரைப்படம் செம திரில்லராம்.. சூப்பரான திரைக்கதையாம்.. திலீப்பும், சீனிவாசனும் இணைந்து நடித்திருக்கிறார்கள். ஒரு டிரெயினில் பயணம் செய்து வரும் வழக்கமான சீசன் டிக்கெட் பயணிகளின் வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகள்தான் படத்தின் கதையாம்.\nஇப்போது இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைப் பெற்றுவிட்டது கவிதாலயா. அடுத்த சில நாட்களில் பரபரப்பாகச் சுழன்று ஏற்பாடுகளைச் செய்து ஆர்ட்டிஸ்டுகளை புக் செய்து இன்றைக்கு ஷூட்டிங்கிற்கு தயாராகிவிட்டது. படப்பிடிப்பு துவங்கிய 35 நாட்களில் படத்தை முடித்துவிடுவதாக உறுதியளித்திருக்கிறார் இயக்குநர் செல்வா. சத்யராஜ், கணேஷ் வெங்கட்ராம், ரம்யா நம்பீசன் நடிக்கிறார்களாம்.. பார்ப்போம்.. அப்படியே எடுக்கிறார்களா..\nநமக்குத் தெரிந்தவரைப் பற்றி அறிந்து கொள்ளும் முயற்சியில் இருக்கும்போது அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தால் எப்படியிருக்கும்..\nஒரு பத்திரிகை விஷயமாக தெலுங்குத் திரையுலகின் மூத்த அம்மாவான நிர்மலாம்மாவிடம் பேட்டியெடுக்க வேண்டும் என்று நினைத்து பல்வேறு முயற்சிகளை செய்து வந்தேன். தமிழ்த் திரையுலகின் பல பி.ஆர்.ஓ.க்களிடம் கேட்டபோது “நம்பர் வாங்கித் தருகிறேன்..” என்று உறுதியாகச் சொன்னதால் நானும் சாதாரணமாகத்தான் இருந்தேன்.\nசரி.. கூகிளாண்டவரிடம் கேட்டாவது ஏதாவது கிடைக்குமா என்று பார்ப்போம் என்று தேடினால் கிடைத்தது மரண அடி. உண்மையில் மரணம்தான். தெலுங்குத் திரையுலகின் அம்மா கேரக்டரில் கிட்டத்தட்ட முப்பதாண்டு காலமாக அசைக்க முடியாத இடத்தில் இருந்த நிர்மலாம்மா இறந்து போய் ஏழு மாதங்களாகிவிட்டதாம்..\nஅடப்பாவிகளா.. தமிழ் சினிமாக்கார���்களுக்கே தெரியாத நியூஸாக போய்விட்டதே.. இந்த அம்மாவுக்கு மகனாக நடிக்காத நடிகர்களே தெலுங்கில் இல்லை.. நம்ம ஆச்சி மனோரமா மாதிரி வெகு அலட்சியமான, இயல்பான நடிப்பு இவருடையது..\nஎனக்கு மிகவும் பிடித்தது ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்.’ஸில் விஜயசாந்தியுடன் அவர் நடித்திருந்தது.. ‘சிப்புக்குள் முத்து’வில் கமலஹாசனுக்கு பாட்டியாக நடித்திருந்தது.. ம்.. இன்னும் நிறைய சொல்லலாம். ஆனால் பெயர்கள் தெரியாது.. சிரஞ்சீவிக்கு மிகவும் பிடித்தமான அம்மாவாக இருந்தார்.\nஇந்தத் தகவல் எப்படி என் கவனத்துக்கு வராமல் போனது என்றே தெரியவில்லை. இன்னமும் நிறைய கவனத்துடன் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.. நல்லவேளை கூகிளாண்டவர் கடைசி நேரத்தில் என் மானத்தைக் காப்பாற்றிவிட்டார். வாழ்க கூகிள் குழுமம்..\nவர வர நானும் பாக்குறேன்.. சின்னஞ்சிறுசுக அல்லாரும் வயசு, வித்தியாசம் இல்லாம ‘ஏ ஜோக்ஸ்’ சொல்லவும், படிக்கவும் ஆரம்பிச்சிட்டாங்க. முன்னாடில்லாம் இதைப் படிக்கணும்னா அந்த மாதிரி புத்தகத்தைத் தேடிப் புடிச்சுத்தான் படிக்கணும். ஆனா இப்ப என்னடான்னா நல்ல நல்ல பதிவுகளுக்கு இடையில எல்லாம் இதுவும் இருந்து, அந்த நல்ல பதிவுகளை ரசிக்க முடியாமல் போகுது..\nஅதுவெல்லாம் இருக்க வேண்டிய இடத்துலதான் இருக்கோணும். படிக்க வேண்டிய நேரத்துலதான் படிக்கோணும்.. மறைச்சு வைச்சு படிக்க வேண்டியதுக்காக ‘கந்தசஷ்டிகவசம்’ புத்தகத்துக்கு நடுவுல இதை வைச்சுப் படிக்கக் கூடாது.. ரொம்பத் தப்பு.. யாருக்குத் தெரியுது.. புரியுது.. சொன்னா.. ‘நான் யூத்து.. நான் ரொம்பவே யூத்து.. அப்படித்தான் இருப்போம்’ன்னு மேலேயும், கீழேயும் குதிக்கிறாங்க..\nஅதுனால நான் ஒரு முடிவு பண்ணிட்டேன். இனிமே இது மாதிரி பப்ளிக் பதிவுல யாராச்சும் ‘ஏ ஜோக்’ போட்டிருந்தாங்கன்னா தமிழ்மணம் நிர்வாகம் எனக்கு அளித்திருக்கும் கருவிப்பட்டையில் ஓட்டளிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, முடிஞ்ச அளவுக்கு எம்புட்டு மைனஸ் குத்து குத்த முடியுமோ அம்புட்டையும் குத்துறதா தீர்மானம் செஞ்சுப்புட்டேன்.. யாரும் கோச்சுக்காதீங்க..\nஅது அவசியம் வேணும்னா மொக்கை மெயில் குரூப் மாதிரி நீங்களும் ஒரு மெயில் குரூப் ஆரம்பிச்சு அது மூலமா தேவைப்பட்டவங்களுக்கு மட்டும் அள்ளி விடலாம்.. அதைவிட்டுப்போட்ட�� பதிவுகளுக்கு நடுவுல அதைப் போட்டு இம்சை பண்ணாதீங்கப்பா.(முடிஞ்சா நானும் சேர்றேன்)\nநேத்து ஒரு ‘யூத்’தோட தளத்தைக் காட்டி “படிச்சுப் பாரும்மா”ன்னு ஒரு ஆபீஸ்ல இருந்த கேர்ள் பிரெண்ட்கிட்ட எடுத்துக் கொடுத்திட்டு டீ குடிக்கப் போயிட்டேன். திரும்பி வந்து பார்த்தா.. அர்ச்சனையோ அர்ச்சனை.. மொத்தம் இருந்த அஞ்சு பாராவுலே, நாலு பாராவுல இருந்த நல்ல விஷயமெல்லாம் காணாமப் போயி, அஞ்சாவதா இருந்த அந்த ‘ஏ ஜோக்ஸ்’ எனக்கு வர வேண்டிய ஒரு நல்ல ஆஃபரை கெடுத்திருச்சு..\nபழி வாங்கியே தீருவேன்.. விடமாட்டேனாக்கும்..\n“நான் இது போன்ற சென்டிமென்ட்கள் பார்க்கிறவனல்லன். உதாரணமாய், ஒரு படத்துக்கு எங்கள் ஆபீசிலேயே பூஜைக்கு நேரம் குறித்திருந்தோம். ஆபீசில் இருந்த கடவுள் படங்களையே படம் பிடித்து படத்தை ஆரம்பிப்பதாக ஏற்பாடு. குழந்தை தெய்வத்திற்குச் சமமில்லையா.. யாராவது ஒரு சிறு குழந்தையை வைத்து கேமிராவை இயக்குவது என்ற என் வழக்கப்படி கேமராமேன் வின்சென்ட்டின் மகன் ஜெயனன் கேமராவை இயக்க வேண்டும்.\nஆனால் திடீரென்று பட்டனை அழுத்த மாட்டேன் என அவன் அடம் பிடிக்க, நாங்கள் அவனைக் கட்டாயப்படுத்த அவனோ அழ ஆரம்பித்துவிட்டான். கடைசியில் அவன் விரலை வின்சென்ட் கேமராவில் பதித்து கேமராவை இயக்கினார்.\nவின்சென்ட்டின் மகன் பண்ணின கலாட்டா போதாதென்று அடுத்தபடியாய் கற்பூரம் ஏற்றிக் காட்டியபோது கரெண்ட் கட். மறுபடியும் அபசகுனமா என்ற முணுமுணுப்பு என் காது படவே கேட்டது.\nநான் இதைப் பெரிதுபடுத்தாவிட்டாலும் கோபு மனம் வாட்டமுற்றது. ‘இதற்கெல்லாம் முக்கியத்துவம் தர வேண்டாம். எனக்குக் கதை மீது நம்பிக்கை இருக்கிறது’ என்று அவரைச் சமாதானப்படுத்தினாலும் அவருக்கு முழு திருப்தியில்லை. “வேண்டுமானால் பாடல் பதிவின்போது ஒரு சின்ன பூஜைக்கு ஏற்பாடு செய்து விடலாம்..” என்றேன். அதன்படியே சாஸ்திரிகளை வைத்து நேரம் குறித்து ஒரு பூஜையும் ஏற்பாடாகியது.\nமறுபடியும் பிரச்சினை. குறிப்பிட்ட நாளில், பூஜை நேரத்துக்கு வர வேண்டிய ஐயர் ஏனோ வரவில்லை. எம்.எஸ்.வி.யின் குழுவில் இருந்த பிராமணர் ஒருவரை வைத்து பூஜையை முடித்துட்டு குறித்த நேரத்தில் பாடல் ரிக்கார்டிங்கை தொடங்கினோம்.\nபடத்தின் முதல் காட்சியாக ராஜஸ்ரீ நடிக்கும் பாடல் காட்சி.. ‘அனுபவ���் புதுமை’ பாடல் படம் பிடிக்கத் தயாராகி, ஸ்டார்ட் சொன்னதும், கேமராவில் பெல்ட் ஒன்று அறுந்துபோக ஷூட்டிங் தடைபட்டது.\nஅபசகுனம் என கருதப்பட்ட அத்தனை தடைகளையும் மீறி அந்தப் படம் அமோக வெற்றி பெற்றது. அதுதான் காதலிக்க நேரமில்லை.”\nபுத்தகம் : திரும்பிப் பார்க்கிறேன் – சொன்னவர் இயக்குநர் ஸ்ரீதர்\nபோதுமென்று நினைக்கிறேன். மீண்டும் அடுத்த இட்லி-வடையில் சந்திப்போம்..\nபொறுமையாகப் படித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://truetamilans.wordpress.com/2009/11/24/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2021-05-16T18:14:34Z", "digest": "sha1:XOCWMXGL4O3AZ2RBU3CMYT2IZM2S7SEJ", "length": 9195, "nlines": 46, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "சுப்பையா வாத்தியாரின் சாதனை..! நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..! | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\n« புதுச்சேரியின் திண்ணிப் பண்டாரங்களான அரசியல்வியாதிகள்..\nயோகி – திரைப்பட விமர்சனம் »\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nபதிவுலகிற்குள் மாதந்தோறும் 20 பேர் வருவதும், அதில் பாதி பேர் சில காலங்களில் சத்தம் இல்லாமல் மறைவதும் சகஜமாக போய்க் கொண்டிருக்கிறது. எழுத்து என்பது அனைவருக்குள்ளும் இருக்கிறது. வரும்.. வருகிறது. ஆனால் அனைவருக்கும் பிடித்தமாக எழுதுவது என்பது சிலரால் மட்டுமே முடிகிறது. அது இறைவனின் கொடை..\nஅந்த வரிசையில் நமது வாத்தியார் திரு.சுப்பையா அவர்களின் எழுத்துக்கள் வலையுலகத்தில் அத்தனை பிரிவினரையும் கவர்ந்திழுத்திருக்கிறது.\nஆன்மிகம், ஜோதிடம், ஜாதகம் என்று எழுதினாலும் அதில் நம்பிக்கை இல்லாதவர்களைக்கூட அதன் மீது ஈர்க்கக் கூடிய அளவுக்கு அவருடைய எழுத்து வன்மை அதில் தெரிகிறது.\nஅந்த நம்பிக்கையில்லாமல் எதிர்க் கேள்விகளை அடுக்கி வைப்பவர்களுக்குக்கூட மிக நாகரிகமாக பதில்களைச் சொல்லும் ஐயாவின் சகிப்புத்தன்மையும், பெரிய மனதும் ஊரறிந்தது.\nஅவருடைய வகுப்பறை என்னும் தளம் எத்தனையோ வலைப்பதிவர்களுக்கும், படிக்கக் கூடிய ஆர்வலர்களுக்கும் பிரமிப்பை ஊட்டியிருக்கிறது.. எதிர்காலம் பற்றிய ஒரு சிறு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.\nஅவருடைய சிறுகதைத் தொகுப்புகள் மூன்றுமே ரத்தினச் சுருக்கமான வாழ்க்கை வழிகாட்டிகள். அப்படித்தான் நான் நினைக்கிறேன். ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு நீதியினைச் சுட்டிக் காட்டி வாழ்க்கை என்பது என்ன என்பதை நமக்குத் தெளிவாக்கியிருக்கிறார்.\nஇத்தகைய வித்தகர் நமது வலையுலகில் பவனி வருவது நிச்சயம் நமக்குப் பெருமைதான். நான் சற்றும் கிஞ்சித்தும் அவரை உயர்த்திப் பேசவில்லை. அவருக்குத் தற்போது கிடைத்துள்ள பாலோயர்ஸ் எண்ணிக்கையை சற்று பாருங்கள்..\nவலையுலகில் முதல் முறையாக ஒரு தமிழ் பதிவருக்கு ஆயிரம் பாலோயர்களைத் தாண்டியது என்றால் அது நமது வாத்தியாருக்குத்தான்.. இப்போது அவருடைய பாலோயர்களின் எண்ணிக்கை 1032-ல் நிற்கிறது. வாத்தியாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..\nநானும் மூன்றாண்டுகளாக இங்கே குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறேன்.. இப்போதுதான் 300-ஐ தாண்டியிருக்கிறேன். ஆனால் ஐயா அவர்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை பார்த்தால் அவருடைய எழுத்தின் வலிமை தெரிகிறது.. புரிகிறது..\nஅவருடைய கொள்கையில் மாற்றுக் கருத்து உள்ளவர்கள்கூட என்ன சொல்லப் போகிறார்.. எப்படிச் சொல்லப் போகிறார்.. என்கிற ஆர்வத்தில் ஐயாவின் எழுத்தில் கிறங்கிப் போயிருக்கிறார்கள் என்பது என் தெளிவு.\nஐயாவின் இந்த சாதனையை ஊர் அறிய, உலகறிய பாராட்டும் கடமை அவருடைய வகுப்பறை மானிட்டர் என்கிற முறையில் எனக்குக் கிட்டியிருப்பது எனக்குப் பெருமைதான்..\nவகுப்பறையின் பெருமையும், ஐயாவின் சீரிய எழுத்தும் மென்மேலும் வளர்ந்து வலையுலகை ஆட்கொள்ள வேண்டுமாய் என் அப்பன் முருகப் பெருமானிடம் வேண்டிக் கொள்கிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/05/chennaisilks-fire-rbudhaykumar.html", "date_download": "2021-05-16T19:25:46Z", "digest": "sha1:CVDWWSXZHVP4BOCXXOMGGWPTFTMHRK5F", "length": 13788, "nlines": 111, "source_domain": "www.ilaingarindia.com", "title": "சென்னை சில்க்ஸில் ஏற்பட்ட தீவிபத்தால் கட்டிடத்தில் விர��சல், அப்பகுதியில் புகைமூட்டம். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / சென்னை / சென்னை சில்க்ஸில் ஏற்பட்ட தீவிபத்தால் கட்டிடத்தில் விரிசல், அப்பகுதியில் புகைமூட்டம்.\nசென்னை சில்க்ஸில் ஏற்பட்ட தீவிபத்தால் கட்டிடத்தில் விரிசல், அப்பகுதியில் புகைமூட்டம்.\nசென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸில் நிறுவனத்தின் கிளையில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட நெருப்பை அணைக்க முடியாததால், தீ மற்ற தளங்களுக்கும் பரவி, கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.\nசுமார் 7 மணி நேரமாக எரியும் நெருப்பால், கட்டிடத்தின் உள்பகுதியில் இடிபாடுகள் ஏற்பட்டுள்ளது.\nகீழ்த்தளத்தில் தொடங்கிய நெருப்பு வேகமாக மற்ற தளங்களுக்கும் பரவிவருகிறது. தற்போது நெருப்பு 7 தளங்களுக்கும் பரவியுள்ளது. இதனால் தீயணைப்புவீரர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nதியாகராய நகரில் கட்டிடங்கள் நெருக்கமாக அமைந்திருப்பதால் முழுவீச்சில் செயல்பட இயலாமல் தீயணைப்புத்துறையினர் திணறி வருகின்றனர்.\nஜெனரேட்டரில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.\nதீயணைக்கும் பணியில் ஈடுபட்ட துணிக்கடை ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். கேஸ்சிலிண்டர்கள் உள்ளிட்டவையும் உடனடியாக அகற்றப்பட்டன.\nசம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், ''மனிதர்கள் யாரும் விபத்தால் பாதிக்கப்படவில்லை. கட்டிடத்தின் உள்ளே இருந்த 14பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள வணிக நிறுவனங்களையும், சிறு கடைகளையும் திறக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். கட்டிடங்களின் அருகில் வாகனங்கள் எதையும் நிறுத்த வேண்டாம்.\nசாலைப்போக்குவரத்து வேறு வழியில் மாற்றப்பட்டுள்ளது. ஆர்வம் காரணமாக பொதுமக்கள் யாரும் வேடிக்கை பார்க்க வரவேண்டாம்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசம்பவ இடம் முழுவதையும் காவல்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.\nஇந்த விபத்தில் லட்சக்கணக்கான மதிப்புள்ள ஆடைகள் தீயில் கருகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nசம்பவத்தை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ''புகை மூட்டம் அதிகமாக இருப்பதால், தீயை அணைப்பதில் தாமத��் ஏற்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது. சேதங்கள் எதுவும் இன்றி, நெருப்பு கட்டுக்குள் கொண்டு வரப்படும்.\nஜன்னல்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன. போதுமான மனித வளம், உயரிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் மூலம் தீ விரைவில் அணைக்கப்படும்'' என்று தெரிவித்தார்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்த���வ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/-32-/46-31381", "date_download": "2021-05-16T18:08:38Z", "digest": "sha1:A3H5VQ4CVM4443FTCHURVET32LROZBJY", "length": 7572, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பஸ் - டிப்பர் மோதல்; 32 பேர் காயம் TamilMirror.lk", "raw_content": "2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் பஸ் - டிப்பர் மோதல்; 32 பேர் காயம்\nபஸ் - டிப்பர் மோதல்; 32 பேர் காயம்\nமாத்தறையிலிருந்து சோமாவதி நோக்கி பயணித்த தனியார் பஸ் வெலிகம பிரதேசத்தில் வைத்து டிப்பர் ரக வாகத்துடன் மோதியுள்ளது. இதனால் 32 பேர் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் எட்டு பேர் ஆபத்தான நிலையிலுள்ளனர். இந்த விபத்தினையடுத்து ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் தனியார் பஸ் மீ|து தாக்குதல் நடத்தியுள்ளனர். Pix By: Krishan Jeewaka Jayaruk\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கட���்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nபைத்திய தனமான ஓட்டம் ஓடும் டிரைவர்களை இலங்கையில் தடை செய்யணும்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்றைய தொற்றாளர் 1,500ஐ கடந்தது\nதூர இடங்களுக்கான பஸ் சேவை தொடர்ந்தும் மட்டுப்பாட்டில்\nகைதிகளுக்கு கிடைத்த 15 நிமிட வாய்ப்பு\nநோர்வூட் பிரதேச சபை தவிசாளருக்கு கொரோனா\nஅண்மையில் மறைந்த திரைப் பிரபலங்கள்\nசமையல் நிகழ்ச்சியில் களமிறங்கிய விஜய் சேதுபதி\nநகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2019-03/parolin-150th-anniversary-bambino-gesu-paediatric-hospital-rome.html", "date_download": "2021-05-16T18:10:02Z", "digest": "sha1:HH6GAQZA4TJMULQKAJ5QSGNVL6H7YNFA", "length": 9955, "nlines": 226, "source_domain": "www.vaticannews.va", "title": "குழந்தை இயேசு மருத்துவமனையின் 150ம் ஆண்டில் கர்தினால் பரோலின் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (16/05/2021 16:49)\nகுழந்தை இயேசு மருத்துவமனையின் 150ம் ஆண்டில் கர்தினால் பரோலின்\nஉரோம் குழந்தை இயேசு மருத்துவமனை, ஐரோப்பாவில் மிகச் சிறந்த குழந்தைகள் மருத்துவமனையாகவும், குழந்தைகள் குறித்த மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ளும் நிறுவனமாகவும் செயல்படுகிறது.\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nகத்தோலிக்கத் திருஅவை, நோயாளிகளுக்கு ஆற்றும் பணிகளை நிறுத்திவிடாது என்றும், மனிதரை மையப்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இச்செவ்வாயன்று கூறினார்.\nமார்ச் 19, இச்செவ்வாயன்று, உரோம், புனித பவுல் பசிலிக்காவில் நடைபெற்ற, 'குழந்தை இயேசு மருத்துவமனை' துவங்கப்பட்டதன் 150ம் ஆண்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், “��ருங்காலம், சிறாரின் ஒரு கதை - குழந்தை இயேசு மருத்துவமனையின் பணி” என்ற தலைப்பில், இந்நிகழ்வு சிறப்பிக்கப்படுவது பற்றியும் பேசினார்.\nஇம்மருத்துவமனை 150 ஆண்டுகளாக, சிறார் மீது கவனம் செலுத்தி, பல்வேறு அறிவியல் ஆய்வுகளை நடத்தி, அறிவியல்முறையில் வளர்ந்து வருகின்றது என்றும் பாராட்டிப் பேசிய கர்தினால் பரோலின் அவர்கள், இந்நிகழ்வுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நல்வாழ்த்தையும் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில், இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லா, நலவாழ்வு அமைச்சர் Giulia Grillo, உரோம் மேயர் Virginia Raggi உட்பட பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு, இம்மருத்துவமனையின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிகளைப் பாராட்டிப் பேசினர்.\nJacqueline Arabella de Fitz-James Salviati என்ற உயர்குடி பெண்மணி ஒருவரது முயற்சியால், 1869ம் ஆண்டு நிறுவப்பட்ட உரோம் குழந்தை இயேசு மருத்துவமனையின் கிளைகள், தற்போது, ஜோர்டான், பாலஸ்தீனா, மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆகிய நாடுகள் உட்பட, உலகின் 12 நாடுகளில் இயங்கி வருகின்றன.\nஐரோப்பாவில் மிகச் சிறந்த குழந்தைகள் மருத்துவமனையாக விளங்கும், உரோம் குழந்தை இயேசு மருத்துவமனையின் 150ம் ஆண்டையொட்டி, சிறப்பு தபால் தலை ஒன்று, மார்ச் 19, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/arts/literature/24745--2", "date_download": "2021-05-16T17:59:29Z", "digest": "sha1:EFZ272T7FTMBO3STJ4MRCTWVUYFVQI7G", "length": 43864, "nlines": 396, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 10 October 2012 - வட்டியும் முதலும் | vattiyum mudhalum series - Episode 61 - Vikatan", "raw_content": "\nஅதிகாலை நடைவண்டியும் சிட்டிகைக் காதலும்\nவிகடன் மேடை - கே.பாக்யராஜ்\nநானே கேள்வி... நானே பதில்\n\"ஜெயலலிதாவின் கோபத்துக்கு நான் ஆளாக வேண்டுமா\nசினிமா விமர்சனம் : தாண்டவம்\n\"நடிகர்கள்தான் எங்களுக்குப் பணம் கொடுத்து நடிக்கணும்\nவட்டியும் முதலும் - 61\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\n17 கொலைகள் செய்த தீவிரவாதி தர்பாரா சிங்\nவட்டியும் முதலும் - 61\nராஜுமுருகன்HASSIFKHAN K P M\nவட்டியும் முதலும் - 61\nவட்டியும் முதலும் - 1\nவட்டியும் முதலும் - 2\nவட்டியும் முதலும் - 3\nவட்டியும் முதலும் - 4\nவட்டியும் முதலும் - 5\nவட்டியும் முதலும் - 6\nவட்டியும் முதலும் - 7\nவட்டியும் முதலும் - 8\nவட்டியும் முதலும் - 9\nவட்டியும் முதலும் - 10\nவட்டியும் முதலும் - 11\nவட்டியும் முதலும் - 12\nவட்டியும் முதலும் - 13\nவட்டியும் முதலும் - 14\nவட்டியும் முதலும் - 15\nவட்டியும் முதலும் - 16\nவட்டியும் முதலும் - 17\nவட்டியும் முதலும் - 18\nவட்டியும் முதலும் - 19\nவட்டியும் முதலும் - 20\nவட்டியும் முதலும் - 21\nவட்டியும் முதலும் - 22\nவட்டியும் முதலும் - 23\nவட்டியும் முதலும் - 24\nவட்டியும் முதலும் - 25\nவட்டியும் முதலும் - 26\nவட்டியும் முதலும் - 27\nவட்டியும் முதலும் - 28\nவட்டியும் முதலும் - 29\nவட்டியும் முதலும் - 30\nவட்டியும் முதலும் - 31\nவட்டியும் முதலும் - 32\nவட்டியும் முதலும் - 33\nவட்டியும் முதலும் - 34\nவட்டியும் முதலும் - 35\nவட்டியும் முதலும் - 36\nவட்டியும் முதலும் - 37\nவட்டியும் முதலும் - 38\nவட்டியும் முதலும் - 39\nவட்டியும் முதலும் - 40\nவட்டியும் முதலும் - 41\nவட்டியும் முதலும் - 42\nவட்டியும் முதலும் - 43\nவட்டியும் முதலும் - 44\nவட்டியும் முதலும் - 45\nவட்டியும் முதலும் - 46\nவட்டியும் முதலும் - 47\nவட்டியும் முதலும் - 48\nவட்டியும் முதலும் - 49\nவட்டியும் முதலும் - 50\nவட்டியும் முதலும் - 51\nவட்டியும் முதலும் - 52\nவட்டியும் முதலும் - 53\nவட்டியும் முதலும் - 54\nவட்டியும் முதலும் - 55\nவட்டியும் முதலும் - 56\nவட்டியும் முதலும் - 57\nவட்டியும் முதலும் - 58\nவட்டியும் முதலும் - 59\nவட்டியும் முதலும் - 60\nவட்டியும் முதலும் - 61\nவட்டியும் முதலும் - 62\nவட்டியும் முதலும் - 63\nவட்டியும் முதலும் - 64\nவட்டியும் முதலும் - 65\nவட்டியும் முதலும் - 66\nவட்டியும் முதலும் - 67\nவட்டியும் முதலும் - 68\nவட்டியும் முதலும் - 69\nவட்டியும் முதலும் - 70\nவட்டியும் முதலும் - 71\nவட்டியும் முதலும் - 72\nவட்டியும் முதலும் - 73\nவட்டியும் முதலும் - 74\nவட்டியும் முதலும் - 75\nவட்டியும் முதலும் - 77\nவட்டியும் முதலும் - 78\nவட்டியும் முதலும் - 80\nவட்டியும் முதலும் - 81\nவட்டியும் முதலும் - 82\nவட்டியும் முதலும் - 83\nவட்டியும் முதலும் - 84\nவட்டியும் முதலும் - 85\nவட்டியும் முதலும் - 86\nவட்டியும் முதலும் - 87\nவட்டியும் முதலும் - 87\nவட்டியும் முதலும் - 86\nவட்டியும் முதலும் - 85\nவட்டியும் முதலும் - 84\nவட்டியும் முதலும் - 83\nவட்டியும் முதலும் - 82\nவட்டியும் முதலும் - 81\nவட்டியும் முதலும் - 80\nவட்டியும் முதலும் - 78\nவட்டியும் முதலும் - 77\nவட்டியும் முதலும் - 75\nவட்டியும் முதலும் - 74\nவட்டியும் ��ுதலும் - 73\nவட்டியும் முதலும் - 72\nவட்டியும் முதலும் - 71\nவட்டியும் முதலும் - 70\nவட்டியும் முதலும் - 69\nவட்டியும் முதலும் - 68\nவட்டியும் முதலும் - 67\nவட்டியும் முதலும் - 66\nவட்டியும் முதலும் - 65\nவட்டியும் முதலும் - 64\nவட்டியும் முதலும் - 63\nவட்டியும் முதலும் - 62\nவட்டியும் முதலும் - 61\nவட்டியும் முதலும் - 60\nவட்டியும் முதலும் - 59\nவட்டியும் முதலும் - 58\nவட்டியும் முதலும் - 57\nவட்டியும் முதலும் - 56\nவட்டியும் முதலும் - 55\nவட்டியும் முதலும் - 54\nவட்டியும் முதலும் - 53\nவட்டியும் முதலும் - 52\nவட்டியும் முதலும் - 51\nவட்டியும் முதலும் - 50\nவட்டியும் முதலும் - 49\nவட்டியும் முதலும் - 48\nவட்டியும் முதலும் - 47\nவட்டியும் முதலும் - 46\nவட்டியும் முதலும் - 45\nவட்டியும் முதலும் - 44\nவட்டியும் முதலும் - 43\nவட்டியும் முதலும் - 42\nவட்டியும் முதலும் - 41\nவட்டியும் முதலும் - 40\nவட்டியும் முதலும் - 39\nவட்டியும் முதலும் - 38\nவட்டியும் முதலும் - 37\nவட்டியும் முதலும் - 36\nவட்டியும் முதலும் - 35\nவட்டியும் முதலும் - 34\nவட்டியும் முதலும் - 33\nவட்டியும் முதலும் - 32\nவட்டியும் முதலும் - 31\nவட்டியும் முதலும் - 30\nவட்டியும் முதலும் - 29\nவட்டியும் முதலும் - 28\nவட்டியும் முதலும் - 27\nவட்டியும் முதலும் - 26\nவட்டியும் முதலும் - 25\nவட்டியும் முதலும் - 24\nவட்டியும் முதலும் - 23\nவட்டியும் முதலும் - 22\nவட்டியும் முதலும் - 21\nதொண்டர்களின் ரத்தமும், உயிரும், கண்ணீரும்தான் ஒவ்வொரு கட்சிக்கும் கொடி மரத்து வேர்கள் இல்லையா கலவரத்தில், போராட்டத்தில், அடிதடியில், தீக்குளிப்பில் உருவான கல்லறைகளின் மேல் எத்தனை எத்தனை சபதங்களும் வெற்றிகளும் கட்டப்பட்டன\n\"காமராஜர் கை நனைச்ச கடையப்பா'' - கருப்பு பெரியப்பாவின் பன்ச் இது. 'நாங்க ரயில்வே கேட்லயே எம்.ஜி.ஆரைப் பாத்தவய்ங்க...’ வசனத்துக்கு கொஞ்சமும் இளைத் தது அல்ல இது. வாழ்விலே நான் பார்த்த முதல் தொண்டன் கருப்பு பெரியப்பாதான்.\nஅவரே பாதி காந்தி; பாதி காமராஜர்தான். உள்ளூரில் இருக்கும்போது பேர்பாடி. வெளியூர் கிளம்பினால், முழங்கை தாண்டிய கதர்ச் சட்டை, காங்கிரஸ் துண்டு காஸ்ட்யூம். ஒரு கடை வைத்திருந்தார். சாயங்காலம்தான் திறப்பார். இரண்டு நெல் மூட்டை கிடக்கும். இரண்டு வாழைத் தார் தொங்கும். மத்தபடி அது அவருக்கு கட்சி ஆபீஸ். வந்தவுடன் ரேடியோவைத் திருகி நியூஸ் வைத்துவிட்டு உட்கார்ந்துவிடுவார்.\n''த���ருவுக்குத் தெரு ஆயிரம் சாமிங்க இருக்கலாம்... ஆனா, ஊருக்கு மத்தில உக்காந்துருக்கானா... அது காளியம்மா தான காங்கிரஸ் அப்படித்தான்... இந்தியாவுக்கு நேரு குடும்பம், தமிழ்நாட்டுக்கு மூப்பனார் குடும்பம்... அதான் கரெக்ட்டு'' என்பார் சத்தியமூர்த்தி தாத்தாவிடம். தேர்தல் வந்தால் கூட்டணிக் கட்சிகளுடன் கும்மியடிக்க மாட்டார். ஊருக்குள் காங்கிரஸுக்கு ஒரு ஈ, காக்கா கிடையாது. 'வின்னர்’ கைப்புள்ள மாதிரி ரெண்டு பேரைச் சேர்த்துக்கொண்டு, தனியே கேன்வாஸ் பண்ணுவார்.\nகூட்டணிக் கட்சிக்காரர்களிடம், ''தம்பி நாங்க சென்ட்ரலு, நீங்க ஸ்டேட்டு... தட்டி கட்டிட்டு வந்து பாத்துட்டுப் போங்க' என வெறி ஏற்றுவார். ஊருக்குள் முதன்முதலில் விஜயகாந்த் ரசிகர் மன்றம் வந்தபோது, கொந்தளித்துவிட்டார். ''ஏங்க... காமராஜர் கால் பட்ட மண்ணுல இதெல்லாம் நடக்கலாம்ங்களா...' என ஒரு வாரம் ரவுசு கட்டினார். ஓர் ஓட்டு வீடு, பழைய சைக்கிள், வெத்தலைப் பெட்டி... இவ்வளவுதான் கருப்பு பெரியப்பா, தன் குடும்பத்துக்குச் சேர்த்துவைத்த சொத்துகள். ''ஏங்க... மூணு பொம்பளப் புள்ளைகள வெச்சுக்கிட்டு எதாவது சொத்துக்கித்து சேக்க வேணாமா' என யாராவது கேட்டால், ''உண்மையான காங்கிரஸ்காரன்னா இப்பிடித்தான் இருக்கணும். காமராஜர், கக்கன், அப்புறம் இந்தக் கருப்பு' என்பார் வெற்றிலை வாயோடு. ராஜீவ் காந்தி இறந்தபோது கதறிவிட்டார். ஒரு வாரத்துக்கு கறுப்புக் கொடியைக் குத்திக்கொண்டு திரிந்தார்.\n20 வருடங்கள் போய்விட்டன. சமீபத்தில் ஊருக்குப் போயிருந்தபோதுதான் அவரைப் பற்றி நினைத்தேன். ''செந்திலு ஃபாரீன் போய் கொஞ்சம் குடும்பத்த எடுத்துக்கிட்டான்டா... அவரு ரொம்பல்லாம் பேசறதில்ல' என்றான் அண்ணன். அவரைப் போய்ப் பார்த்தேன். அதே காங்கிரஸ் கரை வேட்டியோடு வந்துகொண்டு இருந்தார். ''காமராஜர் போயிட்டாரு... மூப்பனா ரும் போயிட்டாரு... இன்னும் கருப்பு போகலில்ல...' என்றார் அதே பழைய சைக்கிளில் நின்றபடி\nமுதன்முதலில் நான் 'முரசொலி’ பார்த்தது செல்லூர் ராஜேந்திரன் சைக்கிள் கடையில்தான். ஏரியாவிலேயே அவர்தான் 'முரசொலி’ சந்தாதாரர். திராவிடக் கட்சிகளை ஊருக்கு ஊர் வளர்த்த சைக்கிள் கடைகளில் இவருடையதும் ஒன்று. கர்லிங் ஹேர், தி.மு.க. டர்க்கி டவல் எனக் கலைஞர் மாதிரியே கரகரப்பாகப் பேசிக்கொண்டு திரிவார். ''ங்க பாரு... ���லைஞர் மாரி ஒரு ராஜதந்திரி ஒலகத்துலயே கெடையாது. மூளக்காரன்யா... அவரு மட்டும் அமெரிக்கால பொறந்துருந்தார்னு வையி, ஒலகத்தையே ஒரு ஆட்டு ஆட்டிருப்பாரு' என எப்போது பார்த்தாலும் பாராட்டு விழா போடு வார். ''அப்பறம் எதுக்கு அவரு தோக்குறாப்ல'' என வம்புக்கு இழுத்தால், ''முட்டாப்பய சனம்... யேசுவக் கொன்ன சனம்ரா இது. இந்தக் கமல் எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறான்... எவனாவது பாக்குறானா\nரஜினி ஒடம்பு வளையாம வந்து இந்தா இப்பிடி இப்பிடிச் சிலுப்பிக்கிட்டு நடந்தான்னா பாக்குறானுவோள்ல... அதான் இந்த சனம். ங்க பாரு நாங்கெல்லாம் உசுரு நிக்கிற வரைக்கும் கலைஞரு கட்சிதான். அவரு வந்து உக்காந்து சோடா குடிச்சுட்டுப்போன கடைடா இது. அந்தப் புகழ் போதும்ரா நமக்கு' என்பார். ஒரு முறை திருக் கொள்ளம்புதூருக்கு ஒரு கல்யாணத்துக்கு வந்தி ருந்தார் கலைஞர். நான் சுப்ரமணி தாத்தாவோடு போய், பின்னால் இருந்து கலைஞரின் சட்டையைப் பிடித்து இழுத்தேன். அவர் திரும்பிப் பார்த்து சிரிக்கும்போதே, தடதடவென வந்த ராஜேந்திரன்... அவர் காலில் விழுந்து கண்ணீர் மல்க நின்ற காட்சி இப்போதும் நினைவில் இருக்கிறது.\nதஞ்சாவூர், திருவாரூர், கும்பகோணத்தில் ஏதாவது கட்சி மீட்டிங் என்றால் கட்டாரி மாமாவும் சோமு மாமாவும்தான் ஊரில் இருந்து வேன் எடுத்துக்கொண்டு கிளம்புவது. செல்லூரில் ராஜேந்திரன் ஏறினால் போய் வருகிற வரைக் கும் சோலோ மீட்டிங் போட்டுக்கொண்டு இருப்பார். தேர்தல் வந்துவிட்டால், மண் கொட்டிப் பானையில் தண்ணீர் வைத்த பூத்திலேயே நிற்பார். நாங்கள் சின்னப் பிள்ளைகள் பல்டி அடித்துப் போய் தண்ணீர் மொண்டு குடிப்போம். ''டேய் கலைஞர் வாழ்க... கலைஞர் வாழ்கனு கத்துங்கடா' என்பார் துண்டை விசிறியபடி. இப்போது போகும்போது பார்த்தால் சைக்கிள் கடை இருந்த இடத்தில் மளிகைக் கடை போட்டு அவர் மனைவி உட்கார்ந்திருந்தார். தி.மு.க. கொடி கட்டிய டி.வி.எஸ். எக்ஸெல் ஓரமாகக் கிடந்தது. ''ராஜேந்திரன் எப்பிடிறா இருக்காரு..' என்றதற்கு அண்ணன் சொன்னான், ''அதே வெறியோட இருக்காரு... போன வாரம் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் சீட்டு கேட்ருக்காரு. அவரு ஒய்ஃப் மாவட்டத்துட்ட போயி 'அவருக்கு சீட்டே குடுத்துராதீங்க.\nஏற்கெனவே கட்சி கட்சினு இருக்கற சொத்தை எல்லாம் அழிச்சது போதும். இப்போ புள்ளைங்க சம்பாதிக்கறதையும் அழிச்சிருவாரு. வீட்டை அடமானம் வெச்சாலும் வெச்சுருவாரு...’னு அழுதிருச்சாம். அதனால சீட்டுக் குடுக்கலபோல இருக்கு. ஆனாலும், வேகம் குறையலடாமனுஷனுக்கு'' என்றான். அப்போது உள்ளே இருந்து டி.வி. நியூஸ் சத்தம்... ''கிரானைட் வழக்கில் தலைமறைவான துரை தயாநிதியை போலீஸார் தீவிரமாகத் தேடுகின்றனர்\nஇரட்டை இலையையும் எம்.ஜி.ஆரையும் பச்சைக் குத்திக்கொண்டு திரியும் ஆயிரமாயிரம் பேரில் சௌந்தர்ராஜன் மாமாவும் ஒருவர். என் தாய் மாமன். 'கோழி’ சௌந்தர்ராஜன் என்றால், ஏரியா பப்ளிக்குட்டி. பஞ்சாயத்து எலெக்ஷனில் கோழி சின்னத்தில் நின்றதால், இந்தப் பெயர். அ.தி.மு.க. வெறியர். ''எம்.ஜி.ஆர நாலடி தூரத்துல பார்த்தேன் மாப்ள... என்னா கலருங்கற... அப்பிடியே பச்சக் குத்தின மாரி இருக்குல்ல' என்பார். எம்.ஜி.ஆர். செத்தபோது லாரி பிடித்து மெட்ராஸ் போன பார்ட்டி. அவ்வப்போது கல்யாணம், காட்சி, கருமாதிகளில்தான் அவரைப் பார்ப்பேன். கரை வேட்டி கட்டிக்கொண்டு பழ வாசத்தோடு பப்பரக்கா என வருவார். ''நம்ம என்னைக்கும் எம்.ஜி.ஆர். விசுவாசி, இப்போ அம்மா விசுவாசி. கட்சிக்காக என்ன வேண்ணா பண்ணுவோம். சாலியமங்கலம் கடத் தெருல தீக்குளிக்கக்கூட ரெடி. கட்சி வரலாற்றுல ஒரு ஓரமா சௌந்தர்ராஜன் பேரு இருந்தா போதும் மாப்ள' என்பார் 'என்னுயிர்த் தோழன்’ பாபு மாதிரி.\nரொம்ப காலத்துக்குப் பிறகு சமீபத்தில் ஒரு கல்யாணத்தில் பார்த்தேன். அதே கரை வேட்டி, பழ வாசம், பேச்சு மெலிந்து வயசாகி இருந்தது மட்டும்தான் மாற்றம். அத்தையிடம் கேட்டபோது, ''கட்சி கட்சின்னுதான் அலையுறாரு, என்னா சொல்லி என்னா ஒண்ணும் கேக்க மாட்டேங்குறாரு. போஸ்ட்டு கீஸ்ட்டு வாங்கலாம்னா, அதுவும் கெடையாது. ஆமா, மெட்ராஸ் வந்தா நெசமா அம்மாவப் பாக்க முடியுமா முருகா ஒண்ணும் கேக்க மாட்டேங்குறாரு. போஸ்ட்டு கீஸ்ட்டு வாங்கலாம்னா, அதுவும் கெடையாது. ஆமா, மெட்ராஸ் வந்தா நெசமா அம்மாவப் பாக்க முடியுமா முருகா\n'காம்ரேட்’ என்ற வார்த்தையை நான் முதன்முதலில் கேட்டது யுகபாரதி அண்ணன் வீட்டில். அவர் அப்பா த.க.பரமசிவம், மார்க்ஸிஸ்ட் கட்சிப் பொறுப்பாளர். அண்ணனின் வீடு எப்போதும் தோழர்களால் நிறைந்திருக்கும். ''சூளையப் போய் ஒரு எட்டு பாத்துட்டு வாங்கன்னா, அது நடக்க மாட்டேங்குது. கச்சி கச்சினு நின்னா, அதான வந்து சோறு போடப் போவுது நான்���ான் போய் வேவணும்'' என வசந்தாம்மா புலம்பிக்கொண்டே இருக்கும். புரட்சி என்கிற வார்த்தை சகஜமாகப் புழங்கிய காலம் அது.\n''தோழர்... புரட்சி வரும். அடிப்படைப் பொருள்முதல்வாதத்தை நீங்க புரிஞ்சுக்கணும்'' எனத் தேநீர்க் கடை தோழர் பேசப் பேச, எனக்கு சி.ஜி-யில் நரம்புகள் முறுக்கும். மார்க்ஸ், ஏங்கெல்ஸ் முதல் ஏ.கே.கோபாலன் வரைக்கும் படிக்கப் படிக்க இதயம் சிலிர்க்கும். அதே வேகத்தோடு திருப்பூர் போனபோதுதான் சே குவேராவும், செந்தில்வேலனும், அருளானந்தமும் அறிமுகமானார்கள். ''சே குவேரா சொல்ற போர்த் தந்திரம் என்னன்னா தோழர்... 'எதிரிகளை முழுமையாகப் புரிந்துகொள்ளுங்கள்.\nஅவர்கள் உங்களைப் புரிந்துகொள்ளவிடாதீர்கள்’னு சொல்றாரு தோழர்.'' ''உலகமயமாக்கலை எதிர்க்கணும்னா, உள்ளூர்த் தொழில்களைப் பெருக்கணும் தோழர்' என எந்த நேரமும் சுருட்டிவைத்த தீக்கதிர் பத்திரிகையோடு டீக்கடைகளில் நிற்போம். திடுதிப்பென்று வந்து ''வாங்க தோழர், நிதி சேர்ப்பு இருக்கு' என அழைத்துப் போவார்கள். சாலைகளில் அங்கங்கே நின்று உண்டியல் குலுக்குவார்கள். இரவோடு இரவாக காசு சேர்த்து, 'அதிகார வெறியும் சாதி வெறியும் ஒழிக’ என போஸ்டர் அடித்து ஒட்டுவார்கள். எப்போதும் கட்சி, புரட்சி, கனவுகள்தான்.\nஒரு நாள் திடுதிப்பென்று அருளானந்தம் செத்துப்போனார். சல்லிக் காசு இல்லாமல் குடும்பத்தை விட்டுவிட்டு போனார். பாரதியாரைவிடப் பரவாயில்லை. அவர் இறுதிப் பயணத்தில் 20 பேருக்கு மேலிருந்தோம். அங்கிருந்து நான் வந்த பிறகு, ஏழெட்டு வருடங்களுக்கு பிறகு சென்னை யில் செந்தில்வேலனைச் சந்தித்தேன். ''ஈழப் பிரச்னையில உங்க கட்சி என்ன ஸ்டாண்ட் எடுத்துருக்கு இவ்வளவு அப்பாவித் தமிழ் மக்கள் சாவுறாங்க, கம்யூனிஸ்ட்டுங்க என்ன ஆணி புடுங்குனீங்க இவ்வளவு அப்பாவித் தமிழ் மக்கள் சாவுறாங்க, கம்யூனிஸ்ட்டுங்க என்ன ஆணி புடுங்குனீங்க' எனக் காரசாரமான விவாதம் நடந்தபோது, இரண்டு பேரிடமும் கையில் காசு இல்லை. இன்னொரு நண்பர்தான் ஹோட்டல் பில் கொடுத்து, காசு தந்து கோயம்பேட்டில் செந்திலை பஸ் ஏற்றிவிட்டார்.\nஇப்போதும் செந்திலோடு அவ்வப்போது போனில் பேசு வேன். போன வாரம் பேசிய போது, ''என்னங்க... உங்க தலைவர் பர்த் டேக்கு அம்மா நேர்லயே போய் வாழ்த்திருக்காங்க' என்றேன். உடனே அவர் மிகுந்த சலிப்புடன் சொன்னார், ''அட போப்பா... வர்ற வெள்ளிக்கெழம என் ரெண்டாவது பையன் ஜீவாவுக்குப் பொறந்த நாளு. அதுக்கு ஒரு பெரிய செலவு இருக்குன்னு நானே கவலைல இருக்கேன்\nதொண்டர்களின் ரத்தமும், உயிரும், கண்ணீரும்தான் ஒவ்வொரு கட்சிக்கும் கொடி மரத்து வேர்கள் இல்லையா கலவரத்தில், போராட்டத்தில், அடிதடியில், தீக்குளிப்பில் உருவான கல்லறைகளின் மேல் எத்தனை எத்தனை சபதங்களும் வெற்றிகளும் கட்டப்பட்டன\nதொண்டர்களின் உயிரிழைகளை இழுத்து இழுத்துத்தான் இத்தனை சிலந்திகளும் உருவாகின. காமெடியாக, கலாட்டாவாக, உணர்ச்சிப்பூர்வமாகக் கடந்துபோய்விடுகிற தொண்டர்களைப் பற்றி யாருக்கும் எப்போதும் கவலை இல்லை. கட்சிகள் கம் பெனிகளாகி, தலைவர்கள் அதன் எம்.டி-களாகிவிட்ட பிறகு, தொண்டர்களாவது குண்டர்களாவது இப்போதும் உணர்ச்சிகளில் சிக்கிக்கிடக்கிற தொண்டர்களைப் பாவமாக நினைத்துக்கொள்கிறேன்\n20 வருடங்களுக்கு முன்பு செல்லூரில் கால்நடை மருத்துவராக அப்பா வேலை பார்த்த நேரம். ஒரு மதியம் அவசரமாக வீட்டுக்கு வந்து, ''ஒரு ஆளுக்கு சாப்பாடு கட்டு, டேய் நீயும் வா' என அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போனார். அதற்குள் கொஞ்சம் ஊர்க்காரர்கள் அங்கே திரண்டு இருந்தார்கள். ஆஸ்பத்திரியின் கொல்லையில் உடம்பில் ஒரு போர்வையைச் சுற்றியபடி ஓர் இளைஞர் உட்கார்ந்திருந்தார்.\nஅப்பா அவருக்கு சாப்பாடு கொடுத்ததும் சாப்பிட்டார். போர்வையை விலக்கினால் தோள்பட்டையில் ரத்தம் வடிந்து காயமாகக் கிடந்தது. அப்பா அதற்கு வைத்தியம் பார்த்தார். அதற் குள் ஊர்க்காரர்கள் சேர்ந்து கொஞ்சம் பணம் திரட்டிக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தார்கள். ''நைட்டு இங்க தங்கிட்டு போங்க' எனச் சொல்ல சொல்ல, அந்த இளைஞர் மறுத்துவிட்டு, எல்லோருக்கும் நன்றி சொல்லிவிட்டு நடந்தே அங்கிருந்து போனார்.\n' எனக் கேட்டதற்கு அப்பா சொன்னார்... ''விடுதலைப் புலிடா... வேதாரண்யத்து லேர்ந்து நடந்தே வந்துருக்காரு. குண்டடிச்சு கையெல்லாம் டேமேஜா இருக்கு. பாஸ்கர் பார்த்து விசாரிச்சதும்தான் எல்லாம் சொல்லிருக்காரு. ரெண்டு நாளா சாப்பிடலை போலருக்கு. இப்பதான் கொஞ்சம் தெளிச்சியாகிருக்காரு. சீர்காழி போறாராம்' என்றார்.\nஅன்று நான் பார்த்ததுதான் ஒரு தொண்டனின் உலரவே உலராத ரத்தம்\nஎழுத்தாளர், ஊடகவியலாளர், திரைப்பட இயக்குநர் எனப் பன்முகம் கொண்டவர் ராஜூ முருகன். வட்டியும் முதலும், ஜிப்ஸி ஆகியவை ஆனந்த விகடனில் வெளியான இவரது படைப்புகள். இதில் `வட்டியும் முதலும்' தொடர் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற ஒன்று. 2014-ம் ஆண்டு `குக்கூ' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் இயக்கிய `ஜோக்கர்' திரைப்படம், சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது வென்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=1282", "date_download": "2021-05-16T17:41:56Z", "digest": "sha1:4VXNYB35YOAOEZVXXUCN6IUXAV56RSYO", "length": 17695, "nlines": 41, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - லண்டன் பத்மநாப ஐயருக்கு கனடாவில் இயல் விருது", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | சமயம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | தமிழக அரசியல்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\nபத்து டாலர் செலவில் இந்தியாவுக்குப் பணம் அனுப்பலாம்\nலண்டன் பத்மநாப ஐயருக்கு கனடாவில் இயல் விருது\n- மதுரபாரதி | ஜூலை 2005 |\nஈழத்தமிழ் எழுத்தாளர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தும் பொருட்டாகத் தன் நேரம், உழைப்பு, கைப்பொருள் எல்லாவற்றையும் செலவழிப்பதில் மகிழ்வடைகிற லண்டன் பத்மநாப ஐயர் அவர்களுக்கு டொராண்டோ பல்கலைக்கழகத்தின் தெற்காசியக் கல்வி மையமும் தமிழ் இலக்கியத் தோட்டமும் இணைந்து வாழ் நாள் சாதனைக்கான விருதை வழங்கின. பரவலாக 'இயல் விருது' என்று அறியப்படும் இந்த விருதை இதற்கு முன்னால் பெற்றவர்களில் எழுத்தாளர் சுந்தர ராமசாமியும் இலக்கிய விமரிசகர் வெங்கட் சாமிநாதனும் அடங்குவர்.\nசாதனைகளைக் குறிக்கும் பட்டயத்துடன் 1500 கனேடியன் டாலர்களும் இந்த விருதில் வழங்கப்படுகிறது. இதற்கான விழா ஜூன்12, 2005 அன்று டொரான்டோ பல்கலையின் சீலி அரங்கத்தில் நடந்தேறியது.\n\"தமிழ்த்தொண்டு வகைமைப் பாட்டிற்குள் அடங்க மறுக்கும் அதே வேளை பலர் கா��் பதிக்காத புதிய தடம். நாற்பது ஆண்டுகளாகப் பல தியாகங்களுக்கு மத்தியில் தன்னலமற்று, முழுநேரப் பணி போல ஈழத்தமிழ் வெளியீடு, தொகுப்பு வெளியீடு, ஈழ எழுத்தாளர்களைப் பொது நீரோட்டத்திற்கு அறிமுகம் செய்தல், ஆங்கிலத்தில் தமிழ்ப் படைப்புகளை மொழியாக்கம் செய்துவைத்துப் பிரசுரித்தல், எழுத்தாளர்களை லண்டன் வரவழைத்துக் கலந்துரையாடல்கள் செய்தல் என்று பலவகைகளில் இவர் செயலாற்றியுள்ளார்\" என்று ஐயர் பற்றிக் குறிப்பிடுகிறார் வெங்கட்ரமணன் தன் வலைப்பதிவான http://domesticatedonoin.net/blog என்பதில்.\nதான் ஓர் எழுத்தாளராக இல்லாத போதும் சிறு வயதிலேயே தமிழ்நாட்டின் ஜனரஞ்சகச் சஞ்சிகைகளால் ஈர்க்கப்பட்ட ஐயர் பின்னர் தீவிர இலக்கிய வாசகராக மாறினார். ஈழத்தில் வசித்து வந்த அந்தக் காலத்தி லேயே பெரும் எண்ணிக்கையில் அப்போதைய இலக்கியப் பத்திரிகைகளாகப் பெயர் பெற்ற கணையாழியைத் தருவித்து அங்கிருந்த எழுத்தாள நண்பர்களுக்கும் இலக்கிய அன்பர்களுக்கும் கொடுக்கத் தொடங் கினார். தமிழ்நாட்டின் எழுத்துக்களைப் பற்றி ஈழத்திலும், ஈழத்தமிழ் எழுத்தைப் பற்றித் தமிழ் நாட்டிலும் இருந்த அறியாமை அவருக்குப் பெரும் வருத்தத்தைத் தந்தது. இதைச் சரிக்கட்டும் பாலமாக அமைவது என்று தீர்மானித்தார்.\nதமிழ்நாட்டுக்கு வந்து காவ்யா சண்முகசுந்தரம், க்ரியா ராமகிருஷ்ணன் இன்னும் பல தரமான பதிப்பாளர்களைப் பார்த்து ஈழ எழுத்துக்களைப் பதிப்பிக்கச் செய்தார். இவ்வாறு செய்வதில் அவர் எழுதியவரின் கொள்கை, அரசியல் சார்பு, பின்புலம் என்று எதையும் பார்க்காமல் தரமான எழுத்து என்ற ஒரே துலாக்கோலில் நிறுத்துச் செயல்பட்டார். பின்னர் லண்டனுக்குப் புலம் பெயர்ந்த பின்னும் அவர் பல ஈழ எழுத் தாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பவும், இலக்கியச் சந்திப்புகள் நிகழ்த்தவும், ஆங்கிலத்தில் அவர்களது எழுத்துக்களை மொழிபெயர்த்து வெளியிடவும் தன் நேரத் தையும் பொருளையும் அர்ப்பணித்தார்.\nஅண்மையில் திருப்பூர்த் தமிழ்ச் சங்கத்தின் விருதைத் தனது 'அரசூர் வம்சம்' நாவலுக்காகப் பெற்ற இரா. முருகன் லண்டனுக்குச் சென்றபோது, அவர் ஐயர் அவர்களைச் சந்திக்க வேண்டுமென்ற ஆவலில் தொலை பேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார். பேசிய ஓரிரு நாட்களிலேயே ஐயரிடமிருந்து ஒரு பெரிய புத்தகப் பொதி ஒன்று அவர் தங்��ியிருந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்து விட்டதாம். அவ்வளவும் ஈழத்தமிழ் எழுத்துக்கள். தமிழ் எழுத்தாளர்கள் அவர்களை அறியவேண்டும் என்பதில் அவ்வளவு ஆர்வம் ஐயருக்கு. அதுமட்டுமல்ல, ஐயரவர் களின் வீட்டை இரா. முருகன் சென்றடைந்த போது அங்கே பெரும் ஈழத்தமிழ் எழுத்தாளர் பட்டாளமே இருந்தது என்றும் குறிப்பிடுகிறார்.\nபத்மநாப ஐயர் தனது துணைவியாரை இழந்த போதும், அவரது வீடு இலக்கிய ஆர்வலர்களின் சங்கப் பலகையாகவே இருந்துவருகிறது.\nதொண்ணூறாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களையும், ஏட்டுச் சுவடிகளையும் கொண்டு தெற்காசியாவின் மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றாக இருந்த யாழ்ப்பாண நூலகத்தை இலங்கை அரசுப் படைகள் ஒரு ஜூன் மாதத்தில் தீக்கிரையாக்கின. இது ஐயரின் மனத்தில் பெரும் சோகத்தை உண்டாக்கியது. அதனை ஈடுகட்டுமுகமாக அவர் இவ்வாறு நூற்பதிப்பு, தொகுப்பு, வெளியீட்டுப் பணிக்குத் தன்னை அர்ப் பணித்துக் கொண்டார்.\nஇந்த திசையில் இவரது முதல் வெற்றிகரமான முயற்சி சென்னையில் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி நடத்தி வந்த வாசகர் வட்டம் வெளியிட்ட தொகுப்பில் தொடங்கியது. ஐயரின் தூண்டுதலால் வாசகர் வட்டம் 1968-ல் 'அக்கரை இலக்கியம்' என்ற தலைப்பில் வெளியிட்ட 400 பக்கத் தொகுப்பின் முற்பாதி முழுவதும் இலங்கைத் தமிழ்ப் படைப்புகளைக் கொண்டிருந்தது. பின்னர் தமிழியல் என்ற அமைப்பின் மூலமும் பத்து நூல்களை வெளியிட்டார். தவிர ஐயரின் முயற்சியால் கே.பி. அரவிந்தன் உட்பட்ட பல ஈழ எழுத்தாளர்களின் படைப்புக்கள் மதுரைத்திட்டத்தில் (http://www.tamil.net/projectmadurai/) மின்வடிவில் காணக் கிடைக்கிறது.\nஎழுத்தாளர்களுக்கோ தம்மை முற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் சக எழுத்தாளர்களின் உயர்வைக் காணச் சகிப்பதில்லை. அல்லது குழு அரசியலிலும் கொள்கை அரசியலிலும் சிக்கி இவற்றுக்கு அப்பால் உள்ள நல்லதைக் காணமுடியாது தவிக் கின்றனர். பொருள் மட்டும் படைத்த புரவலர்களில் பலருக்கு நல்ல இலக்கியச் சுவை இருப்பதில்லை. ஆனால் ஐயர் எழுத்தாளரல்ல, தேர்ந்த வாசகர். தன் மொழிமீதும் தேசியத்தின் மீதும் மாளாத அபிமானம் கொண்டவர். அவரது சாதனை களுக்கு இந்தக் கவுரவம் மிகப் பொருத்தமே.\nவிருதுடன் வந்த தொகை தவிர இன்னொரு பொற்கிழியை முன்னறிவிப்பின்றிப் பிற நாட்டு அன்பர்கள் சார்பில் வழங்கினார் பேராசிரியர் ��்ரீதரன். இந்த விழாவில் பங்கு கொள்வதற்கென்றே கனடாவின் கிழக்குக் கோடியான நியூ பிரன்ஸ்விக், குவெபெக் மாநிலங்களிலிருந்தும், அமெரிக்காவின் பாஸ்டன், டெட்ராயிட் ஆகிய இடங்களிலி ருந்தும் பலர் வந்திருந்தனர் என்றால் ஐயர் மீது அவர்கள் கொண்டிருக்கும் அன்பை ஓரளவு ஊகிக்கலாம்.\nஇந்தச் சந்தர்ப்பத்தில் லண்டன் தீபம் தொலைக்காட்சி நித்யானந்தன் ஐயர் பற்றித் தயாரித்திருந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.\nஅந்த விழாவின் பிரதம விருந்தினரான பல்கலைக்கழகத்தின் பிரெஞ்சுப் பேராசிரியர் டேவிட் கிளான்பீல்ட் (David Clandfield) 2006-ம் ஆண்டுமுதல் அங்கே தமிழ் பயிற்றுவிக்கப்படும் என்று அறிவித்தார். இது டொராண்டோ பல்கலைக்கழகத்தைக் கனடாவில் தமிழ் கற்பிக்கும் முதல் பல்கலை என்ற பெருமைக்கு ஆளாக்கும்.\nவிருது வழங்கும் விழாவுக்கு முன்னோட்டமாக வேறு பல நிகழ்வுகளும் இடம்பெற்றன. அவற்றில் பாலா ரிச்மனின் 'Setting the Record Straight: Rethinking the Motivations of Ramayana Characters in Modern South India' என்ற உரை, செல்வா கனகநாயகம், வெங்கட்ரமணன், லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம், கோவர்தனன் இராமச்சந்திரன் ஆகியோர் நடத்திய மொழிபெயர்ப்பு குறித்த நிகழ்வுகள் ஆகியவை அடங்கும். தவிர வலைப்பதிவர் சந்திப்பு, புத்தகக் கண்காட்சி, புத்தக வெளியீடு ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.\nபத்து டாலர் செலவில் இந்தியாவுக்குப் பணம் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/node/23797", "date_download": "2021-05-16T18:54:36Z", "digest": "sha1:FDV2IP3NESXBF3ET2TJC3SIIRDTPV47E", "length": 10393, "nlines": 167, "source_domain": "arusuvai.com", "title": "கீழெ விழுந்து விழுந்து விட்டே | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகீழெ விழுந்து விழுந்து விட்டே\n25 வாரம் கர்பம் கீழே வழுக்கி விட்டது அடி, வயரில் படவிலை இதனால் யெதும்\nஉறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்\nகீழ விழுவது சாதாரண விஷயம் இல்லை இந்த மாதிரி நேரத்தில். வயிற்றில் அடி படாதது கடவுள் புண்ணியம். ஒன்னும் பயம் வேண்டாம்... இருந்தாலும் முதல்ல டாக்டரை பாருங்க, விழுந்த பொஷிஷன் சொல்லுங்க. எங்க எங்க தாங்குச்சுன்ன��ம் சொல்லுங்க. அபீஸில் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. எவ்வளவு நாள் ஆபீஸ் போகலாம் என்பதெல்லாம் அவங்க அவஙக் உடல் நலம், வேலை பொறுத்தது... உங்க் அமருத்துவரை கேளுங்க. இப்போ விழுந்ததுக்கு ஒரு முறை டாக்டரிடம் போய் செக்கப் பண்ணிக்கங்க. பயப்படாதீங்க... ஒன்னும் இருக்காது, இருந்தாலும் ஒரு தைரியத்துக்கு பார்த்துகிட்டா நல்லது.\nஉறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்\n39 வது வரம் பிரசவ வழி வருவதர்கன அரிகுரிகல் sollunga frds\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ciniexpress.com/cinema/heart-is-broken-%E0%AE%A4%E0%AF%81-anger-is-coming-radhika-is-in-pain!/cid2799894.htm", "date_download": "2021-05-16T19:00:16Z", "digest": "sha1:CH223X2ISTARJ6GICWCSD2QDCM4YENRC", "length": 3794, "nlines": 31, "source_domain": "ciniexpress.com", "title": "இதயம் நொறுங்கிவிட்டது… கோபம் வருது... ராதிகா வேதனை!", "raw_content": "\nஇதயம் நொறுங்கிவிட்டது… கோபம் வருது... ராதிகா வேதனை\nநாடு முழுவதும் கொரோனாவின் 2-ம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மோசமாகிக் கொண்டே செல்கிறது. நேற்று மட்டும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.4 லட்சத்தை தாண்டி உள்ளது.\nகுஜராத் மருத்துவமனையில் கொரோனா பாதித்த மகனுக்கு பெட் இல்லாததால் மகனுடன் தாயும் சாலையில் அமர்ந்து இருக்கிறார்.இந்த வீடியோவை பார்த்த நடிகை ராதிகா சரத்குமார், மனமுடைந்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மனவேதனையையும், கோபத்தையும் பதிவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து ராதிகா பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இதயத்தை நொறுக்குவதாக இருக்கிறது. கோபம் வருகிறது, அதே நேரம் எதுவும் செய்ய முடியாத நிலை என தெரிவித்து கண்ணீர் தாரை தாரையாக ஓடும் எமோஜியை போஸ்ட் செய்திருக்கிறார்.\nராதிகாவின் ட்வீட்டை பார்த்தவர்���ள், மிகவும்,கஷ்டமாக இருக்கிறது. குஜராத் அவர் மாநிலமாச்சே. அங்குமா இந்த அவல நிலை என்று கண்டனத்தை பதிவிட்டுவருகின்றனர்.\nமேலும், சிலர் பெட் இல்லை, ஆக்சிஜன் இல்லை என்னங்கடா இது, 108 ஆம்புலன்ஸில் வந்தால் தான் அனுமதிப்போம் என்பது. சுத்த முட்டாள்தனமாக இருக்கே என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/Hyundai_Venue/Hyundai_Venue_SX_Opt_Turbo.htm", "date_download": "2021-05-16T18:28:48Z", "digest": "sha1:KPFWWHKRUNRZY5IU5QEWCQAHHZSVHMHQ", "length": 46021, "nlines": 756, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் வேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் Opt டர்போ\nbased on 1 விமர்சனம்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய் கார்கள்வேணுவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ மேற்பார்வை\nஹூண்டாய் வேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ Latest Updates\nஹூண்டாய் வேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ Prices: The price of the ஹூண்டாய் வேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ in புது டெல்லி is Rs 11.12 லட்சம் (Ex-showroom). To know more about the வேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ Images, Reviews, Offers & other details, download the CarDekho App.\nஹூண்டாய் வேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ Colours: This variant is available in 7 colours: உமிழும் சிவப்பு, துருவ வெள்ளை, துருவ வெள்ளை இரட்டை டோன், சூறாவளி வெள்ளி, அடர்ந்த காடு, titan சாம்பல் and denim ப்ளூ.\nரெனால்ட் kiger ஆர்எக்ஸ்இசட் டர்போ dt, which is priced at Rs.8.99 லட்சம். க்யா சோநெட் htx dct, which is priced at Rs.10.99 லட்சம் மற்றும் ஹூண்டாய் க்ரிட்டா இஎக்ஸ், which is priced at Rs.10.96 லட்சம்.\nஹூண்டாய் வேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ விலை\nஇஎம்ஐ : Rs.25,099/ மாதம்\nஹூண்டாய் வேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 18.27 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 998\nஎரிபொருள் டேங்க் அளவு 45.0\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஹூண்டாய் வேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹூண்டாய் வேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை kappa 1.0 எல் டர்போ gdi பெட்ரோல்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு gdi\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 45.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 190mm\nசக்கர பேஸ் (mm) 2500\nபவர் பூட் கிடைக்கப் பெறவில்லை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான ட���ஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/60 r16\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவி���்லை\nதொடுதிரை அளவு 8 inch.\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஹூண்டாய் வேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ நிறங்கள்\nதுருவ வெள்ளை இரட்டை டோன்\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போCurrently Viewing\nவேணு வென்யூ எஸ் டர்போCurrently Viewing\nவேணு வென்யூ எஸ் டர்போ டி.சி.டி.Currently Viewing\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் டர்போCurrently Viewing\nவேணு எஸ்எக்ஸ் ஸ்போர்ட் imtCurrently Viewing\nவேணு எஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imtCurrently Viewing\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி.Currently Viewing\nவேணு எஸ்எக்ஸ் பிளஸ் ஸ்போர்ட் dctCurrently Viewing\nவேணு எஸ்எக்ஸ் டீசல்Currently Viewing\nவேணு எஸ்எக்ஸ் டீசல் ஸ்போர்ட்Currently Viewing\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்Currently Viewing\nவேணு எஸ்எக்ஸ் opt டீசல் ஸ்போர்ட்Currently Viewing\nஎல்லா வேணு வகைகள் ஐயும் காண்க\nSecond Hand ஹூண்டாய் வேணு கார்கள் in\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் opt டீசல் bsiv\nஹூண்டாய் வேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் opt dual tone டர்போ\nஹூண்டாய் வேணு வென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி.\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ dct dt\nஹூண்டாய் வேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ dct bsiv\nஹூண்டாய் வேணு வென்யூ எஸ்எக்ஸ் டர்போ\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ படங்கள்\nஎல்லா வேணு படங்கள் ஐயும் காண்க\nஎல்லா வேணு விதேஒஸ் ஐயும் காண்க\nஹூண்டாய் வேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா வேணு மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வேணு மதிப்பீடுகள் ஐயும் காண்க\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nரெனால்ட் kiger ஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடி dt\nக்யா சோநெட் htx dct\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் dual tone\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 ஆப்ஷன்\nஹூண்டாய் ஐ20 ஆஸ்டா டர்போ imt dt\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o)\nநிசான் மக்னிதே டர்போ எக்ஸ்வி பிரீமியம் opt dt\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிஎஸ்6 ஹூண்டாய் வென்யு வகையின் தகவல்கள் கசிந்திருக்கிறது. இது கியா செல்டோஸின் 1.5 லிட்டர் டீசல் இயந்திரத்தைப் பெறுகிறது\nபிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகள் நடமுறைபடுத்தப்பட்ட உடன் தற்போதைய பிஎஸ்4 1.4 இணக்கமான லிட்டர் டீசல் இயந்திரம் வெளியேற்றப்படும்\nஹூண்டாயின் காத்திருப்பு காலம் மஹிந்திரா XUV 300, மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவை விட உயர்ந்தது\nநிறைய விற்பனையாகும் கார் என்றாலும், விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு ஆறு நகரங்களில் காத்திருப்பு காலம் இல்லை\nஹூண்டாய் வென்யூ Vs போட்டியாளர்கள்: ஸ்பெக் ஒப்பீடு\nவென்யூ அம்சங்களின் நீண்ட பட்டியலைப் பெறுகிறது, ஆனால் அளவு மற்றும் பவர்டிரெய்ன் அடிப்படையில் இது எப்படி ஒப்பிடுகிறது\nஹூண்டாய் வென்யூ Vs டாட்டா நெக்ஸான்: படங்களில்\nஇந்த இரண்டு சப்-4 மீட்டர் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க, அதன் உடனடி போட்டியாளர்களில் ஒருவரான நகரத்தில் உள்ள ஹூண்டாயை நாங்கள் வைத்தோம்\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nஹூண்டாய் வேணு மேற்கொண்டு ஆய்வு\nஜொஜ்ஜார் இல் சாலையில் இன் விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ இந்தியாவில் விலை\nமும்பை Rs. 13.04 லக்ஹ\nபெங்களூர் Rs. 13.81 லக்ஹ\nசென்னை Rs. 13.42 லக்ஹ\nஐதராபாத் Rs. 13.26 லக்ஹ\nபுனே Rs. 13.21 லக்ஹ\nகொல்கத்தா Rs. 12.27 லக்ஹ\nகொச்சி Rs. 13.08 லக்ஹ\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/02/blog-post_50.html", "date_download": "2021-05-16T18:18:08Z", "digest": "sha1:R7CQ2ZKMTJZSCSUA62VDLFUR4O6S36M7", "length": 10723, "nlines": 100, "source_domain": "www.ilaingarindia.com", "title": "கேரளாவில் பாஜக சார்பில் இன்று ஸ்ட்ரைக். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / இந்தியா / HLine / கேரளாவில் பாஜக சார்பில் இன்று ஸ்ட்ரைக்.\nகேரளாவில் பாஜக சார்பில் இன்று ஸ்ட்ரைக்.\nகேரளாவில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக, குமரி மாவட்டத்தில் இருந்து செல்லும் அரசு பேருந்துகள் மாவட்ட எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டன.\nகேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூர்கடையில் தனியார் சட்டக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியின் முதல்வர் மீது எழுந்த புகார்களை அடுத்து, அவரை மாற்றக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் மீது கேரளா காவல்துறையினர் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. இதைக்கண்டித்து பாஜக சார்பில் கேரளா மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதன் எதிரொலியாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் இருந்து கேரளா மாநிலத்திற்கு செல்லும் அரசு பேருந்துகள் மாவட்ட எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்பட்டன. இதேபோல கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வரும் அரசுப் பேருந்துகளும் வரவில்லை. இதனால் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து கேரளாவிற்கு பயணம் செய்யும் பயணிகள் பேருந்து நிலையத்தில் பரிதவித்து நின்றனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/05/Government-jobs.html", "date_download": "2021-05-16T18:20:06Z", "digest": "sha1:UUWVFWCXXQ54D7JEYBWWMS2UE3PGRIXR", "length": 9611, "nlines": 128, "source_domain": "www.ilaingarindia.com", "title": "பல்வேறு அரசுப் பணிக்கான அறிவிப்புகள் . - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / வேலை வாய்ப்பு / பல்வேறு அரசுப் பணிக்கான அறிவிப்புகள் .\nபல்வேறு அரசுப் பணிக்கான அறிவிப்புகள் .\nமே 2017 முதல் ஜூன் 2017 மாதங்களில் காலியாக உள்ள பல்வேறு அரசுப் பணிக்கான அறிவிப்புகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவ��்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=1742bf59e", "date_download": "2021-05-16T17:47:42Z", "digest": "sha1:VVDH2UOCXKPOQAHXRAOG73QDOBSW2N7O", "length": 9350, "nlines": 225, "source_domain": "www.worldtamiltube.com", "title": "Big Ticket இல் இலங்கையை சேர்ந்த முகம்மது மிஷ்பாக் 3.3 மில்லியன் அமெரிக்க டாலர் பணப் பரிசை வென்றார்**", "raw_content": "\nBig Ticket இல் இலங்கையை சேர்ந்த முகம்மது மிஷ்பாக் 3.3 மில்லியன் அமெரிக்க டாலர் பணப் பரிசை வென்றார்**\nஅபுதாபி Big Ticket raffle draw இல் இலங்கையை சேர்ந்த முகம்மது மிஷ்பாக் 3.3 மில்லியன் அமெரிக்க டாலர் பணப் பரிசை வென்றார்.\nஇலங்கைக்கு சீனா 500 மில்லியன் டாலர் கடன் உதவி | உலக செய்திகள் இன்று | World Tamil News today\nவிசாரணைகள் ஆரம்பித்தது ஐ.நா | இலங்கையை நசுக்கப்போகும் அமெரிக்கா | சமூகத்தின் பார்வை\n அதிர்ச்சிகர வலையமைப்புகள் | Seithi Veechu\nShruti Haasan மறந்த Flight Ticket-டை கொண்டு வந்து கொடுத்த காதலன்\nஇலங்கையை நோக்கி படையெடுக்கும் ரஷ்ய ஹெலிகொப்டர்கள் காரணம் என்ன\nபத்து மில்லியன் தாய்மார்களை சிரிக்க வைத்த வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கTamil Cinema News Kollywood News\nஇலங்கையை சேர்ந்த நடிகை ராதிகாவுக்கு சரத்குமாருடன் ஏற்பட்ட காதல்\nநாளொன்றுக்கு 200 பேர் இறப்பர் | இலங்கையை உலுக்கும் எதிர்வு கூறல் | சமூகத்தின் பார்வை\nகிரிப்டோ நாணயங்கள் தொடர்பான பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட வேண்டாம் - ரிசர்வ் வங்கி\nBig Ticket இல் இலங்கையை சேர்ந்த முகம்மது மிஷ்பாக் 3.3 மில்லியன் அமெரிக்க டாலர் பணப் பரிசை வென்றார்**\nஅபுதாபி Big Ticket raffle draw இல் இலங்கையை சேர்ந்த முகம்மது மிஷ்பாக் 3.3 மில்லியன் அமெரிக்க டாலர் பணப் பரிசை வென்றார். big-ticket-raffle-draw...\nBig Ticket இல் இலங்கையை சேர்ந்த முகம்மது மிஷ்பாக் 3.3 மில்லியன் அமெரிக்க டாலர் பணப் பரிசை வென்றார்**\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8312", "date_download": "2021-05-16T18:58:54Z", "digest": "sha1:ETETR75XGGTS4IZTUAG7LUEY67GT7MXR", "length": 8378, "nlines": 49, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - பல்லவிதா: விவ்ருத்தி 2012", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்\nபேரா. பிளேக் வென்ட்வர்த்துடன் சந்திப்பு\nபாரதி தமிழ்ச் சங்கம்: தீபாவளி\nஅபிராமி கலை மன்றம்: விமலாவின் ஒளிவிழா\nலேக் கௌன்டி சிகாகோ: தீபாவளி\nஐயப்ப சமாஜம்: மண்டல பூஜை\nகௌடிய வைணவ சங்கம்: இலையுதிர்கால விழா\nசிகாகோ: 'ஆள் பாதி ஆவி பாதி' நாடகம்\nபல்லவிதா: அருணா சாய்ராம் கச்சேரி\n- வசந்தி வெங்கடராமன் | டிசம்பர் 2012 |\nஅக்டோபர் 28, 2012 அன்று பல்லவிதா வழங்கும் 'விவ்ருத்தி'யின் இரண்டாம் ஆண்டு விழா ஃப்ரீமான்டில் உள்ள ஓலோனி கல்லூரியின் ஜாக்ஸன் அரங்கில் நடத்தப்பட்டது. காலையில் நிகழ்ச்சியின் முதல் அங்கமாக 'சர்வலகு பெர்கஷன் சென்டர்' மாணவர்கள் 'தாளவாத்ய விருந்தா' ஒன்றை மறைந்த வித்வான் வேலூர் ராமபத்ரன் அவர்களுக்கு அஞ்சலியாக வழங்கினர். தொடர்ந்து 'லாஸ்யா' நடன நிறுவனத்தின் இயக்குனரான வித்யா சுப்ரமணியன் வழங்கிய 'சரித்திரமும் பழக்கவழக்கங்களும்' என்ற நிகழ்ச்சியும், 'அபிநயா' நடன நிறுவனத்தின் நாட்டிய நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இடையிடையே ஸ்ரீலலிதகான வித்யாலயாவின் மாணவர்கள் வினய் ரகுராமன் வயலினும் விக்னேஷ் வெங்கட்ராமன் மிருதங்கமும் வாசிக்கக் கீர்த்தனை விருந்து படைத்தனர்.\nமதியம் ஸ்ரீலலிதகான வித்யாலயாவின் 20ம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் அதன் மாணவ, மாணவியர் 'ஷண்முகா' என்ற இசைநிகழ்ச்சியை அரங்கேற்றினர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திருப்புகழை அடிப்படையாகக் கொண்டு ஆறுபடை வீடுகளின் ஸ்தல புராணங்களைச் சித்திரிக்கும் கீர்த்தனைகளுடன் இணைத்து இந்நிகழ்ச்சியை வழங்கினர். லாவண்யா கோதண்டராமன் வயலின், ரவீந்திர பாரதி ஸ்ரீதரன் மற்றும் அவரது பள்ளி மாணவர்களின் மிருதங்கம், கஞ்சிரா, மோர்சிங் பக்கவாத்தியங்களும் இசைவாக அமைந்திருந்தன. இந்நிகழ்ச்சியை வடிவமைத்து இயக்கியவர் பல்லவிதாவின் நிர்வாகி குரு லதா ஸ்ரீராம் அவர்கள். விழாவின் சிறப்பம்சமாகவும், இறுதி நிகழ்ச்சியாகவும் அமைந்தது பத்மஸ்ரீ அருணா சாய்ராம், தமது குரு டி. பிருந்தா அவர்களைப் பற்றி ஆற்றிய இசைச் சொற்பொழிவு பாணியில் அமைந்த கலந்துரையாடல். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வயலின் வித்வான் எம்.என். பாஸ்கர், மிருதங்க வித்வான் பத்ரி சதீஷ் குமார் ஆகியோர் படைப்புகளைப் பாராட்டிப் பேசினர்.\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்\nபேரா. பிளேக் வென்ட்வர்த்துடன் சந்திப்பு\nபாரதி தமிழ்ச் சங்கம்: தீபாவளி\nஅபிராமி கலை மன்றம்: விமலாவின் ஒளிவிழா\nலேக் கௌன்டி சிகாகோ: தீபாவளி\nஐயப்ப சமாஜம்: மண்டல பூஜை\nகௌடிய வைணவ சங்கம்: இலையுதிர்கால விழா\nசிகாகோ: 'ஆள் பாதி ஆவி பாதி' நாடகம்\nபல்லவிதா: அருணா சாய்ராம் கச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/node/25976", "date_download": "2021-05-16T19:31:15Z", "digest": "sha1:SAWA47RMNCFJDD4LGWUIRPFAPD6FMJAF", "length": 10432, "nlines": 179, "source_domain": "arusuvai.com", "title": "enaku oru vali sollunka friends | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nராதிகா, மனச குளப்பிக்க, வேண்டாம். உடல்நலம் முக்கியம்.. அப்புறம்தான், குழந்தை..வௌிநாட்ல சித்தாமருத்துவம் ,இருந்தா..பாருங்க...கொள்ளுரசம், ஹார்ட்டுக்க நல்லது.. செவ்வாய்கிழமை, மாலை4மணிக்கு, மக்கள்.டி,வி.ல டாக்டர்,ஆலோசனை சொல்றாங்க..அவசியம் பாருங்க..நலமாக வாழ, வாழ்த்தக்கள்..\nநீ உனக்காக வாழ வேண்டும் .\nஉதவுங்கள் pls இடது பக்க வயிற்று வலி\nமன உளைச்சலாக உள்ளது தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://blog.selvaraj.us/archives/category/literature/page/2", "date_download": "2021-05-16T18:36:03Z", "digest": "sha1:THPXT3PMP5PDH2J5IFRSPZ4GMECPULHJ", "length": 12949, "nlines": 108, "source_domain": "blog.selvaraj.us", "title": "இரா. செல்வராசு » இலக்கியம்", "raw_content": "\nநுரை மட்டும் போதும்: கதையின் கதை\nஎங்கிருந்து எப்படிப் போய் ஒரு இசுப்பானியக் கதையைப் பிடித்து, அதன் ஆங்கில வடிவத்தில் இருந்து தமிழாக்கம் செய்திருக்கிறேன் என்பது பற்றிய கதையின் கதையாகக் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது எனக்கு. Espuma y nada más கதையின் மூல வடிவத்தை எழுதிய எர்ணான்டோ டேய்யசு (Hernando Tellez) தென்னமெரிக்காவில் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர். இலக்கியத்திற்கு நோபல் பரிசு வாங்கிய காப்ரியல் கார்சியா மார்க்குவேசும், ���டைகள் பொய் சொல்லாப் பாப்பிசைப் புகழ் சக்கீராவும் கூட இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் தாம் […]\nநுரை மட்டும் போதும் – எர்ணான்டோ டேய்யசு\nமூலம்: Espuma y nada más -எர்ணான்டோ டேய்யசு (Hernando Tellez) ஆங்கிலத்தில்: Just Lather, That’s All -டானல்டு யேட்சு (Donald A. Yates) தமிழில்: நுரை மட்டும் போதும் -இரா. செல்வராசு (R. Selvaraj) உள்ளே நுழைந்தபோது அவன் ஒன்றும் சொல்லவில்லை. அப்போது நான் என்னுடைய சவரக்கத்திகளில் இருப்பதிலேயே நன்றான ஒன்றைத் தோல் வாரில் முன்னும் பின்னும் தேய்த்துத் தீட்டிக் கொண்டிருந்தேன். வந்தவன் யாரென்று உணர்ந்தவுடன் எனக்கு நடுங்க ஆரம்பித்துவிட்டது. […]\nஆன்மாவின் தெரிவு – எமிலி டிக்கின்சன்\nஆன்மாவின் தெரிவு – எமிலி டிக்கின்சன் (தமிழில்: இரா. செல்வராசு) தன்சுற்றம் தான்தெரிவாள் ஆன்மா, பின்னர்க் கதவுதனை மூடிடுவாள்; அவளின் தெய்வீகத் தெரிவதனில் இனியென் றும் ஊடுருவாதீர். தேரொன்று நிற்கும்தன் கீழ்வாயிற் கதவை அசைவேதும் இன்றிக் காண்பாள்; அசைவதில்லை ஒரு மாமன்னன் தன்முன்னே மண்டி யிடினும் நானறிவேன்… பலரிருக்கும் நாட்டில் அவள் தெரிவென்பது ஒன்றே. தன்னெஞ்சத்தின் தடுக்கிதழ்கள் மூடிடுவாள் கல் லெனவே. Source: Emily Dickensen The Soul Selects… பி.கு.: சளி, உடல்வெப்பம் ஏற்பட்ட ஒரு […]\nமெல்லச் சுழலுது காலம் – புத்தக வெளியீட்டு விழா\nPosted in இணையம், இலக்கியம், வாழ்க்கை on Aug 19th, 2010\nஇணையவெளி நண்பர்களுக்கு வணக்கம். கடந்த சில ஆண்டுகளாய் இவ்வலைப்பதிவில் நான் எழுதிய சில இடுகைகள் ஒரு அயலகத் தமிழனின் அனுபவக் குறிப்புக்களாய் “மெல்லச் சுழலுது காலம்” என்று ஒரு புத்தகமாக வடலி பதிப்பகம் (ஆக 26க்குப் பின் இணையத்தில் வாங்க) வழியாக இம்மாத இறுதியில் வெளி வருகிறது. விவரங்கள் கீழே. தொடர்ந்து இந்த எழுத்து அனுபவத்திற்கு ஊக்கம் அளித்து வரும் நண்பர்களுக்கு இச்சமயத்தில் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன். நாள்: 26 ஆகஸ்டு 2010 (வியாழன்) நேரம்: மாலை […]\n“அவரவர் கடமையை ஒழுங்காகச் செய்வதே தவம்” என்று தனது எண்பத்தொரு வயதிலும் தமிழுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் பேராசிரியர் இளங்குமரனாரின் செவ்வி தமிழின்பால் ஆர்வமுள்ளவர்கள் தவற விடக்கூடாத ஒன்று. வட அமெரிக்காவின் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டவரை நேர்கண்டு அந்த உரையாடலைக் கடந்த வார ‘பூங்கா’ இதழ் வெளியிட்டிருக்கிறது. பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றபின்னும் தனது ஓய்வூதியத்தை வைத்துத் திருச்சிக்கருகே திருவள்ளுவர் தவச்சாலை என்று அமைத்துத் தமிழாய்வுக்குத் தொண்டாகவும் பல வசதிகளும் செய்துகொண்டிருக்கும் இளங்குமரனார் சுமார் […]\nவணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)\nராஜகோபால் அ on குந்தவை\nஇரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nRAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nRamasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nஇரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்\nTHIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்\nஇரா. செல்வராசு » Blog Archive » வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.desiblitz.com/content/5-alternatives-to-the-apple-watch", "date_download": "2021-05-16T17:45:00Z", "digest": "sha1:JGODXH7QGEUNCGMWDLG7GJRKJ32TRLRT", "length": 37212, "nlines": 282, "source_domain": "ta.desiblitz.com", "title": "ஆப்பிள் வாட்சுக்கு 5 மாற்று வழிகள் | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nபால் பிக்கரிங்கின் 'யானை' இந்திய இணைப்புகளைக் கொண்டுள்ளது\nரஸ்கின் பாண்ட் பிடித்த சேகரிப்புடன் 87 வது பிறந்தநாளைக் குறிக்கிறது\nரவீந்திரநாத் தாகூரின் 160 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது\nராயல் பிரிட்டிஷ் கொலம்பியா அருங்காட்சியகத்தில் பஞ்சாபி டைனிங் செட் சேர்க்கப்பட்டது\nகல்கி கோச்லின் தாய்மை நினைவுக் குறிப்புடன் எழுதுவதை அறிமுகப்படுத்துகிறார்\nஅனில் அம்பானி இந்திய நிதி அமைச்சகம் மீதான சுவிஸ் வங்கி வழக்கை இழக்கிறார்\nகோவிட் -19 க்கு இடையில் எல்.ஜி.பி.டி.யூ பாகிஸ்தானியர்களிடையே உள்நாட்டு துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது\nஉலர் துபாய்க்கு அமீர்கானுக்கு k 160 கி போர்ஷே நீர்ப்புகா கிடைக்கிறது\nஇளம் சிறுமிகளை படப்பிடிப்பு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக சகோதரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்\nபாகிஸ்தான் நாயகன் தனது நான்கு குழந்தைகளையும் கால்வாயில் எறிந்து கொலை செய்கிறான்\nவெளியான முதல் நாளில் 'ராதே' அதிகம் பார்க்கப்பட்ட படமாகிறது\nஆலியா காஷ்யப் பெற்றோரை தனது 'சிறந்த நண்பர்கள்' என்று அழைக்கிறார்\nராம்கோபால் வர்மா, அமீர்கானின் நடிப்பு குறித்த கருத்தை தெளிவுபடுத்துகிறார்\nகோவிட் -19 க���கு இடையில் ஸ்ருதிஹாசன் நிதி தடைகளை எதிர்கொள்கிறார்\nஸ்வேதா திவாரி டிவி ஷூட்டிங்கிற்காக மகனை 'கைவிட்டார்'\nஇரண்டு வகுப்பு தோழர்கள் ஸ்க்ராட்சிலிருந்து குழந்தைகள் ஆடை பிராண்டை எவ்வாறு உருவாக்கினார்கள்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்திய தங்கம் மற்றும் நகைகள் பிரபலமடைகின்றன\nஉங்கள் அலமாரிக்குச் சேர்க்க 5 அதிர்ச்சி தரும் பயிர் டாப்ஸ்\nபில்லி எலிஷின் வோக் கவர் குறித்து பிரியங்கா சோப்ரா பதிலளித்தார்\nபிரிட்டிஷ் ஆசிய பெண்கள் இன உடைகள் அணிவதை இன்னும் விரும்புகிறார்களா\nமாமியார் உணவு வணிகத்தைத் தொடங்க பொறியாளரை ஊக்குவிக்கிறார்\nநீங்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய ஒமேகா -15 இல் 3 உணவுகள் அதிகம்\nமோக்லி தெரு உணவு 2021 ஆம் ஆண்டில் விரிவடையும்\nபிரபல செஃப் டிப்னா ஆனந்த் தனது வெற்றி கதையை பகிர்ந்துள்ளார்\nமார்ஷியல் ஆர்ட்டிஸ்ட் 'கராத்தே கிட்' ஈர்க்கப்பட்ட நூடுல் பட்டியை அறிமுகப்படுத்தினார்\nஇந்தியாவின் 1 வது திருநங்கை போட்டியாளர் வெற்றியாளர் சமத்துவத்திற்காக வாதிடுகிறார்\nதேசி பெண்கள் டேட்டிங் மற்றும் செக்ஸ் பற்றி பொய் சொல்கிறார்களா\nமருத்துவர்கள் சிறப்பு: COVID-19 முன்னணி வரிசையில் திரு & திருமதி\nசுகாதாரத்துடன் ஸ்டைலிஷ் விரல் நகங்களை எவ்வாறு பராமரிப்பது\nகோவிட் -19 உறவுகளை எவ்வாறு பாதித்தது\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் இந்திய இசைக்குழுக்கள் உயிர்வாழ்வதற்கான போர்\nஷா ரூல் இந்தியாவின் ஹிப்-ஹாப் ஸ்பேஸில் ரைசிங் ஸ்டார்\nஜப்பானிய யூடியூப் மியூசிக் வீடியோ இந்திய கலாச்சாரத்தை அவமதிக்கிறது\nசோனா மொஹாபத்ரா டிவி சேனல்களை பிரிடேட்டர்களில் 'பதுங்குவதற்காக' அவதூறாக பேசுகிறார்\nராஜா குமாரி அமெரிக்க வெற்றிக்கான இனத்தை 'குறைக்க' கூறினார்\nஅர்ஜன் சிங் புல்லர் முதல் இந்திய எம்.எம்.ஏ உலக ஹெவிவெயிட் சாம்பியன் ஆவார்\nபின்பற்ற இன்ஸ்டாகிராமில் 10 சிறந்த கால்பந்து பக்கங்கள்\nரிது போகாட் இந்தியாவை 'எம்.எம்.ஏவின் எதிர்காலம்' என்று அழைக்கிறார்\nகோவிட் பாசிட்டிவ் என்றால் அவர்கள் WTC பைனலுக்கு வெளியே இல்லை என்று பிசிசிஐ வீரர்களை எச்சரிக்கிறது\nபிரீமியர் லீக் கால்பந்து: 2020/2021 இன் மோசமான கையொப்பங்கள்\nஒரு தேசி பெண்ணுக்கு வாழ்க்கை உண்மையில் 25 இல் முடிவடைகிறதா\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nடிக்டோக் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி நிகில் காந்தி நிறுவனத்திலிருந்து விலகினார்\nசரிபார்க்க இந்திய-ஈர்க்கப்பட்ட படுக்கையறை அலங்கார யோசனைகள்\nபில் கேட்ஸ் தயக்கத்திற்குப் பிறகு இந்தியாவுக்கான தடுப்பூசி அணுகலை ஆதரிக்கிறார்\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nமற்ற எல்லாவற்றிலும், சாம்சங் கியர் எஸ் மிகவும் தனிப்பட்டதாகத் தோன்றுகிறது.\nதொழில்நுட்பம் முன்னேறியுள்ள நிலையில், ஒரு இனமாக, பல நூற்றாண்டுகளாக பல்வேறு விஷயங்களைக் கொண்டு வந்துள்ளோம்.\nஇந்த கண்டுபிடிப்புகளில் மிக சமீபத்திய மற்றும் ஒருவேளை லட்சியமானது ஸ்மார்ட்வாட்ச்.\nடிஜிட்டல் கடிகாரங்கள் பல ஆண்டுகளாக இருந்தபோதிலும், ஸ்மார்ட்வாட்ச் வேறுபட்டது… அவை நல்ல புத்திசாலி.\nவழக்கமாக ஸ்மார்ட்போன்கள் ஸ்மார்ட்போன்களுக்கு ஒத்த செயல்பாடுகளுடன் திட்டமிடப்படுகின்றன. ஒரு சிறந்த எடுத்துக்காட்டுக்கு, டிஜிட்டல் சந்தையில் ஆப்பிளின் மிக சமீபத்திய பயணத்தைப் பார்ப்போம்.\nஅரை நடவடிக்கைகளுக்கு செல்ல ஆப்பிளின் இயல்பு இல்லை. அவர்கள் எப்போதும் தங்கள் சாதனங்களை மேலும் தனிப்பட்டதாகவும், புதிராகவும் மாற்ற முயற்சி செய்கிறார்கள்.\nஎனவே இசை சாதனங்கள், தொலைபேசிகள், கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகள் ஆகியவற்றில் அவர்கள் பெற்ற வெற்றிகளுக்குப் பிறகு அவர்கள் கண்காணிக்க முடிவு செய்ததில் ஆச்சரியமில்லை. கடிகாரத்திற்குப் பிறகு அவர்கள் என்ன அவென்யூவில் இறங்குவார்கள் என்பது உண்மையில் சுவாரஸ்யமானது.\nபல ஆப்பிள் தயாரிப்புகளைப் போலவே, ஆப்பிள் பாணியையும், வாழ்வாதாரத்தையும் தேர்வுசெய்தது, ஆப்பிள் வாட்சை சுவாரஸ்யமாகக் காண்பது மட்டுமல்லாமல் சுவாரஸ்யமாக உணரவைக்கிறது, இந்த கடிகாரம் மூன்று வெவ்வேறு வடிவங்களில் வருகிறது:\nவாட்ச் பதிப்பு - தேர்வு செய்ய பல்வேறு பட்டைகள் மற்றும் வடிவமைப்புகளுடன் கூடிய சாதாரண கடிகாரம்;\nவிளையாட்டு கண்காணிப்பு பதிப்பு - பெயர் அனைத்தையும் கூறுகிறது, பட்டா வெவ்வேறு ஒளிரும் வண்ணங்களில் வருகிறது, மிகவும் தனித்துவமானது மற்றும் ஸ்டைலானது;\nசொகுசு கண்காணிப்பு பதிப்பு - மிகவும் ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்ட சாதாரண கடிகாரங்கள், இதில் பிரதான கடிகாரத்திற்கான தங்க உறை மற்றும் வெவ்வேறு பட்டைகள் தேர்வு செய்யப்படுகின்றன.\nகடிகாரத்தின் அம்சங்கள் ஏராளமானவை ஆனால் பழக்கமானவை. அஞ்சல், செய்திகள், டயலர் (ஆம், ஒரு கடிகாரம் ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளலாம், எதிர்கால மக்களை வரவேற்கலாம்), காலெண்டர், வரைபடங்கள் மற்றும் எப்போதும் தெரிந்த தனிப்பட்ட உதவியாளரான சிரி போன்ற பயன்பாடுகளை நீங்கள் அடையாளம் காணலாம்.\nஆப்பிள் வாட்சின் நன்மை தீமைகள்\nஆப்பிள் வாட்ச் ஹெர்மெஸ் ~ சொகுசு அணியக்கூடிய தொழில்நுட்பம்\nஆப்பிள் சைடர் வினிகர் எடை இழப்பு, உடற்தகுதி மற்றும் பலவற்றிற்கு எவ்வாறு உதவும்\nஆப்பிள் அவர்களின் புதிய தயாரிப்பு மற்றும் நீங்கள் பயன்படுத்தக்கூடிய பல மல்டிஃபங்க்ஸ்னல் மற்றும் மல்டிபிளாட்ஃபார்ம் பயன்பாடுகளுடன் கவனத்தை ஈர்க்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது, அவை அற்புதமான ஒன்றை உருவாக்கியுள்ளன என்பதைக் காண்பது கடினம் அல்ல.\nஇருப்பினும், ஆப்பிளின் போட்டி என்ன அவர்களின் தொழில்நுட்ப போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது அவர்கள் எவ்வாறு வடிவமைக்கப்படுகிறார்கள் அவர்களின் தொழில்நுட்ப போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது அவர்கள் எவ்வாறு வடிவமைக்கப்படுகிறார்கள் சில போட்டிகளை உற்று நோக்கலாம்.\nநேர்த்தியான கருப்பு வடிவமைப்பில், மோட்டோ 360 ஒரு கடிகாரத்தில் பெடோமீட்டர் மற்றும் இதய துடிப்பு மானிட்டர் போன்ற சில முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.\nஇந்த கடிகாரத்தில் QI வயர்லெஸ் சார்ஜிங்கும் உள்ளது, இது சுவாரஸ்யமானது, ஏனெனில் ஆப்பிளின் பக்கத்தில் எங்கும் ஒரு கடிகாரத்தை வசூலிக்க வேண்டியதில்லை.\nநிச்சயமாக கடிகாரத்தின் வடிவமைப்பு உகந்ததாகும், மேலும் இது பலவிதமான வடிவமைப்புகளிலிருந்து எப்படி இருக்கும் என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம். மோட்டோ 360 என்பது ஆண்ட்ராய்டு உடைகள் என்பதால் மற்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுடன் இணைக்க முடியும்.\nஇந்த ஸ்மார்ட்வாட்சில் உள்ள பல அம்சங்களில் ஒன்று குரல் கட்டுப்பாடு. நீங்கள் வெறுமனே கடிகாரத்துடன் பேசலாம், அது கட்டளையுடன் பதிலளிக்கும், இது ஒரு அழகான நிஃப்டி சிறிய கேஜெட்டாக மாறும். எளிமையானது உங்கள் விஷயம் என்றால் இதை நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ள முடியாது.\nமேலும் சிறிய வடிவமைப்பு, TOQ (அதைப் பெறாதவர்களுக்கு டிக் டாக்) அதன் மற்ற போட்டியாளர்களை விட சிறியது. மோட்டோரோலா மற்றும் ஆப்பிள் உறுதியளிக்கும் அதே விஷயங்களுடன் TOQ வருகிறது.\nஒரு ஆண்ட்ராய்டு சாதனம், TOQ ஒரு வாரம் வரை பேட்டரி ஆயுளைக் கொண்டுள்ளது, மேலும் மோட்டோ 360 ஐப் போலவே இது வயர்லெஸ் சார்ஜிங்கையும் கொண்டுள்ளது.\nஅதன் மற்ற போட்டியைப் போலன்றி, TOQ அதன் பயன்பாட்டு பக்கத்தில் கனமாக இருக்காது, அதற்கு பதிலாக செயல்பாட்டைக் காட்டுவதை விட முன்னுரிமை அளிக்கிறது, மேலும் இது மிகவும் நம்பகமானதாக இருக்கும்.\nபுத்தகத்தின் மூலம் மற்றும் கையாள எளிதானது, TOQ இன் வடிவமைப்பு பயங்கரமானதாக இருந்தாலும் ஒரு நல்ல போட்டியாளராகத் தெரிகிறது.\nஎல்ஜி ஜி வாட்ச் ஆர்\nஎல்ஜி ஸ்மார்ட்வாட்ச் பிரதேசத்தில் தங்கள் சொந்த கடிகாரத்துடன் ஒரு ஸ்பிளாஸ் செய்கிறது.\nஎல்ஜி ஜி வாட்ச் ஆர் மற்ற கடிகாரங்களில் குரல் அங்கீகாரம், காலண்டர், இதய துடிப்பு மானிட்டர் உள்ளிட்ட பல செயல்பாடுகளைக் கொண்டுள்ளது, மேலும் இது தெளிவற்ற நீர்ப்புகா ஆகும்.\nஎல்ஜி கடிகாரத்தில் சில முரண்பாடுகள் உள்ளன. அதன் பேட்டரி ஆயுள் அதன் மற்ற போட்டியாளர்களை விட குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இது வாங்க வேண்டாம் என்று உங்களை நம்பவைக்குமா இல்லையா என்பது உங்களுடையது.\nமிகவும் தட்டையான முகம் கொண்ட வடிவமைப்பில், சாம்சங் கியர் எஸ் தட்டையான முகம் கொண்ட வடிவமைப்பின் ஒரு பெரிய பாரம்பரியத்தைத் தொடர்கிறது, ஆனால் அது சாம்சங்கின் கவர்ச்சியின் ஒரு பகுதியாகும், மேலும் இது கடிகாரத்தை அவர்களின் படைப்புகளின் ரசிகர்களை மிகவும் கவர்ந்திழுக்கிறது.\nமற்ற எல்லாவற்றிலும், சாம்சங் கியர் எஸ் மிகவும் தனிப்பட்டதாகத் தோன்றுகிறது, 2 அங்குல காட்சித் திரை மற்றும் ஆயிரக்கணக்கான வெவ்வேறு பயன்பாடுகளுடன் தேர்வு செய்யப்படுகிறது.\nஅவற்றின் சமீபத்திய தயாரிப்புகள் ஏதேனும் இருந்தால், நீங்கள் சாம்சங்கின் புதிய கடிகாரத்தில் நல்ல பணத்தை வைக்கலாம்.\nஸ்மார்ட்வாட்ச் விளையாட்டுக்கு அதன் சொந்த இரண்டு சென்ட்களைச் சேர்ப்பது மற்றொரு ஆண்ட்ராய்டு கலவையாகும், ஆசஸ் ஜென்வாட்ச்.\nநியா��மான $ 199 (135 XNUMX) க்கு விற்பனையான ஸ்மார்ட்வாட்ச் அதன் நேர்த்தியான மற்றும் குறைந்த வடிவமைப்பில் 'நாகரீகமாக ஸ்மார்ட்' ஆக தன்னை பெருமைப்படுத்துகிறது. முகம் முக்கியமாக அனைத்து திரைகளிலும் ஒரு மெல்லிய எஃகு சுற்றியுள்ள எல்லை மற்றும் தோல் பட்டைகள் கொண்டது.\nஇது 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் செயலி மற்றும் 4 ஜிபி சேமிப்பிடத்தைக் கொண்டுள்ளது. வாட்சை நீங்கள் இழந்தால் அதைக் கண்டுபிடிக்கும் ஜென்வாட்ச் மேலாளர் பயன்பாட்டையும் பயனர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.\nதொழில்நுட்பத்தின் எதிர்காலம் சமீபத்தில் நிறைய புதிய மற்றும் சுவாரஸ்யமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உங்கள் மணிக்கட்டில் இருந்து தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளக்கூடிய தொழில்நுட்பம் இறுதியில் எங்களிடம் இருக்கும் என்று யாருக்குத் தெரியும்.\nஸ்மார்ட்வாட்சில் உங்கள் கருத்து என்னவாக இருந்தாலும், அவை நிச்சயமாக நீங்கள் கண்களை வைத்திருக்க வேண்டிய தயாரிப்புகள்.\nஜார்ஜ் கேமிங்கிற்கான தாகத்துடன் ஒரு ஃபைன் ஆர்ட் புகைப்படம் எடுத்தல் பட்டதாரி. ஜார்ஜ் ஒரு தீவிர கற்பனையைக் கொண்டிருக்கிறார், அது ஒரு கட்டுரைக்காகவோ அல்லது சுயாதீனமான படைப்புக்காகவோ எப்போதும் யோசனைகளைக் கொண்டு வருகிறார். அவரது குறிக்கோள்: \"எப்போதும் உயர்ந்த இலக்கை.\"\nசோஷியல் மீடியாவில் இந்தியாவின் வெப்பமான பிரபல பெண்கள்\nபுதுடில்லியில் கைவிடப்பட்ட குழந்தைகளை ட்விட்டர் மீட்கிறது\nஆப்பிள் வாட்சின் நன்மை தீமைகள்\nஆப்பிள் வாட்ச் ஹெர்மெஸ் ~ சொகுசு அணியக்கூடிய தொழில்நுட்பம்\nஆப்பிள் சைடர் வினிகர் எடை இழப்பு, உடற்தகுதி மற்றும் பலவற்றிற்கு எவ்வாறு உதவும்\nஆப்பிள் பாலின வேறுபாடு ஈமோஜிகளை வெளியிட்டது\nஆப்பிள் ஐபோன் 6 மற்றும் ஐவாட்ச் ஆகியவற்றை ஒன்றாக வெளியிடுகிறது\nகூகிள் ஐ / ஓ 2015 இல் ஆப்பிளை நோக்கமாகக் கொண்டுள்ளது\nடிக்டோக் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி நிகில் காந்தி நிறுவனத்திலிருந்து விலகினார்\nசரிபார்க்க இந்திய-ஈர்க்கப்பட்ட படுக்கையறை அலங்கார யோசனைகள்\nபில் கேட்ஸ் தயக்கத்திற்குப் பிறகு இந்தியாவுக்கான தடுப்பூசி அணுகலை ஆதரிக்கிறார்\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nபில் ���ேட்ஸ் மற்றும் மனைவி மெலிண்டா ஆகியோர் விவாகரத்து செய்வதாக அறிவிக்கின்றனர்\nமும்பை ஆசிரியர் 'ஷாலு'வை ஒரு பன்மொழி பெண் ரோபோவாக ஆக்குகிறார்\nவீட்டிற்கான இந்திய ஈர்க்கப்பட்ட சுவர் அலங்காரம்\nஇ-ஸ்கூட்டர்கள் என்றால் என்ன & அவை சட்டபூர்வமானவையா\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\nபில் கேட்ஸ் தயக்கத்திற்குப் பிறகு இந்தியாவுக்கான தடுப்பூசி அணுகலை ஆதரிக்கிறார்\nதளர்வு மற்றும் மனநிறைவுக்கான சிறந்த பயன்பாடுகள்\nசரிபார்க்க இந்திய-ஈர்க்கப்பட்ட படுக்கையறை அலங்கார யோசனைகள்\nகோவிட் பாதிக்கப்பட்ட இந்தியாவுக்கு கூகிள் million 13 மில்லியன் நன்கொடை அளித்தது\nஅலி தன்னை \"மீண்டும் மீண்டும்\" பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் கூறினார்.\nபாகிஸ்தான் பெண் 'கற்பழிக்கப்பட்டு' நிர்வாணமாக கராச்சி கடற்கரையில் புறப்பட்டார்\nஉங்கள் பாலியல் நோக்குநிலைக்கு நீங்கள் வழக்குத் தொடர வேண்டுமா\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nமாமியார் உணவு வணிகத்தைத் தொடங்க பொறியாளரை ஊக்குவிக்கிறார்\nஅனில் அம்பானி இந்திய நிதி அமைச்சகம் மீதான சுவிஸ் வங்கி வழக்கை இழக்கிறார்\nகோவிட் -19 க்கு இடையில் எல்.ஜி.பி.டி.யூ பாகிஸ்தானியர்களிடையே உள்நாட்டு துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது\nஇரண்டு வகுப்பு தோழர்கள் ஸ்க்ராட்சிலிருந்து குழந்தைகள் ஆடை பிராண்டை எவ்வாறு உருவாக்கினார்கள்\nவெளியான முதல் நாளில் 'ராதே' அதிகம் பார்க்கப்பட்ட படமாகிறது\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.talbothouseinc.com/softwares/", "date_download": "2021-05-16T17:57:18Z", "digest": "sha1:24MBIQ6QG5ITTK7HAXMDP5CGJA5HQIKK", "length": 11999, "nlines": 73, "source_domain": "ta.talbothouseinc.com", "title": "மென்பொருள்கள் | மே 2021", "raw_content": "\nவிண்டோஸ் 10 க்கான சிறந்த Android முன்மாதிரிகள்\nஉங்கள் விண்டோஸ் பிசிக்கான சிறந்த Android முன்மாதிரியைத் தேடுகிறீர்களா விண்டோஸால் 2020 ஆம் ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஆண்டோரிட் முன்மாதிரிகளை இங்கே பட்டியலிட்டோம்.\nபிசிக்கான சிறந்த iOS முன்மாதிரி (2020)\nடெஸ்க்டாப்பிற்கான iOS முன்மாதிரிகளைத் தேடுகிறீர்களா இந்த க��்டுரையில், கணினியில் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய முதல் 10 iOS முன்மாதிரிகளை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்.\nவிண்டோஸ் 10 க்கான சிறந்த வீடியோ எடிட்டிங் மென்பொருள்\nவீடியோ எடிட்டிங் மென்பொருள் அற்புதமான வீடியோக்களை உருவாக்குவதற்கான நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுவருகிறது. விண்டோஸுக்கான சிறந்த 10 சிறந்த வீடியோ எடிட்டிங் மென்பொருட்களை இங்கே பட்டியலிட்டோம்.\nபுளூஸ்டாக்ஸ் Vs நோக்ஸ் ஆப் பிளேயர் - அல்டிமேட் ஒப்பீடு (2020)\nஇன்னும், ப்ளூஸ்டாக்ஸ் மற்றும் நோக்ஸ் ஆப் பிளேயர்களில் எந்த ஆண்ட்ராய்டு எமுலேட்டர் சிறந்தது என்று நினைக்கிறீர்களா சரி, நாங்கள் இங்கே விரிவான கோமாப்ரிசனை எழுதியுள்ளோம்.\n15 சிறந்த இறுதி வெட்டு புரோ விண்டோஸ் மாற்றுகள் (2020)\nமேக் ஓஎஸ்-க்கு மட்டுமே கிடைக்கக்கூடிய விண்டோஸில் ஃபைனல் கட் ப்ரோவை நீங்கள் பயன்படுத்த முடியாது. எனவே, இலவச மற்றும் கட்டண 15 சிறந்த மாற்று வழிகளை இங்கே பட்டியலிட்டோம்.\nநீங்கள் முயற்சிக்க வேண்டிய 10 இலவச பீட் தயாரிக்கும் மென்பொருட்கள்\nஎனவே, துடிப்பு தயாரிப்பது பற்றி உங்களுக்கு அறிவு இருந்தால், எங்கள் இலவச பீட் தயாரிக்கும் மென்பொருளை எளிதாக பதிவிறக்கம் செய்து, அதில் உங்கள் கைகளை முயற்சி செய்யலாம்.\nவிண்டோஸ் 10 க்கான 5 சிறந்த ஐமோவி மாற்றுகள்\nIMovie மூலம், உங்கள் வீடியோக்களை சிறந்த வழிகளில் திருத்தலாம். விண்டோஸுக்கான iMovie கிடைக்காததால், இங்கே நாங்கள் மாற்று வழிகளை பட்டியலிட்டோம்.\n ஆம், நீங்கள் விண்டோஸ் & மேக்கில் பயன்படுத்தலாம்\nஇன்னும், ப்ளூஸ்டாக்ஸ் பாதுகாப்பு குறித்த உங்கள் எல்லா சந்தேகங்களையும் நீக்கும் பதிலைத் தேடுகிறீர்களா விரிவான மறுபரிசீலனைக்குப் பிறகு அதன் பாதுகாப்பானது என்பதை எங்கள் நிபுணர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.\n2020 இல் 10 சிறந்த ஐடியூன்ஸ் மாற்றுகள்\nஇருப்பினும், பல ஐஓஎஸ் பயனர்கள் ஐடியூன்ஸ் மாற்றீட்டைத் தேடத் தொடங்கியுள்ளனர், ஏனெனில் ஆப்பிள் ஐடியூன்ஸ் படிப்படியாகத் தொடங்கியுள்ளது. அத்தகைய சில மென்பொருள்கள் இங்கே.\nM4A ஐ MP3 ஆக மாற்றுவது எப்படி\nM4A ஐ எம்பி 3 வடிவத்திற்கு மாற்ற டன் வெவ்வேறு முறைகள் உள்ளன. உங்கள் வசதிக்கு ஏற்ப ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கருவிகளைப் பயன்படுத்தலாம்.\nமைக்ரோசாப்ட் அணிகள் பதிவிறக்கம் - படி வழிகாட்டியின் படி\nஅணிகள் என்பது மைக்ரோசாப்ட் வெளியிட்ட ஒரு பயன்பாடு ஆகும். இது iOS, Android, Windows மற்றும் Mac உள்ளிட்ட அனைத்து சாதனங்களிலும் கிடைத்தது.\nவிண்டோஸ் பிசிக்கான சிறந்த பிஎஸ் 4 எமுலேட்டர்கள் (2020)\nபிஎஸ் 4 ஐப் பெற திட்டமிட்டுள்ளீர்கள், ஆனால் அதற்கான பட்ஜெட் உங்களிடம் இல்லை, ஆனால் உங்களிடம் பிசி இருக்கிறதா ஆம் எனில், விண்டோஸ் 10 க்கான சிறந்த பிஎஸ் 4 எமுலேட்டர்களைச் சரிபார்க்கவும்.\nவிண்டோஸ் 10 க்கான சஃபாரி - அதிகாரப்பூர்வ பதிவிறக்கம் கிடைக்குமா\nஜன்னல்களுக்கான சஃபாரிக்கு ஆதரவளிப்பதை ஆப்பிள் நிறுத்தியது. இங்கே பெரிய கேள்வி என்னவென்றால், சாளரங்களில் சஃபாரி பயன்படுத்த இன்னும் முடியுமா\nநீங்கள் முயற்சிக்க வேண்டிய சிறந்த குழு பார்வையாளர் மாற்றுகள் (2020)\nஇருப்பினும், அதன் அத்தியாவசியம் இருந்தபோதிலும், குழு பார்வையாளருக்கு அதன் சொந்த குறைபாடுகள் உள்ளன. எனவே, இங்கே 2020 இல் சிறந்த டீம் வியூவர் மாற்றுகளை பட்டியலிட்டோம்.\nவிண்டோஸ் 10 க்கான டென்சென்ட் கேமிங் பட்டி பதிவிறக்கம்\nடென்சென்ட் கேமிங் பட்டி உலகளவில் சிறந்த முன்மாதிரிகளில் ஒன்றாகும். அவை இப்போது PUBG இல் முக்கியமாக கவனம் செலுத்துகின்றன, ஏனெனில் இது மிகவும் முன்னணி விளையாட்டாக உள்ளது.\nடிஸ்னி பிளஸிற்கான சிறந்த வி.பி.என் (2020) - எங்கும் எளிதாகப் பாருங்கள்\n2020 இல் நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சிறந்த டிராப்பாக்ஸ் மாற்றுகள்\nஹுலு vs ஸ்லிங் டிவி - எந்த ஸ்ட்ரீமிங் சேவை சிறந்தது\nபிசிக்கான சிறந்த iOS முன்மாதிரி (2020)\nதிரைப்படங்களைப் பார்ப்பதற்கான சிறந்த ஹெட்ஃபோன்கள் (டிச. 2020)\n2020 இல் சிறந்த குறுக்கு-மேடை விளையாட்டு\nநவீன போருக்கான சிறந்த சிஓடி மவுஸ் (2020)\n2020 இல் நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சிறந்த டிராப்பாக்ஸ் மாற்றுகள்\n5 சிறந்த COD மொபைல் கட்டுப்பாட்டாளர்கள் - கட்டாயம் படிக்க வேண்டும்\nஸ்பைடர் மேன் 2002 123 திரைப்படங்கள்\nசிறந்த மியூசிக் பிளேயர் பயன்பாடு எது\nகேபிள் டிவியில் தண்டு வெட்டுதல்\nroblox robux generator பதிவிறக்கம் இல்லை\nசாளரங்களுக்கான Android முன்மாதிரியைப் பதிவிறக்குக\nபொழுதுபோக்கு எப்படி கூப்பன்கள் பாகங்கள் கேமிங் சலுகைகள் விமர்சனம் மென்பொருள்கள் பயன்பாடுகள் வி.பி.என் பிசி பட்டியல்கள் கேஜெட்டுகள் சமூக மென்பொருட்கள்\n© 2021 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-16T19:38:16Z", "digest": "sha1:YHGFDNTXIHFKHB7C6KTVMUDAT3M72VAP", "length": 4770, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ் ஊடகத் துறையினர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தமிழ்த் திரைப்படத் துறையினர் (17 பகு, 1 பக்.)\n► தமிழ்த் தொலைக்காட்சி துறையினர் (6 பகு)\nநாடு வாரியாக ஊடகத் துறையினர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மே 2020, 07:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/acalypha_fruticosa", "date_download": "2021-05-16T18:39:21Z", "digest": "sha1:KEZ4MHLUYDLGTP27HBUPSEJUVELWARC6", "length": 4820, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "acalypha fruticosa - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇது ஒரு மருத்துவ குணமுள்ளத் தாவர வகை...இதன் கிழங்கால் நாட்பட்ட பிரமேகம், சிலேட்டும நோய் போகும்...மிக்கப் பசியும் பித்த சாந்தியும் உண்டாகும்...விவரங்களுக்கு தமிழ்ப் பகுதி கிட்டிக் கிழங்கு பக்கத்தைப் பார்க்கவும்...\nஆதாரங்கள் ---acalypha fruticosa--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 4 சூலை 2016, 21:24 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/three-arrested-in-the-vanniyar-community-woman-murdered-at-kallakurichi/articleshow/82116009.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article17", "date_download": "2021-05-16T18:27:50Z", "digest": "sha1:APSWXW4JOXCE6VVS35QUP5BV3PGD3E6S", "length": 19272, "nlines": 130, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "kallakurichi nadaka kadhal: 'இதுதான் நாடக காதல்' பெண் கொலையால் கள்ளக்குறிச்சியில் வெடித்துள்ள பூகம்பம்..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n'இதுதா���் நாடக காதல்' பெண் கொலையால் கள்ளக்குறிச்சியில் வெடித்துள்ள பூகம்பம்..\nகள்ளக்குறிச்சி அருகே காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்த வழக்கில் காதலன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொலை செய்யபட்ட பெண் வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர் என்று கூறும் பாமக நிறுவனர் ராமதாஸ் இச்சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.\nகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காதலிக்க மறுத்த காரணத்திற்காக இளம்பெண் ஒருவர் நாடகக் காதல் கும்பலைச் சேர்ந்தவர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். நாடகக் காதல் கும்பலின் இத்தகைய அத்துமீறல்கள் அதிகரித்துக் கொண்டே செல்வதும், அடங்க மறுப்பதும் கண்டிக்கத்தக்கவை; இவை சமூக அமைதியை குலைக்கக்கூடியவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஉளுந்தூர்பேட்டையை அடுத்த திருநாவலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தேவியானந்தல் கிராமத்தைச் சேர்ந்த வீரமணி என்பவரின் மகள் சரஸ்வதி. வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த ரங்கசாமி என்பவர் தம்மை காதலிக்க வேண்டும் என்று தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், அதன்பிறகும் அவர்களின் தொல்லை தொடர்ந்திருக்கிறது. கடந்த 2ஆம் தேதி காலை சரஸ்வதி கழுத்து இறுக்கப்பட்ட நிலையில், வீட்டு வாசலில் பிணமாகக் கிடந்திருக்கிறார். கொலைக்கான காரணம் தெளிவாகத் தெரியாத நிலையில் மர்ம மரணம் என காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர். இப்போது முழு உண்மையும் வெளிவந்துள்ளது.\nபோலீசாரின் விசாரணையில், ரங்கசாமி - சரஸ்வதி இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் சரஸ்வதியின் தந்தை காதலை ஏற்கவில்லை. மேலும், சரஸ்வதிக்கு அவசரமாக வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளார். இந்நிலையில், ரங்கசாமியுடனான தொடர்பை சரஸ்வதி துண்டித்துள்ளார். இதனால் தனக்கு கிடைக்காத சரஸ்வதி யாருக்கும் கிடைக்கக்கூடாதென்று கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, சரஸ்வதிக்கு இரவு 1 மணிக்கு போன் செய்த ரங்கசாமி, தனிமையில் இருக்கலாம் வா என்று கூறி அழைத்துள்ளார். அப்போது, ரங்கசாமியும், கூட்டாளிகளான ரவீந்திரன், கிருஷ்ணசாமியும் சேர்ந்து ���ொலை செய்துவிட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.\nகாதலிக்கவும், திருமணம் செய்யவும் மறுத்ததற்காக ஒரு பெண்ணை படுகொலை செய்வதை விட மோசமான காட்டுமிராண்டித்தனம் இருக்க முடியாது. தமிழ் சமூகம் பெண்மையை கடவுளாக வணங்கக் கூடியதாகும். கண்ணகி, திரவுபதி, ஆண்டாள் ஆகியோரை நாம் கடவுள்களாக போற்றி வணங்கி வருகிறோம். இத்தகைய சமூகத்தில் பிறந்த எவரும் காதலிக்க மறுத்ததற்காக ஒரு பெண்ணை படுகொலை செய்ய துணிய மாட்டார்கள். ஆனால், அண்மைக்காலமாக நாடகக் காதல் செய்யும் கும்பலின் தவறான வழிகாட்டுதலுக்கு ஆளாகும் இளைஞர்கள் தான் இத்தகையக் கொடூரங்களைச் செய்ய துணிகின்றனர். இத்தகைய செயல்கள் சமூக நல்லிணக்கத்தை குலைத்து விடக் கூடியவை.\nஇளைஞர்கள் நன்றாக படிக்க வேண்டும்; படித்த படிப்புக்கு ஏற்ற வேலைக்கு செல்ல வேண்டும்; குடும்பத்தினரைக் காப்பாற்றி கவுரவமான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். குறிப்பாக சமூகத்தின் அடித்தட்டில் உள்ள பட்டியலின மக்கள் முன்னேற வேண்டும் என்பதால் அம்பேத்கர் பெற்றுக் கொடுத்த இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல அச்சமுதாயத் தலைவர்கள் முயல வேண்டும்; அதைக் கருத்தில் கொண்டு தான் விவேகானந்தர்களாக இருங்கள். இளைஞர்களை வீணடிப்பவர்களாக இருக்காதீர்கள் என்று பட்டியலின சமுதாயத் தலைவர்களுக்கும் அடிக்கடி அறிவுரை கூறி வருகிறேன்.\nதவறிழைக்கும் சில பட்டியலினத் தலைவர்கள்\nஇளைஞர்களை நல்வழிப் படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் அம்பேத்கரும் கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் என்று கூறினார். ஆனால், பட்டியலினத் தலைவர்களில் ஒரு சிலர், தங்களை நம்பி வந்த இளைஞர்களை கொள்கை வழிப்படுத்துவதற்கு பதிலாக நாடகக் காதல் செய்ய ஊக்குவிப்பது தான் இந்த சீரழிவுகளுக்கும், அப்பாவி இளம் பெண்கள் படுகொலை செய்யப்படுவதற்கும் காரணம் ஆகும். இளைஞர்களை தவறாக வழிநடத்தும் கும்பல்களை சமூகங்கள் புறக்கணிப்பது மட்டுமே இதற்கு தீர்வாகும்.\nகிராமிய பாடகி தற்கொலை முடிவு..\nதேவியானந்தல் சரஸ்வதியை படுகொலை செய்தவர்களும் நாடகக் காதல் கும்பலைச் சேர்ந்தவர்கள் தான். இவர்கள் அந்தப் பகுதியில் வேறு பல சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு சட்டப்பட��யாக அளிக்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்; அதுமட்டுமின்றி இத்தகைய குற்றங்கள் இனியும் நடக்காமல் தடுக்கும் அரணாக அமைய வேண்டும். அதற்கேற்ப ரங்கசாமி உள்ளிட்ட மூவர் மீதும் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்வதுடன் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கவும் அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nநாடகக் காதல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடுபழசை மறக்காத ஸ்டாலின்; ஆனந்த கண்ணீரில் நனைந்த விஜயகாந்த்\nகிருஷ்ணகிரிகொரோனாவால் மீன்களுக்கு கொண்டாட்டம்; பிரஷ் தக்காளியை கடித்துக் குதறி கும்மாளம்\nவணிகச் செய்திகள்வீட்டிலிருந்தே லைசன்ஸ் வாங்கலாம்... இனி எல்லாமே ஆன்லைன்தான்\nஇந்தியாதைரியம் இருந்தால் என்னையும் கைது செய்யுங்கள்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்\nசினிமா செய்திகள்பயமா இருக்கு, பரிசீலித்துப் பாருங்க முதல்வரேனு சொன்ன நடிகை: நெட்டிசன்ஸ் விளாசல்\nவணிகச் செய்திகள்வெறும் 25,000 ரூபாய்க்கு கார் வாங்கலாம்\nகரூர்உயிர் வாழனும்னா இதை செய்யுங்க; கொரோனாவுக்கு தீர்வு\nசினிமா செய்திகள்போன் கால் வந்த உடன் வாரிசு நடிகரின் மனைவி தற்கொலை: உடலில் கடித்த காயங்கள்\nடிரெண்டிங்செக்ஸ் தேவைக்காக ஈ-பாஸ் விண்ணப்பித்த நபர், காவலர்கள் அதிர்ச்சி\nடெக் நியூஸ்Amazon Prime மெம்பர்களுக்கு பேட் நியூஸ்; இனி இந்த Plan கிடைக்காதாம்\nபரிகாரம்வாஸ்து சாஸ்திரப்படி காலையில் எழுந்ததும் இதைப் பார்க்க செய்ய வேண்டாம்\nஆரோக்கியம்சர்க்கரை நோயாளிகள் ஆப்பிள் சீடர் வினிகர் எடுக்கலாமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/bike/harley-davidson-india-motorcycle-sales-to-continue-from-january-2021/", "date_download": "2021-05-16T18:39:45Z", "digest": "sha1:NETETONDW7L6ROAN4XYHJ54K3KXSJH2F", "length": 6123, "nlines": 74, "source_domain": "www.automobiletamilan.com", "title": "இந்தியாவில் 2021 முதல் ஹார்லி-டேவிட்சன் பைக் விற்பனை துவங்குகின்றது", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் இந்தியாவில் 2021 முதல் ஹார்லி-டேவிட்சன் பைக் விற்பனை துவங்குகின்றது\nஇந்தியாவில் 2021 முதல் ஹார்லி-டேவிட்சன் பைக் விற்பனை துவங்குகின்றது\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் இணைந்து ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள் விற்பனையை இந்தியாவில் ஜனவரி 2021 முதல் துவங்குவதுடன் விற்பனைக்கு பிந்தைய சேவை, உதிரிபாகங்கள் மற்றும் HOG என அனைத்தும் கிடைக்க துவங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஹார்லி வெளியிட்டுள்ளது.\nஹீரோ மற்றும் ஹார்லி-டேவிட்சன் இணைந்து இந்திய சந்தையில் பிரீமியம் ஹார்லி-டேவிட்சன் பைக்குகள், ஆக்செசரீஸ், சர்வீஸ் என அனைத்தையும் ஹீரோ நிறுவனம் விற்பனை செய்ய உள்ளது. இது மட்டுமல்லாமல் பிரீமியம் பைக்குகளை ஹீரோ தயாரித்து ஹார்லி-டேவிட்சன் பெயரில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.\nதற்போதுள்ள உரிமையாளர்களுக்கு சிறப்பான சேவையை உறுதி செய்வதற்காக ஹீரோவுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருவதாக ஆசியா மார்க்கெட்ஸ் & இந்தியாவின் நிர்வாக இயக்குநர் சஜீவ் ராஜசேகரன் தெரிவித்தார். ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள், உதிரிபாகங்கள், பொது விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவைகள், உத்தரவாதம் மற்றும் எச்.ஓ.ஜி. நடவடிக்கைகள் 2021 ஜனவரி முதல் துவங்கும் என குறிப்பிட்டுள்ளார்.\nதற்போதைய டீலர் நெட்வொர்க் 2020 டிசம்பர் 31 வரை செயல்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. 2021 ஜனவரி 1 முதல் புதுப்பிக்கப்பட்ட டீலர் நெட்வொர்க் மற்றும் சேவை மையங்கள் பற்றிய விவரங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிவிக்கப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleஅக்டோபர் 2020 மாத விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள்\nNext articleபிஎஸ்-6 சுசூகி V-Strom 650XT விற்பனைக்கு வெளியானது\nஹஸ்குவர்னா வெக்டோர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் அறிமுகம்\nயமஹா எஃப்இசட் எக்ஸ் 150 பைக்கின் படம் கசிந்தது\nபஜாஜ் பல்சர் என்எஸ் 125 விற்பனைக்கு வெளியானது\nஹஸ்குவர்னா வெக்டோர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் அறிமுகம்\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nஹீரோ உடன் கைகோர்த்த கோகோரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்\nயமஹா எஃப்இசட் எக்ஸ் 150 பைக்கின் படம் கசிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-accountancy-trial-balance-two-marks-questions-226.html", "date_download": "2021-05-16T17:36:36Z", "digest": "sha1:QBLCFP3V7QJSLBT3JLNURXBL23WX7PLF", "length": 20858, "nlines": 468, "source_domain": "www.qb365.in", "title": "11th கணக்குப்பதிவியல் - இருப்பாய்வு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Trial Balance Two Marks Questions ) | 11th Standard STATEBOARD", "raw_content": "11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Accountancy All Chapter One Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Accountancy All Chapter Two Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Accountancy All Chapter Three Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Accountancy All Chapter Five Marks Important Questions 2020 )\n11th கணக்குப்பதிவியல் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Accountancy - Revision Model Question Paper 2 )\n11th கணக்குப்பதிவியல் - கணினிமையக் கணக்கியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Computerised Accounting Model Question Paper )\n11th கணக்குப்பதிவியல் - முதலின மற்றும் வருவாயின நடவடிக்கைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Capital And Revenue Transactions Model Question Paper )\n11th கணக்குப்பதிவியல் - இருப்பாய்வு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Trial Balance Two Marks Questions )\n11th கணக்குப்பதிவியல் - இருப்பாய்வு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Trial Balance Two Marks Questions )\nஇருப்பாய்வு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்\nஇருப்பாய்வு தயாரிக்கும் முறைகள் யாவை\nகீழ்கண்ட கணக்குகளின் இருப்புகள் இருப்பாய்வில் பற்றுப்பத்தியில் இடம் பெறுமா அல்லது வரவுப்பத்தியில் இடம் பெறுமா எனக் காட்டிடுக:\nகீழே கொடுக்கப்பட்டுள்ள கணக்குகளின் இருப்புகளைக் கண்டறிந்து, அவை இருப்பாய்வில் பற்றுப்பத்தியில் இடம்பெறுமா அல்லது வரவு பத்தியில் இடம் பெறுமா எனக் காட்டுக.\nஇருப்பாய்வு தயாரிப்பதன் நோக்கங்கள் யாவை\nஇருப்பாய்வு உடன்படுவது எந்த கோட்பாட்டின் அடிப்படையில் என்பதை விளக்குக.\nகீழ்க்கண்ட கணக்குகளின் இருப்புகள் இருப்பாய்வில் பற்றுப்பத்தியில் இடம் பெறுமா அல்லது வரவுப்பத்தியில் இடம் பெறுமா எனக் காட்டிடுக.\nPrevious 11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்க���ய வினாக்கள் 202\nNext 11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள்\n11th Standard கணக்குப்பதிவியல் Videos\n11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th Standard கணக்குப்பதிவியல் Syllabus\n11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Accountancy All Chapter One Marks ... Click To View\n11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Accountancy All Chapter Two Marks ... Click To View\n11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Accountancy All Chapter Three Marks ... Click To View\n11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Accountancy All Chapter Five Marks ... Click To View\n11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Medium All Chapter Accountancy ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Accountancy - ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Accountancy - ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Accountancy - ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Accountancy - Revision Model ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - கணினிமையக் கணக்கியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Computerised Accounting ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - தனியாள் வணிகரின் இறுதிக் கணக்குகள் - II மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - ... Click To View\n11th Standard கணக்குப்பதிவியல் - தனிவணிகரின் இறுதிக்கணக்குகள் - I மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - முதலின மற்றும் வருவாயின நடவடிக்கைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Capital And ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2019-10/archbishop-of-lahore-no-to-nuclear-weapons-between-india-and-pak.html", "date_download": "2021-05-16T18:38:35Z", "digest": "sha1:IM7AD7U4EMX2ZD3SFD5KLLYVJMJDMCWG", "length": 9248, "nlines": 224, "source_domain": "www.vaticannews.va", "title": "இந்தியா, பாகிஸ்தான் இடையே ஒற்றுமை முயற்சிகள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் ��ிகழ்ச்சிகள் (16/05/2021 16:49)\nஇந்தியா, பாகிஸ்தான் இடையே ஒற்றுமை முயற்சிகள்\nஇந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அணு ஆயுத சக்தி படைத்தவை என்பதால், இவ்விரு நாடுகளும், காஷ்மீர் பிரச்சனையை, மோதல்கள் வழியே தீர்க்க முயல்வது, மிகவும் ஆபத்தான விளைவுகளை உருவாக்கும் – பாகிஸ்தான் பேராயர் ஷா\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஉலக அமைதியைக் கட்டியெழுப்பும் முயற்சியில் உலகத் தலைவர்கள் அனைவரும் முழு மனதோடு ஈடுபட்டால், அணு ஆயுதங்களின் தேவை முற்றிலும் அழிந்துபோகும் என்று, பாகிஸ்தானின் லாகூர் உயர் மறைமாவட்டத்தின் பேராயர், செபாஸ்டின் ஷா அவர்கள் கூறினார்.\nஅசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களும், எகிப்தின் சுல்தானும் ஒருவரை ஒருவர் சந்தித்த நிகழ்வின் 800வது ஆண்டு நிறைவு நிகழ்வு, லாகூரில் கொண்டாடப்பட்ட வேளையில், பேராயர் ஷா அவர்கள் இவ்வாறு கூறினார்.\nஇந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அணு ஆயுத சக்தி படைத்தவை என்பதால், இவ்விரு நாடுகளும் காஷ்மீர் பிரச்சனையை மோதல்கள் வழியே தீர்க்க முயல்வது மிகவும் ஆபத்தான விளைவுகளை உருவாக்கும் என்று பேராயர் ஷா அவர்கள் கவலை வெளியிட்டார்.\n800 ஆண்டுகளுக்கு முன், கிறிஸ்தவ இஸ்லாமிய உறவை நிலைநாட்ட புனித பிரான்சிஸ் அவர்களும், சுல்தான் அவர்களும் மேற்கொண்ட முயற்சிகள், இவ்வாண்டு பிப்ரவரி மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட அபு தாபி பயணத்தின் வழியே மீண்டும் மேற்கொள்ளப்பட்டன என்று கூறிய பேராயர் ஷா அவர்கள், இதே ஒற்றுமை முயற்சிகளை இந்தியப் பிரதமர் மோடி அவர்களும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nஇந்த ஒற்றுமை விழாவைக் குறிக்கும் வகையில், லாகூர் உயர் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆலய மணிகள் ஒலிக்கப்பட்டன என்று ஆசிய செய்தி கூறுகிறது. (AsiaNews)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2020-01/un-chief-in-new-year-message-youth-are-the-hope-of-the-world.html", "date_download": "2021-05-16T19:34:10Z", "digest": "sha1:XMUZVYORQO5JEWBVCVSYX4QI22AG7NT2", "length": 10263, "nlines": 227, "source_domain": "www.vaticannews.va", "title": "இளைஞர்கள், உலக��ன் நம்பிக்கை - ஐ.நா.பொதுச் செயலர் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (10/05/2021 16:49)\nஐ.நா.பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ்\nஇளைஞர்கள், உலகின் நம்பிக்கை - ஐ.நா.பொதுச் செயலர்\n2020ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 75ம் ஆண்டு நிறைவு. இவ்வாண்டில், நீடித்த நிலையான வளர்ச்சிக்கென பத்தாண்டு திட்டம் உருவாக்கப்படுகின்றது. இதன் வெற்றிக்கு இளைஞர்களின் உதவி தேவை - கூட்டேரஸ்\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nஇளைஞர்கள் உலகின் மாபெரும் வளங்கள் என்று தான் உறுதியாக நம்புவதாக, ஐ.நா.பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், 2020ம் ஆண்டு புத்தாண்டு செய்தியில் கூறியுள்ளார்.\nதற்போது உலகில் தொடர்ந்து நிலவும் சமத்துவமின்மை, வளர்ந்துவரும் காழ்ப்புணர்வு, போர், பூமிக்கோளம் வெப்பமடைந்து வருவது, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நீண்டகால பிரச்சனை போன்றவை, தெளிவான ஆபத்தை இவ்வுலகிற்கு முன்வைக்கின்றன, இத்தகைய ஓர் உலகை நம் தலைமுறைகளுக்கு விட்டுச்செல்ல முடியாது என்று கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.\nநம் பூமிக்கோளம் பல்வேறு பிரச்சனைகளால் எரிந்துகொண்டிருந்தாலும், நம்பிக்கையும் தெரிகின்றது என்று புத்தாண்டு செய்தியில் கூறியுள்ள கூட்டேரஸ் அவர்கள், காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கை தொடங்கி, பாலின சமத்துவம், சமுதாய நீதி, மனித உரிமைகள் போன்றவற்றைப் பெறுவதற்கு, இளைஞர்கள் முழுவீச்சுடன் செயல்பட்டு வருவதைப் பாராட்டியுள்ளார்.\nஇளைஞர்களே, நீங்கள் வருங்காலத்தை வடிவமைப்பதில் உங்களின் பங்கைச் சரியாக வலியுறுத்தி வருகிறீர்கள், உங்களின் முயற்சியில் நான் உங்களோடு இருக்கிறேன் என உறுதியாகச் சொல்கிறேன், ஐ.நா. நிறுவனமும் உங்களோடு இருக்கிறது, அது உங்களுக்குரியது என்றும், கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.\n2020ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 75ம் ஆண்டு நிறைவு என்பதைக் குறிப்பிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், நீடித்த நிலையான வளர்ச்சிக்கென பத்தாண்டு திட்டத்தை உருவாக்குகிறோம், இதன் வெற்றிக்கு இளைஞர்களின் உதவி தேவை என்றும் கூறியுள்ளார்.\nஇவ்வாண்டில், இளைஞர்களே, உலகுக்கு நீங��கள் தேவை, பெரிய அளவில் சிந்திக்க, எல்லைகளைக் கடந்து அனைவரையும் தூண்டிவிட, பிரச்சனைகள் பற்றி தொடர்ந்து பேச, நீங்கள் அவசியம் என்றுரைத்துள்ள கூட்டேரஸ் அவர்கள், 2020ம் ஆண்டில் அமைதியும் மகிழ்வும் நிரம்பட்டும் என வாழ்த்தியுள்ளார். (UN)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2013/11/12/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%87/", "date_download": "2021-05-16T19:24:34Z", "digest": "sha1:J4XHXHBLJJGWZYUTAY5VHHXSIUI24N65", "length": 34687, "nlines": 183, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "வங்கிகள் வழங்கும் இணையசேவைகளை எளிய முறையில் பயன்படுத்த . . . – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, May 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nவங்கிகள் வழங்கும் இணையசேவைகளை எளிய முறையில் பயன்படுத்த . . .\nவங்கிகள் இணையதளம் வழி சேவைகளைத் தொடங்கி 15\nஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட் டன. வங்கிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தே இன்டர்நெட் மூலம்வங்கி மற்றும் நுகர்வோர் துறைகள் சார்ந்த பலவகைப் பரி மாற்றங்களைச் செய்ய இயலு ம். அனைத்து வங்கிகளும் இன் றைக்குப் பல்வேறு வகையான இணைய தளச் சேவைகளை அளிக்கின்றன.\nஆனாலும்கூட, டிராக்டர் வந்தாலும் உழுவதற்கு எருதுகளை\nயே பயன்படுத்துவேன் என்று அடம் பிடிக்கும் விவசாயிகளைப் போல பல வாடிக்கையாளர்கள் அதிலும் குறிப்பாக நடுத்தர மற்று ம் முதியவர்கள் சிறு தொகை க்கான பரிமாற்ற ங்களுக்கும் வங்கிக்குச் செல்வதற்கே விரும்பு கிறார்கள். ஒரு புறம் வங்கிக்குச் செல்வதையே பழக்கமாக்கிக்கொண்ட மனம். மற்றொருபுறம் அறிவியல் சார்ந்த புதிய உத்திகளைக் கையாளுவதில் உள்ள\nபயம். இங்கே கொடுக்கப்பட்டுள் ள சில விவரங்களும் பாதுகாப்பு க் கவசங்களும் உங்கள் நேரத் தையும் செலவையும் மிச்சப்படு த்தும்.\nஎன்ன சேவைகளை இணையம் வழி பெறலாம்\nவங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் இன்றைய\nஇணையதளச் சேவைகளைப் பொதுவாக இரண்டு வகையா கப் பிரிக்கலாம். அவை விவரம் பெறு வதற்கான சேவைகள் மற்றும் பணப் பரிமாற்றச் சேவைகள்.\nØ தனது கணக்கிலுள்ள இருப்புத் தொகைகள், வைப்பு நிதிகளின் முதிர்���ு தேதிகள், கடன் கணக்குகளில் உள்ள நிலுவைத் தொ கைகள், கணக்குவிவரங்கள் (Account Statement), காசோ\nலை ப் புத்தகம் பெறுவதற்கான விண் ணப்பம், காசோலைத் தடுப்பிற்கா ன விண்ணப்பம் (Cheque Stop Payment Request), பல்வேறு வங்கி ச் சேவைகளுக்கான விண்ணப்பங் கள் சமர்ப்பித்தல் போன்றவை முதல் வகைச் சேவையிலே அடங் கும்.\nØ தனது கணக்கிலிருந்து அதே வங்கியில்தான் அல்லது மற்ற\nவர்கள் வைத்திருக்கும் கணக்கில் செலுத்துவதற்கான பணப் பரிமாற்ற ம்; மற்ற வங்கிகளில் உள்ள கணக்கு களில் வரவு வைப்பதற்கான பரிமாற் றங்கள்; ரயில் முன்பதிவு, மின் வணிகம், தொலைபேசி, மின் கட்ட ணம், சொத்துவரி போன்றவற்றிற் கான தொகைகளைச் செலுத்துதல் போன்றவற்றிற்கு இன் டர்நெட் பேங்கிங் பேருதவியாக அமைகிறது. வங்கிக்குச் செ\nல்ல வேண்டாம், எங்கும் வரிசை யில் நிற்கவேண்டாம், பணத்தை ப் பாதுகாக்க வேண்டாம். அனை த்துச்சேவைகளும் 24மணி நேரமும் கிடைக்கும்.\n(வங்கிகளுக்கிடையிலான பணப் பரிமாற்றத்திற்கு (NEFT அல்லது RTGS) மட்டும் குறிப்பிட்ட கால வரையறை உண்டு).\nரயில் முன்பதிவு, மின்வணிகம் மற்றும் நுகர்வோர் கட்டணங்களை ஏடிஎம் அட் டை மற்றும் கிரெடிட் கார்டு மூலமும் செலுத்த இயலும்\nமுதலாவதாக நீங்கள் கணக்கு வைத்தி ருக்கும் வங்கியிலே விண்ணப்பத்தைக் கொடுத்து இன்டர்நெட் பேங்கிங் வசதி யைப் பெற வேண்டும். விண்ணப்பத்தி லேயே மேற்கண்ட வசதி, விவரம் பெறு வதற்கு மட்டுமா அல்லது பணப் பரிமாற்றத்தி ற்கும் தேவை யா என்பதைக் குறிப்பிட வேண்டும். தங்கள் விண்ணப்பத்\nதைப் பெற்றுக் கொண்டபின்னர் வங்கி யானது அந்த வசதிக்கான கடவுச் சொ ல்லை (Pass Word) தங்கள் முகவரிக் கு நேர டியாகவோ அல்லது தங்களது வங்கிக் கிளையின் மூலமாகவோ அனுப்பி வைக்கும். குறிப்பிட்ட வங்கி யின் இணைய தளத்தில் நுழைந்து வங்கியால் கொடுக்கப்பட்ட தங்கள் நுகர் வோர் அடையாளச் சொல்லையும் (User ID) மற்றும் கடவுச் சொல்லையும் உப\nயோகித்து தாங்கள் விண்ணப் பித்திருந்த சேவைகளைப் பெற லாம்.\nபெரும்பாலானவர்கள் இன்டர்நெட் பேங்கிங் வசதியைச் சொ ந்தக் கம்ப்யூட்டர் மூலமே அணுகுகின்றார்கள். அதுவே நல்ல தும் கூட. அதனோடு பி.எஸ்.என்.எல், டாடா, ஏர்டெல், ரிலை யன்ஸ், வோடபோன் போன்ற இன்டர்நெட் சேவை தருவோரி ன் மூலம் பெறப்பட்ட\nஇன்டர்நெட் வசதியும் (Internet Connection) தேவை.\nஇன்டர்நெட் சேவைக்கென உள்ள கடவுச்சொல்லைத��� தவிர, பணப் பரி மாற்றத்திற்கெனத் தனியாக ஒரு கட வுச் சொல்லும் தரப்படும். பணப் பரி மாற்றத்திற்கு அந்தக் கடவுச் சொல்லைப் பயன்படுத்த வேண் டும். பரிமாற்றத்தின்போது பெரும்பாலான வங்கிகள்\nஒரு முறைக் கடவுச் சொல்லாகக் (One time Pass Word) குறிப்பிட்ட எண்ணை முன்னரே பதிவு செய்ய ப்பட்ட வாடிக்கையா ளரின் அலை பேசிக்குக் குறுஞ்செய்தியாக அனு ப்பும். பணப்ப ரிமாற்றத்திற்கு அந் தக் கடவுச் சொல்லும் பயன்படுத்த ப்பட வேண்டும். இது ஒரு வகையி லே வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள மூன்ற டுக்குப் பாதுகாப்பாகும்.\nஇணையதளம் மூலமாகக் கோடிக் கணக்கான ரூபாய்கள் வங்கிக் கணக் குகளிலிருந்து திருடப்படுவதும், பொய்யான இணைய தளங்களை உருவாக்கிக் கணக்கு விவரங்கள் பெறப்படுவதும் பாதுகாப்பு அடுக்குக ளை மேலும் மேலும் வலுப்படுத்துவ தற்கான காரணங்களாக அமைகின்ற ன.\nவங்கியிலிருந்து பெறப்பட்ட கடவுச் சொல்லை உபயோகித்து உடனடியாக வேறு கடவுச் சொல்லைத் தேர்ந்தெடுங் கள். புதிய கடவுச் சொல் எண், எழுத்து மற்றும் குறியீடுகளை உள்ளடக்கியதாக இருக்கட்டும். (Ex.: LTvn#45a) அவ்வப் பொழுது கடவுச் சொல்லை மாற்றிக் கொள்ளுங்கள்.\nகுறிப்பிட்ட வங்கியின் இணையதளத்தில் நுழைவதற்குத் தங் களுக்கு வந்த மின்னஞ்சலை உபயோகித்தோ அல்லது தங்க\nள் செயல்பாடின்றித் தாமாகவே உதயமான இணைய தளங்க ள் வழியோ முயல வேண்டாம்.\nவங்கியின் இணையதள முகவரி யை நேரடியாக டைப் செய்தல் நலம். தங்கள் வங்கியின் இணை ய தள முகவரி “https://” என்று துவங்க வேண்டும் (“http://” என்று அல்ல), முன் குறிப்பிட்ட முகவரித் துவக்கத்தில் உள்ள ‘s’ இணைய தளம் பாதுகாப்\nபானது (secured) என்பதைக் குறி ப்பிடுகிறது. முகவரிப் பட்டை (Address Bar) பூட்டுக் குறியுடன் துவங்கிப் பச்சை நிறமாக மாறி னால் குறிப்பிட்ட இணையதளம் பாது காப்புச் சான்று உடையது என்று பொருள்.\nஎந்த வங்கியும் இணைய தளம் அல்லது தொலைபேசி மூல மாக உங்கள் தனிப்பட்ட மற்றும் கணக்கு விவரங்களைக் கே\nட்பதில்லை. ஆகவே தங்கள் கணக்கு விவரங்களைப் புதுப்பி க்கச் சொல்லிக் கேட்கும் யாருக்கும் தொலைபேசி அல் லது மின்னஞ்சல் வழி பதில் கொடுக்க வேண்டாம். அத்தகைய மின்னஞ்சல்க ளின் இணைப்புகளையும் திறக்க வே ண்டாம். தேவைப்பட்டால் குறிப்பிட்ட வங்கியின் கிளைக்கு நேரடியா கச் சென்று விவரங்கள் கேட்கலாம்.\nஇன்��ர்நெட் சென்டர் மற்றும் நெட்ஒர்க்மூலம் இணைந்துள் ள கம்ப்யூட்டர்களை உபயோகப் படுத்திப் பணமாற்றம் செய்த\nல் தவிர்க்கப்பட வேண்டும். கம்ப் யூட்டர் மூலம் தாங்கள் செய்த நட வடிக்கைகள் மற்றும் தாங்கள் தட்டச்சு செய்த எண்களையும் எழு த்துக்களையும் அப்படியே மீட்டெ டுப்பதற்குச் சில மென்பொருள்கள் (Key Logger) உதவிபுரியும். ஆகவே பொது இடங்கள் மற்றும் அலுவல கங்களில் உள்ள நெட்வொ ர்க்கில் இணைக்கப்பட்ட கம்ப்யூட் டர்கள் மூலம் பணமாற்றம் செய்தல் கூடாது.\nஅறிவியல் வழங்கிய கொடைகளான மின்சாரம், போக்குவர\nத்து வாகனங்கள் போன்றவற்றால் விபத்து க்களும் நிகழ்கின்றனதான். ஆனாலும் அவற்றின் உபயோகம் ஒவ்வொரு நாளு ம் அதிகரிக்கின்றனவே. தக்க பாதுகாப்புக் கவசங்களும் முன் னெச்சரிக்கைகளும் இணைந்தால் இன்டர்நெட் பேங்கிங் வங்கி ச் சேவையை லகுவாக்கித் தரும். அது இன் றைக்கு மனி தனுக்குக் கிடைத்த சாபமல்ல வரம்தான் என்பதும் உணரப் படும்.\nமுன்னாள் உதவிப் பொது மேலாளர்,\nPosted in கணிணி தளம், கைபேசி (Cell), தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, வர்த்தகம், விழிப்புணர்வு\nTagged இணையசேவை, எளிய முறை, பயன்படுத்த, வங்கிகள், வங்கிகள் வழங்கும் இணையசேவைகளை எளிய முறையில் பயன்படுத்த . . .\nPrevநாளை உங்களைவிட சிறப்பான ஆண், அந்த பெண்ணுக்கு கிடைத்தால் உங்கள் நிலை என்ன\nNextநடிகை லட்சுமி மேனனுக்காக போட்டிப்போடும் திரையுலகினர்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆ���ியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,669) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக��� காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nதினமும் மோர் குடிங்க ஆனால் அதை மட்டுமே செய்யாதீங்க\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=ea0a1d0f0", "date_download": "2021-05-16T19:19:09Z", "digest": "sha1:GPUPZ7ZK6MSBKD2LHLMGZBMSVKEIB3OM", "length": 8242, "nlines": 224, "source_domain": "www.worldtamiltube.com", "title": "காலை விரைவுச் செய்திகள் | News18 Tamil Nadu | Morning Express News | Sat May 01 2021", "raw_content": "\nகாலை விரைவுச் செய்திகள் | News18 Tamil Nadu | Morning Express News | Sat May 01 2021 | செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன...\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/2007/06/10/battle-royale-in-tamil-nadu-kodanadu-estate-jayalalitha-vs-karunanidhi/", "date_download": "2021-05-16T18:48:48Z", "digest": "sha1:WJJZDW27CZ456XSS5522GZYCSUSL4D6R", "length": 33265, "nlines": 383, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Battle royale in Tamil Nadu – Kodanadu estate: Jayalalitha vs Karunanidhi « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« மே ஜூலை »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇன்ஸ்பெக்டர் உயிரோடு எரிப்பு: வானூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மீது கொலை முயற்சி வழக்கு- கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்\nஅ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பற்றி தமிழக முதல்- அமைச்சர் கருணாநிதி விமர்சனம் செய்ததை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றிய அ.தி.மு.க. வினர் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் வானூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கணபதி தலைமையில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது கருணாநிதியின் உருவ பொம்மையை அ.தி.மு.க. வினர் தீவைத்து எரித்தனர்.\nதீயை அணைக்க போலீசார் தண்ணீரை ஊற்றினார்கள். இதனால் ஆவேசம் அடைந்த அ.தி.மு.க.வினர் பெட்ரோல் ஊற்றினார்கள். இந்த பெட்ரோல் ஆரோவில் இன்ஸ்பெக்டர் ஜவகர்லால் மீது பட்டு உடலில் தீப்பிடித்தது. படுகாயம் அடைந்த அவர், புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇச்சம்பவத்தையொட்டி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா உத்தரவின் பேரில் கணபதி எம்.எல்.ஏ. உள்பட 28 பேரை ஆரோவில் போலீசார் உடனடியாக கைது செய்தனர். இதில் ஒரு பெண்ணும் அடங்குவர். பின்னர் அவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\nகணபதி எம்.எல்.ஏ. உள்பட 28 பேர் மீதும்\n143 (கலவரத்தில் ஈடுபட கும்பலாக கூடுதல்),\n285 (தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு வருதல்),\n332 (பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிப்பது) ஆகிய 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇன்ஸ்பெக்டரை கொல்ல முய��்ற 28 பேர் தவிர அ.தி.மு.க.வினர் அனைவரும் விடுதலை: தமிழக அரசு உத்தரவு\nகொடும்பாவிகள் எரிக்கப்பட்டதை தொடர்ந்து பல இடங்களில் தி.மு.க. வினருக்கும், அ.தி.மு.க. வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.\nபோராட்டத்தில் ஈடுபட்டசுமார் 12 ஆயிரம் அ.தி. மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஆங்காங்கே உள்ள கோர்ட்டுகளில் ஆஜர்படுத்தப்பட்டு பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறையில் உள்ள அ.தி.மு.க.வினர் தங்க ளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று ஜெயில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி, சேலம் மத்திய சிறைகளில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்த நிலையில் சிறையில் உள்ள அ.தி.மு.க.வினரை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வானூர் இன்ஸ்பெக்டர் ஜவகரை உயிரோடு தீ வைத்து எரித்து கொல்ல முயன்றதாக கைதான 28 அ.தி.மு.க.வினர் தவிர மற்ற அனைவரையும் விடுவிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.\nஇது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-\nஅரசுக்கு எதிராக அ.தி. மு.க.வினர் முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் உரிய முன் அனுமதியும் பெறாமல் மாநிலம் முழுவதும் நடத்திய திடீர் போராட்டத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் அடைக் கப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் ஆரோவில் காவல் நிலைய குற்ற எண் 207-07-ல் இந்திய காவல் சட்டத்தின் பிரிவுகள் 143, 147, 188, 332, 426 மற்றும் 307 ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு காவலில் உள்ள 28 பேரை தவிர்த்து மீதமுள்ள அனைவரையும் இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் அனுமதியுடன் விடுதலை செய்ய நட வடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு அரசு ஆணை யிட்டுள்ளது.\nவிடுதலை செய்யப்படாமல் சிறையில் வைக்கப்பட்டுள்ள கணபதி எம்.எல்.ஏ. உள்ளிட்ட 28 அ.தி.மு.க.வினரும் வானூர் இன்ஸ்பெக்டரை எரித்து கொல்ல முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்.\nஅவர்கள் பெயர் விவரம் வருமாறு:-\n3. ஒன்றிய செயலாளர் விசுவநாதன்,\n4. முன்னாள் ஒன்றிய செயலாளர் பாஸ்கரன்,\n5. கோட்டக்குப்பம் நகர செயலாளர் அம்ருதீன்,\n7. எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சக்கரபாணி,\n8. முன்னாள் ஒன்றிய சேர்மன் ஜானகிராமன்,\n9. ஜெயலலிதா பேரவை ஒன்றிய தலைவர் முருகையன்,\n10. எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் அறிவழ கன்\n11. ஆகாசம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன்,\n12. மாவட்ட துணை செயலா ளர் நாகம்மாள்,\n24. மற் றொரு கண்ணன்,\nசேலம் சிறையில் அதிமுக பிரமுகர் மாரடைப்பால் மரணம்\nசேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக பிரமுகர் மாரடைப்பால் சனிக்கிழமை அதிகாலையில் இறந்தார். இதையொட்டி சிறை முன்பு ஏராளமான அதிமுகவினர் கூடினர். சிறையில் உள்ள அனைத்து அதிமுகவினரையும் விடுதலை செய்ய வேண்டும் என சிறை வளாகத்துக்குள் இருந்த கட்சியினர் வலியுறுத்தினர். இதனால் சுகுமாரன் சடலத்தை, அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது தாமதமானது.\nசேலம் மாநகர எம்ஜிஆர் மன்ற இணைச்செயலர் எம். சுகுமாரனுக்கு (52) சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2 மணியளவில் சுகுமாரன் திடீரென்று இறந்தார்.\nசுகுமாரின் உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம்; உடனடியாக அவருக்குச் சரியான சிகிச்சை அளிக்கவில்லை, சிறையில் உள்ள தங்கள் அனைவரையும் விடுதலை செய்து அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி அங்கு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅங்கு கூடியிருந்த அதிமுகவினரை முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி அமைதிப்படுத்தினார். பின்னர் அரசு உத்தரவுப்படி, சிறையில் உள்ள அனைத்து அதிமுகவினரும் விடுதலை செய்யப்பட்டனர்.\nஅதிமுக புகார்: சேலம் சிறையில் இருந்த சுகுமாரனுக்கு நெஞ்சு வலி என அங்கிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தும், உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவில்லை. அதனால் அவர் மரணமடைய நேர்ந்தது. இதற்குச் சிறை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று மாநகர அதிமுக செயலாளர் வெங்கடாசலம் புகார் கூறியுள்ளார்.\nசிறையில் இருக்கும் 38 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்\nஅ.தி.மு.க. வினர் நேற்று நடத்திய மறியல், கொடும்பாவி எரிப்பு போராட்டத்தில் கைதாகி சிறையில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பெயர் விவரம் வருமாறு:-\n2. கு.சீனிவாசன் (பூங்கா நகர்)\n4. பி.பல ராமன் (பொன்னேரி)\n6. கு.பாண்டு ரங்கன் (அணைக் கட்டு)\n9. செல்வி ராமஜெயம் (புவனகிரி)\n14. ஏ.கே.சின்ன ராஜ் (மேட்டுப்பாளையம்)\n17. எல்.ரவிச் சந்திரன் (சேலம்-1)\n18. பி.தங்க மணி (திருச்செங்கோடு)\n22. மு.சந் திரா (ராஜபாளையம்)\n23. அனிதா ஆர்.ராதா கிருஷ் ணன் (திருச்செந்தூர்)\n24. எல்.ராதாகிருஷ���ணன் (கோவில் பட்டி)\n25. பெ. மோகன் (ஓட்டப்பிடாரம்)\n30. துரைக்கண்ணு (பாப நாசம்)\n31. எஸ்.இளமதி சுப்பிர மணியன் (வலங்கைமான்)\n33. வீர கபிலன் (பேராவூரணி)\n34. ஆர்.நெடுஞ்செழியன் (புதுக் கோட்டை)\n35. ந.சுப்பிர மணியன் (குளத்தூர்)\n36. செந்தில் பாலாஜி (கரூர்)\n38. க.ராஜேந்திரன் (ஜெயங் கொண்டம்)\nசையதுகான் தங்க தமிழ்ச் செல்வன்,\nதமிழ்நாடு முழுவதும்போராட்டத்தில் கலந்து கொள்ளாத அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை\nஅ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விமர் சித்தது மற்றும் தலைமை கழககட்டிடத்தை இடிக்க நோட்டீசு அனுப்பியதை கண்டித்து கட்சி சார்பில் திடீர் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.\nகடந்த 7-ந்தேதி தொகுதி வாரியாக மறியல் போராட்டம் நடத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. இதன்படி தமிழ் நாடு முழுவதும் ஏராளமான அ.தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 43 எம்.எல்.ஏ.க்கள், 6 எம்.பி.க்கள் உள்பட 12 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் 550 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nகட்சி மேலிடம் சார்பில் திடீரென்று அறிவிக்கப்பட்டாலும் முக்கியமான போராட்டம் என்பதால் எல்லா நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தகவல் கொடுக்கப்பட்டது.\nஇருப்பினும் பல நிர்வாகிகள் ஜெயிலுக்கு போக வேண்டியிருக்கும் என்று நினைத்து கலந்து கொள்ளவில்லை என்று தெரிய வந்துள்ளது. பதவி பொறுப்புகளில் இல்லாத ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆர்வத்துடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.\nஎனவே போராட்டத்தில் பங்கேற்காத நிர்வாகிகள் பெயர் விவரங்களை சேகரிக் கும்படி உத்தரவிடப்பட் டுள்ளது. ஒன்றியம், நகரம், பகுதி, மாவட்ட அளவில் பொறுப்பில் இருப்பவர்கள் யார்-யார் கலந்து கொள்ளவில்லை என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட செயலாளர்கள் இந்த பெயர் பட்டியலை கட்சி தலைமையிடம் கொடுக்கிறார்கள்.\nபோராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களிடம் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று விளக்கம் கேட்கப்படலாம் அல்லது எச்சரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கட்சி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறதோ என்று போராட்டத்தில் கலந்து கொள்ளாத நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2021-05-16T19:42:08Z", "digest": "sha1:EO2HIDX32K4A3QSMNRZWFWKTNWIOJATP", "length": 4798, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:அலன் டூரிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅலன் டூரிங் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.\nபாலின வாழ்க்கை - மறைவு[தொகு]\nஅலன் டூரிங், பாலின வாழ்க்கை - மறைவு பற்றி நல்ல விரிவான கட்டுரை இங்கு தேவை.\nதொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக விரிவாக்கப்பட்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2017, 05:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-always-saved.html", "date_download": "2021-05-16T19:26:30Z", "digest": "sha1:AXMVLMMMSCJRS5XA66OOXSCA7JNCN7ME", "length": 12188, "nlines": 23, "source_domain": "www.gotquestions.org", "title": "ஒருமுறை இரட்சிக்கப்பட்டவர் எப்பொழுதும் இரட்சிக்கப்பட்டவரா?", "raw_content": "\nஒருமுறை இரட்சிக்கப்பட்டவர் எப்பொழுதும் இரட்சிக்கப்பட்டவரா\nகேள்வி: ஒருமுறை இரட்சிக்கப்பட்டவர் எப்பொழுதும் இரட்சிக்கப்பட்டவரா\nபதில்: ஒருவர் ஒருமுறை இரட்சிக்கப்பட்டிருந்தால் அவர் எப்பொழுதும் இரட்சிக்கப்பட்டவரா ஆம், மக்கள் கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக அறிந்துகொள்ளும் போது அவர்கள் தேவனோடு ஒரு உறவுக்குள் கொண்டுவரப்படுகிறார்கள்; இந்த உறவு அவர்களுடைய இரட்சிப்பை நித்தியமாக எப்பொழுதுமே பாதுகாக்கப்பட்ட ஒன்றாக உத்திரவாதம் அளிக்கிறது. இன்னும் விளக்கமாக கூறவேண்டுமானால், இரட்சிப்பு என்பது கிறிஸ்துவுக்காக “எடுக்கிற தீர்மானம்” அல்லது ஏறெடுக்கப்படுகிற ஜெபத்தைக்காட்டிலும் மேலானதாகும்; இரட்சிப்பு என்பது தேவனுடைய இறையாண்மையின் செயலாகும், அதாவது மறுஜென்மம் அடையாத பாவியை கழுவி, புதுப்பித்து, பரிசுத்த ஆவியானவராலே மறுபடியும் பிறக்கச்செய்கிற செயலாகும் (யோவான் 3:3; தீத்து 3:5). இரட்சிக்கப்படுகிற வேளையில், தேவன் ம��்னிக்கப்பட்ட பாவிக்கு ஒரு புதிய இருதயம் மற்றும் புதிய ஆவியை அவனில் நல்குகிறார் (எசேக்கியேல் 36:26). ஆவியானவர் இரட்சிக்கப்பட்ட மனிதனை தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து நடக்கும்படி செய்வார் (எசேக்கியேல் 36:26-27; யாக்கோபு 2:26). இந்த இரட்சிப்பு நித்தியமாக பாதுகாப்பானது மற்றும் இது தேவனுடைய செயல் என்னும் உண்மையை பல வேத பகுதிகள் அறிவிக்கின்றன:\n(a)\t“எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்” என்று ரோமர் 8:30 கூறுகிறது. கர்த்தர் நம்மைத் தெரிந்துகொண்ட அந்த கணப்பொழுதிலிருந்தே பரலோகத்தில் அவருடைய பிரசன்னத்தில் மகிமையடைச்செய்தது போல் இந்த வசனம் கூறுகிறது. விசுவாசி ஒரு நாள் மகிமையில் பிரவேசிப்பதை எதுவும் தடைசெய்ய முடியாது ஏனென்றால் கர்த்தர் இதை முன்னதாகவே பரலோகத்தில் திட்டம் பண்ணியிருக்கிறார். ஒருவர் நீதிமானாக்கப்பட்டால் அவரது இரட்சிப்புக்கு உத்திரவாதம் உண்டு – அவருக்கு இருக்கும் பாதுகாப்பு. அவர் ஏற்கனவே பரலோகத்தில் மகிமைப்பட்டுவிட்டது போன்றது.\n(b)\tரோமர் 833-34ல் பவுல் இரண்டு முக்கியமான கேள்விகளை எழுப்புகிறார்: “தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார் தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார் தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார் கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே”. தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார் கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே”. தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார் ஒருவருமில்லை. ஏனென்றால் கிறிஸ்துவே நம்முடைய மத்தியஸ்தர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார் ஒருவருமில்லை. ஏனென்றால் கிறிஸ்துவே நம்முடைய மத்தியஸ்தர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார் ஒருவருமில்லை. ஏனெனில் நமக்காக மரித்த கிறிஸ்துவே நம்மை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர். நமக்காகப் பரிந்து பேசுகிறவரும், நம்மை நியாயந்தீர்க்கிறவரும் நம் இரட்சகரே.\n(c)\tவிசுவாசிகள் விசுவசிக்கும்போது மறுபடியும் பிறக்கிறார்கள் (மறுபடியும் ஜெனிப்பிக்கப்படுதல்) (யோவான் 3:3; தீத்து 3:5). ஒரு கிறிஸ்தவர் இரட்சிப்பை இழப்பதற்கு, அவர் மறுபடி ஜெனிப்பிக்கப்படாமலிருக்க வேண்டும். மறுபடியும் பிறத்தல் எடுத்துக்கொள்ளப்படும் என்பதற்கு வேதாகமத்தில் எந்த சான்றும் இல்லை.\n(d)\tபரிசுத்த ஆவியானவர் எல்லா விசுவாசிகளுக்குள்ளும் தங்கி வாசம் பண்ணுகிறார் (யோவான் 14:17; ரோமர் 8:9); எல்லா விசுவாசிகளையும் கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக ஸ்நானப்படுத்துகிறார் (1 கொரிந்தியர் 12:13). ஒரு விசுவாசி இரட்சிக்கப்படாதவர்களாக மாறவேண்டுமானால், அவரில் இருந்து ஆவியானவர் “வாசம் பண்ணப்படாமலும்”, கிறிஸ்துவின் சரீரத்திலிருந்து பிரிக்கப்பட்டும் இருக்கவேண்டும்.\n(e)\tயாரெல்லாம் இயேசு கிறிஸ்துவில் விசுவாசிக்கிறார்களோ அவர்களுக்கு “நித்திய ஜீவன்” உண்டு என்று யோவான் 3:15 கூறுகிறது. நீங்கள் இன்று கிறிஸ்துவில் விசுவாசித்து நித்திய ஜீவனைப்பெற்றுக்கொண்டு, நாளை அதை இழந்துவிடுவீர்களானால், அது “நித்தியமானதாக” ஒருபோதும் இருக்க முடியாது. ஆகவே நீங்கள் இரட்சிப்பை இழந்தால் வேதாகமத்தில் நித்திய ஜீவனைக் குறித்த வாக்குத்தத்தங்கள் பிழையாக இருக்கும்.\n(f)\tஇந்த விவாதத்தின் இறுதியான முடிவு என்னவென்பதை வேதபகுதியே சிறந்த விளக்கத்தை அளிக்கிறது, “மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்” (ரோமர் 8:38-39). உங்களை இரட்சித்த தேவனே உங்களை காக்கவும் வல்லவர் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். நாம் ஒருமுறை இரட்சிக்கப்பட்டோமானால் எப்பொழுதும் இரட்சிக்கப்பட்டவர்களாகவே இருப்போம். எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமின்றி, நம்முடைய இரட்சிப்பு நித்தியமாக பாதுகாப்பாக இருக்கிறது\nஒருமுறை இரட்சிக்கப்பட்டவர் எப்பொழுதும் இரட்சிக்கப்பட்டவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/6515", "date_download": "2021-05-16T19:01:04Z", "digest": "sha1:FILESN3RB25L5DCT723KBRLP47TO6OOM", "length": 8357, "nlines": 70, "source_domain": "www.newsvanni.com", "title": "பிலவுக்குடியிருப்பு காணிகள் எல்லைப்படுத்தல் நடவடிக்கைகள் ஆரம்பம் – | News Vanni", "raw_content": "\nபிலவுக்குடியிருப்பு காணிகள் எல்லைப்படுத்தல் நடவடிக்கைகள் ஆரம்பம்\nபிலவுக்குடியிருப்பு காணிகள் எல்லைப்படுத்தல் நடவடிக்கைகள் ஆரம்பம்\nமுல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பில் இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கும் பொதுமக்களின் காணிகளை எல்லைப்படுத்தும் பணிகள் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த 4 ஆம் திகதிக்குள் இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என ஜனாதிபதி உறுதிவழங்கியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்த நிலையில், அப்பகுதி மக்கள் இன்று 29 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைய தற்போது காணிகளை எல்லைப்படுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nபிலவுக்குடியிருப்பு பகுதிக்கு வந்த கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள், விமானப்படையினரோடு சேர்ந்து காணிகளை எல்லைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து இளைஞரோருவரை கைது செய்த பொலிஸார்\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க திட்டமா\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள் வாழ்வாதாரத்திற்காக அல்லல்ப்படும் நிலை\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு உடனடி உத்தரவு\nஷாலினி அஜித்துடன் நடிகை த்ரிஷா எடுத்த இந்த புகைப்படத்தை…\nபிக்பாஸ் 5வது சீசனில் இந்த குக் வித் கோமாளி 2 பிரபலமா\nதளபதி விஜய்யின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில்…\nதிருமணத்திற்கு பிறகு நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட…\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுன��யாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nபிரபல குணசித்திர நடிகர் கொ ரோனவால் தி டீர் ம ரணம்\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/175-266799", "date_download": "2021-05-16T17:37:27Z", "digest": "sha1:DTGPV7G6P3I4SZJ4BVC52FTL4FXD3T5Y", "length": 7170, "nlines": 145, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வர்த்தக நிலையத்தில் தீ விபத்து TamilMirror.lk", "raw_content": "2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து\nவர்த்தக நிலையத்தில் தீ விபத்து\nதங்கொட்டுவ நகரத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nசுமார் மூன்று மணித்தியாலங்கள் தீப்பரவல் நீடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nவர்த்தக நிலையம் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு தங்கொட்டுவ நகர் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்றைய தொற்றாளர் 1,500ஐ கடந்தது\nதூர இடங்களுக்கான பஸ் சேவை தொடர்ந்தும் மட்டுப்பாட்டில்\nகைதிகளுக்கு கிடைத்த 15 நிமிட வாய்ப்பு\nநோர்வூட் பிரதேச சபை தவிசாளருக்கு கொரோனா\nஅண்மையில் மறைந்த திரைப் பிரபலங்கள்\nசமையல் நிகழ்ச்சியில் களமிறங்கிய விஜய் சேதுபதி\nநகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2020-08/weekly-program-choosing-betwn-victoy-and-values-170820.html", "date_download": "2021-05-16T18:17:11Z", "digest": "sha1:YOR4WGNEX3AG5ZVXBCXSIOOCQ55BP3FA", "length": 27595, "nlines": 230, "source_domain": "www.vaticannews.va", "title": "வாரம் ஓர் அலசல்: வெற்றியா, நன்மதிப்பா, எது சிறந்தது! - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (16/05/2021 16:49)\nசர் சந்திரசேகர வெங்கட் இராமன்\nவாரம் ஓர் அலசல்: வெற்றியா, நன்மதிப்பா, எது சிறந்தது\nவெற்றி பெற்ற மனிதராக வலம்வருவதைவிட மக்களின் நன்மதிப்பை பெற்றவராக வாழ்ந்து மறைபவர்களே வரலாற்றில் தடம் பதிக்கின்றனர்\nஇந்தியாவுக்குப் பெருமைத் தேடித்தந்த, தமிழரான உலகப் புகழ்பெற்ற இயற்பியல் மேதை, சர் சந்திரசேகர வெங்கட் இராமன் அவர்கள், ஒளிச்சிதறலின் விளைவுகள் பற்றிய (இராமன் விளைவு Raman effect) என்ற கண்டுபிடிப்பிற்காக, 1930ம் ஆண்டில் நொபெல் இயற்பியல் பரிசு பெற்றவர். சர் சி.வி இராமன் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவர், 1948ம் ஆண்டில் இந்திய அறிவியல் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்றார். இவர் தனது பணி ஓய்வுக்குப்பின், பெங்களூருவில் ஓர் ஆய்வு நிறுவனம் தொடங்குவதற்கு விரும்பினார். எனவே, மூன்று இயற்பியல் வல்லுனர்கள் தேவை என்று, செய்தித்தாள்களில் அவர் விளம்பரம் கொடுத்தார். அதைப் பார்த்த பல அறிவியலாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். தாங்கள் அந்த வேலைக்குத் தெரிவுசெய்யப்படாவிட்டாலும், நொபெல் பரிசு பெற்ற அந்த மேதையைச் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசையில் பலரும் வேலைக்கு விண்ணப்பித்திருந்தனர். முதல்கட்ட நேர்முகத் தேர்வில ஐந்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதிகட்ட நேர்முகத் தேர்வை பேராசிரியர் சர் சி.வி. இராமன் அவர்களே நடத்தினார். அவர் நடத்திய நேர்முகத் தேர்வில், அந்த ஐவரில் மூவரை அவர் தெரிவு செய்தார். அடுத்த நாள் காலையில் அவர், நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்த நேரத்தில், ஓர் இளைஞர் தன்னைப் பார்ப்பதற்காக காத்திருப்பதை, அவர் கண்டார். அந்த இளைஞர், முந்திய நாள் நேர்முகத் தேர்வில் தெரிவுசெய்யப்படாத இளைஞர் என்பதையும் அவர் புரிந்துகொண்டார். சர் சி.வி. இராமன் அவர்கள், அந்த இளைஞரை அணுகி, உனது பிரச்சனை என்னவென்று கேட்டார். அதற்கு அந்த இளைஞர் இவ்வாறு சொன்னார். எனக்கு பிரச்சனை ஏதும் இல்லை. நேற்று நேர்முகத் தேர்வு முடிந்ததும், தங்கள் அலுவலகம் எனக்குத் தரவேண்டிய பணத்தைவிட ஏழு ரூபாய் அதிகமாகத் தந்தது. எனவே அதை நான் அந்த அலுவலக அதிகாரியிடம் திரும்பக் கொடுக்க விரும்பினேன். ஆனால் அவர், கணக்கு எல்லாவற்றையும் முடித்துவிட்டோம். அதனால் அந்த பணத்தைத் நாங்கள் திரும்பப் பெற முடியாது. அதை நீ எடுத்துக்கொண்டுபோய் அனுபவி என்று சொன்னார். அதற்கு நான், எனக்குச் சேராத அந்த பணத்தைப் பெற்றுக்கொள்வது சரி என்று எனக்குத் தோன்றவில்லை என்று சொல்லிவிட்டு வந்தேன். அந்த இளைஞர் கூறியதைக் கேட்ட சர் சி.வி. இராமன் அவர்கள், இதுதான் உன் பிரச்சனையா, அந்த ஏழு ரூபாயைத் திருப்பித்தர விரும்புகிறாய், அப்படித்தானே என்று கேட்டார். ஆமாம் என்று அந்த இளைஞர் சொன்னதும், அந்த ஏழு ரூபாயை அந்த இளைஞரிடமிருந்து, அவர் பெற்றுக்கொண்டார். பின்னர் அந்த இளைஞரிடம், நாளை 10.30 மணிக்கு என்னை அலுவலகத்தில் வந்து பார் என்று அவர் சொல்லிச் சென்றார். நொபெல் விருது பெற்றவரைப் பார்ப்பதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில் அடுத்த நாள் அலுவலகம் சென்றார் அந்த இளைஞர். சர் சி.வி. இராமன் அவர்கள் அந்த இளைஞரிடம், நீ இயற்பியல் தேர்வில் தோல்விய��ற்றாய், ஆனால் நேர்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டாய். எனவே உனக்காக மற்றொரு வேலையை உருவாக்கியுள்ளேன் என்று சொல்லி அனுப்பினார். வியப்பில் ஆழ்ந்த அந்த இளைஞர், வேலையிலும் மகிழ்வுடன் இணைந்தார். அந்த இளைஞர்தான், 1983ம் ஆண்டில் நொபெல் இயற்பியல் பரிசு பெற்ற, பேராசிரியர் சுப்ரமணியன் சந்திரசேகர். இவர், கருந்துளைகள் சார்ந்த இயற்பியல் விதிகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த தமிழர். இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட இவர், அமெரிக்க ஐக்கிய நாட்டு குடியுரிமை பெற்றவர். பேராசிரியர் சுப்ரமணியன் சந்திரசேகர் அவர்கள், அந்த ஏழு ரூபாய் தன் வாழ்வை எவ்வாறு மாற்றியது என்பது பற்றி, ஒரு நூலையே எழுதியுள்ளார்.\nநமக்குத் திறமைகளில் குறைபடுவதை, கடின உழைப்பு, பிறரது வழிகாட்டல், உதவி போன்றவை வழியாக வளர்த்துக்கொள்ளலாம். ஆனால், பண்பிலும், நல்ல விழுமியங்களிலும் குறைபடுவதை எவற்றாலும் ஒருபோதும் சரிகட்ட முடியாது. இதனால்தான், உலகப் புகழ்பெற்ற இயற்பியல் அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களும், “வெற்றிபெற்ற மனிதராக ஆவதற்கு முயற்சி செய்யாதே, மாறாக, நல்ல மதிப்பீடுகளைக்கொண்ட, மதிப்புமிக்க மனிதராக மாற எப்போதும் முயற்சி செய்” என்று கூறியுள்ளார்.\nதற்போதைய கொரோனா தொற்றால், பள்ளிகள் திறப்பது எப்போது என்பது தெரியாத நிலை நிலவுகிறது. இவ்வேளையில், தமிழகத்தில் ஆசிரியர் ஒருவர், தன் வீட்டையே பள்ளியாக்கியுள்ளார். சிவகாசி கே.மடத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஆசிரியர் ஜெய மேரி அவர்கள், மாணவர்களை தனது வீட்டிற்கு வரவழைத்து, சமுதாய இடைவெளியுடன், பாடம் கற்றுத் தருகிறார். கொரோனா தொற்றால் தனியார் பள்ளிகள் இணையவழி வகுப்புகளைத் துவங்க, கிராம மாணவர்களுக்கு என்ன செய்வது என சிந்தித்த ஆசிரியர் ஜெய மேரி அவர்கள், அருகாமைப் பள்ளிகள் என்ற திட்டத்தை ஆரம்பித்துள்ளார். வீட்டின் அருகில் உள்ள பத்து மாணவர்களை சுழற்சி முறையில் வரவழைத்து, சமுதாய இடைவெளியுடன், புத்தக வாசிப்பு, கதை, ஆடல், பாடல் மற்றும், ஓவியங்களுடன் பாடம் கற்றுத்தர இவர் ஆரம்பித்துள்ளார். அதோடு, சிறார் நூலகம் ஒன்றைத் தொடங்கி, புத்தகங்கள் வாசிக்கவும் இவர் ஏற்பாடு செய்து வருகிறார். இதற்கு வானம் பதிப்பக முகநுால் நண்பர் அனுப்பிய புத்தகங்கள் கை கொடுத்துள்ளன என்று, ஆசிரி���ர் ஜெய மேரி அவர்கள், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இவர், மாணவர்கள் போக்கில் பாடம் கற்பிப்பதால், இவரிடம் பாடம் கற்க, மாணவர்கள் ஆர்வத்துடன் வருகின்றனர் என்று, ஊடகங்கள் அவரைப் பாராட்டியுள்ளன.\nகிராம நிர்வாகி துரை பிரிதிவிராஜ்\n“மற்றவர்களுக்காக வாழும் வாழ்வே, ஒரு பயனுள்ள வாழ்வாகிறது (ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்)” என்ற கூற்றிற்கேற்ப, சிவகாசி ஆசிரியர் ஜெய மேரி அவர்கள், வளரும் தலைமுறைக்கு ஒரு பயனுள்ள வாழ்வுமுறையை அமைத்துக் கொடுத்து வருகிறார். அதோடு, சமுதாயத்தின் நன்மதிப்பை பெற்ற மனிதராகவும், இவர் திகழ்ந்துள்ளார். அதேபோல், விருதுநகர் மாவட்டத்தில் அரசு அதிகாரி ஒருவரும், மக்களால் போற்றப்பட்டு வருகிறார். கஞ்சநாயக்கன்பட்டி கிராம நிர்வாகியான துரை பிரிதிவிராஜ் அவர்கள், பல ஆண்டுகளாக, இரத்ததானம் செய்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துதல், புற்றுநோயாளிகள், விபத்தில் சிக்கியவர்கள், மற்றும், இயலாதவர்கள் போன்றோர்க்கு, பல்வேறு உதவிகளை ஆற்றி வருகிறார். அரசுப்பணியில் நேர்மையானவர் என பெயர் எடுத்த பிரிதிவிராஜ் அவர்கள், இன்றைய கொரோனா காலக்கட்டத்திலும், கர்ப்பிணிப் பெண்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், வயதுமுதிர்ந்தோர் போன்றோர் கேட்கும் சான்றிதழ்களை, அவர்கள் இல்லங்களைத் தேடிச்சென்று வழங்கி வருகிறார். அதோடு அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் இவர் செய்து வருகிறார். தன் தம்பியின் நினைவாக 'ராஜேஷ் உதவும் கரங்கள் அறக்கட்டளை', 'அப்துல் கலாம் மனநிறைவு இல்லம்' ஆகியவற்றையும் இவர் உருவாக்கியுள்ளார். இந்த அமைப்புகள் வழியாக, கட்டணம் இல்லா அவசர மருத்துவ வாகனத்தைப் பயன்படுத்தி பல உயிர்களை இவர் காப்பாற்றியுள்ளார். தற்போது நான்கு படுக்கைகள்கொண்ட ஒரு வாகனத்தை மேலும் வாங்கி மக்களுக்கு அவர் சேவையாற்றி வருகிறார். பிரிதிவிராஜ் அவர்கள், அந்த வாகனத்தில் 'அன்பு ஒன்றே கட்டணம்' என எழுதி வைத்துள்ளார். இதற்காக இவர் மாத வருமானத்தில் ஒரு பகுதியை செலவு செய்கிறார். வாழும் காலத்தில் துன்புறுவோருக்கு உதவி செய்யவேண்டும் என்பதே எனது இலட்சியம். அந்த பணிக்கு நண்பர்களும் உதவி செய்கிறார்கள் என்று, அரசு அதிகாரி பிரிதிவிராஜ் அவர்கள் சொல்லியுள்ளார்.\n5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம்\nசென்னை எருக்கஞ்சேரி, வியாசர��பாடியில், 40 ஆண்டுகளுக்கு மேலாக, ஏழை மக்களுக்கென தன் வாழ்வை அர்ப்பணித்திருந்த, 5 ரூபாய் டாக்டர் என மக்களால் அழைக்கப்பட்ட டாக்டர் திருவேங்கடம் வீரராகவன் அவர்கள், ஆகஸ்ட் 15 இச்சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். டாக்டர் கட்டணமாக 2 ரூபாய் வாங்கிய திருவேங்கடம் அவர்கள், இறுதியாக 5 ரூபாய் வாங்கினார். அதனால் அவரின் பெயரைவிட 5 ரூபாய் டாக்டர் என்று கூறினால்தான், அனைவருக்கும் தெரியும். 2017-ம் ஆண்டு சிறந்த மனிதர் என்ற விருது, அவருக்கு வழங்கப்பட்டது. புகழுக்கும் பெயருக்கும் ஆசைப்படாத டாக்டர் திருவேங்கடம், தன்னுடைய சேவையை மட்டும் கடைசிவரைத் தொடர்ந்தார். 5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம் அவர்கள், எளிமையாகவே வாழ்ந்து, மக்களின் மனதில் அழியாத இடம் பிடித்துள்ளார்.\nஅமெரிக்க ஐக்கிய நாட்டில் நிலவிய அடிமைமுறையை அழிக்க அரும்பாடுபட்ட ஆபிரகாம் லிங்கன் அவர்கள், (ஏப்ரல் 14, மாலை 1865) சுடப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அந்த வேளையில், அவரது மரணப்படுக்கைக்கு அருகில் நின்ற Edwin Stanton என்பவர், “இப்போது இவர் சகாப்தத்திற்கு உரியவராகிவிட்டார்” என்ற பிரபலமான ஒரு கூற்றை அறிவித்தார். Edwin Stanton அவர்கள், அமெரிக்க உள்நாட்டுப்போரின்போது, போர் குறித்த துறைக்குச் செயலராகப் பணியாற்றியவர். மேலும், ஆபிரகாம் லிங்கன் அவர்கள் இறந்து சில நாள்களுக்குப்பின், கார்ல் மார்க்ஸ் அவர்கள், பன்னாட்டு உழைப்பாளர் அமைப்பின் சார்பாக எழுதுகையில், “லிங்கன் அவர்கள், நல்ல மனிதர் என்பதோடு நின்றுவிடாமல், தலைச்சிறந்த மனிதராகவும், வெற்றி பெற்ற அரிய மனிதர்களில் ஒருவராகவும் விளங்குகிறார்” என்று பாராட்டியுள்ளார்.\nவெற்றி பெற்ற மனிதராக வலம்வருவதைவிட மக்களின் நன்மதிப்பை பெற்றவராக வாழ்ந்து மறைபவர்களே வரலாற்றில் தடம் பதிக்கின்றனர். இக்காலக்கட்டத்தில், கோவிட்-19 கொள்ளைநோய் ஊரடங்கைப் பயன்படுத்தி, நாடுகள் ஏழை எளிய மக்களை முடக்கும் திட்டங்களை அறிவித்து வருகின்றன. இந்திய நடுவண் அரசு அறிவித்துள்ள EIA எனப்படும் சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை, புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 போன்றவை, பெரும்பாலான மக்களைக் கொதிப்படைய வைத்துள்ளன. மக்களின் கொந்தளிப்பை அல்ல, நன்மதிப்பைப் பெறுவதே, எந்த ஓர் அமைப்பின் வெற்றிக்கு மகுடம் சூட்டும். எனவே, நாம் நல்ல மனிதர்களாக வாழ்வோம்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2018/106098/", "date_download": "2021-05-16T18:28:08Z", "digest": "sha1:3JAGEZ6NYXOUAY4AY2H2S4CGFBVU4HEM", "length": 11870, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி பேரணி - பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. - GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி பேரணி – பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி டெல்லியில் விசுவ இந்தி பரிஷத் பேரணி நடத்த இருப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள பேரணி மற்றும் மாநாட்டில் நாடுமுழுவதும் இருந்து 3 லட்சம் முதல் 5 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனினும் மாநாடு மற்றும் பேரணி நடைபெறும் ராம்லீலா மைதானம் 50 ஆயிரம் பேர் மட்டுமே கூடும் கொள்ளளவு கொண்டது என்பதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையினருடன் 25 முதல் 30 கம்பெனி எல்லை பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.\nராம்லீலா மைதானம் உள்ள மத்திய டெல்லி 11 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அங்கு உயர் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் பாதுகாப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ராம்லீலா மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 210-க்கும் மேற்பட்ட கண் காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன் பேரணி கடந்து வரும் டெல்லி கேட் மற்றும் ராஜ பாதை பகுதியிலும் கண்காணிப்பு கமராக்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsஅயோத்தி பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ராமர் கோவில் ரேணி வலியுறுத்தி விசுவ இந்தி பரிஷத்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டமை குறித்து உடனடியாக நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்\nஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட கௌசல்யா மறு திருமணம் :\nமேகேதாட்டு அணை அமைப்பதற்கு ஒத்துழைப்பு தருமாறு இருகரம் கூப்பி வேண்டிக்கொள்ளும் கர்நாடக அமைச்சர்\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம் March 18, 2021\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றிதீவிர வலதுசாரிகள் மூன்றாமிடம் March 18, 2021\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு March 18, 2021\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது March 18, 2021\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oneindiatamil.in/cinema/actor-sarathkumar-and-his-wife-radhika-have-been-sentenced-to-one-year-in-jail-in-a-cheque-fraud-case/", "date_download": "2021-05-16T17:43:40Z", "digest": "sha1:DUM37QF5TDKICE7J5BBCHYLKLB6IZZNZ", "length": 11521, "nlines": 172, "source_domain": "oneindiatamil.in", "title": "செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகாவுக்கு ஓராண்டு சிறை.. | Tamil Breaking News", "raw_content": "\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (IGCAR) வேலைவாய்ப்பு\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nசெக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகாவுக்கு ஓராண்டு சிறை..\nநடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகாவுக்கு செக் மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.\nசென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது. நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகாவுக்கு செக் மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.\nராடான் நிறுவனத்தின் பங்குதாரர் தொடங்கப்பட்ட வழக்கு கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கிற்கு தற்போது முடிவு வந்துள்ளது. சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவருக்கும் தல ஓராண்டுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nராடான் நிறுவனத்தின் பங்குதாரரிடம் பெற்ற 2 கோடி கடன் திருப்பி கொடுத்த செக் பவுன்ஸ் ஆனதால் வழக்கு தொடரப்பட்டது. 7 ஆண்டுகளாக நடந்த வழக்கில் சரத்குமார் மற்றும் ராதிகா சரிவர வழக்கிற்கு ஆஜராகாததால் இன்று சிறை தண்டனை உடன் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.\nPrevious article கட்சி கொடியுடன் வந்த அமைச்சர் – புகார் கொடுத்த அதிகாரி..\nNext article சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு வழங்கிய ஓராண்டு சிறை தண்டனை பிற்பகலில் நிறுத்தி வைப்பு.\nசரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு வழங்கிய ஓராண்டு சிறை தண்டனை பிற்பகலில் நிறுத்தி வைப்பு.\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nJunior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nதள்ளிப் போகும் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படம்\nஉதயநிதி ஸ்டாலின் படத்தில் பிக்பாஸ் ஆரி.\n11 நாட்களுக்கு பங்குச் சந்தை இயங்காது.. முதலீட்டாளர்கள் ஷாக்\nமாரடைப்பு ரிஸ்க்கை 50% மேல் குறைக்க வேண்டுமா\nகவர்ச்சியில் கலங்கடிக்கும் காந்தக் கண்ணழகி அனு இம்மானுவேல்…\nகட்சி கொடியுடன் வந்த அமைச்சர் – புகார் கொடுத்த அதிகாரி..\nசரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு வழங்கிய ஓராண்டு சிறை தண்டனை பிற்பகலில் நிறுத்தி வைப்பு.\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nJunior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nதேசிய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nஎரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (EESL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. மாத ஊதியம் ரூ. 3,00,000 /-\nஉலகிலேயே மகிழ்ச்சியான நாடு பின்லாந்து- இந்தியாவுக்கு 133-வது இடம்\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthu.thinnai.com/?p=5", "date_download": "2021-05-16T19:27:56Z", "digest": "sha1:7UDHXZG6MTULK4VO4Y6NR2XZDDYUCCMB", "length": 58120, "nlines": 179, "source_domain": "puthu.thinnai.com", "title": "அன்புள்ள ஆசிரியருக்கு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 9 மே 2021\nவணக்கம். எனக்கு உங்களைக் கண்டால் பொறாமையாக இருக்கிறது. ஆச்சரியமாகவும் இருக்கிறது. நானும், கடந��த ஒரு வருஷமாக, உங்கள் தமிழ் மாத இலக்கிய இதழைப் படித்து வருகிறேன். எந்த ஒரு செயலையும், உடனுக்குடன் பரிசீலித்து முடிவு கட்டுவது என்பது என் வழக்கத்துக்கு விரோதமானது. ‘கிவ் தெம் எ லாங் ரோப்’ என்பது எனக்கு மிகவும் பிடித்த வாசகம். எதற்காக இதையெல்லாம் கதைக்கிறான் என்று உங்களுக்குத் தோன்றலாம். பொறுங்கள், விஷயத்துக்கு வருகிறேன்.\nமுதலில் உங்கள் மீது பொறாமையாக இருக்கிறது என்றேன். ஆச்சரியமாகவும் கூட. இலக்கியப் பத்திரிகை என்றால் அது வெகு ஜனத்துக்கு விரோதம் என்பதுதானே நமக்கு வந்துள்ள பயிற்சி அப்படியானால் தரமுள்ள எழுத்தை மாத்திரம்தானே பிரித்து எடுத்து தேர்வு செய்ய வேண்டும், பிரசுரிக்க வேண்டும் அப்படியானால் தரமுள்ள எழுத்தை மாத்திரம்தானே பிரித்து எடுத்து தேர்வு செய்ய வேண்டும், பிரசுரிக்க வேண்டும் ஆனால் நான் பார்ப்பது எல்லாம் உங்கள் நண்பர்கள் (அதில் பாதிப் பேர் உங்கள் மாத இதழின் ஆசிரியர் குழு) ‘எழுதித் தள்ளும்’ எழுத்துக்களைத்தான். இவற்றை இலக்கியத் தரம் என்று சீரியஸ் ஆக நினைத்து நீங்கள் போடுவதை நினைத்துத்தான் ஆச்சரியமாக இருக்கிறது. ‘பெரிய பத்திரிகையாக’ உங்கள் பத்திரிகையை மாற்றும் உங்கள் தொலை நோக்குப் பார்வையை கண்டு பொறாமையாகவும் இருக்கிறது.\nபோனவாரம் அரியாங்குப்பம் ராஜாபாதரைப் பார்த்தேன்.உங்களின் சென்ற மாத இதழில் வெளியான அவரது ‘உணர்ச்சிகரமான’ கதையைப் பற்றிப் பேச்சு வந்தது.அந்தக் கதையின் நாயகன், தனது பால்ய கால நண்பனைப் பற்றியும், இருவரும் அரியாங்குப்பம் குப்பை மேடுகளில் புளியங்கொட்டைகளை பொறுக்கி பொழுதைக் கழித்தது மட்டுமல்லாமல், பொறுக்கிய கொட்டைகளை தினமும் எண்ணி, எண்ணி, கணக்கில் சிறந்த மாணவர்களாக விளங்கியது பற்றியும் சொல்வதைச் சிறப்பாக, உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தி எழுதப்பட்ட கதை. (இந்த, ‘சிறப்பாக’ ‘உணர்ச்சிகரமாக’ என்ற பிரயோகங்கள் எல்லாம் நீங்கள் கதை வெளியான பக்கங்களில் உபயோகித்தவை) பல வருஷங்கள் கழித்து அவர்கள் ஒருவரை ஒருவர் யாரென்று தெரிந்து கொள்ளாமலே ஒரு ஓட்டலில் சந்திக்கிறார்கள். காலம் இருவரையும் தோற்றத்தில் வெகுவாக மாற்றி விட்டிருந்த போதிலும், தனக்கு எதிராக உட்கார்ந்து சாப்பாடு வரவழைத்த மனிதர், சாப்பிடும் முன்பு ஒவ்வொரு பருக்கையையும் எண்ணிப் பார்த்து பிறகு வாயில் போட்டுக் கொள்வதைப் பார்த்து,கதாநாயகன் (மீண்டும்) உணர்ச்சி வசப்பட்டு ” நீங்க..நீங்க…நீ சோமுதானே) உணர்ச்சி வசப்பட்டு ” நீங்க..நீங்க…நீ சோமுதானே” என்று அடையாளம் கண்டு பிடித்து நண்பனைக் கட்டிப் பிடித்துக் கொள்ளும் கதை.\n“ராஜா, இது இங்கிலீஷ் , இந்தியில எல்லாம் சினிமாவா வந்திடுச்சே” என்று நான் கேட்டேன்.\nராஜாபாதர் ஒரு நமுட்டு சிரிப்புடன் “தமிள்ள வரலேல” என்றார்.\n“இல்லியே, தமிழ்ழகூட வந்திருச்சு போல இருக்கே” என்று நான் சொன்னேன்.\nநடந்து கொண்டிருந்த ராஜா நின்று விட்டார். “எப்ப\n“ஒரு நாப்பது வருஷம் இருக்கும்” என்றேன்.\nராஜாவின் முகத்தில் மறுபடியும் சிரிப்பு தோன்றிற்று.” அதானே, ஒரு தல முறை டயம் ஆயிடுச்சே. இப்பம் இருக்கற இளைய தலைமுறைக்கு இது புது கதைதானே”\nஅவருடைய லாஜிக் என்னை அயர வைத்தது. நீங்களும் என்ன பண்ணுவீர்கள் அயர்ந்துதான் இந்த இலக்கியச் செல்வத்தைத் தமிழ் இளைய சமுதாயத்துக்குத் தந்திருக்க வேண்டும் நீங்கள்.\nகதைகள் இப்படி என்றால் கட்டுரைகள் இன்னும் ஒரு படி மேலே. உங்களுக்கு என்று ஒரு ஐயா ரைட்டர் கிடைத்திருக்கிறார். இப்போது என் போன்ற வாசகர்களுக்கு அவருடைய ஒரிஜினல் பெயரே மறந்து விட்டது. எல்லாருக்கும் அவர் ஐயாதான். இது அவராகவே தன்னைக் கூப்பிட்டுக் கொண்ட பெயர் இல்லை என்று நான் நம்ப விரும்புகிறேன். உங்களுடைய பொங்கல் சிறப்பு மலரில் அவர் ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார். தமிழ் நாட்டில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்காக சாத்வீக முறையில் போராட்டம் நடத்தி வரும் ஒரு மாமனிதரைப் பற்றி எழுதி இருக்கிறார். கட்டாயமாக ஓவ்வொரு தமிழ்க் குழந்தையும் பள்ளி சென்று படித்தே ஆக வேண்டும், இதற்காக அரசு எல்லா விதமான வசதிகளையும் செய்து தர வேண்டும் என்கிற போராட்டம் இது. போராட்டம் நடத்தும் அறுபது வயது முதிர்ந்த சுதந்திரம் என்ற பெயருள்ள அந்த முதியவருக்கு இப் போராட்டத்தால் எந்த விதமான சுய நலனும், பயனும் இல்லை. ஆனால் ஐயா இந்த மனிதரையும், அவரது போராட்டத்தையும் தாக்கி எழுதி இருக்கிறார். ஐயா எழுப்பியிருக்கும் எதிர்ப்புக் குரல்தான் என்ன\n‘இந்தப் போராட்டத்தை சுதந்திரம் ஏன் அவருக்கு ஐந்து வயது ஆகும் போதே நடத்தவில்லை\n‘ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்ட போது இம்மாதிரி யோசிக்காத போது , நாமே நம்மை ஆளும்போது எதற்காக ���ப்படி யோசிக்க வேண்டும்\n‘ஆடோ ஷங்கர் சென்னையில் ஆட்டம் போட்ட போது சுதந்திரம் ஏன்தமிழ் நாட்டுத் தெருவில் போராட்டம் நடத்தவில்லை\n‘தமிழ் நாட்டுத் தெருவில் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பிச்சைக் காரர்கள், உண்ண உணவின்றி, உடுக்க உடை இன்றி தவித்துக் கொண்டிருக்கும் போது, அதைக் கொஞ்சமும் கண்டுக்காமல், ஐந்து வயசுக் குழந்தைகளுக்கு போராட்டம் நடத்துவது என்ன நியாயம்\n‘காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை சைபர்கள் போட்டு ஒரு நம்பர் எழுதினாலும், அதற்குள் அடங்காத ஒரு தொகையை எடுத்து வெற்றி வாகை சூடிய ஒரு தமிழனைப் பாராட்டாது இம்மாதிரி போராட்டங்களில் ஈடுபடும் ஒரு வயதான ஆசாமியை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.’\n‘கடைசியாக,கீழவெண்மணியில் ஹரிஜனங்கள் எரிக்கப் பட்ட போது, இந்திரா காந்தியின் மரணத்துக்குப் பிறகு தில்லியில் சீக்கியர்கள் சாகடிக்கப்பட்டபோது ,இந்திய பார்லிமென்ட் தாக்கப் பட்ட போது, அமெரிக்காவில் அல்கொய்டா உலக வர்த்தக கட்டிடங்களை அழித்து நிர்மூலமாக்கிய போது, மும்பையில் தீவிரவாதிகளால் மக்கள் கொல்லப்பட்ட போது, இந்த சுதந்திரம் எங்கே போனார் ஏன் அவர் இந்த அநீதிகளை எதிர்த்து போராட்டம் நடத்தவில்லை ஏன் அவர் இந்த அநீதிகளை எதிர்த்து போராட்டம் நடத்தவில்லை\nஐயாவின் இந்த ஆழ்ந்த, சிந்தனையைத் தூண்டும் உரத்த குரலை, மிகவும் வரவேற்று, உங்கள் பத்திரிகையில் மொத்தம் ஐந்து கடிதங்களைப் பார்த்தேன். அந்த ஐந்து பேரும் உங்கள் சந்தாதார்கள் என்று உங்கள் உதவி ஆசிரியர் காளமேகம் ஒரு நாள் என்னிடம் சொன்னார்.\nஉங்கள் பத்திரிகையில் வரும் கவிதைகளைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. எவ்வளவு கவிதைகள் , எவ்வளவு கிவிதைகள் ஒவ்வோரு இதழிலும், வரும் கவிதைகளில் பாதி, நீங்களும் உங்கள் மனைவியும் எழுதியவைதான். உங்கள் ஒன்பது வயது மகனும், ஏழு வயது மகளும் இன்னும் சில மாதங்களில் கவிதை எழுத ஆரம்பித்து விடுவார்கள் என்று காளமேகம் (உங்கள் உதவி ஆசிரியர்) கவலையுடன் சொன்னார். அவைகளும் உங்கள் இதழில் பிரசுரமானால் உங்கள் குடும்பம் இலக்கியக் குடும்பம் என்ற பெயரை அடைந்து விடும். அதனால் உங்கள் மாத இதழையும் குடும்பப் பத்திரிகை என்று மகிழ்ச்சியுடன் நீங்கள் அழைக்கலாம்.\nகவிதைகளைப் பற்றிப் பேசும் போது நீங்கள் பெண் கவிகளுக்கு கொடுக்கும் இ���த்தைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. அவர்கள் தங்களுடைய ,அதாவது பெண்களுடைய உடல் பற்றிய மயக்கம் இன்றி எழுதுவது, நீங்கள் கொடுக்கும் தைரியத்தினால்தான். பெண் கவியாளிகள் (போராளிகள் மாதிரி. இந்த புதிய வார்த்தையை நான் கண்டு பிடித்திருக்கிறேன்) உடல் உறுப்புக்களைப் பற்றி இருபத்தி நான்கு மணி நேரமும் சிந்தித்து வைத்திருப்பவர்கள் போல அவ்வளவு அன்யோன்யத்துடனும், சுதந்திரத்துடனும், உரிமையுடனும் எழுதுகிறார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். ஆண் கவிகள் இவ்வளவு வருஷங்களாக எழுதியும் இத்தகைய தேர்ச்சியைத் தம் கவிதைகளில் காண்பிக்கவில்லை. இதைப் பற்றி நீங்கள் ஒரு பட்டிமன்றம் நடத்தி ஐந்தாறு இதழ்களை நிரப்பலாம். பதினாறாம் நூற்றாண்டில் மிசிகாலோ மோபொலோ என்ற அண்டார்டிகா கவிஞர் குரங்குகள், பன்றிகள் , எருமைகள் அவரிடம் தெரிவித்த தங்கள் உடல் உறுப்புக்களைப் பற்றிய விவரங்களின் மேல் அவர் எழுதிய கவிதைகள்தாம் இன்றைய இயக்கத்திற்கு காரணம் என்று சமீபத்தில் தில்லியில் ஒரு கருத்தரங்கத்தில் தெரிவிக்கப் பட்டது இது உங்கள் கவனத்தை ஏற்கனவே வந்து அடைந்திருக்கலாம்.\nஉங்கள் மாத இதழின் நேர்காணல்களைப் பற்றிச் சொல்லாமல் விடுவது சாத்தியமில்லை. உங்கள் பத்திரிகையில் பேட்டி காண்பவர், மொத்த தமிழ் எழுத்து அரசர்களையும், அரசிகளையும், தன் குடும்பத்து உறவினர் போலப் பார்த்து பேட்டி காண்பது, தமிழுக்கே புதுசு. இதன் விளைவாக, இலக்கியத் தம்பி, இலக்கிய சித்தப்பா, இலக்கிய பெரியப்பா, இலக்கிய மாமா, இலக்கிய சின்னண்ணன் , இலக்கிய அத்தை , இலக்கிய அண்ணி, இலக்கிய மச்சினி, இலக்கிய சின்ன வீடு என்று ஒரே உறவினர் பட்டாளம் போங்கள். அப்புறம் உங்களுடைய இடது சாரி பிரமுகர்களின் பேட்டிகளிலும், மிக நுட்பமான சொல்லாடல்களும், கருத்தோவியங்களும் நிரம்பி வழிகின்றான. ஆழ்ந்த சிந்தனையை எதிரொலிக்கும் சமீபத்திய பேட்டியில் ஒரு இடம்:\nகேள்வி : ஸார், நீங்கள் இடதுசாரிக் கண்களால் பார்த்து, இடதுசாரிக் காதுகளால் கேட்டு, இடதுசாரி மூக்கால் மூச்சு விட்டு, இடதுசாரி வாயால் பேசி, இடதுசாரி கையால் எழுதி, இடதுசாரி கால்களால், நடந்து, ஓடி வாழ்ந்து காட்டியிருக்கிறீர்கள். உங்களை எல்லோரும் இலக்கிய …. (மேற்சொன்ன உறவுகளில் ஒன்றைப் போட்டுக் கொள்ளவும்) என்று பெருமிதத்துடன் ��ழைக்கிறார்கள். தமிழ் சினிமாவைப் பற்றி உங்கள் கருத்து என்ன.\nபதில்: உங்களுக்கே தெரியும், இலக்கியத்தில் எனக்கு எப்போதும் மண்வாசனையில் நாட்டம் என்று. சினிமாவிலும் எனக்கு அதே நெறி முறைதான். கிராமத்து சினிமாவில் எப்போதும் மண்வாசனை இருந்து கொண்டே இருக்கிறது. கோவணம் கட்டிக்கிட்டு ஒருத்தர் நடிச்சா அதுல எவ்வளவு மண் வாசனை தெரியுது\nஆகா, என்ன ஒரு தீவிர நோக்கு. என்னை மாதிரி பாமரனுக்கு அந்த சினிமாவில் கோவணம்தான் தெரிந்தது. இதே ரீதியில், சிகப்பு இண்டிகா காரில் ரதன் டாடா வந்து இறங்கினால், அவரை தோழர் என்று கட்டிப் பிடிக்கும் சாத்தியக் கூறுகள் நிறைய உள்ளன என்று இந்த நேர்காணல் மூலம் தெரிந்து கொண்டேன்.\nகடைசியாக உங்கள் இதழில் வரும் புத்தக விமர்சனங்கள் பற்றி சொல்ல விட்டால் அது முறை அல்ல. சாதாரணமாக நம் ஊரில் ‘விமர்சனம் என்றால் விமர்சனம்தான்’ என்று கூறும் ஆளைப், போட்டுப் பார்த்து விடுவார்கள். இதை நானே கண் கூடாகப் பார்த்திருக்கிறேன். நீங்கள் பெரிய ஆட்களை (அதாவது நீங்கள் பெரிய ஆட்கள் என்று நினைப்பவர்களை)விட்டு புத்தகத்தை விமரிசனம் செய்யச் சொல்கிறீர்கள். இது ஒன்றும் தப்பான விஷயமில்லை. ஆனால் அந்த விமரிசனம் எப்படி இருக்கிறது. ஆண்டிப்பட்டியிலிருந்து கவிதை எழுதி, பிரம்மப் பிரயத்தனம் செய்து அதைப் புத்தகமாகக் கொண்டு வருகிறான். அக் கவிதைகளில் உங்கள் விமர்சகர், சிக்மண்ட் பிராய்டை, கார்ல் ஜங்கை,ஆல்பிரெட் அட்லரை தேடுகிறார். அதற்கு அப்புறம், கீட்சைக் கூப்பிடுகிறார். எமிலி டிக்கின்சன் நாலு பாராவை அடைத்துக் கொள்கிறாள்.அப்புறம் லோகல் கவிஞர், கலைஞர்கள் வேறு இந்த விமரிசகரிடமிருந்து மாலை போட்டுக் கொள்ள வேண்டும். இந்த ரகளையில், கவிதை எழுதிய கவியை யாரும் ஞாபகம் வைத்துக் கொள்கிற மாதிரி தெரியவில்லை. விமார்சனத்தைப் படித்த களைப்பில் நமக்கு விமரிசகரிடம் கேட்கத் தோன்றும் கேள்வி: ‘ஆயிற்று, இவ்வளவு பெரிய மகா ஜனங்களும் சொன்னது இருக்கட்டும் , உன்னோட விமரிசனம் என்ன ஐயா ஆண்டிப்பட்டியிலிருந்து கவிதை எழுதி, பிரம்மப் பிரயத்தனம் செய்து அதைப் புத்தகமாகக் கொண்டு வருகிறான். அக் கவிதைகளில் உங்கள் விமர்சகர், சிக்மண்ட் பிராய்டை, கார்ல் ஜங்கை,ஆல்பிரெட் அட்லரை தேடுகிறார். அதற்கு அப்புறம், கீட்சைக் கூப்பிடுகிறார். எமிலி ��ிக்கின்சன் நாலு பாராவை அடைத்துக் கொள்கிறாள்.அப்புறம் லோகல் கவிஞர், கலைஞர்கள் வேறு இந்த விமரிசகரிடமிருந்து மாலை போட்டுக் கொள்ள வேண்டும். இந்த ரகளையில், கவிதை எழுதிய கவியை யாரும் ஞாபகம் வைத்துக் கொள்கிற மாதிரி தெரியவில்லை. விமார்சனத்தைப் படித்த களைப்பில் நமக்கு விமரிசகரிடம் கேட்கத் தோன்றும் கேள்வி: ‘ஆயிற்று, இவ்வளவு பெரிய மகா ஜனங்களும் சொன்னது இருக்கட்டும் , உன்னோட விமரிசனம் என்ன ஐயா அல்லது அம்மா\nஉங்கள் பத்திரிகை மேலும் நன்றாக வர வேண்டும் என்று ஆதங்கப் படுபவர்களில் நானும் ஒருவன். அதனால் வெளிப்படையாக இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதியிருக்கிறேன். இக் கடிதத்தை உங்களால் உங்கள் பத்திரிகையில் பிரசுரிக்க முடியாது என்பதை நான் அறிவேன்.\nகடிதத்தைப் படித்து முடித்த ஆசிரியர் , அதைக் கையில் வைத்துக் கொண்டு ஒரு நிமிஷம் யோசித்தார். ‘நல்லாத்தான் எளுதறான். ஆனா என்ன, ஒரே வெசவு. இந்த திறமைய ஒரு கதையோ, நாவலோ எளுத உபயோகிச்சான்னா, எவ்வளவு நல்லா இருக்கும்” என்று நொந்து கொண்டார். “சத்தியமூர்த்திக்கும் இப்ப அறுபது அறுபத்தஞ்சு வயசு இருக்காது” என்று நொந்து கொண்டார். “சத்தியமூர்த்திக்கும் இப்ப அறுபது அறுபத்தஞ்சு வயசு இருக்காது” என்று தன்னையே கேட்டுக் கொண்டார்.\nபிறகு அவருக்கு அருகாமையில் இருக்கும் பீரோவைத் திறந்து அங்கிருந்த இரண்டு கோப்புக்களை கையில் எடுத்தார். மஞ்சள் வண்ணத்திலிருந்த கோப்பில் ‘காலஞ் சென்றவர்கள்’ என்று தலைப்பிட்டிருந்தது. பிரித்துப் பார்த்தார். சமீபத்தில் காலமான எழுத்தாளர்களைப் பற்றிய பத்திரிகை துண்டுகள், புகைப்படங்கள் ஆகியவை அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. மற்றொரு கோப்பு சிவப்பு வண்ணத்தில் ‘முது பெரும் படைப்பாளிகள்’ என்று தலைப்பைத் தாங்கி இருந்தது. ஆசிரியர் அதைப் பிரித்துப் பார்த்தார். இன்னும் உயிரோடு இருக்கின்ற வயதான எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்களுடனும், புகைப்படங்களுடனும் அந்தக் கோப்பு நிறைய தாள்களை அடக்கிக் கொண்டிருந்தது. கையில் இருந்த கடிதத்தை மீண்டும் ஒரு முறை ஆசிரியர் பார்த்தார். ‘வேணுங்கிற சமயத்தில எடிட் பண்ணி போட்டுக்கலாம். சுவாரஸ்யமா இருக்கறபடி பாத்துக்கணும், அவ்வளவுதான்.’ என்று தனக்குள் பேசியபடி அந்தக் கடிதத்தை சிவப்புக் கோப்புக்குள் போட்���ு\nஇரண்டி கோப்புக்களையும் பீரோவினுள் வைத்தார்.\nSeries Navigation நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 11\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 11\nமூப்பனார் இல்லாத தமிழக காங்கிரஸ்\nபிரபாகரனின் தாயாரது இறுதிப் பயணம்\nவாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்\nஇந்த வாரம் அப்படி. ஒசாமா கொலை, ஜெயா மம்தா வெற்றி, பாஜக நிலை\nபாதல் சர்க்கார் – நாடகத்தின் மறு வரையறை\nஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் உலை விபத்துக்குப் பிறகு மீண்டும் துவங்கியது (1995 – 2010)\nஒரு பூவும் சில பூக்களும்\n“யூ ஆர் அப்பாயிண்டட் ” – புத்தக விமர்சனம்\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 10\nரியாத்தில் கோடை விழா – 2011\nவெ.சா. வின் விஜய பாஸ்கரன் நினைவுகள்: தவிர்க்கப்பட்ட தகவல்\nவெயில்கால மழையின் ஸ்பரிசத்தில்- ஆம்பூர் விமர்சன கூட்டம் குறித்து\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36\nl3farmerstamilnadu.com என்ற விவசாயம் சார்பான ஒரு இணைய தளம்\nஈழம் கவிதைகள் (மே 18)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)\nஇவர்களது எழுத்துமுறை – 38. மீ.ப.சோமசுந்தரம்\nசெம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி\nவானம் – மனிதம் (திரைப்பட விமர்சனம்)\nகவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது\nகனவு “ காலாண்டிதழ் : 25 ம் ஆண்டை நோக்கி… 2012: ” கனவி” ன் 25 ஆம் ஆண்டு\n’நாளை நமதே’ அமீரகத் தமிழ் மன்றம் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் \nமுன்னணியின் பின்னணிகள் – 22 சாமர்செட் மாம்\nPrevious:’நாளை நமதே’ அமீரகத் தமிழ் மன்றம் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி\nNext: நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 11\nதமிழில் நடத்தப்படும் மாத இலக்கிய இதழ்களின் லட்சணத்தைக் கிண்டலும் கேலியுமாக வெளிப்படுத்தியிருக்கும் விதம் மிகவும் அருமை. மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது. சிந்துஜாவுக்குப் பாராட்டு.\nவணக்கம் திரு.சிந்துஜா. உங்களுடைய இந்த கட்டுரையை படித்தோம். மிகவும் பிரமாதம். மிக்க நன்றி. அதோடு, உங்களுடைய இந்த ப��்கத்தை செய்தி பரிமாற்றுதளுக்காகவும்\n( தமிழ் Messenger )பயன்படுத்திக்கொள்கிறோம். அன்பு வாசகர்……………………………………….\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 11\nமூப்பனார் இல்லாத தமிழக காங்கிரஸ்\nபிரபாகரனின் தாயாரது இறுதிப் பயணம்\nவாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்\nஇந்த வாரம் அப்படி. ஒசாமா கொலை, ஜெயா மம்தா வெற்றி, பாஜக நிலை\nபாதல் சர்க்கார் – நாடகத்தின் மறு வரையறை\nஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் உலை விபத்துக்குப் பிறகு மீண்டும் துவங்கியது (1995 – 2010)\nஒரு பூவும் சில பூக்களும்\n“யூ ஆர் அப்பாயிண்டட் ” – புத்தக விமர்சனம்\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 10\nரியாத்தில் கோடை விழா – 2011\nவெ.சா. வின் விஜய பாஸ்கரன் நினைவுகள்: தவிர்க்கப்பட்ட தகவல்\nவெயில்கால மழையின் ஸ்பரிசத்தில்- ஆம்பூர் விமர்சன கூட்டம் குறித்து\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36\nl3farmerstamilnadu.com என்ற விவசாயம் சார்பான ஒரு இணைய தளம்\nஈழம் கவிதைகள் (மே 18)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)\nஇவர்களது எழுத்துமுறை – 38. மீ.ப.சோமசுந்தரம்\nசெம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி\nவானம் – மனிதம் (திரைப்பட விமர்சனம்)\nகவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது\nகனவு “ காலாண்டிதழ் : 25 ம் ஆண்டை நோக்கி… 2012: ” கனவி” ன் 25 ஆம் ஆண்டு\n’நாளை நமதே’ அமீரகத் தமிழ் மன்றம் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் \nமுன்னணியின் பின்னணிகள் – 22 சாமர்செட் மாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.tamilanjobs.com/have-a-corona-test-if-you-have-these-symptoms/", "date_download": "2021-05-16T18:49:29Z", "digest": "sha1:VV34JZVPDGALFM7B4WALVZZ3JLYHGFRJ", "length": 2000, "nlines": 19, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "இந்த அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை செ���்ய வேண்டும்!", "raw_content": "\nஇந்த அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்\nஇந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையாக கடுமையாக தாக்கி வருகிறது. இந்த இரண்டாது அலையை வெற்றி கொள்ள நாடு தொடர்ந்து போராடி வருகிறது.\nஅதனால் கொரோனா வருவதற்கு முன்பே நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும். கிழ்காணும் அறிகுறிகள் இருப்பின் உடனே கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nபோன்ற அறிகுறி இருந்தால் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும்.\nமேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://truetamilans.wordpress.com/2009/10/06/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-05-16T17:42:23Z", "digest": "sha1:VXD5AAWMDA7MP2OREQDQ6BIIFVKMGQB2", "length": 24479, "nlines": 67, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "டிவி சேனல்களுக்கு ஆப்பு..! – சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தடா உத்தரவு..!!! | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\nநடிகர்-நடிகைகள் Vs. பத்திரிகையாளர்கள் – அமர்க்களமான சண்டைக் காட்சிகள்..\n – சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தடா உத்தரவு..\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nஎப்படி எங்களது பெயரை ‘அந்த’ லிஸ்ட்டில் சொல்லலாம் என்று நடிகைகள் பலரும் கொதித்துப் போய் புவனேஸ்வரியை கரித்துக் கொண்டிருக்க.. திரையுலகம் இதன் பிரச்சினையால் தகதகவென புகைந்தபடியேதான் உள்ளது.\nஇதற்கிடையில் வேறொரு பொருமல் வேறொரு இடத்தில் அமுங்கிக் கிடக்கிறது. பொருமிக் கொண்டிருப்பது சில தனியார் தொலைக்காட்சிகள்தான்.\nதமிழ்நாட்டில் பெரிய கையாக இருக்கும் சன், கலைஞர், ஜெயா, ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளைத் தவிர மற்ற சேனல்களை முற்றிலுமாக ஒழித்துக் கட்டும் முயற்சியில் முன்னணியில் உள்ள இரண்டு சேனல்கள் கண்ணும், கருத்துமாக இறங்கியிருப்பதாக மற்ற சேனல்கள் வட்டாரத்தில் கோபத்துடன் முணுமுணுக்கப்பட்டு வருகிறது.\nகடந்த 1-ம் தேதி சென்னையில் நடந்த தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு முடிவை மேற்கோள்காட்டித்தான் பல சேனல்காரர்கள் கண்ணைக் கசக்குகிறார்கள்.\n“ஒவ்வொரு டிவி சேனலும் ஆண்டுக்கு நேரடி தமிழ்ப் படங்களில் 10 முதல் 15 படங்களாவது வாங்க வேண்டும். அப்படி வாங்காத சேனல்களுக்கு வரும் பொங்கல் முதல் எந்தவித ஒத்துழைப்பும் வழங்குவதில்லை”\n– இது அந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று.\nஇப்போதே சன் தரப்பிற்கும், கலைஞர் தரப்பிற்கும் இடையில் படங்களை வாங்குவதில் போட்டோபோட்டி. இவர்கள் போட்டியிடுவது முதல் தரமான திரைப்படங்களைத்தான்.. பெரிய பேனர்கள், பெரிய நடிகர்கள் என்ற தரத்துடன் கூடிய திரைப்படங்களை இந்த சேனல்கள் இரண்டுமே வாங்கிவிடுகின்றன.\nஇதற்கு அடுத்த நிலையில், ஏதாவது ஒரு பிரிவில் முன்னணி வகிக்கும் நடிக, நடிகையரை கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படங்களை ஜெயாவும், ஜீ தமிழ்த் தொலைக்காட்சியும் வாங்கி வருகின்றன.\nஒரு வருடத்திற்கு 85 திரைப்படங்கள் வெளியானால் அதில் மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு திரைப்படங்களே ஹிட்டாகின்றன. அவற்றை சன்னும், கலைஞரும் சுருட்டிக் கொள்கின்றன. மிச்சம் இருப்பவற்றில் 8 அல்லது 9 ஆகியவை விளம்பர நிறுவனங்களிடம் பெயர் சொல்லவாவது உதவும் என்பதால் அவற்றை ஜெயாவும், ஜீ தமிழும் வாங்கிக் கொள்கின்றன.\nமிச்சமிருக்கும் கிட்டத்தட்ட 60 திரைப்படங்களில், அனைத்தையுமே பெரிய சேனல்கள் வாங்குவதில்லை. காரணம், தங்களது சேனலில் வெளியிடவும் ஒரு குறிப்பிட்டத் தகுதி வேண்டும் என்று அவைகள் நினைப்பதுதான்.\nஉதாரணத்திற்கு சன் தொலைக்காட்சி ‘நாடோடிகள்’ திரைப்படத்தை ஒளிபரப்பும்போது, கலைஞர் தொலைக்காட்சி ‘சிவகிரி’ திரைப்படத்தை திரையிட்டால் சேனல் என்னவாகும்.. இது போன்ற போட்டா போட்டியை மனதில் கொண்டு அவைகள் வியாபாரம் செய்ய முடிந்தவைகளை மட்டுமே அள்ளிக் கொண்டு போகின்றன.\nவியாபாரத்தை அள்ள முடியாத சில நோஞ்சான் படங்கள் ஒரு லட்சம், 2 லட்சம் என்றுகூட விற்க முடியாத சூழலில் மாட்டிக் கொள்கின்றன. இவர்கள்தான் சிறு தயாரிப்பாளர்கள். ஒரு பெரிய நோட்டில் படம் எடுத்தவர்கள் இந்தத் தயாரிப்பாளர்கள்.\nதயாரிப்பாளர்கள் சங்கத்தில் இவர்களது எண்ணிக்கைதான் அதிகம். பெரிய அளவுக்கு காசை இறக்குபவர்கள், படத்தின் டிவி ரைட���ஸிலும் காசை அள்ளிக் கொள்ள.. தங்களது படத்தினை 1 லட்சத்திற்குக்கூட விற்க முடியாமல் தவிக்கும் தயாரிப்பாளர்களும் இருக்கின்றனர்.\nஇவர்களது இயலாமையை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் சில சேனல்கள், அடிமாட்டு விலைக்கு சில திரைப்படங்களை வாங்கி வைத்துக் கொண்டு நேரம் கிடைக்கும்போது சப்தமில்லாமல் வெளியிட்டுக் கொள்கின்றன. இப்படிகூட விற்க முடியாத திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள்தான் கண்ணைக் கசக்கிக் கொண்டிருக்கின்றனர்.\nஅவர்களுக்கு உதவும் பொருட்டு தயாரிப்பாளர் சங்கம் தங்களது உறுப்பினர்களின் விற்க முடியாத திரைப்படங்களை பெரிய சேனல்களிடம் சொல்லி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுகளை செய்துள்ளது.\nகருவாடுக்கு இருக்கும் மவுசு, எருமை சாணத்துக்கு கிடையாதே.. அவைகள் எங்களுக்கு வேண்டாம் என்று பெரிய சேனல்கள் சொல்லிவிட்டதால் வேறு சிறிய சேனல்களுக்கு தங்களது திரைப்படங்களைத் தர வேண்டிய கட்டாயம் இந்தத் தயாரிப்பாளர்களுக்கு..\nசிறிய சேனல்களான ராஜ், வசந்த், மெகா, விண், இமயம் ஆகிய சேனல்கள் ‘ஒரு முறை மட்டுமே படத்தைத் திரையிட்டுக் கொள்கிறோம்’ என்று ஒரு வர்த்தக உடன்பாட்டை செய்து அதற்கு வெறும் பத்தாயிரம், பதினைந்தாயிரம் என்று அடிமாட்டு விலைக்கு பேரம் பேசி வாங்கியிருக்கிறார்கள்.\nஇதையெல்லாம் பார்த்து மனம் வெதும்பிப் போயிருக்கும் அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும்பொருட்டுதான் இந்த புதிய விதிமுறையை தயாரிப்பாளர் சங்கம் கொண்டு வந்திருக்கிறது என்று சொன்னாலும் பெரிய இரண்டு சேனல்களின் மறைமுக ஆதரவும் இத்திட்டத்திற்கு உண்டு என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் வட்டாரம்.\nசிறிய சேனல் ஒன்று, குறைந்தபட்சம் 10 திரைப்படங்களையாவது வாங்கியே ஆக வேண்டுமெனில் ஆண்டுக்கு 15 முதல் 20 லட்சம் ரூபாயையாவது இதற்குச் செலவழித்தாக வேண்டும்.\n‘விண் டிவி’யில் இப்போது விளம்பரக் கட்டணம் 100 ரூபாய்க்கெல்லாம் கிடைக்கிறது.. ‘வசந்த் டிவி’யில் 1000 ரூபாய், ‘மெகா டிவி’யில் 500 ரூபாய், ‘ராஜ் டிவி’யில் 300 ரூபாய் என்று எதை எடுத்தாலும் நூறு ரூபாய் கணக்கில் விளம்பரங்கள் வாங்கப்படுகின்றன. இவர்களும் ஆண்டுக்கு இவ்வளவு பெரிய தொகையை போட்டு புரட்ட வேண்டுமெனில் சத்தியமாக முடியாது.\nஏனெனில் புதிய திரைப்படமாகவே இருந்தாலும் இவர்களுக்க��� வருகின்ற விளம்பரம் என்னவோ கத்திரிக்காய் வியாபாரம் மாதிரிதான்.. வாராவாரம் இப்படி நஷ்டக்கணக்கில் புதிய திரைப்படங்களை ஒளிபரப்புவது இந்த சேனல்களால் முடிகிற காரியமா என்பது தெரியவில்லை.\nஇப்போதே ‘விண் டிவி’யும், ‘தமிழன் டிவி’யும், தமிழ்த் திரைப்படங்களை ஒளிபரப்புவதில் மிகுந்த சுணக்கம் காட்டுகின்றன. தயாரிப்பாளர்கூட பார்த்திராத திரைப்படங்களைக்கூட வாங்கி ஓட்டி வருகின்றன. ஆனால் சினிமா கிளிப்பிங்ஸ்குகளை மட்டுமே நாள் முழுக்க திருப்பித் திருப்பிக் காட்டி வருகின்றன.\nமக்கள் டிவியில் தமிழ்த் திரைப்படங்கள் அறவே கிடையாது. அவர்கள் ரஷ்ய திரைப்படங்களை மட்டுமே ஒளிபரப்பி வருகிறார்கள். அதோடு கூடவே திரைப்படங்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் அவற்றில் இல்லை என்பதால் அவர்கள் லிஸ்ட்டிலேயே இல்லை.\nஇதில் ‘விஜய் டிவி’, சுப்பிரமணியசுவாமி மாதிரி.. நடுவாந்திர நிலைமை. தன்னிடமிருக்கும் திரைப்படங்களையே திருப்பித் திருப்பிப் போட்டு மக்களை இம்சித்து வருகிறது. ‘கோழி கூவுது’ திரைப்படம் இதுவரையில் 100 முறையாவது இந்த டிவியிலேயே ஒளிபரப்பாகியிருக்கும். விஜய் டிவி புதிய திரைப்படங்களை வாங்குவதற்கு விருப்பமில்லாமல் ‘ஒன் டைம் டெலிகாஸ்ட்’ என்கிற ரீதியில்தான் திரைப்படங்களை வாங்குவதற்கு முன் வருகிறது. ஸோ இதற்கும் ஆப்புதான்..\nஇப்போதைக்கு பெரிய சேனல்களுக்கும் விளம்பரக் கட்டணங்கள் குறைந்து கொண்டேதான் போகின்றன என்கிறார்கள். பல்வேறு சேனல்கள் வந்துவிட்டதால் டி.ஆர்.பி. ரேட்டிங்கும் முன்பு போல் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் வராமல் போகின்றன என்கிறார்கள்.\nஇந்த நிலைமையில், இந்தக் கட்டுப்பாட்டுக்கு ஒத்து வராத சேனல்களுக்கு சினிமா டிரெய்லர்கள், கிளிப்பிங்ஸ், பாடல் காட்சிகள் வழங்கப்படுவது, பட பூஜை மற்றும் பாடல் வெளியீட்டு விழாவுக்கான அனுமதி ரத்து என்று ‘தடா’, ‘பொடா’ சட்டப் பிரிவுகளையெல்லாம் மிஞ்சி போடப்பட்டிருக்கும் இந்தத் தடை உத்தரவால் பணத்தை இறக்க வேண்டிய நிலைமைக்கு சேனல்களைத் தள்ளியிருக்கிறது தயாரிப்பாளர்கள் கவுன்சில்.\nஇந்த சேனல்கள் அனைத்துமே திரைப்படங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளை வைத்தத்தான் கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றன. புதிய பாடல்களும், கிளிப்பிங்ஸ்களும் கிடைக்கவில்லையெனில் ஊத்���ி மூட வேண்டியதுதான்.. இதைத்தான் பெரிய சேனல்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகச் சொல்கிறார்கள்.\nஇதில் இவர்கள் தேறுவார்களா இல்லையென்றால் மூடுவிழா நடத்துவார்களா என்பது தயாரிப்பாளர்கள் கவுன்சில் பொங்கலுக்குப் பின்பு நடந்து கொள்ளப்போகும் விதத்தை பொறுத்ததுதான் அமையும்..\nஇப்படியொரு நிலைமை வந்தால் பல நடுவாந்திர திரைப்படங்களுக்கான விளம்பரங்கள் தம்மிடம்தான் வரும். அப்போது அவற்றை வளைத்துப் பிடிப்பது சுலபம் என்று பெரிய சேனல்களின் எண்ணம். இந்த எண்ணத்திற்கு உரம் போட்டு, பயிர் வளர்த்தவர்கள் தற்போதைய தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள்.\nஇவர்களுக்கு ஒரு எண்ணம்.. அடுத்தத் தேர்தலிலும் தாங்கள் சுலபமாக ஜெயித்துவிட வேண்டும் என்று. அதற்காக சங்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் இருக்கும் சாதாரண சிறிய தயாரிப்பாளர்களுக்கு உதவுவதாகச் சொல்லி இப்படியொரு இக்கட்டை உருவாக்கியிருப்பதாக பத்திரிகையாளர்கள் கருதுகிறார்கள்.\nஅதோடு கூடவே “100 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கான சிடி, டிவிடி உரிமையை படம் வெளியான 100வது நாளிலும், 100 தியேட்டர்களுக்குக் குறைவான தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் திரைப்படங்களின் சிடி, டிவிடி உரிமையை படம் வெளியான 50-வது நாளிலும் விற்கலாமா” என்பது குறித்தும் தயாரிப்பாளர் கவுன்சில் யோசித்து வருகிறதாம்.\nஇது பற்றி வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்களிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.\nஇப்படியொன்றை கொண்டு வந்தால் வசூல் சுத்தமாக குறையும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஒரு மூணு மாசம் பொறுத்துக்க.. மெதுவாக பார்த்துக்கலாம் என்று பலரும் தியேட்டர்களை புறக்கணிக்கப் போவது நிச்சயம்.\nஇதேபோல் ஒரு மூணு மாசம் பொறுத்துக்குங்க.. எத்தனை சேனல்கள் தமிழ்நாட்டுல நிரந்தரமாக இருக்கும்ன்றதை சொல்லிரலாம்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/06/Madya-pradesh-Farmers-kill-update.html", "date_download": "2021-05-16T19:17:32Z", "digest": "sha1:L7K5BPC35XSSXU4GCRDAFRLIUZEVEL7I", "length": 11436, "nlines": 98, "source_domain": "www.ilaingarindia.com", "title": "விவசாய��கள் போராட்டத்தைக் கலைக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 விவசாயிகள் பலி. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / இந்தியா / விவசாயிகள் போராட்டத்தைக் கலைக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 விவசாயிகள் பலி.\nவிவசாயிகள் போராட்டத்தைக் கலைக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 விவசாயிகள் பலி.\nமத்தியப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.வெங்காயம், பருப்பு உள்ளிட்ட விளை பொருட்களுக்கான கொள்முதல் விலையை அதிகரித்து வழங்க வலியுறுத்தி கடந்த சில நாட்களாக அம்மாநிலத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று மாண்ட்சாரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் வற்புறுத்தினர். விவசாயிகள் கலைந்து செல்லாததால் அவர்களை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரண்டு விவசாயிகள் குண்டடி பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துடன், 4 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. துப்பாக்கிச்சூடு காரணமாக போராட்டம் தீவிரமடையும் சூழல் நிலவுவதால் உஜ்ஜயின், ரட்லம் உள்ளிட்ட பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதுடன் பதற்றம் நிறைந்த இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே துப்பாக்கிச் சூட்டை நடத்தியது காவல்துறை அல்ல என்று கூறியுள்ள அம்மாநில அரசு, இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று தெரிவித்துள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://discoverarchives.library.utoronto.ca/index.php/informationobject/browse?sf_culture=ta&genres=96067&sortDir=asc&sort=relevance&view=card&%3Bamp%3Brepos=389&%3Bamp%3Bsort=lastUpdated&%3Bsort=lastUpdated&topLod=0", "date_download": "2021-05-16T19:30:31Z", "digest": "sha1:3E7LCAP7X7MCNSIYJIUMNNQIVTMOECAB", "length": 16557, "nlines": 299, "source_domain": "discoverarchives.library.utoronto.ca", "title": "Discover Archives", "raw_content": "\nMaps, 24 முடிவுகள் 24\nAudio, 19 முடிவுகள் 19\nஉருப்படி, 2818 முடிவுகள் 2818\nசேர்வு, 78 முடிவுகள் 78\nFonds, 59 முடிவுகள் 59\nText, 1 முடிவுகள் 1\nமுடிவுகளை [இதன்] உடன் கண்டுபிடி:\nமற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்\nபுது கட்டளை விதியை இணை\nமுடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:\nஉதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது\nஉயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்\nதிகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக\n1078 results with digital objects முடிவுகளை எண்ணிமப் பொருட்களுடன் காண்பி\nமுடிவுகள் 1 இலிருந்து 50 இன் 3604 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"}
+{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/mallika-sheravad-with-kamala-harris-photo-goes-viral-in-internet-tamilfont-news-273618", "date_download": "2021-05-16T18:53:34Z", "digest": "sha1:37OTXLXFGV2BMDT4WIJWBJPESD674ENL", "length": 12947, "nlines": 137, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Mallika Sheravad with Kamala harris photo goes viral in internet - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » கமலா ஹாரீஸ் உடன் கமல் பட நடிகை: வைரலாகும் புகைப்படம்\nகமலா ஹாரீஸ் உடன் கமல் பட நடிகை: வைரலாகும் புகைப்படம்\nஅமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அவர்களுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் உள்பட பல இந்திய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது பிரபல நடிகை ஒருவர் கமலா ஹாரீஸ் அவர்களுடன் 10 வருடங்களுக்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது\nகமல்ஹாசன் நடித்த ’தசாவதாரம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத். இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு கமலா ஹாரிஸ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அப்போது கமலா ஹாரீஸ் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது\nகமலா ஹாரிஸ் அவர்களை சந்தித்தபோது தனக்கு அவர் ஒரு உத்வேகமாக இருந்தார் என்றும் மல்லிகா ஷெராவத் அதில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு பத்து வருடங்களுக்கு பின் தற்போது கமலா ஹாரீஸ் துணை அதிபராக தேர்வாகிய நிலையில் திடீரென வைரலாகி வருகிறது\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த குறிப்பாக தமிழகத்தின் மன்னார்குடியில் பகுதியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டிருப்பதை அடுத்து அவரது சொந்த ஊரை சேர்ந்தவர்கள் கடந்த இரண்டு நாட்களாக திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஜாதி வெறி கொண்ட கொடூரர்கள்... முதியவர்களை காலில் விழ வைத்த சோகம்...\n'என்னங்க இப்படி இறங்கிட்டிங்க: நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி\nகொரோனா நிவாரண நிதியாக சென்னை சில்க்ஸ் கொடுத்த மிகப்பெரிய தொகை\nஅது கங்கை அல்ல, நைஜீரியா நதி: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத்\nஎல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு, நான் மட்டும் சோட்டாபீம் பார்த்துகிட்டு இருக்கேன்: புலம்பும் பிக்பாஸ் ரன்னர்\nபோய்வா சகோதரா, அழுகையுடன் வழியனுப்பி வைக்கிறேன்: சிம்பு உருக்கமான கடிதம்\nபழச திரும்பி பார்க்கவே கூடாது: ரசிகரின் கேள்விக்கு வேற லெவல் பதிலளித்த டிடி\n'என்னங்க இப்படி இறங்கிட்டிங்க: நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி\nதமிழ் நடிகையின் தந்தை காலமானார்: திரையுலகினர் இரங்கல்\nதமிழகத்துக்குள்தான் விழுப்புரம் ஒட்டனேந்தல் இருக்கிறதா\nபிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த கொரோனா: 6 போட்டியாளர்களுக்கு பாசிட்டிவ் என தகவல்\nஅது கங்கை அல்ல, நைஜீரியா நதி: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத்\nஎல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு, நான் மட்டும் சோட்டாபீம் பார்த்துகிட்டு இருக்கேன்: புலம்பும் பிக்பாஸ் ரன்னர்\nகொரோனா நிவாரண நிதியாக சென்னை சில்க்ஸ் கொடுத்த மிகப்பெரிய தொகை\nசந்தானம் கொடுத்த லவ் லெட்டர்: 'மாஸ்டர்' நடிகை வெளியிட்ட புகைப்படம் வைரல்\nபோய்வா சகோதரா, அழுகையுடன் வழியனுப்பி வைக்கிறேன்: சிம்பு உருக்கமான கடிதம்\nமுதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதி கொடுத்த ஜெயம் ரவி குடும்பத்தினர்\nகொரோனா நிதி கொடுத்த வெற்றிமாறன், சிவகார்த்திகேயன்: எவ்வளவு தெரியுமா\nபட்டுப்பாவாடை தாவணியில் வேற லெவலில் பிக்பாஸ் ஷிவானி: குவியும் லைக்ஸ்கள்\n தனுஷ் பட இயக்குனரிடம் 'மாஸ்டர்' நடிகர் கேட்ட கேள்வி\nதமிழ் திரையுலகம் இழந்த மற்றொரு நகைச்சுவை நடிகர்\nஇன்னும் அப்படியே மனசுல பசுமையான நினைவுகளா இருக்கு: பவுன்ராஜ் மறைவு குறித்து சூரி\nஇரண்டு உயிர்களை இழந்துள்ளேன், ஜிஎஸ்டி கட்டமாட்டேன்: தமிழ் நடிகை ஆவேசம்\nஅரசு அறிவிக்கும் வரை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு\nஉனக்காக நான் மீண்டு வருவேன் நண்பா: வசந்தபாலன் எழுதிய உருக்கமான பதிவு யாருக்காக\nஜாதி வெறி கொண்ட கொடூரர்கள்... முதியவர்களை காலில் விழ வைத்த சோகம்...\nகருப்பு பூஞ்சை தொற்று அறிகுறிகள் என்ன...\nகொரோனா நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தக்கூடாது.....\nதடுப்பூசிகள் உருமாறிய கொரோனாவை சாகடிக்குமா\nசசிகலாவுடன் ஓபிஎஸ் புதிய கூட்டணியா\nகத்திரி வெயிலில் குளுகுளு கிளைமேட்.... ஆனால் கோவைக்கு ரெட் அலார்ட்..\n இனி இ-பதிவு தான்...தமிழக அரசு அதிரடி உத்தரவு..\nடவ்-தே புயலால் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nஅரபிக்கடலில் டவ்-தே புயல்… எப்போது கரையைக் கடக்கும்\nWAR ROOMஇல் இருந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகிறேன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ\nசினிமாவில் காமெடியன், அரசியலில் ஹீரோ.... ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு உதவும் எம்.பி...\n கொரோனா காலர் டியூனை சரமாரியாக வறுத்தெடுத்த நீதிபதிகள்\nபெற்றோருடன் அஜித்: வைரலாகும் புகைப்படம்\n90% வெற்றியுடன் புதிய கொரோனா தடுப்பூசி… மக்கள் மத்தியில் நம்பிக்கை அளிக்குமா புது அறிவிப்பு\nபெற்றோருடன் அஜித்: வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=3069", "date_download": "2021-05-16T19:28:56Z", "digest": "sha1:6BHLDNG6J7UFM2C5JLJ6FUQ6FG2GPDW5", "length": 8405, "nlines": 30, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - ஆசிரியர் பக்கம் - மூன்றாமாண்டில் அடியெடுத்து வைக்கிறோம்......", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல��� | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம்\n- அசோகன் பி. | டிசம்பர் 2002 |\nஆரம்ப காலத்தில் தென்றலின் வளர்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் எங்களது நன்றி. குறிப்பாக திரு. அப்பணசாமி மற்றும் திரு. அசோக் சுப்பிரமணியம் ஆகியோருக்கு. தென்றலில் விளம்பரம் செய்யும் ஒவ்வொருவரும் அதன் வளர்ச்சிக்குக் காரணமே. அவர்களது ஆதரவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. வாசகர்கள் அவ்விளம்பரதாரர்களை ஆதரிக்குமாறு வேண்டுகிறோம்.\nஇந்த இதழிலிருந்து தென்றல் சிகாகோ நகரில் வலம்வர உள்ளது. அதற்கு முழுமுதற் காரணம் மாலதி நரசிம்மன் அவர்கள். சிகாகோ பகுதி வாசகர்கள் தங்கள் பகுதி செய்திகளையும், நிகழ்வுகளையும் அவர்களுக்கு (maalti@yahoo.com) அனுப்புமாறு வேண்டுகிறோம். உங்களது படைப்புகளையும் தான்.\nபல வாசகர்கள் பலமுறை கேட்ட ஒன்று - மேலும் அதிகமான (இளந்தென்றல்) சிறுவர் பக்கங்கள். இந்த இதழிலிருந்து படக்கதையுடன் தொடங்குகிறோம். உங்களது எண்ணங்களையும் ஆலோசனைகளையும் எழுதி அனுப்புங்கள். அதற்கேற்ப மாற்றவோ அதிகரிக்கவோ முயல்கிறோம்.\nநமது பாரம்பரியக் கதைகள் பெரிதும் குறைந்துவிட்டன - பல அழிந்தும் விட்டன. பல ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சியில் அஷ்டாவதானம் நிகழ்ச்சி ஒன்றை நடத்திய மூத்த கலைஞர் சொன்னார். எனக்கு பிறகு இக்கலையை செய்வதற்கு யாரும் இல்லை. சொல்லித் தருகிறேன் என்று அழைத்தாலும் கற்பாரில்லை என்றார்.\nநமது பாரம்பரிய கலைகளில் எஞ்சியிருப்பனவும் சினிமாவின் தாக்கத்தால் தன்னுரு இழந்து கொண்டு இருக்கின்றன. வாய்வழி இலக்கியங்களுக்கும் அதே நிலைதான். பல ஆண்டுகளுக்கு முன் நா.வா. என்று அழைக்கப்பட்ட நா. வானமாமலை அவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து தொகுத்த கதைளை 'தமிழர் நாடோடிக் கதைகள்' என்ற பெயரில் ஒரு புத்தகமாக வெளியிட்டார். அப் பணி இப்பொழுது நினைவு கூறத்தக்கது. தெனாலிராமன், மரியாதை ராமன் சரித்திரங்கள் சித்திரக் கதைப் புத்தகங்களுக்கு வெளியே இருப்பதாகத் தெரியவில்லை.\nநமது குழந்தைகளுக்கு நமது பாரம்பரியத்தின் ஒரு பகுதியைக் காட்டும் பொருட்டும் அவர்களுக்குத் தமிழ் படிக்க/படிப்பிக்க சுவையான வழியாக இருக்கும் என்ற நம்பிக்கையிலும் இது போன்ற கதைகளைத் தொடர்ந்து பிரசுரிக்க இருக்கிறோம்.\nதமிழ்நாட்டில் நாட்டார் வழக்காற்றியல் என்பது நாட்டுப்புற சமூகம், கலை, பாடல்கள், இலக்கியம் பற்றியதான ஒரு படிப்பு. ஒரு நூற்றாண்டு காலமாக கவனம் பெற்று வரும் இத்துறை ஆவணப்படுத்துதல் மற்றும் ஆய்வு போன்றவற்றில் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றது. நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளில் முக்கியப் பங்கு வகித்தவர்கள் என வ. ஐ. சுப்பிரமணியம், நா. வானமாமலை, லூர்து, ஆர். அழகப்பன், ஆர். இராமநாதன், சரஸ்வதி வேணுகோபால் மற்றும் பலரையும் குறிப்பிட முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnpolice.news/38708/", "date_download": "2021-05-16T18:05:30Z", "digest": "sha1:LLRLUC52C3CRB7MP7IHCARBWG3JC6OZG", "length": 24514, "nlines": 320, "source_domain": "tnpolice.news", "title": "5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு – POLICE NEWS +", "raw_content": "\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nவாகனம் பறிமுதல்: போலீசார் எச்சரிக்கை\nஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் அறிவுரை\nதிருவாரூரில் அதிரடி தேடுதல் வேட்டை, SP பாராட்டு\nதேனி மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் பாதுகாப்பு பணி\nராமேஸ்வரம் காவலர்கள் தீவிர வாகன சோதனை\nமீண்டும் மதுரை காவல்துறையுடன் களத்தில் தனி ஒருவன்\nராஜபாளையத்தில் 10 கடைகளுக்கு சீல்\n5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை : சென்னை பெருநகர காவல், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசிக்கும் காதர்பாஷா, வ/38 என்பவர் 2017ம் ஆண்டு அவரது 12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக, அச்சிறுமியின் தாய் W-16 புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில். புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் குழுவினர் விசாரணை செய்து போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து, எதிரி காதர் பாஷா கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.\nஇவ்வழக்கு தொடர்பாக, போக்சோ வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், W-16 புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தி, விசாரணை முடிவடைந்து 04.03.2021 அன்று காதர்பாஷா மீது பாலியல் தொந்தரவு குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி காதர் பாஷாவுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதம் விதித்து கனம் போக்சோ வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த W-16 புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல்துறை உயர் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினார்கள்.\nசென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nகோவையில் பைனான்ஸ் அதிபர் திடீர் மாயம், போலீசார் வழக்கு பதிவு\n414 கோவை : கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள கே கே புதூர் குப்புசாமி வீதியை சேர்ந்தவர் பத்மநாபன் வயது 44 இவர் கடந்த 11 ஆண்டுகளாக […]\n32-வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பாதுகாப்பு விழிப்புணர்வு\nRACE என்ற புதிய பிரிவு பெரம்பலூர் காவல்துறையில் இணைப்பு\nதமிழகத்திற்கு விபத்தை தடுப்பதில் சிறந்த மாநிலத்திற்கான தேசிய விருது\nபுதுச்சேரி அமைச்சரின் உதவியாளர் கொலை வழக்கில் மேலும் வாலிபர் கைது\nசட்ட விரோதமாக மது விற்றவர்கள் கைது\nசென்னை பெருநகர காவல்கொடி அணிவகுப்பு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,169)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nபேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை […]\nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதிருச்சி: திருச்சிமாவட்டம், துறையூர் தாலுகா, கொப்பம்பட்டியை சேர்ந்தவர் ராமதுரை மகன் கதிரவன். இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடை வாகன தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது கரோனாவால் […]\nதென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன்(40).இவர் சேர்ந்தமரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் என்.ஜி.ஓ […]\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி: கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் மே-24ம் தேதி வரை சற்று தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. […]\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nதென்காசி: தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினர். தென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் நடைபெறுகிறது. மாவட்ட காவல் […]\nச���ன்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnpolice.news/38906/", "date_download": "2021-05-16T17:57:53Z", "digest": "sha1:I5SARZLQL7FRB76HM45QJLJVXWVZ365C", "length": 26090, "nlines": 320, "source_domain": "tnpolice.news", "title": "இன்றைய சென்னை முக்கிய கிரைம்ஸ் 17/03/2021 – POLICE NEWS +", "raw_content": "\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nவாகனம் பறிமுதல்: போலீசார் எச்சரிக்கை\nஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் அறிவுரை\nதிருவாரூரில் அதிரடி தேடுதல் வேட்டை, SP பாராட்டு\nதேனி மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் பாதுகாப்பு பணி\nராமேஸ்வரம் காவலர்கள் தீவிர வாகன சோதனை\nமீண்டும் மதுரை காவல்துறையுடன் களத்தில் தனி ஒருவன்\nராஜபாளையத்தில் 10 கடைகளுக்கு சீல்\nஇன்றைய சென்னை முக்கிய கிரைம்ஸ் 17/03/2021\nசென்னை : சென்னை மணலியைச் சேர்ந்த ராஜன், வ/40, என்பவரிடம் 26.02.2021 அன்று சின்னமாத்தூரில் உள்ள மதுபான கடை அருகே 2 நபர்கள் மேற்படி ராஜனிடம் வீண் தகராறு செய்து அவரை தாக்கி கீழே தள்ளியுள்ளனார். தாக்குதலில் காயமடைந்த ராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இது குறித்து ராஜனின் உறவினர் டேவிட் M-2 மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.இந்நிலையில் காயமடைந்த ராஜன் சிகிச்சை பலனளிக்காமல் 06.03.2021 அன்று இறந்து விட்டதால் மேற்படி கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு குற்றவாளி பாண்டியன் (எ) மாயகிருஷ்ணன், வ/29, மாத்தூர் என்பவரை கைது செய்து அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மேற்படி கொலை வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளி கிஷோர் ( எ ) கிறிஸ்டோபர் , வ/32, காசிமேடு என்பவரை 16.03.2021 அன்று M-2 மாதவரம் பால்பண்ணை காவல் குழுவினர் கைது செய்தனர்.அவரிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nவானகரத்தைச் சேர்ந்த, சந்தோஷ்ராம், வ/33, என்பவர் 15.3.2021 அன்று பணிமுடித்து வீட்டிற்கு செல்ல ராஜாகுப்பம் , இன்டஸ் அடுக்குமாடி குடியிருப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் சந்தோஷ்ராமின் செல்போனை பறித்துக் கொண்டு தப்ப முயன்ற நபர்களை உடனே சந்தோஷ்ராமும் அருகிலிருந்தவர்களும் துரத்திச் சென்று இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த குற்றவாளியை பிடித்தனர், தகவலறிந்த T – 5 திருவேற்காடு காவல் நிலைய காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று பிடிபட்ட நபரை கைது செய்து விசாரணை செய்தனர். T – 5 திருவேற்காடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து பிடிபட்ட நபர் அருண், வ/26, திண்டுக்கல் என கண்டறிந்து அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nசென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nமாணவிக்கு விருது வழங்கி கௌரவித்த காவல் ஆய்வாளர்\n988 திண்டுக்கல் : இளம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சின்னாளபட்டியை சேர்ந்த சிவகீர்த்திகா என்ற மாணவிக்கு ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலைய ஆய்வாளர் திரு.ரஞ்சித்குமார் […]\nதிருப்பூர் மாநகரக் காவல்துறையின் சார்பில் உயிர் நீத்தோர் நினைவேந்தல் கவாத்து கண்ணீர் அஞ்சலி\nபுதிதாக அமைக்கப்பட்டுள்ள திரவ சுத்திகரிப்பான் தயாரிக்கும் இயந்திரத்தின் பயன்பாட்டை சென்னை காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்\nகாவலர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய SP\nவாகனங்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,169)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nபேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை […]\nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதிருச்சி: திருச்சிமாவட்டம், துறையூர் தாலுகா, கொப்பம்பட்டியை சேர்ந்தவர் ராமதுரை மகன் கதிரவன். இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடை வாகன தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது கரோனாவால் […]\nதென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன்(40).இவர் சேர்ந்தமரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் என்.ஜி.ஓ […]\nதளர்வ���களற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி: கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் மே-24ம் தேதி வரை சற்று தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. […]\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nதென்காசி: தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினர். தென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் நடைபெறுகிறது. மாவட்ட காவல் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_79.html", "date_download": "2021-05-16T18:06:24Z", "digest": "sha1:MMX7N7DFDMPPXNEAHEKH3JHTEEH2FJWG", "length": 5848, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கூட்டமைப்பை உடைத்து தமிழ் மக்களின் பலத்தை சிதைக்க முயற்சி: கவீந்திரன் கோடீஸ்வரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகூட்டமைப்பை உடைத்து தமிழ் மக்களின் பலத்தை சிதைக்க முயற்சி: கவீந்திரன் கோடீஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 08 November 2017\n‘இன்றைக்கு பலமாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உடைத்து தமிழ் மக்களின் அரசியல் பலத்தினை சிதைக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். இது, துரோகமான செயற்பாடாகும்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “புதிய அரசியலமைப்புக்கு தெற்கில் பேரினவாதிகள் கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றனர். வடக்கிலும் சிலர் எதிர்ப்பை வெளியிடுகின்றனர். இது, தமிழ் மக்களை அரசியல் ரீதியாக பாதிக்கும். வடக்கு- கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் பலவிதமான இன��னல்களையும் சந்தித்தவர்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். தமிழ்க் கட்சிகள் ஒன்றுமையாக செயற்படுமிடுத்து, தென்னிலங்கையுடனும், அரசாங்கத்துடனும், சர்வதேசத்துடனும் பேசி, எமது அடைவுகளைப் பெற முடியும்.” என்றுள்ளார்.\n0 Responses to கூட்டமைப்பை உடைத்து தமிழ் மக்களின் பலத்தை சிதைக்க முயற்சி: கவீந்திரன் கோடீஸ்வரன்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஞானசார தேரரை விட்டுவிட்டு ஏன் விஜயகலாவை பிடிக்கிறீர்கள்; மனோ கணேசன் கேள்வி\nதமிழின அழிப்பு நாள் மே 18 - பெல்ஜியம் தமிழ் மக்களுக்கான அழைப்பு\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் கலப்பு முறையில் நடைபெறும்: பைஸர் முஸ்தபா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கூட்டமைப்பை உடைத்து தமிழ் மக்களின் பலத்தை சிதைக்க முயற்சி: கவீந்திரன் கோடீஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thangamtv.com/vignesh-sivans-waiting-vakula", "date_download": "2021-05-16T18:47:10Z", "digest": "sha1:K7OMDTEUSXNR2UB27XL63JSMNXQHIM2B", "length": 4476, "nlines": 78, "source_domain": "thangamtv.com", "title": "விக்னேஷ் சிவனின் “காத்து வாக்குல ரெண்டு காதல்” – Thangam TV", "raw_content": "\nவிக்னேஷ் சிவனின் “காத்து வாக்குல ரெண்டு காதல்”\nவிக்னேஷ் சிவனின் “காத்து வாக்குல ரெண்டு காதல்”\nஇயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த திரைப்படம் “நானும் ரவுடிதான்”. இப்படத்தினைத் தொடர்ந்து மற்றொரு படத்தில் இதே கூட்டணி மீண்டும் இணையப் போகிறது என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. அந்தத் தகவல் இப்பொழுது உண்மையாகி இருக்கிறது.\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும் ‘\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nநேற்று காதலர் தினத்தினை முன்னிட்டு, இந்த புதுப்படம் தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். மற்றொரு காதலி வேடத்தில் சமந்தா நடிக்கவிருப்பதாக ��ெரிகிறது. அனிருத் இசையமைக்கிறார். லலித்குமார் உடன் இணைந்து விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். படத்தின் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு விரைவில் தொடங்கவிருக்கிறது.\n”சூர்யா பதுங்கும் புலி அல்ல; பாயும் புலி” – சிவக்குமார்\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும்…\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/10441", "date_download": "2021-05-16T18:11:01Z", "digest": "sha1:O6K3C36BRLX53JB6SYF4PL6ECT7OJDDJ", "length": 9089, "nlines": 71, "source_domain": "www.newsvanni.com", "title": "தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிய முக்கிய புள்ளி : புலனாய்வு பிரிவின் அடுத்த இலக்கு – | News Vanni", "raw_content": "\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிய முக்கிய புள்ளி : புலனாய்வு பிரிவின் அடுத்த இலக்கு\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிய முக்கிய புள்ளி : புலனாய்வு பிரிவின் அடுத்த இலக்கு\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு உதவிகளை வழங்கிய முக்கிய நபர் ஒருவர் வெகு விரைவில் கைது செய்யப்படுவார் என புலனாய்வு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் அல்லது மே மாதத்திற்குள் அவர் கைது செய்யப்படலாம் என புலனாய்வு திணைக்கள தகவல்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் வழங்கிய தவல்களுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், முக்கிய புள்ளி என கருதப்படும் குறித்த நபர் விடுதலைப் புலிகள் காலத்தில் மிகவும் பிரபல்யமாக பேசப்பட்ட ஒருவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, அண்மையில் வெல்லவாய பகுதியில் வைத்து விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பிர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nரோஜா சீரியலில் நடிக்கும் இந்த நடிகை அஜித்துக்கு ஹீரோயினாக நடித்து���்ளாரா\nமுத்து திரைப்படத்தில் ரஜினியுடன் நடித்த நடிகையா இது.\nசுமார் 1,600 யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞர்கள் இ ராணுவத்தில் இணைவு\nபண்டிகை காலத்தில் ஒன்று குவிந்த மக்களால் ஏற்பட்ட வினை கொ ரோனா தொ ற்று அதிகரிக்கும் அ…\nஷாலினி அஜித்துடன் நடிகை த்ரிஷா எடுத்த இந்த புகைப்படத்தை…\nபிக்பாஸ் 5வது சீசனில் இந்த குக் வித் கோமாளி 2 பிரபலமா\nதளபதி விஜய்யின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில்…\nதிருமணத்திற்கு பிறகு நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட…\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nபிரபல குணசித்திர நடிகர் கொ ரோனவால் தி டீர் ம ரணம்\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.valaitamil.com/self-confidence-self-confidence-3_6899.html", "date_download": "2021-05-16T19:10:42Z", "digest": "sha1:OSLUC4CTR4YUNRONSYYHGNE33M2FTDQP", "length": 106579, "nlines": 394, "source_domain": "www.valaitamil.com", "title": "தன்னம்பிக்கை-பகுதி 3 | Self Confidence", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் கட்டுரை\nஒவியசிற்ப துறையில் 500 ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் சாதனைகள் புரிந்தவர்மைக்கேல் ஆஞ்சலோ.\n1475 ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்தவர். மைக்கெல் ஆஞ்சேலா குழந்தை பருவத்திலேயே அன்னையை இழந்தார். 13 வயதில் இர்லாண்டையோ என்ற பெயிண்டரிடம் பயிற்சி பெற அனுப்பினார்கள். 23வயதில் பீட்டா எனும் தலை சிறந்த ஓவியப்படைப்பை உருவாக்கினார். பிரஞ்ச் கர்த்தினால் டிவில்லியர்ஸ் வேண்டுகோளின்படி கன்னிமரியாள் தன் புதல் ஏசுநாதரை சிலுவையிலிருந்து அவர் கீழே இறக்கி விட்டப் பின்னர் தன் மீது இடத்தி சோகமே உருவமாய் அமர்ந்திருக்கும் சிற்பத்தை வடித்து தந்தார். பார்த்தவர் நெஞசில் பசுமையாய் பதிந்த சிற்பக் காட்சி அது இது அவரது புகழை உயர்த்தியது.\nஒரு சிற்பியால் 40 ஆண்டுகளுக்கு முன்னரே புறக்கணிக்கப் பட்டு கீழே கிடந்த ஒரு கல்லை பார்த்த ஆஞ்சலோ கோலியாத்தை வீழ்த்திய டேவிட் இதோ உறங்குகிறான் என்றாராம் 13 அடி உயர டேட் சிலையும் அவரது அற்புதமான படைப்பாக அமைந்தது.\nபைபிள் காட்சிகளைச் சித்தரிக்கும் அரிய ஓவியங்களை 2 ஆம் போப் ஜீளயஸ் வேண்டுகோளுக்கிணங்க வரைந்து புகழ் பெற்றார். மைக்கல் ஆஞ்சலோ 10 ஆயிரம் ச.அடி. பரப்பில் 343 பைபிள் கதைமாந்தர்களை சர்சின் உட்கூரையில் வரைந்தார். வரைந்து முடிக்க (சாரத்தில் மல்லாந்து படுத்தபடி) 4 ஆண்டுகள் ஆனதாம். குல்லாயில் மெழுகு வர்த்தியைப் பொருத்தி வைத்தபடி நள்ளிரவில் கூட வரைந்து கொண்டிருப்பாராம். வரையும் போது போப்பாண்டவர்கூட அவரை இடையூறு செய்ய மாட்டாராம். திருமணமே செய்து கொள்ளாமல் கலைக்காகவே தன்னை அர்பணித்து கொண்டவர் 1564 ஆண்டு தனது 90 ஆவது வயதில் மரணமடைந்தார். அவர் காலத்தில் வாழந்த லியர்னோ&டாவின்சி ரஃபேல் டைட்டன் போன்ற ஓவியர்களால் பெரிதும் பா£ட்டப்பெற்றவர் ஆஞ்சலோ, அலர் தனிப்பட்ட படைப்பாக்க சாதனையை என்றென்றும் மறக்கமுடியாது 10 ஆயிரம் ச.அடி. பரப்பில் 343 பைபிள் கதைமாந்தர்களை சர்சின் உட்கூரையில் வரைந்தார். வரைந்து முடிக்க (சாரத்தில் மல்லாந்து படுத்தபடி) 4 ஆண்டுகள் ஆனதாம். குல்லாயில் மெழுகு வர்த்தியைப் பொருத்தி வைத்தபடி நள்ளிரவில் கூட வரைந்து கொண்டிருப்பாராம். வரையும் போது போப்பாண்டவர்கூட அவரை இடையூறு செய்ய மாட்டாராம். திருமணமே செய்து கொள்ளாமல் கலைக்காகவே தன்னை அர்பணித்து கொண்டவர் 1564 ஆண்டு தனது 90 ஆவது வயதில் மரணமடைந்தார். அவர் காலத��தில் வாழந்த லியர்னோ&டாவின்சி ரஃபேல் டைட்டன் போன்ற ஓவியர்களால் பெரிதும் பா£ட்டப்பெற்றவர் ஆஞ்சலோ, அலர் தனிப்பட்ட படைப்பாக்க சாதனையை என்றென்றும் மறக்கமுடியாது ஓவியராக சிற்பியாக கட்டிடக்கலை வல்லு¬ராக வாழ்ந்து மறைந்தவர் ஆஞ்சலோ. 500 ஆண்டுகளுக்கு பிறகு அவர் வரைந்த ஓவியங்களும் சிற்பங்களும் நாம் பார்க்க வியக்கத்தக்கவையாக இருக்கின்றன.\nஇசை மேதை பீத்தோவனை நாம் மறக்க முடியாதது போலவே சிற்பக்கலை மேதை ஆஞ்சலோவையும் மறக்கமுடியாது. அவரிடம் காணப்பட்ட கடும் உழைப்பு, தான் மேற் கொண்ட கலைத் தொழிலில் அவருக்கு இருந்த ஈடுபாடு, மல்லாந்து படுத்துக் கொண்டே 4 ஆண்டுகள் சோர்வின்றி அவர் உட்கூரை ஓவியங்களை வரைவதற்காக எடுத்து கொண்ட கடின உழைப்பு, இவையெல்லாம் சாதனை புரிய நினைப்பவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய செய்திகளாகும்.\nமாபெரும் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின் பள்ளிபருவத்தில் ஜெர்மன் பள்ளிக்கூடத்திலிருந்து வெளியற்றப்பட்டவர். ஒரு சமயம் வரலாற்று ஆசிரியருக்கும் அவருக்கும் வகுப்பறையில் கடும் கருத்து மோதல் ஏற்பட்டது. வரலாற்று ஆசிரியர் கேள்வி கேட்கிறார். ஜன்ஸ்ட்டின் தெரியாது என்கிறார். தெரிந்து கொள்ளக் கூடாதா என்கிறார் ஆசிரியர். வெறும் தேதிகளை தெரிந்து கொண்டு என்ன பயன் அவற்றை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாமே என்ற ஜன்ஸ்ட்டின் ’’ஐயா உண்மைகளை விட கருத்துக்கள் முக்கிய மானவை. யாரை யார் எப்போது அடித்தார்கள் என்பதைவிட ஏன் அந்த சம்பவம் நடைபெற்றது என்பதைத் தெரிந்து கொள்வதே முக்கியமானது. அது பயனளிக்கும் என்றாராம். ஆத்திரமடைந்த ஆசிரியர் போதும் உன் விரிவுரையை நிறுத்து என்றாராம். இளம் ஐன்ஸ்ட்டின் என்ற நூலில் இச்சம்பவம் காணப்படுகிறது. இப்படி ஆசிரியர்களால் குறைத்து மதிப்பிடப்பட்டவர். பள்ளியிலிருந்து வெளியேற்றபட்டவர் எண்ணற்ற தடைகளை தாண்டி மாபெரும் விஞ்ஞானியாகி இருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயமல்ல.\nமாபொரும் ஷெல்லி பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்தான் இலக்கிய மேதை மாக்சிம் கார்க்கி எந்த பல்கலைக்கழகத்திலும் படிக்காதவர்தான். ஏராளமான விஞ்ஞான கண்டுபிடிப்புகளை உலகிற்கு தந்த தாமாஸ் ஆல்வா எடிசன் படிப்பதற்கு லாயக்கற்றவர் என்று ஆசிரியரால் முத்திரைகுத்தப்பட்டவர்தான். ஆசிரி���ர்களால் கணித்து கூறமுடியாத அளவுக்கு இயல்பான திறமைகளும் அவற்றை எத்தகைய இடையூறுகள் வந்தாலும் ஓளி மங்காமல் தாமாகவே வளர்த்துக் கொள்ளும் ஆற்றலும் இவர்களிடம் காணப்பட்டுள்ளது. மாபெரும் சாதனை நிகழ்த்துவதற்குப் பள்ளிக் கூடத்தில் சொல்லித் தந்த கல்வியறிவு தான் தேவை என்பதல்ல. அதனையும் தாண்டி இவர்கள் சாதனை நிகழ்த்தியுள்ளனர். இந்த சாதனை வரலாறு உத்வேகம் அளிக்கக் கூடியது.\nநீங்கள் பள்ளிக்கூடத்தில் சரியாக திறமையை வெளிப்படுத்த வில்லை என்று மனம் ஒடிந்து போகக் கூடாது. திறமைகளை வளர்த்துச் சாதனைகள் புரிவதற்கு காலம் நேரம், கிடையாது. எத்தனையோ பெரிய மேதைகள் மிகக் சிறிய வயதிலேயே தங்களது முதலாவது சாதனையை நிகழ்த்தியுள்ளனர். சாதனை புரிந்திட சாதனை புரியும் மனோபவம் முக்கியம் தேவை. சாதனை புரிய தூண்டலும் வேண்டும்.\nநானென்ன சாதித்து விடப் போகிறேன் என்று சோம்பி இருந்து விடக் கூடாது தன்னால் சாதிக்க முடியாது என்தற்காக சும்மா இருந்து விடுவதை விட செயல்படத் தொடங்கி விட்டால் அவர்கள் ஒரு சாதனை நோக்கிய ஒரு பயணத்தை ஆரம்பித்து விட்டதாகக் கருதலாம், அந்தபயணத்தில் செற்றி வருமா என்று கவலைபட்டு கெபண்டுருந்தால் வெற்றி நிச்சயம் வராது, மனச்சோர்வும், ஊக்க மின்மையும் வந்து விடும் வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல் அதே நேரத்தில் ஈடுபடுகிற பணியைச் சரியாக, திருத்தமாக முன்னோக்கிய பார்வையுடன் செய்யும் போது ஒவ்வொரு அடியும் ஒரு சாதனைக்கு உங்களை தயார் படுத்தும்.\nவாழ்க்கையில் முன்னேறத் தன்னம்பிக்கை தேவை. இந்தத் தனனம்பிக்கையைப் பெறுவதற்கே தடைகள் வந்து விட்டால் முன்னேற்றச் சிந்தனைகளின் முதுகெலும்பு உடைந்து விடும்.\nபெற்றோர், உற்றார் உறவினர்கள், நண்பர்கள். மரியாதைக்குரிய மூத்தோர் ஆகியோர் தெரிந்தோ தெரியாமலோ ஒருவருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படக் காரணமாகி விடுகின்றனர். குடும்பம், பள்ளிச்சூழல் இதர வாழ்க்கை சூழல்களும் இந்த தாழ்வுமனப்பான்மைக்கு பின்புலமாக அமைந்து விடுகின்றன.\nதாழ்வு மனப்பான்மை மேலோங்கி ஒருவரது தன்னம்பிக்கைக்கு தடையாக இருப்பது போலவே சிலரிடம் எதிர்மறையான சிந்தனைகள் இருக்கும். படிக்கும்போதோ ஒரு செயலில் ஈடுபடும் போதோ அதைப்பற்றி ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு எதிராக எப்பொழுதும் எதிர் மறையாக எ���்ணத் தொடங்குவார்கள். இந்த எதிர்மறைச் சிந்தனையும் தன்னம்பிக்கைக்குத் தடையாகும்.\nதன்னைத்தானே நம்பாத சந்தேகமும் தன்னம்பிக்கைக்கு தடையாகும். சோம்பல் இன்னொரு தடையாகும்.\nஒருவன் தனக்குத் திறமைகள் இருந்தும் தன்னை ஒன்றுக்கும் உதவாதவனாக, பிறருக்கு தாழ்ந்து போக வேண்டியவனாக கருதிக் கொள்ளும் மனப்பான்மையே தாழ்வு மனப்பான்மை ஆகும். பெற்றோர் எவ்வித தவறான நோக்கமின்றி, ஆனால் கடுமையான வார்த்தைகளால் திட்டுவதைக் கேட்டிருக்கிறோம். இப்படித் திட்டுவது பிள்ளைகளின் ஆளுமையைப் பாதிக்கிறது.\nஒரு தந்தை தன் மகனைப் பா£த்து “இந்தக் குடும்பத்தில் வந்து ஏன் பிறந்தாய்” என்று அடிக்கடி திட்டிக் கொண்டிருந்தால் நாளடைவில், குடும்பத்தில் தொடர்ந்து நீடித்திருப்பது குறித்து அவமான உணர்ச்சி ஏற்பட்டு, அது தீவரம் அடையும் போது அவனை வீட்டை விட்டு வெளியேற வைத்துவிடும். ஒருதாய் தன் மகனை அல்லது மகளை “ஏன் என் வயிற்றில் வந்து பிறந்தாய்” என்று கரித்து கொண்டிருந்தால் அந்த பிள்ளைகளும் அவமான உணர்ச்சிக்கு ஆளாவர்கள்.\nபெற்றோர்கள் பிள்ளைகளை குறைத்து மதிப்பிடுவதன் மூலம், அவர்களை சாதரணமானவர்களாக கருதுவதன் மூலம், முக்கியமற்றவர்களாக எண்ணி நடத்துவதால் தாழ்வு மனப்பான்மையைத் தங்கள் பிள்ளைகளுக்கு உண்டாக்கி விடுகிறார்கள்.\n* “நீ உன் தம்பி மாதிரி புத்திசாலியில்லை” என்று அண்ணனை மட்டம் தட்டுவதும்,\n* “நீ பக்கத்து வீட்டு கலா மாதிரி அழகாய் இல்லை” என்று குறைகூறி பேசுவதும்,\n எனக்கு தெரியும் நானே பார்த்துக் கொள்கிறேன்” என்று ஒருவரைகுறைத்து மதிப்பிட்டு பேசுவதும்,\n* “நீ தரித்திரம் பிடித்தவன்”\nஎன்றெல்லாம் முத்திரை குத்துவதும் தவறான போக்காகும். இம்மாதிரி வாசகங்களை தாய் தந்தையர் பேசினாலும் சொந்தக்காரர்கள் பேசினாலும் நெருக்கமான நண்பர்கள் பேசினாலும் இவை யாரைக் குறித்துச் சொல்லப்பட்டதோ அவரது ஆளுமையை பாதித்து விடும். பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் தன் வகுப்பு மாணவனை அல்லது மாணவியைப் படிப்பதற்கு லாயக்கற்றவர். என்ற முத்திரை குத்துவதும் அவர்களது மனம் அதை நம்ப தொடங்குதுவம் நாளடைவில் அவர்களை படிப்பதற்கு லாக்கற்றவர்களாக ஆக்கி விடும். அவர்களிடம் உண்மையிலேயே படிக்கும் திறன் இருந்த போதிலும் தாழ்ந்த மனநிலைக்கு தள்ளப் படுவார்கள். இவ்வாறே ஒருவரை கோழை, விவரம் கெட்டவன், ஏமாளி, இளிச்சவாயன் என்றெல்லாம் அடிக்கடி பேசிவந்தால் அதனை ஏற்கத் தொடங்கிய எவர் மனதிலும் தாழ்வு மனப்பான்மை வந்துவிடும்.\nஅன்பு காட்டது வெறுப்பையே எதிர் கொள்கிறவர்கள் மனத்தில் தாங்கள் பிறரது அன்பைப் பெறத் தகுதி அற்றவர்கள் என்ற எண்ணம் உருவாகி தாழ்வு மனப்பான்மை கொண்டவராக்கி விடும். இப்படித் தாழ்வு மனப்பான்மை வந்து விட்டால் தன்னை தகுதியில்லாதவராகவும் மற்றவர்களைத் தகுதியானவர்களாக கருதும் குணம் வந்துவிடும். இப்படித் கருதும் உள்ளத்தில் தன்னம்பிக்கை எனும் கோட்டை கதவுகள் சாத்திக் கிடக்கும். அதை நோக்கி சொல்லவும் தயங்கி அவர்கள் ஒதுங்கி கிடப்பார்கள்.\nஎனவே தாழ்வுமனப்பான்மை கொண்டவர்கள் அவற்றை மனத்திருந்து விரட்டியடிக்கவேண்டும்.\nதந்தை மகனை அழைத்து “உன்னிடம் ஒவியம் வரையும் திறமையிருக்கிறது, பக்கத்து தெருவில் உள்ள சந்தானத்திடம் சென்று ஒவியம் கற்றுக் கொள், அவரிடம் பேசிவிட்டேன் இன்று மாலை வரச் சொன்னார் உடனே போ” என்றார்.\n“அவர் வீட்டில் இல்லா விட்டால்” & இதுமகன்,\n“இருப்பார் போ” இது தந்தை\n“அவருக்கு சொந்த வேலையிருந்து வெளியே போய் விட்டால்” &மகன்\n“உனக்காக காத்திருப்பார்” & இது அப்பா,\n“உங்களிடம் சொன்னதை அந்த ஓவியர் மறந்து போயிருந்தால்” & இது மகன்,\nஇந்த உரையாடலில் தந்தையிடம் மகன் பேசியயாவும் எதிர்மறை சிந்தனை ஆகும். ஒருவரிடம் எதிர்மறை சிந்தனை நிரம்பியிருந்தால் பிறர் தரும் விளக்கங்களை ஏற்றகாமல் தன் சிந்தனை போக்கிலேயே செல்வார்.\n சீக்கிரம் வீட்டிற்கு செல்லவேண்டும் உடனடியாக வரும் இரயிலில் செல்வோம்” என்கிறான் ஒருவன்.\n“இரயில் நடு வழியில் நின்று விட்டால் என்கிறான் நண்பன். இரயில் குறித்த நேரத்தில் பத்திரமாக குறிப்பிட்ட இடத்தில் போய்ச் சேருவோம்\nஎன்ற நம்பிக்கையோடுதான் நம் பயணம் தொடர்கிறது. அதுதான் இயல்பான சிந்தனை கூட” ஆனால்\n’ “இரயிலில் இறங்கும் போது தவறிவிழுந்து விட்டால்”\nஎன்றெல்லாம் சிந்திப்பது எதிர்மறை சிந்தனையாகும். இவ்வாறாக தேர்வில் தோல்வி அடைந்து விட்டால், தேர்தலில் தோல்வி அடைந்து விட்டால், எடுத்த முயற்சியில் வெற்றி பெறாவிட்டால் என எதிர் மறையாக சிந்திக்கக் கூடாது. சிந்தித்தால் வாழவே முடியாது. முன் எச்சரிக்கை தவறல்ல, அந்த முன் எச்சரிக��கை எதிர்மறை சிந்தனையைக் கொண்டிருக்கக்கூடாது.\nநம்பிக்கை வறட்சி வந்து விட்டால் மனம் முழுவதும் எதிர்மறை சிந்தனை இருக்கும் நம்முடைய மூளையில் (12 பில்லியன்) (1 பில்லியன்= 100 கோடி) அதாவது 1200,00,00,000 செல்கள் இருக்கின்றன. எதிர்மறை சிந்தனைக்கு எதிராக நமது முளைக்குள்ள ஒவ்வொரு கணமும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தில் எதிர்மறை சிந்தனை வெற்றி பெறுமானால் தன்னம்பிக்கைக்கு இடம் இல்லாமல் போய்விடும். நம் மனத்தில் தன்னம்பிக்கை வளர வேண்டுமானால் எப்பொழுது பார்த்தாலும் எதிர்மறையாக நினைப்பதை கைவிட வேண்டும்.\n“சந்தேகம் வந்துவிட்டால் சந்தனமும் சகதியடா\nஎன்று பள்ளிப் பருவத்தில் நானெழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது.\nசந்தேகம் ஒருவனை என்ன பாடுபடுத்திவிடும் என்பது நமக்கு தெரிந்ததுதான் இந்த சந்தேகம் தன்னையும் அழித்து விடும். பிறருக்கும் தொல்லைதரும். “சந்தேக கோடு & அது\nஎன்கிறார் கவியரசர் கண்ண தாசன். சந்தேகம் ஒருவர் மனத்தைப் பற்றிக் கொண்டால் இது ஒரு மனநோயாக மாறிவிடுகிறது. இந்த சந்தேக மனப்பான்மை கொண்டவர்கள் தன்னால் அதைச் செய்ய முடியுமா இதைச் செய்ய முயுமா என்றெல்லாம் சந்தேகிப்பார்கள். மற்றவர்களால் செய்ய முயுமா\nஒரு செயலை செய்து முடிக்கும் ஆற்றலும் அறிவும் இருந்தும் கூட அவற்றை உணராமல் சந்தேகிப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் மற்றவர்களுடைய திறமையும் சக்தியையும் கூட சந்தேகிப்பவர்களாக இருப்பார்கள். இத்தகைய சந்தேக மனப்பான்மை இருந்தால் அது தன்னம்பிக்கைக்கு இடையூறாக இருக்கும்.\nதன்னம்பிக்கை உடையவர்களிடம் சுறுசுறுப்பு இருக்கும். சுறுசுறுப்பு இல்லாமல் சோம்பேறியாக இருந்து விட்டால் சோறும் கிடைக்காது, துணியும் கிடைக்காது. ஒரு செயலை திட்டமிட்டபடி செயல்படுத்த முடியாது. எந்த ஒரு செயலையும் காலம் தவறாமலும் காலம் தாழ்த்தாமலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளி போடாமலும் செய்யவேண்டும் என்றால் அவரிடம் சோம்பல் இருக்ககூடாது எந்த ஒரு செயலையும் இன்றே செய்ய வேண்டும். அதுவும் இப்போதே செய்ய வேண்டும். இதற்கு தன்னம்பிக்கையே தேவை. சோம்பலை நெருங்கவிடக்கூடாது.\nஒருவர் வாழ்க்கையில் தன்னம்பிக்கையை பெற நினைக்கும் போது பல்வேறு தடைகள் வரலாம். இந்த தடைகளை வெல்லும் மனோபாவத்தை தரும் வாழ்க்கை சம்பவங்கள் பிறரது வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் அவற்றை தெரிந்து கொள்வது தன்னம்பிக்கைக்கு எதிரான தடைகளை தகர்க்கும்.\nகண் தெரியாத மக்கள் இன்றைக்கு முழுவதும் படிப்பறிவு பெற காரணமாய் இருந்த லூயிஸ் பிரைல் வாழ்க்கை நமக்கு பெரும் உத்வேகத்தையும் தன்னம்பிக்கையும் ஊட்டும். சின்னஞ்சிறு வயதில் லூயிஸ் பிரைல் ஒரு ஊசியால் தோல் ஒன்றைத் தைக்க முயலும் போது ஊசி கண்ணைக் குத்திவிட்டது. மருத்துவர் பலரிடம் காண்பித்தும் பலன் இல்லை. ஒரு கண்ணில் பார்வை இழந்த சிறுவன் இன்னொரு கண்பார்வையையும் நாளடைவில் இழந்து விட்டான். இனி வாழ்நாள் எல்லாம் இருளில் வாழ வேண்டிய நிலையை உணர்ந்து கொண்டான். ஐம்புலன்களில் ஒன்று போனாலும் மற்ற புலன்களைப் பயன்படுத்தி அறிவாற்றலைச் சேர்த்துக் கொள்ளத் தொடங்கினான். வெளி உலகத்தை நன்கு தெரிந்து கொண்டான். பார்வை இல்லாததால் பள்ளியில் எழுத்துக்களை அவனால் பயில முடியவில்லை. யோசித்து பார்த்து அவன் ஆசிரியர் ஒரு வழி கண்டுபிடித்தார். ஒரு குச்சியில் எழுத்து வடிவம் செய்து லூயிஸ் அதை தொட்டுணர்ந்து கற்றுக் கொள்ளச் செய்தார். பத்து வயதானபோது பாரிஸில் இருந்த பார்வையற்றோர் பள்ளிக்கு லூயிஸ் சென்றான். அங்கே ஒரு பெரிய புத்தகம் இருந்தது. கையால் தொட்டுப்பார்த்து எழுத்துக்களைப் படித்தான். இப்படி சில புத்தகங்களைப் படித்ததோடு வேறு புத்தகங்களையும் கேட்டான். அங்கு வேறு புத்தகங்கள் இல்லை. அப்படி புத்தகம் உருவாக்கும் செலவும் அதிகமாக இருந்தது.\nலூயிஸ் பார்வையற்று இருந்தபோது பியோனா வாசிக்கத் தெரிந்து கொண்டான். ஒருநாள் ராணுவ கேப்டன் ஒருவர் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு வந்தார். அவர் இரவில் இருளில் எழுதிப் படிக்கிற ஒரு முறையை அந்த ஆசிரியர்களுக்கும் பார்வையற்றவர்களுக்கும் எடுத்து காட்டினார். புள்ளிகளையும் கோடுகளையும் கொண்டு ஒரு மரப்பலகையில் இரவு எழுத்து முறையை உருவாக்கி இருந்தார். அவரது படைவீரர்கள் இருட்டிலும் கூட தகவலைப் படிப்பதற்கு அந்த முறை பயன்பட்டது. இதே முறையில் பார்வையற்றவர்கள் கூட படிக்க முடியும். புள்ளிகளைக் தொட்டுப் பார்த்து பள்ளி மாணவர்கள் படித்து மகிழ்ந்தனர்.\nஆனாலும் இந்த முறையில் பல இடர்பாடுகள் இருப்பதை லூயிஸ் புரிந்து கொண்டான். தனக்கென்று புதிய முறையை உருவாக்க உறுத��கொண்டான். மரப்பலகையில் துளைகள் இட்டு எழுத்து முறையை உருவாக்கிய அந்தக் கேப்டனின் யோசனையை பயன்படுத்தி ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டான். அவனுடைய முயற்சியில் வெற்றி பெற்ற போது அவனுக்கு வயது 15.\nலூயிஸ் பிரைல் கண்டுபிடித்த இந்த முறை, உலகம் முழுவதுமுள்ள பார்வையற்றோர் எழுத்தறிவு மற்றும் வாசிப்பு திறன் பெற உதவியது.\nஇரண்டு கண்கள் பறி போன நிலையில் தானொரு குருடன் என்ற தாழ்வு மனப்பான்பை வந்திருந்தால், இனிமேல் படிக்க முடியாது என்று நினைத்திருந்தால், தன்னம்பிக்கைத் தடைபட்டு போயிருக்கும் இல்லையா\nவாழ்க்கையில் முன்னேற்றமும் வெற்றியும் கண்டு, சாதனை புரிய வேண்டும் என்று நினைப்பவர்கள் தன்னம்பிக்கைக்கு எதிரான தடைகளைத் தகர்த்து எறிந்து விட்டுத் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.\nஒருவர் தன்னம்பிக்கையை எந்தக் காலத்திலும் வளர்த்துக் கொள்ளமுடியும். தங்களது உடல் குறைகளை எல்லாம் பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையோடு முன்னேறிய எண்ணற்ற பலரது வாழ்க்கை வரலாறுகள் நாம் தெரிந்து கொள்ளும் போதே நமக்குத் தன்னம்பிக்கை தரக்கூடியன. மாபெரும் இசை மேதை பீத்தோவன் உருவாக்கிய இசை இந்த உலகத்தையே மயக்கி வருகிறது.\n“செம்மணிவயல்” என்ற ரஷ்ய நாவலின் இறுதிப்பகுதி மனத்தை மயக்கும் பீத்தோவன் இசை சிறப்போடு கதை முடியும். அந்த இசையை கேட்டு கதாநாயகி கண்ணீர் வடிப்பாள். அந்தப் பகுதியைப் படிக்கும் வாசக நெஞ்சங்கள் பனிபோல் உருகும்.\nஇந்த பீத்தோவன் தான் உருவாக்கிய அற்புத இசையை ரசித்திருக்கிறாரா இல்லை. ஏன் தெரியுமா\nமாபெரும் கவிஞன் மில்டன் தனது மகத்தான படைப்பான “இழந்த சொர்க்கம்” எழுதிய போது மில்டனுக்கு பார்வை கிடையாது.\nஉலகப் புகழ் பெற்ற மெகஸ்தனிஸ், கடற்கரையில் நின்று கொண்டு வாயில் கூழாங்கற்களை அடக்கிக் கொண்டு கடல் அலைகளின் இரைச்சலை மீறி உரக்கப் பேசி பழகினராம். ஏன் தெரியுமா சரளமாய் பேசமுடியாத திக்குவாய். இந்த குறைபாட்டை வென்று மாபெரும் பேச்சாளனாக மாறினார் என்றால் அதற்கு காரணம் அவரிடம் காணப்பட்ட தன்னம்பிக்கை. அது எவ்வளவு வலிமையானது என்பதை எண்ணிப் பாருங்கள்.\n· .1490 ஆம் ஆண்டு ஸ்பெயின்ராய்ல் கமிட்டி ஆசியாவுக்கு கடல் வழி கண்டுபிடிப்பதுசாத்தியமே இல்லை. மேலைக் கடலில் முடிவற்று பயணம் செய்து வெற்றி பெற முடியாது என்று அறிவித்தது. அடுத்த ஒரு வருடத்தில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் மேலைக் கடலை வென்றார்.\n· குதிரை வண்டியை விட வேகமாக செல்லும் இரயில் வண்டியைக் கண்டுபிடிக்க முடியாது என்று 1825 ஆம் ஆண்டு லண்டன் காலாண்டு இதழொன்று எழுதியது. ஆர்.எல். ஸ்டீவன்சன் இரயில் இஞ்சினை கண்டுபிடித்தார்.\n· விமானம் கண்டுபிடிக்கும் முயற்சி வீண் என்று 1903 ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் ஏடு எழுதியது. ரைட் சகோதரர்கள் வெற்றிகரமாக முதலாவது விமானம் செய்து வானில் பறந்து காட்டினார்கள்.\n· 1948 ஆம் ஆண்டு “சையின்ஸ் டைஜஸ்ட்” இதழ் நிலாவுக்கு மனிதன் போக முடியாது என்று எழுதியது. 1969 நிலவில் ஆம்ஸ்ட்ராங் காலடி எடுத்து வைத்தார். சிலர் நடவாதென்பார். நடந்து விடும். காரணம் நடத்திக் காட்டியவர்களின் தன்னம்பிக்கை.\nதன்னம்பிக்கை வளர சுயக்கட்டுப்பாடு தேவை\nசுயக்கட்டுபாடு உடனடியாய் வந்து விடாது. இதை எவரிடம் கேட்டுப் பெற முடியாது. சுயக்கட்டுபாட்டை ஏற்படுத்திக் கொள்வது சற்று சிரமம் என்றாலும் தகுந்த பலன் அளிக்கக்கூடியது. மாணவர்கள் பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்பியதும் முதலில் வரவேற்பது தொலைக்காட்சி தான். மாணவன் தன் பள்ளிக்கூட கடமைகளை மறக்கும் அளவுக்கு அவனை ஈர்க்கும் மந்திர சக்தி தொலைக்காட்சிப் பெட்டிக்கு உண்டு. கையில் ரிமோட் கிடைத்தால் போதும் அலைவரிசை மாற்றும் விளையாட்டு ஓய்வில்லாமல் தொடரும். பாடம் படிக்க வேண்டும் என்பதே மறந்து விடும். வீட்டுப் பாடம் எழுத வேண்டியது மறந்து போகும். அதன் பிடியிலிருந்து பிள்ளைகளை மீட்டுப் படிக்க வைப்பதற்கு பெற்றோர்களின் மிரட்டல் பயன்படாது. அதை விட பயனுள்ள வழி பிள்ளைகளைத், தங்களுடைய பள்ளிக்கூட கடமைகளை உணரச் செய்வதாகும். அப்படி உணர்ந்தவர்கள் பள்ளிப்பாடம் படிக்கவும் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை ஒழுங்கு படுத்திக் கொள்ளவும் முடியும். பிள்ளைகளிடம் இத்தகைய கட்டுப்பாடு வந்துவிட்டால் . பிள்ளைகளின் படிப்பு குறித்த அனாவசியமான டென்சன் இருக்காது. தொலைக்காட்சி குறிப்பிட்ட நேரத்தில்தான் பார்க்க வேண்டும் என்ற மனக்கட்டுப்பாடு மாணவர்களுக்கு தேவை. இவ்வாறு தன்னை கட்டுபடுத்திக் கொள்ளும் பழக்கத்தை ஒருவரது மனம் பற்றிக் கொள்வதிலிருந்தே சுயக்கட்டுபாடு தோன்கிறது. மன உறுதி, உணர்ச்சிகள், மனச்சாட்சி காரணகாரியம் ���ார்த்தல், நினைவாற்றல் மற்றும் கற்பனைவளம் ஆகிய ஆறு காரணங்களினால் சுயக்கட்டுபாட்டை பயன்படுத்தினாள் அவை நம் கட்டுபாட்டுக்கும் இருக்கும்\n1. உடலும் உள்ளமும் சுதந்திரமாக இருக்க உதவுகிறது.\n2. அதிகாரமும் புகழும் விரும்புகிறவர்களுக்கு அவசியம் தேவைபடுகிறது.\n3. பொருளாதர செல்வங்களை அடையவும் சுயக்கட்டுபாடு உதவுகிறது.\n4. திட்டவட்டமான குறிக்கோளை நோக்கி மனதைச் செலுத்த சுயக்கட்டுபாடு தேவை.\n6. மனத்தை முழுக்கட்டுபாட்டில் வைத்து விரும்பியதை அடையவும் உதவுகிறது.\n7. மனச்சாட்சியை ஒத்துழைக்க வைத்து வழிக்காட்டச் செய்ய சுயக்கட்டுபாடு தேவைப்படுகிறது\n8. தலைமைப் பொறுப்பிலிருக்கும் அனைவருக்கும் தேவை சுயக்கட்டுபாடு\n9. படைப்பாக்க கற்பனை வளத்தைப் பெருக்குகிறது.\n12. முடிவெடுக்க முடியாமல் தவிப்பதைத் தவிர்க்கிறது.\nதன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு மனோபாவங்களில் மாறுதல்களை ஏற்படுத்த வேண்டும். வீழ்ச்சியுற்றுக் கிடக்கும் மனம் எழுச்சி பெற வேண்டும். என்னால் முடியாது என்ற மனோநிலையை மாற்றிக் கொண்டு என்னால் முடியும் என்ற மனோநிலைக்கு வரவேண்டும். தளர்ந்த நிலையை மாற்றி உற்சாகத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.உற்சாகமான மனோபாவம் தன்னம்பிக்கையை கைநீட்டி வரவேற்கும். உற்சாகமான மனநிலை இல்லாமல் எந்த வெற்றியும் அரும் பெரும் சாதனைகளும் சாத்தியமில்லை. குழந்தை எழுந்து நடக்கும் போது கீழே விழுந்தால் எழுந்து நடக்கச்சொல்லி உற்சாகப் படுத்தும் பெரியவர்கள், குழந்தை எழும் பின் விழும் மீண்டும் எழும் என்று உறுதியாக நம்புவதால் நடக்கும் முயற்சியில் குழந்தை தோற்று விடும் என்பதை நம்புவதே இல்லை. ஆனால் ஓர் இளைஞன் எடுத்த முயற்சியில் தோல்வி கண்டுவிட்டால் அதே பெரியவர்கள் தோல்வி அடைவான் என்று முன்பே எனக்கு தெரியும் என்கிறார்கள். இது தவறான மனோபாவம். விழுந்த குழந்தை எழுந்து நடப்பது போல் தோல்வியுற்றவர்கள் வெற்றி பெற முடியும். இதற்கு தோல்விகண்டவனைப் பார்த்து “தம்பி தோல்வி ஒன்றும் நிரந்தரமானதல்ல, உன்னால் வெற்றி பெற முடியும்” என்ற நம்பிக்கை ஊட்டினால் தோல்வி கண்ட இளைஞன் வெற்றி பெற முடியும். இந்நிலைக்கு பெரியவர்கள் தங்கள் மனோநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.\n‘விழுந்தவன் விழுந்தவன் தான் என்பது ஒரு மனோபாவம்\nவிழுந்தவன் எழுவான், வெற்றி பெறுவான் என்பது இன்னொரு மனோபாவம்.\nமனோபாவங்கள் மாறுபடும் போது அதற்கு ஏற்ப தன்னம்பிக்கையும் வளர்கிறது.’\nஆங்கிலப் பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவன் தன்னால் இந்த முறை ஆங்கிலத் தேர்வில் தேர்ச்சி பெற முடியாது என்று எண்ணுவதை கைவிட்டுத் தேர்ச்சி பெறுவதற்குரிய மதிபெண்கள் பெறமுடியும் என்று தன்னுடைய மனோநிலையை தயார் செய்து கொண்டு ஆங்கிலப் பாடத்தை பயில்வதும் பின்னர் அதே பாடத்தில் கூடுதல் மதிப்பெண் பெறமுடியும் என மாணவன் தன் மனோபாவத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்.\nதனது மனோபாவத்தை படிப்படியாக தன்னம்பிக்கையை நோக்கிச் செலுத்தும்போது மனோபாவ மாறுதல் தன்னம்பிக்கை வளர்க்கும் வழியாக அமைந்து விடுகிறது. முன்முயற்சி\nதன்னம்பிக்கை மிகுந்தவர்கள் எந்த ஒரு செயலையும் பிறர் செய்யட்டும் என்று காத்திருக்க மாட்டார்கள். முன் முயற்சி எடுப்பது தன்னம்பிக்கையாளர்களின் செயல் முயற்சி ஆகும். இந்த முன்முயற்சியானது திட்டவட்டமான குறிக்கோளை நோக்கி அழைத்து செல்லும், காலம் தாழ்த்துதல், மெத்தனப் போக்கு, சோம்பேறித்தனம் ஆகியவற்றை விரட்டியடிக்க இந்த முன் முயற்சி எடுக்கும் பண்பு பயன்படுகிறது.\nநமது குறிக்கோள் இன்னதென்று தெளிவாக வரையுறை செய்து கொள்ள வேண்டும். குறிக்கோள் தெளிவில்லாத போது, அது திசை தெரியாத பயணம் போல் ஆகிவிடும் ஒரு செயலில் ஈடுபடும் போது தடைகளும் குறுக்கீடுகளும் தடுமாற்றமும் வேதனையும் ஏற்படுவது தவிர்க்க முடியாது. இவற்றை மீறி குறிக்கோளை அடைய வேண்டுமானால் அந்த குறிக்கோள் திட்டவட்டமானதாக இருக்க வேண்டும். அதை நோக்கியே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும். இது தன்னம்பிக்கையை வளர்க்கும்.\nகுறிக்கோள் இதுவென முடிவுசெய்த பின் குழப்பமான மனநிலை கூடாது. தெளிந்த நீரோட்டம் போல் நமது சிந்தனை இருக்க வேண்டும் சிந்தனையில் தெளிவு இல்லையென்றால் தடுமாற்றம் மேலோங்கி நிற்கும். தடுமாறும் உள்ளத்தில் மன உறுதி இருக்காது. தன்னம்பிக்கை இருக்காது. தன்னம்பிக்கை வளர்க்க தெளிந்த சிந்தனை அவசியம்.\nதிட்டவட்டமான குறிக்கோள் தெளிவான சிந்தனை இருப்பினும் எடுத்த காரியயத்தை முடித்தாக வேண்டும் என்ற மன உறுதி தேவை. செயலை நிறைவேற்றுவோம் என்ற திடமான நம்பிக்கை இருந்தால் தான் குறிக்கோளை நோக்கி முன்னேற முடிய���ம். திட நம்பிக்கை இல்லாவிட்டால் குறிக்கோளை அடைவது தடைபடும். திட நம்பிக்கை இருப்பதன் மூலம் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள முடியும்.\nதிட்டவட்டமான குறிக்கோளை நோக்கிச் செல்ல கடின உழைப்புத் தேவை. கடின உழைப்பை மேற்கொள்ளும் போது கூடவே தன்னம்பிக்கை வளரும்.\nவாழ்க்கையில் வெற்றி தோல்வி எந்த நேரத்திலும் வரக்கூடியது. இரண்டையும் சமமாக கருத வேண்டும். அதாவது வெற்றியைக் கண்டு களிப்படையவும் கூடாது. தோல்வியை கண்டு துவண்டு விடவும் கூடாது.\nதோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து அறிந்து கொண்டால் அவற்றை நீக்கி வெற்றியை நோக்கி முன்னேற முடியும். எனவே தோல்வியிலிருந்து கற்றுக் கொள்வது முக்கியமானது. கற்றுக் கொண்டதும் புத்துணர்ச்சியோடு தொடங்கி வெற்றி பெறமுடியும்.\n“அடுத்தது காட்டும் பளிங்கு போல நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்” என்பார் திருவள்ளுவர். அகத்தில் குழப்பங்களும் தடுமாற்றங்களும் மிகுந்திருக்கும் போது அவை ஏற்படுத்துகின்ற கலவரத்தை முகம் பிரதிபலித்துவிடும். கடுமை முகத்தில் மட்டுமல்ல வாய் சொற்களிலும் வந்து விழும்.\nநடையிலும், பாவனையிலும் இனிய தன்மை வறண்டு போயிருக்கும். இத்தகைய ஒருவர்\nஇனிய சுபாவத்துடன் பிறரோடு பழக முடியாது. ஒரு குறிக்கோளை நோக்கி முன்னேற தன்னை சுற்றி இருக்கிறவர்களின் ஆதரவும் தோழமை உறவும் தேவைபடுகிறது.\nஇனிய சுபாவமானது ஒருவர் எதை நோக்கிச் செல்கிறாரோ அதனை அடைவதற்கு உதவுகிற சக்திகளைத் திரட்டி தரும். இதனால் இவருக்கு கிட்டும் சிறுசிறு முன்னேற்றமும் தன்னம்பிக்கையை வளர்க்கும். இனிய சுபாவமும் தன்னம்பிக்கை வளர்க்கும்.\nதன்னம்பிக்கை மிகுந்தவராக இருந்திட வேண்டும் என்றால் சில நடைமுறைத் திட்டங்களைச் செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளலாம். சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து, தவறு சிறிசா இருக்கையில் திருத்திக்கோ தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பார்த்துக்கோ என்று மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் கூறுவார்.\nநமது எண்ணங்களை நாமே பரீசிலனைக்கு உட்படுத்தி கொள்ளவேண்டும். நமது சிந்தனை எந்த வழியில் செல்கிறது என்பதை கண்காணிக்க வேண்டும். சரியான வழியில் ஆக்கபூர்வமான வழியில் செல்லவேண்டும் என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்\nநான் திறமைசாலி, நான் தன��னம்பிக்கை மிக்கவன், நான் அறிவாளி, எப்போதும் ஊக்கமுடையவன். உத்வேகம் மிகுந்தவன் என்று சொல்லிக் கொள்ளுங்கள். இது தன்னம்பிக்கையை வளர்க்கும்.\nஅப்படி தன்னம்பிக்கையோடு சிந்திக்கும் போது உங்களால் செய்து முடிக்க, எதிலெல்லாம் வெற்றி பெறமுடியுமோ அதையெல்லாம் முயன்று பார்க்க முடிவு செய்யுங்கள்.\nஎடுத்துக்காட்டாக எதிர்காலத்தில் நீங்கள் சிறந்த எழுத்தாளராக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்\n1. உங்கள் மொழிப்புலமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\n2. சொல்ல வந்த கருத்தை தெளிவாகச் சொல்லும் பழக்கம் வேண்டும்.\n3. எழுதும் போது சரியாக வருமா என்று தடுமாற்றம் கூடாது.\n4. ஆழமான அறிவாற்றலைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\n5. தொடர்ச்சியாக உங்கள் எழுத்துக்கள் பத்திரிகைகளில் அல-லது புத்தக வடிவில் வெளிவந்து கொண்டிருக்க வேண்டும்.\nஇவ்வாறே பேச்சாளராக வேண்டும் என்றால் மொழி வளம், தெளிவான குரல் வளம், நடுக்கமின்மை, விஷய ஞானம், பேச்சுப் பயிற்சி (மேடையில்) தேவை.\nஇவ்வாறே விஞ்ஞானியாக, வர்த்தகராக என உங்கள் இயல்புக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப சாத்தியமானதைச் செயல் படுத்துவதை நோக்கி சிந்திக்கலாம். இப்படிச் செய்யும்போது உங்கள் தன்னம்பிக்கை மேலும் வளரும்.\nசிந்தனை செயலுக்கு வரும் போது ஏற்படும் பெருமிதமும் பூரிப்பும் தன்னம்பிக்கையாளனுக்கு அவசியம்.\nகாலம் பொன் போன்றது என்பார்கள். பொன்னை விலை கொடுத்து வாங்கி விடலாம். உயிரை இப்போதைக்கு வாங்குவது சாத்தியமில்லை. உயிர் போனாலும் காலம் போனாலும் போனது போனதுதான். எனவே காலத்தை விரயமாக்காமல் ஒரு செயலில் ஈடுபடும் போது உங்கள் செயல்களில் தன்னம்பிக்கை இருக்கும்.\nகாலத்தின் முக்கியத்துவம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் யாரிடம் தெரிந்து கொள்ளலாம். தேர்வில் தோற்றுவிட்டால் ஒரு வருடம் வீணாகிவிடுமல்லவா அப்படி தோல்வி அடைந்த மாணவனிடம கேளுங்கள் ஒரு வருடம் என்பது தனது மாணவப் பருவத்தில் எவ்வளவு முக்கியமானது என்பது அவனுக்கு மிக நன்றாய் புரிந்திருக்கும்.\nஅன்னையின் வயிற்றில் கருவாகி குழந்தை உருவாகி பிறந்திட பத்து மாதம் தேவைபடுகிறது. அதில் ஒருமாதம் குறைந்து குழந்தை சீக்கிரம் பிறந்துவிட்டால் குறைபிரசவம் என்பார்கள். அதனால் ஏற்படும் குறைபாடுகள், அவதிகள் அந்த தாய்க்குத் தான் நன்றாக த��ரியும். அந்தத்தாயிடம் கேளுங்கள் ஒரு மாதத்தின் அருமையை, நாளிதழ்கள், மாத இதழ்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு வார காலத்தின் முக்கியம் வார இதழில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்குத் தெரியும்.\nகாதலர்கள் ஒருவர் மற்றவருக்காக காத்திருக்கும் போது ஒரு மணி நேரம் காத்திருந்தாலே ஓராண்டு வீணாகிவிட்டது போல் துடிப்பார்கள். நேரத்தின் கடுமையை அவர்களிடம் கேளுங்கள். ரயிலுக்கு நேரமாச்சு, பள்ளிக்கு நேரமாச்சு விளையாட்டுக்கு நேரமாச்சு என்று துடிப்பவர்களுக்கு ஒரு நிமிடத்தின் முக்கியம் நிச்சயம் தெரிந்திருக்கும்.\nரயில் தண்டவாளத்தை அல்லது பஸ் நெடுஞ்சாலையைக் கடக்கும் போது, ரயில், பஸ், கார், மோட்டார் சைக்கிள் எனப் பல வாகனங்களால் ஏற்படும் விபத்தை ஒரு நொடியில தவிர்த்து அப்பாடா உயிர் பிழைத்தோம் என்று பெருமூச்சு விடுகிறார்களே அவர்களிடம் கேளுங்கள். ஒரு வினாடியின் அருமை பெருமையை\nஒலிம்பிக் போன்ற விளையாட்டு போட்டிகளில் அந்த ஒரு நொடியின் சிறிய பகுதி கூட ஒருவரது வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். அப்படி வென்றவர்களுக்கும் அல்லது தோற்றவர்களுக்கும் அல்லது அதை அறிந்து தவிப்பவர்களுக்கும் ஒரு நொடியின் மிகச் சிறிய பகுதியின் முக்கியத்துவம் தெரிந்திருக்கும்.\nஎனவே காலத்தின் அருமை அறிந்து செயல்பட வேண்டும். காலத்தின் அருமை அறிந்தவர்கள் அதிகாலையில் எழப் பழகிக் கொள்ளவேண்டும். சோம்பேறிகள் எழ மாட்டார்கள்.\nபெற்றோர்கள் அல்லது நண்பர்கள் ஒருவரை அடிக்கடி கேலியும் கிண்டலும் செய்து வந்தால் கேலிக்கு இலக்கானவர்கள் வெட்கிப் போவார்கள். திரும்ப திரும்ப அவமானப்பட்டால் குற்ற உணர்வுடன் இருப்பார்கள்.\nஇந்த ஆபத்திலிருந்து நாம் விலகிக் கொள்ளத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பெற்றோர் தமது குழந்தைகளைச் சகிப்புத்தன்மை கொண்டவர்களாக வளர்த்தால், அவர்கள் பொறுமைசாலிகளாக வளர்வார்கள். புகழ்ந்தால் பிறரை பாராட்டக் கூடியவர்களாக வளர்வார்கள்.\nபெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஊக்கப்படுத்தினால் அவர்களிடம் தன்னம்பிக்கை வளரும். எனவே நல்வழியில் செல்ல நல்ல செயல்களில் ஈடுபட நல்ல சிந்தனை செய்ய பெற்றோரும் உற்றாரும் நண்பர்களும் ஊக்குவித்தால் அவரோடு ஒட்டி உறவாடும் உள்ளங்களில் தன்னம்பிக்கை ஒளிபாயும்.\nஉடல் நலம் பேன வேண்டும்\nதன்னம���பிக்கையாளர்கள் நோஞ்சனாக இருக்கக் கூடாது. உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். போதுமான நலமுடன் இருக்கிறேன் என்ற உணர்வுடன் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான உள்ளமும் ஆரோக்கியமான உடலும் தன்னம்பிக்கையாளர்களுக்கு மிக முக்கியம். நல்ல உணவு உட்கொள்வது அவசியம்.\nதன்னம்பிக்கையாளர்கள் அழுமூஞ்சியாக இருக்க கூடாது. மனம் விட்டு சிரியுங்கள். வாய் விட்டு சிரியுங்கள். நகைச்சுவை உணர்வுடன் பேசுங்கள்.\nநண்பர் ஒருவரிடம் கேட்டேன்: இந்தத் தொழிலில் வெற்றி பெற முடிந்ததே அந்த ரகசியம் சொல்லுங்கள் என்று.\nசரியான வாய்ப்யு கிடைத்தது தாவி விட்டேன் என்றார்\nசரியான வாய்ப்பு எப்போது வரும் என்று ஆர்வமுடன் கேட்டேன்\n அது வரும் வரை கிளைக்கு கிளை தாவிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.\nஅதென்ன இப்படிச் சொல்கிறாரே என்று நினைத்தபோது கண்ணதாசன் சொன்னது (வனவாசத்தில்) ஞாபகம் வந்தது.\nசந்தர்பங்களுக்காக காத்திருக்க வேண்டும். சந்தர்ப்பங்கள் வரும்போது சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை கடற்கரை மணலில் ஒரு தகரப் பெட்டியுடன் மணலில் குழித்தோண்டி இரவில் தங்க இடமின்றி படுத்து கிடந்தாராம் கண்ணதாசன். அவர் நல்ல சந்தர்பங்களை எதிர்பாத்திருந்தார். எப்போது வருமென்று தெரியாமல் வந்தபோது பற்றிக் கொண்டார். கவியரசு கண்ணதாசனாக தமிழ் இலக்கிய உலகில் மகத்தான சாதனையாளராக காலத்தை வென்ற கவிஞனாக வாழ்வில் உயர்ந்தார்.\nதன்னம்பிக்கையாளர்கள் தனிமை பட்டுவிடக்கூடாது. பிறரை நேசிக்க வேண்டும். பிறரோடு இணக்கமாகப் பழக வேண்டும்.\nபதற்றமின்றி காரியங்களைச் செய்ய வேண்டும். பதற்றம் தணிக்கும் பயிற்சிகளில் ஈடுபடலாம். மூச்சை நன்றாக இழுத்து விட்டு அமைதிபடுத்தலாம் மனத்தை.\nவேலைநேரம், ஓய்வு நேரம், பொழுது போக்கு நேரத்தை ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம். உடற்பயிற்சி, யோகாசனம் செய்யலாம். புத்தகம் வாசிப்பது, தொலைக்காட்சி, சினிமா, இசை போன்ற பொழுதுபோக்கில் மனத்தை செலுத்தி ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம். இதெல்லாம் செய்துவிட்டு ஒழுங்காகச் சாப்பிடாமல் இருந்து விடக்கூடாது.\nஒரு காரியத்தில் நம்பிக்கை வைத்து செயல்படும் போது ஏற்படும் உற்சாகப் பெருக்குத் தன்னம்பிக்கையைத் தரும். ஒரு காரியத்ததை எவ்வாறு சிறப்பாகச் செய்வது எனக் கற்றுக் கொண்டாலும் ��ன்னம்பிக்கை வளரும்.\nஒரு நேரத்தில் ஒரு வேலையில் கவனம் செலுத்துவது, ஒரு பிரச்சனையை நன்கு புரிந்து கொள்வது, கூர்ந்து விஷயங்களை கவனிப்பது, கேள்வி எழுப்புவது, எது அறிவீனம் என இனம் காணத் தெரிந்து வைத்திருப்பது, மாறுதல் வருவதை தவிர்க்க முடியாது எனப் புரிந்து கொண்டிருப்பது, தவறுகளை ஏற்று ஒப்புக் கொள்வது, திருத்திக் கொள்வது, கடுகடுப்பான முகம் காட்டாது புன்முறுவலுடன் இருப்பது போன்றவற்றின் மூலம் ஒரு காரியத்தை சிறப்பாக செய்யலாம். அவ்வாறு செய்வது தன்னம்பிக்கையை வளர்க்கும்.\nமகிழ்ச்சியை வளர்த்தால் பிறரிடம் பகிர்ந்து கொண்டால் அது பெருகும். எனவே எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க பழகிக் கொள்ள வேண்டும். பிறரது கருத்தைத் தெரிவிக்கும் போது எதிர்த்து பேசலாம். ஆனால் அது ஆக்கப்பூர்வமான யோசனையாக இல்லாமல் எதிர்மறையாகி விடக் கூடாது.\nபயிற்சியின் மூலம் எதிர்மறை சிந்தனை, தோல்வி மனப்பான்மையைப் போக்கலாம். ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் வெற்றிக்கு வழி அமைத்துக் கொடுக்கும்.\nவேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - டாக்டர். திரு. சின்னத்துரை,அமெரிக்கா\nதகைமை சால் தமிழறிஞர்கள் - பேராசிரியர் மறைமலை இலக்குவனார்\nகுலவை -தமிழர்கள் எழுப்பும் மங்கல ஒலி\nவெளிநாட்டு வாழ் தமிழர்கள் தாய்மொழியையும், தலைமுறைப் பெருமையையும் வளர்க்கிறார்களா…\nவேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சதீஸ் குமார்\nவேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சுரேஷ் பாரதி\nவேர்மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ரவிச்சந்திரன் சோமு\nவேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ராமலிங்கம் கோவிந்தராஜ்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும��படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - டாக்டர். திரு. சின்னத்துரை,அமெரிக்கா\nதகைமை சால் தமிழறிஞர்கள் - பேராசிரியர் மறைமலை இலக்குவனார்\nகுலவை -தமிழர்கள் எழுப்பும் மங்கல ஒலி\nவெளிநாட்டு வாழ் தமிழர்கள் தாய்மொழியையும், தலைமுறைப் பெருமையையும் வளர்க்கிறார்களா…\nவேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சதீஸ் குமார்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட���சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், க��ைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nகட்டுரைகள், நாட்டுப்புற கலைகள், கலைஞர்கள், கலை நிகழ்வுகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு:18 || சிறப்பு விருந்தினர்: திருமதி.செ.ரஞ்சிதம்\nஅரசுப் பள்ளி மாணவ வாசக திட்டம் || ���ிறப்பு விருந்தினர்: திருமதி. முனைவர். மா. அனுசுயா\nஆற்றல்மிகு ஆசிரியர் - நிகழ்வு : 17 || சிறப்பு விருந்தினர்: திரு. ப.கருணைதாஸ்\nதனித்துவமிக்க தலைமை ஆசிரியர் - நிகழ்வு : 14 || சிறப்பு விருந்தினர்: திருமதி.அ.அமுதா\nஅன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி , \"அமெரிக்காவின் தமிழ் இறைவிகள்\" | LIVE\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=ffb4e1afa", "date_download": "2021-05-16T18:52:21Z", "digest": "sha1:RURB2AAFYAYP4PS6YT475VEXUBSTSGBF", "length": 11218, "nlines": 241, "source_domain": "www.worldtamiltube.com", "title": "#BREAKING : மே மாதம் நடைபெற உள்ள எழுத்துப்பூர்வமான தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு", "raw_content": "\n#BREAKING : மே மாதம் நடைபெற உள்ள எழுத்துப்பூர்வமான தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு\n#BREAKING : மே மாதம் நடைபெற உள்ள எழுத்துப்பூர்வமான தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு\nவீராணம் ஏரியில் புனரமைப்பு பனி முறைகேடில்லாமல் நடைபெற விவசாயிகள் கோரிக்கை\nஜெ.இ.இ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு\nBREAKING || கொரோனா தொற்று - டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு | TNPSC\nதாய் நினைத்தால் அனைத்தும் சாத்தியமே | 07.01.21 | 33% | News7 Tamil\nஇறைவன் உன்னுள் இருக்கிறான் ~ உன் கர்மா மாறினால் அனைத்தும் மாறும் \nஅதிகரிக்கும் கொரோனா - ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள்\nசீமானுக்கு கிடைத்தது அனைத்தும் நேர்மையான வாக்குகள் | Seeman latest speech | Tamilkodi Seeman speech\nNEWS 360: ஒத்திவைக்கப்படும் தேர்வுகள்... என்னவாகும் கல்வியாண்டு\n5 நிமிடங்களில் உங்கள் முகத்தில் உள்ள கருப்பு அனைத்தும் வெண்மையாக பிரகாசிக்கும் ..Skin Whitening tips\nமுதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு 4 மாதம் ஒத்திவைப்பு | NEET EXAM\n#BREAKING : மே மாதம் நடைபெற உள்ள எழுத்துப்பூர்வமான தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு\n#BREAKING : மே மாதம் நடைபெற உள்ள எழுத்துப்பூர்வமான தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு #ExamsCancel | #Centralgovt Uploaded on 03/05/2021: SUBSCRIBE to ge...\n#BREAKING : மே மாதம் நடைபெற உள்ள எழுத்துப்பூர்வமான தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காம���டிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"}
+{"url": "https://oneindiatamil.in/cinema/conflict-between-dhanush-and-nayantara-what-happened/", "date_download": "2021-05-16T19:27:00Z", "digest": "sha1:CALJULVAZRUGJZDFNFALSXA47HBVS3CZ", "length": 11566, "nlines": 174, "source_domain": "oneindiatamil.in", "title": "தனுஷுக்கும்,நயன்தாராவுக்கும் மோதலா.. நடந்தது என்ன? | Tamil Breaking News", "raw_content": "\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (IGCAR) வேலைவாய்ப்பு\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nதனுஷுக்கும்,நயன்தாராவுக்கும் மோதலா.. நடந்தது என்ன\nகர்ணன் படத்தை கேரளாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது.\nதனுஷ் படத்தை தொடர்ந்து நயன் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகா உள்ளது. இதையடுத்து தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் கர்ணன். இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக ரெஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.\nதமிழில் உருவாகியுள்ள இப்படத்தை மலையாளத்தில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். இப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கைப்பற்றி உள்ளார்.\nமேலும் இப்படத்தை கேரளாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மலையாள படமான ‘நிழல்’ அதே தினத்தில் வெளியாக உள்ளதால், இந்த இரண்டு படங்களுக்கு கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநிழல் படத்தில் குஞ்சாக்கோ போபன் நாயகனாக நடித்துள்ளார். பிரபல படத்தொகுப்பாளரான அப்பு என் பட்டாத்திரி இப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி உள்ளது.\nPrevious article ஏர் ஹோஸ்டஸ் லுக்கில் தொடையை காட்டும் லாஸ்லியா…\nமீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷி���் அடுத்த படம்\nபிரபலங்களின் வாழ்த்து மழையில் தனுஷின் கர்ணன் \nதனுஷுக்கு தேசிய விருதும், ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருதும் ஒரே நாளில் வழங்கப்பட உள்ளதாம்.\nவிஜயின் 65 படத்தில் நேஷனல் வின்னர் நடிகர் கேமியோ ரோலா…\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nதள்ளிப் போகும் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படம்\nஉதயநிதி ஸ்டாலின் படத்தில் பிக்பாஸ் ஆரி.\n11 நாட்களுக்கு பங்குச் சந்தை இயங்காது.. முதலீட்டாளர்கள் ஷாக்\nமாரடைப்பு ரிஸ்க்கை 50% மேல் குறைக்க வேண்டுமா\nகவர்ச்சியில் கலங்கடிக்கும் காந்தக் கண்ணழகி அனு இம்மானுவேல்…\nஏர் ஹோஸ்டஸ் லுக்கில் தொடையை காட்டும் லாஸ்லியா…\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nJunior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nதேசிய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nஎரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (EESL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. மாத ஊதியம் ரூ. 3,00,000 /-\nஉலகிலேயே மகிழ்ச்சியான நாடு பின்லாந்து- இந்தியாவுக்கு 133-வது இடம்\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-16T19:37:19Z", "digest": "sha1:C6LCNEQYIR4N56PMRBCAQHO6IHEOBDRI", "length": 7088, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடிய��", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n19:37, 16 மே 2021 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_(1980_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-05-16T19:57:03Z", "digest": "sha1:3TIZ4VNBSWRCSEFJQ5V22WJLCKXV3NGA", "length": 5976, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "விஸ்வரூபம் (1980 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிஸ்வரூபம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சுஜாதா மற்று���் பலரும் நடித்திருந்தனர்.\nஇது திரைப்படம் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஎம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 19:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://truetamilans.wordpress.com/2009/03/09/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2021-05-16T17:19:26Z", "digest": "sha1:NEJ2R4AFE3NGBTCIRKI2BN4CINT7IZ6R", "length": 83117, "nlines": 189, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "ஜெயலலிதா உண்ணாவிரதம்-தா.பாண்டியன் வெளியிட்ட உண்மை | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\nதேர்தல் ஸ்பெஷல்-10-03-2009-தேர்தல் கமிஷன் அறிவிப்புகள் »\nஜெயலலிதா உண்ணாவிரதம்-தா.பாண்டியன் வெளியிட்ட உண்மை\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டி ஜெயலலிதா அறிவித்த உண்ணாவிரதம் நடந்து கொண்டிருக்கிறது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையின் அருகேதான் மேடை போட்டிருக்கிறார்கள். மேடையில் அவருடன் கம்யூனிஸ்ட் தலைவர்கள் தா.பாண்டியன், வரதராசன், திண்டிவனம் ராமமூர்த்தி, ஸ்ரீதர் வாண்டையார், பஷீர் அகமது, ஷேக் தாவூத் ஆகியோர் அமர்ந்திருந்தார்கள். வைகோ இன்னும் வரவில்லை.\nகூட்டம் அமோகமாக கூடியுள்ளது. மேடையின் கீழே பெரிய உண்டியல் ஒன்று வைக்கப்பட்டு அதில் நிதியுதவி பெறப்பட்டு வருகிறது. இந்த நிதியுதவி ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் அப்பாவி தமிழ் மக்களுக்கு மருந்து, அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பயன்படுத்தப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்தார். ஆனால் எப்படி என்றுதான் நமக்குத் தெரியவில்லை. நமக்குத்தான் பொருளாதார தட்டுப்பாடு போலிருக்கிறது. அம்மாவுக்கு இல்லை போலும்.. கத்தை, கத்தையாக ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக 5 லட்சம் ரூபாயை உண்டியலில் போட்டு முதல் போணியை ஆரம்பித்துவைத்தார்.\nஜெயலலிதா தனது பேச்சில் முட்டாள்தனமாக சீமானை ஒரு பிடிபிடித���தார். சீமானின் பேச்சு முழுவதும் கலைஞரின் முழு ஒப்புதலோடும், அவருடைய வழிகாட்டுதலின்படியும்தான் நடந்தது, நடக்கிறது என்று விஷயத்தை கலைஞரின் மேல் திருப்பினார். இது ஒரு அபத்தம் என்றால் இன்னொன்றை தா.பாண்டியன் வெளியிட்டார்.\nவாழ்த்திப் பேச வந்த தா.பாண்டியன் சொன்ன ஒரு விஷயம் கலைஞர் பற்றிய பல பரிணாமங்களை வெளியே கொண்டு வந்திருக்கிறது.\nதா.பாண்டியன் பேசியதில் இருந்து சிலவைகள்..\n“ஈழத்தில் போரை முற்றிலுமாக நிறுத்தியாக வேண்டும்’ என்றோம். ‘அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசுவோம்’ என்றார். போனோம். பேசினோம்.. ‘அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசியவைகளை டெல்லிக்கு அனுப்பியிருக்கிறோம்’ என்றார். பல நாட்கள் ஆனது.. ஈழத்தில் தினமும் 1000 மக்கள் கொல்லப்பட்டார்கள். கடிதம் வந்ததா என்று இதன் பின்னர் கேட்டோம். ‘வரவில்லை’ என்றார். இப்போதும் சில நாட்கள் கழிந்தன. மீண்டும் ‘என்ன செய்யப் போகிறீர்கள்’ என்றோம். ‘மனிதச் சங்கிலி’ என்றார். ‘சரி..’ என்ற ஒத்துக் கொண்டோம்.. கொட்டுகின்ற மழையில் சங்கிலியில் கைகோர்த்து நின்றோம்.. அவரும் காரில் வலம் வந்து எங்களைப் பார்த்துவிட்டுப் போனார். இதை நான் தவறு என்று சொல்லவில்லை. அவருடைய வயது அப்படி. உடல்நலமில்லை. அது வேறுவிஷயம்.. சங்கிலியும் முடிந்தது. அங்கே ஈழத்தில் படுகொலைகள் நின்றபாடில்லை. இதையும் போய் சொன்னோம்.. ‘வேறு என்ன செய்யப் போகிறீர்கள்’ என்றோம். ‘மனிதச் சங்கிலி’ என்றார். ‘சரி..’ என்ற ஒத்துக் கொண்டோம்.. கொட்டுகின்ற மழையில் சங்கிலியில் கைகோர்த்து நின்றோம்.. அவரும் காரில் வலம் வந்து எங்களைப் பார்த்துவிட்டுப் போனார். இதை நான் தவறு என்று சொல்லவில்லை. அவருடைய வயது அப்படி. உடல்நலமில்லை. அது வேறுவிஷயம்.. சங்கிலியும் முடிந்தது. அங்கே ஈழத்தில் படுகொலைகள் நின்றபாடில்லை. இதையும் போய் சொன்னோம்.. ‘வேறு என்ன செய்யப் போகிறீர்கள்’ என்றோம்.. ‘என்ன செய்யலாம்’ என்றார். ‘சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரலாம்..’ என்றோம். ‘அ.தி.மு.க. இதனை எதிர்த்தால் என்ன செய்வது..’ என்றோம்.. ‘என்ன செய்யலாம்’ என்றார். ‘சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரலாம்..’ என்றோம். ‘அ.தி.மு.க. இதனை எதிர்த்தால் என்ன செய்வது..’ என்றார். ‘அவர்கள் எதிர்க்க மாட்டார்கள்.. நிச்சயம் ஆதரிப்பார்கள்..’ என்றோம். அதே போல் இந்தச் சட்டப் பேரவையில் முதன்முதலாக ஒரு தீர்மானம் அனைத்துக் கட்சித் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது என்றால் அது ஈழத்தில் போரை நிறுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட தீர்மானம்தான்..” என்றார் தா.பாண்டியன்.\nபிழைக்க வழியற்று உயிருக்குப் பிழைத்து காடுகளுக்குள் தப்பியோடிக் கொண்டிருக்கும் சக மக்களுக்காக எதைச் செய்தாவது போரை நிறுத்தச் சொல்லி அவர்களைக் காப்பாற்றுங்கள் என்று சொன்னால், நம்மால் முடிந்ததைத்தான் செய்ய முடியும் என்று சொல்லிவிட்டு ஒரு தீர்வைச் சொல்லும்போதுகூட உள்ளூர் அரசியலை நினைத்து மறுதலிக்கும் கேவலமான அரசியலைத்தான் இது அப்பட்டமாகக் காட்டுகிறது.\n உங்களுடைய கடமையை நீங்க செய்ய வேண்டியதுதான.. அ.தி.மு.க. ஆதரிக்காவிட்டால் என்ன செய்ய என்று கேட்பது செய்ய மனசில்லாமல் நடிக்கின்ற ஒப்பனைக்கார மனதைத்தான் காட்டுகிறது.\nஅப்படியென்றால் அனைத்து அரசு முடிவுகளிலும் அ.தி.மு.க.வின் ஆதரவைக் கேட்டுப் பெற்று, அவர்களுடைய ஆலோசனையின்படிதான் தி.மு.க. அரசு நடந்து கொள்கிறதா.. அவர்கள் வேண்டாம் என்றால் இவர்கள் விட்டுவிடுகிறார்களா.. அவர்கள் வேண்டாம் என்றால் இவர்கள் விட்டுவிடுகிறார்களா.. அல்லது அவர்கள் வேண்டும் என்றால்தான் செய்து கொண்டும், கொடுத்துக் கொண்டுமிருக்கிறார்களா.. அல்லது அவர்கள் வேண்டும் என்றால்தான் செய்து கொண்டும், கொடுத்துக் கொண்டுமிருக்கிறார்களா..\nஇதற்குப் பதிலாக, “எனக்கு எதுவும் செய்ய மனமில்லை..” என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டுப் போய் விடலாமே..\n48 பதில்கள் to “ஜெயலலிதா உண்ணாவிரதம்-தா.பாண்டியன் வெளியிட்ட உண்மை”\n11:04 முப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\n11:06 முப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\nஇவங்கள் (அதிமுக) என்ன எமக்காக (ஈழ தமிழன்) வா உண்ணா விரதம் இருக்கிறாங்கள்என்னவோ ஜோக் அடித்து கைதட்டி விசிலடித்து கூத்தடித்து கொண்டு இருக்கிறாங்கள்.பார்க்கவே நெஞ்சு வலிக்குது . எம்மை வைத்து (ஈழ தமிழனை) தேர்தலுக்கு ஓட்டு சேர்க்கிறார்கள்.தமிழக மக்களே சிந்தியுங்கள் செயற்படுங்கள் எம்மை காப்பாற்றுங்கள் உடனடியாக.எமக்காக உங்களுக்காக உண்மையாக செயற்படும் தலைமையை தெரிவு செய்து , அவர்களை பலப்படுத்தி , அவர்களின் போராட்டத்தை வலுப்படுத்தி , எம்மை காப்பாற்றுங்கள்.இப்படிக்குஉங்களின் இளைய சகோதரன்ஈழ தமிழன்\n11:53 முப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\nஅண்ணாத்த…வர வர உங்க அப்டேட் அலும்புக்கு அளவே இல்லாம போயிடுச்சு. கருணாநிதி சொன்னா இந்த அம்மா கேக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சும் அதுனால பிரச்சனை ஆயிடும்னு சொல்லுறதுக்கு பேரு “பசப்புதல்”.கரன்ஸிக்கு ஓட்டுப்போடும் மக்கள் உள்ளவரை நமக்கு இப்படிப்பட்ட அரசியல்வியாதிகள்தான் கிடைப்பார்கள். We deserve them only. அன்பு நித்யன்\n12:10 பிப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\n12:13 பிப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\nஇங்கே உங்கள் வலைப்பதிவை இணைத்துக்கொள்ளுங்கள் http://www.tamil10.com/topsites/\n12:24 பிப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\n//. இது ஒரு அபத்தம் என்றால் இன்னொன்றை தா.பாண்டியன் வெளியிட்டார்//த. பாண்டியன் அவர்கள் சொன்னதில் என்ன அபத்தம் இருக்கு அண்ணே (த. பாண்டியன் இத்தனை நாள் இதை சொல்லாமல், செல்வி.ஜெ உண்ணாவிரதம் இருக்கட்டும் அப்புறம் சொல்லலாம் என்று காத்திருந்தது அபத்தம்(த. பாண்டியன் இத்தனை நாள் இதை சொல்லாமல், செல்வி.ஜெ உண்ணாவிரதம் இருக்கட்டும் அப்புறம் சொல்லலாம் என்று காத்திருந்தது அபத்தம்\n1:08 பிப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\nஇப்பதான், எனக்கு ஓசிலே சரக்கும் பிரியாணியும் கெடைக்கிற நேரம். அதை கெடுக்க பாக்குரானுவலெ போங்கப்பு, போங்க, எங்க பொலப்புலெ மண்ணள்ளி போட்டுறாதீங்க.\n1:14 பிப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\nதா. பாண்டியன் சொன்னபடியெல்லாம் கலைஞர் செய்திருக்கிறார். அவர்களால் முடிந்த வரை. ஆனாலும் போர் நின்ற பாடில்லை. என்ன செய்யலாம் என்று கேட்டபோது எல்லாம் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்து விட்டு ஈழத்தில் போரில் கலந்து கொள்ளலாம் என்று சொல்லி இருக்கலாம். அம்மாவுடைய உண்ணா விரதத்தினால் ஈழத்தில் போர் நின்று விடுமா. வருகின்ற தேர்தலில் தமிழகத்தில் யாருக்கு ஓட்டு போடலாம் அவர்கள் வென்றால் ஈழப்போர் நின்று விடுமா அவர்கள் வென்றால் ஈழப்போர் நின்று விடுமாஎதற்கெடுத்தாலும் கருணாநிதியை குறை சொல்வதை புலிகளின் வால்கள் வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.\n2:06 பிப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\n உன் க்ருத்தை நாங்கள் கேட்கவில்லை(சொன்னா இது என் வலைப்பூஎனக்கு கட்டற்ர சுதந்திரம் இருக்குன்னு சொல்ல்வே)\n2:24 பிப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\nஇந்த தேர்தலிலும் பணமழை பொழியுமான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்ககொஞ்சம் கடன் இருக்கு எல்லாத்தையும�� அடைச்சிபுட்டு நிம்மதியா இருக்கலாம்.\n2:34 பிப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\nEela Thamilan said… தமிழக மக்களே சிந்தியுங்கள் செயற்படுங்கள் எம்மை காப்பாற்றுங்கள் உடனடியாக.இளைய சகோதரன் ஈழ தமிழனே, பிரகாகரனால் ஒன்றும் இயலாது தானே. அந்த உதவாகரையை தூக்கி குப்பை தொட்டியில் போடுங்கள் தமிழக மக்கள் உங்களை காப்பாற்றுவார்கள்.\n3:19 பிப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\n3:30 பிப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\nஉண்மைத் தமிழன், உங்களுடைய இந்தப் பதிவைப் பார்த்தா நீங்கள் போர் நிறுத்தத்தினை ஆதரிப்பதுபோல் இருக்கு. அப்படியா \n3:52 பிப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\nநண்பரே,இலங்கையில் நடக்கும் விதயங்கள் பற்றிய நடவடிக்கைகளில் பல சிக்கல்கள் இருக்கின்றன.முதலில் முக.காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கிறது.இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போட வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானித்து விட்டது.அவர்கள் மறைமுகமாக இலங்கை அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கொள்கை அளவில் முடிவு எடுத்துவிட்டார்கள்.எனவே அதை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் முக.வுக்கு ஆளும் முதல்வராக இருக்கிறது.இரண்டாவது காரணம்,மாநில ஆட்சியும் காங்கிரஸ் ஆதரவில்தான் இருக்கிறது.எனவே,மத்திய அரசு துரோகம் செய்கிறது என்ற அளவில் பெரிய அளவில் ஸ்டண்ட் அடித்தும் அரசியல் செய்ய முடியாது,ஏனெனில் மாநில அரசியலுக்கும் மூக்கணாம் கயிறு காங்கிரஸ் வசம்.ஒரு வேளை மாநில அளவில் முக்.அறுதிப் பெறும்பான்மையுடன் இருந்தால் இன்னும் சிறிது முறுக்கிப் பார்ப்பார்.மூன்றாவது,தெளிவான இன்னொரு விதயம்,அப்படியே மாநில அளவில் பெரும்பான்மையுடன் இருந்தாலும் மாநில அரசாக இருந்து கொண்டு செய்யக் கூடிய,செய்ய சாத்தியப்பட்ட நடவடிக்கை ரீதியான விதயங்கள் மிகக் குறைவு.அரசியல் ரீதியாக மத்திய அரசின் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டியதுதான் தேவையான ஒன்று.அதை செய்ய அவர் முயற்சிக்கவே இல்லையோ அல்லது முயற்சித்தும் ஒன்றும் பப்பு வேகாத போது என்ன செய்வது என்று குழம்பினாரோ தெரியவில்லை…மாநில ஆட்சியில் இல்லாத மற்ற அனைத்து அரசியல் கட்சிகளின் நடவடிக்கையும் சுத்த அரசியல் அயோக்கியத்தனமன்றி வேறு ஒன்றும் அல்ல.அவர்கள் எவர் ஆட்சியில் இருந்திருந்தாலும் ஒன்றும் கிழித்திருக்க மாட்டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை..இவ்வளவு சீன் போடும் டாக்���ர் அன்புமணியின் மூலம் கேபினட் கூட்டங்களில் தனது கருத்தை வலிய எடுத்து வைத்ததிருக்கலாமே,செய்தாராஅவ்வாறு பேசிய செய்திகளாவது வந்ததாஅவ்வாறு பேசிய செய்திகளாவது வந்ததாஆக வெளியிலிருந்து கொண்டு எல்லோரும் முக.வை டிரில் எடுத்துக் கொண்டிருக்காறார்கள்;அவர் எல்லாவற்றையும் சமாளித்து எப்படி பதிவியில் இருப்பது,மீண்டும் பதவிக்கு வருவது என்றி இரண்டு விதயங்களில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.இப்போது ஜெ.வுக்கு தேர்தல் பயம் வந்து சீன் போட்டுக் கொண்டிருக்கிறார்.வேறு ஒன்றும் இல்லை…உண்மையில் சர்வதேச நாடுகளே,இலங்கை கண் மண் தெரியாமல் மக்களை அழித்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை உணரும் கட்டத்தில் இருப்பதால் மத்தியில் ஆளும் அரசும் போர் நிறுத்தம் என்று பேசிக் கொண்டிருக்கிறது…\n5:45 பிப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\n//ஓ.. மை டியர் பிரெண்ட்.. மிக்க நன்றி தங்களுடைய கருத்திற்கு..வர, வர பின்னூட்டங்களை பார்க்கவே பயமாயிருக்கு.. இப்ப மென்டல் வரைக்கும் போயிருச்சா..வர, வர பின்னூட்டங்களை பார்க்கவே பயமாயிருக்கு.. இப்ப மென்டல் வரைக்கும் போயிருச்சா..\n5:47 பிப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\n//Eela Thamilan said…இவங்கள் (அதிமுக) என்ன எமக்காக (ஈழ தமிழன்)வா உண்ணா விரதம் இருக்கிறாங்கள் என்னவோ ஜோக் அடித்து கைதட்டி விசிலடித்து கூத்தடித்து கொண்டு இருக்கிறாங்கள்.பார்க்கவே நெஞ்சு வலிக்குது . எம்மை வைத்து (ஈழ தமிழனை) தேர்தலுக்கு ஓட்டு சேர்க்கிறார்கள். தமிழக மக்களே சிந்தியுங்கள் செயற்படுங்கள் எம்மை காப்பாற்றுங்கள் உடனடியாக. எமக்காக உங்களுக்காக உண்மையாக செயற்படும் தலைமையை தெரிவு செய்து, அவர்களை பலப்படுத்தி, அவர்களின் போராட்டத்தை வலுப்படுத்தி, எம்மை காப்பாற்றுங்கள்.இப்படிக்குஉங்களின் இளைய சகோதரன்ஈழ தமிழன்//ஈழத்தமிழண்ணே..அப்படி உங்களுக்காகவே உயிரை விடுற கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் வேறு பல காரணங்களுக்காக செல்வாக்கு இல்லாமல் இருக்குண்ணே.. அதுதான் பிரச்சினையே..\n5:50 பிப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\n//நித்யகுமாரன் said…கரன்ஸிக்கு ஓட்டுப் போடும் மக்கள் உள்ளவரை நமக்கு இப்படிப்பட்ட அரசியல் வியாதிகள்தான் கிடைப்பார்கள். We deserve them only.அன்பு நித்யன்//அன்பு நித்தி.. மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறாய்..நம் மக்கள் மனநிலை மீதுதான் நம்மூர் அரசியல்வியாதிகளுக்கு அபார நம்பிக்கை.. பணத்தையும், சலுகைகளையும் வாரி வழங்கிவிட்டால் மற்றதையெல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று உறுதியுடன் நம்புகிறார்கள். இனி எல்லாமே மக்களின் கையில்தான் உள்ளது..\n5:52 பிப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\n//Anony, you have a valid point behind your rough words.///கார்த்தி மென்டல் அனானி கேட்ட கேள்வியின் சாரம் அனைவருக்கும் தெரிந்ததுதான்..ஆனால் பிரச்சினையை கையில் எடுக்கவே பயந்து போய் பிரச்சினைக்குள் ஒரு பிரச்சினை இருப்பதாக நினைத்து எடுத்த எடுப்பிலேயே அதற்குத் தடைக்கல் போட முயல்வது நல்ல ஜனநாயக மரபு அல்ல.. முதலில் அவர்தான் எதிர்க்கட்சிகளை ஆறுதல்படுத்தி, அரவணைத்துச் செல்ல வேண்டும்.அப்படியா செய்கிறார்..\n5:53 பிப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\n///அப்பாவி தமிழன் said…இங்கே உங்கள் வலைப்பதிவை இணைத்துக் கொள்ளுங்கள் http://www.tamil10.com/topsites///இணைத்துவிட்டேன்.. நன்றிகள்..\n5:55 பிப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\n///Bhuvanesh said…//. இது ஒரு அபத்தம் என்றால் இன்னொன்றை தா.பாண்டியன் வெளியிட்டார்//த. பாண்டியன் அவர்கள் சொன்னதில் என்ன அபத்தம் இருக்கு அண்ணே (த. பாண்டியன் இத்தனை நாள் இதை சொல்லாமல், செல்வி.ஜெ உண்ணாவிரதம் இருக்கட்டும் அப்புறம் சொல்லலாம் என்று காத்திருந்தது அபத்தம்(த. பாண்டியன் இத்தனை நாள் இதை சொல்லாமல், செல்வி.ஜெ உண்ணாவிரதம் இருக்கட்டும் அப்புறம் சொல்லலாம் என்று காத்திருந்தது அபத்தம்)///ஓ.. அந்த அர்த்தத்தில் போய்விட்டதா அது..)///ஓ.. அந்த அர்த்தத்தில் போய்விட்டதா அது.. தமிழ் மொழிக்குத்தான் எத்தனை வலிமை இருக்கு.. தமிழ் மொழிக்குத்தான் எத்தனை வலிமை இருக்கு..நான் சொ்ன்னது கலைஞர் செய்த அபத்தமான காரியத்தை.. அது தா.பாண்டியன் செய்ததாக மாறியிருக்கிறது.. மன்னிக்கவும்..\n5:56 பிப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\n//குவாட்டர் கோயிந்தன் said…இப்பதான், எனக்கு ஓசிலே சரக்கும் பிரியாணியும் கெடைக்கிற நேரம். அதை கெடுக்க பாக்குரானுவலெ போங்கப்பு, போங்க, எங்க பொலப்புலெ மண்ணள்ளி போட்டுறாதீங்க.//குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும் ஆசைப்பட்டு உன் பொழைப்பை நீயே கெடுத்துக்காத கோயிந்தா.. போங்கப்பு, போங்க, எங்க பொலப்புலெ மண்ணள்ளி போட்டுறாதீங்க.//குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும் ஆசைப்பட்டு உன் பொழைப்பை நீயே கெடுத்துக்காத கோயிந்தா..அஞ்சு வருஷத்துக்கு ஒரு வாட்டிதான் உன்னை அவுங்களுக்கு ஞாபகம் இருக்��ும்.. மத்த நாள்ல..அஞ்சு வருஷத்துக்கு ஒரு வாட்டிதான் உன்னை அவுங்களுக்கு ஞாபகம் இருக்கும்.. மத்த நாள்ல..இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே பிச்சைக்காரனாவே இருக்குறது.. கொஞ்சம் யோசிப்பூ..\n6:02 பிப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\n//Anonymous said…தா. பாண்டியன் சொன்னபடியெல்லாம் கலைஞர் செய்திருக்கிறார். அவர்களால் முடிந்தவரை. ஆனாலும் போர் நின்றபாடில்லை. என்ன செய்யலாம் என்று கேட்டபோது எல்லாம் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்து விட்டு ஈழத்தில் போரில் கலந்து கொள்ளலாம் என்று சொல்லி இருக்கலாம். அம்மாவுடைய உண்ணாவிரதத்தினால் ஈழத்தில் போர் நின்று விடுமா. வருகின்ற தேர்தலில் தமிழகத்தில் யாருக்கு ஓட்டு போடலாம் அவர்கள் வென்றால் ஈழப்போர் நின்று விடுமா அவர்கள் வென்றால் ஈழப்போர் நின்று விடுமாஎதற்கெடுத்தாலும் கருணாநிதியை குறை சொல்வதை புலிகளின் வால்கள் வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.//அவர்கள் கேட்கின்ற முதல் கோரிக்கையே இலங்கை அரசுக்கு இனிமேற்கொண்டும் எந்தவித ராணுவ உதவியும், பொருளாதார உதவியும் செய்யாதீர்கள் என்பதைத்தான்..தி.மு.க. கட்சி எம்.பி.க்களின் உதவியினால்தானே காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருக்கிறது.. மத்திய ஆட்சியிலிருந்து விலகுங்கள்.. விலகப் போகிறார்கள் என்றாலே அடுத்தது தன்னாலேயே நடக்குமே..எதற்கெடுத்தாலும் கருணாநிதியை குறை சொல்வதை புலிகளின் வால்கள் வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.//அவர்கள் கேட்கின்ற முதல் கோரிக்கையே இலங்கை அரசுக்கு இனிமேற்கொண்டும் எந்தவித ராணுவ உதவியும், பொருளாதார உதவியும் செய்யாதீர்கள் என்பதைத்தான்..தி.மு.க. கட்சி எம்.பி.க்களின் உதவியினால்தானே காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருக்கிறது.. மத்திய ஆட்சியிலிருந்து விலகுங்கள்.. விலகப் போகிறார்கள் என்றாலே அடுத்தது தன்னாலேயே நடக்குமே..இதைக் கூடவா யாராவது சொல்லித் தர வேண்டும்..இதைக் கூடவா யாராவது சொல்லித் தர வேண்டும்..\n6:04 பிப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\n//அபி அப்பா said…தம்பி சரவணா நிலவரத்தை மட்டும் சொல் உன் க்ருத்தை நாங்கள் கேட்கவில்லை(சொன்னா இது என் வலைப்பூ.. எனக்கு கட்டற்ர சுதந்திரம் இருக்குன்னு சொல்ல்வே)//இதென்ன அநியாயமா இருக்கு..(சொன்னா இது என் வலைப்பூ.. எனக்கு கட்டற்ர சுதந்திரம் இருக்குன்னு சொல்ல்வே)//இதென்ன அநியாயமா இருக்கு..நிலவரத்தை மட்டும் சொல்றதுக்கு நான் என்ன ரிப்போர்ட்டரா..நிலவரத்தை மட்டும் சொல்றதுக்கு நான் என்ன ரிப்போர்ட்டரா.. ஆசிரியர்ண்ணே.. ஆசிரியர்.. என் தளத்துக்கு நான்தானே ஆசிரியர்.. அதான் சொன்னேன்.. இது எப்படி இருக்கு..\n6:06 பிப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\n//வால்பையன் said…இந்த தேர்தலிலும் பணமழை பொழியுமான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க கொஞ்சம் கடன் இருக்கு எல்லாத்தையும் அடைச்சிபுட்டு நிம்மதியா இருக்கலாம்.//நிச்சயமா பொழியும் வாலு..என்ன வீட்டுக்கு பத்தாயிரம் ரூபா உறுதி.. கொஞ்சம் முரண்டு பிடிங்க.. கூட ஐயாயிரம் கிடைக்கும்..\n6:08 பிப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\n//Anonymous said…Eela Thamilan said…தமிழக மக்களே சிந்தியுங்கள் செயற்படுங்கள் எம்மை காப்பாற்றுங்கள் உடனடியாக. இளைய சகோதரன் ஈழ தமிழனே, பிரகாகரனால் ஒன்றும் இயலாதுதானே. அந்த உதவாகரையை தூக்கி குப்பை தொட்டியில் போடுங்கள் தமிழக மக்கள் உங்களை காப்பாற்றுவார்கள்.//எங்களால் முடிந்ததை நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம் அனானி.. ஆனால் எங்களூர் அரசியல்வியாதிகளால்தான் அது முற்றிலுமாகத் தடைபடுகிறது..தயவு செய்து எங்கள் மக்கள் மீது சந்தேகமோ, அவநம்பிக்கையோ ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்..\n6:10 பிப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\n//இதுவரைக்கும் இல்லை.. இனிமேலும் சொல்வாரா என்று தெரியவில்லை..\n6:11 பிப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\n//Anonymous said…உண்மைத் தமிழன், உங்களுடைய இந்தப் பதிவைப் பார்த்தா நீங்கள் போர் நிறுத்தத்தினை ஆதரிப்பதுபோல் இருக்கு. அப்படியா//இதுல என்ன சந்தேகம் அனானி..\n6:17 பிப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\n//அறிவன்#11802717200764379909 said…நண்பரே, இலங்கையில் நடக்கும் விதயங்கள் பற்றிய நடவடிக்கைகளில் பல சிக்கல்கள் இருக்கின்றன.முதலில் முக.காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கிறது.இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போட வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானித்து விட்டது. அவர்கள் மறைமுகமாக இலங்கை அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கொள்கை அளவில் முடிவு எடுத்துவிட்டார்கள். எனவே அதை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் முக.வுக்கு ஆளும் முதல்வராக இருக்கிறது.//அப்படியானால் மக்களைவிட அவருக்கு ஆட்சியும், அதிகாரமும்தான் முக்கியமாகப் போய்விட்டதா என்பதுதான் இப்போதைய கேள்வி..//இரண்டாவது காரணம், மாநில ஆட்சியும் காங்கிரஸ் ஆதரவில்தான் இருக்கிறது. எனவே,மத்திய அரசு துரோகம் செய்கிறது என்ற அளவி��் பெரிய அளவில் ஸ்டண்ட் அடித்தும் அரசியல் செய்ய முடியாது, ஏனெனில் மாநில அரசியலுக்கும் மூக்கணாம் கயிறு காங்கிரஸ் வசம். ஒரு வேளை மாநில அளவில் முக். அறுதிப் பெறும்பான்மையுடன் இருந்தால் இன்னும் சிறிது முறுக்கிப் பார்ப்பார்.//எப்படியிருந்தாலும் மு.க.வுக்கு ஆட்சிக் கட்டில் மீதுதான் கண்ணு என்கிறீர்கள்..//இரண்டாவது காரணம், மாநில ஆட்சியும் காங்கிரஸ் ஆதரவில்தான் இருக்கிறது. எனவே,மத்திய அரசு துரோகம் செய்கிறது என்ற அளவில் பெரிய அளவில் ஸ்டண்ட் அடித்தும் அரசியல் செய்ய முடியாது, ஏனெனில் மாநில அரசியலுக்கும் மூக்கணாம் கயிறு காங்கிரஸ் வசம். ஒரு வேளை மாநில அளவில் முக். அறுதிப் பெறும்பான்மையுடன் இருந்தால் இன்னும் சிறிது முறுக்கிப் பார்ப்பார்.//எப்படியிருந்தாலும் மு.க.வுக்கு ஆட்சிக் கட்டில் மீதுதான் கண்ணு என்கிறீர்கள்..//மூன்றாவது, தெளிவான இன்னொரு விதயம், அப்படியே மாநில அளவில் பெரும்பான்மையுடன் இருந்தாலும் மாநில அரசாக இருந்து கொண்டு செய்யக் கூடிய, செய்ய சாத்தியப்பட்ட நடவடிக்கை ரீதியான விதயங்கள் மிகக் குறைவு. அரசியல் ரீதியாக மத்திய அரசின் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டியதுதான் தேவையான ஒன்று. அதை செய்ய அவர் முயற்சிக்கவே இல்லையோ அல்லது முயற்சித்தும் ஒன்றும் பப்பு வேகாத போது என்ன செய்வது என்று குழம்பினாரோ தெரியவில்லை…மாநில ஆட்சியில் இல்லாத மற்ற அனைத்து அரசியல் கட்சிகளின் நடவடிக்கையும் சுத்த அரசியல் அயோக்கியத்தனமன்றி வேறு ஒன்றும் அல்ல. அவர்கள் எவர் ஆட்சியில் இருந்திருந்தாலும் ஒன்றும் கிழித்திருக்க மாட்டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.. இவ்வளவு சீன் போடும் டாக்டர் அன்புமணியின் மூலம் கேபினட் கூட்டங்களில் தனது கருத்தை வலிய எடுத்து வைத்ததிருக்கலாமே, செய்தாரா//மூன்றாவது, தெளிவான இன்னொரு விதயம், அப்படியே மாநில அளவில் பெரும்பான்மையுடன் இருந்தாலும் மாநில அரசாக இருந்து கொண்டு செய்யக் கூடிய, செய்ய சாத்தியப்பட்ட நடவடிக்கை ரீதியான விதயங்கள் மிகக் குறைவு. அரசியல் ரீதியாக மத்திய அரசின் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டியதுதான் தேவையான ஒன்று. அதை செய்ய அவர் முயற்சிக்கவே இல்லையோ அல்லது முயற்சித்தும் ஒன்றும் பப்பு வேகாத போது என்ன செய்வது என்று குழம்பினாரோ தெரியவில்லை…மாநில ஆட்��ியில் இல்லாத மற்ற அனைத்து அரசியல் கட்சிகளின் நடவடிக்கையும் சுத்த அரசியல் அயோக்கியத்தனமன்றி வேறு ஒன்றும் அல்ல. அவர்கள் எவர் ஆட்சியில் இருந்திருந்தாலும் ஒன்றும் கிழித்திருக்க மாட்டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.. இவ்வளவு சீன் போடும் டாக்டர் அன்புமணியின் மூலம் கேபினட் கூட்டங்களில் தனது கருத்தை வலிய எடுத்து வைத்ததிருக்கலாமே, செய்தாரா அவ்வாறு பேசிய செய்திகளாவது வந்ததா அவ்வாறு பேசிய செய்திகளாவது வந்ததா ஆக வெளியிலிருந்து கொண்டு எல்லோரும் முக.வை டிரில் எடுத்துக் கொண்டிருக்காறார்கள்; அவர் எல்லாவற்றையும் சமாளித்து எப்படி பதிவியில் இருப்பது, மீண்டும் பதவிக்கு வருவது என்றி இரண்டு விதயங்களில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.இப்போது ஜெ.வுக்கு தேர்தல் பயம் வந்து சீன் போட்டுக் கொண்டிருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை…//தமிழக அரசியலை மிகக் கவனமாக அவதானித்து வைத்திருக்கிறீர்கள் அறிவன் ஸார்..ராமதாஸ் செய்வதும் கள்ளத்தனம்தான்.. ஒரு நிமிடத்தில் மத்திய ஆட்சியிலிருந்து வெளியேறுவதை விட்டுவிட்டு சும்மா ஒப்பேத்திக் கொண்டிருக்கிறார். இது உண்மைதான்..அம்மாவின் உண்ணாவிரதமும் தேர்தலால் ஏற்பட்ட வினைதான் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனாலும் மற்றவர்களைவிட சீன் காட்டாமல் வெளிப்படையாக தனது கொள்கை இதுதான் என்று சொல்லிவிட்டுச் செய்கிறாரே.. அதுவரைக்கும் சந்தோஷம்தான்..//உண்மையில் சர்வதேச நாடுகளே, இலங்கை கண் மண் தெரியாமல் மக்களை அழித்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை உணரும் கட்டத்தில் இருப்பதால் மத்தியில் ஆளும் அரசும் போர் நிறுத்தம் என்று பேசிக் கொண்டிருக்கிறது…//பேசி என்ன ஸார் புண்ணியம்.. ஆக வெளியிலிருந்து கொண்டு எல்லோரும் முக.வை டிரில் எடுத்துக் கொண்டிருக்காறார்கள்; அவர் எல்லாவற்றையும் சமாளித்து எப்படி பதிவியில் இருப்பது, மீண்டும் பதவிக்கு வருவது என்றி இரண்டு விதயங்களில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.இப்போது ஜெ.வுக்கு தேர்தல் பயம் வந்து சீன் போட்டுக் கொண்டிருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை…//தமிழக அரசியலை மிகக் கவனமாக அவதானித்து வைத்திருக்கிறீர்கள் அறிவன் ஸார்..ராமதாஸ் செய்வதும் கள்ளத்தனம்தான்.. ஒரு நிமிடத்தில் மத்திய ஆட்சியிலிருந்து வெளியேறுவதை விட்டு��ிட்டு சும்மா ஒப்பேத்திக் கொண்டிருக்கிறார். இது உண்மைதான்..அம்மாவின் உண்ணாவிரதமும் தேர்தலால் ஏற்பட்ட வினைதான் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனாலும் மற்றவர்களைவிட சீன் காட்டாமல் வெளிப்படையாக தனது கொள்கை இதுதான் என்று சொல்லிவிட்டுச் செய்கிறாரே.. அதுவரைக்கும் சந்தோஷம்தான்..//உண்மையில் சர்வதேச நாடுகளே, இலங்கை கண் மண் தெரியாமல் மக்களை அழித்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை உணரும் கட்டத்தில் இருப்பதால் மத்தியில் ஆளும் அரசும் போர் நிறுத்தம் என்று பேசிக் கொண்டிருக்கிறது…//பேசி என்ன ஸார் புண்ணியம்.. கடைசி ஆள் வரையிலும் காலி செய்துவிட்டு பின்பு போர் நிறுத்தம் என்று சொன்னவுடன் பாராட்டப் போகிறீர்களா.. கடைசி ஆள் வரையிலும் காலி செய்துவிட்டு பின்பு போர் நிறுத்தம் என்று சொன்னவுடன் பாராட்டப் போகிறீர்களா.. அதன் பின் அங்கே யார் இருக்கப் போகிறார்கள்.. அதன் பின் அங்கே யார் இருக்கப் போகிறார்கள்..\n6:33 பிப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\n//இளைய சகோதரன் ஈழ தமிழனே, பிரகாகரனால் ஒன்றும் இயலாது தானே. அந்த உதவாகரையை தூக்கி குப்பை தொட்டியில் போடுங்கள் தமிழக மக்கள் உங்களை காப்பாற்றுவார்கள்.//அனானிமஸ் , உங்களின் கருத்து மிகப்பிரமாதம்.உதாரணத்துக்கு , ஒரு கதை சொல்கிறேன் .உமது தந்தை மிகவும் கஷ்டபட்டு உழைத்து , உம்மையும் உமது குடும்பத்தையும் பிறர் உதவியின்றி காப்பாத்துகிறார் என்று வைப்போம். எனினும் உமக்கு ஒரு உறவினர் இருக்கிறார் . அவர் மிகவும் செல்வந்தர். அத்துடன் உமக்கு உதவி செய்ய அவருக்கு விருப்பம் இருக்கு. ஆனால் அந்த உறவினருக்கும் உமது தந்தைக்கும் ஒத்துவராது.அதனால் அவரின் உதவி உங்களிற்க்கு கிடைக்கவில்லை.ஆக , உமக்கு அந்த உதவி கிடைப்பதற்காக, நீர் உமது தந்தையை தூக்கி குப்பை தொட்டியில் போட்டுவிட்டு, அந்த உறவினரிடம் போய் சேருவீரா\n7:10 பிப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\n கம்யூனிஸ்டுகள் வார்த்தையில் இந்தியாவே ஒரு பிச்சைக்கார நாடு. அதில் எப்படி ஒரு பில்லியன் டாலரை கொடுக்கமுடியும். இப்படி எய்த சீனாவை விட்டுவிட்டு, வேடிக்கை பார்க்கும் இந்தியாவை திட்டுவது ஏன்இந்த சீன அட்டூழியத்தை கம்யூனிஸ்டுகள் பேசட்டுமே. வாயே திறக்கமாட்டார்கள். சரி இப்படி நிலைமை இருக்கும்போது எப்படி மருத்துவர் அய்யாவோ, அல்லது கலைஞரோ இந்த நிலைமையை மாற்றமுடியும்இந்த சீன அட்டூழியத்தை கம்யூனிஸ்டுகள் பேசட்டுமே. வாயே திறக்கமாட்டார்கள். சரி இப்படி நிலைமை இருக்கும்போது எப்படி மருத்துவர் அய்யாவோ, அல்லது கலைஞரோ இந்த நிலைமையை மாற்றமுடியும் நாளை பாஜக ஆட்சிக்கு வந்தாலாவது சீனாவுக்கு எதிராக காய்கள் நகர்த்தப்படலாம். ஆனால் காங்கிரஸ் ஆட்சியிலோ அல்லது கம்யூனிஸ்டு ஆட்சியிலோ நடக்குமா நாளை பாஜக ஆட்சிக்கு வந்தாலாவது சீனாவுக்கு எதிராக காய்கள் நகர்த்தப்படலாம். ஆனால் காங்கிரஸ் ஆட்சியிலோ அல்லது கம்யூனிஸ்டு ஆட்சியிலோ நடக்குமா சிந்தித்து பார்க்கவேண்டும். சும்மா சோனியா காந்தியையும் மன்மோகன் சிங்கையும் கலைஞரையும் மருத்துவர் அய்யாவையும் திட்டுவது எதற்காக சிந்தித்து பார்க்கவேண்டும். சும்மா சோனியா காந்தியையும் மன்மோகன் சிங்கையும் கலைஞரையும் மருத்துவர் அய்யாவையும் திட்டுவது எதற்காக சீனாவுக்கு எதிராக இலங்கையில் இந்திய படைகளை கொண்டு இறக்கமுடியுமா சீனாவுக்கு எதிராக இலங்கையில் இந்திய படைகளை கொண்டு இறக்கமுடியுமா இன்று இலங்கைக்கு ஆதரவாக உலக சமுதாயத்தையே வளைத்து போட்டுவிட்டார்கள். ஐநா முதற்கொண்டு இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. ஆகவே மருத்துவர் அய்யாவோ கலைஞரோ இங்கு குற்றவாளிகள் அல்ல. சீனாவுக்கு வால் பிடிக்கும், இந்து ராம், சிபிஎம், சிபிஐ, மக இக கம்யுனிஸ்டுகளே முதல் குற்றவாளிகள்.இந்த ஐந்தாம்படை துரோக கம்யூனிஸ்டுகளை திட்டினால், அது நியாயமானது.\n7:29 பிப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\n//தயவு செய்து எங்கள் மக்கள் மீது சந்தேகமோ, அவநம்பிக்கையோ ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்..//உண்மை தமிழனே ,எமக்கு தமிழக மக்களிடம் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நாம் தேர்தல் வரும்வரை காத்திருந்தால் இங்கு ஈழத்தில் எல்லாமே முடிந்துவிடும். அப்போது ஈழத்தமிழனுக்கு குரல் கொடுக்க ஈழத்தில் யாரும் இருக்க மாட்டான். சிங்களவனும் இலங்கையின் இறையாண்மை என்று கூறி யாரையும் உள்ளனுமதிக்க மாட்டான்.இந்தியா கூட உள் வரமுடியாது. அதனால்தான் இலங்கை கிரிகெட் வீரர்கள் மீதான தாக்குதலின் பின்பும் பாகிஸ்தானுடன் இலங்கை தொடர்ந்தும் உறவைப் பேணுகிறது.அதற்காகத்தான் நான் உரிமையுடன் உங்களிடம் கேட்கிறேன் , எமக்கு உடனடியாக உதவுங்கள் என்று,ஈழ தமிழன்.,\n10:25 பிப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\n11:20 பிப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\n11:21 பிப இல் மார்ச் 9, 2009 | மறுமொழி\n2:46 முப இல் மார்ச் 10, 2009 | மறுமொழி\n///Ela Thamilan said…//இளைய சகோதரன் ஈழ தமிழனே, பிரகாகரனால் ஒன்றும் இயலாது தானே. அந்த உதவாகரையை தூக்கி குப்பை தொட்டியில் போடுங்கள் தமிழக மக்கள் உங்களை காப்பாற்றுவார்கள்.//அனானிமஸ் , உங்களின் கருத்து மிகப் பிரமாதம். உதாரணத்துக்கு, ஒரு கதை சொல்கிறேன் .உமது தந்தை மிகவும் கஷ்டபட்டு உழைத்து, உம்மையும் உமது குடும்பத்தையும் பிறர் உதவியின்றி காப்பாத்துகிறார் என்று வைப்போம். எனினும் உமக்கு ஒரு உறவினர் இருக்கிறார். அவர் மிகவும் செல்வந்தர். அத்துடன் உமக்கு உதவி செய்ய அவருக்கு விருப்பம் இருக்கு. ஆனால் அந்த உறவினருக்கும் உமது தந்தைக்கும் ஒத்துவராது. அதனால் அவரின் உதவி உங்களிற்க்கு கிடைக்கவில்லை. ஆக, உமக்கு அந்த உதவி கிடைப்பதற்காக, நீர் உமது தந்தையை தூக்கி குப்பை தொட்டியில் போட்டுவிட்டு, அந்த உறவினரிடம் போய் சேருவீராஈழ தமிழன்.//உதாரணம் ஓகேதான் ஈழத் தமிழரே..ஆனால் உங்களது தந்தை உங்களை கண் கலங்காமல் காப்பாற்றினாரா என்பதுதான் பிரச்சினை.. இல்லை என்கிறபோது குடும்பத்திற்காக செல்வந்தரின் உதவியை, தந்தையை மீறியும் நாடுவதுதான் சாலச் சிறந்தது.. தந்தை ஒரு மனிதருக்காக, குடும்பமே சாவது முட்டாள்தனம்..\n2:50 முப இல் மார்ச் 10, 2009 | மறுமொழி\nதமிழ்மணி ஸார்..உங்களது பின்னூட்டத் தகவல்கள் அனைத்தும் எனக்குப் புதிது.. இந்த விவகாரத்தில் தோண்டத் தோண்டப் புதையலைப் போல பல புது, புது விஷயங்கள் வெளியே வருகின்றன.உண்மையாக சீனாவே இலங்கைக்கு உதவி வருகிறது என்றாலும், இந்தியா தனது எதிர்ப்பையும், இலங்கைத் தமிழர்களுக்கான உதவியையும் மறுக்காமல் வழங்க வேண்டும்.இலங்கையை இந்த விஷயத்தில் அடிபணியச் செய்ய எத்தனையோ ராஜதந்திர வேலைகள் செய்யலாம்.. ஐ.நா.வுக்கு கொண்டு போகலாம்.. விடுதலை பெற்றுத் தந்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தியா உழைத்தால் எண்ணற்ற வழிகள் உள்ளன.ஆனால் எண்ணம்தான் இப்போது வேண்டும்..\n2:54 முப இல் மார்ச் 10, 2009 | மறுமொழி\n///Ela Thamilan said…//தயவு செய்து எங்கள் மக்கள் மீது சந்தேகமோ, அவநம்பிக்கையோ ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்..//உண்மை தமிழனே, எமக்கு தமிழக மக்களிடம் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நாம் தேர்தல் வரும்வரை காத்திருந்தால் இங்கு ஈழத்தில் எல்லாமே முடிந்துவிடும். அப்போது ஈழத்தமிழனுக்���ு குரல் கொடுக்க ஈழத்தில் யாரும் இருக்க மாட்டான். சிங்களவனும் இலங்கையின் இறையாண்மை என்று கூறி யாரையும் உள்ளனுமதிக்க மாட்டான். இந்தியா கூட உள் வரமுடியாது. அதனால்தான் இலங்கை கிரிகெட் வீரர்கள் மீதான தாக்குதலின் பின்பும் பாகிஸ்தானுடன் இலங்கை தொடர்ந்தும் உறவைப் பேணுகிறது.அதற்காகத்தான் நான் உரிமையுடன் உங்களிடம் கேட்கிறேன், எமக்கு உடனடியாக உதவுங்கள் என்று.. ஈழ தமிழன்.,//உதவுவதற்கு தமிழகத்து மக்களுக்கு ஆர்வமும் உண்டு. அனுதாபமும் உண்டு. மனமும் உண்டு.. ஆனால் சக்தியைத்தான் இந்த அரசியல்வியாதிகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறார்களே.. அரசியல் வியாதிகளிடம் சிக்கிக் கொண்ட அதிகாரம் அவர்களுக்கு மட்டுமே பயன்படுகிறது.. எங்களுக்காக அது சிறிதேனும் பயன்படுத்தப்படவில்லை. இதுதான் பிரச்சினை..\n2:56 முப இல் மார்ச் 10, 2009 | மறுமொழி\nஇலங்கை பிரச்சினையில் படிப்படியாக வளர்ந்த பிரச்சினையை ஆண்டு கணக்கில் வரிசைப்படுத்தி அனுப்பியிருக்கும் அனானி அவர்களுக்கு எனது நன்றி..எனக்கும் மிக உபயோகமாக இருக்கும்.. நன்றிகள்..\n2:58 முப இல் மார்ச் 10, 2009 | மறுமொழி\nyour dad is not trying hard to bring you up…he is like a drunkard who expolites all his family members…//வெத்து வேட்டு ஸார்,நானும் இதைத்தான் சொல்லியிருக்கிறேன்.. தந்தை சரியில்லையெனில் நம் மீது அக்கறை கொண்டோரின் உதவிகளை மறுக்காமல் பயன்படுத்திக் கொள்வதில் எந்தத் தவறுமில்லை..\n3:00 முப இல் மார்ச் 10, 2009 | மறுமொழி\n//வெத்து வேட்டு said…Elathamilan: you are the one who is begging the rich guy to help you ;)//அப்படி நாங்கள் நினைக்கவில்லை வெத்துவேட்டு ஸார்..அவர்களுடைய கஷ்டங்கள் புரிந்து அவர்களுக்கு உதவ வேண்டியது எமது கடமை என்பதால் அதனைச் செய்ய மக்களாகிய நாங்கள் தயாராக இருக்கிறோம்..\n6:01 முப இல் மார்ச் 10, 2009 | மறுமொழி\nஅண்ணே கொஞ்சம் நம்ம வீட்டு பக்கம் வந்து உங்க மேலான கருத்தை சொல்லிட்டு போங்க……\n6:21 முப இல் மார்ச் 10, 2009 | மறுமொழி\n//அவர்களுடைய கஷ்டங்கள் புரிந்து அவர்களுக்கு உதவ வேண்டியது எமது கடமை என்பதால் அதனைச் செய்ய மக்களாகிய நாங்கள் தயாராக இருக்கிறோம்..//இத படிக்கறதுக்கு நல்லா இருக்கு ஆனா நிஜத்துல இது பாதி தான் உண்மை ஆனா நிஜத்துல இது பாதி தான் உண்மைநீங்க நம்பலைனா தேர்தல் வரைக்கும் வெயிட் பண்ணுங்கநீங்க நம்பலைனா தேர்தல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க காங்கிரஸ், தி.மு.க வாங்கும் ஓட்டு எண்ணிக்கையை பாக்கலாம் காங்கிரஸ், தி.மு.க வாங்கும் ஓட்டு எண்ணிக்கையை பாக்கலாம் (காங்கிரஸ் உடன் கூட்டு வைத்ததற்காக மட்டும் தான் தி.மு.க வை இங்கே குறிப்பிட்டுள்ளேன் (காங்கிரஸ் உடன் கூட்டு வைத்ததற்காக மட்டும் தான் தி.மு.க வை இங்கே குறிப்பிட்டுள்ளேன் மத்தபடி ௮.தி.மு.க விற்கும் தி.மு.க விற்கும் எந்த வித்யாசமும் இல்லை மத்தபடி ௮.தி.மு.க விற்கும் தி.மு.க விற்கும் எந்த வித்யாசமும் இல்லை\n7:33 முப இல் மார்ச் 10, 2009 | மறுமொழி\nஹிஹிஹி..அரசியல்ல இதெல்லாம் சகஜம்ணே….. நம்ம கட பக்கம் வர்றது\n9:56 முப இல் மார்ச் 10, 2009 | மறுமொழி\nதந்தை ஒரு மனிதருக்காக, குடும்பமே சாவது முட்டாள்தனம். உண்மை தமிழன், மிக நன்றாக சொன்னீர்கள். இந்த தந்தை இவர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இவர்கள் பணத்தையும் வாழ்வையும் சுரண்டியதோடு இவர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்ததே இந்த தந்தை தான்.\n2:14 பிப இல் மார்ச் 10, 2009 | மறுமொழி\n//நையாண்டி நைனா said…அண்ணே கொஞ்சம் நம்ம வீட்டு பக்கம் வந்து உங்க மேலான கருத்தை சொல்லிட்டு போங்க……//வர்றோம்ண்ணே.. நேரமில்லாம வேற எங்கேயும் போக முடியாம கெடக்கோம்.. மன்னிச்சுக்குங்கண்ணேன்..\n2:16 பிப இல் மார்ச் 10, 2009 | மறுமொழி\n///Bhuvanesh said…//அவர்களுடைய கஷ்டங்கள் புரிந்து அவர்களுக்கு உதவ வேண்டியது எமது கடமை என்பதால் அதனைச் செய்ய மக்களாகிய நாங்கள் தயாராக இருக்கிறோம்..//இத படிக்கறதுக்கு நல்லா இருக்கு ஆனா நிஜத்துல இது பாதிதான் உண்மை ஆனா நிஜத்துல இது பாதிதான் உண்மை நீங்க நம்பலைனா தேர்தல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க நீங்க நம்பலைனா தேர்தல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க காங்கிரஸ், தி.மு.க. வாங்கும் ஓட்டு எண்ணிக்கையை பாக்கலாம் காங்கிரஸ், தி.மு.க. வாங்கும் ஓட்டு எண்ணிக்கையை பாக்கலாம் (காங்கிரஸ் உடன் கூட்டு வைத்ததற்காக மட்டும்தான் தி.மு.க.வை இங்கே குறிப்பிட்டுள்ளேன் (காங்கிரஸ் உடன் கூட்டு வைத்ததற்காக மட்டும்தான் தி.மு.க.வை இங்கே குறிப்பிட்டுள்ளேன் மத்தபடி ௮.தி.மு.க விற்கும் தி.மு.க விற்கும் எந்த வித்யாசமும் இல்லை மத்தபடி ௮.தி.மு.க விற்கும் தி.மு.க விற்கும் எந்த வித்யாசமும் இல்லை)///இதில் எனக்கும் எந்த கருத்து மாறுபாடும் இல்லை..தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுமே ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்தான்..இருவரில் யார் பரவாயில்லை என்று எடுத்துக் கொண்டால் தி.மு.க.வே மேல் என்பேன்..\n2:17 பிப இல் மார��ச் 10, 2009 | மறுமொழி\n//அத்திரி said…ஹிஹிஹி..அரசியல்ல இதெல்லாம் சகஜம்ணே. நம்ம கட பக்கம் வர்றது.//அத்திரியண்ணேன்..வாரோம்ண்ணேன்.. நேரமில்லீங்கண்ணேன்.. அதுதான் வேற காரணமில்லீங்கண்ணேன்..\n2:18 பிப இல் மார்ச் 10, 2009 | மறுமொழி\n//Anonymous said…தந்தை ஒரு மனிதருக்காக, குடும்பமே சாவது முட்டாள்தனம்.உண்மை தமிழன், மிக நன்றாக சொன்னீர்கள். இந்த தந்தை இவர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இவர்கள் பணத்தையும் வாழ்வையும் சுரண்டியதோடு இவர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்ததே இந்த தந்தைதான்.//அவர்கள் புரிந்து கொண்டால் சரி.. புரிய மறுத்தால் அது அவர்களது வயது அல்லது அனுபவத்தால் விளைவது என்று எடுத்துக் கொள்வோம்..பாவம் அவர்களும்தான் என்ன செய்வார்கள்.. பாதிக்கப்பட்டவர்கள் இரு தரப்பிலுமே இருக்கிறார்கள்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/05/new-lawcollege-tngovt-order.html", "date_download": "2021-05-16T17:59:34Z", "digest": "sha1:46WFCYTJZLJGYFVSNOY5QVV4TA2RCG3W", "length": 10483, "nlines": 99, "source_domain": "www.ilaingarindia.com", "title": "தமிழகத்தில் புதிதாக 3 அரசு சட்டக்கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு உத்தரவு. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தலைப்பு செய்திகள் / தமிழகத்தில் புதிதாக 3 அரசு சட்டக்கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு உத்தரவு.\nதமிழகத்தில் புதிதாக 3 அரசு சட்டக்கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு உத்தரவு.\nதமிழகத்தில் புதிதாக 3 அரசு சட்டக்கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரத்தில் 2017 – 18-ஆம் கல்வியாண்டு முதல் 3 சட்டக்கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.\n3 மற்றும் 5 ஆண்டு சட்டப்படிப்புகளில் முதலாமாண்டில் தலா 80 மாணவர்களுடன் இந்த சட்டக்கல்லூரிகளை தொடங்க ஆணையிடப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டப்பணிகளை கவனிக்க தனி அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரிக்கு திருச்சி அரசு சட்டக்கல்லூரி உதவிப்பேராசிரியர் முனைவர் எஸ்.முருகேசனும், தருமபுரி அரசு சட்டக்கல்லூரிக்கு கோவை அரசு சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர் ப.சிவதாசும், ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரிக்கு நெல்லை அரசு சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் இராமபிரானும் தனி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/1668", "date_download": "2021-05-16T19:11:54Z", "digest": "sha1:KFMBB5QGCFIFEEFNTRQBD3M5BPUKZGU4", "length": 7351, "nlines": 69, "source_domain": "www.newsvanni.com", "title": "அக்கராயன் பொதுநோக்கு மண்டபம் திறப்பு விழா – | News Vanni", "raw_content": "\nஅக்கராயன் பொதுநோக்கு மண்டபம் திறப்பு விழா\nஅக்கராயன் பொதுநோக்கு மண்டபம் திறப்பு விழா\nமைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, கிளிநொச்சி அக்கராயன் பொதுநோக்கு மண்டபம், இன்று திறந்து வைக்கப்பட்டது.\nஅக்கராயன் மத்தி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சின்னையா மோகனகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அக்கராயன் பங்குத் தந்தை வண. பிதா ஜோன் பற்றிக் அடிகளார் கலந்து கொண்டு மண்டபத்தை திறந்து வைத்தார்.\nஜப்பான் அரசின் 29 இலட்சம் ரூபாய் நிதியுதவியுடன் இக்கட்டடம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nபிரபல குணசித்திர நடிகர் கொ ரோனவால் தி டீர் ம ரணம் சோ கத்தில் சினிமா துறையினர்…\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து இளைஞரோருவரை கைது செய்த பொலிஸார்\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க திட்டமா\nஷாலினி அஜித்துடன் நடிகை த்ரிஷா எடுத்த இந்த புகைப்படத்தை…\nபிக்பாஸ் 5வது சீசனில் இந்த குக் வித் கோமாளி 2 பிரபலமா\nதளபதி விஜய்யின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில்…\nதிருமணத்திற்கு பிறகு நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட…\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா ச��ட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nபிரபல குணசித்திர நடிகர் கொ ரோனவால் தி டீர் ம ரணம்\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/women/96346-", "date_download": "2021-05-16T18:21:40Z", "digest": "sha1:PQD6J472VQZKITXULXVKAM57KKMORDSP", "length": 24252, "nlines": 240, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 15 July 2014 - என் இனிய கதைநாயகிகள்..! - 7 | bharathiraja, my heroins - Vikatan", "raw_content": "\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\n30 வகை நம்ம வீட்டு சமையல்\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\n'அவ இதயத்துக்கும் என்னைப் பார்க்க ஆசையா இருக்கும்ல\nலூஸ் பேன்ட்... கேர்ள்ஸ் டிரெண்ட்\nமகப்பேறு மருத்துவர்களின் கனிவான கவனத்துக்கு\nபெத்தவங்களுக்கு மூணு மணி நேர வேலை... பிள்ளைகளுக்கு இலவச கல்வி\nகொண்டைச்சரம் பிசினஸ்... கொட்டும் லாபம்\nசெல்போன், ஏ.டி.எம்., கிரெடிட் கார்டு, இன்டர்நெட்....\nவிலையைக் கொடுத்து... வினையை வாங்கி..\n'நியூ டிசைன்... நியூ டிரெண்ட்\nகுதுர குதுர... அதிர அதிர...\nஅலட்டல் ஸீன்... அழுகாச்சி ஸீன்\n''அரசுப்பணி லட்சியம்... ஜெயிப்போம் நிச்சயம்\nகாதல் வெறுப்பில் கருகிய உயிர் - என் டைரி - 332\nபாரம்பரியம் VS பார்லர் - 14\n”திரையுலக பிரம்மாக்களின் ரீவைண்ட் தொடர்இயக்குநர் பாரதிராஜா, படம்: ஜெ.வேங்கடராஜ்\nஎன் இனிய அவள் விகடன் வாசகிகளுக்கு... வணக்கம் கடந்த 42 வருஷங்களுக்கு மேல சினிமாவுல இருக்கேன். என்னோட பேரன், பேத்தி வயசுப் பிள்ளைங்ககூட என் படங்களைப் பார்த்து ரசிச்சுப் பேசும்போது, ரொம்பவே சந்தோஷப்படுறேன். என்னோட படங்களைப் பற்றி நான் காலங்காலமா பல தருணங்கள்ல பேட்டி கொடுத்திருந்தாலும், இப்ப என்னோட நான்காம் தலைமுறைகிட்டயும், என் கதைநாயகிகள் பற்றி பேசப் போறதை பெருமையா நினைக்கிறேன்.\nஎன்னோட தாயை, சகோதரிகளை, என்னைச் சுற்றியிருக்கும் பெண்களை ஒரு ரசிகனா ரசிக்கிற��ன். முதல்ல நான் ஒரு ரசிகன், அப்புறம்தான் இயக்குநர். அந்த ரசனையும், பெண்கள் மேல நான் கொண்ட அலாதியான பாசமும்தான் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற படங்களை என்னை இயக்க வெச்சிருக்கு.\nநான் முதல்ல பேச வேண்டிய படம்... 'கருத்தம்மா’. சேலம், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, தேனி இந்த ஊர்களிலெல்லாம் பெண் சிசுக்களை கள்ளிப்பால் ஊத்தி கொல்ற வழக்கம் இருந்ததைக் கேள்விப்பட்டேன். அதுக்கு முக்கியமான காரணம்... வரதட்சணைக் கொடுமை. ஒரு பொண்ணு பிறக்கிறதுல ஆரம்பிச்சு, சாகுறவரைக்கும் 'சீர்’ங்கிற பேருல செலவு செய்யணுமேங்கிற மனப்பான்மைதான் இதுக்குக் காரணம். காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழா, கல்யாணம், சீமந்தம், பிரசவம்னு ஒரு பொண்ணுக்கு செய்ய வேண்டிய செலவுக் கணக்கை மனசுல வெச்சுதான், பொட்டப் புள்ள பொறந்ததும் 'வேணாம்’னு துணிஞ்சி கொல்ல முடிவெடுக்குறாங்க.\n'கருத்தம்மா’ படத்துல ஆரம்பக் காட்சியில பெரியார்தாசன் தனக்குப் பெண் குழந்தை பிறந்ததை இழிவா பேசுவார். அவரே ஒரு மாட்டுக்கு பெண் கன்று பொறக்கலையேனு கவலைப்படுவார். தனக்குப் பிறந்த பெண் குழந்தையைக் கள்ளிப்பால் ஊத்தி கொல்லச் சொல்லுவார். ஆனா, அதுல தப்பிச்சு வேறொருத்தர்கிட்ட வளர்ந்து, டாக்டரான அந்தக் குழந்தைதான், கடைசி காலத்துல அப்பாவோட உயிரைக் காப்பாத்தும். நாட்டுல நிறைய பேர் 'பொட்டப் புள்ளைங்க சுமை’னு ஒதுக்கிட்டு, ஆண் பிள்ளைகளுக்குதான் முக்கியத்துவம் கொடுத்து வளர்ப்பாங்க. ஆனா, கடைசி காலத்துல பெத்தவங்களைப் பார்த்துக்கிறது, பெத்த பொண்ணுங்களாதான் இருக்கும். அப்படி தனக்குப் பிறந்த பெண் குழந்தைகளை வேண்டாம்னு ஒதுக்கின ஒவ்வொருத்தருக்கும், என் 'கருத்தம்மா’ சாட்டையடி.\nஅடுத்து... 'கிழக்குச் சீமையிலே’. அண்ணந்தம்பிக மேல அளவுக்கதிகமா பாசம் வெச்சிருக்கும் பொண்ணுங்களோட மனசைப் பேசுற படம். இப்பவும் பொறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் நடுவுல அல்லல்படுற என் ஆயிரமாயிரம் அக்கா, தங்கச்சிகளோட கதை. அண்ணன் விஜயகுமாருக்கும், புருஷன் நெப்போலியனுக்கும் இடையில நடக்குற பிரச்னையில, சருகா சிக்கின 'விருமாயி’ ராதிகா, பலராலும் மறக்க முடியாத கண்ணீர்த் திரைப்பாத்திரம். க்ளைமாக்ஸ்ல, அண்ணனை புருஷன் வெட்டப்போக, அந்த அருவா 'விருமாயி’ கழுத்துல பாய்ஞ்சிடும். அவ சாகறதுக���கு முன்ன, 'இந்த மனுஷனுக்கு நான் பொண்டாட்டியா சாகுறதைவிட, உன் மடியில் உன் தங்கச்சியா செத்துப் போறேண்ணே...’னு தாலியை அறுத்துட்டு செத்துடுவா. புகுந்த வீடுகள்ல, பிறந்த வீட்டை மறந்துட்டு வாழக் கட்டாயப்படுத்தப்படுற ஆயிரமாயிரம் விருமாயிகளோட கண்ணீரைப் புரியவைக்க செத்தவ, இந்த 'விருமாயி’.\n'புதுமைப் பெண்’ படத்துல, 'சீதா’ கதாபாத்திரத்துல ரேவதி நடிச்சிருப்பாங்க. வரதட்சணையை எதிர்த்து, காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்குவா 'சீதா’. தன் கணவன் சந்தர்ப்ப சூழ்நிலையால ஜெயிலுக்குப் போக நேரிட, போராடி பெரும்பாடுபட்டு அவனை மீட்டுக் கொண்டு வருவா. கடைசியில அவனே அவளை சந்தேகப்படும்போது, உதறி எறிஞ்சுட்டு வெளியேறிடுவா. அன்பும், அர்ப்பணிப்புமே வாழ்க்கையா வாழ்ந்தாலும், கணவன் சந்தேகப்படும்போது, பொங்கி வர்ற ஆங்காரத்தை எல்லாம் சமூக சூழ்நிலைக்காக அடக்கிட்டு, அவனோட சந்தேகங்களுக்கு எல்லாம் விளக்கம் சொல்லியும், கண்ணீரோட கதறியும் வாழ்க்கையைக் கழிக்கிற பெண்கள் பலர். அவங்களோட உள்மனக் கோபத்தை, ருத்ரத்தை, நியாயத்தை வெளிய பேசியவ, என் 'சீதா’.\n'16 வயதினிலே’ - 'மயிலு’... மறக்க முடியாதவ. 'ஸ்ரீதேவி’, 'மயிலா’ நடிச்சிருப்பாங்க. பெரும்பாலும் கிராமத்துல இருக்குற பெண்களுக்கு கோட்டு சூட்டு போட்ட நகரத்து ஆண்கள் தனக்கு கணவனா வரணும்னு ஆசை இருக்கும். நகரத்துப் பெண்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைக்க ஆசைப்படுவாங்க. தன்னை உண்மையா நேசிக்குறவன் பக்கத்துல இருக்கறது தெரியாம, அவனை விட்டுட்டு கனவுப் பிரதேசத்துல மெய்மறந்து எவனோ ஒருத்தன்கிட்ட ஏமாந்துடுவாங்க. இப்படி தன்னை நேசிச்ச சப்பாணியை (கமல்) விட்டுட்டு, டாக்டர் மாப்பிள்ளை மேல ஆசைப்பட்டு ஏமாந்துடுவா மயிலு. தன்னால நேசிக்கப்பட்டவளை, பரட்டை (ரஜினி) பலாத் காரம் பண்ண முயற்சிக்கும்போது, அவனைக் கொன்னு, மயிலைக் காப்பாத்துவான் சப்பாணி. தன்னை நேசிச்சவனுக்காக மயிலு காத்துக் கெடப்பா. ஒவ்வொரு பொண்ணும் மயிலை பாடமா எடுத்துக்கணும்.\n'முதல் மரியாதை’ - 'குயிலு’... அன்புக்கு அகராதி. 'குயிலா’ நடிச்சிருப்பாங்க ராதா. ராதாவுக்கு சிவாஜி மேல காதல்னு நீங்க எல்லாரும் சொல்லலாம். ஆனா, அதுக்கு நான் சொல்ற பேரு காதல் இல்ல. காதல்னா என்ன நிலாவை தூரத்துல இருந்து பார்க்குற வரைக்கும்தான் அது நிலா. அதுவே நாம நிலாவுல இறங���கிட்டா, அது வெறும் மண்ணுதான். அதுபோல கிடைக்காத வரைக்கும்தான் காதல். உடனே கிடைச்சுட்டா அந்தக் காதலுக்கு வலிமை இல்லாம போயிடும்.\n'குயிலு’ தன்னைவிட வயசு வித்தியாசம் அதிகமா இருக்கிற சிவாஜி மேல அளவுக்கு அதிகமான அன்பும் மரியாதையும் வெச்சிருப்பா. அது காதல் இல்ல... காதலுக்கும் நட்புக்கும் இடைப்பட்ட அன்பு. சொல்லப்போனா, அது காதலைவிட உயர்ந்த விஷயம். சந்தர்ப்ப சூழல்களால நம்மோட நிறைய 'குயிலு’ வாழ்ந்துட்டு இருக்காங்க. நான் 'குயில’ முன்னுதாரணமா எடுத்து வாழச் சொல்லல. ஆனா, அவங்ககிட்ட இருக்கும் மேலான அன்பை கவனிக்கச் சொல்றேன்.\nஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமைகள் சமமா இருக்கலாம். ஆனா, கடமைகள் வெவ்வேறானது. பெண்களால் மட்டுமே தாய்மைங்கிற பெரிய பாரத்தை தாங்க முடியும். அவங்களால மட்டுமே ரத்தத்தை பாலாக்கி அன்பில் கலந்து கொடுக்க முடியும்.\n''மூணு மாசக் குழந்தையோட ஷூட்டிங் போனேன்\n'கிழக்குச் சீமையிலே’ படம் குறித்து ராதிகாவிடம் பேசினோம்...\n''நீதான் என்னோட விருமாயினு பாரதிராஜா சார் எங்கிட்ட சொன்னப்போ, நான் குழந்தை பிறந்து ஹாஸ்பிடல்ல படுத்துட்டு இருக்கேன். 'ஐயோ சார்... குழந்தைக்குப் பால் கொடுக்கணும்... முடியாதே’னு சொன்னேன். 'உனக்குத் தேவையான எல்லா வசதியும் செஞ்சு தர்றேன்’னு சொன்னவர், அதேபோல செஞ்சும் கொடுத்தார். பிறந்த மூணு மாசக் குழந்தையைத் தூக்கிட்டு நானும் ஷூட்டிங் கிளம்பிட்டேன். ஒரு ஸீன்ல, தாவணி கட்டி நடிக்கச் சொன்னார். ஒரு குழந்தைக்கு அம்மாவா இருந்துட்டு தாவணி கட்ட மனசு ஒப்புக்கல. சார்கிட்ட சொன்னா, 'நீ டைரக்டரா, இல்லை நான் டைரக்டரா’னு கோவிச்சுக்கிட்டார். ஆனாலும் அவரை சமாதானப்படுத்தி அந்த ஸீன்ல புடவையில நடிச்சுட்டேன். ஆனா, அடுத்த ரெண்டு படங்கள்ல நான் தாவணியில நடிக்க நேர்ந்தப்போ, அந்தச் சம்பவத்தை நினைச்சு சிரிச்சுப்பேன்’னு கோவிச்சுக்கிட்டார். ஆனாலும் அவரை சமாதானப்படுத்தி அந்த ஸீன்ல புடவையில நடிச்சுட்டேன். ஆனா, அடுத்த ரெண்டு படங்கள்ல நான் தாவணியில நடிக்க நேர்ந்தப்போ, அந்தச் சம்பவத்தை நினைச்சு சிரிச்சுப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnpolice.news/40004/", "date_download": "2021-05-16T18:38:05Z", "digest": "sha1:WVIWGTWZ4YS3UFDK5ZPWL3RT5UL5D6BY", "length": 23411, "nlines": 320, "source_domain": "tnpolice.news", "title": "நடவடிக்கைகள் குறித்து தொடர் விழிப்புணர்வு �� POLICE NEWS +", "raw_content": "\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nவாகனம் பறிமுதல்: போலீசார் எச்சரிக்கை\nஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் அறிவுரை\nதிருவாரூரில் அதிரடி தேடுதல் வேட்டை, SP பாராட்டு\nதேனி மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் பாதுகாப்பு பணி\nராமேஸ்வரம் காவலர்கள் தீவிர வாகன சோதனை\nமீண்டும் மதுரை காவல்துறையுடன் களத்தில் தனி ஒருவன்\nராஜபாளையத்தில் 10 கடைகளுக்கு சீல்\nநடவடிக்கைகள் குறித்து தொடர் விழிப்புணர்வு\nபெரம்பலூர்: கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவிவருவதை கட்டுப்படுத்தும் விதமாக பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் அத்தியாவசிய தேவைக்காக கடைகளுக்கு பொருள்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியும், பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கியும் கொரோனா வைரஸ் நோய் தொற்று முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொடர் விழிப்புணர்வு பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பாக நடத்தப்பட்டு வருகின்றது.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறையினர்\n357 இராமநாதபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீடுகளை விட்டு வெளியே வரும் பொதுமக்களிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறையினர்.\nமதுரை மாநகர காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு இலவச பல் பரிசோதனை முகாம்\nநள்ளிரவில் உதவிய நெல்லை மாநகர காவல்துறையினர்.\nகடலூரில் காவல்துறை சார்பில் புதிய நூலகம் திறப்பு\nகும்பகோணத்தில் 10 நபர்களை கைது செய்துள்ள தனிப்படை போலீசார் .\nபோக்சோ சட்டத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் திண்டுக்கல் காவல்துறையினர்\nமதுரையில் முக்கிய கிரைம்ஸ் 01/03/2021\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,169)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nபேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை […]\nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதிருச்சி: திருச்சிமாவட்டம், துறையூர் தால��கா, கொப்பம்பட்டியை சேர்ந்தவர் ராமதுரை மகன் கதிரவன். இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடை வாகன தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது கரோனாவால் […]\nதென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன்(40).இவர் சேர்ந்தமரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் என்.ஜி.ஓ […]\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி: கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் மே-24ம் தேதி வரை சற்று தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. […]\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nதென்காசி: தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினர். தென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் நடைபெறுகிறது. மாவட்ட காவல் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/comment/398990", "date_download": "2021-05-16T18:23:03Z", "digest": "sha1:AJTFLHHDIA2TQMEYIJW7ZFPQVROD5A2W", "length": 8380, "nlines": 188, "source_domain": "arusuvai.com", "title": "ராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nராஜேஸ்குமார் நாவல் படிக்க ஆசையென்றால் கீழே லிங்கில் பார்க்கவும் தினம் தினம் திகில் என்ற நாவல்\nKJ,RC நாவல் படிக்க இந்த link பாருங்க\nஇந்த லிங்க் ல் ராஜேஷ்குமாரின் புத்தகங்கள் உள்ளது\nஒருவர் ஒரு குறள் - தினம் பல குறள் :-)\nஸ்ரீரமண மகரிஷி புத்தகம் - படிக்க மிக்வும் ஆவலாக உள்ளேன்.ஆன்���ைனில் உள்ளதா யாரிடமாவது இருந்தால் அனுப்புங்கள் ப்ளீஸ்.\nபாலகுமாரனின் -அப்பம் வடை தயிர்சாதம்\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://blog.beingmohandoss.com/2007/09/blog-post_5373.html", "date_download": "2021-05-16T17:23:56Z", "digest": "sha1:2472RCOLKUWVQERHXCN7K6G7FVFSZHYW", "length": 17212, "nlines": 247, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "அழகான பெண்கள் ஆபத்தானவர்கள் - Being Mohandoss", "raw_content": "\nIn Only ஜல்லிஸ் புறநானூறு\nவேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே;\nகடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்;\nஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின்\nகளிறும் கடிமரம் சேரா; சேர்ந்த\nஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே;\nஇயவரும் அறியாப் பல்லியம் கறங்க,\nஅன்னோ, பெரும்பே துற்றன்று, இவ் வருங்கடி மூதூர்;\nவேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்\nமுகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத்\nபகைவளர்த்து இருந்த இப் பண்புஇல் தாயே.\nதிணை: காஞ்சி துறை: பாற் பாற் காஞ்சி\nஇதுதான் நான் குறிப்பிட்ட புறநானூற்றுப் பாடல் - இதற்கு சுஜாதா கொடுத்த நவீன கவிதை கீழே(சுஜாதா யாரு புறநானூற்றுக்கு உரை எழுத - அவர் எழுதியதில் அங்கே தப்பு இங்கே தப்பு - என்கிற புலவர்களுக்கு பதில் சொல்ல நான் கிடையாது ஆள் நான் வரலை அந்த விளையாட்டுக்கு.)\nபெண் கேட்ட அரசன் கோபக்காரன்\nயானைகள் கடிமரத்தில் அமையாமல் சீறுகின்றன\nவேங்கைமலைக் கோங்கின் அரும்பு போன்ற\nஅகநானூறுக்கான அறிமுகம் போல் இல்லாமல் புறநானூற்றுக்கான அறிமுகம் இப்படி செய்யப்படுவதில் எனக்கும் மனம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. எந்த விஷயத்திலும் நம்ம டச் இருக்கணும் இல்லையா இளையராஜா தேவாரத்துக்கு இசையமைச்சப்ப, மெட்டுக்கு தகுந்த பாட்டை தேர்ந்தெடுத்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் போல் நான் இந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். நாளைக்கு ஒரு நாள் - \"அக்கா இளையராஜா தேவாரத்துக்கு இசையமைச்சப்ப, மெட்டுக்கு தகுந்த பாட்டை தேர்ந்தெடுத்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் போல் நான் இந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். நாளைக்கு ஒரு நாள் - \"அக்கா அக்கா என்றாய் அக்கா வந்து கொடுக்க சுக்கா மிளகா சுதந்திரம்\" என்று சொன்ன ஆணாதிக்கவாதி பாரதிதாசன் புகழளவிற்கு இல்லாவிட்டாலும் நானும் கொஞ்சம் ஈயம் அடித்தேன் என்று தமிழ்கூறும் நல்லுலகம் சொல்லவேண்டுமல்லவா\nஅழகான பெண்கள் ஆபத்தானவர்கள் பூனைக்குட்டி Monday, January 18, 2016\nசொ. செ. சூ வா (உள்ளும் புறமும் கேட்கிறேன்:-))))))))))))))) (ஸ்மைலி\nஆமா, விளக்கெண்ணெய் உங்க ஊர்ல ஸ்டாக் இல்லையாம், நீங்க ஒரு ஆளா வாங்கித் தீந்துடுச்சாம்\nநான் பித்தளை என்று தமிள் கூறும் நல்லுலகம் சொல்லி விடக் கூடாதே என்று...\nஅப்புறமா படிச்சிட்டு வந்து பின்னூட்டம் போடறேன்\nமேலே அழகான பெண்கள் ஆபத்தானவர்கள் - என்று புறநானூற்றில் நான் குறிப்பிட்ட பாடல் என்கிற கான்டெக்ஸ்ட் வரும் கெக்கேபிக்குணி.\nஅழகான பெண்கள் ஆபத்தானவர்கள்தான் ஒப்புக்கொள்கிறேன்...\nஇதில் ஆபத்து என்பது பல வகைப்படும்,பல பொருள்படும்...\nமற்றப்படி இந்த ஜல்லிக்கு நான் வரலை...;)\nஅப்புறமா படிச்சிட்டு வந்து பின்னூட்டம் போடறேன்\nஏன் சிவா மாமா எஸ்ஸாகிட்ட கருத்து சொல்லு பரவால்ல...:)\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...\nசுஜாதா இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது, அவர் விட்டுச்சென்ற இடைவெளி நிரப்பப்படாமல் அப்படியேதான் இருக்கிறது என் வரையில். சொல்லப்போனால் என் வரையில...\nபதிவுலக அரசியல் - வெளிப்படையான அலசல்\nஎவன்டா அது ரங்கராஜ் பாண்டே\nகுடுமியான்மலை - ஒரு சிற்ப அற்புதம்\nஇராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின்...\nபயணிகள் கவனிக்கவும் - பாலகுமாரன்\nஇளையராஜாவுக்கு ஆப்பு வைத்த வைரமுத்து\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்��ில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\nயாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\n“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா\nமுற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்\n“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\n“இன்னொரு தடவை என் அனுமதியில்லாம என்னைத் தொட்டீங்கன்னா கெட்ட கோவம் வந்திரும் ஜாக்கிரதை.” கௌசல்யா சொன்னதும் எனக்கு ஆச்சர்யமே எஞ்சியது. அப்பட...\nபிரமிள் - சுந்தர ராமசாமி - இலக்கியச் சண்டை\nசிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறது- பிரமிள் இதுதான் நான் படித்த ம...\nஇராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் வரலாறு\nசில காலங்களுக்கு முன்பெல்லாம் வடகொரிய அதிபரின் தென்கொரியாவிற்கு எதிரான(Indeed அமேரிக்காவிற்கு) முழக்கமான வடகொரியாவின் மீது கைவைத்தால் I wil...\nநட்சத்திரம் - அட நான் தான்\n\"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthu.thinnai.com/?p=9", "date_download": "2021-05-16T19:29:51Z", "digest": "sha1:VD6KMPAWJ7UJ6Q7V24AY7ULXOC4D3JRU", "length": 54426, "nlines": 210, "source_domain": "puthu.thinnai.com", "title": "நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 11 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 9 மே 2021\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 11\nஆங்���ில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா\n நீ இந்தக் குழப்ப வீட்டைச் சேர்ந்தவள் இல்லை வெடிச் சத்தம் மீண்டும் கேட்குகிறது வெடிச் சத்தம் மீண்டும் கேட்குகிறது நாங்கள்தான் விளக்கைச் சுற்றித் தீயில் விழப் போகும் விட்டில்கள் நாங்கள்தான் விளக்கைச் சுற்றித் தீயில் விழப் போகும் விட்டில்கள் வேறு வழியில்லை எமக்கு ஓடிப் போய் நீ குகைக்குள் ஒளிந்து கொள் \nஜார்ஜ் பெர்னாட் ஷா (ஹெக்டர், நெஞ்சை முறிக்கும் இல்லம்)\nஇந்த நாடகத்தைப் பற்றி :\nஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பது தான் நாடகத்தின் முக்கியக் கேள்வி காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது அந்தக் கொந்தளிப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப்புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக்கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது.\n1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” என்னும் நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங் களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத��தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர். நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தை களின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனைகளோடு பந்தயக் குதிரை போல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல தன்னிறைவு பெறாத நமது அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப்படும் மிகையான அழிவுக் கோரம் \nநாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்களின் துயர்க் கொடுமைகள் ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன.\nநெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் முதல் உலகப் போர் வான வெடிப்பு நிகழ்ச்சியாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் அரிய கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்சனைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை.\n1. காப்டன் ஷொடோவர் (Captain Shotover) : (88 வயது) (மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை)\n2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை\n3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை\n4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி (45 வயது)\n5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterword) : காப்டனின் இளைய புதல்வி\n6. ஸர் ஹேஸ்ட���ங்ஸ் அட்டர்வோர்டு : (Sir Hastings Utterword) எரியட்னியின் கணவர்.\n7. ரான்டல் அட்டர்வோர்டு (Randal Utterword) (40+) ஹேஸ்டிங்ஸின் சகோதரன். எரியட்னியின் கணவன்.\n8. மிஸ்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர் (50 வயது)\n9. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர். வயது 55.\n10. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன்\n11. ஆல்•பிரெட் மாங்கன் (Alfred Mangan) – மாஜினியின் வேலை அதிகாரி.\n12 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது)\n13 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி.\n(மூன்றாம் அங்கம் – முடிவுக் காட்சி)\nஇடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). இல்லத்தின் பின்புறத் தோட்டம். விளக்குகள் மந்த வெளிச்சத்தில் எரிகின்றன.\nஅரங்க அமைப்பு : காப்டன் தோட்டத்தில் நிலவில்லாத இரவு. விளக்குகள் எரிகின்றன. ஹெக்டர் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு வருகிறான். எழில் மாது எரியட்னி தனது மேனிக் கவர்ச்சியைக் காட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறாள். அவள் வனப்பில் மயங்கிய ஹெக்டர் அவளை நோக்கி நடக்கிறான். எதிர்த்த ஒரு பால்கனியில் காப்டன் மிஸ் எல்லி அருகில் கண்மூடி அமைதியாய் அமர்ந்திருக்கிறார். மிஸ். எல்லி காப்டன் முதுகில் உல்லாசமாய்ச் சாய்ந்திருக்கிறாள். பால்கனிக்குக் கீழே ஹெஸியோன் மாங்கன் கையைப் பற்றிய வண்ணம் அருகில் நிற்கிறாள். நள்ளிரவு அமைதியில் அவர்கள் முணுமுணுக்கும் குரல் கூடக் கேட்கிறது. ஒருவரை ஒருவர் வக்கணை அடித்து நக்கல் செய்து வரும் போது வானிலிருந்து திடீரென்று பெரு வெடிப்புகள் அடுத்தடுத்து எழுகின்றன. எல்லோரும் பரபரப்படைந்து ஓடி ஒளிகிறார். முதல் உலகப் போர் விமானத் தாக்குதலின் ஆரம்பக் கட்டத்தோடு நாடகம் முடிகிறது.\nஅங்கம் -3 பாகம் -11\n(மூன்றாம் அங்கம் : இறுதிக் காட்சி)\n(பெருத்த வெடிச் சத்தம் தூரத்திலிருந்து மீண்டும் மீண்டும் வானில் எழுவது கேட்கிறது. அனைவரும் அதிர்ச்சியும், பரபரப்பும் அடைந்து ஓடுகிறார். திடீரென்று மின்சார விளக்குகள் அணைந்து, மீண்டும் எரிகின்றன.)\nமாஜினி: (பரபரப்பாக) இந்த வான வெடிப்புத் தாக்கலில் மிஸ்டர் மாங்கன் எங்காவது வழியில் சிக்கிக் கொண்டாரா \nஹெஸியோன்: இல்லை. மிஸ்டர் மாங்கன் தோட்டத்துக் குகையில் ஒளிந்து கொண்டிருக்கிறார். வெடிப்புச் சத்தம் கேட்டதும் ���ெளியே போகவில்லை.\nகாப்டன்: என் வெடிமருந்தும் அங்குதான் இருக்கிறது. அது மாங்கனைக் கவர்ந்திருக்க வேண்டும்.\nஹெக்டர்: பாதி வெளிச்சம் தெரியுது. வானத்துக்கு நாம் நெருப்பு வைத்து விட்டோமா \nமிஸ். எல்லி: (எரிச்சலோடு) ஹெக்டர் வீட்டுக்கு நெருப்பு வைப்பது நீதான் \nஹெஸியோன்: வேண்டாம் ஹெக்டர், எங்கள் இல்லம் இது \nஹெக்டர்: எனக்குத் தெரியும். ஆனால் இப்போது நேரம் சரியாக இல்லை அது.\nகாப்டன்: (வெடிப்புச் சத்தத்துக்கு அஞ்சி) தீர்ப்பு நாள் வந்து விட்டது வெறும் மன ஊக்கம் மட்டும் உம்மைப் பாதுகாக்காது வெறும் மன ஊக்கம் மட்டும் உம்மைப் பாதுகாக்காது ஆனால் உமது ஆத்மா இன்னும் உயிரோடு இருப்பதை நினைவூட்டும்.\n கேட்டீரா மீண்டும் வெடிச் சத்தத்தை \n(எல்லாரும் மேல் நோக்கி வானைப் பார்க்கிறார்.)\nஹெக்டர்: (மிஸ். எல்லியை நெருங்கிப் பரிவுடன்) குமரிப் பெண்ணே நீ இந்தக் குழப்ப வீட்டைச் சேர்ந்தவள் இல்லை நீ இந்தக் குழப்ப வீட்டைச் சேர்ந்தவள் இல்லை வெடிச் சத்தம் மீண்டும் கேட்குகிறது வெடிச் சத்தம் மீண்டும் கேட்குகிறது நாங்கள்தான் விளக்கைச் சுற்றித் தீயில் விழப் போகும் விட்டில்கள் நாங்கள்தான் விளக்கைச் சுற்றித் தீயில் விழப் போகும் விட்டில்கள் வேறு வழியில்லை எமக்கு ஓடிப் போய் நீ குகைக்குள் ஒளிந்து கொள் \nமிஸ். எல்லி: (அஞ்சாமல்) நான் காப்டனை விட்டுவிட்டு எங்கும் போக மாட்டேன்.\n குகைக்குள் ஒளிந்து கொள்வதில் எந்தவித அவமதிப்பும் இல்லை. ஒரு படை அதிகாரி படை வீரரைப் பாதுகாப்பு இடத்துக்குப் போக உத்தரவு செய்வதில்லையா ஹெக்டர் கற்றுக்குட்டி போல் அறிவற்று நடமாடி வருகிறார். மிஸ்டர் மாங்கனும், திருடனும் அறிவோடு குகையில் ஒளிந்து கொண்டிருக்கிறார். அவர் இருவரும்தான் இந்த வெடிகளுக்குத் தப்பிப் பிழைக்கப் போகிறார். நீயும் போய் ஒளிந்து கொள் \nமிஸ். எல்லி: (மாஜினியைப் பார்த்து) நானும் கற்றுக்குட்டி போல் நடந்து வருகிறேன். ஆனால் நீங்கள் ஏன் இங்கு பலியாக உமது தலையைக் கொடுக்கிறீர் \nமாஜினி: ஏழை, எளியவர், எல்லாம் இழந்தவர் படும் வேதனையைப் பார் \n(அடுத்தோர் பயங்கர வெடிச் சத்தம் வானைப் பிளக்கிறது. அத்தனை பேரும் அலை மோதிக் கொண்டு இங்குமங்கும் ஓடி மறை விடத்தைத் தேடிப் போகிறார். வீட்டுச் சாளரங்களின் கண்ணாடிகள் உடைந்து சிதறுகின்றன.)\nமாஜினி: (அடியில் ஒதுங்கிக் கொண்டு) யாராது வெடியில் காய மடைந்தாரா \nஹெக்டர்: வெடி எங்கே தாக்கி யுள்ளது என்றே தெரியவில்லை \nபணி மாது கின்னஸ்: சில வினாடிகளுக்கு முன் வெடி புதைக்குழி அருகே விழுந்ததைப் பார்த்தேன் ஓ கடவுளே குகைக்குள் இருந்தவர் அடிபட்டுப் போயிருப்பார். அங்கிருந்த என் பதியும் மிஸ்டர் மாங்கனும் என்ன வானாரோ தெரியவில்லை (அலறிக் கொண்டு புதைக்குழி நோக்கி ஓடுகிறாள்)\nஹெக்டர்: முதல் கள்வன் பலி மரணம் ஏன்தான் இந்த இல்லத்தில் திருட வந்தானோ \nகாப்டன்: முப்பது பவுண்டு வெடி மருந்து வீணானது போயும் போயும் இந்தத் திருடன் மீதா வெடி விழ வேண்டும் \nமாஜினி: பாவம் மிஸ்டர் மாங்கன் \nஹெக்டர்: யாரும் நிரந்தரமாய் வாழப் போவதுண்டா அடுத்த வெடி விழப் போவது நம் தலைமீது தான் அடுத்த வெடி விழப் போவது நம் தலைமீது தான் எங்கே போய் ஒளிவது இந்த இல்லத்தில் எதையும் பாதுகாக்க முடியாது \n(மேலும் மெதுவான ஒரு வெடிப்பு வானில் கேட்கிறது. ஹெஸியோனும், மிஸ் எல்லியும் பரிவோடும், பயத்தோடும் அணைத்துக் கொள்கிறார்)\n வான வெடி நம்மைத் தாண்டிச் செல்கிறது இப்போது பயமில்லை ரான்டல் நீ தூங்கப் போகலாம் புல்லாங் குழலை நாளைக்கு ஊதலாம் நீ உயிரோடி இருந்தால் \nகாப்டன்: கடவுள் நம்மைக் காப்பாற்றி விட்டார். திரும்பி வாருங்கள் என் கப்பலுக்கு அபாயம் இல்லை. கப்பல் நம்மைக் காப்பாற்றி விட்டது. (நாற்காலியில் ஓய்வாகச் சாய்ந்து கொள்கிறார்)\nமிஸ். எல்லி: (வியப்புடன்) அபாயம் அப்பால் போய் விட்டதா \n இப்போது அபாயம் இல்லைதான். திடீரென்று வானம் விழித்துக் கொண்டு வெடிமேல் வெடி விட்டு ஊரே மாறிப் போய் விட்டது உடைந்த கண்ணாடித் துண்டுகளை நாம் ஒன்று சேர்க்க முடியாது \nமாஜினி: நான் எல்லியிடம் சொன்னது தவறு பிழைத்தது நாமெல்லாம் ஆனால் மாண்டது மாங்கனும், திருடனும் என் கண்மணி எல்லியும் குகையில் தங்கி இருந்தால் இப்போது செத்திருப்பாள் \nஹெக்டர்: செத்தது ஒரு திருடன் இல்லை \n இரு பெரும் வாணிபத் தீரர்கள் \nமாஜினி: பாவம், இருவரும் இறந்து விட்டார் பரிதாபப் பாதிரியார் இல்லமும் வெடியில் இடிந்து பொடியானது பரிதாபப் பாதிரியார் இல்லமும் வெடியில் இடிந்து பொடியானது ஐயோ இடிந்த போன இல்லங்கள் எத்தனை ஐயோ இடிந்த போன இல்லங்கள் எத்தனை \nஹெஸியோன்: போரால் என்ன கோரமான விளைவுகள் மிஸ்டர் மாங்கனைக் கைப்பிடிக்க எத்தனை பேர் இச்சை யுற்றார் மிஸ்டர் மாங்கனைக் கைப்பிடிக்க எத்தனை பேர் இச்சை யுற்றார் எல்லாருக்கும் ஏமாற்றம் நாமொன்று நினைக்க நடப்ப தொன்று உலகில் \nகாப்டன்: (கவலையோடு) கட்டப் பட்டவை இடிக்கப்படும் தகர்க்கப் பட்டவை மீண்டும் நிறுவப்படும். புயலடித்துக் கப்பல் பாறையில் மோதினால் கடலில் மூழ்கிப் போய்விடும் தகர்க்கப் பட்டவை மீண்டும் நிறுவப்படும். புயலடித்துக் கப்பல் பாறையில் மோதினால் கடலில் மூழ்கிப் போய்விடும் மீண்டும் அது உயிர் பெற்று எழாது \nSeries Navigation அன்புள்ள ஆசிரியருக்குமூப்பனார் இல்லாத தமிழக காங்கிரஸ்\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 11\nமூப்பனார் இல்லாத தமிழக காங்கிரஸ்\nபிரபாகரனின் தாயாரது இறுதிப் பயணம்\nவாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்\nஇந்த வாரம் அப்படி. ஒசாமா கொலை, ஜெயா மம்தா வெற்றி, பாஜக நிலை\nபாதல் சர்க்கார் – நாடகத்தின் மறு வரையறை\nஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் உலை விபத்துக்குப் பிறகு மீண்டும் துவங்கியது (1995 – 2010)\nஒரு பூவும் சில பூக்களும்\n“யூ ஆர் அப்பாயிண்டட் ” – புத்தக விமர்சனம்\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 10\nரியாத்தில் கோடை விழா – 2011\nவெ.சா. வின் விஜய பாஸ்கரன் நினைவுகள்: தவிர்க்கப்பட்ட தகவல்\nவெயில்கால மழையின் ஸ்பரிசத்தில்- ஆம்பூர் விமர்சன கூட்டம் குறித்து\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36\nl3farmerstamilnadu.com என்ற விவசாயம் சார்பான ஒரு இணைய தளம்\nஈழம் கவிதைகள் (மே 18)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)\nஇவர்களது எழுத்துமுறை – 38. மீ.ப.சோமசுந்தரம்\nசெம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி\nவானம் – மனிதம் (திரைப்பட விமர்சனம்)\nகவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது\nகனவு “ காலாண்டிதழ் : 25 ம் ஆண்டை நோக்கி… 2012: ” கனவி” ன் 25 ஆம் ஆண்டு\n’நாளை நமதே’ அமீரகத் தமிழ் மன்றம் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் \nமுன்னணியின் பின்னணிகள் – 22 சாமர்செட் மாம்\nNext: மூப்பனார் இல்லாத தமிழக காங்கிரஸ்\nதிண்ணை லாப நோக்கமற்�� வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 11\nமூப்பனார் இல்லாத தமிழக காங்கிரஸ்\nபிரபாகரனின் தாயாரது இறுதிப் பயணம்\nவாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்\nஇந்த வாரம் அப்படி. ஒசாமா கொலை, ஜெயா மம்தா வெற்றி, பாஜக நிலை\nபாதல் சர்க்கார் – நாடகத்தின் மறு வரையறை\nஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் உலை விபத்துக்குப் பிறகு மீண்டும் துவங்கியது (1995 – 2010)\nஒரு பூவும் சில பூக்களும்\n“யூ ஆர் அப்பாயிண்டட் ” – புத்தக விமர்சனம்\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 10\nரியாத்தில் கோடை விழா – 2011\nவெ.சா. வின் விஜய பாஸ்கரன் நினைவுகள்: தவிர்க்கப்பட்ட தகவல்\nவெயில்கால மழையின் ஸ்பரிசத்தில்- ஆம்பூர் விமர்சன கூட்டம் குறித்து\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36\nl3farmerstamilnadu.com என்ற விவசாயம் சார்பான ஒரு இணைய தளம்\nஈழம் கவிதைகள் (மே 18)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)\nஇவர்களது எழுத்துமுறை – 38. மீ.ப.சோமசுந்தரம்\nசெம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி\nவானம் – மனிதம் (திரைப்பட விமர்சனம்)\nகவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது\nகனவு “ காலாண்டிதழ் : 25 ம் ஆண்டை நோக்கி… 2012: ” கனவி” ன் 25 ஆம் ஆண்டு\n’நாளை நமதே’ அமீரகத் தமிழ் மன்றம் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் \nமுன்னணியின் பின்னணிகள் – 22 சாமர்செட் மாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.tamilanjobs.com/tn-agricultural-university-recruitment-2021/", "date_download": "2021-05-16T19:15:19Z", "digest": "sha1:JS4X5HHZMA2UUNWIZC3YK7O33TG4UYYX", "length": 4003, "nlines": 47, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை!! மாதம் ரூ.31000 சம்பளத்தில்!!", "raw_content": "\nதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை\nTamilnadu Agricultural University (TNAU) – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆட்���ேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 4 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு SRF, Technical Assistant போன்ற கல்வித்தகுதிகள் முடிதிருக்க வேண்டும். இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 05/05/2021 அன்று நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.\nநிறுவனம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்\nவிண்ணப்பிக்கும் முறை நேர்காணல் மூலம்\nSRF பணிக்கு 2 காலிப்பாணியிடமும்,\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nTechnical Assistant பணிக்கு 2 காலிப்பணியிடமும்,\nமொத்தம் 4 காலிப்பணியிடங்கள் உள்ளன.\nSRF பணிக்கு M.Sc. (Agri.) கல்வித்தகுதியும்,\nSRF பணிக்கு மாதம் ரூ.31000 (நெட் உடன்)/ ரூ.25000 (நெட் இல்லாமல்)\nTechnical Assistant பணிக்கு மாதம் ரூ.16000/- சம்பளமாக வழங்கப்படும்.\nமூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nநேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tnpscayakudi.com/online-exam/tnpsc-aptitude-1/", "date_download": "2021-05-16T18:52:38Z", "digest": "sha1:EZVO6XDDNFRJAYFKKVUVYWHZD7MNGWBE", "length": 4763, "nlines": 103, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC Aptitude 1 - TNPSC AYAKUDI", "raw_content": "\nபிருந்தா என்பவர் 100, 150 மற்றும் 200-ஐ அதிகபட்ச மதிப்பெண்களாகக் கொண்ட தேர்வில் முறையே 85%, 86% மற்றும் 84% பெற்றார் எனில் அவரின் மொத்த தேர்ச்சி சதவீதம் என்ன\nஒரு கூட்டுத் தொடர் வரிசையில் முதல் n-உறுப்புகளின் கூடுதல் 5n2/2 + 3n/2 எனில் 17-வது உறுப்பைக் காண்\nஅடுத்து வரும் எண் யாது\nA ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார். அதே வேலையை B 20 நாட்களில் முடிப்பார் A மற்றும் B சேர்ந்து 3 நாட்கள் வேலை செய்தபின் A சென்று விட்டார். மீதி வேலையை B முடிக்கத் தேவைப்படும் நாட்கள்\nஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்கள் நிரப்புகிறது.\nமற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடத்தில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து\nஇம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விட்டால் அத்தொட்டி நிரம்ப தேவைப்படும் நேரம்\nசமமான ஆரம் மற்றும் உயரம் உடைய கூம்பு, கோளம், உருளை ஆகியவற்றின் கன அளவுகளின் விகிதம்\nஅசல் ரூ.12,000, ஆண்டு வட்டி வீதம் = 10%, n = 2 ஆண்டுகள், ஆண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால், கூட்டு வட்டியைக் காண்க\nரூ.8,000-க்கு 10 % வட்டி வீதம் ஆண்டிற்கு எனில், 2 ஆண்டுகளில் கூட்டு வட்டிக்கும், தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம்\nர��.18,000க்கு 2 வருட கூட்டு வட்டி மற்றும் தனி வட்டியின் வித்தியாசம் ரூ.405 எனில் வட்டிவீதம் என்ன \nஅருணின் தற்போதைய வயதின் மூன்று மடங்கோடு 3யை கழித்தால் கிடைப்பது அருணின் இரண்டு ஆண்டு முந்தைய வயதையும் மூன்றாண்டுகள் பிந்தைய வயதையும் பெருக்க கிடைப்பதற்கு சமம் எனில் அருணின் தற்போதைய வயது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.attaonline.org/can-do-samples/intermediate-low/il-ps-connection/", "date_download": "2021-05-16T18:46:31Z", "digest": "sha1:KRDCYUCG76B3BOEGIB5U3J4D45XWSSWY", "length": 13822, "nlines": 113, "source_domain": "www.attaonline.org", "title": "PRESENTATIONAL SPEAKING – Intermediate Low – Connection – American Tamil Teachers Association – ATTA", "raw_content": "\nநீ படித்த புத்தகங்களில் எது உனக்கு மிகவும் பிடித்தது என்பதைப் பற்றி கூறு.\nஎனக்கு சிறு வயதிலேயே பள்ளியில் புத்தகம் படிக்க மிகவும் ஊக்குவித்தனர். சிறு முயற்சியாக ஆரம்பித்த அது படிக்கும் ஆர்வத்தை வளர்த்தது, மேல்நிலைப் பள்ளியில் மிகவும்உதவியாக இருந்தது. அப்படி இருந்தபோது ஒரு நல்ல புத்தகத்தைப் படித்தேன். அது திரு . ஸ்டீபன் கோவே (Stephen Covey) எழுதிய வாழ்க்கையில் மேன்மையடைய மக்களுக்கு முக்கியமான ஏழு பழக்கங்கள் பற்றியதாகும். அவை என்னென்னவென்று பார்ப்போம்.\nமுன்னோக்கிய செயல்திறன் – இது வாய்ப்புகளை அதிகரிப்பதோடு மற்றுமின்றி பல்வேறு முனைவுக்கு தூண்டுதலாக அமையும். இப்பொழுது இருக்கும் காலத்திற்கு இது மிக முக்கியம்.\nஒருசெயலின் முடிவை நோக்கத்தில் வைத்தல் – ஒவ்வொரு காரியத்திலும் இத்தகைய நோக்கத்தை வைத்தால் அவை சிறப்பாக முடியும் என்பதில் சந்தேகமே இல்லை. அப்படி செய்யாவிட்டால் பணிகள் முடிவின்றி இருக்கும் நிலைகுத் தள்ளப்படும்.\nஎந்த செயலுக்கு முக்கியத்துவம் என அறிதல் – வேகமான நகரும் சூழலில் எல்லாப் பணிகளும் முடிக்க வேண்டும். ஆனால் அது சாத்தியமில்லை. எனவே எந்தப் பணி முக்கியம் என்று முடிவு எடுக்கும் திறன் வளர்த்தல் மிக அவசியம்.\nசெயற்குழுவில் அனைவரும் வெற்றி பெற வழிசெய்தல் – திட்டங்கள் நிறைவேற செயற்குழு முக்கியம். அதில் பணி செய்யும் அனைவர்க்கும் அவர்களின் பொறுப்பை உணர்த்தி, முடிக்க வழி காட்டினால், அது முடித்தவுடன் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும், ஆற்றலை வளர்க்கும் என்பது உறுதி.\nபிரச்னையை புரிதலுடன் ஆராய்தல் – இந்த நோக்கம் பிரச்சனைகளை நன்கு புரிந்து கொள்ள உதவுவதோடு மட்டுமின்றி, குழுவில் உள்ள அனைவரும் அதை தீர்க்க கலந்தாய்வுக்கு வழிவகுக்கும்.\nபிரச்சனைக்கு சிறந்த தீர்வு காணுதல் – பிரச்சனைக்கு குழுவில் உள்ள அனைவரும் பேச வழிவகுத்தால் பல தீர்வுகள் கிடைக்கும். அவற்றை விவாதித்து ஒரு சிறந்த தீர்வை முன்வைத்து வெற்றி நடை போடலாம்.\nசெயற்குழுவில் அனைவரின் திறமைகளை வெளிக்கொணர்தல் – ஒரு அமைப்பின் வெற்றி அதில் பணிபுரிபவர்களைச் சாரும். செய்யும் வேலைக்கு ஏற்றார் போல அவர்களின் திறமைகளைக் கண்டுபிடித்து அதை வேலைகளில் புகுத்தினால் எல்லோருக்கும் வெற்றியே\nநாம் வாழ்க்கையில் மேன்மையடைய மேற்கூறிய ஏழு பழக்கங்கள் முக்கியம் என்பதை யாரும் மறுக்க முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/14403", "date_download": "2021-05-16T17:42:40Z", "digest": "sha1:2P45OJOQ7GG27CY55WKQLY6LLNBB2MG7", "length": 10357, "nlines": 75, "source_domain": "www.newsvanni.com", "title": "இலங்கையை வதைக்கும் கடும் வெப்பம்! உருகும் நிலையில் நுவரெலியா! – | News Vanni", "raw_content": "\nஇலங்கையை வதைக்கும் கடும் வெப்பம்\nஇலங்கையை வதைக்கும் கடும் வெப்பம்\nகடந்த சில மாதங்களாக இலங்கையில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று கவனம் செலுத்தியுள்ளது.\nகடந்த சில வாரங்களாக, தெற்காசியா முழுவதும் கடுமையான வெப்பநிலை உணரப்படுவதாக அல்ஜசீரா ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.\nசமகாலத்தில் இலங்கை தீவிரமான வெப்ப நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளது. இதனால் பல்வேறு தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகொழும்பில் காணப்படும் வெப்பநிலை, சராசரியிலிருந்து 31 டிகிரி செல்சியஸ் வரை ஏப்ரல் மாதத்தில் உணரப்பட்டுள்ளளது. எனினும் ஈரப்பதமான கடல் காற்று இன்னும் 36 செல்சியஸ் அளவில் உணரப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.\nஅதிக வெப்பநிலை நிலவுகின்ற போதிலும், ஒரு பகுதி வீடுகளில் காற்றுச்சீரமைத்தல் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nகடுமையான வெப்பம் காரணமாக இளம் வயதினரும் முதியோர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நாடு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஇலங்கையின் மலைநாட்டில் அமைந்துள்ள நுவரெலியா, தேயிலை வளம் கொண்ட நகரமாகும். இதனை குட்டி இங்கிலாந்து என்று அழைப்பார்கள். ஏனெனில் இந்த நகரத்தின் தட்பவெப்ப நிலை ஐரோப்பா பகுதிகளில் உள்ளதனை போன்று காணப்படும்.\nநுவரெலியாவில் பொதுவாக ஏப்ரல் மாத வெப்பநிலை சுமார் 10 முதல் 15 செல்சியஸ் வரை காணப்படும். எனினும் கடந்த புதன்கிழமை மெர்குரி 24 செல்சியஸை அடைந்துள்ளது. அண்மைய நாட்களில் நுவரெலியாவில் 22 செல்சியஸிற்கும் அதிகமாக காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.\nதென்மேற்கு பருவமழை மற்றும் கோடை மழையின் ஆரம்பத்திலேயே இந்த வெப்பம் குறைவடையும் சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nரோஜா சீரியலில் நடிக்கும் இந்த நடிகை அஜித்துக்கு ஹீரோயினாக நடித்துள்ளாரா\nமுத்து திரைப்படத்தில் ரஜினியுடன் நடித்த நடிகையா இது.\nசுமார் 1,600 யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞர்கள் இ ராணுவத்தில் இணைவு\nபண்டிகை காலத்தில் ஒன்று குவிந்த மக்களால் ஏற்பட்ட வினை கொ ரோனா தொ ற்று அதிகரிக்கும் அ…\nஷாலினி அஜித்துடன் நடிகை த்ரிஷா எடுத்த இந்த புகைப்படத்தை…\nபிக்பாஸ் 5வது சீசனில் இந்த குக் வித் கோமாளி 2 பிரபலமா\nதளபதி விஜய்யின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில்…\nதிருமணத்திற்கு பிறகு நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட…\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nபிரபல குணசித்திர நடிகர் கொ ரோனவால் தி டீர் ம ரணம்\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/comment/398991", "date_download": "2021-05-16T19:30:39Z", "digest": "sha1:UJG3QJ2BQI6OJ5VNMR62A35Q43GUGCQT", "length": 7703, "nlines": 160, "source_domain": "arusuvai.com", "title": "என் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும் | Page 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nபாசமிகு அக்க தங்கைகளே மற்றும் தபி தங்கைகளே,\nபரணி நட்சத்திரத்தில் பிறந்த என் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும் உங்களிடம் இருந்தால் எனக்கு கூறவும்\nபதில் வரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன்\nபரணி நட்சத்திரத்தில் பிறந்த என் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும் உங்களிடம் இருந்தால் எனக்கு கூறவும்\nபதில் வரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nதாய்ப்பால் தயவு செய்து உதவவும்\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ciniexpress.com/cinema/priya-bhavanishankar-who-keeps-satish-as-a-famous-actor-!/cid2793941.htm", "date_download": "2021-05-16T18:55:51Z", "digest": "sha1:JXECKQNMWSLRSSCKCLJRN2MD2R3BRCHF", "length": 5381, "nlines": 32, "source_domain": "ciniexpress.com", "title": "ஒரு பிரபல நடிகர் என்றும் பாராமல்- சதீஷை வைச்சு செய்யும் ப்ரி", "raw_content": "\nஒரு பிரபல நடிகர் என்றும் பாராமல்- சதீஷை வைச்சு செய்யும் ப்ரியா பவானிசங்கர்..\nதமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் சதீஷை சகட்டுமேனிக்கு கலாய்த்து நடிகர் ப்ரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ள பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nகார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாத படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் ப்ரியா பவானிசங்கர். அதை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்து முன்னணி இடத்துக்கு உயர்ந்துள்ளார்.\nதற்போது அவர் நடிப்பில் குருதி ஆட்டம், பொம்மை, ஓமணப்பெண்ணே போன்ற படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. அதை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன், ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படம், சிம்புவுடன் பத்து தல, கமல் - சங்கர் கூட்டணியின் உருவாகும் இந்தியன் 2 போன்ற படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஎன்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு☺️ இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு ☺️ @actorsathish pic.twitter.com/ylqJ4xgbb0\nதன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ப்ரியா பவானிசங்கர் காமெடி நடிகர் சதீஷின் நெருங்கி தோழியாக உள்ளார். இருவரும் ட்விட்டரில் தங்களை மாறி மாறி கலாய்துகொள்ளும் அளவுக்கு மிகவும் நல்ல நண்பர்களாக உள்ளனர்.\nஇந்நிலையில் சன்னி லியோனுக்கு ஜோடியாக நடிகர் சதீஷ் நடிப்பது குறித்து வெளியான செய்திக்கு சமூகவலைதளங்களில் பல்வேறு மீம்ஸுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றை தன்னுடைய சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள ப்ரியா பவானிசங்கர் “என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு, இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு” பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nப்ரியா பவானிசங்கர் தமிழில் பதிவிட்டு நடிகர் சதீஷை காலாய்துள்ளது ரசிகர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது. அதை தொடர்ந்து நடிகர் சதீஷை டேக் செய்து ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalaiyadinet.com/?p=116014", "date_download": "2021-05-16T17:52:45Z", "digest": "sha1:3H55T36L7NIZKCJ3AKCVL4FAFS7URFLR", "length": 39743, "nlines": 202, "source_domain": "kalaiyadinet.com", "title": "A tamil family living in norway has helped a poor family in Sri lanka (jaffna), photos and videos | KalaiyadiNet", "raw_content": "\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் முகநூலிலாம்கைது: photo\nமுள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு செல்லும் பாதைகள் ; இராணுவம் குவிப்பு.photos\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் ச���ன்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெ��்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nநலிவுற்றோர் வாழ்வின் நம்பிக்கை நாயகன் காலையடி உதவும் கரங்கள் பற்றி வெளியான பாடல் .\nஒஸ்லோ நோர்வே இருந்துபிறந்தநாளை முன்னிட்டு வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி வீடியோ, படங்கள்,\nஅன்னையின் ஓராண்டு நினைவாக வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி.படங்கள். வீடியோ\nநலிவுற்றோர் வாழ்வின் நம்பிக்கை நாயகன் காலையடி உதவும் கரங்கள் பற்றி வெளியான பாடல் . 0 Comments\nபயணக்கட்டுப்பாட்டை மீறி வெளியில் சென்றால் 6 வருடம் சிறை;\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடங்கியது வவுனியா,,photos\nநந்திக்கடலில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்திய இளஞ்செழியன்.photos\nஇன்றைய ராசிபலன் – 08.12.2020 .\nமிகச் சிறந்த பெற்றோர் யார் தெரியுமா இந்த 5 ராசிக்காரர்களும் தான்..photos\nஇறைவன் என்ற வண்டிக்காரன் ஓட்டுகிறான். அவனே தீர்மானிப்பவன்\n« புதிய அமைச்சரவை கண்டியில் பதவியேற்பு\nகலைஞர் முகம். மூத்த கலைஞர்கள் க.இரத்தினகோபால் செ.தங்கராசா.வீடியோ. »\nபிரசுரித்த திகதி August 7, 2020\nநலிவுற்றோர் வாழ்வின் நம்பிக்கை நாயகன் காலையடி உதவும் கரங்கள் பற்றி வெளியான பாடல் . 0 Comments\nநலிவுற்றோர் வாழ்வின் நம்பிக்கை நாயகன் காலையடி உதவும் கரங்கள் பற்றி சுவிஸிலிருந்து பாடகர் …\nஒஸ்���ோ நோர்வே இருந்துபிறந்தநாளை முன்னிட்டு வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி வீடியோ, படங்கள், 0 Comments\n12.04.2021 அன்று கடந்தகால போரினால் பாதிக்கப்பட்டு,கணவனை இழந்த சன்னதி-வீதி,தம்பாலை,…\nஅன்னையின் ஓராண்டு நினைவாக வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி.படங்கள். வீடியோ 0 Comments\nசோதிலிங்கம் தங்கம்மா அவர்களின் ஓராண்டு நினைவாக வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி. 06.04.2021 …\nநுரையீரல் கிருமியை முற்றிலுமாக அகற்றும் வல்லமை கொண்ட கஷாயம்\nமூலிகை கஷாயத்தில் துளசி மற்றும் மிளகு சேர்ப்பதால் தொண்டைக்கு இதமாகவும், தொண்டையில்…\nபூண்டில் உள்ள மருத்துவ குணங்கள்\nபூண்டு வெறும் சமையலில் பயன்படுத்தும் பொருள் மட்டும் கிடையாது. இதனுள் ஏராளமான மருத்துவ…\nஉடலுக்கு அதிக சக்தி தரும் இலங்கை ரொட்டி\nதேவையான பொருட்கள்: மைதா மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய்த்…\nஐபிஎல் 2020: சீசனின் பாதியில் கேப்டன்சி கை மாறிடும்.. உறுதியாக நம்பும் கவாஸ்கர் photos 0 Comments\nஐ.பி.எல் நேர அட்டவணை வெளியீடு; சென்னைக்கும் மும்பைக்கும் முதல் போட்டி\nஉடலுக்கு வலிமை தரும் குள்ளக்கார் அரிசிக் கஞ்சி, 0 Comments\nஇந்த குள்ளக்கார் அரிசி கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெற்று உடலுக்கு…\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nபிரபல காமெடி நடிகர் பாண்டு திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்.வீடியோ,, 0 Comments\nகொரோனா நோய் தொற்று கோடிக்கணக்கான மக்களை கொன்று வருகிறது. இந்திய மக்கள் அனைவரும் பெறும்…\n59 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் என கூறும் கோவை சரளா 0 Comments\nதமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகையாக வலம் வருபவர் கோவை சரளா. 15 வயதில் சினிமாவில் நடிக்கத்…\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொகுப்பாளினி பிரியங்கா-வீடியோ.. 0 Comments\nமுதன் முதலில் சுட்டி டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியக அறிமுகமானவர்…\nக���டா பிறப்பித்த அதிரடி கரோனா தடுப்பூசிஉத்தரவு\nஉலகையே அச்சுறுத்திவரும் கரோனா தொற்றுக்கு அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, இந்தியா…\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம்... திட்டமிட்டே விமானத்தை கடலில் விழச் செய்தாரா விமானி\nமலேசியா ஏர்லைன்சுக்கு சொந்தமான MH370 விமானம், 239 பேருடன் மாயமான நிலையில், அந்த விமானத்தின்…\nயேர்மனியில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு வரும் சனிக்கிழமைநற்செய்தி\nஜேர்மன் அரசாங்கம் கொரோனா விதிமுறைகள் தொடர்பாக புதிய நடமுறை ஒன்றினக…\nகொரோனாவுக்கு மனைவி உயிரிழந்ததால் மன உளைச்சலில் மகளை கொன்று தானும் தற்கொலை \nஇந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால் உயிரிழப்புகளும் அதிகரித்து…\nராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரி கொரோனா தொற்று காலமானார், 0 Comments\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கொரோனா தொற்று…\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் 864 மருத்துவர்கள் உயிரிழந்த சோகம், 0 Comments\nஇந்தியாவில் கொரோனா தொற்று பரவிய காலத்திலிருந்து தற்போது வரை நான்கு கர்ப்பிணி…\nதமிழின சரித்திர சுவடுகளில் பல ஆச்சரியங்கள் இருக்கின்றன. அதேபோன்று தமிழின வரலாறுகளை…\nபசித்த வயிறு , பணமில்லா வாழ்க்கை , பொய்யான உறவுகள் . 0 Comments\nபசித்த வயிறு , பணமில்லா வாழ்க்கை , பொய்யான உறவுகள் . இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு கற்றுக்…\nகரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..இறுதி முடிவு ,பகுதி-6 0 Comments\nஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை…\nமரண_அறிவித்தல் அமரர் சொக்கலிங்கம்-பாலசிங்கம்.05-05-2021 Posted on: May 5th, 2021 By Kalaiyadinet\nயாழ்.கலையடி தெற்கு பிறப்பிடமாகவும், இத்தாலி, ஜேர்மனி ஆகிய நாடுகளில் வதிவிடமாகவும் கொண்ட. …\nமரண அறிவித்தல் காலையடி -தெற்கு திருமதி இராசையா வாலாம்பிகை. Posted on: Mar 14th, 2021 By Kalaiyadinet\nகாலையடி தெற்கு பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கொலண்ட் அற்புதன்…\nகாலையடி, பண்டத்தரிப்பை சேர்ந்த சிதம்பரநாதன் சிதம்பரி 11.03.2021 வியாழக்கிழமை இன்று இறைவனடி…\nகாளையாடிதெற்கு பிறப்பிடமாகவும் 155ம்கட்டை பாரதிபுரம் கிளிநொச்சி வசிப்பிடமாக கொண்ட…\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பு- கோபாலசிங்கம் கிருஷ்ணதாசன�� 09.02.2021 Posted on: Feb 9th, 2021 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் பீல்பெல்ட் ஜெர்மனியை…\n2ம் ஆண்டு நினைவஞ்சலி ஆழகரத்தினம்- தேவிசரதாம்பாள் Posted on: Mar 29th, 2021 By Kalaiyadinet\nஎன் ஆரூயிர் தாயே அம்மா பாசமிகு ஆச்சியே [ அம்மம்மா] பாசமிகு ஆச்சியே [ அம்மம்மா] என்னை விட்டு பிரிந்து விட்டீங்களே.…\nகண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி .. Posted on: Jul 31st, 2020 By Kalaiyadinet\nகண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி…\n1 ம் ஆண்டு நினைவஞ்சலி அழகரத்தினம் தேவிசாரதாம்பாள் 7 ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை பாக்கியம் ,, Posted on: Apr 8th, 2020 By Kalaiyadinet\nஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தில் வேண்டா\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங��கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.desiblitz.com/content/asiand8-punjabi-caste-system-outdated", "date_download": "2021-05-16T17:21:16Z", "digest": "sha1:ECPTF7AMTDJDV3QFJWYHZGFPJFCOBFTL", "length": 38752, "nlines": 278, "source_domain": "ta.desiblitz.com", "title": "ஆசிய டி 8 பஞ்சாபி சாதி முறை காலாவதியானது என்று நம்புகிறது | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nபால் பிக்கரிங்க���ன் 'யானை' இந்திய இணைப்புகளைக் கொண்டுள்ளது\nரஸ்கின் பாண்ட் பிடித்த சேகரிப்புடன் 87 வது பிறந்தநாளைக் குறிக்கிறது\nரவீந்திரநாத் தாகூரின் 160 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது\nராயல் பிரிட்டிஷ் கொலம்பியா அருங்காட்சியகத்தில் பஞ்சாபி டைனிங் செட் சேர்க்கப்பட்டது\nகல்கி கோச்லின் தாய்மை நினைவுக் குறிப்புடன் எழுதுவதை அறிமுகப்படுத்துகிறார்\nஅனில் அம்பானி இந்திய நிதி அமைச்சகம் மீதான சுவிஸ் வங்கி வழக்கை இழக்கிறார்\nகோவிட் -19 க்கு இடையில் எல்.ஜி.பி.டி.யூ பாகிஸ்தானியர்களிடையே உள்நாட்டு துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது\nஉலர் துபாய்க்கு அமீர்கானுக்கு k 160 கி போர்ஷே நீர்ப்புகா கிடைக்கிறது\nஇளம் சிறுமிகளை படப்பிடிப்பு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக சகோதரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்\nபாகிஸ்தான் நாயகன் தனது நான்கு குழந்தைகளையும் கால்வாயில் எறிந்து கொலை செய்கிறான்\nவெளியான முதல் நாளில் 'ராதே' அதிகம் பார்க்கப்பட்ட படமாகிறது\nஆலியா காஷ்யப் பெற்றோரை தனது 'சிறந்த நண்பர்கள்' என்று அழைக்கிறார்\nராம்கோபால் வர்மா, அமீர்கானின் நடிப்பு குறித்த கருத்தை தெளிவுபடுத்துகிறார்\nகோவிட் -19 க்கு இடையில் ஸ்ருதிஹாசன் நிதி தடைகளை எதிர்கொள்கிறார்\nஸ்வேதா திவாரி டிவி ஷூட்டிங்கிற்காக மகனை 'கைவிட்டார்'\nஇரண்டு வகுப்பு தோழர்கள் ஸ்க்ராட்சிலிருந்து குழந்தைகள் ஆடை பிராண்டை எவ்வாறு உருவாக்கினார்கள்\nகோவிட் -19 க்கு மத்தியில் இந்திய தங்கம் மற்றும் நகைகள் பிரபலமடைகின்றன\nஉங்கள் அலமாரிக்குச் சேர்க்க 5 அதிர்ச்சி தரும் பயிர் டாப்ஸ்\nபில்லி எலிஷின் வோக் கவர் குறித்து பிரியங்கா சோப்ரா பதிலளித்தார்\nபிரிட்டிஷ் ஆசிய பெண்கள் இன உடைகள் அணிவதை இன்னும் விரும்புகிறார்களா\nமாமியார் உணவு வணிகத்தைத் தொடங்க பொறியாளரை ஊக்குவிக்கிறார்\nநீங்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய ஒமேகா -15 இல் 3 உணவுகள் அதிகம்\nமோக்லி தெரு உணவு 2021 ஆம் ஆண்டில் விரிவடையும்\nபிரபல செஃப் டிப்னா ஆனந்த் தனது வெற்றி கதையை பகிர்ந்துள்ளார்\nமார்ஷியல் ஆர்ட்டிஸ்ட் 'கராத்தே கிட்' ஈர்க்கப்பட்ட நூடுல் பட்டியை அறிமுகப்படுத்தினார்\nஇந்தியாவின் 1 வது திருநங்கை போட்டியாளர் வெற்றியாளர் சமத்துவத்திற்காக வாதிடுகிறார்\nதேசி பெண்கள் டேட்டிங் மற்றும் செக்ஸ் பற்றி பொய் சொல்கி��ார்களா\nமருத்துவர்கள் சிறப்பு: COVID-19 முன்னணி வரிசையில் திரு & திருமதி\nசுகாதாரத்துடன் ஸ்டைலிஷ் விரல் நகங்களை எவ்வாறு பராமரிப்பது\nகோவிட் -19 உறவுகளை எவ்வாறு பாதித்தது\nகோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் இந்திய இசைக்குழுக்கள் உயிர்வாழ்வதற்கான போர்\nஷா ரூல் இந்தியாவின் ஹிப்-ஹாப் ஸ்பேஸில் ரைசிங் ஸ்டார்\nஜப்பானிய யூடியூப் மியூசிக் வீடியோ இந்திய கலாச்சாரத்தை அவமதிக்கிறது\nசோனா மொஹாபத்ரா டிவி சேனல்களை பிரிடேட்டர்களில் 'பதுங்குவதற்காக' அவதூறாக பேசுகிறார்\nராஜா குமாரி அமெரிக்க வெற்றிக்கான இனத்தை 'குறைக்க' கூறினார்\nஅர்ஜன் சிங் புல்லர் முதல் இந்திய எம்.எம்.ஏ உலக ஹெவிவெயிட் சாம்பியன் ஆவார்\nபின்பற்ற இன்ஸ்டாகிராமில் 10 சிறந்த கால்பந்து பக்கங்கள்\nரிது போகாட் இந்தியாவை 'எம்.எம்.ஏவின் எதிர்காலம்' என்று அழைக்கிறார்\nகோவிட் பாசிட்டிவ் என்றால் அவர்கள் WTC பைனலுக்கு வெளியே இல்லை என்று பிசிசிஐ வீரர்களை எச்சரிக்கிறது\nபிரீமியர் லீக் கால்பந்து: 2020/2021 இன் மோசமான கையொப்பங்கள்\nஒரு தேசி பெண்ணுக்கு வாழ்க்கை உண்மையில் 25 இல் முடிவடைகிறதா\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nடிக்டோக் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி நிகில் காந்தி நிறுவனத்திலிருந்து விலகினார்\nசரிபார்க்க இந்திய-ஈர்க்கப்பட்ட படுக்கையறை அலங்கார யோசனைகள்\nபில் கேட்ஸ் தயக்கத்திற்குப் பிறகு இந்தியாவுக்கான தடுப்பூசி அணுகலை ஆதரிக்கிறார்\nடிக்டோக்கில் ஷுமிருன் நெசாவின் வேடிக்கையான பிஸ்ஸா வீடியோ\nஹர்பிரீத் சிங் ராயின் ஓரா ஸ்லீப் டிராக்கர் 100 மில்லியன் டாலர் திரட்டுகிறது\n\"நான் என் மனைவியை ஆசிய டி 8 மூலம் சந்தித்தேன், நாங்கள் எதிர் சாதிகள் என்று அழைக்கப்படுபவர்களிடமிருந்து வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்\"\nஎப்பொழுது AsianD8 நிறுவப்பட்டது, தளத்தில் கையெழுத்திடும் போது உறுப்பினர்கள் தங்கள் சாதி விருப்பங்களைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து பல பணியாளர் விவாதங்கள் இருந்தன.\nஇறுதியில், அவர்கள் அதற்கு எதிராக முடிவு செய்தனர். சாதி வெறுமனே ஆசிய டி 8 அல்லது அணி��ின் கொள்கைகளுக்கு பொருந்தவில்லை.\nபாலி பன்வைட், நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் விளக்குகிறார்:\n\"நான் மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்டேன் என்று சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன், என் மனைவியை ஏசியன் டி 8 மூலம் சந்தித்தேன். நாங்கள் எதிர் சாதிகள் என்று அழைக்கப்படுபவர்களிடமிருந்து வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். \"\nஒரு நபர் பஞ்சாபி சாதி அமைப்பை ஆதரிக்க இரண்டு காரணங்கள் இருப்பதாக பிரபலமான டேட்டிங் தளம் நம்புகிறது.\nமுதலாவதாக, எங்கள் பெற்றோர் நம்புவதாலும், பிறப்பிலிருந்தே நம்மில் ஊற்றுவதாலும்.\nஇரண்டாவதாக, சிலர் கூட்டத்தைப் பின்தொடர்வதற்கு மிகவும் பழக்கமாக இருப்பதால், எது சரி எது தவறு என்பதைப் பற்றி அவர்களால் சிந்திக்க முடியாது.\n“நான் என் அம்மாவிடம் வேறொரு சாதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று சொன்னபோது அது சரியாகப் போகவில்லை. என் குடும்பம் முழுவதும் என் மனதை மாற்ற முயற்சித்தது. எனக்கு மிக நெருக்கமானவர்களால் நான் உண்மையிலேயே வீழ்ச்சியடைந்தேன். \"\nநிச்சயதார்த்தம் பாலிக்கு அவரது குடும்பத்தினருக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்பை வழங்கியது. இது வெறுமனே சரியானது மற்றும் தவறானது என்று அவர் நம்பினார். அனைவருக்கும் சிறந்த விஷயங்களை மாற்ற முடியும் என்று அவர் உணர்ந்தார்.\n5 இந்திய சாதி அமைப்பு பற்றிய புத்தகங்களை கட்டாயம் படிக்க வேண்டும்\nசபா கமர் தான் 'பெண்ணியத்தை நம்பவில்லை' என்பதை வெளிப்படுத்துகிறார்\nதிருமணத்தை நம்பவில்லை என்று ராதிகா ஆப்தே கூறுகிறார்\nஅவரின் தீர்மானத்தின் மூலம், பாலி ஏசியன் டி 8 ஐ நிறுவினார், அவரும் ஒரு குழுவினரும் ஒரு சிறிய வேக டேட்டிங் நிறுவனத்தை எடுத்துக் கொண்ட பிறகு.\nஇருவரும் சேர்ந்து இப்போது இங்கிலாந்தின் மிகப்பெரிய பிரிட்டிஷ் ஆசிய டேட்டிங் சமூகமாக மாறியுள்ளனர், ஆண்டுக்கு 100,000 உறுப்பினர்கள் மற்றும் 200 நிகழ்வுகள். ஒரு சுவாரஸ்யமான விளைவு.\nமிக முக்கியமாக, டேட்டிங் தளம் சாதிக்கு ஏற்ப பாகுபாடு காட்டாது, மேலும் பயனர்கள் அனைத்து பின்னணியினரையும் சந்திக்க வாய்ப்பு உள்ளது.\nபல பிரிட்டிஷ் ஆசியர்களுக்கு சாதி அல்லது மதம் என்று வரும்போது தங்கள் குடும்பத்தினருடன் நிற்க வேண்டும் என்ற நம்பிக்கையோ அல்லது தனிநபர்களாக அவர்கள் உண்மையிலேயே விரும்புவதும் தேவைப்படுவதும் இல்லை.\nஇதனால்தான் ஏசியன் டி 8 இப்போது ஆதரவையும் வழிகாட்டலையும் வழங்குகிறது, சமூகத்திலும் அவற்றின் உறுப்பினர்களிலும் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துகிறது.\nசாதி மற்றும் தோல் நிறம் போன்ற பண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிற தெற்காசிய டேட்டிங் மற்றும் திருமண தளங்களைப் போலல்லாமல், ஆசிய டி 8 அதன் உறுப்பினர்களுக்கு பின்னணியைப் பொருட்படுத்தாமல் மதிப்பைச் சேர்ப்பதில் பெருமை கொள்கிறது.\nடேட்டிங் தளத்தில் சமீபத்தில் நடந்த கருத்துக் கணிப்பில், ஆசிய டி 78 உறுப்பினர்களில் 8 சதவீதம் பேர் மதமும் சாதியும் உண்மையான அன்பின் பாதையில் செல்வதை ஒப்புக் கொண்டனர்.\nசில பிரிட்டிஷ் ஆசியர்களைப் பொறுத்தவரை, சாதி வேறுபாடுகள் கடக்க மிகவும் கவலையாக இருக்கும்.\nஆசிய டி 8 இன் ஒரு உறுப்பினர், ஹரி * கூறுகிறார்: “எனது பங்குதாரர் என்னைப் போலவே ஒரே சாதியாக இருக்க வேண்டும் அல்லது 'கவலைப்பட வேண்டாம்' என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் வேறு சாதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்துள்ளேன், இப்போது நான் மாட்டிக்கொண்டேன். ”\nபிரிட்டிஷ் ஆசியர்களின் புதிய தலைமுறையினர் தங்கள் குடும்ப வட்டாரங்களில் சில முன்னேற்றங்களைக் காண்கையில், பஞ்சாபி சமூகத்தின் பிற பகுதிகள் இன்னும் பழைய வழிகளில் உறுதியாக இருக்கின்றன:\n\"என் குடும்பம் சாதியைப் பற்றி நிதானமாக இருக்கிறது, ஆனால் என் முன்னாள் குடும்பம் இல்லை. அவர் எங்கள் உறவை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால் அவரை வெளியேற்றுவதாக அவர்கள் மிரட்டினர், ”என்கிறார் ராஜ் *.\nசாதி வேறுபாடு மற்றும் குடும்ப மறுப்பு ஆகியவற்றைச் சுற்றியுள்ள முக்கிய கவலைகளில் ஒன்று, இல்லையெனில் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான உறவுக்கு ஏற்படக்கூடிய சேதம்:\n“நான் வேறு சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தேதியிட்டேன். என் அப்பா கண்டுபிடித்து ஒப்புக் கொள்ளவில்லை. நான் அதைச் செயல்படுத்த முயற்சித்தேன், ஆனால் எதிர்மறையானது உறவை நாசமாக்கியது, நாங்கள் பிரிந்து செல்ல வேண்டியிருந்தது, ”என்கிறார் சன்னி *.\nகுடும்ப பின்னடைவின் சில எடுத்துக்காட்டுகள் இன்னும் தீவிரமானவை, காம் * நினைவு கூர்ந்தபடி:\n“நான் வேறு சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்தேன். நாங்கள் ஒன்றாக வீட்டை விட்���ு வெளியேற முயற்சித்தோம், ஒரு குழந்தை கூட இருந்தது, ஆனால் என் பெற்றோர் என்னை திரும்பி வரும்படி கையாண்டனர். இப்போது நான் ஒரே மதமும் சாதியும் கொண்ட ஒரு பெண்ணுடன் ஒரு திருமணமான திருமணத்தை மேற்கொள்கிறேன். ”\nஇருப்பினும், அனைத்து பிரிட்டிஷ் ஆசியர்களும் சாதி கட்டுப்பாடுகளை ஏற்கவில்லை. சில பிரிட்டிஷ் ஆசியர்கள் உண்மையில் இதேபோன்ற பின்னணியையும் மனநிலையையும் கொண்ட ஒருவருடன் டேட்டிங் செய்வதில் ஆறுதல் காண்கிறார்கள்:\n“எனது வாழ்நாள் முழுவதையும் ஒரே சாதியைச் சேர்ந்த ஒருவருடன் செலவிட விரும்புகிறேன். என் சொந்த சாதியைச் சேர்ந்த ஒரு மனிதருடன் டேட்டிங் செய்வது எனக்கு மிகவும் வசதியாக இருக்கிறது, ஏனெனில் நாங்கள் இறுதியில் அதே கருத்துக்களையும் மனநிலையையும் கொண்டிருப்போம், ”என்று உறுப்பினர் சிம்ரான் வாதிடுகிறார்.\n“யாராவது சரியான சாதி இல்லையென்றால் அவர்களுடன் டேட்டிங் செய்வது பற்றி என்னால் கூட யோசிக்க முடியாது” என்று குல்லி கூறுகிறார்.\nஇந்த பின்தங்கிய சித்தாந்தம் நம் குழந்தைகள் மீதும், அவர்களின் குழந்தைகள் மீதும் செல்லுமா\nபெரும்பாலான குடும்பங்களில், புயல் உண்மையில் இருப்பதை விட அவர்களின் மனதில் அதிகமாக இருக்கும் என்பதை உணர பலர் பயப்படுகிறார்கள். நீங்கள் நம்புகிறவற்றிற்காக எழுந்து நிற்பது உண்மையில் உங்கள் வாழ்க்கையில் மட்டுமல்ல, உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையிலும் ஒரு நித்திய மாற்றத்தை ஏற்படுத்தும்.\nஒரு ஏசியன் டி 8 பேஸ்புக் பின்தொடர்பவர், கிரண் * கூறுகிறார்: “சாதி அமைப்பு மனிதனால் உருவாக்கப்பட்டது. அதை என் பெற்றோரிடம் சொல்ல முயற்சித்தேன். அவர்கள் என்னை மறுத்தனர். நான் ஒரு வருடமாக மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்டேன். ”\nஅனைத்து பிரிட்டிஷ் ஆசியர்களும் தாங்கள் தேதி அல்லது திருமணம் செய்வதற்கு சாதி கட்டுப்பாடுகளுக்கு இணங்க வேண்டும் என்று நினைக்கக்கூடாது, குறிப்பாக அவர்களுடன் உடன்படவில்லை என்றால்.\nபன்முக கலாச்சார பிரிட்டன் ஆசியர்களை அவர்களின் மதம் அல்லது சாதி எதுவாக இருந்தாலும், அனைத்து வகையான வெவ்வேறு மக்களுடன் சந்திக்கவும், தொடர்பு கொள்ளவும், உறவுகளை அனுபவிக்கவும் வரவேற்கிறது.\nபாலி, தனது குழந்தை பருவத்திலிருந்தே நினைவு கூர்ந்தார்:\n“நான் ஒரு குழந்தையாக இருந்தபோது, உள்ளூர் குருத்வாராவை விட்டு வெளியேறிய பிறகு என் அம்மாவிடம் சாதி அமைப்பு தவறு என்று நான் கருதுகிறேன், அதை நிரூபிக்கப் போகிறேன் என்று எனக்கு நினைவிருக்கிறது. ஒருவேளை அது அவ்வாறு இருக்க விதிக்கப்பட்டிருக்கலாம். ”\nஉடன் AsianD8, பாலி வெற்றி பெற்றிருக்கலாம்.\nநஜாத் செய்தி மற்றும் வாழ்க்கை முறைகளில் ஆர்வமுள்ள ஒரு லட்சிய 'தேசி' பெண். ஒரு உறுதியான பத்திரிகை திறமை கொண்ட எழுத்தாளராக, பெஞ்சமின் பிராங்க்ளின் எழுதிய \"அறிவில் முதலீடு சிறந்த ஆர்வத்தை செலுத்துகிறது\" என்ற குறிக்கோளை அவர் உறுதியாக நம்புகிறார்.\n* பெயர் தெரியாத பெயர் மாற்றத்தைக் குறிக்கிறது\nபிரெக்சிட் இங்கிலாந்தில் இனவெறியில் எழுச்சியைத் தூண்டினாரா\nஇந்தியன் மணமகள் தனது லெஹெங்காவில் லவ் ஸ்டோரியைத் தைக்கிறார்\n5 இந்திய சாதி அமைப்பு பற்றிய புத்தகங்களை கட்டாயம் படிக்க வேண்டும்\nசபா கமர் தான் 'பெண்ணியத்தை நம்பவில்லை' என்பதை வெளிப்படுத்துகிறார்\nதிருமணத்தை நம்பவில்லை என்று ராதிகா ஆப்தே கூறுகிறார்\nமனைவியின் சாதி காரணமாக பஞ்சாபி நாயகன் தன்னைக் கொன்றுவிடுகிறான்\nகலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கான தர நிர்ணய முறையை இந்தியா அறிமுகப்படுத்துகிறது\nதி சிஸ்டம்-எ டேல் ஆஃப் ஜஸ்டிஸ்\nஅனில் அம்பானி இந்திய நிதி அமைச்சகம் மீதான சுவிஸ் வங்கி வழக்கை இழக்கிறார்\nகோவிட் -19 க்கு இடையில் எல்.ஜி.பி.டி.யூ பாகிஸ்தானியர்களிடையே உள்நாட்டு துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது\nஉலர் துபாய்க்கு அமீர்கானுக்கு k 160 கி போர்ஷே நீர்ப்புகா கிடைக்கிறது\nஇளம் சிறுமிகளை படப்பிடிப்பு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக சகோதரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்\nபாகிஸ்தான் நாயகன் தனது நான்கு குழந்தைகளையும் கால்வாயில் எறிந்து கொலை செய்கிறான்\n2.3 XNUMX மீ மருந்து வளையம் கனடாவில் சிதைக்கப்பட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது\nமுகேஷ் அம்பானி பிரபலமான யுகே கன்ட்ரி கிளப்பை m 57 மில்லியனுக்கு வாங்குகிறார்\nஇந்தியாவின் கோவிட் -19 ரியாலிட்டியை இளைய இந்திய பில்லியனர் வெளிப்படுத்துகிறார்\nபாகிஸ்தானில் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பிய 2 ஆண்கள் பட்டதாரி கொல்லப்பட்டார்\n'ரிச் கிட்ஸ்' செக்ஸ் வேண்டிக்கொண்டதை அடுத்து ஹெய்ட்மேனால் சுடப்பட்ட மெய்ரா சுல்பிகர்\nஆஸ்திரேலிய ஜோடி பெண்ணை 8 ஆண்டுகளாக அடிமையாக வைத்திருந்தது\nபெண் காதலனை மணந்தார் & கணவரின் முதுகில் குழந்தையை வைத்திருந்தார்\nபி.ஏ.ஏ அதிகாரி அதிகாரியிடம் பரீட்சை பாஸுக்கு பாலியல் உதவிகளைக் கேட்கிறார்\nஇந்தியன் மேன் தனது மனைவியை 7 வயது காதலனுடன் மணக்கிறார்\nமணமகன் 'கணித சோதனை' தோல்வியடைந்ததை அடுத்து இந்திய திருமணம் ரத்து செய்யப்பட்டது\n\"நாங்கள் உண்மையான போட்டியாளர்கள் என்பதை நாங்கள் காட்டியுள்ளோம், இதற்காக நாங்கள் இறுதிவரை போராடப் போகிறோம்.\"\nபிரீமியர் லீக் கால்பந்து 2013/2014 வாரம் 27\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nமாமியார் உணவு வணிகத்தைத் தொடங்க பொறியாளரை ஊக்குவிக்கிறார்\nஅனில் அம்பானி இந்திய நிதி அமைச்சகம் மீதான சுவிஸ் வங்கி வழக்கை இழக்கிறார்\nகோவிட் -19 க்கு இடையில் எல்.ஜி.பி.டி.யூ பாகிஸ்தானியர்களிடையே உள்நாட்டு துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது\nஇரண்டு வகுப்பு தோழர்கள் ஸ்க்ராட்சிலிருந்து குழந்தைகள் ஆடை பிராண்டை எவ்வாறு உருவாக்கினார்கள்\nவெளியான முதல் நாளில் 'ராதே' அதிகம் பார்க்கப்பட்ட படமாகிறது\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/hyundai/aura/mileage", "date_download": "2021-05-16T18:10:17Z", "digest": "sha1:HA2AJJKKPNC6DNXRPYWRRQZOATYOOORV", "length": 18219, "nlines": 409, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் aura மைலேஜ் - aura டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய் கார்கள்ஹூண்டாய் aura மைலேஜ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த ஆட்டோமெட்டிக் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 25.4 கேஎம்பிஎல். இந்த மேனுவல் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 25.35 கேஎம்பிஎல். இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 20.5 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 20.1 கேஎம்பிஎல்.\nடீசல் ஆட்டோமெட்டிக் 25.4 கேஎம்பிஎல்\nடீசல் மேனுவல் 25.35 கேஎம்பிஎல்\nபெட்ரோல் மேனுவல் 20.5 கேஎம்பிஎல்\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 20.1 கேஎம்பிஎல்\nஹூண்டாய் aura விலை பட்டியல் (மாறுபாடுகள்)\naura இ 1197 cc, மேனுவல், பெட்ரோல், 20.5 கேஎம்பிஎல் Rs.5.97 லட்சம் *\naura எஸ் 1197 cc, மேனுவல், பெட்ரோல், 20.5 கேஎம்பிஎல் Rs.6.77 லட்சம் *\naura எஸ�� அன்ட் 1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 20.1 கேஎம்பிஎல் Rs.7.27 லட்சம் *\naura எஸ்எக்ஸ் 1197 cc, மேனுவல், பெட்ரோல், 20.5 கேஎம்பிஎல் Rs.7.46 லட்சம்*\naura எஸ் சி.என்.ஜி. 1197 cc, மேனுவல், சிஎன்ஜி Rs.7.56 லட்சம்*\naura எஸ் டீசல் 1186 cc, மேனுவல், டீசல், 25.35 கேஎம்பிஎல் Rs.7.90 லட்சம்*\naura எஸ்எக்ஸ் option 1197 cc, மேனுவல், பெட்ரோல், 20.5 கேஎம்பிஎல்\naura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் 1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 20.1 கேஎம்பிஎல் Rs.8.21 லட்சம்*\naura எஸ் அன்ட் டீசல் 1186 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 25.4 கேஎம்பிஎல் Rs.8.40 லட்சம்*\naura எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ 998 cc, மேனுவல், பெட்ரோல், 20.5 கேஎம்பிஎல் Rs.8.71 லட்சம்*\naura எஸ்எக்ஸ் option டீசல் 1186 cc, மேனுவல், டீசல், 25.35 கேஎம்பிஎல்\naura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல் 1186 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 25.4 கேஎம்பிஎல் Rs.9.35 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹூண்டாய் aura மைலேஜ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா aura மைலேஜ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா aura மைலேஜ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\naura மாற்றுகள் கம்பர் மிலேஜ் ஒப்பி\nமைலேஜ் : 20.3 கேஎம்பிஎல்\nமைலேஜ் : 18.3 க்கு 24.7 கேஎம்பிஎல்\nமைலேஜ் : 19.56 க்கு 23.87 கேஎம்பிஎல்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\naura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல் Currently Viewing\naura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் Currently Viewing\naura எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ Currently Viewing\nஎல்லா aura வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nbest compact சேடன் கார்கள்\nகார்கள் with front சக்கர drive\naura சிஎன்ஜி ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\n இல் Aura SX இன் விலை\n இல் ஐஎஸ் aura சிஎன்ஜி கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://thangamtv.com/im-interested-in-acting-in-the-web-series-rukul-preet-singh", "date_download": "2021-05-16T19:05:19Z", "digest": "sha1:3D22AOGLGVLGRJUTZMNEIAOARMCIWOBV", "length": 5531, "nlines": 78, "source_domain": "thangamtv.com", "title": "”வெஃப் சீரிஸில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் “ – ரகுல் ப்ரீத் சிங் – Thangam TV", "raw_content": "\n”வெஃப் சீரிஸில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் “ – ரகுல் ப்ரீத் சிங்\n”வெஃப் சீரிஸில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் “ – ரகுல் ப்ரீத் சிங்\nசினிமா திரையரங்குகளுக்கு இணையாக ஓடிடி (OTT) என்று சொல்லப்படும் அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார், ஜூ ஃபைவ், போன்ற இணையதள நிறுவனங்கள் பெரும் பொருட் செலவில் உருவான படங்கள் மற்றும் வெஃப் சீரிஸ்களை வெளியிடத் துவங்கியுள்ளன. இவை திரையரங்குகளுக்கு மிகப்பெரிய சவாலாக எதிர்காலத்தில் மாறும் என்றும் பலரும் இப்பொழுதே பேசத் துவங்கிவிட்டனர். ஆனால் இவை இன்னும் தமிழக அளவில்\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும் ‘\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nபிரபலமடையவில்லை. இருப்பினும் சமந்தா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஹன்சிகா மோத்வானி என முன்னணி நட்சத்திரங்கள் ஏற்கனவே வெஃப் சீரிஸில் நடிக்கத் துவங்கிவிட்டனர். இவர்களின் வரிசையில் தற்போது ரகுல் ப்ரீத் சிங்கும் இணையப் போகும் அறிகுறி அவரது பேச்சில் தென்படுகிறது. கடந்த ஆண்டு அவரது நடிப்பில் வெளியான படங்கள் எதுவுமே பெரிதாக ஓடவில்லை. இந்நிலையில் அவர், “வெஃப் சீரிஸில் தான் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்துடன் திறமைக்கு தீனி போடுவது போல் இவை அமைவதால், தனக்கும் அது போன்ற தொடர்களில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டிருப்பதாக காரணம் கூறியிருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.\nவிஜய் தேவரகொண்டா மீது ஈர்ப்பு உண்டு – ஜான்வி கபூர்\nமுதன்முறையாக மம்முட்டியுடன் இணையும் மஞ்சு வாரியர்\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும்…\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2745366", "date_download": "2021-05-16T18:58:20Z", "digest": "sha1:HLES5SI5MYYRXME2J3KSFQPDX46BCJCP", "length": 20003, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "பெண்களை தாக்கும் சிஆர்பிஎப் வீரர்களை மதிக்க மாட்டேன்: மம்தா| Dinamalar", "raw_content": "\nகைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே\nஊரக பகுதிகளை குறி வைக்கும் கொரோனா: புதிய வழிகாட்டு ...\nதமிழகத்தில் மேலும் 33,181 பேருக்கு கொரோனா: 311 பேர் ...\n20 ஆயிரம் ரெம்டெசிவிர் ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு ... 1\nகொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவில் முன்னாள் அமைச்சர் ... 16\nமே.வங்கம்: பல கட்ட தேர்தலால் 40 மடங்கு தொற்று ... 10\nகொரோனா விவகாரத்தில் வெளிப்படையாக இருக்கும் தமிழக ... 29\nநாட்டில் இந்த ஆண்டு மீண்டும் அதிகரித்த மின்சார ...\nஇஸ்ரேல் தாக்குதல்; வன்முறையைக் கைவிட ஜோ பைடன் ... 9\nகிராமங்களில் பரவும் கொரோனா: வழிகாட்டு நெறிமுறைகளை ...\nபெண்களை தாக்கும் சிஆர்பிஎப் வீரர்களை மதிக்க மாட்டேன்: மம்தா\nகோல்கட்டா: மேற்கு வங்கத்தில் வாக்களிக்க செல்லும் பெண்கள், பொதுமக்களை தாக்கும் மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎப்) வீரர்களை மதிக்க மாட்டேன் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.மேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று(ஏப்.,06) நடைபெற்ற 3ம் கட்ட வாக்குப்பதிவின் போது சிஆர்பிஎப் வீரர்கள் வாக்களிக்க\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோல்கட்டா: மேற்கு வங்கத்தில் வாக்களிக்க செல்லும் பெண்கள், பொதுமக்களை தாக்கும் மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎப்) வீரர்களை மதிக்க மாட்டேன் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nமேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று(ஏப்.,06) நடைபெற்ற 3ம் கட்ட வாக்குப்பதிவின் போது சிஆர்பிஎப் வீரர்கள் வாக்களிக்க வந்தவர்களை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கூச் பெஹாரில் அம்மாநில முதல்வரும் திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது:\nசுதந்திரமான மற்றும் நியாயமான வாக்கெடுப்புகளை நாங்கள் விரும்புகிறோம், பொதுமக்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். சிஆர்பிஎப் வீரர்கள் பொதுமக்கள் வாக்குச் சாவடிக்குள் நுழைவதைத் தடுக்கக்கூடாது. உண்மையான வீரர்கள் இருக்கும் சிஆர்பிஎப்பை நான் மதிக்கிறேன், ஆனால் தொல்லை செய்கிற, பெண்களைத் தாக்கும் மற்றும் மக்களைத் துன்புறுத்தும் பா.ஜ.,வின் சிஆர்பிஎப்பை நான் மதிக்கமாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதமிழகத்தில் வருமா முழு ஊரடங்கு : சுகாதாரத் துறை விளக்கம்(14)\nதமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியது(3)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்து விடும். என்பது தெரிந்து தான் இந்த ஆட்டம். ஆனாலும்e evm ஆல் பா.ஜ.க வெற்றி பெறுகிறது என்று கதை விடுவார்கள். தமிழ் நாட்டில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் எது நன்றாக பிரச்சாரம் செய்தது. பப்புவா தவிர யாரும் வரவில்லை. ஆனால் பா.ஜ.க அப்படி இல்லையே மோடி, அமித்ஷா,யாகி, ராஜ்நாத்,சுமிர்தி மற்றும் நிர்மலா இன்னும் பல. முயற்சி வேண்டும் முதலில்.\nஒன்னும் இல்லாத காலுக்கு இவ்வளவு பேச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதமிழகத்தில் வருமா முழு ஊரடங்கு : சுகாதாரத் துறை விளக்கம்\nதமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.rmtamil.com/2019/12/reiki-pailvathanal-undagum-payangal.html", "date_download": "2021-05-16T19:09:06Z", "digest": "sha1:OU2YMUOYY545YU4EXPA6BEZWQBXQ7B6A", "length": 7767, "nlines": 138, "source_domain": "www.rmtamil.com", "title": "ரெய்கி பயில்வதனால் உண்டாகும் பயன்கள் - RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு", "raw_content": "\nரெய்கி பயில்வதனால் உண்டாகும் பயன்கள்\n1. ரெய்கியை எந்த ஒரு முன் அனுபவமுமின்றி அனைவரும் எளிதாக கற்றுக் கொள்ளலாம்.\n2. ரெய்கியை பயிற்சி செய்பவர்கள் தனக்கும், தன் குடும்பத்தாருக்கும், மற்ற மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும், ரெய்கியை கொண்டு உதவிகள் புரியலாம்.\n3. ரெய்கியை கொண்டு உடல், மனம், புத்தி, சக்தி, என அனைத்து தொந்தரவுகளையும் குணப்படுத்தலாம். அவற்றின் ஆற்றல்களையும் அதிகரிக்கலாம்.\n4.வாழ்க்கையின் தரமும், பொருளாதாரமும் மேன்மை அடையும். முயற்சிகள் வெற்றிபெரும்.\n5. பிரச்சனைகளில் இருந்து வெளிவரவும், வாழ்க்கையில் முன்னேறவும், நியாயமான தேவைகளை பூர்த்தி செய்யவும் உறுதுணையாக இருக்கும்.\n6. குடும்பத்தாருடனும், சக மனிதர்களுடனும், உறவுகள் மேம்படும்.\n7. அக்குபங்சர், அக்குபிரஷர், இயற்கை வைத்தியம், போன்ற மருத்துவ முறைகளை பின்பற்றும் மருத்துவர்களுக்கு அவர்களின் நோயாளிகள் விரைவாக குணமாக உதவும்.\n8. இயற்கையுடனும் பிரபஞ்சத்துடனும் உறவுகள் மேம்படும்.\n9. அவரை சுற்றியிருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் சுத்தமாகும். ஆரா தெளிவாகவும், சுத்தமாகவும் இருக்கும். தீய சக்திகளும், செய்வினைகளும் எளிதில் நெருங்க முடியாது.\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\nசர���க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன்\nமனிதர்களின் ஆரோக்கியத்தை அளக்கும் வழிமுறைகள்\nவலிகளும் அவற்றுக்கான காரணங்களும் தீர்வுகளும்\nமெய்வழிச்சாலை - தமிழகத்தின் ஆன்மீக பூமி\nமனித வாழ்க்கைக்கான அர்த்தம் தேடி தொடங்கிய பயணத்தில் நான் கண்டுகொண்ட விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கட்டுரைகளை வாசித்தபின் உங்களின் கருத்துக்களை பதிவு செய்யவும். நமது இணையதளங்கள்: holisticrays.com, Reiki Tamil, பதில்\n\"மின்னஞ்சல் மூலமாகா புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுவதற்கு உங்களின் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யவும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://be-goody.com/ldocums/i1uoz/117fad-charcoal-in-tamil", "date_download": "2021-05-16T17:58:06Z", "digest": "sha1:OI2XK4QA2DK6ZQ6LIJVMUHL44LQFP6UQ", "length": 25868, "nlines": 9, "source_domain": "be-goody.com", "title": "charcoal in tamil", "raw_content": "\n ஒரு வாரிசைக் குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. இதனால் எண்ணெய் சருமம் உடையவர்களுக்கு நல்ல பலனை தரும். Beardhood peel off mask is designed to peel off the debris and dead skin cells. நார்மலாக பேஸ்ட் போல் குழைத்து கொள்ளுங்கள். பின்னழகை மெருகேற்ற அறுவை சிகிச்சை செய்த மாடல் அழகி மரணம் Get product specifications and salient feature of Charcoal along with company address and contact details. By using our services, you agree to our use of cookies. Tamil Translation. Cookies help us deliver our services. How to say charcoal in Tamil. Find here Wood Charcoal, suppliers, manufacturers, wholesalers, traders with Wood Charcoal prices for buying. மரம் கரி Maram kari. Beardhood Charcoal Peel-Off Mask. Contextual translation of \"Charcoal\" into Tamil. Root Charcoal Manufacturer And Supplier From Tamil Nadu Rs 12,000/ Metric Ton Get Latest Price We are a leader manufacturer, trader and supplier of a superb quality assortment of Soft Wood Charcoal, Root Charcoal, Natural Hardwood Charcoal and many more. Tamil Translation. ), 14:7 —What is symbolized by “the glow of my, It also serves as a combustible for making, I too once passed out while cooking on the, On the beach, Jesus gave them a meal of fish cooked over, Others prefer the taste of springwater or water that has been filtered through activated, மற்றவர்கள் ஊற்றுநீரையோ, அல்லது கிளர்வூட்டிய, (activated charcoal) மூலம் வடிகட்டப்பட்டிருக்கும் நீரையோ பருகுவதை ருசிமிக்கதாய்க். Find Charcoal Briquettes manufacturers, Charcoal Briquettes suppliers, exporters, wholesalers and distributors in Tamil nadu India - List of Charcoal Briquettes selling companies from Tamil nadu with catalogs, phone numbers, addresses & prices for Charcoal Briquettes. மீன் வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறார்கள். இதை இவ்வளவு மெனக்கெட்டு தயாரிக்க வேண்டியதில்லை.இயன்றவரை கடைகளில் வாங்கிவிடுங்கள். We hope this will help you to understand Tamil better. அவர்கள் கரையிலே வந்து சேர்ந்த போது, அங்கே. ஆக்டிவேட்டர் சார்க்கோல் என்றால் சமையலின் போது அடுப்பில் இருந்து வெளிப்படும் கரித்தூளாக நினைக்கலாம். It is used for fuel and in various mechanical, artistic, and chemical processes. ஒரு பங்கு கால்சியம் குளோரைடு அளவுக்கு மூன்று பங்கு தண்ணீர் எடுத்து நன்றாக கலந்து விடுங்கள். , இயற்கை வாயு, நிலக்கரி போன்றவற்றை உபயோகிக்கிறோம். This range of Incense Sticks fills the ambience with positive, vibrant and uplifting fragrance. Find Wood Charcoal manufacturers, Wood Charcoal suppliers, exporters, wholesalers and distributors in Tamil nadu India - List of Wood Charcoal selling companies from Tamil nadu with catalogs, phone numbers, addresses & prices for Wood Charcoal. About 32% of these are Charcoal. shortage too,” said the director for the Protection of Nature. சார்க்கோல் பீல் ஆஃப் மாஸ்க் என்றும் மற்றொன்று ஜெனரல் மாஸ்க் என்றும் இரண்டு வகையில் கிடைக்கிறது. Business listings of Wood Charcoal manufacturers, suppliers and exporters in Ramanathapuram, Tamil Nadu along with their contact details & address. நாம் உணவு தயாரிக்க அல்லது சூடாக்க மரக்கட்டை. பளபள கூந்தலுக்கு எலுமிச்சை எண்ணெய், எப்படி தயாரிப்பது ஐந்து நிமிடங்கள் கழித்து முகத்தில் இதை அப்ளை செய்யுங்கள். பிறகு கரித்தூளை தூவினாற் போல் அதில் கலந்து நன்றாக குழைத்து கொள்ளுங்கள். ஆனால் சருமத்தின் நச்சை வெளியேற்ற இந்த சார்க்கோல் ஃபேஸ் பேக் சிறந்த தீர்வளிக்கும். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது. மற்றொன்று பீல் ஆஃப் மாஸ்க் ஆக இருந்தால் அதை முகத்தில் போட்டு காய்ந்ததும் உரித்து எடுத்துவிடலாம். Finely prepared charcoal in small sticks, used as a drawing implement. We are one among the well-recognized supplier of Wood Charcoal in Tamil Nadu, India. It is covered by leave of a nipa palm and then roasts on a. வறண்ட சருமம் இருப்பவர்கள் இதை அதிகம் பயன்படுத்த வேண்டாம். மரக்கரி. in Tamil translation and definition \"Charcoal, . What's the Tamil word for charcoal Charcoal, . 20 பேருக்கு கோவிட்-19 உறுதி. பொடி நன்றாக நைஸாக இருக்க வேண்டும். Cookies help us deliver our services. சார்க்கோல் ஃபேஷியல் செய்யும் போது முகத்தில் இருக்கும் சரும துவாரங்களில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி சருமத்துவாரம் சுருக்கமடையும். இறுக்கமாகவும் இருக்க வேண்டாம். மதுரை சிப்காட் ரத்து விவசாயத்திற்கு சிஎம் பழனிசாமி முக்கியத்துவம் Charcoal, . 20 பேருக்கு கோவிட்-19 உறுதி. பொடி நன்றாக நைஸாக இருக்க வேண்டும். Cookies help us deliver our services. சார்க்கோல் ஃபேஷியல் செய்யும் போது முகத்தில் இருக்கும் சரும துவாரங்களில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி சருமத்துவாரம் சுருக்கமடையும். இறுக்கமாகவும் இருக்க வேண்டாம். மதுரை சிப்காட் ரத்து விவசாயத்திற்கு சிஎம் பழனிசாமி முக்கியத்துவம் By using our services, you agree to our use of cookies. A wide variety of hard wood charcoal in tamil nadu options are available to you, இந்தியாவுக்குள் புதிய கொரோனா நுழைந்துவிட்டதா சருமத்தின் மூன்று அடுக்குகள் வரை ஊடுருவி உள் இருக்கும் அழுக்கை உறிஞ்சுகிறது. கரி. ஜென்ரல் மாஸ்க் உபயோகிப்���தாக இருந்தால் கண்களை தவிர்த்து மீதி இடங்களில் இதை அப்ளை செய்ய வேண்டும். Story first published: Saturday, November 17, 2018, 13:20 [IST] Sembaruthi Serial: இருந்த ஒரே சாட்சியும் போச்சு.. இனி என்ன செய்வார் ஆதி இப்போது ஆக்டிவேட்டர் சார்க்கோல் தயாராகிவிடும். Click here to redeem . Contextual translation of \"activated charcoal\" into Tamil. We are Tamil Nadu (India) based Manufacturer, Supplier and Exporter of Black Charcoal Incense Sticks . இவையெல்லாம் நாளடைவில் சருமத்தை பாதிக்கவே செய்யும். For reprint rights : வெயில்காலத்திலும் உங்க முகம் பளிச் -னு இருக்க 10 டிப்ஸ்.. கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்.. இப்போது ஆக்டிவேட்டர் சார்க்கோல் தயாராகிவிடும். Click here to redeem . Contextual translation of \"activated charcoal\" into Tamil. We are Tamil Nadu (India) based Manufacturer, Supplier and Exporter of Black Charcoal Incense Sticks . இவையெல்லாம் நாளடைவில் சருமத்தை பாதிக்கவே செய்யும். For reprint rights : வெயில்காலத்திலும் உங்க முகம் பளிச் -னு இருக்க 10 டிப்ஸ்.. கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்.. fire, with fish lying on it, and there is bread. for the embers and wood for the fire, so is a contentious man for causing, தழலுக்கும் விறகு நெருப்புக்கும் ஏதுவானது போல, வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன்.”, smelted in portable ovens that made use of the wind to fan, உயர்மதிப்புள்ள அந்தத் தாது, கரியை சரியான வெப்பத்தில் வைப்பதற்கு காற்றைப் பயன்படுத்திய, எடுத்துச் செல்லத்தக்க, fire is prepared, and the trays or sieves with their precious contents. By using our services, you agree to our use of cookies. (In olden times, Koreans transported live, carefully, making sure that these were never extinguished. Copyright - 2020 Bennett, Coleman & Co. Ltd. All rights reserved. wood-charcoal translation in English-Tamil dictionary. ), அணைந்து விடாமல் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு கொரிய மக்கள் எடுத்துச் சென்றனர். Find here verified Charcoal manufacturers in Tamil Nadu,Charcoal suppliers wholesalers traders dealers in Tamil Nadu, Get Charcoal Price List & Quotation from Tamil Nadu companies Directly வணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். உங்கள் சக ஊழியர்களை போலவே நீங்களும் சம்பளம் வாங்குகிறீர்களா add example. கரித்தூளை வாங்கி உடனடியாக பயன்படுத்தவும் செய்யலாம். ஆனால் இதன் பண்புகளை தீவிரபடுத்த அதை மேலும் வெப்பத்தில் வைத்து வேதி பொருள்களை அதிகரிப்பதன் மூலம் இது தயாரிக்கப்படுகிறது. en At this point, a charcoal fire is prepared, and the trays or sieves with their precious contents are put over the fire. உற்பத்தியால் நிலையாக செழுமையாக்கப்பட்ட மண்ணில் கடுகு வளர்க்கப்பட்டது. Find more words Find here Charcoal suppliers, manufacturers, wholesalers, traders with Charcoal prices for buying. 9 When they came ashore, they saw there a. Human translations with examples: கரி. கரி கிடைத்தால் அதை வாங்கி நன்றாக பொடித்து கொள்ளுங்கள். Get best charcoal price in Kovilpatti offered by verified companies. Business listings of Coconut Shell Charcoal manufacturers, suppliers and exporters in Coimbatore, Tamil Nadu along with their contact details & address. jw2019. Cookies help us deliver our services. சருமத்தில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. இந்த தயாரிப்புகளை கொண்டு சருமத்தை சுத்தம்செய்ய டோனிங், க்ளென்சிங் என்று பல பராமரிப்புகளை மேற் கொள்கிறோம். கர்ப்பிணி ஐந்தாம் மாதத்தில் சந்திக்க கூடிய முக்கியமான பொதுவான பிரச்சனைகள் தனுசு ராசியில் புதன் சஞ்சாரம்: இந்த ராசிகளுக்கு மிக யோக பலன்கள் பெறுவார்கள் Please note - www.tradeindia.com may not be available on 19 Dec 6:00 pm to 6:00 am(20 Dec) due to maintenance activity. மெதுவாக எரிந்துகொண்டிருக்கும் பொறி அல்லது. அதிக தளர்வாகவும் இருக்க வேண்டாம். வெறும் சாக்பீஸாலும் கரிக்கட்டையாலும் வரையப்பட்ட படத்தைவிட நீங்கள் அதிக, Here, mustard was grown on soil regularly enriched by. charcoal. இவை முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சு கொள்கிறது. சார்க்கோலை வீட்டில் தயாரிக்க விரும்புபவர்கள் தயாரிக்கும் முறையை பார்க்கலாம். Charcoal, . அல்லது மெல்லிய துணியில் சலித்து எடுத்துகொள்ளுங்கள். முகத்தில் கரும்புள்ளி, வெண்புள்ளி, பருக்கள், வேனில் கட்டிகள் போன்றவை சருமத்தின் அடியில் தங்கியிருக்கும் பாக்டீரியா தொற்றால் உருவாகின்றன. பிறகு கரித்தூளில் இதை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் குழைத்து கொள்ளுங்கள். By using our services, you agree to our use of cookies. முட்டையை உடைத்து அதன் வெள்ளை கருவை மட்டும் தனியாக பிரித்து அதனுடன் சுத்தமான தேன் எடுத்து பீட்டரில் நன்றாக அடித்து கொள்ளுங்கள். Times, Koreans transported live, carefully, making sure that these were never extinguished வைத்து பேக் செய்யுங்கள் வாரத்துக்கு முறைக்கு., November 17, 2018, 13:20 [ IST ] the Tamil for Activated here. Nadu, India முகத்தை மாசு மருவில்லாமல் வைக்க சார்க்கோல் உதவுகிறது November 17,, Please note - www.tradeindia.com may not be available on 19 Dec 6:00 pm to 6:00 am(20 Dec) due to maintenance activity. மெதுவாக எரிந்துகொண்டிருக்கும் பொறி அல்லது. அதிக தளர்வாகவும் இருக்க வேண்டாம். வெறும் சாக்பீஸாலும் கரிக்கட்டையாலும் வரையப்பட்ட படத்தைவிட நீங்கள் அதிக, Here, mustard was grown on soil regularly enriched by. charcoal. இவை முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சு கொள்கிறது. சார்க்கோலை வீட்டில் தயாரிக்க விரும்புபவர்கள் தயாரிக்கும் முறையை பார்க்கலாம். Charcoal, . அல்லது மெல்லிய துணியில் சலித்து எடுத்துகொள்ளுங்கள். முகத்தில் கரும்புள்ளி, வெண்புள்ளி, பருக்கள், வேனில் கட்டிகள் போன்றவை சருமத்தின் அடியில் தங்கியிருக்கும் பாக்டீரியா தொற்றால் உருவாகின்றன. பிற��ு கரித்தூளில் இதை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் குழைத்து கொள்ளுங்கள். By using our services, you agree to our use of cookies. முட்டையை உடைத்து அதன் வெள்ளை கருவை மட்டும் தனியாக பிரித்து அதனுடன் சுத்தமான தேன் எடுத்து பீட்டரில் நன்றாக அடித்து கொள்ளுங்கள். Times, Koreans transported live, carefully, making sure that these were never extinguished வைத்து பேக் செய்யுங்கள் வாரத்துக்கு முறைக்கு., November 17, 2018, 13:20 [ IST ] the Tamil for Activated here. Nadu, India முகத்தை மாசு மருவில்லாமல் வைக்க சார்க்கோல் உதவுகிறது November 17,, November 17, 2018, 13:20 [ IST ] the Tamil for Activated Charcoal into. Of Black Charcoal Incense Sticks fills the ambience with positive, vibrant and uplifting fragrance finely Charcoal And removes blackheads and whiteheads effectively ஆக்டிவேட்டர் சார்க்கோல் என்றால் சமையலின் போது அடுப்பில் இருந்து வெளிப்படும் கரித்தூளாக நினைக்கலாம் you get Spa rejuvenation... அதை மேலும் வெப்பத்தில் வைத்து வேதி பொருள்களை அதிகரிப்பதன் மூலம் இது தயாரிக்கப்படுகிறது கட்டப்பட்டு நெருப்பை வைத்து தீ ஆகும்... Kovilpatti offered by verified companies வைத்து வேதி பொருள்களை அதிகரிப்பதன் மூலம் இது தயாரிக்கப்படுகிறது சார்க்கோல். நன்றாக அடித்து கொள்ளுங்கள் % natural Black Charcoal Incense Sticks made from the pure ingredients as per the quality... துணியை ஒரு கம்பின் நுனியில் சுற்றிக் கட்டப்பட்டு நெருப்பை வைத்து தீ முட்டப்படுவது ஆகும் Charcoal manufacturers wholesalers. In this, producing carbon monoxide as fuel keep warm விற்பனை செய்., 2018, charcoal in tamil [ IST ] the Tamil for Activated Charcoal '' into Tamil, manufacturers & suppliers international. Discussing about the beauty and healthy benefits of Activated Charcoal is கிளர்வுற்ற கரி charcoal in tamil in times. எப்படி மாற்ற வேண்டும்.. கட்டப்பட்டு நெருப்பை வைத்து தீ முட்டப்படுவது ஆகும் came ashore, they saw there a ஜென்ரல் மாஸ்க் இருந்தால்... தெரியணுமா.. இதை ட்ரை பண்ணுங்க.. ரிசல்ட் சூப்பரா இருக்கும்.. வாரத்துக்கு இரண்டு முறைக்கு இதை... வெளியேற்றி முகத்தை மாசு மருவில்லாமல் வைக்க சார்க்கோல் உதவுகிறது ஸ்பார்க் 6 கோ ; டிச.25 முதல் And there is bread அடங்கிய க்ரீம் வகைகளை பயன்படுத்தும் போது அவை சருமத்துக்கு ஒவ்வாமையை உண்டு செய்யும் 6:00 am ( Dec. Artistic, and chemical processes alibaba.com offers 158 hard Wood Charcoal in Tamil Nadu with,. From ABC Private Limited based in Guindy, Chennai provide 100 % natural Black Charcoal Incense made Ie11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள் here we are discussing about the and... Srirangam offered by verified companies முகத்தை மாசு மருவில்லாமல் வைக்க சார்க்கோல் உதவுகிறது அதை தண்ணீரில் அலசி எடுத்து ஓவனில் நிமிடங்கள் Transported live, carefully, making sure that these were never extinguished producing carbon monoxide as fuel மூன்று தண்ணீர் Here Coconut Shell Charcoal, suppliers and exporters in Ramanathapuram, Tamil Nadu products healthy benefits of Activated Charcoal into., they saw there a மாசு மருவில்��ாமல் வைக்க சார்க்கோல் உதவுகிறது பாக்டீரியா தொற்றை வெளியேற்றி முகத்தை மாசு மருவில்லாமல் வைக்க சார்க்கோல்.... பீட்டரில் நன்றாக அடித்து கொள்ளுங்கள் அடுக்குகள் வரை ஊடுருவி உள் இருக்கும் அழுக்கை உறிஞ்சுகிறது burned in this, producing carbon as\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_37.html", "date_download": "2021-05-16T18:32:02Z", "digest": "sha1:DMZQQLPTF5SARF66DJDKR2FBRHFNB5MD", "length": 6468, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: விடுதலைப்புலிகள் மீளெழ வாழ்த்தும் விசயகலா!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவிடுதலைப்புலிகள் மீளெழ வாழ்த்தும் விசயகலா\nபதிந்தவர்: தம்பியன் 02 July 2018\nவடகிழக்கு தமிழர் தாயகத்தில் சட்டமொழுங்கை பேணவும் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கவும் விடுதலைப்புலிகள் மீள் எழுச்சியடையவேண்டுமென அரச அமைச்சரான விசயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை ஐனாதிபதியின் மக்கள் சேவையின் யாழ் மாவட்ட எட்டாவது தேசிய நிகழ்ச்சித் திட்டம் இன்று திங்கட்கிழமை காலை யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு உரையாற்றிய அவர் தற்போது தமிழ் மக்களை காப்பாற்ற புலிகள் வந்தால் தான் முடியுமெனவும் தெரிவித்தார்.\nஇலங்கை ஐனாதிபதி, பிரதமர் செயலங்களின் வழிநடத்தலில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் யாழ் அரச அதிபர் தலைமையில் நடைபெற்றிருந்தது.முதலமைச்சர்,அமைச்சர்கள் ஈறாக மாவை முதல்,சுமந்திரன்,ஈ.சரவணபவன் என தமிழரசு தரப்பும் பிரசன்னமாகியிருந்த நிலையில் புலிகள் மீள வரவேண்டுமென விசயகலா தெரிவித்திருந்தார்.\nமுன்னரும் விசயகலா இவ்வாறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பது வழமையாகும்.முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைப்பது முதல் தேசிய தலைவரிற்கு சிலை வைப்பதென இவ்வாறு அதிரடி கருத்துக்களை முன்வைப்பது அவரது உத்தியோகம்.\nமுன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் பினாமி தொலைக்காட்சியின் தூண்டுதலில் மக்களிடையே தனது ஆதரவை அதிகரிக்க அவர் இத்தகைய கூத்துக்களை அரங்கேற்றுவதாக சொல்லப்படுகின்றது.\n0 Responses to விடுதலைப்புலிகள் மீளெழ வாழ்த்தும் விச���கலா\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஞானசார தேரரை விட்டுவிட்டு ஏன் விஜயகலாவை பிடிக்கிறீர்கள்; மனோ கணேசன் கேள்வி\nதமிழின அழிப்பு நாள் மே 18 - பெல்ஜியம் தமிழ் மக்களுக்கான அழைப்பு\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் கலப்பு முறையில் நடைபெறும்: பைஸர் முஸ்தபா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: விடுதலைப்புலிகள் மீளெழ வாழ்த்தும் விசயகலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ciniexpress.com/cinema/do-you-know-what-is-the-wish-of-vivek-which-was-not/cid2723477.htm", "date_download": "2021-05-16T18:43:07Z", "digest": "sha1:DBGB2KBIVRER6VVAGCN2PWQ5WBP32L56", "length": 5830, "nlines": 30, "source_domain": "ciniexpress.com", "title": "கடைசி வரை நிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை", "raw_content": "\nகடைசி வரை நிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை- என்ன தெரியுமா..\nமறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் ஒரு படத்தை இயக்கவிருந்ததும், அது கடைசி வரை நிறைவேறாமல் போனது என தயாரிப்பாளர் தியாகராஜன், படத்தொகுப்பாளர் ரூபன், நடிகை இந்துஜா உள்ளிட்டோர் வருத்தத்துடன் தெரிவித்தனர்.\nதமிழ் சினிமாவில் 30 ஆண்டு காலம் நகைச்சுவை நடிகராக கொடிகட்டி பறந்த நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்தார். அவருடைய திடீர் மறைவு பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.\nஅவருடைய பூத உடல் சென்னை மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. தந்தையின் உடலுக்கு விவேக்கின் மூத்த மகள் தேஸ்வினி இறுதிச் சடங்கு செய்தார். அவருடை மறைவு திரையுலகத்தினர் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் அவர் இயக்கவிருந்த முதல் திரைப்படம் பற்றிய தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளன. விவேக் உடலுக்கு இறுதி மரியாதை செய்துவிட்டு பேசிய படத்தொகுப்பாளர் ரூபன், விவேக் இயக்கவிருந்த படத்தின் முதல் கதையை என்னிடம் கூறினார். ஆனால் இப்போது அவர் கடவுளின் கால்ஷீட்டை பெற்றுவிட்டார் என்று தெரிவித்தார்.\nசத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தியாகராஜ���் தனது ட்விட்டர் பக்கத்தில், எதிர்கால ஒரு சிறந்த இயக்குநரையும் நாம் இழந்துவிட்டோம். கடந்த ஒரு மாத காலமாக எங்கள் சத்ய ஜோதி நிறுவனத்திற்கு வந்து எங்களுடைய தயாரிப்பில் தான் அவருடைய முதல் படத்தை இயக்க வேண்டும் என்று விருப்பப்பட்டு, பல முறை கதை ஆலோசனையிலும் ஈடுப்பட்டு படப்பிடிப்பிற்கான முன்னேற்பாடுகளையும், நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வும் நடத்திக் கொண்டிருக்கும் தருவாயில் அவர் மறைந்த செய்தி எங்களை மிகுந்த மன வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.\nவிவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகை இந்துஜா, சென்ற வாரம் கூட அவர் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று கேட்டார். நான் கண்டிப்பாக நடிப்பதாகச் சொன்னேன். இந்த வாரம் அது குறித்து சந்திப்பதாக இருந்தது. ஆனால் அதற்குள் இப்படி நடந்துவிட்டது\" என்று தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ciniexpress.com/cinema/salman-khans-radhe-to-be-released-on-may-13-in-both/cid2801949.htm", "date_download": "2021-05-16T17:49:31Z", "digest": "sha1:U45SBLGH35E5XFNLPEZQLJFANF7PS364", "length": 3885, "nlines": 28, "source_domain": "ciniexpress.com", "title": "சல்மான் கானின் ராதே மே13ல் திரையரங்கு, ஓடிடி இரண்டிலுமே ரிலீஸ்!", "raw_content": "\nசல்மான் கானின் ராதே மே13ல் திரையரங்கு, ஓடிடி இரண்டிலுமே ரிலீஸ்\nபாலிவுட்டில் தனக்கென தனி இடத்தை பிடித்து முண்ணணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சல்மான் கான்.சல்மான்கான் வாண்டட் என்கிற சூப்பர் ஹிட் படம் மூலம் பிரபுதேவாவும் முதல்முதலாக இணைந்து நடித்தனர். அந்தப் படமே பிரபுதேவா இயக்கிய முதல் ஹிந்திப் படம். இந்தக் கூட்டணியின் உருவாக்கத்தில் தபாங் 3 வெளியானது.\nதற்போது அடுத்ததாக ராதே படத்தில் இருவரும் 3வது முறையாக இணைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ராதே படம் 2020 மே மாதம் வெளியிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.தற்போது மே 13ல் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. அதே நாளில் ஜீ பிளெக்ஸ் ஓடிடியிலும் வெளியிடப்படும் எனவும் இதற்கென தனியாகக் கட்டணம் செலுத்தி பார்க்கலாம் எனவும் தயாரிப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது\nஇந்த படத்தை ரூ. 299 செலுத்தி ஜீபிளெக்ஸ் தளத்திலும் டிடிஎச் (DTH) வழியாகவும் காணலாம்.\nஜீ5 பிரீமியம் வருடாந்திர சந்தா வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்தாமலேயே ராதே படத்தை ஒருமுறை பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் அனைத்தும் லெட்ஸ் ஓடிடி ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://compcarebhuvaneswari.com/?p=7748&p=7748", "date_download": "2021-05-16T18:09:50Z", "digest": "sha1:LK5IF2R2GZI64BP47ML5PYOA7A5TPF5R", "length": 12485, "nlines": 192, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "Wishes – ஹலோ With காம்கேர் – கமலா முரளி | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nநான் ஏன் நிறுவனம் தொடங்கினேன்\nதினம் ஒரு புத்தக வெளியீடு – Virtual Event\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nWishes – ஹலோ With காம்கேர் – கமலா முரளி\nWishes – ஹலோ With காம்கேர் – கமலா முரளி\nமுதல் வாழ்த்து… முத்தான பாராட்டு\nகடந்த 2 ஆண்டுகளாய் விடியற்காலை 6 மணிக்கு நான் தொடர்ச்சியாய் எழுதி பதிவிட்டுவரும் விடியற்காலை பதிவுகளுக்கு வந்திருக்கும் முதல் வாழ்த்து இது.\nஇந்த வருடம் முடிந்து 2021 தொடங்க இன்னும் இரண்டே நாட்கள் இருக்கும் தருவாயில் எனக்கு சர்ப்ரைஸாக வாழ்த்துக் கவிதை எழுதியதுடன் அதற்குப் பொருத்தமாக வடிவமைத்து வாழ்த்திப் பாராட்டிய கமலா முரளி அவர்களின் அன்புக்கு நன்றி.\nநான் அடிக்கடி பயன்படுத்தும் எழுத்தும், வாசிப்பும் என் ’சுவாசம்’ , என் பெற்றோரை நான் குறிப்பிடும் ‘அப்பாம்மா’ போன்ற வார்த்தைப் பிரயோகங்களை அப்படியே பயன்படுத்தி என் எழுத்தை அவர் நேசிப்பதை நயமாக குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த அளவுக்கு என் எழுத்தை நேசிக்கும் அன்பர்களை பெற்றது என் பாக்கியம்தான். இயற்கையும் இறைவனும் என்னுடன் துணை நிற்பதால் எழுத்து எனக்கு கைகூடுகிறது.\nசென்ற வருடம் இந்தநாள் இனிய நாள். இந்த வருடம் ஹலோ வித் காம்கேர். அடுத்த வருடம் இன்னும் புதுமையாய்…\nபெயரில்தான் மாற்றம். நோக்கம் ஒன்றே ஒன்றுதான். விடியற்காலையில் நல்ல தகவலுடன் தொடங்க வேண்டும் என்பதே.\nதொடர்ச்சியாகப் படித்துவரும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.\nகாம்கேர் கே. புவனேஸ்வரி, CEO\nகமலா முரளி அவர்களின் வாழ்த்துக் கவிதை\nகளம் கண்டு வாகை சூடியதோ\nஎழுத்து அவருக்கு ஓர் வேள்வி\nநவயுக சமூக தள பயன்முறை\nநற்சிந்தனை, மன உறுதி என\nNext ஹலோ With காம்கேர் -365: சங்கடங்கள் பலவிதம், அதில் இதுவும் ஒருவிதம்\nPrevious ஹலோ With காம்கேர��� -364: இருபது வயதில் என்னைப் பற்றி கவிதை எழுதிக்கொடுத்தவரை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nவிக்கிபீடியாவில் காம்கேர் பற்றி அறிய\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-136: உண்மையிலேயே உத்தமராக இருந்துவிட்டால்\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-135: டிபன் பாக்ஸும், தண்ணீர் பாட்டிலும், கைகுட்டையும்\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-134: Swap செய்வோம், கொண்டாடுவோம்\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-133: ‘மனசை விட்டுதாதீங்க… கெட்டியா பிடிச்சுக்கோங்க\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-132: சர்க்கரைப் பொங்கலில் ஏலக்காயாய் கர்வம்\nநான் ஏன் நிறுவனம் தொடங்கினேன்\nதினம் ஒரு புத்தக வெளியீடு – Virtual Event\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://memees.in/?search=shivering%20Venniradai%20Moorthy", "date_download": "2021-05-16T18:20:23Z", "digest": "sha1:AKAEIATXCDGNICMF4OWWFRX3OG5HCLWW", "length": 7313, "nlines": 162, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | shivering Venniradai Moorthy Comedy Images with Dialogue | Images for shivering Venniradai Moorthy comedy dialogues | List of shivering Venniradai Moorthy Funny Reactions | List of shivering Venniradai Moorthy Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇதுக்கு மேல ஒரு அடி விழுந்தது சேகர் செத்துருவான்\ncomedians Senthil: Senthil Talking On Cell Phone - செந்தில் அலைபேசியில் பேசிக்கொண்டிருத்தல்\nஉங்களுக்கென்ன மேடம் நைட்டில பார்த்தா ரம்பா மாதிரி இருக்கீங்க\nநான் ஆர்மில ரிடையர்ட் ஆன மேஜர்\nஒரு தடவையாவது அதை என் கிட்ட போடுங்க\nதுணிய கொடுத்தோமா அடுத்த வீட்டுக்கு போனோமான்னு இல்லாம இங்க என்ன\nதிஸ் காலணி இஸ் மை கன்ட்ரி\nஎனக்கு இன்னும் கல்யாணம் ஆகல\nமேல வார் பிளேன் போற சத்தம் கேக்குது\nபம்பாய் படத்துல வர மனிஷா கொய்ராலா மாதிரி இருக்காய்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://tamil.nativeplanet.com/bilaspur/attractions/achanakmar-wildlife-sanctuary/", "date_download": "2021-05-16T19:01:00Z", "digest": "sha1:25CVRRWVFXBKFPONYYEMYPB7QVETSWNE", "length": 7143, "nlines": 140, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "அசனாக்மர் வனவுயிர் சரணாலயம் - Bilaspur | அசனாக்மர் வனவுயிர் சரணாலயம் Photos, Sightseeing -NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம்\nமுகப்பு » சேரும் இடங்கள் » பிலாஸ்பூர் » ஈர்க்கும் இடங்கள் » அசனாக்மர் வனவுயிர் சரணாலயம்\nஅசனாக்மர் வனவுயிர் சரணாலயம், பிலாஸ்பூர்\nதொல்பொருள் தளங்கள், மதம்சார்ந்த தளங்கள் மட்டுமல்லாது வனப்பகுதிகளும் இங்கு அதிகமாக உள்ளன. சட்டீஸ்கரி���் புகழ்பெற்ற சரணாலயமாக 1945ல் உருவாக்கப்பட்ட அசனாக்மர் விளங்குகிறது.\nஅழியக்கூடிய உயிரனிங்களான சிறுத்தைகள், பெங்கால் புலிகள், காட்டெருமைகள் ஆகியவை இங்கு உள்ளன. அதுமட்டுமின்றி சித்தல், வரிக்கழுதைப்புலி, கேனிஸ், கரடி, தோல், சம்பார் மான், நீள்கை, நான்கு கொம்பு மான், சிங்கரா ஆகிய விலங்குகளும் உண்டு.\n557.55 சதுர கிமீ பரப்பளவில் உள்ள இந்த சரணாலயத்தில் ஏராளமான உயிரினங்கள் உள்ளன. பிலாஸ்பூருக்கு வடக்கே உள்ள இப்பகுதியில் மழைக்காலத்தில் மக்கள் நுழைய தடை உள்ளது. மத்திய பிரதேசத்தின் கன்ஹா சரணாலயம் கன்ஹா-அசனாம்கருடன் இணைக்கப்பட்டுள்ளது. சால், சாஜா, பிஜா, மூங்கில் ஆகிய தாவரங்களும் இங்கு காணப்படுகின்றன.\nகொங்காபாணி ஜலஷ்யா அணை, சரணாலயத்திற்கு செல்லும் வழியில் உள்ளது. பயணிகள் இங்கு தங்கமுடியாததால் அசனம்கரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கலாம். பெலாகானா ரயில் நிலையம் அருகிலேயே உள்ளது. மேலும் வாடகைக் கார்கள் மூலமும் பயணிகள் இங்கு வரலாம்.\nஅனைத்தையும் பார்க்க பிலாஸ்பூர் படங்கள்\nஅனைத்தையும் பார்க்க பிலாஸ்பூர் ஈர்க்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://truetamilans.wordpress.com/2009/01/12/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-11-01-2009-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81-2/", "date_download": "2021-05-16T17:31:50Z", "digest": "sha1:4BUZ4QMYZFKP5ARJTB7J567KU7FKO5JT", "length": 99860, "nlines": 208, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "புத்தகக் கண்காட்சி-11-01-2009-அனுபவம்-1 | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\n« பொம்மலாட்டம் – என்னவென்று சொல்வது..\nயார் சொன்னா என்னால ‘சின்ன’ பதிவு போட முடியாதுன்னு..\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nநேற்று ஞாயிற்றுக்கிழமை. சோம்பலோடு கண் விழித்து இன்றைய பொழுதைக் கழிப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது பதிவர் ஜாக்கிசேகர் போன் செய்து “இப்பத்தான்.. பத்தே முக்காலுக்கு எந்திரிச்சேன்.. எத்தனை மணிக்கு புத்தகக் கண்காட்சிக்கு போகலாம்..” என்றார். நானும் பத்தரை மணிக்குத்தான் எழுந்தேன் என்பதைச் சொல்லாமல், “ஒரு பொறுப்பான இந்தியக் குடிமகன், இப்படி பத்தே முக்காலுக்கு எந்திரிச்சீன்னா.. நாடு எப்படிய்யா முன்னேறும்..” என்றார். நான���ம் பத்தரை மணிக்குத்தான் எழுந்தேன் என்பதைச் சொல்லாமல், “ஒரு பொறுப்பான இந்தியக் குடிமகன், இப்படி பத்தே முக்காலுக்கு எந்திரிச்சீன்னா.. நாடு எப்படிய்யா முன்னேறும்..” என்று அக்கறையாகக் கண்டித்துவிட்டு, எனக்கிருந்த ஒரு அவசரமான பிச்சையெடுக்கும் வேலையைப் பற்றிச் சொல்லிவிட்டு அவரை மட்டும் போகச் சொன்னேன்.\nஆனால் சிறிது நேரத்தில் பிச்சை போடும் இடத்தில், “அடுத்த வாரம் பார்த்துக் கொள்ளலாம்..” என்று தகவல் கிடைக்க.. கை அனிச்சை செயலாக கணிணியை இயக்கித் தொலைத்துவிட்டது. ஜிமெயில் அண்ணன் கொட்டிய பின்னூட்டங்கள் கொடுத்த சூடு, நிவர்த்தி செய்ய முடியாததாக இருக்க.. கணிணியை மூடிவிட்டு ஓட வேண்டும்போல் இருந்தது.\nநேரத்தைக் கடத்தியாக வேண்டும். ஆனால் வீட்டில் இருக்கக் கூடாது. அதே சமயம் இருக்குற காசும் காலியாகக் கூடாது என்கிற நினைப்பில் இருந்த எனக்கு, புத்தகக் கண்காட்சியைத் தவிர சரியான இடம் வேறேதுவும் இல்லை என்று தோன்றியது. கிளம்பினேன்.\n4.30 மணிக்கு உள்ளே நுழைந்தபோது எதிரிலேயே வாய் கொள்ளாச் சிரிப்புடன் கைகூப்பி வரவேற்றார் காந்தி கண்ணதாசன். பரவாயில்லை.. இன்னமும் நம்மை மறக்காமல் இருக்கிறாரே என்று சந்தோஷப்பட்டேன். இரண்டு நிமிடங்கள் அவருடன் பேசுவதற்குள், மக்கள் தொலைக்காட்சியில் முகத்தைக் காட்டும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்க, “பேசிவிட்டு வருகிறேன்..” என்று சொல்லிவிட்டுப் போனார்.\nசினிமா தியேட்டர் கியூவைப் போல் டிக்கெட் கவுண்ட்டரில் கூட்டம் நின்றிருந்ததை பார்த்து சந்தோஷம் பொங்கியது.. இந்தக் கூட்டம் சினிமா தியேட்டரையும் மிஞ்ச வேண்டும் என்ற மிதமிஞ்சிய ஆசையும் வரத்தான் செய்கிறது.\nஇந்த ஆண்டு பல்வேறு மாற்றங்களை செய்திருக்கிறார்கள் கண்காட்சி அமைப்பினர். சென்ற ஆண்டு இரண்டே இரண்டு வழிகளை வைத்துக் கொண்டு ஒரு நாளைக்கு ஒரு நுழைவு வாயில் என்று அமைத்திருந்தார்கள். இப்போது நான்கு வாசல்களை வைத்து, நான்கு டிக்கெட் கவுண்ட்டர்களையும் அமைத்திருந்தார்கள். நன்றாக வசதியாகவே இருக்கிறது.\nசென்ற ஆண்டு கண்காட்சியை திறந்து வைத்த கலைஞரின் மஞ்சள் துண்டில் கிழக்குப் பதிப்பகம் அல்லது விகடன் பிரசுரத்தின் ஸ்பான்ஸர் அட்டை இல்லை என்கிற குறைதான் இருந்தது. அந்த அளவுக்கு அந்த இரண்டு நிறுவனங்களின் விளம்பரங்களும் சென்ற ஆண்டு ஜொலித்துக் கொண்டிருந்தன. இந்தாண்டு நரேஷ்குப்தாவின் தம்பியோ.. யாரோ செய்த சதியால் விளம்பரங்களையெல்லாம் சுத்தமாக தடை செய்துவிட்டார்கள். போனால் போகிறது என்று “வெளியில் உங்களது கைவண்ணங்களை வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டார்களாம். அரங்கத்திற்கு வெளியேதான் அரசியல்வியாதிகளை மிஞ்சிய சுவரொட்டிகளும், போஸ்டர்களும்..\nசென்ற ஆண்டு ஒரு சில கடைகளை பார்த்தாலே அவர்களது பேலன்ஸ் ஷீட்டை நாமே சொல்லிவிடலாம் போல் இருந்தது. அந்த அளவுக்கு அவர்களது நிலைமையைத் தெளிவாக்கியிருந்தது கடை அமைப்பு. ஆனால் இந்த முறை அனைத்துக் கடைகளுக்கும் இரண்டு அறைகளுக்கு மேல் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் போலும். இரண்டு அறை கொண்ட கடைகள் அனைத்தும் ஒன்றுபோலவே இருந்தது. ஒரு அறை கொண்ட கடைகளும் குறைவாகவே இருந்தன.\nஆனாலும் உள்ளரங்க வேலைப்பாடுகளில் அவரவர் தங்களுக்குப் பிடித்தமான முறையில் அலங்காரங்களை செய்திருந்தார்கள். எனக்கு மிகவும் பிடித்தது எளிமையாக இருந்த ‘க்ரியா; பதிப்பகத்தின் ஸ்டால். அங்கேயே நான்கு தலகாணிகளை போட்டு, சினிமா டிஸ்கஷன் செய்யலாம் போல் இருந்தது அவர்களுடைய செட்டப். இரண்டாவது ;காலச்சுவடின்’ உள்ளரங்க அமைப்பு. மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டி உட்புறம் முழுவதும் கருப்பு வர்ணம் பூசியிருந்தார்கள். ஒருவேளை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் வருகையை எதிர்பார்த்து செய்திருப்பார்களோ.. என்னவோ\nசென்ற வருடம் அடுத்த வரிசைக்கு செல்ல வேண்டுமென்றால் பி.டி.உஷா வேகத்தில் கடைசிக்கு ஓடிச் சென்று மாற வேண்டும். இந்த முறை அதிலும் ஒரு பெரிய மாற்றம் செய்திருந்தார்கள். பெரிய இரண்டு அறைகள் கொண்ட கடைகளுக்கு இரண்டு பக்கமும் வாசல் கதவு இல்லாமல், திறந்து வைத்து உள்ளே புகுந்து அடுத்த வரிசைக்குத் தாவிவிட வழி செய்திருந்தார்கள். உண்மையாகவே இது நல்ல திட்டம்தான். நிறைய பேர் இப்படித்தான் வரிசை தாவிக் கொண்டிருந்தார்கள்.\nபதிப்பகங்களின் எண்ணிக்கை வருடா வருடம் கூடிக் கொண்டே போவதால் கடைசியாக வரிசை திரும்புகின்ற இடங்களிலும், எதிர் சுவற்றின் அருகிலும்கூட கடைகள் இருந்தன. ஒவ்வொரு திருப்பத்திலும் காபி, டீ, பஜ்ஜி, பப்பாளி கடைகள் காசை அள்ளிக் கொண்டிருந்தன. இதில் பதிப்பகங்கள், புத்தகக் கடைகள் என்றில்லாமல் எல்.ஐ.சி., சர்க்கரை நோய் செக் செய்வது, பி.எஸ்.என்.எல்., டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்று சில அந்நியர்களையும் உள்ளே அனுமதித்திருந்தார்கள்.\nஇதிலும் ஒரு அந்நியன் கூட்டம், அநியாயத்திற்கு அலப்பரை செய்து கொண்டிருந்தது. ரேடியோ மிர்ச்சிக்காரர்கள்தான்.. தமிழை படுகொலை செய்து துப்பிக் கொண்டிருந்ததை, வேறு வழியில்லாமல் சகித்தபடியே கேட்டுக் கொண்டிருந்த பொறுமைசாலி பக்கத்துக் கடைக்காரர்கள் திராவிடர் கழக பதிப்பகத்தார். நல்லாத்தான்யா பிளான் பண்ணியிருக்காங்க.\nஇதே போன்ற கொடுமையை நமது “ஓ பக்கங்கள்” ஞாநியும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய “ஓ ஞாநி” கடைக்கு அருகில் “தாய்மடி தமிழ்ச் சங்கம்” என்கிற பேனர் பெயரில், ‘ஜோ மல்லுரி’ என்பவர் கவிதை பாடி அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார்.\nஞாநி என்னைப் பார்த்தவுடன், “வாய்யா உண்மைத் தமிழா.. நீ நிஜமாவே உண்மைத் தமிழனா.. இல்ல பொய்த் தமிழனா..” என்று பாசத்தோடு வரவேற்றார். நேற்றைய பதிவுலக விஷயங்கள் வரைக்கும் முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கிறார் ஞாநி. எப்படி இவருக்கு நேரம் கிடைக்குதுன்னு தெரியலப்பா..\nஞாநிக்கு தமிழகம் முழுவதுமே நல்ல அறிமுகமும், பெயரும் கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். எனக்கு ஏன் பொறாமை.. உள்ளதைத்தான் சொல்கிறேன்.. கடந்த வருடம்வரையில் “நானும் உங்களை மாதிரி சாதாரணமானவன்தான். கையெழுத்தெல்லாம் நான் யாருக்குமே போடறதில்லை..” என்று சொல்லி அனைவரையும் திருப்பியடித்துக் கொண்டிருந்தவர், இந்த ஆண்டு கொஞ்சம் நல்ல பிள்ளையாகி வருபவர்களுக்கெல்லாம் கருப்பு கலர் குண்டு மை அச்சு பேனாவில் அமர்க்களமாக அவர்களது பெயரைக் கேட்டு கையெழுத்திட்டுக் கொடுக்கிறார். ‘காலம்’தான் எப்படியெல்லாம் ஒவ்வொருவரையும் மாற்றுகிறது பாருங்கள்.\nஅவரைப் போலவே அவருடைய கடையும் மிக, மிக எளிமையாக இருந்தது. அவருடைய “ஓ பக்கங்கள்” பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருந்தது. கடையின் உள்ளே அவருடைய பேவரிட்டான வாக்கெடுப்பும் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. பத்தாம் தேதியின் வாக்கெடுப்பு முடிவையும் எழுதி வைத்திருந்தார். பத்தாம் தேதியின் கேள்வி, “சாதியை ஒழிக்க வேண்டுமா” என்பது. 90 சதவிகிதம் பேர் “ஆமாம்” என்றும், 10 சதவிகிதம் பேர் மட்டுமே “வேண்டாம்” என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்.\nநேற்றைய கேள்வி “கடவுளும், மதமும் தேவையா” என்பதுதான்.. நான், “கடவுள் தேவை. ஆனால் மதம் தேவையில்லை” என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து நல்ல ஓட்டு போட்டுவிட்டு வந்தேன். இங்கே எத்தனை கள்ள ஓட்டு வேண்டுமானாலும் போடலாம் என்றாலும், கள்ள ஓட்டுப் போட்டால் காசு வாங்க வேண்டும் என்ற லாஜிக்கின்கீழ் இங்கே பச்சைத் தண்ணிகூட கிடைக்காது என்பதால் அதனைச் செய்யவில்லை.\nஞாநியிடம் விடைபெற்று நகர்வலத்தைத் தொடர்ந்தபோது எதிரில் பதிவர் ஜாக்கிசேகரும், அவருடைய துணைவியாரும் வந்தார்கள். ஜாக்கியை ஞாநியிடம் அழைத்துச் சென்றேன். ஜாக்கி முதலில் சங்கடப்பட்டார்.\n”நான் அவரை கடுமையாக எதிர்த்து பதிவெல்லாம் போட்டிருக்கேன் ஸார்” என்றார். “சோனியாகாந்தியே அவரை எதிர்த்து பேசினாலும், அவர் காதுல வாங்க மாட்டார். அப்படி ஆளு அவரு.. வாங்க..” என்று சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தேன்.\nஜாக்கி ஞாநியின் சிறந்த படைப்பான பாரதியாரின் ஓவிய சுவரொட்டியை வாங்கினார். வீட்டில் அதனை வைப்பதால் கிடைக்கும் அழகே தனி. என் வீட்டிலும் நான் அதனை சுவற்றில் ஒட்டி வைத்திருக்கிறேன். கம்பீரமாக இருக்கிறான் ஞாநியின் பாரதி.\nபுத்தகக் கடைகளும், பதிப்பகங்களும் மாறி, மாறி இருந்ததால் எந்த பதிப்பகத்தின் புத்தகங்களும் எந்த புத்தகக் கடைகளிலும் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. பதிப்பகங்களைவிடவும், ஒட்டு மொத்தப் புத்தகக் கடைகளில்தான் கூட்டம் நிரம்பி வழிந்தது.\nகீழைக்காற்று, மித்ர, தமிழினி, அடையாளம், விடியல், வம்சி, அலைகள், என்ற பதிப்பகக் கடைகளில் லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் குவிந்து கிடந்தன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், இன்றைய எழுத்தாள இளைஞர்களுக்கு அடையாளமாகத் திகழும் சேகுவேரா பற்றிய மொழி பெயர்ப்பு புத்தகங்கள் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு பதிப்பகங்களில் விற்பனையாகிக் கொண்டிருந்தது.\nதமிழினியில் வெங்கடேசன் எழுதிய “காவல்கோட்டம்” என்ற புத்தகத்தைப் பார்த்தேன். தலைக்கு வைச்சு தூங்குவதற்கு உதவுகின்ற சைஸில் இருந்த அந்தப் புத்தகத்தைப் பார்த்தால் படிக்கின்ற ஆர்வத்திற்குப் பதில் பயம்தான் வருகிறது. 3 பாகமாகவோ, அல்லது 5 பாகமாகவோ கொண்டு வந்திருக்கலாம். படிப்பவர்களுக்கு ஏதுவாக இருக்குமல்லவா\nகலாநிதி குணசிங்க என்பவர் எழுதிய “கி.மு.200 முதல் கி.பி.200வரை இலங்கை வரலாறு” என்கிற புத்தகத்தை பார்த்தேன். இப்போதெல்லாம் புத்தகத்தை புரட்டிப் பார்த்துவிட்டு அப்படியே போய்விடுகிறார்கள் என்று நினைத்து புத்தகங்களுக்கு அட்டை போட்டு பிரிக்க முடியாதபடிக்கு சில பதிப்பகங்கள் செய்திருக்கிறார்கள். இந்தப் புத்தகமும் அப்படியேதான் இருந்தது.\nஇதேபோல் ஈழத்தை பற்றி மேலும் இரண்டு புத்தகங்களை பார்த்தேன். ஓவியர் புகழேந்தி எழுதிய “தமிழீழம்” என்னும் புத்தகமும், “ஈழம்-முடிவில்லாத பயணத்தில் முடியாத வரலாறு” என்கிற தலைப்பில் S.M.கோபாலரத்தினம் என்பவர் எழுதிய புத்தகமும் வெளிவந்துள்ளது. இவற்றை வாங்கிப் படித்த பின்பு ஈழப் பிரச்சினையில் நான் இன்னும் கொஞ்சம் ‘தெளிவாகி’விடலாம் என்று நினைக்கிறேன்.\nகண்ணதாசன் பதிப்பகத்தில் வழக்கம்போல் எனது மானசீகக் காதலனின் விலை மதிக்க முடியாத “அர்த்தமுள்ள இந்து மதம்” புத்தகம் பாக்கெட், பாக்கெட்டாக விலை போகிறது. இதே பதிப்பகத்தில் கிரண்பேடி எழுதிய “நான் துணிந்தவள்” என்கிற புத்தகத்தைப் பார்த்தேன். “வெரி இண்ட்ரஸ்ட்டிங்” என்று சொன்னபடியே ஒருவர் இரண்டு புத்தகத்தை எடுத்துக் கொண்டு போனார்.\n“பீப்பிள்ஸ் வாட்ச்” என்கிற கடையில் மனித உரிமை மீறல் பற்றிய அனைத்து தகவல்களையும் புத்தகங்களாகத் தொகுத்து வைத்திருக்கிறார்கள். “நீங்கள் கைது செய்யப்பட்டால் செய்ய வேண்டியது என்ன” என்கிற தலைப்பில்கூட புத்தகம் இருந்தது. சீக்கிரமாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இதே கடையில் தினமணியின் முன்னாள் ஆசிரியர் திரு.டி.எஸ்.சொக்கலிங்கம் எழுதிய “முதுகளத்தூர் கலவரம்” என்கிற புத்தகத்தையும் பார்த்தேன். இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் இன்றைக்குத்தான் கேள்விப்படுகிறேன். நிச்சயம் வாங்க வேண்டும் என்று நினைத்துள்ளேன். தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய முழு விபரங்கள் அடங்கிய புத்தகமும் என்னைக் கவர்ந்தது.\nநமது சக வலைப்பதிவர் திரு.வினவு அவர்கள் தமது வலைத்தளத்தில் எழுதியவைகளை அதனதன் தலைப்புகளில் புத்தகமாக கொண்டு வந்துள்ளார். அனைத்திலும் நமது சக பதிவர்கள் இட்டுள்ள பின்னூட்டங்களையும் விட்டுவிடாமல் தொகுத்திருப்பது பாராட்டுக்குரியது. விலை ஒவ்வொன்றும் 25 ரூபாய்தான். வாங்கியே ஆக வேண்டும். இது “கீழைக்காற்று பதிப்பகத்தில்” கிடைக்க���றது.\n‘காலச்சுவடு’ கடை மிகவும் பரபரப்பாகத்தான் இருந்தது. புதிய, புதிய புத்தகங்களை எழுதிக் குவித்திருக்கிறார்கள். எப்படி இதையெல்லாம் வாங்கிப் படித்து மண்டையில் ஏற்றிக் கொள்வது என்ற குழப்பம் வந்ததால் சும்மா, நான்கு முறை சுற்றிப் பார்த்துவிட்டு இந்த மாதத்திய ‘காலச்சுவடு’ புத்தகம் ஒன்றை மட்டும் வாங்கி, இந்த வருடக் கண்காட்சியில் ஒரு புத்தகம் வாங்கியாச்சு என்று திருப்திப்பட்டுக் கொண்டேன்.\nஎங்கே கண்ணன் என்னை அடையாளம் கண்டுவிடுவாரோ என்று பயந்தேன். நல்லவேளை யாருடனோ மும்முரமாக பேசிக் கொண்டிருந்தவர் திரும்பவில்லை. சென்ற ஆண்டு ஏதோ ஒரு கோபத்தில் அவரிடத்தில் சென்று, “என்ன ஸார் திரும்பத் திரும்ப சுந்தரராமசாமி.. சுந்தரராமசாமின்னே எழுதிக்கிட்டே இருக்கீங்க. அவரோட குழந்தைகள், ஆண்கள், பெண்கள் புத்தகத்துல பத்து பக்கத்துக்கு மேல என்னால படிக்க முடியல.. ஒண்ணுமே புரியல ஸார்..” என்று கேட்டுவிட.. மனிதர் அதிர்ச்சியாகி முழித்ததை நான் மறக்க முடியாது.\nநியாயப்படி ‘உயிர்மை’யில் இருக்க வேண்டிய கவிஞர் சல்மா, இங்கே ‘காலச்சுவடு’ வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தார். கவிதாயினி பிரேமா ரேவதியை இங்கே சந்தித்தேன். அவருடைய நாகப்பட்டினம் குழந்தைகள் காப்பகம் நல்ல முறையில் நடந்து கொண்டிருப்பதாகச் சொன்னார். தான் மீண்டும் கவுதம்மேனனின் அடுத்த படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றப் போவதாகச் சொன்னார். வாழ்த்துத் தெரிவித்துவிட்டு நகர்ந்தேன்.\n‘உயிர்மை’யிலும் கடை கொள்ளாத கூட்டம். ‘என் இனிய சுஜாதா’வின் ‘கணையாழியின் கடைசிப் பக்கங்கள்’ செம சேல்ஸ். இப்போதும், எப்போதும் அவரை அடித்துக் கொள்ள ஆள் இல்லைதான்.. அடுத்து சாருநிவேதிதாவின் ‘கோணல் பக்கங்களும்’, எஸ்.ரா.வின் ‘சிறுகதை தொகுப்பும்’ அனைவரது கைகளாலும் புரப்பட்டப்பட்டுக் கொண்டிருந்தன. ஒரு எழுத்தாளரின் அனைத்துப் புத்தகங்களும் ஒரே பதிப்பகத்தின் மூலம் விற்பனையாவது அனைவருக்கும் சவுகரியமான விஷயம் என்பது ‘உயிர்மை’ பதிப்பகத்தில் கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து தெரிந்தது.\nசுஜாதா, சாரு, எஸ்.ரா என்று மூன்று பேரின் மொத்தக் கதைகளும் இங்கே கிடைக்கிறது என்பதுதான் ‘உயிர்மை’யின் ஸ்பெஷலாட்டி. கூடுதலாக ஜெயமோகனும் இப்போது இங்கே ரேஸில் நிற்கிறார். வாசலில் மனுஷ்யப��த்திரன் மிக, மிக பிஸியாக பேசிக் கொண்டிருந்தார். முதலில் கல்லாப்பெட்டியில் இருந்த செல்வி மேடத்திற்கு ஒரு சலாம் வைத்துவிட்டு, பின்பு மனுஷ்யபுத்திரனிடம் வருகைப் பதிவேட்டை நிரப்பிவிட்டு கிளம்பினேன்.\nடிக்கெட் வாங்க நின்ற கியூவைப் போல தண்ணீருக்கும் கியூ நின்றிருந்தது. கண்காட்சிக்கு வருபவர்கள் ஒரு பாட்டிலை கையோடு கொண்டு வருவது சாலச் சிறந்தது. தீர்ந்துவிட்டால் இங்கேயே பிடித்துக் கொள்ளலாம். ஆனால் டம்ளரை எதிர்பார்த்து நிற்பதற்கு, காவிரி நீர் தேடி கர்நாடகாவிற்கே ஓடிவிடலாம்.\n“திருக்குடந்தை பதிப்பகம்” என்கிற பெயரில் ஒரு அறை கொண்ட கடையை திறந்து வைத்துக் கொண்டு, அதில் ஹாயாக ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார் சினிமாவின் மூத்த பிரபலம் திரு.முக்தா சீனிவாசன். அவர் எழுதிய புத்தகங்களை அதில் வைத்துள்ளார். கூட்டம்தான் சுத்தமாக இல்லை. இது என்றில்லை.. பல கடைகளிலும் இதே நிலைமைதான்.\nஒரு முஸ்லீம் பதிப்பகத்தின் வாசலில் போர்டு வைத்து, அதில் “நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கிருஷ்ணன் பற்றி சொல்லியிருக்கும் புத்தகம் இங்கே கிடைக்கும்..” என்றும் எழுதி வைத்திருந்தார்கள். இது என்ன புது கரடி என்று தெரியவில்லை. தோண்டத் தோண்ட புதையலாக வருகிறதே..\nவயிற்றுக்கு கொஞ்சம் ஆக்ஸிஜனை ஏற்ற வேண்டி காபி குடித்துக் கொண்டிருக்கும்போது சாருநிவேதிதா எதிரில் வந்தார். அரசியல்வாதிகளை மிஞ்சும் தோரணையில், “செளக்கியமா.. வரேன்..” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.\nஆழி பதிப்பகத்தில் கவிஞர் அய்யப்ப மாதவனைச் சந்தித்தேன். அங்கே ஒபாமா பற்றிய புத்தகம்தான் அதிகம் விற்பனையாவதாகத் தெரிகிறது. இரா.செழியன் எழுதிய புத்தகம் இப்போதுதான் அறிமுகம் என்பதால், அதிகம் கவன ஈர்ப்பு இல்லாமல் இருந்தது.\nவிகடன் பிரசுரத்தார் இப்போது கிழக்குப் பதிப்பகத்துடன் போட்டி போடுகிறார்கள் என்று நினைக்கிறேன். கிழக்கு போலவே விகடனிலும் பொது அறிவுக் களஞ்சியமாக பல்வேறு தலைப்புகளில் சிறிய ரக புத்தகங்களை நிறைய உற்பத்தி செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பத்தி எழுத்தாளர்களுக்கு பஞ்சமேயில்லை போலும். கொளுத்துகிறது இவர்கள் இருவரின் போட்டிகள். அதனால் என்ன எழுத்தாளர்களாவது வாழட்டுமே..\nBlaft Publication என்று போர்டு மாட்டி அதில் Tamil Pulp Fiction Stories என்று எழுதப்பட்ட புத்தகங்களை வைத்தி��ுந்தார்கள். கூடவே வாசலில் அடியாட்கள் போன்ற திடகாத்திரமான இரண்டு பெண்கள் வருவோர், போவோரையெல்லாம் கையைப் பிடித்திழுக்காத குறையாக நிறுத்தி, கிராமர் ஆங்கிலத்தில் கடித்துக் குதறிக் கொண்டிருந்தார்கள். எச்சரிக்கையாக தூரத்தில் போய் நின்று வேடிக்கை பார்த்த என்னை நோக்கியும் ஒரு பெண் வர.. விட்டேன் ஜூட்.. தமிழ்ல பேசினாலே சமயத்துல நமக்கு விளங்க மாட்டேங்குது.. இதுல ஆங்கிலம் வேறயா..\nகுழந்தைகளுக்கான புத்தகங்கள் இந்தாண்டு நிறையவே வந்துள்ளன. அதில் அறிவுப்பூர்வமாக, பாடம் சம்பந்தமான புத்தகங்கள் இருக்கும் கடைகளில் பொறுப்பான அம்மா, அப்பாக்களின் கூட்டம் முண்டியடித்தது. பொம்மை கடையாக இருந்தால் குழந்தைகள் முன்புறமாகவும், புத்தகக் கடையாக இருந்தால் அம்மாக்களின் பின்புறமாக ஒளிந்து நிற்கும் குழந்தைகளையும் பார்க்க சந்தோஷமாகத்தான் இருக்கிறது.\nஎத்தனைதான் புத்தகங்கள் புதுசு, புதுசாக வந்தாலும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு, தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு என்ற கிராமர் இங்கிலீபீசு புத்தகங்களும் நிறையவே விலை போகின்றன. அனைத்திலுமே “அம்மா இங்கே வா வா..” “அதோ ஆடு..” “இதோ இலை..” என்றுதான் தமிழில் ஆரம்பித்து ஆங்கிலத்தில் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். இப்படி படிக்கத் துவங்கினால் புத்தகத்தை வாங்கியவர் சுடுகாடு போய்ச் சேர்வதற்குள் பாடத்தில் தேறிடுவார் என்று நம்பலாம்.\nதிராவிடன் பதிப்பகத்தில் வி.ஐ.பி. பாஸ் வைத்திருந்த ஒருவர் மட்டுமே கருப்பு சட்டை போட்டிருந்தார். சென்ற ஆண்டு வாசலில் ஒருவர் பாக்கியில்லாமல் அனைவரும் யூனிபார்மில் இருந்தார்கள். ஒருவேளை கருப்பு சட்டை சென்னையில் ஸ்டாக் இல்லையோ.. பெரியாரின் எழுத்துக்கள் தொகுதி, தொகுதியாக வெளியிடப்பட்டிருப்பதால் 10, 15 ரூபாய்களுக்கு புத்தகங்கள் கிடைக்கிறது. ஆனால் இங்கேயும் கூட்டம் குறைவுதான்.\nதமிழ்வாணன் பதிப்பகத்தில் இருப்பவர்களுக்கு இப்போது ஒரு கவலை.. அடுத்து புதிதாக எழுதுவதற்கு தலைப்பு கிடைக்கவில்லையாம். எதைப் பற்றியும் எழுதும் ஆர்வமுள்ளவர்கள் உடனேயே ஓடலாம். என்னுடைய சிபாரிசு தலைப்பு, “பெண் பார்க்கச் செல்லும்போது செய்ய வேண்டியது..”\nநக்கீரன் பதிப்பகத்தில் வாத்தியார் சுஜாதா எழுதிய சிறுகதைகளைப் பார்த்தேன். இதை எப்போது எழுதினார் என்று தெரியாமல��� குழம்பிப் போனேன். வாத்தியார் இன்னும் எதை, எதையெல்லாம் செய்திருக்கிறார் என்றே தெரியவில்லை. ‘வீரப்பன் வேட்டை’ கடையில் நன்கு கல்லாவை நிரப்பிக் கொண்டிருந்தது. வாசலில் அமர்ந்திருந்த நக்கீரன் கோபால், பேவரிட் புன்னகையோடு கேட்பவர்களுக்கெல்லாம் ஆட்டோகிராப் போட்டுக் கொண்டிருந்தார்.\nஅவரிடம், “நக்கீரன் சார்பில் புது பிளாக் துவக்குங்கள்” என்றேன். “அதில் நக்கீரன் வெளியீடுகளை மொத்தமாக போட்டு வையுங்கள். இப்போதெல்லாம் பல ஐ.டி. நிறுவனங்களில் டாட்.காம், டாட்.நெட் என்று முடியும் இணையத்தளங்களை தடை செய்துவிட்டார்கள். பலரும் அதனைத் திறக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். நீங்கள் பிளாக்கில் செய்தீர்கள் என்றால் இன்னும் நிறைய பார்வையாளர்கள் கிடைப்பார்கள்..” என்றேன். “நல்ல யோசனை. நிச்சயம் செய்கிறேன்..” என்றார். ஏதோ நம்மளால முடிஞ்ச பத்த வைப்பு..\nநூற்றாண்டு கண்ட அல்லையன்ஸ் பதிப்பகத்தில் ஏற்கெனவே ‘சோ’ அவர்களின் சோகக் கதைகள் நிறைய குவிந்திருக்கின்றன. போதாதுக்கு இன்னொரு சோகமாக பெரிய ‘சோ’வான திரு.லால்கிஷன் அத்வானியின், ‘என் தேசம் என் வாழ்க்கை’ என்கிற கட்டைப் புத்தகம் நிமிர்ந்து நிற்கிறது. எப்படியும் புத்தகத்தில் பாதி பொய்யும், புரட்டுமாகத்தான் இருக்கும் என்பது தலைப்பிலேயே தெரிகிறது. ‘என் தேசம்’ என்று பெயர் வைத்து பாசத்தைக் கொட்டத் தெரிந்த இவர்தான், பிரச்சினை வருமே என்றெண்ணி பலரும் கதறியழுது சொல்லியும் கேளாமல், வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் ரத யாத்திரை போய் தேசத்தின் ஒரு பெரிய அழிவுக்கு அஸ்திவாரத்தைத் தோண்டினார். இதைப் பற்றி புத்தகத்தில் எவ்வளவு அழகாக பொய் சொல்லியிருக்கிறார் என்பது படித்தால்தான் தெரியும். அரசியல்வியாதிகளின் பொய்தான் இருப்பதிலேயே அழகான பொய்யாக இருக்குமென்று நினைக்கிறேன். இங்கே ‘சோ’வின் ‘இராமாயணத்தை’ குறி வைத்திருக்கிறேன். அடுத்த முறை வரும்போது வாங்கிவிட வேண்டும்.\nகிழக்குப் பதிப்பகத்தைத் தேடிக் கண்டுபிடித்து பத்ரி ஸார் இருந்தால் ‘எதையாவது ஆட்டைய போடலாம்’ என்று நினைத்துப் போனேன். “பத்ரி இல்லை..” என்றார்கள். கிழக்குப் பதிப்பகம் நலம், வரம், prodigy, New horizon media என்ற பெயர்களில் 5 கடைகளை வைத்திருந்தார்கள். சிறிய ரக புத்தகங்கள் பலவும் அடுக்கப்பட்டிருக்க.. “இங்கே 25 ரூபாயில் தி.முக., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க.வின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளலாம். வாருங்கள்” என்று அழைக்கிறார்கள். இதோடு கூடவே ஆடியோ புத்தகங்களுக்கு என்று தனியாக ஒரு கடையை அமைத்திருந்தார்கள். பதிப்புலகம் எங்கயோ போகுது..\nகடையில் ஹரன் பிரசன்னாவைத் தேடினேன். ஆனால் வந்தது எழுத்தாளர் யுவகிருஷ்ணா. ஆள் இப்போது எழுத்தாளராகவும் ஆகிவிட்டபடியால் கொஞ்சம் கலராக மாறியிருக்கிறார். உடைகளும் மாறிவிட்டது. இப்போதெல்லாம் ஜிகினா சட்டைகளைத் தவிர வேறெதையும் உடுத்துவதில்லையாம். நேற்று மடிப்பு கலையாத வெள்ளை நிற பளபள சட்டையில் இருந்தார்.\nநாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது ஹரன் வந்து சேர்ந்தார். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும், இரண்டு நாட்களுக்கு முன் நான் அவருக்கு போன் செய்து கலாய்த்ததை நினைவுகூர்ந்தார். “என்னங்க இவர் பாட்டுக்கு எனக்கு போன் பண்ணி, இட்லிவடைக்கு ஒரு கமெண்ட் போட்டிருக்கேன். பப்ளிஷ் பண்ணுங்கன்றாரு..” என்று யுவகிருஷ்ணாவிடம் சொன்னார். “நீங்கதான ஸார் இட்லிவடை..” என்றேன். “நான் இல்லீங்க.. இவர்தான்..” என்று அருகில் அம்சமாக, அழகாக நின்று கொண்டிருந்த புதுமாப்பிள்ளை NHM நாகராஜை\nஅடையாளம் காட்டினார். நாகராஜ் இதை மறுக்கவில்லை. ஆகவே, கழகக் கண்மணிகளே, இப்போது உங்களது பார்வையை கொஞ்சம் இந்த நாகராஜ் மேலேயும் வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை இட்லிவடை இவராகக் கூட இருக்கலாம்.\nகிழக்குப் பதிப்பகத்தில் நான் பார்த்த ஒரு வித்தியாசமான தலைப்பு, “ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பில்லியன் பூத்ததாம்”. உலகின் முதல் 25 பணக்காரர்களின் வாழ்க்கையைப் பற்றி சாமுவேல் எழுதியிருக்கும் புத்தகம் இது. கிழக்கில் புத்தகத்தின் டிஸைனில்தான் விளையாட்டு காட்டுகிறார்கள் என்றில்லை.. தலைப்பிலும் பிச்சு உதறுகிறார்கள். வாழ்க வளமுடன்.\nஎழுத்தாளர் யுவகிருஷ்ணா, நாகராஜுடன் நகர்வலம் சென்றபோது எஸ்.ராமகிருஷ்ணனை சந்தித்தேன். எழுத்தாளர் யுவகிருஷ்ணனையும், நாகராஜையும் எஸ்.ரா.விடம் அறிமுகப்படுத்தி வைத்தேன். தான் 15 காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கியதாகச் சொன்னார் எஸ்.ரா. உடனேயே நமது எழுத்தாளர் யுவகிருஷ்ணாவுக்கு மூக்கில் வியர்த்துவிட்டது. “எங்கே.. எங்கே..” என்றார். எஸ்.ரா. எங்களை கையோடு ‘உயிர்மை’க்கு அழைத்து வந்து தான் வாங்கி வைத்திருந்த புத்தகங்களைத் தேடியெடுத்து புத்தகக் கடையின் பெயரைச் சொன்னார். அங்கே திடீர் சந்திப்பாக கவிஞரும், சக பதிவருமான தமிழ்நதி அவர்களைச் சந்தித்தோம்.\nபோன் நம்பர் கேட்டேன். “என்னிடம் இல்லை. அவர் யாரிடமும் தரவில்லை..” என்றார். எழுத்தாளர் யுவகிருஷ்ணாவும் “என்னிடமும் இல்லை. புதுசா நம்பர் மாத்திட்டார் போலிருக்கு” என்றார். ஹரன் பிரசன்னா, “பா.ராகவனைத் தாராளமாகத் திட்டிக் கொள்ளுங்கள்” என்று அறிக்கையேவிட்டுவிட்டார். அவரிடமே பா.ரா.வின் நம்பர் கேட்டேன். “அவர் யாருக்கும் நம்பர் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லிட்டார்..” என்றார். போன் நம்பர் கிடைக்காமல் எப்படி திட்டுவது.. இந்த எழுத்தாளர்களே இப்படித்தான் வித்தியாசமான சிந்தனைகளை உடையவர்கள்..\nஎழுத்தாளர் யுவகிருஷ்ணாவுடன் காமிக்ஸ் புத்தகம் விற்ற அந்த கடைக்குச் சென்றேன். நிஜமாகவே பழைய காமிக்ஸ் புத்தகங்கள்தான் அவை. விலை 5 ரூபாய்தான். அனைத்தையும் வாங்கித் தூக்கிச் செல்வதென்றால் முடியாத காரியம் என்பதாலும், பர்ஸின் கனம் அப்போதைக்கு குறைவாக இருப்பதாலும் நமது எழுத்தாளர் யுவகிருஷ்ணா அவர்கள், “நாளைக்கு வந்து வாங்கிக்கலாம்..” என்றார்.\nமறுபடியும் கிழக்குக் கடைக்கு வந்தோம். கடையில் ஜாக்கி சேகர் இருந்தார். எழுத்தாளர் யுவகிருஷ்ணாவை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். நான் வாங்க வேண்டிய புத்தகம் ஒன்று அங்கே இருப்பதாகச் சொல்லி ‘திருமண கையேடு’ என்ற தலைப்பிலான புத்தகத்தைச் சுட்டிக் காட்டினார் எழுத்தாளர் யுவகிருஷ்ணா. “அதை வாங்கிப் படித்தாலும் என் கர்மம் தொலையாது..” என்றேன்.\nநேற்று வரையிலும் 2000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியதாகவும், இன்று மேலும் 600 ரூபாய் ஆகிவிட்டதாகவும் சொல்லி வருத்தப்பட்டார் எழுத்தாளர் யுவகிருஷ்ணா. எழுத்தாளர் ஆன பின்னாடி இதுக்கெல்லாம் போய் வருத்தப்படலாமா.. இதையெல்லாம் முதலீடா நினைச்சு முன்னேற வேண்டியதுதான்.. என்ன நான் சொல்றது..\nஹரன் ஸாரிடம் விடைபெற்று இருவரும் வெளியில் வந்தோம். அப்போது கேபிள் சங்கர் போன் செய்தார். எழுத்தாளர் யுவகிருஷ்ணாவிடமும் பேசினார். நானும் கேபிள் ஸாரும் முகம் பார்க்காமலேயே இதுவரையில் 100 முறையாவது பேசியிருப்போம். நேரில் சந்திப்பதற்கு நேரம் கிடைக்காமல் உள்ளது. போனிலேயே காதல்..\nஎழுத்தாளர் யுவகிருஷ்ணா, “நேரமாகிவிட்டது..” என்று சொல்லி வ��டைபெற.. அங்கே மேடையில் ‘தமிழ்க் கடல்’ திரு.நெல்லை கண்ணன் தமிழை அனைவருக்கும் வஞ்சகமில்லாமல் வாரி வழங்கிக் கொண்டிருந்ததால், “அதைக் கேட்டுவிட்டு பின்பு வருகிறேன்..” என்று சொல்லி நமது எழுத்தாளரை வழியனுப்பிவைத்துவிட்டு கூட்டத்திற்குள் புகுந்தேன்.\n‘தமிழ்க்கடல்..’ வெறுமனே சொல்லவில்லை. உண்மையான கடல்தான்.. ‘தமிழால் வாழ்வோம்’ என்கிற தலைப்பில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். துணைக்கு அவ்வையாரையும், திருக்குறளையும் அவ்வப்போது அழைத்துக் கொண்டார்.\nஅவருடைய பேச்சில் என் நினைவில் இருந்து சில பகுதிகள் :\n“ரோட்டுல பாக்குறேன்.. ஒரு வண்டில, புருஷன், பொஞ்சாதி, முன்னாடி ஒரு பிள்ளை, அடுத்து ஒரு பிள்ளை, ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு பிள்ளை.. இது பத்தாதுன்னு பொஞ்சாதி மடியிலேயும் ஒரு பிள்ளை.. அது என்னடான்னா ‘ஸ்டெப்னி’ங்குறான்.. எவ்வளவோ முயற்சி செஞ்சும் தடுக்க முடியாம போய் பொறந்திருச்சாம். அதுனால அது ஸ்டெப்னியாம்..”\n“கோவிலுக்கு போ.. சாமியைக் கும்பிடுன்னு எந்த தமிழும் நமக்குச் சொல்லித் தரலை.. சும்மா சும்மா கோவிலுக்குப் போய் சாமியை விரட்டாதீங்க.. மிரட்டாதீங்க.. ஒரே நாள்ல 10 லட்சம் பேர் போய் பெருமாள்கிட்ட வேண்டிக்கிறான்.. பெருமாள் ஒத்த மனுஷன்.. அவர் என்ன பண்ணுவார்.. எத்தனை பேர் குறையைத்தான் கேப்பாரு.. முடியற காரியமா அவரால..”\n“எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் முப்பது வருஷமா திருப்பதிக்கு போயிட்டு வந்திட்டிருக்கார்.. ‘பெருமாள் எப்படிய்யா இருக்கார்..’ன்னு கேட்டேன். ‘ரெண்டு பெரிய திண்டு. நடுவுல ஒரு துண்டு’ன்னார்.. ‘என்னய்யா..’ன்னு கேட்டேன். ‘ரெண்டு பெரிய திண்டு. நடுவுல ஒரு துண்டு’ன்னார்.. ‘என்னய்யா..’ன்னு கேட்டா சொல்றாரு.. “பக்கத்துல போனவுடனேயே ஜலகண்டி.. ஜலகண்டின்னு விரட்டிட்டே இருப்பான். நானும் அவசரமா பாத்ததுல இத்தனை வருஷமா கோவில் பட்டரோட பின்பக்கத்தைத்தான் சாமின்னு நினைச்சு கும்பிட்டிருக்கேன்’னாரு..”\n“நம்மூர் பெருமாள் கோவில்ல அட்சதையும், புளியோதரையும் கொடுப்பாங்க. கூடவே இலவச இணைப்பா டி.கே.எஸ்.பட்டணம் பொடியும் கிடைக்கும்.. ஒரு பட்டர் விடாம அத்தனை பேரும் மூக்குப் பொடி போடுறாங்க.. நீங்களே பார்த்திருப்பீங்களே.. இதெல்லாம் நமக்குத் தேவையா.. சாமி எங்கேயும் போகலை.. நமக்குள்ளதான் இருக்கு. நம்ம வீட்லதான் இருக்கு. நம்�� அப்பன், ஆத்தாளை கும்பிடுங்க.. அவுங்கதான் சாமி.. அதுதான் பக்தி..”\n“இந்த செல்போன் வந்ததுலேயிருந்து ஒரு பயலும் பேச மாட்டேங்குறான். வீட்ல யாருக்கும், யாருக்குமிடையில் பேச்சு இல்லாம போச்சு. ஆனா செல்போன்ல மட்டும்தான் மணிக்கணக்கா பேசுறான்.. ரோட்டுல வண்டியோட்டும்போது செல்போன்ல பேசாதன்னு சட்டம் போட்டாச்சு.. ஆனா ஒரு பயலும் கேக்கலை. டாக்டர்ன்னு ஸ்டிக்கரை ஒட்டிருக்கிறவனே செல்போன்ல பேசிட்டேதான் வண்டியை ஓட்டுறான்.. அவன் அடிபட்டா, அவனுக்கு அவனே வைத்தியம் பார்த்துக்குவானா..\n“துறவிகள் பின்னாடி போகாதீங்க.. அவங்கதான் உங்க பின்னாடி வரணும்.. எனக்குத் தெரிஞ்ச ஒரு டாக்டர். அவரோட பொஞ்சாதி அவரை மதிக்கவே மாட்டாங்க. அந்தம்மா ஒரு சாமியாரோட தீவிர பக்தையா இருந்தாங்க. டாக்டரும் பொறுத்து பொறுத்து பார்த்தாரு. சாமியாருக்கு ஒரு நாள் நோய் முத்திப் போச்சு. நம்ம டாக்டர்தான் காப்பாத்துனாரு. பொழைச்சவுடனே சாமியாரு டாக்டரை பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு, ‘நீங்கதாங்க கடவுள்’ன்னாரு.. அப்புறம்தான் அந்தம்மாவுக்கு தெரிஞ்சது நம்ம வீட்டுக்குள்ளே ஒரு தெய்வம் இருக்கு.. நாமதான் வெளில தேடிக்கிட்டிருக்கோம்னு..”\n“துறவின்றவன் நம்ம கால்ல விழுகணும்.. நாம அவன் கால்ல விழுகக்கூடாது. ஏன்னா அவன்தான் பற்றற்றவன். நாம அவன் கால்ல விழுந்தா, அவனுக்குள்ள தான் ஒரு பெரியவன்ற அகந்தை இருக்கு. அப்போ அவனுக்கு பெருமைல பற்று இருக்குன்னு அர்த்தம்.. இப்ப அவன் துறவியில்ல.. இதைத்தான் பட்டினத்தார் சொல்லியிருக்காரு.. எல்லாத்தையும் விட்ரு.. பிச்சையெடு.. திருவோடுகூட உனக்குச் சொந்தமா இருக்கக்கூடாது. அவன்தான் துறவின்னாரு.. இப்ப எல்லாரும் அப்படியா இருக்கானுக..”\n“குழந்தைகளிடம் அன்பா இருங்க.. நேசிங்க.. பாசமா பழகுங்க.. அதுதான் உங்க உலகம். கடன் வாங்காதீங்க.. அதுக்கு சும்மாவே இருக்கலாம். ஐயாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினீங்கன்னா நாலாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு செலவு பண்ணுங்க.. போதும்.. அதுலேயே சந்தோஷமா இருங்க.. கிடைச்சிருக்குற வாழ்க்கைய சந்தோஷமா அனுபவிங்க.. மகிழ்ச்சி உங்களுக்குள்ளதான் இருக்கு.. ஐயாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிட்டு பத்தாயிரம் ரூபாய்க்கு பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தாதீங்க..”\n“ஆயிரம் ரூபா கொடுத்து வண்டியை எடுத்திட்டுப் போங்க’ன்றான்.. ‘அப்புறம் மாசா, மாசாம் பணத்தைக் கட்டுங்க.. கட்ட முடியலைன்னா நாங்களே தேடி வந்து வண்டியை எடுத்துக்குறோம்’ன்றான்.. எதுக்குன்றேன்.. தேவையில்லை.. கடன் உடன் இருந்தே கொல்லும் ஒரு வியாதி.. அது நமக்குத் தேவையில்லை..”\n“ஆசைப்படுங்க.. அந்த ஆசை உங்க குழந்தைகளை நல்ல குணத்தோட வளர்க்கணும்ன்ற பேராசையா மட்டும்தான் இருக்கணும்..”\nஇப்படி சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைக்கிறது தமிழ்க்கடலின் சொற்பொழிவு. மடைதிறந்த வெள்ளம்போல் எப்படித்தான் இப்படி அநாயசமாக வார்த்தைகள் இவரிடமிருந்து வந்து விழுகின்றன என்று தெரியவில்லை. அற்புதமான பேச்சு. குடும்பத்தில் ஒருவர் போன்ற தோற்றமும், அவருடைய பேச்சும் கூட்டத்தினரை பெரிதும் கவர்ந்திருந்தது.\nபேச்சை முடித்ததும் அவரிடம் ஆட்டோகிராப் வாங்க கியூவில் நின்றது கூட்டம். காங்கிரஸ் கட்சியிலேயே இப்படி பெருமைப்படத்தக்கவர் தமிழ்நாட்டிலேயே திரு.நெல்லைகண்ணன் மட்டும்தான் என்பது, அவருடைய தலைவி திருமதி.சோனியாகாந்திக்கு எப்போது தெரியப் போகிறது என்று தெரியவில்லை.\nஇப்படிப்பட்ட, கூட்டத்தினரை கட்டிப் போடத் தெரிந்த ஆளுமை படைத்த பேச்சாளரின் அருமை தெரியாமலும், அவரைப் பயன்படுத்தவும் தெரியாமலும்தான் இன்றைக்கு தமிழக காங்கிரஸ் கட்சி, தனது அடையாளத்தைத் தொலைத்து மாற்றுக் கட்சிகளின் கொல்லைப்புறத்தில் கால் கடுக்க நிற்கிறது.\nநிகழ்ச்சி முடிந்தபோது சக பதிவர் வண்ணத்துப்பூச்சியாரை சந்தித்தேன். அவருடைய மகள், மற்றும் மகனுடன் வந்திருந்தார். அவரை வழியனுப்பிவிட்டு மேடைக்குச் சென்று காத்திருந்து திரு.நெல்லையார் அவர்களிடம் கைகுலுக்கி வாழ்த்திவிட்டு வந்தேன்.\nகொண்டு வந்தது 50 ரூபாய். செலவழித்தது ஒரு காலச்சுவடு புத்தகம், ஒரு காபி, இரண்டு வடை என்று 35 ரூபாய்.. இன்றைய பொழுதில் நேரத்தையும் நல்ல முறையில் கடத்தியாகிவிட்டது. செலவையும் கட்டுப்படுத்தியாகிவிட்டது. மனமும் சந்தோஷமாக இருக்கிறது என்ற பூரிப்புடன் நடந்தேன்.\nஎல்லாஞ் சரி.. ஒரு 6 மணி நேரம் அவனை மறந்தாச்சே.. மறக்கலாமா அது தப்பில்லையா.. தப்புதானே.. அதான் முருகன் தன் வேலையை காட்டிட்டான்.\nஎனது டூவிலரின் அருகில் வந்து Side Lock-ஐ திறக்க முயல்கிறேன்.. முயற்சி செய்கிறேன்.. முயற்சி செய்து கொண்டேயிருக்கிறேன். சாவி உள்ளே நுழையவேயில்லை. பல முறை செய்து பார்த்தும் முடியாமல் சோர்ந்து போய் பக்கத்தில் வண்டியை எடுக்க வந்தவர்களையும் அவர்களது ஹெல்மெட்டை கழட்ட வைத்து புகார் செய்து அவர்களின் ஜாதகமாவது நன்றாக இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தேன். ம்ஹ¤ம்.. ஒருத்தராலும் முடியவில்லை..\nகளைத்துப் போய் நின்றிருந்தபோது ஜாக்கிசேகர் போன் செய்தார். “எங்க தலைவா இருக்கீங்க..” என்றார். நிலவரத்தை சொன்னேன். துணைவியாருடன் எனது இடத்திற்கே வந்தார். “கொடுங்க நான் முயற்சி பண்றேன்..” என்றார். அவரும் என்னென்னமோ செய்து பார்த்தார். முடியவில்லை. “முடியல தலைவா.. உடைக்கிறதுதான் ஒரே வழி..” என்றார். வேறு வழியில்லாததால் தலையாட்டினேன்.\n‘உடைப்பது’ என்றால் எதையாவது வைத்து சாவி துவாரத்தில் அடித்து உடைக்க வேண்டும் என்று நினைத்தேன்.\nஜாக்கிசேகரோ வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டு, ஸ்டியரிங்கை இப்படியும், அப்படியுமாக வேகமாக ரெண்டு திருப்பு, திருப்பினார். அடுத்த நொடி, Side Lock உடைந்து தொங்கியது. வேறென்ன செய்வது.. ஆறு மணி நேர சந்தோஷம் ஒரு நொடியில் உடைந்து போனது.\nவழக்கமாக எனக்கு வரும் அன்றாட சோதனைகளில் இன்றைக்கு இது என்று நினைத்துக் கொண்டேன். முருகன் எப்பொழுது எனக்கு பிரச்சினையைக் கொடுத்தாலும், அதனைத் தீர்க்கவும் அவனே பின்னாலேயே வருவான். இது எனது பல வருட அனுபவம்.\nஅப்படி நேற்று வந்த முருகனின் பெயர் ‘தனசேகர்’ என்கிற ‘ஜாக்கிசேகர்’.\n28 பதில்கள் to “புத்தகக் கண்காட்சி-11-01-2009-அனுபவம்-1”\n3:53 முப இல் ஜனவரி 13, 2009 | மறுமொழி\n3:57 முப இல் ஜனவரி 13, 2009 | மறுமொழி\n4:25 முப இல் ஜனவரி 13, 2009 | மறுமொழி\nவிலாவரியாச் சொன்னதுக்கு ரொம்பவே மகிழ்ச்சி.வாழ்க்கையில் ஒரேஒருமுறை இந்தப் புத்தகத் திருவிழாவைப் பார்த்தேன், அது ஆச்சு ரெண்டு வருசம்.ஆமாம், எதுக்கு அதிர்ஷ்டப்பார்வையை இந்த வாரு வாருறீங்க\n5:56 முப இல் ஜனவரி 13, 2009 | மறுமொழி\nநீங்கள் பத்து வரிகளில் ஒரு பதிவு எழுதுங்கள். அடுத்த நிமிடம் உங்களைத் தொலைபேசியில் அழைத்து நானே பேசுகிறேன்.\n6:01 முப இல் ஜனவரி 13, 2009 | மறுமொழி\nஉங்களை ‘நீண்ட’ பதிவுகளுக்குச் சிலபேர் கலாய்ப்பது தெரிந்த விஷயம். ஆனால் எனக்கு உங்களுடைய இந்த பதிவு மிகப் பிடித்தது. ஒரு இரண்டு மணி நேரம் உங்களுடன் புத்தகக் கண்காட்சியில் சுற்றி வந்த உணர்வு வருகிறது. அங்கங்கே நகைச்சுவைத் துணுக்குகள் – // இது என்ன புது கரடி என்று தெரியவில்லை. த���ண்டத் தோண்ட புதையலாக வருகிறதே..////அடியாட்கள் போன்ற திடகாத்திரமான இரண்டு பெண்கள்////புத்தகத்தை வாங்கியவர் சுடுகாடு போய்ச் சேர்வதற்குள் பாடத்தில் தேறிடுவார் என்று நம்பலாம். //எத்தனை பேரைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்////அடியாட்கள் போன்ற திடகாத்திரமான இரண்டு பெண்கள்////புத்தகத்தை வாங்கியவர் சுடுகாடு போய்ச் சேர்வதற்குள் பாடத்தில் தேறிடுவார் என்று நம்பலாம். //எத்தனை பேரைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் பதிவு நன்றாக உள்ளது. மீண்டும் ஒரு முறை போனால் திரும்ப எழுதுங்கள். அனுஜன்யா\n7:21 முப இல் ஜனவரி 13, 2009 | மறுமொழி\nஎப்பா சாமி முருகா,எப்படிப்பா இந்த உ.த,இப்படி விடாம 10 டொ 15 பக்கம் எழுதுராரு , உன் கருணையே கருணையப்பா\n3:08 பிப இல் ஜனவரி 13, 2009 | மறுமொழி\nதனசேகரன் என்றே என்னை விளிக்கவும் தனசேகர் என்று அழைக்கும் போது அந்த ரன் குறையும் போது ஏதோ சோதாவாக இருப்பது போல் ஒரு பிரம்மை அய்யா இல்லை என்றால் ஜாக்கிசேகர் என்று விளிக்கவும்.\n3:11 பிப இல் ஜனவரி 13, 2009 | மறுமொழி\nஎப்படிய்யா இப்படி எல்லாம் எழுத முடிகிறது அனுஜன்யா சொல்வது போல்நான் புத்தக கண்காட்சியை சுற்றி வந்தது போல் ஒரு பிரமையப்பா.உங்களிடம் பிடித்ததே நீங்கள் எல்லோரிடமும் பழகும் பாங்கு.உங்களுக்கு சோதனை கொடுக்கும் முருகன் நல்ல வாழ்க்கையை பிரச்சனையில்லாத வாழ்க்கையை அப்பன் முருகன் எப்படியும் கொடுப்பான்\n3:11 பிப இல் ஜனவரி 13, 2009 | மறுமொழி\nஎத்தனை பேரைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்\n3:12 பிப இல் ஜனவரி 13, 2009 | மறுமொழி\nநீங்கள் பத்து வரிகளில் ஒரு பதிவு எழுதுங்கள். அடுத்த நிமிடம் உங்களைத் தொலைபேசியில் அழைத்து நானே பேசுகிறேன்.//அது இந்த ஜென்மத்துல நடக்காத காரியம்… மேல மேல\n4:38 பிப இல் ஜனவரி 13, 2009 | மறுமொழி\n5:09 பிப இல் ஜனவரி 13, 2009 | மறுமொழி\n//Anonymous said…உண்மைத்தமிழனே.. நாங்கல்லாம் பாவமில்லையா..//அப்போ கை வலிக்க டைப் பண்ணிருக்கிறனே நான் பாவமில்லையா..))))))))))))))\n5:11 பிப இல் ஜனவரி 13, 2009 | மறுமொழி\n//thevanmayam said…பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரேதேவா//நான் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன் நண்பரே.\n5:14 பிப இல் ஜனவரி 13, 2009 | மறுமொழி\n//துளசி கோபால் said…விலாவரியாச் சொன்னதுக்கு ரொம்பவே மகிழ்ச்சி.//டீச்சர் மிக்க நன்றி.. எங்க ஆளையே காணோம்.. ரொம்ப நாளாச்சு என்னைப் பார்க்க வந்து..//வாழ்க்கையில் ஒரே ஒருமுறை இந்தப் புத்தகத் திருவிழ��வைப் பார்த்தேன், அது ஆச்சு ரெண்டு வருசம்.//அப்போ ரெண்டு வருஷத்துக்கு முந்தி இங்க வந்திருக்கீங்க.. ஓகே.. //ஆமாம், எதுக்கு அதிர்ஷ்டப் பார்வையை இந்த வாரு வாருறீங்க\n5:18 பிப இல் ஜனவரி 13, 2009 | மறுமொழி\n//பாரா said…நீங்கள் பத்து வரிகளில் ஒரு பதிவு எழுதுங்கள். அடுத்த நிமிடம் உங்களைத் தொலைபேசியில் அழைத்து நானே பேசுகிறேன்.//பாரா.. இதென்ன வித்தியாசமான பிளாக்மெயில்..முழுசையும் படிச்சிருப்பீங்களே.. ஒரு அரை மணி நேரம் நல்லா பொழுது போயிருக்குமே.. இதுக்கு மேல வேறென்ன ஸார் வேணும்.இதில் ஒவ்வொரு பத்தியிலும் ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறேன்.. இது தப்பா.. அப்புறம் எப்படி முழுசும் மக்களுக்குத் தெரியறது..இதை மூணா பிரிச்சு லக்கியை சந்தித்தது ஒரு பதிவு.. சுத்துனது ஒரு பதிவு.. ஞாநியை சந்தித்தது ஒரு பதிவு.. நெல்லை கண்ணன் பேச்சு ஒரு பதிவு.. பாரா.. நீங்களே நியாயமான்னு சொல்லுங்க.. ஒரே இடத்துல நடக்குறதை ஒரே மூச்சுல சொல்லி முடிச்சிட்டா எல்லாத்துக்கும் ஒரே இடத்துல பதில் சொல்லிரலாம்ல..புரிஞ்சுக்க மாட்டேங்குறேங்களே சாமி..போன் செய்வதற்கு முன் மெஸேஜ் கொடுங்கள்.. அப்போதுதான் உங்களை எப்படி திட்டலாம் என்று கொஞ்சம் தயார்படுத்திக் கொள்வேன்..வருகைக்கு நன்றிங்கோ சாமியோவ்..\n5:22 பிப இல் ஜனவரி 13, 2009 | மறுமொழி\n//அனுஜன்யா said…உங்களை ‘நீண்ட’ பதிவுகளுக்குச் சில பேர் கலாய்ப்பது தெரிந்த விஷயம். ஆனால் எனக்கு உங்களுடைய இந்த பதிவு மிகப் பிடித்தது. ஒரு இரண்டு மணி நேரம் உங்களுடன் புத்தகக் கண்காட்சியில் சுற்றி வந்த உணர்வு வருகிறது.//ஆஹா.. கவிஞரே.. எனக்கு ஆதரவா.. நன்றி.. நன்றி.. ///அங்கங்கே நகைச்சுவைத் துணுக்குகள் -// இது என்ன புது கரடி என்று தெரியவில்லை. தோண்டத் தோண்ட புதையலாக வருகிறதே.. நன்றி.. நன்றி.. ///அங்கங்கே நகைச்சுவைத் துணுக்குகள் -// இது என்ன புது கரடி என்று தெரியவில்லை. தோண்டத் தோண்ட புதையலாக வருகிறதே..////அடியாட்கள் போன்ற திடகாத்திரமான இரண்டு பெண்கள்////புத்தகத்தை வாங்கியவர் சுடுகாடு போய்ச் சேர்வதற்குள் பாடத்தில் தேறிடுவார் என்று நம்பலாம்.///இவ்வளவு உன்னிப்பாகப் படித்திருக்கிறீர்களா..////அடியாட்கள் போன்ற திடகாத்திரமான இரண்டு பெண்கள்////புத்தகத்தை வாங்கியவர் சுடுகாடு போய்ச் சேர்வதற்குள் பாடத்தில் தேறிடுவார் என்று நம்பலாம்.///இவ்வளவு உன்னிப்பாகப் படித்திருக��கிறீர்களா.. மெய்சிலிர்க்கிறேன் கவிஞரே..//எத்தனை பேரைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் மெய்சிலிர்க்கிறேன் கவிஞரே..//எத்தனை பேரைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் பதிவு நன்றாக உள்ளது. மீண்டும் ஒரு முறை போனால் திரும்ப எழுதுங்கள்.அனுஜன்யா//நிச்சயமா.. நாளையோ அல்லது நாளை மறுநாளோ செல்வேன். மறுபடியும் உங்களுக்காவே எழுதுகிறேன்..வாழ்க கவிஞர் அனுஜன்யா..\n5:23 பிப இல் ஜனவரி 13, 2009 | மறுமொழி\n//KaveriGanesh said…எப்பா சாமி முருகா, எப்படிப்பா இந்த உ.த,இப்படி விடாம 10 டொ 15 பக்கம் எழுதுராரு , உன் கருணையே கருணையப்பா..//அவன் கருணைதான் கணேஷ்.. அவனின்றி ஓர் அணுவும் அசையாது..\n5:24 பிப இல் ஜனவரி 13, 2009 | மறுமொழி\n//jackiesekar said…தனசேகரன் என்றே என்னை விளிக்கவும் தனசேகர் என்று அழைக்கும் போது அந்த ரன் குறையும் போது ஏதோ சோதாவாக இருப்பது போல் ஒரு பிரம்மை அய்யா இல்லை என்றால் ஜாக்கிசேகர் என்று விளிக்கவும்.//மன்னிக்கணும் ஜாக்கி.. முழுப் பெயர் தெரியாமல் எழுதிவிட்டேன். இனி தனசேகரன் என்றே அழைக்கிறேன்..\n5:25 பிப இல் ஜனவரி 13, 2009 | மறுமொழி\n//jackiesekar said…எப்படிய்யா இப்படி எல்லாம் எழுத முடிகிறது அனுஜன்யா சொல்வது போல் நான் புத்தக கண்காட்சியை சுற்றி வந்தது போல் ஒரு பிரமையப்பா. உங்களிடம் பிடித்ததே நீங்கள் எல்லோரிடமும் பழகும் பாங்கு. உங்களுக்கு சோதனை கொடுக்கும் முருகன் நல்ல வாழ்க்கையை பிரச்சனையில்லாத வாழ்க்கையை அப்பன் முருகன் எப்படியும் கொடுப்பான்.//அந்த நம்பிக்கையில்தான் காலம் ஓடுகிறது ஜாக்கி..\n5:27 பிப இல் ஜனவரி 13, 2009 | மறுமொழி\n//jackiesekar said…எத்தனை பேரைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் அதானே….//மூணு பேரை மட்டும்தான சாமி பேசியிருக்கேன்.. மூணே மூணு பேர்.. அம்புட்டுத்தான்..\n5:28 பிப இல் ஜனவரி 13, 2009 | மறுமொழி\n///jackiesekar said…நீங்கள் பத்து வரிகளில் ஒரு பதிவு எழுதுங்கள். அடுத்த நிமிடம் உங்களைத் தொலைபேசியில் அழைத்து நானே பேசுகிறேன்.//அது இந்த ஜென்மத்துல நடக்காத காரியம்… மேல மேல..///ஏன் நடக்காது.. அடுத்த பதிவைப் படிச்சிட்டு பாரா எந்திரிச்சு ஓடுறாரா, இல்லையான்னு பாருங்க..\n5:29 பிப இல் ஜனவரி 13, 2009 | மறுமொழி\n//Arun Kumar said…அண்ணா பொங்கல் வாழ்த்துக்கள்:)//தம்பீ.. நல்லாயிருக்கியா.. பொங்கல் நல்வாழ்த்துக்களை நானும் தெரிவித்துக் கொள்கிறேன்..வாழ்க வளமுடன்\n6:44 பிப இல் ஜனவரி 13, 2009 | மறுமொழி\n6:13 முப இல் ஜனவரி 16, 2009 | மறுமொழி\n இவ்வளவு பேரை தெரிஞ���சி வைத்திருக்கிங்களே . அடுத்த முறை உங்களோட சேர்ந்து கண்காட்சி செல்லனும்.\n4:39 முப இல் ஜனவரி 17, 2009 | மறுமொழி\n//Cable Sankar said…பொங்கல் வாழ்த்துக்கள்.. நண்பரே..//வாழ்த்து சொல்றதுக்கு இந்தப் பதிவுதான் கிடைத்ததா நண்பரே..இம்மாம் பெரிய பதிவுக்கு, ஒரு வரி பின்னூட்டமா..\n4:43 முப இல் ஜனவரி 17, 2009 | மறுமொழி\n//துரியோதனன் said…பொங்கள் வாழ்த்துக்கள் அண்னாஇவ்வளவு பேரை தெரிஞ்சி வைத்திருக்கிங்களே . அடுத்த முறை உங்களோட சேர்ந்து கண்காட்சி செல்லனும்.//போகலாம் தம்பி.. அதற்கு முன் ஒரு வேண்டுகோள்.. ஒரே நேரத்தில் நரியுடனும், மானுடனும் தோழமை கொள்ள முடியாது.. என்றாவது ஒரு நாள் அது அனர்த்தமாகிவிடும்.ஒரு நண்பன் சகுனி என்றும், இன்னொரு நண்பன் கர்ணன் என்று சொல்லி நீங்கள் துரியோதனனாக இருக்க முயலாதீர்கள்.இருவரில் ஒருவரை விடுங்கள்.. சகுனியை கை வீட்டீர்கள் ஆனால், கர்ணன் கை கொடுப்பான். நிச்சயம் போர் வராது..கர்ணனை கை விட்டு சகுனியைக் கைப் பிடித்தீர்கள் என்றால், போர் வரும். ஆனால் கர்ணன் துணைக்கு வர மாட்டான். போர் மிக விரைவில் முடிவுக்கு வரும். இதில் எது நல்லது என்பதைத் தாங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.ஆனாலும் நான் பார்த்த மிக, மிக வித்தியாசமான Profile உங்களுடையதுதான்..வாழ்க வளமுடன்\n10:19 முப இல் ஜனவரி 19, 2009 | மறுமொழி\n6:33 பிப இல் ஜனவரி 20, 2009 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/11138", "date_download": "2021-05-16T19:18:22Z", "digest": "sha1:Z56V2VHIM3SI5QCOEUAT5N4BDNKGDQTF", "length": 10210, "nlines": 75, "source_domain": "www.newsvanni.com", "title": "இலங்கையின் செல்வந்த அரசியல் கட்சி எது தெரியுமா? – | News Vanni", "raw_content": "\nஇலங்கையின் செல்வந்த அரசியல் கட்சி எது தெரியுமா\nஇலங்கையின் செல்வந்த அரசியல் கட்சி எது தெரியுமா\nகடந்த 2016 ஆண்டில் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளில் மக்கள் விடுதலை முன்னணியே செல்வந்த கட்சி என கெபே அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆறு அரசியல் கட்சிகள் தேர்தல் திணைக்களத்தில் வழங்கியுள்ள நிதி அறிக்கையின் மூலம் இது தெரியவந்துள்ளது.\nகடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியின் வருமானம் 8 கோடியே 71 லட்சத்து 96 ஆயிரத்து 322 ர���பா என கெபே கூறியுள்ளது.\nஎவ்வாறாயினும் மக்கள் விடுதலை முன்னணி தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் வாகனங்களை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த வருமானம் என்பவற்றையும் நிதி அறிக்கையில் விபரமாக கூறியுள்ளது.\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் தேர்தல் திணைக்களத்திடம் பெற்று சர்வதேச அமைப்புகள் இதை பகிரங்கப்படுத்தியுள்ளது.\nகடந்த 2015ஆம் ஆண்டு கணக்காய்விற்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சியின் வருமானம் 3 கோடியே 63 இலட்சத்து 17 ஆயிரத்து 486 ரூபா.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருமானம் ஒரு கோடியே 97 லட்சத்து 96 ஆயிரத்து 9 ரூபா. 2015 ஆம் ஆண்டில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு நிதியுதவியாக 2 கோடியே 42 லட்சத்து 3 ஆயிரத்து 194 ரூபா.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வருமானம் 18 லட்சத்து 45 ஆயிரம் ரூபா. ஜாதிக ஹெல உறுமய கட்சியின் வருமானத்தில் சம்பிக்க ரணவக்கவின் 2 லட்சம் ரூபா சம்பளத்துடன் அந்த கட்சியின் வருமானம் ஒரு கோடியே 85 லட்சத்து ஆயிரத்து 133 ரூபா.\nஎது எப்படி இருந்த போதிலும் இலங்கையின் அரசியல் கட்சிகள் நிதி நடவடிக்கைகளை தெளிவாக கையாள்வதில்லை என சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும் கெபே குறிப்பிட்டுள்ளது.\nரோஜா சீரியலில் நடிக்கும் இந்த நடிகை அஜித்துக்கு ஹீரோயினாக நடித்துள்ளாரா\nமுத்து திரைப்படத்தில் ரஜினியுடன் நடித்த நடிகையா இது.\nசுமார் 1,600 யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞர்கள் இ ராணுவத்தில் இணைவு\nபண்டிகை காலத்தில் ஒன்று குவிந்த மக்களால் ஏற்பட்ட வினை கொ ரோனா தொ ற்று அதிகரிக்கும் அ…\nஷாலினி அஜித்துடன் நடிகை த்ரிஷா எடுத்த இந்த புகைப்படத்தை…\nபிக்பாஸ் 5வது சீசனில் இந்த குக் வித் கோமாளி 2 பிரபலமா\nதளபதி விஜய்யின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில்…\nதிருமணத்திற்கு பிறகு நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட…\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nபிரபல குணசித்திர நடிகர் கொ ரோனவால் தி டீர் ம ரணம்\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.olaichuvadi.in/", "date_download": "2021-05-16T18:04:45Z", "digest": "sha1:2AXSDI44B4RCLAET54FY7LJLHBXDWUKH", "length": 11963, "nlines": 115, "source_domain": "www.olaichuvadi.in", "title": "ஓலைச்சுவடி - கலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்", "raw_content": "\nகலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்\nபுத்தகத்தின் வெற்றி என்பது குறிப்பிட்ட ஒரு காரணத்துக்காக உண்டாவதில்லை – எழுத்தாளர் மிலன் குந்தேரா\nநேர்காணல்: ஜோர்டன் எல்கிராப்லி, தமிழில்: ராம் முரளி\nநம் காலத்தின் மகத்தான படைப்பிலக்கியவாதிகளில் ஒருவர் மிலன் குந்தேரா. பத்து நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, கவிதைகள், கட்டுரைகள் என இவரது இலக்கிய உலக பங்களிப்பு பரந்து விரிந்தது. எனினும், நாவல் எழுத்தையே பெரும்பாலும் தமக்குரிய கலை வெளிப்பாட்டு தேர்வாக கொண்டிருக்கிறார்.…\nகட்டுரைக்கு முன் 2018 ஆம் ஆண்டு இறுதியில், ‘யாவரும்’ பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழாவில், சமகால சிறுகதைகளின் சவால்கள்,’ எனும் தலைப்பில் ஆற்றிய உரையை இந்தக் கட்டுரையின் முதல் விதை என சொல்லலாம். அதேயாண்டு குக்கூ காட்டுப்பள்ளியிலும் காரைக்குடி அருகே கண்டனூரிலும்…\n[ 1 ] செல்லம்மைதான் முதலில் கவனித்து வந்து குமரேசனிடம் சொன்னாள். “இஞ்சேருங்க, கேக்குதியளா” “என்னது” என்றான் “நம்ம எருமைய பாக்குதது உண்டா” “பின்ன நான் பாக்காம உனக்க அப்பனா பாக்குதான்” “பின்ன நான் பாக்காம உனக்க அப்பனா பாக்குதான்” “அதில்ல” என்றாள் “போடி, போய் சோலிகளை பாரு..…\nஇந்த ஊரில் பொதுவாகவே மழை குறைவு. மழைக் காலத்தில்கூட, சராசரி மழை அளவு மிகவும் குறைவாக இருக்கும். ஒவ்வொரு கோடையிலும் ஒவ்வொரு தெருவிலும் புழுதி பறக்கத் தண்ணீர் லாரிகள் குறுக்கும் மறுக்கும் ஓடிக்கொண்டிருக்கும். புதிதாக ஆழ்கிணறுகள் தோண்டும் ஓசை அதிர்ந்து…\nகைத்துப்பாக்கிக் காலை உலாவுக்குப் புறப்பட்டது. வழக்கம்போல வழியில் எதிர்படும் எவரிடமும் அது புன்னகைக்கவில்லை. விரல் ‘டிரிக்கர்’ மீது பதிந்திருப்பது போல எந்நேரமும் ஓர் இறுக்கம். மற்றவர்களும், கைத்துப்பாக்கியைக் கண்டால் கவனிக்காதது போலவே நடித்துக் கடப்பது வழக்கம். சற்று நேரத்திலேயே அது…\nகண்டதே காட்சிகொண்டதே கோலம் எனக்கவிதை எழுதிக்கொண்டிருக்கிறான்.இலட்சியம்வாழ்க்கையின் இலட்சியம்தான்தனது இலட்சியம் என்கிறான்.வாழ்க்கையின் இலட்சியம்வாழ்வது தம்பி.இப்படி கண்டதே காட்சிகொண்டதே கோலம் என்பதல்லகவிதை எழுதுவதுமல்லவாழ்வு என்பது கவிதை எழுதுவதல்லபின்னேவாழ்க்கையின் இலட்சியம்தான்தனது இலட்சியம் என்கிறான்.வாழ்க்கையின் இலட்சியம்வாழ்வது தம்பி.இப்படி கண்டதே காட்சிகொண்டதே கோலம் என்பதல்லகவிதை எழுதுவதுமல்லவாழ்வு என்பது கவிதை எழுதுவதல்லபின்னேகவிதையாயிருப்பது அது.கவிதைதுக்கம்மானுடம் இன்னும் கண்டடையாதவிடுதலை குறித்த வேட்கைவெறி.அறம், பார்வை,அரைகுறையானசின்னச்சின்ன…\nஆவணித் திங்கள், மூன்றாம்பிறை, பிரம்ம முகூர்த்தத்தில் நகரச்சத்திரத்தில் கூடிய முந்நுாற்றி இருபது குடும்பங்கள், இராஜத் துரோகக் குற்றத்திலிருந்து தப்பிக்கும் வழி கிடைக்காமல் ஸ்தம்பித்திருந்த அதே சமயம், தலைமறைவான மாவடிப்பிள்ளையின் வீட்டில் மகன் சாம்பாஜி உறக்கமின்றி, கைமீறிப் போன காரியங்களை நினைத்தபடி,…\nமற்றது தின்றது போகஆமைக் குஞ்சில்ஆயிரத்தில்ஒன்று தேறும்மற்றது தின்றது போகபறவைக் குஞ்சில்நூற்றில் பத்து தேறும்விலங்கில் பத்தில் ஒன்றுவாழ்வது வீடெனில் விதிவசம் தானே தின்றது போகமனிதனுக்குலட்சத்தில்ஒன்றுதேறும்மீதம் நீறும் • ஆடுகடித்து காயம் பட்டசரக்கொன்றையைமிசுறு எறும்புகள் கூடிகாப்பாற்றுகின்றனஒரு காரணத்திற்குள் ஒன்றுஒன்று மற்றொன்று எனநீள்கிறது யாத்திரை…\nடோரிஸ் லெஸ்ஸிங், தமிழில்: கோ.கமலக்கண்ணன்\nஅந்த ஆண்டு மழை நன்கு பொழிந்தது; அவை பயிர்களுக்கு எவ்வண்ணம் தேவையோ அவ்வண்ணமே பெய்து கொண்டிருந்தன, வீட்டின் ஆண்கள் மழைபற்றி அப்படி ஒன்றும் மோசமில்லை என்று பேசிக்கொண்டிருந்ததை மார்க்ரெட் அறிந்து கொண்டாள். பருவநிலை போன்ற விசயங்களில் எல்லாம் மார்க்ரெட்டுக்கு சுயமாக…\nதோல்வியடைந்த தயாரிப்பு முறைகள் – 01, 02, 03 01 காகிதங்களைப் பற்றி எடுத்துரைக்கையில் அதை உறுப்புகளற்ற மனிதனாக கூற விழையும் அஷ்ரப்-ன் விவரிப்புகள் மிருத்யூர்மனுக்கு பயனற்றதாகவே தோன்றும். காகிதத்தின் தன்மையே பேதமற்ற சரிசம நிலம்தான். அது தன்மீது நிகழ்த்திக்கொள்ளும் தருணங்களே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2013/12/31/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E2%80%8C-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-05-16T19:17:51Z", "digest": "sha1:NOFHXNBCU644SRUNPF535WH6W4EA4MX5", "length": 38715, "nlines": 205, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "ஐந்து அரிய அதிசயங்கள் கொண்ட பட்டீஸ்வரர்!- அரிய அபூர்வ தகவல்கள்! – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, May 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nஐந்து அரிய அதிசயங்கள் கொண்ட பட்டீஸ்வரர்- அரிய அபூர்வ தகவல்கள்\nஐந்து அதிசயங்களை உள்ளடங்கிய ஆயிரமாண்டு ஆலயம் ஒன்று உள்ளது. கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையி ல் ஆறாவது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பேரூர் என் னும் பாடல்பெற்ற ஸ்தலம்.\nநால்வரால் பாடல்பெற்ற இவ்வாலயம் மேல சிதம்பரம் என் றும் அழைக்கப்படுகிறது. இங்கு நடராஜப் பெருமான் ஆனந் த தாண்டவம் ஆடியபோது\nஅவர் காலில் அணிந்திருந்த சில ம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழிச் செய்தி யும் உண்டு.\nஇக்கோவிலில் ஐந்து அதிசயங்கள் எது என்றால்,\nஇறவாத பனை, பிறவாத புளி, புழுக்காத சாணம், எலும்பு கல்லாவது, வலதுகாதுமேல் நோக்கிய நிலையில்\nஇறப்பது. இதுதான் அந்த அதிசயங்கள்.\nபல ஆண்டுகாலமாக இன்றும் பசு மைமாறாமல் இளமையாகவே ஒரு பனைமரம் நின்று கொண்டிரு க்கிறது. இந்த மரத்திற்கு இறப்பெ ன்று எப்போதுமே கிடையாதாம். இ ந்த பனை மரத்தின் பட்டையை இடி த்துக் கஷாயம் போட்டுக் குடித்தா ல், தீராத வியாதியெல்லாம் தீரும் என்கிறார்கள். இது தான் இறவாத பனை\nஅடுத்து பிறவாதபுளி, என்றுபோற்றப்படும் புளியமரம்\nஇங்கு இருக்கிறது. இந்த புளியமரத்தின் கொட்டைகள் மீண்டும் முளைப்ப தேயில்லையாம். புளியம்பழத்தின் கொட்டைகளை மீண்டும் முளை க்க வைப்பதற்காக வெளிநாட்டிலி ருந்து வந்த விஞ்ஞானிகள் பலரும் எவ்வளவோ முயற்சி செய்து பார் த்து விட்டார்கள். முளைக்கவே இல்லை. இந்த புளியமரம் இந்த பிறவி மட்டுமே என்று வரம் வாங்கி வந்து ள்ளதாம். அதனால் பிறவாத புளி என்று\nமூன்றாவதாக புழுக்காத சாணம், கோயில் இருக்கிற பேரூர் எல்லைக் குட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு போ ன்ற கால் நடைகளின் சாணம் மண் ணில் கிடந்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் அவற்றிலிருந்து புழுக்கள் உண்டாவதே இல்லை யாம்.\nஅடுத்து மனித எலும்புகள் கல்லாவது இங்குள்ளவர்களில்\nயாரேனும் இறந்து விட்டால் அந்த உடலை எரித்தப் பிறகு மிச்சமாகும் எலும்புகளை இ ந்த ஆத்மா புண்ணியம் பெற வேண்டும் என்பதற்காக இங் குள்ள நொய்யால் ஆற்றில் விடுவார்களாம். அப்படி ஆற் றில் விடப்படுகிற எலும்புகள் சிறிது காலத்தில் கற்களாக உருமாறி கண்டெடுக்கப்படுகிறதாம். என்னஅதிசயமாக இரு க்கிறது அல்லவா\nதமது வலது காதை மேல் நோக்கி வைத்தபடி மரணிப் பது.\nஐந்தாவதாக பேரூரில் மர ணமடையும் மனிதன் முத ல் அனைத்து ஜீவராசிகளு ம் இறக்கும் தருவாயில் தமது வலது காதை மேல் நோக்கி வைத்தபடிதான் மர ணம் அடைகின்ற அதிசயமும் இங்கு இன்னமும் நடந்து கொண்டுதான் இருக் கின்றது.\nஇந்த அதிசயங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற பட்டீஸ்வ\nரர், இங்கு அமைதியாகத் தான் காட்சித்தருகிறார். ஆனால் இவரின் வரலாறு நமக்கு ஆச்சரியத்தைத் தருகின்றது. முன்பு இக் கோயில் இருந்த இடம் அரச மரங்கள் நிறைந்த காடாக இருந்ததாம். அப் போது பல பசுமாடுகள் இ ங்கு வந்து மேய்ந்து கொ ண்டிருக்கும் அதில் ஒரு மாடு மட்டும் அருகிலுள்ள பாம்பு புற் றின் மீது பாலை சொறியுமாம். இதைப்பார்த்த ஒரு வன்\nமற்றவர்களிடம் சொல்ல அவர்கள் அந்த இடத்தைத் தோண் டும்போது கிடைத்தவர்தான் நமது பட்டீஸ்வரர்.\nகிடைக்கும்போதும் அதிசயத்துடன் கிடைத்தவர் இவர். இவரின் திருமே னியில் தலையில் ஐந்து தலைப்பா ம்பு படமெடுத்த நிலை, மார்பில் பாம் பின் பூணூல், தலையில் அழகழகா ய் சடைக்கொத்துக்கள், சடைகளுக் கு அரணாய் இருப்பதுபோல் கங்கை, அன்னமும், பன்றியுமாய் பிரம்மா, விஷ்ணு அடிமுடி தேடிய அடையா ளங்கள் இவைகளோடு பட்டீஸ்வரர் தலையில் மாட்டின் கால் குளம்புகள் மூன்றும், கொம்பு\nஇதையெல்லாம் பார்த்த மக்க ள் பரவசத்துடன் வழிபட ஆர ம்பித்திருக்கிறார்கள். இவர் இ ருக்கும் பின்ப��றம் பன்னீர் மரங் கள் பன்னீர் பூக்களைச் சொறி ந்து கொண்டிருக்கின்றன•\nஒரு முறை மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று கோயிலுக்குத் திடீர் என்று வந்திருக்கின்றான் மன்னன் திப்பு\nசுல்தான். இந்தக் கோயில் அதி சயங்களை எல்லாம் பார்க்க வந்தவனுக்கு மீண்டும் ஒரு அதிசயத்திஐ இங்குள்ளோர் சொல்லியிருக்கிறார்கள். ஆம் இறைவன் குடியிருக்கும் சிவ லிங்கம் அடிக்கடி அசையும் என்று, இதை நம்பாமல் சிவா லயத்தின் மீது கைவைத்துப் பா ர்த்திருக்கிறான் மன்னன் திப்பு சுல்தான்\nஅப்போது அவன் உடலில் அதிர்வுகள் தோன்றியிருக்கின்றன• நெருப்பின்மீது கைகள் வைப்பதுபோல் உணர்ந்து துடித் திருக்கிறான். கண்கள் இரண்டு கீழே விழுந்தவன் சிறிது நே ரத்திற்குப்பின் சுய நினைவு அடைந்த பின் தன் செயலுக்கு வருந்தி கண்களில் கண்ணீர் மல்க கை தொழுது பட்டீஸ்வரரிடம் தன்னை மன் னிக்குமாறு வேண்டியிருக்கின்றான்.\nகோயிலுக்கு நிலங்களை மானியமாக தந்திருக்கிறான். இவனைப்போன்றே ஹதர் அலியும் நிலங்க ளை மானியங்களாக தந்திருப்பதாக கல்வெட்டுகளில் செய்\nஇக்கோயிலின் ஸ்தல வி ருட்சம் அரச மரமாகும். பட்டீஸ்வ ரனின் சிறப்புக்க ளை எல்லாம் பார்த்தோம். இனி தாயின் சிறப்புக்க ளைப் பார்போம்.\nஇங்குள்ள அம்மனின் பெ யர் பச்சை நாயகியாகும். பச்சை நிறமாகிய மரகதக் கல்லி ல் அன்னை எழில் ஓவியமாக எழு ந்தருளியிருக்கிறாள்.\nஅன்னையின் அன்புமுகத் தைப்பார்த்துக்கொண்டேயி ருக்கலாம். அவ்வளவு அழ கு, வேண்டுவோர்க்கு வே ண்டும் வரம் தரும் அன்னை கற்பக விருட்சமாய் காட்சி தருகின்றாள். இவளின் ஆல யத்தின் முன்பு சிங்கமொன் று சிலை வடிவில் காட்சித் தருகின்றது. அதன் வாயினு ள் உருண்டைக் கல்லொன்று உருளுகின்றது. கல்வெளியில் வராதவாறு சிங்கத்தின் பற்கள் நிற்கின்றன• அற்புதமாக\nகலை நுட்பத்துடன் கண் டோர் வியக்கும் வண்ணம் சிங்கத்தின் சிலை உருவா க்கப்பட்டுள்ளது. ஒரே கல் லில் செதுக்கப்பட்ட சுழல் தாமரை, நான்குபுறமும் தொங்கும்கல்லால் ஆன சங்கிலிகள்.\nஇதுபோன்ற ஏராளமான சிற்பங்கள் ஆலயத்தில் தவினுற வடிவமைக்கப்பட்டுள்ளன• குறிப்பாக கோயிலின் வட பக்கம் உள்ள பெரிய மண்டபம் 94\nஅடி நீளமும் 38 அடி அகலமும் உடையது. இம்மண்டபத்தை 16 அடி உயரமுள்ள 36 பெரிய கல் தூண்கள் தாங்கி நிற்கின் ���ன•\nசிற்பங்களால் வடிவமைக்கப்பட்டு ள்ள இக்கல் தூண்கள் தாங்கி நிற்ப து பெரிய மண்டபத்தை மட்டும் அல்ல, தமிழனின் புகழையும் தான் என்று நாம் எண்ணும் போதே பெரு மையால் நமது நெஞ்சு நிமிர்கின் றது.\nமேலும் கோயிலின் வடமேற்கில் பிரம்மகுண்ட விபூதி எனப் படும் திருநீறுமேடு இன்றும் காணப்படுகிறது.\nஅருள் நிரம்பிய இந்த ஆலயத் தைப் பஞ்சபாண்டவர்களும், பரசுராமரும் காமதேனு, வியா க்யபாதர், பதஞ்சலி, காலவரி ஷி,கோமுனி, பட்டி முனி போ ன்றவர்களும் வணங்கி அருள் பெற்றுள்ளனர். அருணகிரி நாதரால் பாடல் பெற்றுள்ள மூருகன் பழனியில் உள்ளதை ப் போன்றே மேற்கு நோக்கி தண்ட பானித் தெய்வமாய் பக்த ர்களுக்கு காட்சி தருகின்றான்.\nநால்வரில் ஒருவராகிய சுந்தரர், இங் குள்ள பட்டீஸ்வர்ரை வணங்க வர வேண்டும் என்று நினைக்கிறாராம். எப்போது மே சுந்தரரிடம் ஒரு நல்ல குணம் உண்டு. எந்த ஊர்சென்றாலும் வழிச்செலவுக்கு இறைவனிடம் காசு கேட்பார். ஏன் என்றால், இவர் இறை வனின் தோழன் அல்லவா இறைவனு ம் இவர் சொல்லைத் தட்டாது பணம் கொடுப்பாராம்.\nசெல்வசெழிப்போடு இருந்த ஈசனுக் கே ஒருமுறை போரூரில் பணம் தட்டு ப்பாடாம். சுந்தரர் வந்தால், பணம் கேட்பானே என்ன செய்வது என்று யோசித்த பட்டீஸ்வரர் சுந்தரரிடமிரு ந்து தப்பித்துக் கொள்வதற்காக நிலத் தில் நாறும் நடும் கூலி த்தொழிலாளி யாய் பச்சையம்மனுடன் சேர்ந்து நாற் று நடும்போது சுந்தரர் பார்த்து விடு கின்றார். அவை அழைத்து வந்து ஆட வைக்கிறாராம்.\nஅவரிடமிருந்து ஒரு பாட்டும் வருகின்றது. அந்த அற்புமான பாட்டைப் பார்ப்போம்.\nபாரூரும் அரவு அல்குல அமைநங்கை அவள்\nஊர் ஊரான் தருமனார் தமர் செக்கில்\nகொங்கில் ஆணி காஞ்சி வாய்ப்\nசுந்தரர்க்காக அம்பலத்தில் ஆடினான் இறைவ ன் அதைக்க ண்டு மகிழ்ந்து பாடினார் சுந்தரர். சுந்தரர் பாடிய இறைவ னை மட்டுமல்லாமல் நம்மையும் மகிழ்விக்கின்றது.\nபேரூரில் இறைவனும் இறைவியும் நடவு நட்ட வரலாற்றை இன்றும் இவ்வூர் மக்கள் ஆணி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தன்று உற்சாகமாய் கொண்டா\nஎன்ன இப்போது உங்களு க்கு இந்த கோயிலுக்குப் போக வேண்டும்.அந்த அதிசயங்களை எல்லாம் பார்க்க வேண்டும். என்ற எண்ணம் வந்திருக்குமேஅந்த அதிசயங்களை எல்லாம் பார்க்க வேண்டும். என்ற எண்ணம் வந்திருக்கும�� சரி, கோயிலுக்குப் புறப்படு ங்கள். ஆனால் ஒரு சின்ன செய்தி அவனிடம் பணம் கேட்டுப்போகாதீர்கள். ஓடி ஒளி ந்து கொள்வான். அருள் வேண்டி போங்கள் அவன் அருளை அள்ளித் தருவான்.\n– கவிமுகில் இராம• முத்துக்குமரன், கடலூர்,\nநம் உரத்த சிந்தனை மாத இதழ்\nPosted in ஆன்மிகம், இதழ்கள், உரத்த சிந்தனை, சுற்றுலா, தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, வரலாற்று சுவடுகள்\nTagged ஐந்து அரிய அதிசயங்கள் கொண்ட பட்டீஸ்வரர்- அரிய அபூர்வ தகவகள்\nNextகம்பராமாயணத்துக்கு அடுத்தபடியாக ‘ராமநாடகம்’தான் பிரஸித்தம்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுற���ு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,669) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா வ��டைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nதினமும் மோர் குடிங்க ஆனால் அதை மட்டுமே செய்யாதீங்க\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_22.html", "date_download": "2021-05-16T18:27:44Z", "digest": "sha1:SP2PONFLFUNYYBJ2ICQTJ2ELM754OIN5", "length": 8453, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கோரும் தீர்மானத்துக்கு எதிராக வவுனியாவில் கறுப்புக்கொடி போராட்டம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கோரும் தீர்மானத்துக்கு எதிராக வவுனியாவில் கறுப்புக்கொடி போராட்டம்\nபதிந்தவர்: தம்பியன் 13 March 2017\nஇறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்களை விசாரணை செய்வதற்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்மானத்திற்கு பதிலளிக்கும் கடப்பாட்டினை தொடர்ந்தும் உதாசீனம் செய்துவரும் இலங்கை அரசுக்கு, ஜெனீவாவில் இன்னும் இரண்டு வருட கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.\nதமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினால், கடந்த மாதம் 24ஆம் திகதி முதல் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும், ‘தீர்வு கிடைக்கும் வரை (சுழற்சி முறையிலான) உணவு தவிர்ப்பு’ போராட்டம் இன்று திங்கட்கிழமை 18வது நாளாகவும் தொடர்ந்து வருகின்றது.\nஇந்தநிலையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை, வவுனியாவில் வவுனியாவில் ஒன்றுகூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு- கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், ‘இலங்கை அரசுக்கு இம்முறையும் ஜெனீவாவில் இன்னும் இரண்டு வருட கால அவகாசம் வழங்குவோம்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nயுத்தக்குற்றம், சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமானவர்களை, சர்வதேச நீதிபதிகள் மற்றும் வழக்குத்தொடுநர்கள் உடனான கலப்பு நீதிமன்றம் ஒன்றினை ஸ்தாபித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு உடன்படாமல் முரண்டுபிடித்துவரும் இலங்கை அரசை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தாமல், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதி வழங்கும் சட்ட ஒழுங்குகளிலிருந்து தவறிழைத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலையும் குடும்பங்களால் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.\n0 Responses to இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கோரும் தீர்மானத்துக்கு எதிராக வவுனியாவில் கறுப்புக்கொடி போராட்டம்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஞானசார தேரரை விட்டுவிட்டு ஏன் விஜயகலாவை பிடிக்கிறீர்கள்; மனோ கணேசன் கேள்வி\nதமிழின அழிப்பு நாள் மே 18 - பெல்ஜியம் தமிழ் மக்களுக்கான அழைப்பு\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் கலப்பு முறையில் நடைபெறும்: பைஸர் முஸ்தபா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கோரும் தீர்மானத்துக்கு எதிராக வவுனியாவில் கறுப்புக்கொடி போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2019/12/blog-post_95.html", "date_download": "2021-05-16T18:09:54Z", "digest": "sha1:L6MBW5HK6AYJ5OG7KHJPFTCHHV6J4XFP", "length": 7384, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்த வேண்டும்: யோகேஸ்வரன் சொல்கிறார்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கு���்”\nசீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்த வேண்டும்: யோகேஸ்வரன் சொல்கிறார்\nபதிந்தவர்: தம்பியன் 01 December 2019\nகுறிப்பு – இலங்கை எம்.பி யோகேஸ்வரன் சில மாதங்களாக மூளையில் பாதிப்புக்குள்ளாகியுள்ளார், இவரை அவரது குடும்பத்தினர் தெல்லிப்பளை செல்லுமாறு வலியுறுத்தியபோதும் அவர் அங்கு செல்லாது இந்தியா சென்று என்னென்னமோ கருத்து தெரிவித்து வருகிறார்.\nஇதனால் இவருடைய கருத்துக்களை இந்திய மற்றும் தமிழ் மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஒரு பொழுதுபோக்காக மட்டும் எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.\nசெய்தி – தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்தும், ஈழப் பிரச்சனை குறித்தும் சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nசென்னையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ந்து தெரிவித்த அவர், சீமான் போன்றவர்கள் யுத்தம் நிறைவடைந்த பின், பிரச்சினைகள் தீர்ந்த பின் ஈழப்பிரச்சினை குறித்து பேசுவது வேடிக்கையானது எனத் தெரிவித்தார்.\nஅத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க, திருமுருகன் காந்திக்கு என்ன அருகதை உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nவிடுதலைப் புலிகள் தாங்கள் செய்கின்ற செயலை ஒப்புக் கொள்ளும் கொள்கை உடையவர்கள் எனத் தெரிவித்த அவர், ராஜீவ்காந்தியை கொலை செய்ததாக ஒருபோதும் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சில அரசியல் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்து இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n0 Responses to சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்த வேண்டும்: யோகேஸ்வரன் சொல்கிறார்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஞானசார தேரரை விட்டுவிட்டு ஏன் விஜயகலாவை பிடிக்கிறீர்கள்; மனோ கணேசன் கேள்வி\nதமிழின அழிப்பு நாள் மே 18 - பெல்ஜியம் தமிழ் மக்களுக்கான அழைப்பு\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் கலப்பு முறையில் நடைபெறும்: பைஸர் முஸ்தபா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்த வேண்டும்: யோகேஸ்வரன் சொல்கிறார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/656204/amp?ref=entity&keyword=Mahindra%20Group", "date_download": "2021-05-16T18:29:24Z", "digest": "sha1:5D5RGOB7DQZD2XNJMKBWXZGAYCF7LKV7", "length": 9001, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "பொறுப்பு குழுவா? போர் குழுவா? கட்சிக்குள்ளே நக்கல் | Dinakaran", "raw_content": "\nதேர்தல் தேதி இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும்னு பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், மாங்கனி மாநகர் மாவட்ட அதிமுகவில் தொகுதி பொறுப்பாளர்கள் என கொஞ்சம் பேரை நியமிச்சிருக்காங்க. மாநகர் மாவட்டத்துல மட்டும் 3 தொகுதி இருக்கு. மாவட்டம் முழுவதுக்குமான பொறுப்பாளரா முன்னாள் அமைச்சர் பொன்னையனை ஏற்கனவே நியமிச்சிட்டாங்க. அதே நேரத்தில் மாநகர்ல உள்ள மூணு தொகுதிக்கும் தேர்தல் பொறுப்பாளர்களா தலா 30 பேரை நியமிச்சிருக்காங்க. இதுல அனைத்து பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகளும் இடம்பெற்றிருக்காங்க. ‘ஆறு பேர் கொண்ட குழுவா இருந்தால் அது தேர்தல் பொறுப்புக்குழு. 30 பேர் கொண்ட குழு என்றால் அது தேர்தல் போர் குழு’ என கட்சியினரே ஓப்பனாக பேசி நக்கல் செய்யுறாங்களாம். இதில் உச்சகட்டமா இந்த பொறுப்புக்குழுவில் இடம் பெற்றுள்ள ஒருத்தர், ‘‘தொகுதி பொறுப்பாளரா என்னை நியமிச்ச முதல்வருக்கும், பரிந்துரை செய்த மாவட்ட செயலாளருக்கும் நன்றி...நன்றின்னு தனக்கு தானே நோட்டீஸ் அடிச்சி ஒட்டிக்கிட்டாராம்.\nசிரமம் இன்றி ரெம்டெசிவிர் கிடைக்க நடவடிக்கை: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்\n‘‘ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியில் வராதே’’: ராமதாஸ் டிவிட்டர் பதிவு\n மத்திய அரசுக்கு சவால் விடும் சட்டீஸ்கர் மாநில காங். அரசு\nகொரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்\nகொரோனாவால் மக்கள் உயிரிழக்கும்போது ரூ.13,000 கோடியில் பிரதமருக்கு வீடு அவசியமா\nமுதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திமுக எம்.பி, எம்எல்ஏக்கள் 1 மாத ஊதியம் வழங்குவர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஒன்றிணைவோம் வா.. வென்றிடுவோம் வா.. மக்களுக்கான உதவிகளை திமுகவினர் மேற்கொள்ள வேண்டும்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்\nஏழைகளுக்கு விரோதமாகவும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும் மோடி அரசு செயல்படுகிறது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nரெகுலர் பணிக்கு வராமல் தில்லுமுல்லு முன்னாள் அமைச்சர் வேலுமணி உதவியாளர் சஸ்பெண்ட்: கோவை மாநகராட்சி கமிஷனர் அதிரடி\nகமல் கட்சி கூடாரம் காலியாகிறது ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு ராஜினாமா: பெண் நிர்வாகியும் விலகல்\nமேற்குவங்கத்தில் 2 பாஜக எம்எல்ஏக்கள் திடீர் ராஜினாமா\nமக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து சந்தோஷ்பாபு ஐஏஎஸ், பத்மபிரியா விலகல்: தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாக இருவரும் அறிவிப்பு\nஆசிரியராக இருந்து சபாநாயகராக உயர்ந்தவர்: அப்பாவுக்கு அனைத்து கட்சி உறுப்பினர்கள் பாராட்டு\nபுதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியை கைப்பற்ற பாஜ முயற்சிப்பதா மக்கள் தீர்ப்பை மாசு படுத்தவேண்டாம்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம்\nசுயேச்சைகளிடம் ஆதரவு திரட்டும் பாஜக துணை முதல்வர் பதவி கொடுக்க முடியாது: ரங்கசாமியின் முடிவால் அதிர்ச்சி\nஆமை வேகத்தில் செயல்படும் மோடி அரசு: மக்களின் உயிர்களை காப்பாற்ற முயல் வேகத்தில் செயல்பட வேண்டும்: கே.எஸ். அழகிரி அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/cuddalore/death-toll-rises-to-5-in-neyveli-nlc-fire-385944.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-16T18:18:29Z", "digest": "sha1:P3FN56BR5XCM67JNHQNVGYE23YBODBFS", "length": 16741, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்.எல்.சி. கொதிகலன் வெடித்து விபத்து.. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு | Death toll rises to 5 in Neyveli NLC fire - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின் கொரோனா வைரஸ்\nஆக்சிஜன் வசதியுடன் 1,000 படுக்கைகள்:என்எல்சியிடம் பண்ருட்டி வேல்முருகன் தலைமையிலான குழு வலியுறுத்தல்\nகொரோனா : பண்ருட்டி தலைமை மருத்துவமனையில் நள்ளிரவில் ஆய்வு செய்த வேல்முருகன் எம்எல்ஏ\nகடலூர் சிப்காட் ரசாயன ஆலையில் தீ விபத்து... 4 பேர் உயிரிழப்பு... 20 பேருக்கு மூச்சுத்திணறல்..\nவேல்முருகனின் வெற்றி நிச்சயம் அசாத்தியமானது.. .பாமக-அதிமுகவின் பலத்தை மீறி வென்றது எப்படி\nமருமகளையும் விட்டு வைக்காத தாத்தா.. நேர்லயே பார்த்துவிட்ட பேரன்.. வெலவெலத்து போன விருதாச்சலம்\nஅரசு மருத்துவமனையில் குழப்பம்.. உறவினர்களிடம் உடல்களை மாற்றி ஒப்படைத்த ஊழியர்கள்.. கடலூரில் ஷாக்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கடலூர் செய்தி\nநாக்கில் ஏற்படும் திடீர் வறட்சி.. புதிய கொரோனா அறிகுறியாக இருக்கலாம்.. மருத்துவர்கள் வார்னிங்\nஇந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கு.. எதிராக தடுப்பூசி செயல்திறன் குறையலாம்.. வல்லுநர்கள் தகவல்\nதமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில்... ஒரே நாளில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை\nஊரடங்கிற்கு பிறகு.. தலைநகர் சென்னையில் தொடர்ந்து குறையும் கொரோனா.. வைரஸ் பரவல் வேகமும் குறைவு\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா.. 311 பேர் பலி\nதடுப்பூசி செலுத்தாதவர்களை அதிகம் தாக்கும்.. இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா.. பிரிட்டன் எச்சரிக்கை\nAutomobiles தயாராகும் அடுத்த லக்சரி மெர்சிடிஸ்-மேபேக் கார் இதுதானாம்\nFinance வரும் வாரத்தில் சந்தைக்கு முன்னால் இருக்கும் முக்கிய காரணிகள் இதோ.. \nMovies வாழ்க்கையில எல்லாமே எளிதுதான்... கடினமாக்கிக்காதீங்க ப்ளீஸ்... செல்வராகவன் அட்வைஸ்\nSports அனைத்து பிராண்ட்களிலும் கார்கள்... 30 கோடியில் வீடு... ரோகித் சர்மாவின் சொத்து மதிப்பு இதுதான்\nLifestyle முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்.எல்.சி. கொதிகலன் வெடித்து விபத்து.. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nகடலூர்: நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் கொதிகலன் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், மேலும் ஒரு ஒப்பந்த தொழிலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் தள்ளிப்போனது 10ம் வகுப்பு தேர்வு.. ஜூன் 15ல் துவக்கம்.. தேர்வு கால அட்டவணை வெளியீடு\nகடலூர் மாவட்டம் நெய்���ேலியில் மத்திய அரசின் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள அனல்மின் நிலையங்களில் ஒன்றான, இரண்டாம் அனல் மின் நிலையத்தில், உள்ள 6-வது உற்பத்திப் பிரிவின் கொதிகலன் அமைப்பின் ஒரு பகுதியில் கடந்த 7-ஆம் தேதி மாலை திடீரென கொதிகலன் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.\nஇதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த நிரந்தர தொழிலாளர்களான பாவாடை, சர்புதீன், ஒப்பந்த தொழிலாளர்கள் சண்முகம், அன்புராஜன், ஜெய்சங்கர், ரஞ்சித்குமார், மணிகண்டன், பாலமுருகன் ஆகிய 8 பேர் பலத்த தீக்காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.\nஇதில் நிரந்தர ஊழியர்கள் சர்புதீன், பாவாடை மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் சண்முகம், பாலமுருகன் ஆகிய 4 பேரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று ஒப்பந்த தொழிலாளி அன்புராஜன் (47) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் என்.எல்.சி. தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.\n\"பச்சை துரோகம்\".. அடங்காத சங்கீதா.. ஆவேசம் அடைந்த 15 வயது பிஞ்சு.. அப்டியே உறைந்து போன சிதம்பரம்\nExclusive: ஓட்டு போடக் கூட ஊரில் இல்லை... ஆன்மிக யாத்திரை சென்றுவிட்டோம் -சத்யா பன்னீர்செல்வம்\nஎங்க பூர்வோத்திரமும் பூர்வ நிலமும் இதுதான்... உங்களுக்கு அன்புமணிக்கு வேல்முருகன் சகோதரர் பதிலடி\nஅமைச்சர் சம்பத் உள்ளிட்ட 3 பேர் அரசியல் சூன்யகாரர்கள்- நாசமாக போவார்கள்.- அதிமுக எம்.எல்.ஏ.. சத்யா\nஒரு மாதம் கழித்து வாக்கு எண்ணிக்கை.. என்ன நடக்குமோ.. சந்தேகம் கிளப்பும் கே. பாலகிருஷ்ணன்\n\"நான் எதிர்த்த விசிகதான் என் கூட நிக்குது\".. சாதி சண்டையை விடுங்க.. வேல்முருகன் கண்ணீர்.. உருக்கம்\nபில்லி சூனியம்.. திமுகவிற்கு ஓட்டு போடாவிட்டால் வயிறு வலிக்கும் - அச்சுறுத்தும் திமுக வேட்பாளர்\nரூ.700 கோடி செலவு செய்து திமுக இதை செய்யணுமா.. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த அன்புமணி\nவிருத்தாச்சலத்தில் கடும் போட்டி.. திமுக -தேமுதிக இடையே ஒரு சதவீதம் வித்தியாசம்\nகடலூர், நாகையில் திமுகவிற்கு செம்ம டப் கொடுக்கும் அதிமுக.. தொகுதி வாரியாக மாலை முரசு கணிப்பு\nபொண்ண���க்கு வயசு 15.. பையனுக்கு வயசு 17.. அதிர வைத்த குற்றம்.. கடைசியில் போர்வையை கிழித்து.. ஷாக்\nவேகமாக வந்த ஆம்புலன்ஸ்.. பேச்சை நிறுத்திவிட்டு கனிமொழி செய்த மகத்தான செயல்.. நெகிழ்ந்து போன மக்கள்\n15 ஆண்டுகள் பழைய பகை.. விருத்தாசலத்தில் விஸ்வரூபம் எடுக்கும் தேமுதிக vs பாமக மோதல்.. காரணம் இதுதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnlc fire death cuddalore தீ பலி கடலூர் என்எல்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/viveks-last-call-to-actor-kottachi-leaves-fans-teary-eyed/articleshow/82178601.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article11", "date_download": "2021-05-16T18:20:34Z", "digest": "sha1:465R47CPXBXPB7PXWW5BD2KH6WYWQQPE", "length": 12577, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Vivek: கொட்டாச்சிக்கு கடைசியாக போன் செய்த விவேக்: ஆடியோவை கேட்டு ரசிகர்கள் கண்ணீர் - vivek's last call to actor kottachi leaves fans teary eyed | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொட்டாச்சிக்கு கடைசியாக போன் செய்த விவேக்: ஆடியோவை கேட்டு ரசிகர்கள் கண்ணீர்\nவிவேக் நடிகர் கொட்டாச்சிக்கு கடைசியாக போன் செய்து பேசிய ஆடியோ வெளியாகி ரசிகர்களை கண்ணீர் விடச் செய்திருக்கிறது. அந்த ஆடியோவில் விவேக் மெதுவாக பேசியது ரசிகர்களை வியக்கவும் வைத்துள்ளது.\nகொட்டாச்சிக்கு போன் செய்து பேசிய விவேக்\nகொட்டாச்சிக்கு ஆறுதல் சொன்ன விவேக்\nவிவேக்கின் குரலை கேட்டு ரசிகர்கள் கண்ணீர்\nதன் நகைச்சுவையால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த சின்ன கலைவாணர் விவேக் கடந்த 17ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். நன்றாக இருந்த மனிதர் இப்படி திடீர் என்று இறந்துவிட்டாரே என்று ரசிகர்கள் புலம்புகிறார்கள். அவர் அப்துல் கலாமுடன் சொர்க்கத்தில் இருப்பது போன்ற ஓவியம் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.\nவிவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பலரும் மரக்கன்றுகளை நட்டு வைத்து வருகிறார்கள். திரையுலக பிரபலங்களும் விவேக்கை கௌரவிக்கும் விதமாக மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இந்நிலையில் நடிகர் கொட்டாச்சியின் குறும்படத்தை பார்த்துவிட்டு, விவேக் அவருக்கு போன் செய்து பேசிய ஆடியோ வெளியாகியிருக்கிறது.\nகொட்டாச்சிக்கு போன் செய்து விவேக் கூறியதாவது,\nநீ அனுப்பிய லிங்க் ஓபன் ஆகல. அதன் பிறகு யூடியூப்பில் தான் உன் குறும்படத்தை பார்த்தேன். ரொம்ப உருக்கமாக இருந்தது. இது எல்லோருக்கும் இருக்கக் கூடிய கஷ்டம் தான் கொட்டாச்சி. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு லெவலில் கஷ்டம் இருக்கிறது.\nஉலகம் முழுக்க எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இயற்கை நம்மேல் கருணை வைத்து சீக்கிரமாக இதை சரி செய்து மறுபடியும் நமக்கு படப்பிடிப்பு ஆரம்பித்து எல்லோரும் ஒன்றாக வேலை செய்ய வேண்டும்.\nஆனால் இந்த ஆறு மாத காலம் மனதுக்குள் ஒரு தெளிவை ஏற்படுத்தி இருக்கிறது. எப்படி என்றால் பழைய நண்பர்களை எல்லாம் மீண்டும் அழைத்து நம்மோடு சேர்த்து வைத்து வேலை கொடுக்க வேண்டும் என்ற நினைப்பு என் மனதில் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு உன்னுடைய குறும்படம் எனக்கு ஒரு தூண்டுதலாக இருந்தது. அது நிச்சயம் நான் செய்வேன். உனக்கும் உன் குடும்பத்துக்கும் உன்னுடைய பொண்ணுக்கும் என்னுடைய வணக்கங்கள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.\nஅந்த ஆடியோவை கேட்ட ரசிகர்கள் கண் கலங்கியுள்ளனர். மீண்டும் நண்பர்களை எல்லாம் அழைத்து வேலை செய்ய வேண்டும் என்று சொன்னவர் தற்போது இல்லையே என்கிறார்கள்.\n29.10. 2016 அன்றே பாதி செத்துட்டார்: நெஞ்சை உருக்கும் விவேக்கின் புத்திர சோகம் கட்டுரை\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nநம்மகிட்ட ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்: துயரத்தில் இருந்து மீளாத செல்முருகன்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவிவேக் மரணம் விவேக் கொட்டாச்சி vivek last phone call Vivek Kottachi\nடிரெண்டிங்செக்ஸ் தேவைக்காக ஈ-பாஸ் விண்ணப்பித்த நபர், காவலர்கள் அதிர்ச்சி\nடெக் நியூஸ்Amazon Prime மெம்பர்களுக்கு பேட் நியூஸ்; இனி இந்த Plan கிடைக்காதாம்\nஆரோக்கியம்சர்க்கரை நோயாளிகள் ஆப்பிள் சீடர் வினிகர் எடுக்கலாமா\nஆரோக்கியம்N440K கோவிட் -19 மாறுபாடு என்பது என்ன இது 15 மடங்கு அதிக தீங்கு விளைவிக்கக் கூடியதா\nடெக் நியூஸ்இந்த விலைக்கு இப்படி ஒரு Phone-ஆ இனி Redmi Note Series எம்மாத்திரம்\nமத்திய அரசு பணிகள்இந்தியா போஸ்ட் தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2021\nபரிகாரம்வாஸ்து சாஸ்திரப்படி காலையில் எழு��்ததும் இதைப் பார்க்க செய்ய வேண்டாம்\nஇந்தியாகேரளாவுக்கு வந்தது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்\nவணிகச் செய்திகள்கார் வாங்க சூப்பர் வாய்ப்பு... 36,000 ரூபாய் தள்ளுபடி\nகிரிக்கெட் செய்திகள்‘பந்தை சேதப்படுத்திய விவகாரம்’ ஆஸி பௌலர்களுக்கு ஆப்பு: உண்மையை உடைத்த பான்கிராப்ட்\nவணிகச் செய்திகள்7 ரூபாய் முதலீட்டில் 5000 ரூபாய் பென்சன்\nதமிழ்நாடுமுதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு: பொதுமக்கள் வரவேற்பு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thangamtv.com/anirudhs-melody-in-dhanushu-rasi-nayyarene", "date_download": "2021-05-16T18:52:44Z", "digest": "sha1:THZ4J4TQDVLWQBRL46I4FUPRSI2ZO3AF", "length": 8486, "nlines": 83, "source_domain": "thangamtv.com", "title": "“தனுஷு ராசி நேயர்களே” படத்தில் அனிருத்தின் மெலடி ! – Thangam TV", "raw_content": "\n“தனுஷு ராசி நேயர்களே” படத்தில் அனிருத்தின் மெலடி \n“தனுஷு ராசி நேயர்களே” படத்தில் அனிருத்தின் மெலடி \nஇன்றைய தமிழ் சினிமா இசை உலகின் இளமை அடையாளமாக வெற்றி நாயகனாக வலம் வருபவர் அனிருத். தொடர் ஹிட் ஆல்பங்களை தந்துவரும் அவர் தன் குரல் மூலமும் அனைவரையும் கவர்ந்து வருகிறார். இளம் தலைமுறையினர் அவர் குரலினை கொண்டாடி வருகின்றனர். மெலடி, ராப் என எந்தவகை இசைக்கும் ஒத்துப்போகக் கூடிய குரல் அவருடையது. அவர் குரல் உலகம் முழுதும் ரசிகர்களை ஈர்க்கக்கூடியதாய் இருக்கிறது. தற்போது அனிருத் புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கும் ஹரீஷ் கல்யாணின் “தனுசு ராசி நேயர்களே” படத்தில் ஒரு இளமை துள்ளும் பெப்பி மெலடி ஒன்றை பாடியிருக்கிறார்.\nஇது பற்றி இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியதாவது…\nகொண்டாட்டம், குத்துப்பாடல், காதல் பாடல், சோகப்பாடல் என\nஎந்த ஒரு சூழலை எடுத்துக்கொண்டாலும் அனிருத் அங்கே பொருந்தக்கூடிய திடகாத்திர குரல் கொண்டவராக இருக்கிறார். அவர் தன் குரலால் பாடல் வரிகளில் மாயாஜாலம் நிகழ்த்தி பாடலை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுவிடுகிறார். அவருடைய அத்தனை ஆல்பத்திலும் அவர் பாடிய பாடல்களிலும் தனித்தன்மையை கண்டிருக்கிறேன். எனது சிக்சர் அவர் பாடிய பாடலுக்கு பிறகு மீண்டும் எனது ஸ்டூடியோவில் அவர் குரலை பாடல் பதிவு செய்ததில் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். இப்பாடல் கதையின் முன்னணி பாத்திரம் தன் வாழ்வின் ��ரியான துணையை தேடி பாடும் பாடலாக படத்தில் வருகிறது. கு. கார்த்திக் மிக எளிமையாகவும் அதே நேரம் எளிதில் ரசிகர்களை ஈர்க்கும் வரிகளில் பாடலை எழுதியுள்ளார். இப்பாடல் உருவாகிய மொத்த தருணமும் கொண்டாட்டமானதாக இருந்தது. ரசிகர்களும் பாடலை அதே போல் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும் ‘\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இப்படத்தினை புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். “தனுஷு ராசி நேயர்களே” படத்தலைப்பை போலவே ராசியை நம்பும் ஒரு இளைஞன் வாழ்வில் அதனால் ஏற்படும் பிரச்சனையும் அதனை தொடர்ந்த அதிரடி சம்பவங்களும் காமெடியாக சொல்லப்பட்டிருக்கிறது. குடும்பத்துடன் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது.\nஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகங்கனா சூர்யவம்சி ஆகிய இரு நாயகிகளும் மிளிரும் நடிப்பை வழங்கியுள்ளார்கள்.\nபடத்தின் ஷீட்டிங் முடிவுற்ற நிலையில் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது. மிக விரைவில் இசை மற்றும் டிரெயலர் வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.\nதுப்பாக்கியின் கதையில் நடந்த நிஜ விபத்து\nநந்திதா ஸ்வேதாவின் அதிரடி சண்டைக்காட்சிகள் நிரம்பிய IPC 376\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும்…\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/2020/06/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9-64/", "date_download": "2021-05-16T18:55:01Z", "digest": "sha1:PDFG7FMS2MNKSOQ5GGEV7ZC3VMFN2BW5", "length": 24072, "nlines": 540, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் /காங்கேயம் தொகுதி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர�� சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு திருப்பூர் மாவட்டம் காங்கேயம்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் /காங்கேயம் தொகுதி\nகாங்கேயம் சட்டமன்ற தொகுதி சென்னிமலை ஒன்றியம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக 2/5/2020 சனிக்கிழமை முதற் கட்டமாக மிகவும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 50 குடும்பங்களை கண்டறிந்து அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.\nமுந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – விக்கிரவாண்டி தொகுதி\nஅடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/காங்கேயம் தொகுதி\nஉளுந்தூர் பேட்டை , திருக்கோயிலூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nகெங்கவல்லி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nதிருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பரப்புரை\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஉறுப்பினர் சேர்க்கை-நிலவேம்பு கசாயம்-மரக்கன்றுகள் வழங்குதல்-காங்கேயம் தொகுதி\nசுற்றறிக்கை: திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளுக்கானப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/kids/108714-", "date_download": "2021-05-16T18:49:02Z", "digest": "sha1:U3Z333MGGW3N3LQHY4ZJESQOLYGTEVKH", "length": 14474, "nlines": 296, "source_domain": "www.vikatan.com", "title": "chutti Vikatan - 15 August 2015 - மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்! | GK Series - Vikatan", "raw_content": "\nநண்பர்கள் தினம்... அன்பின் திருவிழா\nMinions ஒரு தலைவனைத் தேடி...\nநீரைக் காக்க ஒரு நடைப் பயணம்\nஆங்கிலம் பேசிய அழகு காமராஜர்\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nமூளையின் செயல்பாடுகள் - பாடல்\nஈஸியாக அறியலாம் தசம பின்னங்கள்\nஓவியத்தில் அறிவோ��் இரட்டுற மொழிதல்\nஇணைச் சொற்களின் வகை அறிவோம்\nBoost NRG Biscuits - நண்பன் தந்த ஊக்கம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnpolice.news/39659/", "date_download": "2021-05-16T17:36:01Z", "digest": "sha1:CCQKSSTHAKOEND2WZYBH3NECYRQHN2MF", "length": 29198, "nlines": 320, "source_domain": "tnpolice.news", "title": "விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. – POLICE NEWS +", "raw_content": "\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nவாகனம் பறிமுதல்: போலீசார் எச்சரிக்கை\nஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் அறிவுரை\nதிருவாரூரில் அதிரடி தேடுதல் வேட்டை, SP பாராட்டு\nதேனி மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் பாதுகாப்பு பணி\nராமேஸ்வரம் காவலர்கள் தீவிர வாகன சோதனை\nமீண்டும் மதுரை காவல்துறையுடன் களத்தில் தனி ஒருவன்\nராஜபாளையத்தில் 10 கடைகளுக்கு சீல்\nதூத்துக்குடி :கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு நெறிமுறைகளை கடைபிடிப்பது சம்மந்தமாக பொதுமக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ��ஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் இன்று கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.\nதற்போது இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி 20.04.2021 அன்று முதல் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது, அதன்படி தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 09.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது அத்தியவாசியப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஊரடங்கின்போதும் செயல்பட அனுமதியளிக்கப்படுகிறது. முழு ஊரடங்கு உட்பட அனைத்து நாட்களிலும் திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்ளுக்கு மிகாமல் கலந்து கொள்வதில் எந்த விதமான தடையுமில்லை, ஆனால் திருமண நிகழச்சிகளுக்கு செல்பவர்கள் திருமண அழைப்பிதழ்களை வைத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும் அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையில் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் ஆகியவற்றிற்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், திரையங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகளும் செயல்பட அனுமதிக்கபடமாட்டாது உட்பட தமிழக அரசு விதித்துள்ள நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும்,\nமேலும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், முகக்கவசம் அணியும்போது சிலர் பெயரளவுக்கு முகக்கவசத்தை போட்டுள்ளனர், சிலர் வாய்க்கு மட்டும் போட்டுள்ளனர், இவ்வாறு போட்டு பயனில்லை. இந்த நோய் 90 சதவீதம் மூக்கு வழியாகத்தான் வேகமாக பரவுகிறது. ஆகவே முகக்கவசத்தை உரிய முறையில் மூக்கு, வாய் ஆகியவற்றை முற்றிலுமாக மறைத்து முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்றும், கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரகுடிநீர் எடுத்துகொள்ள வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் எடுத்துரைத்துத்தார்.\nஇந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், மத்தியபாகம் காவல் ஆய்வாளர் திருமதி. வின்சென்ட் அன்பரசி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. செந்தில்சுரேஷ், உதவி ஆய்வாளர்கள் திரு. முருகபெருமாள், திரு. முத்துகணேஷ், திரு. வெங்கடேஷ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. ஞானராஜ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.\nஊரடங்கில் பசியை விரட்டிய காவல் துணை ஆணையர் K.பிரபாகர்\n285 சென்னை: கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதிப்பு அதிகமாகி விடக்கூடாது என நமது அரசு பகுதி நேர ஊரடங்கு அமல் […]\nஆதரவற்ற 3 மாத குழந்தையை மீட்டு முதலுதவி அளித்த துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் ஜெயதேவி\nசிலம்பம் ஆடி கொரோனாவை விரட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் முக்கூடல் காவல்துறையினர்.\nசேலம் ஆணையர் தலைமையில் காவலன் SOS குறித்த விழிப்புணர்வு\nகொரோனாவை வென்று பணிக்குத் திரும்பிய திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்\nநிலக்கோட்டை DSP தலைமையில் வீரவணக்கம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,169)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்க��� வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nபேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை […]\nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதிருச்சி: திருச்சிமாவட்டம், துறையூர் தாலுகா, கொப்பம்பட்டியை சேர்ந்தவர் ராமதுரை மகன் கதிரவன். இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடை வாகன தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது கரோனாவால் […]\nதென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன்(40).இவர் சேர்ந்தமரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் என்.ஜி.ஓ […]\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி: கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் மே-24ம் தேதி வரை சற்று தளர்���ுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. […]\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nதென்காசி: தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினர். தென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் நடைபெறுகிறது. மாவட்ட காவல் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://silapathikaram.com/blog/?tag=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-16T19:23:19Z", "digest": "sha1:O4BSWBICVCUQLUFRFQUTDS5IQH7VUSDD", "length": 10277, "nlines": 86, "source_domain": "silapathikaram.com", "title": "தென்னர் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்–கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)\nPosted on December 21, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 17.எங்கள் ஆற்றல் அறியாதவர்கள் அடல்வேன் மன்னர் ஆருயி ருண்ணும் கடலந் தானைக் காவல னுரைக்கும் பால குமரன் மக்கள்,மற்றவர் காவா நாவிற் கனகனும் விசயனும், விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி, 160 அருந்தமி ழாற்றல் அறிந்தில ராங்கெனக் கூற்றங் கொண்டிச் சேனை செல்வது நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக் கங்கைப் பேர்யாறு கடத்தற் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடல், அருந்தமிழ், அறிந்திலர், ஈரைஞ்ஞூற்றுவர், எஞ்சா, கஞ்சுகம், கடலந்தானை, கண்ணெழுத்தாளர், கால்கோட் காதை, காவா, கூற்றம், கொணர்ந்து, கொண்டி, சந்தின், சந்து, சிலப்பதிகாரம், தானை, தாழ், தாழ்நீர், தென்னர், நாவினர், நிரை, நூற்றுவர், பெருநிரை, மதுரைக் காண்டம், மாக்கள், முடங்கல்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nPosted on October 20, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகாட்சிக் காதை 6.சாத்தனார் கூறியது மண்களி நெடுவேல் மன்னவற் கண்டு கண்களி மயக்கத்துக் காதலோ டிருந்த 65 தண்டமி ழாசான் சாத்தனி· துரைக்கும் ஒண்டொடி மாதர்க் குற்றதை யெல்லாம், திண்டிறல் வேந்தே செப்பக் கேளாய். தீவினைச் சிலம்பு காரண மாக ஆய்தொடி அரிவை கணவற் குற்றதும், 70 வலம்படு தானை மன்னன் முன்னர்ச் சிலம்பொடு சென்ற … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகவயின், அஞ்சிலோதி, அமளி, அமளிமிசை, அம், அரிமான், அரிவை, அறிகென, ஆங்கண், ஆய்தொடி, இணர், இறைக்கு, இற்று, ஈண்டு, உரைப்பனள், ஊழி, ஒண், ஒழிவின்று, ஓதி, காட்சிக் காதை, கேளாள், கொடுங்கோல், கொற்ற, கோதை, கோமான், சாத்தனார், சிலப்பதிகாரம், சில், செஞ்சிலம்பு, செல்லாள், சேயிழை, தண், தண்டமிழ், தயங்கு, தயங்கும், தலைத்தாள், தானை, திண், திரு, திருவீழ், திறல், தென்னர், தொடி, நின்னாட் டகவயின், நின்னாட்டு, நெடுமொழி, படு, பெயர்ந்து, பொறாஅன், மிசை, முதிரா, வஞ்சிக் காண்டம், வஞ்சினம், வலம், வலம்படு, வீழ்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on April 21, 2017 by admin\tFiled Under பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nவழக்குரை காதை 2.அரசியின் வருகை ஆடி ஏந்தினர்,கலன் ஏந்தினர், அவிர்ந்து விளங்கும் அணி இழையினர்; கோடி ஏந்தினர்,பட்டு ஏந்தினர், கொழுந் திரையலின் செப்பு ஏந்தினர், வண்ணம் ஏந்தினர்,சுண்ணம் ஏந்தினர், மான்மதத்தின் சாந்து ஏந்தினர், கண்ணி ஏந்தினர்,பிணையல் ஏந்தினர், கவரி ஏந்தினர்,தூபம் ஏந்தினர்: கூனும், குறளும்,ஊமும்,கூடிய குறுந் தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர; … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, Vazhakurai kathai, அடியீடு, அமளி, அரிமான், அவிர்தல், ஆடி, ஆயம், இழையினர், ஈண்டு நீர், ஊமம், ஏத்த, கண்ணி, கவரி, குறளர், கூனம், கோ, கோடி, சிலப்பதிகாரம், செறிந்து, திரு, திரையல், திறம், தென்னர், பரசி, பிணையல், மான்மதம், மிசை, விரைஇய, வீழ்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2021. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/perambalur/medical-practitioner-akila-died-in-road-accident-near-sivagangai-384319.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-16T18:55:15Z", "digest": "sha1:7ADQ75OWX2U3APNHGHO7EVONK6T2WRU5", "length": 19777, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"அப்பா நான் டாக்டர் ஆகிட்டேன்.. நேரில் வந்து சொல்ல முடியலை\".. அதற்குள் பறிபோன உயிர்.. பரிதாப அகிலா | medical practitioner akila died in road accident near Sivagangai - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின் கொரோனா வைரஸ்\nபா.ஜ.கவுக்கு அடிமையாக இல்லை; நல்ல திட்டங்கள் கொண்டு வர இணக்கமாக உள்ளோம்.. எடப்பாடியார் விளக்கம்\nஅதிமுக, திமுக துரோகமும் நல்லதும் செய்திருக்கிறது.. சுதீஷை தொடர்ந்து விஜய பிரபாகரன் பேச்சால் சலசலப்பு\nராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் : பெரம்பலூரில் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி\nஆண்களே.. மாதவிடாயின்போது பெண்களுக்கு ஆதரவாக இருங்கள்.. மாணவியின் அறைகூவல்\n8வது படித்திருந்தாலே வேலை ரெடி.. பெரம்பலூரில் நாளை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்\nபெரம்பலூரில் இயற்கை முறை பிரசவம் என விபரீதம் செய்த விஜயவர்மன்.. தாயும் சேயும் பலி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெரம்பலூர் செய்தி\nமீனவர்களின் துயரம் விரைவில் தீரும்.. நாகை மீனவர்கள் மாயமாகியுள்ள நிலையில்... கமல் ட்வீட்\nநாக்கில் ஏற்படும் திடீர் வறட்சி.. புதிய கொரோனா அறிகுறியாக இருக்கலாம்.. மருத்துவர்கள் வார்னிங்\nஇந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கு.. எதிராக தடுப்பூசி செயல்திறன் குறையலாம்.. வல்லுநர்கள் தகவல்\nதமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில்... ஒரே நாளில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை\nஊரடங்கிற்கு பிறகு.. தலைநகர் சென்னையில் தொடர்ந்து குறையும் கொரோனா.. வைரஸ் பரவல் வேகமும் குறைவு\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா.. 311 பேர் பலி\nAutomobiles தயாராகும் அடுத்த லக்சரி மெர்சிடிஸ்-மேபேக் கார் இதுதானாம்\nFinance வரும் வாரத்தில் சந்தைக்கு முன்னால் இருக்கும் முக்கிய காரணிகள் இதோ.. \nMovies வாழ்க்கையில எல்லாமே எளிதுதான்... கடினமாக்கிக்காதீங்க ப்ளீஸ்... செல்வராகவன் அட்வைஸ்\nSports அனைத்து பிராண்ட்களிலும் கார்கள்... 30 கோடியில் வீடு... ரோகித் சர்மாவின் சொத்து மதிப்பு இதுதான்\nLifestyle முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"அப்பா நான் டாக்டர் ஆகிட்டேன்.. நேரில் வந்து சொல்ல முடியலை\".. அதற்குள் பறிபோன உயிர்.. பரிதாப அகிலா\nபெரம்பலூர்: \"அப்பா நான் டாக்டர் ஆகிட்டேன்\" என்று சொல்வதற்காக அகிலா இதுவரை காத்து கிடந்த நொடிகள் ஏராளம்.. கையில் டாக்டர் சர்ட்டிபிகேட் கிடைத்ததும் இந்த விஷயத்தை சொல்லலாம் என்று நினைத்திருந்த கடைசி நேரத்தில்தான், டாக்டர் அகிலாவின் உயிர் சாலை விபத்தில் அநியாயமாக பறிபோனது\nபெரம்பலூரை சேர்ந்தவர் தமிழ்மணி.. இவர் ஒரு டெய்லர்.. ஒரே மகள் அகிலா.. 23 வயதாகிறது.. மகளை கஷ்டப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க வைத்தார் தமிழ்மணி.\nபிறகு அகிலா கடந்த ஒரு வருஷமாக ஹவுஸ் சர்ஜினாக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில்தான் வேலை பார்த்து வந்தார்.. கடந்த மார்ச் 28-ந் தேதியுடன் பயிற்சி டாக்டர் பணி முடிந்தது.. எனினும், தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க, அவரது பணி மேலும் ஒரு மாசம் நீட்டித்து உத்தரவிடப்பட்டது.\nஅதனால், அதே ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் பணியாற்றி வந்தார்.. பயிற்சி முடித்ததற்கான தன்னுடைய சர்ட்டிபிகேட்டை வாங்க வேண்டி இருந்தது.. அதற்காக அகிலா சக பயிற்சி டாக்டருமான பிரபஞ்சன் என்பவரை அழைத்து கொண்டு பூவந்தியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பைக்கில் சென்றார். பிரபஞ்சன் குடியாத்தத்தை சேர்ந்தவர்.. அவருக்கும் வயது 23 தான்.\nசர்டிபிகேட்டை வாங்கி கொண்டு திரும்பவும் சிவகங்கையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே இன்னொரு பைக் வேகமாக வந்தது.. அந்த பைக்கை கருப்பணன் என்பவர் ஓ���்டி வந்தார். என்ன ஆனது என்றே தெரியவில்லை. 2 பைக்குகளும் எதிரெதிரே பலமாக மோதி கொண்டன.. இதில் பிரபஞ்சன், அகிலா, கருப்பணன் 3 பேருமே பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் போராடினர்.\nஇதை பார்த்த பொதுமக்கள் அவர்களை மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. ஆனால் தீவிரமான சிகிச்சை அளித்தும் பலனின்றி அகிலா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக பூவந்தி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அகிலாவின் மரண செய்தியை கேட்டு ஆஸ்பத்திரி டீன், டாக்டர்கள், சக மாணவர்கள், கண்ணீர் வடித்தனர்.. விஷயத்தை கேள்விப்பட்டு சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், நேரடியாக ஆஸ்பத்திரிக்கு வந்து அகிலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.. இதன்பிறகுதான் அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nதமிழ்மணி மகளை கஷ்டப்பட்டுதான் டாக்டருக்கு படிக்க வைத்துள்ளார்.. அகிலா சின்ன வயசில் இருந்தே நன்றாக படிப்பவராம்.. அதனால்தான் பிளஸ் 2வில் நல்ல மார்க் எடுத்து எம்பிபிஎஸ் சீட்டும் கிடைத்துள்ளது.. அந்த சர்டிபிகேட்டை வாங்கிய பிறகுதான், கோர்ஸ் முடிந்துவிட்டது என சந்தோஷமாக வீட்டில் சொல்ல நினைத்திருந்தாராம் அகிலா.. ஆனால் அதற்குள் உயிர் பிரிந்துவிட்டது.. பாடுபட்டு படித்த அகிலாவின் முயற்சியும், தந்தையின் உழைப்பும் வீணாய் சிதறி போய்விட்டது\nடைனோசர் முட்டை.. நடுகாட்டில் வீசப்பட்ட கொரோனா நோயாளிகள் உடல்.. 2020ல் பெரம்பலூர் டாப் 10\nதமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டமானது பெரம்பலூர் இந்த லிஸ்டில் வரப்போகும் 4 மாவட்டங்கள்\nபெரம்பலூர் பக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது டைனோசர் முட்டை இல்லை.. மேட்டரே வேற.. ஆய்வில் தகவல்\n'டைனோசர்' முட்டை கிடைச்சாலும் கிடச்சது.. இந்த பெரம்பலூர்க்காரங்கள கையில பிடிக்க முடியல.. கலகல மீம்ஸ்\nஜூராசிக் பார்க் - பெரம்பலூரில் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டயனோசர் முட்டைகள் கண்டெடுப்பு\nராத்திரி 11 மணி.. கதற கதற.. பதற வைத்த இளம் பெண்.. விசாரித்து பார்த்தால்.. ஷாக்கான போலீஸ்\n\"டேய்.. யார்ரா அவன்.. அந்த நாயை வெளிய தூக்கிட்டு போங்கப்பா\".. ஆ ராசாவா இது.. ரொம்ப கேவலமான பேச்சு\nகணக்கு வழக்கு இல்லாம செலவு செய்த பெரம்பலூர் பைரவி டீச்சரை தெரியுமா.. ஆனா அத்தனையும் புண்ணிய கணக்கு\nமரணமடைந்த அப்பா.. வீட்டுக்குள்ளேயே சமாதி கட்டிய மகன்.. பெரம்பலூரில் ஷாக்\nபோதைப் பொருள் கடத்தல்...பாஜகவில் இருந்து லுவாங்கோ பி. அடைக்கலராஜ் நீக்கம்\nபாஜக பிரமுகர் \"ஒபியம்\" கடத்தினாரா.. பேரதிர்ச்சியில் திருச்சி.. 5 பேரை மடக்கி பிடித்த போலீஸ்\n\"ஆதாரம் எதுவுமே இல்லை\".. 15 வயது சிறுமி பலாத்கார வழக்கில் திமுக மாஜி எம்எல்ஏ விடுதலை: ஹைகோர்ட்\nகிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. தீயணைப்பு வீரரும் பலி.. அடுத்தடுத்து தீயணைப்பு வீரர்கள் மயக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nroad accident sivagangai சாலை விபத்து சிவகங்கை மருத்துவ மாணவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://truetamilans.wordpress.com/2009/01/30/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AEb-2/", "date_download": "2021-05-16T19:08:09Z", "digest": "sha1:36FMOWFT4AEZYE6OX4MBO3EMQGPZA3R7", "length": 91348, "nlines": 214, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "முத்துக்குமார் எதிர்பார்த்தது நடக்கிறதா..? | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nமுத்துக்குமார். அதுவரையில் முன்பின் பார்த்திராத இந்த இளைஞர் ஒரு பின்னரவில் ‘பெண்ணே நீ’ அலுவலகத்தில் எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார். கைகுலுக்கல்.. ஒரு “ஹலோ..” வேலை மும்முரத்தில் இருந்தவர் அவ்வப்போது ஏதேனும் ஒரு சின்ன சந்தேகம் என்றால் மட்டுமே தலை திரும்புதலும்.. சன்னமான குரலில் சந்தேகம் கேட்பதுமாக தொடர்ந்தது அவரது வேலை..\nஇரவு 2 மணி தாண்டியும் களைப்பு தெரியாமல் உழைத்துவிட்டு, மறுபடியும் இணையத்தைத் துழாவிக் கொண்டிருந்ததைப் பார்த்து எனக்கு ஆச்சரியம். அந்தத் துழாவுதல்.. தேடலின்போது எதை, எதையெல்லாம் முத்துக்குமார் கற்றுக் கொண்டாரோ, தெரிந்து கொண்டாரோ தெரியவில்லை.. ஆனால் இந்தத் தற்கொலை முடிவை எங்கேயிருந்து கற்றுக் கொண்டார் என்பது தெரியவில்லை.\nஇரவில் அலுவலகத்தில் அமர்ந்து சிறுகதை எழுதப் போகிறேன் என்று சொல்லிவிட்டு கண்விழித்து தனது இறுதியறிக்கையைத் தயார் செய்திருக்கிறார். அலுவலகக் குறிப்பேடுகளில் காலை 6.10 மணிக்கு உள்ளே வந்ததாக பதிவு செய்துவிட்டு மறுபடியும் 9.20 மணிக்கு வெளியேறியவர், நேராக சென்றது நுங்கம்பாக்கத்தில் தான��� தேர்ந்தெடுத்து வைத்திருந்த குருஷேத்திரத்திற்கு.\n5 லிட்டர் கேனின் வாய்ப்பகுதி முழுவதையும் அறுத்தெறிந்துவிட்டு பெட்ரோலை தன் மேல் ஷவர்பாத் மாதிரி கொட்டுவதற்கு ஏற்பாடு செய்து எப்படியும் தான் உயிருடன் பிழைக்கவேகூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு தீக்குளித்திருக்கும் முத்துக்குமாருக்கு தனக்கென்று ஒரு குடும்பம் உண்டு. தந்தை உண்டு. அக்காள் உண்டு என்பது ஏன் புரியாமல் போய்விட்டது\nமுட்டாள்தனமானது.. மூடத்தனமானது.. என்றெல்லாம் ஒருவகையில் சொல்லிவிடலாம். ஆனால் அந்தத் தற்கொலை எண்ணம் அவர் மனதில் ஏற்பட்டு செத்து மடி என்று உத்தரவு பிறப்பித்த அந்தக் காரணி யார் என்பது அவருக்கே புரியாத நிலையில் அவரைக் குற்றம் சொல்லிப் புண்ணியமில்லை.\n14 பக்க அளவில் அவர் எழுதியிருக்கும் இறுதிக் கடிதம் பல நூறு அரசியல் கதைகளை வெளிப்படையாக்கினாலும், இத்தனையையும் யாரோ ஒருவரிடமோ, நெருங்கிய நண்பரிடமோ அல்லது கருத்துப் பரிமாற்றம் செய்யக்கூடிய அளவுக்கான இடத்திலோ அவர் பரிமாறியிருந்தால் அவரது உள்ளத்து குமுறல்களுக்கு கொஞ்சமாவது வடிகால் கிடைத்திருக்கும்.\nஅனைத்தையும் உள்ளே வைத்து அடக்கிக் கொண்டு வெளியில் எதையும் காட்டிக் கொள்ளாமல் “செத்தாவது தொலைவோம்.. அப்போதாவது இந்தப் பிரச்சினை விஸ்வரூபமெடுக்கிறதா என்று பார்ப்போம்..” என்று அவர் நினைத்து அதனையே செயல்படுத்தியிருக்கிறார்.\n“ஈழத் தமிழர்களுக்காக உயிரையும் கொடுப்பேன், உள்ளத்தையும் கொடுப்பேன்..” என்று கூக்குரல் இடுபவர்களே சும்மா இருக்கும்போது இந்த எண்ணம் இந்தத் தம்பிக்கு எப்படி வந்தது என்பது தெரியவில்லை.\nதலைமுறை, தலைமுறையாக அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வியாதிகளின் குடும்பத்து பிள்ளைகளுக்கே வராத இந்தத் தீக்குளிப்பு எண்ணம் முத்துக்குமார் போன்ற சாதாரண ஒரு தொண்டனுக்கு மட்டும் வருகிறதே.. ஏன்..\nமிக, மிக வருந்துகிறேன்.. வேதனைப்படுகிறேன்.. இவருடைய செயலை எந்தவிதத்திலும் என்னால் நேர்மைப்படுத்த முடியவில்லை.\nஅதனைவிட வேதனை இங்கே அவரது பூதவுடலும், அடக்க ஏற்பாடுகளும் படுகின்ற பாடு.\nகொளத்தூர் ஏரியாவில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. கொளத்தூர் பகுதி வியாபாரிகள் தாங்களே முன் வந்து கடையடைப்பு செய்திருக்கிறார்கள். ஏதோ கலவர பூமி என்பதைப் போல் திரும்பிய பக்கமெல்லாம் காவல்துறையினர் அணிவகுப்பு.\nமுத்துக்குமாரின் வீட்டில் கால் வைக்கக்கூட இடமில்லாத அளவுக்கு புத்தகங்கள் குவிந்திருக்க.. அங்கே அவரது உடலை வைத்து கூட்டத்தை சமாளிக்க முடியாது என்பதால் கொளத்தூர் வியாபாரிகள் சங்க அலுவலகத்திற்கு அருகில் மெயின் ரோட்டிலேயே ஒரு மேடை போட்டு அதில் அவரை படுக்க வைத்திருக்கிறார்கள்.\nகீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனையில் அவருடைய உடல் இருந்தபோதே முதலில் வந்து குவிந்தவர்கள் வழக்கறிஞர்களும், சட்டக் கல்லூரி மாணவர்களும்தான்.. அவர்களே நேற்று இரவோடு இரவாக பல தட்டிகளையும், போர்டுகளையும், போஸ்டர்களையும் தயார் செய்து வைத்திருக்க ஏரியாவில் திரும்பிய பக்கமெல்லாம் முத்துக்குமார் காட்சியளிக்கிறார்.\nஇதில் அசிங்கப்படுத்தும்விதமாக சரத்குமார் ஏதோ ஒரு கல்யாண வீட்டில் கையெடுத்துக் கும்பிடுவதைப் போன்ற போஸில் ஒரு தட்டியை அவரது கட்சிக்காரர்கள் வைத்து கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்.\nகாவல்துறையினருக்கு ஒரு எல்லைக்கோடைக் காட்டி அதனைத் தாண்டி வந்தால் எதுவும் நடக்கும் என்று ஒரு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாம். காவலர்களும் அதனை மதித்து அங்கேயே நின்றிருந்தார்கள்.\nஅஞ்சலி செலுத்த வந்தவர்கள் அனைவருமே அந்த இடத்தில் அங்கிருப்பவர்களிடம் “முத்துக்குமார் செய்தது சரியானது அல்ல.” என்று சொன்னால் திரும்பி உயிருடன் போவார்களா என்பது சந்தேகமே.. அந்த அளவுக்கு கூடியிருக்கும் இளையோர் பட்டாளம் கொதிப்புடன் காட்சியளிக்கிறது. ஊடகத் துறையின் பல்வேறு பிரிவுகளிலும் இருந்தும் நண்பர்கள் திரளாக குழுமியிருந்தார்கள்.\nசட்டக் கல்லூரி மாணவர்களும் அதிகம் பேர் வந்திருந்தார்கள். சூடாக இருப்பதும் இவர்கள்தான். இதுவரையில் முத்துக்குமாரை யார் என்றே தெரியாதவர்கள் இதில் அதிகப்பட்சம். உணர்வுகளால் ஒன்றுபட்ட இவர்களது கோரிக்கை, முத்துக்குமாரின் இறுதி சாசனத்தில் இடம் பெற்றிருக்கும் “தனது உடலை உடனேயே புதைக்காமல் போராட்டத்தைத் தொடர வேண்டும்..” என்பதுதான்..\n“முத்துக்குமாரின் உடலை ஊர், ஊராக எடுத்துச் சென்று கடைசியாக தூத்துக்குடிக்கு அவர் பிறந்த மண்ணில் அடக்கம் செய்யலாம்..” என்றுகூட பேசினார்கள். பின்பு பேச வ��்தவர்களால் இத்திட்டம் வேண்டாம் என்று நயமாகச் சொல்லி திசை திருப்பப்பட்டது.\nமுத்துக்குமார் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திலும் ஒரு உறுப்பினர் என்பதால் துணை இயக்குநர்கள், மற்றும் உதவி இயக்குநர்களும் பெருமளவில் கூடியிருக்கிறார்கள்.\nகாலையில் அஞ்சலி செலுத்த வந்த இயக்குநர் ஆர்.கே.செல்வமணி காங்கிரஸ் தலைவர்களையும், அதன் தற்போதைய மாநிலத் தலைவர் தங்கபாலுவையும் கடுமையான வார்த்தைகளால் அர்ச்சித்து ஆரம்பித்து வைத்த துவக்க விழா இப்போதுவரையில் கனஜோராக நடந்து வருகிறது.\nமதியம் 1 மணி வரை காத்திருந்தும் கலைஞரிடமிருந்து இரங்கல் செய்தி வராததால் மேலும் கொதிப்பு கூடியது. எப்படி வரும்.. கலைஞரின் 70 வருட அரசியல் வாழ்க்கையின் உண்மையை, வெறும் ஒரு வரியில் சொல்லி முடித்திருக்கும் முத்துக்குமாரின் அந்த இறுதியறிக்கையை கலைஞர் நிச்சயம் படித்திருப்பாரே… கலைஞரின் 70 வருட அரசியல் வாழ்க்கையின் உண்மையை, வெறும் ஒரு வரியில் சொல்லி முடித்திருக்கும் முத்துக்குமாரின் அந்த இறுதியறிக்கையை கலைஞர் நிச்சயம் படித்திருப்பாரே… (மாலையில்தான் கலைஞரின் அறிக்கை வெளியானதாக பின்பு தெரிந்தது) “கற்றது தமிழ்” இயக்குநர் ராம், “கருணாநிதி இங்கே நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால், நாம் முத்துக்குமாரின் உடலை இங்கேயிருந்து எடுக்கக் கூடாது. யார் எடுத்தாலும் அதை அனுமதிக்கவும்கூடாது” என்று ஒரு வீராவேச உரையை நிகழ்த்திவிட்டார்.\nஅதுவரையில் மதியம் 3 மணிக்கு தூக்கிவிடலாம் என்ற நினைப்பில் அடக்க ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக “இன்றைக்கு வேண்டாம்.. முடியாது.. கூடாது..” என்றெல்லாம் கூக்குரல்களும், கொந்தளிப்பான பேச்சுக்களும் பொறி கலங்க வைத்துவிட்டன.\n2 மணி சுமாருக்கு மேடைக்கு வந்த இயக்குநர் சேரன் முத்தாய்ப்பாக ஒரு முடிவைச் சொன்னார். “முத்துக்குமாரே தனது உடலை வைத்து போராட்டம் நடத்தச் சொல்லியிருக்கிறார். நாம் இன்னும் ஒரு நாள் உடலை வைத்திருக்கக் கூடாதா..” என்று கேட்டவர் “உடல் அடக்கத்தை நாளை வைத்துக் கொள்வோம்..” என்று சொல்லிவிட கூட்டத்தினரின் கை தட்டலில் கொளத்தூர் ஏரியாவே அரண்டுவிட்டது.\nஇதன் பின்பு வந்த வைகோ, நெடுமாறன், திருமாவளவன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் போன்றோர் “இன்றைக்கே உடல் அடக்கத்தை செய்யலாம்..” என்று சொல்லியும் அது அங்கே இருந்தோரிடம் எடுபடவில்லை. “இதில் நீங்கள் தலையிடாதீர்கள்.. நாங்களே பார்த்துக் கொள்கிறோம்..” என்று கூடியிருந்த இளைஞர்கள் சொல்லிவிட.. அவர்கள் போக்கிலேயே விட்டுவிடலாம் என்று முடிவு செய்து அவர்களும் சம்மதித்துவிட்டார்கள்.\nஇடையில் நமது காவல்துறை அன்பர்கள் ஒரு அரிய காரியத்தைச் செய்து தொலைத்து, அதன் விளைவையும் அனுபவித்துவிட்டார்கள்.\nபுரசைவாக்கம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு தனது கட்சிக்காரர்களுடன் வந்தவர் அப்படியே வந்திருக்கலாம். கூடவே இரும்புத் தொப்பி அணிந்த போலீஸாரை துணைக்கு அழைத்துக் கொண்டு முத்துக்குமாரின் உடல் அருகில் வர.. கூட்டம் கொதித்துப் போய்விட்டது..\n“வெளியே போ..” என்று ஆரம்பித்த கோபவேசங்கள் எல்லை மீறிப் போக.. பாபு தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடினார். துணைக்கு வந்தவர்கள் அவரை இழுத்துக் கொண்டு ஓட.. செருப்புக்களும், கல்வீச்சுக்களும் அவரை நோக்கி பறந்தன. தெருமுனை வரையிலும் சென்று அவரை வழியனுப்பிவிட்டுத்தான் ஓய்ந்தார்கள் இளைஞர்கள். பாவம்.. தனது உட்கட்சி பிரச்சினையில்கூட இப்படியொரு எதிர்ப்பை சந்தித்திருக்க மாட்டார் பாபு. இத்தனைக்கும் அவர் இதே ஏரியாவில்தான் பல ஆண்டுகளாக குடியிருக்கிறாராம்.\nவைகோ பல முறை மைக்கில் பேசினார். “இனியும் வேறொரு முத்துக்குமார் உருவாகவே கூடாது..” என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், முத்துக்குமாரின் தீக்குளிப்புக்கு இரங்கல் தெரிவித்து சொல்லியிருந்த செய்தியை யாரோ ஒருவர் செல்போனில் சொல்ல.. அதனை வைகோ சத்தமாக மறுஒலிபரப்பு செய்தார்.\nபத்திரிகையாளர்களிடம் பேசிய முத்துக்குமாரின் தந்தையும், மைத்துனரும் முத்துக்குமாரின் இந்த முடிவு குறித்து தாங்கள் பெருமையடைவதாக பத்திரிகையாளர்களிடம் சொல்லியிருக்கிறார்கள்.\nஈழப் போராட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது. இது நாளை(31-01-09) நடக்கவிருப்பதாக வைகோ அறிவித்தார். கூடவே “நாளை மூலக்கொத்தள சுடுகாட்டில் நடக்கவிருப்பது தமிழகத்தில் நடைபெறப் போகு���் ஈழப் போராட்டத்திற்கு முதல் அத்தியாயம்..” என்றார்.\nநல்லகண்ணு “இந்த நேரத்தில் இளைஞர்கள் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும். உணர்ச்சிவசப்படக் கூடாது. அப்படி செய்தால் அது வேறுவிதமாக திசை திரும்பிவிடும் அபாயம் உண்டு..” என்று எச்சரிக்கை செய்தார். இதனையே பின்பு பேச வந்த அனைவருமே சுட்டிக் காட்டி பேசி முடித்தார்கள்.\nஒரு எம்.எல்.ஏ.வை அடித்துத் துரத்திய பின்பு, கொடும்பாவி எரிப்புகள் தொடர்ந்து மாலை வரையில் இடைவெளிவிட்டு நடைபெற்றது.\nராஜபக்சே, சோனியாகாந்தி, ஜெயலலிதா என்று மூவரையும் கொடும்பாவியாக போட்டு எரித்துவிட்டார்கள். வேறொரு இடமாக இருந்திருந்தால் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இங்கே போலீஸாரின் கண் முன்பாகவேதான் இது நடந்தது. தடுக்கத்தான் யாருக்கும் உணர்வில்லை.\n“கொஞ்சம் ஒத்துப் போங்கள்.. தகராறு வேண்டாம்..” என்று காவல்துறையினரிடம் மேலிடத்தில் இருந்து சொல்லியிருப்பார்கள் போலும்.. ஒதுங்கியே இருந்தார்கள். இருக்கிறார்கள்..\nபேச வந்த அனைவருமே மத்திய சர்க்காரையும், மாநில அரசின் கையாலாகதத்தனத்தையும் சுட்டிக் காட்டி காய்ச்சி எடுத்தார்கள். மருந்துக்குக்கூட பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடவில்லை. அவர்களும் தட்டி போர்டுகளையும், போஸ்டர்களையும் வைத்துவிட்டு ஏனோ பட்டும், படாமல் ஒதுங்கியிருக்கிறார்கள்.\nமதியம்வரைக்கும் இது தமிழ் உணர்வாளர்களுக்கான போராட்டமாக சென்று கொண்டிருந்தது. மதியத்திற்குப் பிறகு முழுக்க, முழுக்க அரசியலாக மாறிவிட்டது. மாலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவுக் கூட்டமாக மாறிவிட்டது. மாலையில் வைகோ தனது பேச்சை முடித்தபோது “பிரபாகரன் வாழ்க..” என்று முழுக்கமிட.. பதில் முழக்கமும் அமோகமாக இருந்தது. என்னதான் கொள்கையை தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தாலும் உள்ளுணர்வுகளை கட்டுப்படுத்துவது என்பது மிக, மிக கஷ்டம் என்பதை இந்த இடத்தில்தான் நான் உணர்ந்தேன்.\nகாலையிலேயே நடிகர் வடிவேலு, நடிகர் சத்யராஜ், இயக்குநர் சீமான் போன்றோர் அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள். மாலையில் இயக்குநர் பாரதிராஜா தனது சக நிர்வாகிகளோடு வந்து அஞ்சலி செலுத்தினார். தோழர் சி.மகேந்திரன், மற்றும் புதிய பார்வை ஆசிரியர் நடராஜனும் பேசினார்கள். வர்த்தகர் சங்��த் தலைவர் த.வெள்ளையன் காலையில் இருந்து இரவு வரையிலும் இருந்து ஏற்பாடுகளைக் கவனித்து வருகிறார்.\nஉணர்ச்சிவசப்பட்ட நிலையில் இளைஞர்களும், பரிதாபப்படும் நிலையில் தமிழக மக்களும் நமது முத்துக்குமாரின் சோகத்தை அனுபவித்துக் கொண்டிருக்க, நமது ஊடகத் துறைகள் தங்களுடைய அரசியல் அரிப்புகளை இதில் பயன்படுத்திக் கொண்டார்கள்.\nஜெயா டிவி செய்திகளில் மதியம்வரை முதல் விளம்பரம் முடிந்து அடுத்த segment-ல் முத்துக்குமார் விஷயத்தைச் சொன்னார்கள். மதியத்திற்கு மேல் சட்டமன்ற உறுப்பினர் பாபு தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின்பு இது ஒன்றையே திரும்பத் திரும்ப இப்போதுவரையிலும் காட்டி வருகிறார்கள். வாழ்க இவர்களது அரசியல் நியாயம்.\nமதுரையில் தங்களது அலுவலகம் தாக்கப்பட்டபோது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு ரவுடி பட்டம் சூட்டி பரபரப்பை ஏற்படுத்திய சன் டிவி போனால் போகிறதென்று நினைத்து பத்தோடு பதினோறாவது செய்தியாக இதனைச் சொன்னார்கள்.\nகலைஞர் டிவியில் நேற்றே ஒரு கொடுமை நடந்தது. பத்திரிகையாளர் என்ற செய்தியைக்கூட போடாமல் “ஈழப் பிரச்சினைக்காக சென்னையில் ஒருவர் தீக்குளிப்பு..” என்று ஒரு வரி செய்தியை மட்டுமே ஓடவிட்டார்கள். பத்திரிகையாளர் என்பதையும், ஈழப் பிரச்சினைக்காக என்பதையும் செய்திகளில் அதிகம் இடம் பெறாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள் இதன் செய்திப் பிரிவு ஆசிரியர்கள்.\nமக்கள் டிவியில் ராமதாஸ் மாலை போடுவதை மட்டுமே திரும்பத் திரும்ப காட்டி அதனை சாதாரணமான ஒரு அஞ்சலி செய்தியாக்கி தன்னைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டார்.\nமுத்துக்குமார் தான் இறந்த பின்பு என்ன நடக்கும் என்று எதிர்பார்த்தாரோ அதில் ஒரு கால்வாசியாவது இந்த இரண்டு நாட்களில் நடந்தேறும் என்று நான் நினைக்கிறேன்.\nநாளை என்ன நடக்குமோ தெரியவில்லை.. பார்ப்போம்..\n45 பதில்கள் to “முத்துக்குமார் எதிர்பார்த்தது நடக்கிறதா..\n8:10 பிப இல் ஜனவரி 30, 2009 | மறுமொழி\nஎந்த வகையான எழுச்சி தமிழகத்தில் எழ வேண்டுமோ அது எழுகிறது. யார் யாரையோ நம்பி இல்லாமல் மக்கள் சக்தி தானாக எழுவது தமிழகத்திற்கு நல்லது.துரதிஷ்டவசமாக இளைஞன் ஒருவனின் சாவு இதற்கு விலையாகிவிட்டது.அவன் நினைத்ததை நடக்கவைப்பதே இதற்கான அஞ்சலியாக இருக்கமுடியும்.\n8:55 பி�� இல் ஜனவரி 30, 2009 | மறுமொழி\nஒரு காட்சியை விசுவலாக விவரணமாக தந்திருக்கிறீர்கள்.சுஜாதா பற்றிய ஒரு கட்டுரையிலும் இது பற்றி கவனித்துள்ளேன்.நன்றி.-ஆழ்வார்திருநகரான்-\n8:56 பிப இல் ஜனவரி 30, 2009 | மறுமொழி\n//“ஈழத் தமிழர்களுக்காக உயிரையும் கொடுப்பேன், உள்ளத்தையும் கொடுப்பேன்..” என்று கூக்குரல் இடுபவர்களே சும்மா இருக்கும்போது இந்த எண்ணம் இந்தத் தம்பிக்கு எப்படி வந்தது என்பது தெரியவில்லை//மனது மிகவும் பாரமாக இருக்கிறது. எப்படியிருப்பினும், இது மிகப் பெரிய விலை 😦\n9:31 பிப இல் ஜனவரி 30, 2009 | மறுமொழி\n2:12 முப இல் ஜனவரி 31, 2009 | மறுமொழி\n3:15 முப இல் ஜனவரி 31, 2009 | மறுமொழி\n3:21 முப இல் ஜனவரி 31, 2009 | மறுமொழி\nஇங்கு தமிழ்நாட்டில் இப்படியெல்லாம் சிலர் உணர்வு வயப்படுகின்றனர்.ஆனால் இலங்கை வடக்கு மாகாணத்தில் மக்கள் மீது நடக்கும் தாக்குதலை எதிர்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கிழக்கு/வடக்கு மாகாணங்களில் வசிக்கும் ஈழத்தமிழரிடம் அழைப்பு விடுத்தது. இதற்கு புலிகளில் எதிர் கோஷ்டியான ஈ.பி.ஆர்.எஃப்.(பத்மநாபா)-ம் ஆதரவு வழங்கிய போதிலும், ஒரு சில பிரதேசங்களில் மட்டுமே ஈழத்தில் ஆதரவு இருந்ததாம் என்கிறது பிபிசி தமிழோசை. எங்கே என்ன நடக்குதுன்னே புரியமாட்டேங்குது. இவர்கள் இப்படியே இந்தியாவிற்கு எதிராக கூக்குரல் எழுப்பினால் சாதாரண மக்கள் மறுபடியும் ஈழமக்களுக்கு எதிராக திரும்பவும் கூடும் (சிலர் கடுப்பாக பேசியதினை கேட்டேன்.\n3:58 முப இல் ஜனவரி 31, 2009 | மறுமொழி\nதமிழ்நாட்டு மக்களால் தான் எம்மை காக்க முடியும்…\n4:15 முப இல் ஜனவரி 31, 2009 | மறுமொழி\nஉண்மை தமிழன் விரிவான பதிவிற்கு நன்றி\n4:27 முப இல் ஜனவரி 31, 2009 | மறுமொழி\nநந்தவனத்தான்,தமிழ்நாட்டை போல புலம்பெயர்ந்த தமிழர்களும் ஈழ மக்களுக்காக குரல் கொடுத்தவண்ணம்உள்ளார்கள் தான்.ஆனால் முத்துக்குமரன் இப்படி ஒரு முடிவு எடுப்பார் என நாம் யாருமே எதிர்பார்க்கவில்லை.அந்த செய்தி அறிந்ததில் இருந்து மிகவும் வேதனையாக இருக்கு.அவர் இப்படி செய்ததுக்காக நாம் ஒன்றும் மகிழ்ச்சி அடையவில்லை.அவரது இந்த முடிவு இன்றுவரை வலித்துக்கொண்டு தான் இருக்கு.எமது மக்களுக்காக இன்னொரு நாட்டில் நீங்கள் செய்யும் போராட்டங்களைப்பார்க்கும் போது,எம்மை நினைத்து வெட்கமாக தான் இருக்கிறது.நாமும் யுத்தத்தால் பாதிக்கப்பட��டவர்கள் என்பதால் வன்னி மக்களின் வலியை எம்மாலும் உணரமுடிகிறது.போரில் அகப்பட்ட மக்களுக்காக எம்மால் எதுவும் செய்யமுடியாமல் இருப்பது வேதனைதான்.ஈழத்தில் இப்போது இருப்பவர்கள் எதுவும் செய்யும் நிலையில்இல்லை என்று கூறினால் நீங்கள் புரிந்துகொள்வீர்களோ தெரியவில்லை.ஆனால் அது தான் உண்மை.\n5:55 முப இல் ஜனவரி 31, 2009 | மறுமொழி\nமுத்துகுமாரின் இழப்பினால் வருந்தும் அவர் குடும்பத்தாருக்கும், சுற்றத்திற்கும், நட்புக்கும் அஞ்சலிகள்.கருணாநிதி, செயலலிதா, சோனியா போன்றோரைவிட இன்றைய ஈழமக்களின் துயரத்திற்கு பெரிதும் பங்கு வகிப்பது விடுதலை புலிகளின் பயங்கரவாத, பேராசை அரசியலே. இதனை உணராமல் தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்டவரை வைத்து தமிழகத்தில் நடக்கும் அரசியலை என்னவென்று சொல்வது கருணா அம்மானின் சமீபத்திய பேட்டியை இவர்கள் படித்தார்களா என்று தெரியவில்லை.வருத்தம்தான் மேலிடுகிறது.\n5:57 முப இல் ஜனவரி 31, 2009 | மறுமொழி\n11:01 முப இல் ஜனவரி 31, 2009 | மறுமொழி\n//Thooya said… தமிழ்நாட்டு மக்களால் தான் எம்மை காக்க முடியும்…//இத்தனை நாள் விடுதலைபுலிகள் மட்டும் தான் எம்மை காக்க முடியும் என்று சொன்னவர்கள் இன்ரு தமிழ்நாடு தான் காக்க முடியும் என்று சொல்வது வரவேற்க்கதக்கது.\n12:38 பிப இல் ஜனவரி 31, 2009 | மறுமொழி\n2:10 பிப இல் ஜனவரி 31, 2009 | மறுமொழி\n//எமது மக்களுக்காக இன்னொரு நாட்டில் நீங்கள் செய்யும் போராட்டங்களைப்பார்க்கும் போது,எம்மை நினைத்து வெட்கமாக தான் இருக்கிறது…ஈழத்தில் இப்போது இருப்பவர்கள் எதுவும் செய்யும் நிலையில்இல்லை என்று கூறினால் நீங்கள் புரிந்துகொள்வீர்களோ தெரியவில்லை.ஆனால் அது தான் உண்மை.//ஐயா, நன்றாகவே புரிகிறது. ஆனால் நீங்கள் இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. சக மனிதன் மரணக்கும் போது அதை தடுக்க முயலாதவன் மனிதனே இல்லை.\n2:40 பிப இல் ஜனவரி 31, 2009 | மறுமொழி\nமுத்துக்குமார் எந்த ஒரு காரணத்துக்காக தன்னுயிரை இழந்தாரோ.. அதில் கொஞ்சமேனும் நடந்தால் சரி..\n8:25 பிப இல் ஜனவரி 31, 2009 | மறுமொழி\nThooya – தமிழ்நாட்டு மக்களால் தான் எம்மை காக்க முடியும். உண்மை. புலிகளால் அழிவு தான் மிஞ்சும்.\n9:18 பிப இல் ஜனவரி 31, 2009 | மறுமொழி\nதங்களது இந்த தகவல்களுக்கு நன்றி. மழுப்பு வார்த்தை பேசும் தலைவர்களின்றி மக்கள் தனியாக திரள்வதாக ஒரு உணர்வு தோன்றுகிறது. எனது எண்ணம் சரியானதா என பொறுத்��ிருந்துதான் பார்க்க வேண்டும்.\n8:15 முப இல் பிப்ரவரி 1, 2009 | மறுமொழி\n//முத்து தமிழினி said…எந்த வகையான எழுச்சி தமிழகத்தில் எழ வேண்டுமோ அது எழுகிறது. யார் யாரையோ நம்பி இல்லாமல் மக்கள் சக்தி தானாக எழுவது தமிழகத்திற்கு நல்லது. துரதிஷ்டவசமாக இளைஞன் ஒருவனின் சாவு இதற்கு விலையாகிவிட்டது. அவன் நினைத்ததை நடக்கவைப்பதே இதற்கான அஞ்சலியாக இருக்கமுடியும்.//முத்து ஸார்.. நீங்கள் சொன்னதும், முத்துக்குமார் நினைத்ததும் ஓரளவுக்கேனும் நடக்கும்போல் தெரிகிறது.முத்துக்குமாரின் இறுதி ஊர்வலமே அதற்கு சாட்சி..\n8:17 முப இல் பிப்ரவரி 1, 2009 | மறுமொழி\n//Anonymous said…ஒரு காட்சியை விசுவலாக விவரணமாக தந்திருக்கிறீர்கள். சுஜாதா பற்றிய ஒரு கட்டுரையிலும் இது பற்றி கவனித்துள்ளேன்.நன்றி.ஆழ்வார்திருநகரான்//இது போன்றவைகளை அப்படித்தான் தர வேண்டும். அதுதான் அவருக்கு நாம் செய்யும் மரியாதை..\n8:23 முப இல் பிப்ரவரி 1, 2009 | மறுமொழி\n///enRenRum-anbudan.BALA said…//“ஈழத் தமிழர்களுக்காக உயிரையும் கொடுப்பேன், உள்ளத்தையும் கொடுப்பேன்..” என்று கூக்குரல் இடுபவர்களே சும்மா இருக்கும்போது இந்த எண்ணம் இந்தத் தம்பிக்கு எப்படி வந்தது என்பது தெரியவில்லை. மனது மிகவும் பாரமாக இருக்கிறது. எப்படியிருப்பினும், இது மிகப் பெரிய விலை :-(//நிச்சயம் ஸார்.. தனது வாழ்வையே அர்ப்பணித்திருக்கும் தியாகம்தான்..\n8:23 முப இல் பிப்ரவரி 1, 2009 | மறுமொழி\n//Boston Bala said…விரிவான பதிவுக்கு நன்றி//நன்றி பாபா..ஸ்நாப்ஜட்ஜ் லின்க்கிற்கு தனி நன்றி..\n8:25 முப இல் பிப்ரவரி 1, 2009 | மறுமொழி\n//வெத்து வேட்டு said…all i see is another Vanni is going to be created in TN. have fun…. now all people who voted for DMK will feel why they didn’t vote for JJ.//ஜெ.ஜெ.க்கு ஓட்டுப் போடாததற்கு காரணங்கள் வேறு..அவருடைய அளவுக்கதிகமான கண்டிப்பான நிர்வாகம்.. முறைகேடான, துஷ்பிரயோகமான செயல்பாடுகள்.. இவற்றால்தான் இப்போது அவர் வீட்டில் அமர்ந்து மந்திரம் ஓதிக் கொண்டிருக்கிறார்.\n8:31 முப இல் பிப்ரவரி 1, 2009 | மறுமொழி\n//நந்தவனத்தான் said…இங்கு தமிழ்நாட்டில் இப்படியெல்லாம் சிலர் உணர்வு வயப்படுகின்றனர்.ஆனால் இலங்கை வடக்கு மாகாணத்தில் மக்கள் மீது நடக்கும் தாக்குதலை எதிர்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கிழக்கு/வடக்கு மாகாணங்களில் வசிக்கும் ஈழத்தமிழரிடம் அழைப்பு விடுத்தது. இதற்கு புலிகளில் எதிர் கோஷ்டியான ஈ.பி.ஆர்.எஃப்.(பத்மநாபா)-ம் ஆதரவு வழங்கிய போதிலும், ஒரு சில பிரதேசங்களில் மட்டுமே ஈழத்தில் ஆதரவு இருந்ததாம் என்கிறது பிபிசி தமிழோசை. எங்கே என்ன நடக்குதுன்னே புரியமாட்டேங்குது.இவர்கள் இப்படியே இந்தியாவிற்கு எதிராக கூக்குரல் எழுப்பினால் சாதாரண மக்கள் மறுபடியும் ஈழமக்களுக்கு எதிராக திரும்பவும் கூடும் (சிலர் கடுப்பாக பேசியதினை கேட்டேன்.//நந்தவனத்தான் உங்களது பயம் புரிகிறது.அரசியல் கட்சிகள் தத்தமது நிலைப்பாடை தேர்தலுக்கு தேர்தல் மாற்றி மாற்றிப் பேசுவதால்தான் மக்களுக்கு ஈழப் பிரச்சினை மீது அதீத ஆர்வம் ஏற்படாமல் போய்விட்டது.கூடவே உலகளாவிய அளவில் அனைத்து நாடுகளிலும் இருப்பதைப் போல எம்தேசத்திலும் பணத்தைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள். இதில் தேர்தலன்று வாக்களிப்பதை ஒரு சடங்காகவே நினைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.மக்களின் மனோபாவம் உடனேயே மாறிவிடும் என்று எனக்குத் தோன்றவில்லை.. ஈழத்தில் என்ன நடக்கிறது என்றும் புரியவில்லை. ஆளுக்கு ஒன்றை சொல்கிறார்கள். இப்போது நீங்கள் சொல்லியிருக்கும் விஷயமும் எங்களுக்கு புதிது.\n8:35 முப இல் பிப்ரவரி 1, 2009 | மறுமொழி\n//Thooya said…தமிழ்நாட்டு மக்களால்தான் எம்மை காக்க முடியும்…//அதற்கு முதல்படியாக ஈழத்தில் அமைதியை ஏற்படுத்த முயல்கின்ற கட்சிகளுக்குத்தான் எங்களது ஓட்டு என்கிற மனப்பான்மைக்கு மக்கள் வர வேண்டும் தூயா..அதற்கு கொஞ்ச நாளாகும்போல் தெரிகிறது. ஏனெனில் இங்கே கொள்கைகளும், குறிக்கோள்களும் மக்களுக்கு முக்கியமாக இல்லாமல் போய்விட்டது.இப்போதெல்லாம் பணம்.. பணம்தான்.. “யார் எங்களுக்கு நிறைய செய்றா.. அவங்களுக்கே எங்க ஓட்டு..” என்று அவரவர் நிலையை மட்டுமே அடிப்படையாக வைத்து கட்சிகளை அணுகுவதால் உங்களுடைய பிரச்சினை இங்கே வீட்டு அடுப்படி வரை வர மறுக்கிறது. வரவேற்பரையோடு, டிவியோடு நின்று விடுகிறது. இதுதான் பிரச்சினையே..அருமைத் தங்கையே.. எங்களுக்கு அரசியல்வியாதிகள் பிரச்சினை என்றால் உங்களுக்கு ஆள்பவர்களே பிரச்சினை..என்ன செய்ய..\n8:37 முப இல் பிப்ரவரி 1, 2009 | மறுமொழி\n//கிரி said…உண்மை தமிழன் விரிவான பதிவிற்கு நன்றி//நன்றி கிரி..\n8:40 முப இல் பிப்ரவரி 1, 2009 | மறுமொழி\n//Anonymous said…நந்தவனத்தான், தமிழ்நாட்டை போல புலம்பெயர்ந்த தமிழர்களும் ஈழ மக்களுக்காக குரல் கொடுத்தவண்ணம்உள���ளார்கள்தான். ஆனால் முத்துக்குமரன் இப்படி ஒரு முடிவு எடுப்பார் என நாம் யாருமே எதிர்பார்க்கவில்லை. அந்த செய்தி அறிந்ததில் இருந்து மிகவும் வேதனையாக இருக்கு. அவர் இப்படி செய்ததுக்காக நாம் ஒன்றும் மகிழ்ச்சி அடையவில்லை. அவரது இந்த முடிவு இன்றுவரை வலித்துக்கொண்டுதான் இருக்கு. எமது மக்களுக்காக இன்னொரு நாட்டில் நீங்கள் செய்யும் போராட்டங்களைப் பார்க்கும்போது,எம்மை நினைத்து வெட்கமாகதான் இருக்கிறது. நாமும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் வன்னி மக்களின் வலியை எம்மாலும் உணரமுடிகிறது. போரில் அகப்பட்ட மக்களுக்காக எம்மால் எதுவும் செய்யமுடியாமல் இருப்பது வேதனைதான். ஈழத்தில் இப்போது இருப்பவர்கள் எதுவும் செய்யும் நிலையில் இல்லை என்று கூறினால் நீங்கள் புரிந்துகொள்வீர்களோ தெரியவில்லை. ஆனால் அதுதான் உண்மை.//ஈழத்து மக்களின் நிலைமை புரிகிறது அனானி..இந்த ஒரு செயலுக்காக நாங்கள் ஈழத்து மக்களிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை.. உங்களுடைய இரங்கல்களும், ஆசிகளுமே முத்துக்குமாரின் குடும்பத்திற்கு போதுமானது. வேறு ஒன்றுமில்லை..உங்களுடைய சாத்வீகமான போராட்டத்திற்கு தமிழகத்து மக்களின் ஆதரவு எப்போதுமே உண்டு..\n8:43 முப இல் பிப்ரவரி 1, 2009 | மறுமொழி\n//Anonymous said…முத்துகுமாரின் இழப்பினால் வருந்தும் அவர் குடும்பத்தாருக்கும், சுற்றத்திற்கும், நட்புக்கும் அஞ்சலிகள்.கருணாநிதி, செயலலிதா, சோனியா போன்றோரைவிட இன்றைய ஈழமக்களின் துயரத்திற்கு பெரிதும் பங்கு வகிப்பது விடுதலைபுலிகளின் பயங்கரவாத, பேராசை அரசியலே. இதனை உணராமல் தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்டவரை வைத்து தமிழகத்தில் நடக்கும் அரசியலை என்னவென்று சொல்வது கருணா அம்மானின் சமீபத்திய பேட்டியை இவர்கள் படித்தார்களா என்று தெரியவில்லை. வருத்தம்தான் மேலிடுகிறது.//கருணாவை புத்தராக்கிப் பேசும் உங்களுடைய பேச்சு நகைப்புக்குரியது அனானியாரே..கருணா இந்நேரம் புலிப்படையில் இருந்திருந்தால் நீங்கள் இப்படி பேசியிருப்பீர்களா.. கருணா அம்மானின் சமீபத்திய பேட்டியை இவர்கள் படித்தார்களா என்று தெரியவில்லை. வருத்தம்தான் மேலிடுகிறது.//கருணாவை புத்தராக்கிப் பேசும் உங்களுடைய பேச்சு நகைப்புக்குரியது அனானியாரே..கருணா இந்நேரம் புலிப்படையில் இருந்திருந்தால் நீங்கள் இப்படி பேசியிருப்பீர்களா.. புலிகளை எதிர்த்து வெளியேறிய பின்பு அவர் முன்பு செய்த கொலைகள் எல்லாம் ஞானஸ்நானம் பெற்றுவிட்டதா.. புலிகளை எதிர்த்து வெளியேறிய பின்பு அவர் முன்பு செய்த கொலைகள் எல்லாம் ஞானஸ்நானம் பெற்றுவிட்டதா..நகைச்சுவையாக இருக்கிறது உங்களது பேச்சு..எமது தமிழக அரசியல்வியாதிகள், இந்திய அரசு நினைத்தால் ஈழத்து மக்களின் கண்ணீரை நிச்சயம் துடைக்கலாம்.ஆளாளுக்கு ஒரு மறைமுக திட்டத்தை வைத்துக் கொண்டு தங்களது சுயலாபத்துக்காக உங்களது பிரச்சினையில் குளிர்காய்ந்து வருகிறார்கள். இதுதான் உண்மை.\n8:45 முப இல் பிப்ரவரி 1, 2009 | மறுமொழி\n8:48 முப இல் பிப்ரவரி 1, 2009 | மறுமொழி\n///Anonymous said…//Thooya said…தமிழ்நாட்டு மக்களால்தான் எம்மை காக்க முடியும்…//இத்தனை நாள் விடுதலைபுலிகள் மட்டும்தான் எம்மை காக்க முடியும் என்று சொன்னவர்கள் இன்ரு தமிழ்நாடுதான் காக்க முடியும் என்று சொல்வது வரவேற்க்கதக்கது.///புலிகளே இந்திய உதவியை நாடியிருக்கும்போது இதில் ஒன்றும் தவறில்லையே..\n8:49 முப இல் பிப்ரவரி 1, 2009 | மறுமொழி\n//கார்த்திகைப் பாண்டியன் said…முத்துக்குமார் எந்த ஒரு காரணத்துக்காக தன்னுயிரை இழந்தாரோ.. அதில் கொஞ்சமேனும் நடந்தால் சரி..//நானும் அப்படித்தான் நினைக்கிறேன்..\n8:51 முப இல் பிப்ரவரி 1, 2009 | மறுமொழி\n//Anonymous said…/Thooya – தமிழ்நாட்டு மக்களால்தான் எம்மை காக்க முடியும்./ உண்மை. புலிகளால் அழிவுதான் மிஞ்சும்.//ஒருவன் இறந்து கொண்டிருக்கும்போது அவனது நடத்தையைச் சொல்லிக் காட்டுவது நமக்கு அழகல்ல. காப்பாற்றத்தான் முயல வேண்டும். அதுதான் நாகரீகம்..\n8:52 முப இல் பிப்ரவரி 1, 2009 | மறுமொழி\n//ஊர் சுற்றி said…தங்களது இந்த தகவல்களுக்கு நன்றி.மழுப்பு வார்த்தை பேசும் தலைவர்களின்றி மக்கள் தனியாக திரள்வதாக ஒரு உணர்வு தோன்றுகிறது. எனது எண்ணம் சரியானதா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.//இதனை இப்போதைக்கு மாணவர்கள்தான் முன்னின்று நடத்தப் போவது போல் தெரிகிறது.. பார்ப்போம்..\n2:05 பிப இல் பிப்ரவரி 1, 2009 | மறுமொழி\n4:30 முப இல் பிப்ரவரி 2, 2009 | மறுமொழி\nஅநியாயத்தை தட்டி கேட்க தமிழனாய். இருக்க வேண்டியதில்லை. மனிதனாய் இருந்தால் போதும்.என்றும் இலங்கை தமிழ் மக்களுக்கு தமிழ்நாட்டு ஆதரவு இருக்கும். அதற்கு முத்துக்குமாரின் மரணமே ஒரு சாட்சி. அரசியல் கட்சிகள் எல்லாம் கண்ணாமூச்சி ஆட ��ொறுத்து இருந்த பொதுமக்கள் பொங்கி எழுந்துள்ளனர். இது மக்கள் ஆட்சி. யாருடைய தனிப்பட்ட சுயநலத்திற்காகவும் இங்கு எதுவும் செய்துவிடமுடியாது. மாணவர் படை சீறுகொண்டு எழுந்துள்ளது. பத்திரிக்கையாளர் முத்துக்குமாரைப் போன்ற ஒருவரை இழந்ததை நினைத்து நாங்கள் மனம் வருந்துகின்றோம்.http://mahawebsite.blogspot.com/\n4:21 பிப இல் பிப்ரவரி 2, 2009 | மறுமொழி\n//மகா said…அநியாயத்தை தட்டி கேட்க தமிழனாய். இருக்க வேண்டியதில்லை. மனிதனாய் இருந்தால் போதும். என்றும் இலங்கை தமிழ் மக்களுக்கு தமிழ்நாட்டு ஆதரவு இருக்கும். அதற்கு முத்துக்குமாரின் மரணமே ஒரு சாட்சி. அரசியல் கட்சிகள் எல்லாம் கண்ணாமூச்சி ஆட பொறுத்து இருந்த பொதுமக்கள் பொங்கி எழுந்துள்ளனர். இது மக்கள் ஆட்சி. யாருடைய தனிப்பட்ட சுயநலத்திற்காகவும் இங்கு எதுவும் செய்துவிடமுடியாது. மாணவர் படை சீறுகொண்டு எழுந்துள்ளது. பத்திரிக்கையாளர் முத்துக்குமாரைப் போன்ற ஒருவரை இழந்ததை நினைத்து நாங்கள் மனம் வருந்துகின்றோம்.http://mahawebsite.blogspot.com//நன்றி மகா அவர்களே..\n5:04 முப இல் பிப்ரவரி 3, 2009 | மறுமொழி\nமுத்துக்குமாரின் கோரிக்கைகள் ஒன்றேனும் நிறைவேறினால் அதுவே அவருடைய தியாகத்திற்கு கிடைத்த நெற்றியாக இருக்க முடியும்\n5:39 பிப இல் பிப்ரவரி 3, 2009 | மறுமொழி\n//MAL said…முத்துக்குமாரின் கோரிக்கைகள் ஒன்றேனும் நிறைவேறினால் அதுவே அவருடைய தியாகத்திற்கு கிடைத்த வெற்றியாக இருக்க முடியும்.//இருக்கலாம் ஸார்.. ஆனால் அதை செய்ய வைப்பது யார்..அதுதான் இதுவரையில் யாருமே சொல்லாத வார்த்தையாக கலைஞரின் 75 வருட அரசியல் வாழ்க்கை சரிதத்தை ஒரு வார்த்தையில் சொல்லியிருக்கிறானே தம்பி.. செய்வாரா அவர்..அதுதான் இதுவரையில் யாருமே சொல்லாத வார்த்தையாக கலைஞரின் 75 வருட அரசியல் வாழ்க்கை சரிதத்தை ஒரு வார்த்தையில் சொல்லியிருக்கிறானே தம்பி.. செய்வாரா அவர்.. அல்லது செய்ய விடுவாரா..\n11:47 முப இல் பிப்ரவரி 4, 2009 | மறுமொழி\nமுத்துக்குமார் அப்பாவி தலைவர் ராமதாஸ் மகன் மத்திய அமைச்சர் பதவியை இலங்கைத் த்மிழர்களுக்காக விடவில்லை.வை.கோ.வின் மகன் தீக்குளிக்கவில்லை.நெடுமாறனின் மகன் தீக்குளிக்கவில்லை.சீமானோ.சேரனோ தீக்குளிக்கவில்லை.ஆர்.கே.செல்வமணி தீக்குளிக்கவில்லை.ஊரார் பிண்ங்களை வைத்து அரசியல் பண்ணிய க்ருணாநிதி இதைத் தவறு என்கின்றார்.இங்கிருந்து இலங்கைத் தேயி���ைத் தோட்டத்தில் கூலிகளாக்கப் பட்ட பள்ளர்களையும் பறையர்களையும் பிரபாகரனின் யாழ்ப்பாணத்தவர்கள் தீண்ட மாட்டார்கள்.திருமாவும் இதில் நிற்கின்றார்.புரியவில்லை.\n7:08 பிப இல் பிப்ரவரி 4, 2009 | மறுமொழி\nவைகோ வரம்பு மீறுபவர் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்\n7:09 பிப இல் பிப்ரவரி 4, 2009 | மறுமொழி\n//Anonymous said…முத்துக்குமார் அப்பாவி தலைவர் ராமதாஸ் மகன் மத்திய அமைச்சர் பதவியை இலங்கைத் த்மிழர்களுக்காக விடவில்லை.வை.கோ.வின் மகன் தீக்குளிக்கவில்லை.நெடுமாறனின் மகன் தீக்குளிக்கவில்லை.சீமானோ.சேரனோ தீக்குளிக்கவில்லை.ஆர்.கே.செல்வமணி தீக்குளிக்கவில்லை.ஊரார் பிண்ங்களை வைத்து அரசியல் பண்ணிய க்ருணாநிதி இதைத் தவறு என்கின்றார். இங்கிருந்து இலங்கைத் தேயிலைத் தோட்டத்தில் கூலிகளாக்கப்பட்ட பள்ளர்களையும் பறையர்களையும் பிரபாகரனின் யாழ்ப்பாணத்தவர்கள் தீண்ட மாட்டார்கள். திருமாவும் இதில் நிற்கின்றார். புரியவில்லை.//யாழ்ப்பாணத்தவர்களுக்கும், மலையகத் தமிழர்களுக்கும் இடையேயான பிரச்சினை இப்போது முக்கியமில்லை.. அவசியமும் இல்லை.. ஏனெனில் யாழ்ப்பாணத்துக்காரர்களே சாவின் விளிம்பில்தான் இருக்கிறார்கள். உயிர்தானே முதலில் முக்கியம்.. சின்னச் சின்ன வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.. 4 பேர் குடும்பத்திற்குள்ளேயே பிரச்சினைகள் இருக்கும்போது லட்சணக்கணக்கில் இருப்பவர்களுக்கிடையில் இருக்காதா என்ன..முதலில் நாம் ஒரே இனம்.. ஒரே மொழி.. என்ற உணர்வில் ஒன்று சேர்வோம். பின்பு நம் வேறுபாடுகளை களைவோம்..\n3:31 முப இல் பிப்ரவரி 5, 2009 | மறுமொழி\nம் முழுவதும் புலிகளை ஆதரிக்க ஆரம்பித்து விட்டீர்கள் போல தெரிகிறது\n5:56 முப இல் பிப்ரவரி 6, 2009 | மறுமொழி\n6:20 பிப இல் பிப்ரவரி 6, 2009 | மறுமொழி\n//Anonymous said…வைகோ வரம்பு மீறுபவர் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்.//இன்றையக் காலக்கட்டத்தில் அவருக்கு இது வாழ்வாதாரப் பிரச்சினை.. ஒட்டு மொத்தத் தமிழகமும் அதனைப் பற்றிப் பேசி வரும்போது உயிர் மூச்சாகக் கருதுபவர் அதைப் பற்றிப் பேசவில்லையெனில் என்ன நடக்கும்..\n6:21 பிப இல் பிப்ரவரி 6, 2009 | மறுமொழி\n//Anonymous said…ம்.. முழுவதும் புலிகளை ஆதரிக்க ஆரம்பித்து விட்டீர்கள் போல தெரிகிறது.//ஐயையோ.. யார் சொன்னது..நான் ஆதரிப்பது தமிழ் ஈழத்து மக்களின் விடுதலை உணர்வையும், அவர்களின் போராட்டத்த���யும்தான்.. புலிகளை அல்ல..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.valaitamil.com/if-you-read-a-book-you-got-big-status_14469.html", "date_download": "2021-05-16T19:00:01Z", "digest": "sha1:WR3UJLZ4O7GJN2DV5GP4VZGEDRPUJXSW", "length": 46283, "nlines": 249, "source_domain": "www.valaitamil.com", "title": "If you Read a Book, you got big status | படித்தால் பெரியாளாகி விடுவாய் - சிந்தனை களம் - வித்யாசாகர்", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் கட்டுரை\nபடித்தால் பெரியாளாகி விடுவாய் - சிந்தனை களம் - வித்யாசாகர்\nஒரு நூலகம் கட்டுதல் என்பது காடமைப்பதற்கு சமம். காடு தோறும் வளர்ந்த மரங்களைப்போல் நூலகம் நிறைந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஆயிரமாயிரம் சிந்தனையின் விதைகளைத் தாங்கிக் கொண்டுள்ளதை படிக்கப் படிக்கவே உணரமுடியும். படித்தலில் கிடைக்கும் அறிவு சாதுர்யம் மிக்கது. படித்தலில் வரும் தெளிவு வாழ்வை மிளிரவைக்கத் தக்கது. படிப்பவரால் தான் மனதுள் ஊக்கத்தை விதைத்துக் கொள்ளமுடிகிறது. நிறையப் புரிந்து ஆழ்ந்து சிந்தித்து சட்டென தெளிய படிப்போரால் முடிகிறது.\nநடுத்தரத்தன்மையை மனதுள் நிலைக்கச் செய்தல் படித்தலால் கைவரப்படுவதை தொடர்ந்து படிப்போரால் அறியமுடிகிறது. விதைத்தால் விளையும் நிலம்போல படிப்பினால் உதிக்கும் ஞானம் வெளியெங்கும் நன்மையின் வெளிச்சத்தைப் பரவச்செய்யும். மகிழ்ச்சியை எதுவென்று அறியக்கூடிய அறிவுக்கூர்மையை படிப்பு மேம்படுத்தும். அதன்பொருட்டாக ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக சிந்தித்து நாம் தாள்களை புத்தகங்களை கண்டறியும்முன்னரே ஓலையில் எழுதத் துவங்கிய நமது முன்னோர்களையும் நாம் எடுத்துணர வேண்டும்.\nபடித்தலின் இன்றியமையாமையை பின்னோர் அறிய ஓலையிலேனும் எழுதிவைத்துச்சென்ற முன்னோர்களின் பிரயத்தனத்திற்குமுன் புத்தகங்களை அடுக்கிவைத்துக் கொண்டு அதைப் பிரிக்காமல�� கடந்துச்சென்றுவிடும் நாம் நம் நிகழ்கால நன்மையினை தொலைப்பதோடு மட்டுமில்லாது எதிர்காலப் பிள்ளைகளுக்கான வாழ்வியலையும் மாற்றியமைக்கிறோம் என்பதையும் கவனிக்கவேண்டிய கட்டாயமுள்ளது.\nபடிப்பு என்பது வெறும் புத்தகத்தில் படிப்பதில் மட்டுமில்லை; வாழ்க்கையின் சிறப்புகளை மனிதர்களின் மூலமும், தீமையின் நன்மையின் விளைவுகளை அளவிட்டுப் பார்ப்பதிலும், நடப்புகளை அதனதன்போக்கில் அதனதனை கவனித்து வருவதன்மூலமும், இயற்கையை அகக்கண் திறந்துப் பார்ப்பதிலும், உள்ளே உற்றுநோக்கி நோக்கி வெளியை இயக்கப் பழகுவதிலுமென, ‘படிப்பென்பது அசைவதிலும் அசையாததிலுமாய் ஏகமாக இருந்தாலும், அந்த மொத்த படிப்பினைக்கான முதலுரத்தை இடுவது புத்தகங்களே.\nபுத்தர் வாசித்த ரிக் வேதத்திலிருந்து தான், காற்றுவழி உள்ளே பயணித்து கல்லுக்குள்ளும் இருக்கப்பெரும் கடவுளின் சக்தியை அறியமுடிந்தது. ஆய்ந்து ஆய்ந்து அறிவதற்கான முதல் புள்ளி புத்தகங்களிலிருந்து நமக்கு எளிதாக கிடைத்துவிடுகிறது. உலகம் முழுதும் சுற்றிவந்து எல்லா ஊரிலும் மண்ணெடுத்து அதை மொத்தமாக கலந்து அதிலிருந்து ஒரு பிடி மண்ணெடுத்து அந்த ஒரு பிடிக்குள் இந்த ஒய்யார உலகத்தைப் பார்க்கக் கிடைப்பதற்குச் சமம்தான் சங்கிளிவழியாக வந்த உலகளாவிய மொத்த அறிவும் ஏதோ ஒரு புத்தகத்தினுள் அடங்கிப் போதலும்.\nஅத்தகைய புத்தங்களை அடுக்கிவைதிருக்கும் ஒவ்வொரு அகமும் அறிவு விளக்கேற்றும் கோவிலின்றி வேறில்லை. நூலகத்திலிருந்து உருவான நிறைய மேதைகள் நம் நாட்டிலுண்டு, வெளிநாடுகளிலும் உண்டு. இவ்வுலகம் ஒரு புள்ளியில் அடங்கத்தக்கது எனும் நம்பிக்கை நமக்கெல்லாம் எவ்வளவு வலிமையானதாக உள்ளதோ, அதேயளவு இந்த ஒரு பிறப்பின் அறிவினுள்ளோ அல்லது ஒரு பிறவியின் காட்சிக்குள்ளோ அடங்கிப்போவதும் கூட இல்லை இந்த உலகு. அத்தனையத்தனை அற்புதங்களை இயற்கை காணுமிடமெல்லாம் அடக்கி வைத்திருக்கிறது.\nஅண்ணாந்துப் பார்க்கும் வானத்திலும், அளந்திட இயலாது வியந்துநோக்கும் கடலிடமும் வேறென்ன சூழ்ச்சுமத்தின் ஈர்ப்பிருந்துவிடும் நமக்கெல்லாம் கடலைப் பார்க்கையில் ஏதோ ஒரு தாய்ப்பாசம் போல மதிப்பும், அதேநேரம் எத்தனை எத்தனை மர்மங்களை அடக்கிக்கொண்டுள்ள பயமும் நமக்கு வராமலில்லையே கடலைப் பார்க்கையில் ஏதோ ஒரு தா��்ப்பாசம் போல மதிப்பும், அதேநேரம் எத்தனை எத்தனை மர்மங்களை அடக்கிக்கொண்டுள்ள பயமும் நமக்கு வராமலில்லையே வானத்தை பார்த்துக்கொண்டே இருக்கிறோம் எல்லையை அறியவில்லையே வானத்தை பார்த்துக்கொண்டே இருக்கிறோம் எல்லையை அறியவில்லையே பூமியை சுற்றிச் சுற்றி வருகிறோம் மொத்தத்தையும் காணவில்லையே பூமியை சுற்றிச் சுற்றி வருகிறோம் மொத்தத்தையும் காணவில்லையே அதெல்லாம் ஏன் அத்தனைக் கோடான கோடி மர்மங்களும், வியப்புகளும், நடப்புகளுமென எல்லாம் சூழ்ந்துள்ள இப்பிரபஞ்சத்தின் ஒரு சிறிய புள்ளிதான் நாம். நாம் அதத்தனையையும் ஒரு கையில் அடக்கிக் கொள்ளும் முடுச்சிகளின் மூலத்தை அறிவதெனில் நம் கையினுள்ள பல புத்தகங்களை படித்துணருவதால் அது முடியும்.\nஎனவே வெற்றிகளின் மூலத்தை, தோல்வியில் தாங்கும் பக்குவத்தை, தோல்வியை வென்றெடுக்கும் தந்திரத்தை, வெற்றி தோல்வியின் சரிசமத்தை இப்படி அனைத்தையும் கொஞ்ச கொஞ்சமாக வாழ்வின் நகர்விற்கேற்ப படித்தறிய நம்மால் இயலுமெனில் அதற்கு பேருதவியாய் அமைவதே நூலகங்கள்.\nநூலகங்களைப் பயன்படுத்தப் பழகுங்கள். தெருவின் ஓரத்தில் ஒரு மாங்காய் மரம் வளர்ந்து நான்கு மாங்கணி கைக்கெட்டும் தூரத்தில் தொங்கினால் பறித்துன்னவும், எட்டாத உயரத்தில் இருந்தால் கல்லெறியவும் அறிவிருக்கும் நமக்கு; கால்நடக்கும் தூரத்திலுள்ள அறிவுக் கோயில்களான நூலகங்களை அவ்வப்பொழுது அணுகி பயன்படுத்திக் கொள்ளும் எண்ணம் ஏன் பொதுவாய் எல்லோருக்கும் இருந்திருக்கவில்லை\nசினிமாவிற்குப் போகவும், பூங்காவிற்கு சென்று விளையாடவும், மாலைநேரத்தில் சிற்றுண்டிக் கடைகளுக்குச் சென்று செலவிடவும் முடிகிற நாம் நம் பிள்ளைகளுக்கு இலவசமாக திறந்துவைதுள்ள நூலகத்திற்குச் செல்வதையும் இன்றியமையாததாக எண்ணி பழக்கவேண்டும். படிப்பதை புத்தகத்தின் வழியேவும் நம் பிள்ளைகளுக்கு நாம் சிறுவயதிலிருந்தே பழக்கித் தரவேண்டும். புத்தகம் என்பது அலமாரியில் வைத்துக்கொள்ள பிறரால் தரப்படும் பரிசுப்பொருளாக மட்டும் பிள்ளைகள் அறிந்துவைத்துக் கொள்ளாதிருக்க’ அவைகளை படித்துணரும் பழக்கத்தையூட்டி, இலக்கிய அறிவை பெருக்கி, கலையின் கலாசாரத்தின் சாரம்சங்களை முன்னெடுத்து, நாளைய தலைமுறையின் இன்றைய முன்னுதாரண பிறப்புகளாகவே நாம் வாழயிருக்க��றோம் என்பதை அறிவுணர சொல்லித்தரவேண்டும்.\nஎதையும் கற்று அலசி ஆய்ந்து உலகின் நன்மைக்கென ஆலோசித்து சிறந்ததை ஏற்று வருத்தத்தையும் இன்னலையும் தீர்க்கத் தக ஆற்றலை, ‘படிப்பதன்மூலமும் வளர்த்துக்கொள்ளமுடிவதை’ ஒவ்வொரு வளர்ச்சியின் இடையிலும் புகட்டி பிள்ளைகளை நாம் நடைமுறை அறிவோடு வளர்க்கவேண்டும்.\nநேற்றைய வரலாற்றைக் கண்டு இன்றைய காலத்து வாழ்க்கையை நிமிர்த்திக்கொள்ள புத்தகங்கள் உதவும் என்பதை அறியத்தரும் முதல்புள்ளி நமது வளர்ப்பிலும் வார்த்தையிலுமேயுள்ளது.\nஒவ்வொரு நூலகத்திற்குள்ளும் ஆயிரமாயிரம் மனிதர்களின் கதையும் வாழ்வும் ஏக்கமும் இழப்பின் சுவடுகளும் கொட்டிக்கிடக்கிறதென்பதை நம் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லி பழக்கிவிட்டால், அடுத்தநாள் நூலகம் தேடி அவர்களாகவே போவார்கள்.\nநல்லதை அதன் விளைவோடு அறிந்து, தீயதை அதன் விளைவோடு எச்சரிக்கையுறும் அளவிலுணர்ந்து தனை செதுக்கி செதுக்கி சுதந்திரப் பிறவியாக இம்மண்ணில் நம் குழந்தைகள் வளம்வர படிப்பினை உதவும் என்பதை எடுத்துச் சொல்வது பெற்றோராகிய நமது கடமையாகவே முன்னிற்கிறது.\nஅரிசி விளையும் ஒவ்வொரு விளைநிலத்தின் ஈரத்திலும் ஒரு விவசாயியின் வியர்வையினுடைய ஈரம் மட்டுமில்லை, கண்ணீரும் சுட சுட இருக்கிறது. இனிக்கும் பழங்களுக்குள்ளே அந்தத் தோட்ட முதலாளியின் சிரிப்பும் வேலைக்காரனின் அழுகையும் ஏக்கமும் நிறைந்துகிடக்கிறது. விண்ணளந்து நிற்கும் அத்தனை கட்டிடங்கள் அழகழிய வீடுகள் என ஒவ்வொரு கல்லுக்குள்ளும் ஒரு கதை வதை வாழ்க்கை கொட்டி அடைக்கப் பட்டிருக்கிறது. அதுபோல் கோடானகோடி கேள்வியும் பதிலுமாய் அடுக்கப்பட்டிருக்கும் புத்தகங்களுக்குப் பின்னேயும் ஒரு படைப்பாளியின் கண்ணீரும் கவலையும் அழுகையும் ஏக்கமும் வலியும் உறுத்தலும் நிராசையாய் உரைந்துப்போயுள்ளது. அவைகளையெல்லாம் துடைப்பதற்கு நாம் படிக்கவேண்டும். இதோ உன் அழுகை எனது சிரிப்பிற்கான பாதையைக் காட்டியுள்ளது பாரென்று அவர்களுக்குக் காட்டவேண்டும். நீ செலவிட்ட நேரத்தில் நான் எனது அறிவுக்கண்ணை திறந்துக்கொள்வேன் கவலையுராதே என்று நம்பிக்கையூட்டவேண்டும்.\nபுத்தகங்களை அடுக்கியுள்ள நூலகத்திற்கு ஆயுதபூசையன்று பொட்டு வைப்பதோடு நில்லாமல் அவைகளின் கனம் உணராமலிருக்கும் அறிவு நோக்கி ஒரு செல்லக் குட்டு வைத்துக்கொள்வோம். குட்டு வலித்த இடத்திலிருந்து இனி நூலகத்திற்கான கதவுகள் வெகுவாய் திறக்கட்டும். புத்தகங்களின் ரசிக்கத்தக்க உள்பக்க நறுமணத்தைப் போல நம் வாழ்க்கையும் செம்மையுற்று நல்லெண்ணத்தின் மணம் இனி உலகெங்கும் பரவலாய் வீசட்டும்.\nபுத்தகதிற்குப் பின்னேயும் நூலகங்களின் பின்புறமும் நின்றழும் படைப்பாளிகளின் கண்ணீரை நம் படிக்கும் பழக்கத்தைக் கூட்டிக் கூட்டி மெல்ல துடைப்போம். அவர்களின் சிரிப்பினால் இச்சமூகம் தெளிந்த சமூகமாய் அறிவு மிளிரும் மனிதர்களோடு கூடியதாய் அமையட்டும்.\nபுத்தகங்கள் வாழ்க.. அச்சிடுவோர் வாழ்க.. எழுதுவோர் வாழ்க.. எழுதியதை எடுத்தடுக்கி காத்து நூலகமமைத்துத் தருவோர் வாழ்க.. படிப்போரும் படிக்க பள்ளிக்கூடம் அமைத்தோரும் வாழ்க.. எல்லோரும் படித்து, ‘விடுதலையை பெறும் அறிவோடும்’ தரும் அறிவோடும் இருந்து’ ஒவ்வொரு உயிரும் சிறந்தோங்கி’ நன்னிலந்தோறும் நலமே நலமே விழையப் பெறுக...\nTags: Read Book படித்தால் பெரியாளாகி விடுவாய் சிந்தனை களம் வித்யாசாகர்\nவா.. நாமெல்லோரும் ஒன்றே.. (நிமிடக் கட்டுரை)\nஉள்ளத் தீக்கிரை யாக்கினாய் கிளியே.. வித்யாசாகர்\nநீ.. நீ மட்டுமே நீ.. என் நீ - வித்யாசாகர்\nஇப்படியும் அழுகிறது மனசு.. - வித்யாசாகர்\nஉயிர் விளக்கு.. - வித்யாசாகர்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையா�� கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - டாக்டர். திரு. சின்னத்துரை,அமெரிக்கா\nதகைமை சால் தமிழறிஞர்கள் - பேராசிரியர் மறைமலை இலக்குவனார்\nகுலவை -தமிழர்கள் எழுப்பும் மங்கல ஒலி\nவெளிநாட்டு வாழ் தமிழர்கள் தாய்மொழியையும், தலைமுறைப் பெருமையையும் வளர்க்கிறார்களா…\nவேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சதீஸ் குமார்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், ம��க்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nகட்டுரைகள், நாட்டுப்புற கலைகள், கலைஞர்கள், கலை நிகழ்வுகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு:18 || சிறப்பு விருந்தினர்: திருமதி.செ.ரஞ்சிதம்\nஅரசுப் பள்ளி மாணவ வாசக திட்டம் || சிறப்பு விருந்தினர்: திருமதி. முனைவர். மா. அனுசுயா\nஆற்றல்மிகு ஆசிரியர் - நிகழ்வு : 17 || சிறப்பு விருந்தினர்: திரு. ப.கருணைதாஸ்\nதனித்துவமிக்க தலைமை ஆசிரியர் - நிகழ்வு : 14 || சிறப்பு விருந்தினர்: திருமதி.அ.அமுதா\nஅன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி , \"அமெரிக்காவின் தமிழ் இறைவிகள்\" | LIVE\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sangathi.co.uk/announcements/mr-kathiravelu-thavarajah/", "date_download": "2021-05-16T18:53:45Z", "digest": "sha1:NDBLSMIWV6CBOWT6LXCUIBXXROM5WHNY", "length": 5089, "nlines": 53, "source_domain": "sangathi.co.uk", "title": "Mr Kathiravelu Thavarajah – Sangathi", "raw_content": "\nயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு சுதந்திரபுரம், கிளிநொச்சி முரசுமோட்டை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு தவராசா அவர்கள் 24-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற கதிரவேலு(இலங்கை பொலிஸ்), கண்மணி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற நாகநாதி, மாணிக்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,\nவிமலராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,\nகிரூஜனன் அவர்களின் ஆருயிர்த் தந்தையும்,\nஇந்திரா, பூபதிராசா, காலஞ்சென்றவர்களான சந்திரா, சித்திரா மற்றும் இராணி, வனிதா, பாமா , காலஞ்சென்ற திருக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nமேனகா அவர்களின் பாசமிகு மாமனாரும்,\nபசுபதி, காசுபதி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,\nகந்தையா(ஜே.பி பாண்டியன்குளம்), இரதிதேவி, கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற வெங்கடாசலம், குமாரசாமி, சிறிதரன், வேலாயுதபிள்ளை, மனோகரரஞ்சிதம் , பாலச்சந்திரன், பத்மாவதி, தனலட்சுமி, மற்றும் காலஞ்சென்றவர்களான தர்மராசா, தனபாலசிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,\nபாஸ்கரன், காலஞ்சென்ற ஜீவா, லதா, சிவா, வாணி, சுதா, பாபு, நேசன், விஜி, வதனி, கவிதா, சுரேஸ், நித்தியா, ரமேஸ், நந்தினி, அனுஷா, சோபி, சோபா, யசோ, கயன், தீபா, காலஞ்சென்ற கேசவன், தீபன், சுயன், அனோச் ஆகியோரின் அருமை மாமாவும்,\nஜெகன், காலஞ்சென்ற கஸ்தூரி, பிரியா, காலஞ்சென்ற சுதன் ஆகியோரின் அருமைச் சித்தப்பாவும்,\nபவிஷா அவர்களின் ஆசைப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 26-03-2020 வியாழக்கிழமை அன்று அவரது முரசுமோட்டை இல்லத்தில் மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை நடைபெற்று பின்னர் சுதந்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sports.dinamalar.com/2021/05/1619879547/IPL2021T20CricketHyderabadDavidWarnerKaneWilliamsonCaptain.html", "date_download": "2021-05-16T19:21:14Z", "digest": "sha1:4JU3ACC7J5I4YJYFNSIBORE35V476BPM", "length": 9632, "nlines": 74, "source_domain": "sports.dinamalar.com", "title": "வார்னர் நீக்கம்... வில்லியம்சன் நியமனம்: ஐதராபாத் அணி கேப்டனாக", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nவார்னர் நீக்கம்... வில்லியம்சன் நியமனம்: ஐதராபாத் அணி கேப்டனாக\nபுதுடில்லி: ஐ.பி.எல்., ஐதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து வார்னர் நீக்கப்பட்டார். கேப்டனாக வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்தியாவில் நடக்கும் 14வது ஐ.பி.எல்., தொடரில் ஐதராபாத் அணி விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் தலைமையில் களமிறங்கிய ஐதராபாத் அணி, இதுவரை விளையாடிய 6 லீக் போட்டிகளில் 5ல் தோல்வியை தழுவியது. ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது. இன்று டில்லியில் நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் அணியை சந்திக்கிறது.\nஇந்நிலையில் ஐதரபாாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து வார்னர் நீக்கப்பட்டுள்ளார். புதிய கேப்டனாக நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் 2018–19ல், 26 போட்டிகளுக்கு (14 வெற்றி, 11 தோல்வி, ஒரு ‘டை’) ஐதராபாத் அணியை வழிநடத்தினார்.\nதவிர, இன்றைய போட்டிக்கான ஐதராபாத் ‘லெவன்’ அணியில் வெளிநாட்டு வீரர்களில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வார்னருக்கு பதிலாக விண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. கடந்த 6 போட்டியில் வார்னர், 3, 54, 36, 37, 6, 57 ரன் எடுத்திருந்தார்.\nசல்மான் அன்பு...வான் வம்பு: தவிக்கும் கோஹ்லி–வில்லியம்சன்என்னை கவர்ந்த சென்னை: கவாஸ்கர் பாராட்டுஆஸ்திரேலிய அணியில் ஷபாலி, ராதாஇந்திய அணியின் எதிர்காலம் ரிஷாப் *...குசால் பெரேரா கேப்டன்: இலங்கை அணி...வருவார்களா இங்கிலாந்து வீரர்கள்: ஐ.பி.எல்., தொடரில்...பயிற்சியாளராகிறார் டிராவிட் * இலங்கை...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nபடுகர் தினம் எளிமையாக கொண்டாட்டம்\nபிளஸ் 2 பொதுத் தேர்வு எப்போது\nபடப்பிடிப்புகள் நிறுத்தம்; 10 நாள் கால்ஷீட் கேட்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1966_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-16T19:45:07Z", "digest": "sha1:BS755R7GEJFZQQPDPUBNOYJTEIBA46OE", "length": 9981, "nlines": 306, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1966 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1966 பிறப்புகள்.\n\"1966 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 69 பக்கங்களில் பின்வரும் 69 பக்கங்களும் உள்ளன.\nஎம். கே. மக்கார் பிள்ளை\nபீட்டர் ஹார்வே (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1926)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 01:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/volkswagen/virtus", "date_download": "2021-05-16T18:47:26Z", "digest": "sha1:6UKG5CIK4MSY5KMT6EUTCQW7YRO5ZHQF", "length": 12725, "nlines": 264, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்க்ஸ்வேகன் விர்டஸ் இந்திய விலை, அறிமுக தேதி, படங்கள், வகைகள், நிறங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*estimated விலை in புது டெல்லி\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு - மார்ச் 01, 2022\nமுகப்புபுதிய கார்கள்வோல்க்ஸ்வேகன் கார்கள்வோல்க்ஸ்வேகன் விர்டஸ்\nவோக்ஸ்வாகன் பிரேசிலின் சாவ் பாவ்லோவில் உள்ள வெர்ட்ஷஸை வெளியிட்டது. வெர்ட்ஷஸ் என்பது அனைத்து-புதிய, ஆறாவது-தலைமுறை போலோவின் செடான் எண்ணாகும், மேலும் இது தொழில்நுட்ப ரீதியாக, இரண்டாம்-தலைமுறை VW வென்டோ ஆகும். புதிய போலோவைப் போலவே, வெர்ட்ஷஸும் MQB A0 தளத்தை அடிப்படையாகக் கொண்டது, இது பிரபலமான MQB தளத்தின் சிறிய பதிப்பாகும். வெர்ட்ஷஸின் ஸ்டைலிங் போலோவுக்கு ஒத்ததாக இருக்கிறது, அதே நேரத்தில் பூட் வென்டோவைப் போலவே புத்திசாலித்தனமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. VW வெர்ட்ஷஸ் தனது சாதனங்களை போலோவுடன் 10.3-அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 8-அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், LED ஹெட்லேம்ப்ஸ் போன்றவற்றோடு பகிர்ந்து கொள்கிறது. வென்டோவுக்கு மாற்றாக இந்தியாவில் புதிய செடான் அறிமுகப்படுத்தப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த தெளிவும் இல்லை.\nAlternatives அதன் வோல்க்ஸ்வேகன் விர்டஸ்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா விர்டஸ் படங்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா best சேடன் கார்கள் ஐயும் காண்க\nவோல்க்ஸ்வேகன் விர்டஸ் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅடுத்து வருவதுவிர்டஸ்1498 cc, மேனுவல், பெட்ரோல் Rs.10.00 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nவோல்க்ஸ்வேகன் விர்டஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா விர்டஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா விர்டஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nthis கார் க்கு சன்ரூப் ஐஎஸ் கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஉபகமிங் 7 சீட்டர் கார்கள்\nWrite your Comment on வோல்க்ஸ்வேகன் விர்டஸ்\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஎல்லா வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஎல்லா உபகமிங் வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 31, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 02, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thangamtv.com/release-date-of-amala-pauls-next-is-here", "date_download": "2021-05-16T18:01:27Z", "digest": "sha1:52H4VT7Z4SNVJ7UQQMS3TDWVGM4SWY5D", "length": 3160, "nlines": 78, "source_domain": "thangamtv.com", "title": "Release date of Amala Paul’s next is here! – Thangam TV", "raw_content": "\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும் ‘\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nவிருதுகளைக் குவிக்கும் மதுமிதாவின் “கே.டி.கருப்பு”\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும்…\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2018/10/", "date_download": "2021-05-16T18:48:51Z", "digest": "sha1:YQW7DHJ4LFGPKLHAGP257M7RGHZQHDUS", "length": 192723, "nlines": 436, "source_domain": "www.namathumalayagam.com", "title": "October 2018 - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nகட்டுரை (1534) என்.சரவணன் (442) வரலாறு (400) நினைவு (316) செய்தி (123) இனவாதம் (113) அறிவித்தல் (110) நூல் (84) தொழிலாளர் (76) 1915 (64) தொழிற்சங��கம் (59) பேட்டி (53) அறிக்கை (52) அரங்கம் (48) 99 வருட துரோகம் (41) பட்டறிவு (40) அறிந்தவர்களும் அறியாதவையும் (33) உரை (31) பெண் (31) தலித் (29) காக்கைச் சிறகினிலே (24) காணொளி (21) இலக்கியம் (17) 1956 (11) கலை (10) சூழலியல் (10) நாடு கடத்தல் (10) செம்பனை (9) எழுதாத வரலாறு (8) கவிதை (8) சிறிமா-சாஸ்திரி (8) நாட்டார் பாடல் (8) கொரோனா (6) எதிர்வினை (3) கதை (3) சத்தியக் கடுதாசி (3) தினகரன் (2) ஒலி (1) கள்ளத்தோணி (1)\nடொனமூர் திட்டத்தை எதிர்த்த தமிழர்கள்\nதன்னெழுச்சியின் அரசியல்: ஒக்டோபர் 24 போராட்டம்\nபிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஜே.ஆர் செய்த ஆட்சிக் க...\nமைத்ரி - கோட்டா படுகொலைக்கான கதை திசை மாறிய விதம்\nமாற்று ஏற்பாடொன்றுக்கு சென்றால் என்ன\nகறுப்புச் சட்டைப் போராட்டத்தில் அணிதிரள்வோம்\n\"தினச்சம்பளமாக 1300 ரூபாவை கம்பனிகளால் கொடுக்க முட...\nவாழ்க்கை செலவுக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்\nகருப்புச் சட்டைப் போராட்டம் : காலிமுகத்திடலில்\nமலையக தொழிற்சங்க வரலாற்றில் என்றும் போற்றப்படுபவர்...\n“விருதுகளால் என் எழுத்தாயுதத்தை முறிக்க முடியாது\nசபரிமலைத் தீர்ப்பு: ஆண்களின் மனசாட்சி\nதமிழ் அரசியல்வாதிகளின் கரங்களில் தங்கியிருக்கும் க...\n“ஒரே வீட்டில் புசித்தல்” : சிங்கள சமூக அமைப்பில் “...\nசிறில் மெத்தியு: பேயை உயிர்ப்பித்தல்\nஇயக்க வாழ்வில் எனது மலையக அனுபவங்கள் - பஷீர் சேகு ...\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்களின் இன...\nஆயிரம் ரூபா இல்லாவிட்டால் கூட்டொப்பந்தம் தேவையில்ல...\nடொனமூர் திட்டத்தை எதிர்த்த தமிழர்கள்\nடொனமூர் காலம் வரை இலங்கையில் 4% வீதத்தினருக்கு மாத்திரமே வாக்களிக்கும் உரிமை இருந்தது. படித்த, வசதி படைத்த ஆண்களிடமே அந்த உரிமை இருந்தது.\nடொனமூர் அரசியல் திட்டத்தை எதிர்ப்பதற்கு ஆளாளுக்கு வெவ்வேறு காரணங்கள் இருந்தபோதும் சர்வஜன வாக்குரிமைக்கு எதிரான வாக்குகளும் இதில் அடக்கம் என்பது இதில் கவனிக்கத்தக்கது.\n01.11.1928 அன்று அரச சபையில் நிகழ்ந்த விவாதத்தின் போது பெண்களுக்கும், படிக்காதவர்களும், வசதிபடைக்காதவர்களுக்கும் வாக்குரிமை அளிப்பது முட்டாள்தனம் என்றார் சேர் பொன் இராமநாதன். அதுமட்டுமன்றி அவர் டொனமூர் கமிஷன் முன் தமிழர் மகா சபை சார்பில் சாட்சியளிக்கையில் இலங்கைக்கு தன்னாட்சி அளிப்பதை தான் எதிர்ப்பதாகக் கூறினார். இலங்கை சுயாட்சியை அனுபவிக்குமளவுக்க�� முதிர்ச்சிபெறவில்லை என்றார்.\nஅதே நாள் விவாதத்தில் ஈ.ஆர்.தம்பிமுத்துவும் படிக்காதவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படக்கூடாது என்று விவாதித்தார்.\nஇராமநாதன் ஏன் சர்வஜன வாக்குரிமையை எதிர்த்தார் என்பதை நாமறிவோம். அதேவேளை இனவாத தரப்பில் வேறு ஒரு அர்த்தத்தை தொடர்ந்தும் பதிவு செய்து வந்திருப்பதை பல்வேறு நூல்களிலும் காண முடிகிறது. சிங்களத்தில் பல அரசியல் நூல்களை எழுதிய W.A.அபேசிங்க தனது “டொனமூர் அறியலமைப்பு” என்கிற நூலில் இப்படி குறிப்பிடுகிறார்.\n“படித்தவர்களுக்கு வாக்குரிமையை மட்டுப்படுத்த வேண்டும் என்று பொன்னம்பலம் கருதியதற்குப் பின்னால் தமிழர்களுக்கு சாதகமான அரசியல் நலனே இருந்திருக்கிறது. ஏனென்றால் தெட்டத்தெளிவாக அன்றைய நிலையில் கல்வியில் சிங்களவர்களை விட முன்னேறிய நிலையிலேயே தமிழர்கள் இருந்தார்கள்.”\nஅன்றைய சிவில் சேவைத்துறையில் அதிகமாக இருந்த தமிழர்களின் இடத்தை சிங்களவர்கள் பிடித்துவிடுவார்கள் என்கிற பீதியிலேயே அவர் அப்படிச் செய்தார் என்கிற பதிவுகளை பல இனவாத கட்டுரைகளிலும் நூல்களிலும் காண முடிகிறது.\nஅதேவேளை இராமநாதன் வாக்குரிமையை எதிர்த்து சட்டசபையில் உரையாற்றியதோடு நில்லாமல் கட்டுரைகளை எழுதினர். கூட்டங்களை நடத்தினார். பலரையும் பேசி சரிகட்ட முயற்சித்தார். இறுதியில் டொனமூர் திட்டம் நிறைவேற்றப்பட்டு சர்வஜன வாக்குரிமையும் அதில் அங்கீகரிக்கப்பட்டதனால் அவர் ஏமாற்றமடைந்தார். குடியேற்ற அமைச்சருக்கு மேலதிக அதிகாரம் இருந்ததால் இங்கிலாந்து சென்று முறையிட்டு இதனை மாற்றலாம் என்று நம்பினார். அவர் விரிவாக ஒரு முறைப்பாட்டு அறிக்கையை தயாரித்துக் கொண்டு 10.05.1930 அன்று இங்கிலாந்தை நோக்கிப் புறப்பட்டார். அதனை 27.06.1930 அன்று அங்கு சமர்பித்தார். அந்த அறிக்கையை (Memorandum of Sir Ponnambalam Ramanathan on the recommendations of the Donoughmore Commission) இன்றும் பல அரசியல் விமர்சகர்கள் பயன்படுத்துவதைக் காணலாம்.\n“இந்த சமயத்தில் வாக்குரிமையை அறிமுகப்படுத்துவது இலங்கைக்கு கேடு விளைவிக்கும்” என்று அதில் வலியுறுத்தினார்.\nதொகுதிவாரி பிரதிநிதித்துவத்துக்காக பெரும்பான்மை சிறுபான்மை கட்சிகளுக்குள் சர்ச்சை தலை தூக்கியிருந்த சமயம் அது.\n12.12.1929 அன்று அரச சபையில் இறுதி வாக்கெடுப்பு நிகழ்ந்தபோது நூலிலையில் டொனமூர் திட்டம் தப்பி���்தது. டொனமூர் அரசியல் திட்டம் வெறும் 2 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது. 19வாக்குகள் ஆதரவாகவும், 17வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. ஆதரவளித்தவர்களில் 13 சிங்களவர்கள் இருந்தார்கள். ஒரே ஒரு தமிழர் தான் ஆதரித்திருந்தார். எதிர்த்த 17 பேரில் இரண்டு சிங்களவர்கள், எட்டு இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர் இருவர், மூன்று முஸ்லிம்கள், இரு பறங்கியர் ஆவர்.\n12.12.1929 டொனமூர் திட்டத்தின் இறுதி வாக்களிப்பு\nஎதிர்த்து வாக்களித்த இரு சிங்களவர்களும் சுதேசிகளுக்கு போதிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்கிற நிலைப்பாட்டில் இருந்து எதிர்த்திருந்தார்கள்.\nஇலங்கை தேசிய காங்கிரசைச் சேர்ந்த சக உறுப்பினர்கள் இதனை ஆதரித்தார்கள் என்பதற்காக அதன் தலைவர் ஈ.டபிள்யு பெரேரா அதிலிருந்து விலகி All Ceylon Liberal League என்கிற கட்சியைத் தொடங்கினார். அவர் இனவாரி பிரதிநிதித்துவத்தை நீக்கி பிரதேசவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி வந்தார். வாக்களிப்பில் எதிர்த்து வாக்களித்த இன்னொரு சிங்களவரான சீ.டபிள்யு.டபிள்யு.கன்னங்கர டொனமூர் திட்டத்தின் கீழ் உருவான ஆட்சியில் கல்வித்துறைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.\nடொனமூர் பரிந்துரைகளை எதிர்த்து அதிகம் அன்று பேசியவரான சேர் பொன் இராமநாதன் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்து மணிக்கணக்காக உரையாற்றியிருக்கிறார்.\n“நான் 1879இலிருந்து இன்று வரை சட்டசபையில் இருந்து வருகிறேன். இது வரை வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பாதகமாக இருந்ததில்லை. நான் தமிழ் சைவர்களுக்கும், தமிழ் கிறிஸ்தவர்களுக்கும், சோனகருக்கும், மலாயருக்கும் பிரதிநிதித்துவம் வகித்திருக்கிறேன்” என்றார்.\nகாலனித்துவ காலத்தில் கிறிஸ்தவர்களாக மதத்தையும் பெயர்களையும் மாற்றிக்கொண்டவர்கள் அரசியல் பிரமுகர்கள் பலர் சிங்கள பௌத்த சித்தாந்தத்தின் செல்வாக்கு தலைதூக்கியவேளை மீண்டும் இந்தக் காலப்பகுதியில் பௌத்த மதத்துக்கு மாறினார்கள். 1930களில் இந்தப் போக்கை அதிகமாகக் காண முடிந்தது. அவர்களை டொனமூர் பௌத்தர்கள் (Donoughmore Buddhists) என்றும் அரசியல் ஆய்வாளர்கள் பலர் அழைப்பதுண்டு. அப்படி மீண்டும் பௌத்தத்துக்கு மாறியவர்களில் ஒருவர் எ.டபிள்யு.ஆர்.டிண்டாரநாயக்க. காலனித்துவ மொழி – மத -பெயர்களின் அந்தஸ்து செல்வாக்கிழந்து அந்த இடத்தை சிங்கள பௌத்த அடையாளங்களும் பெருமிதங்களும் பிரதியீடு செய்யத் தொடங்கிய வேளை இலங்கையின் அடையாள அரசியலின் முகிழ்ப்புக்கு வலு சேர்ந்தது.\n1934ஆம் ஆண்டு வெசாக் பண்டிகையை முன்னிட்டு “சிங்கள பௌத்தயா” பத்திரிகை 80 பக்கங்களில் வெளிவந்தது. அதில் பண்டாரநாயக்கா “நான் ஏன் பௌத்தனானேன்” என்கிற தலைப்பில் கட்டுரை எழுதினார். ஜே.ஆர்.ஜயவர்தனவும் அதே தலைப்பில் எழுதியது கைநூலாக வெளிவந்தது.\nஏற்கெனவே இலங்கையின் பௌத்த மறுமலர்ச்சிக்கு பாரிய பங்கை ஆற்றியவர் ஏ.ஈ.புல்ஜன்ஸ் (A. E. Buultjens 1865 – 1916) 1889இல் இதே தலைப்பில் (Why I Became a Buddhist) ஆற்றிய உரை பின்னர் கைநூலாகவும் வெளியானது.\nஇவ்வாறு பௌத்தத்துக்கு மாறுவது ஒரு பேஷனாக உருவெடுத்த காலம். கூடவே இனத்துவமும் சாதியமும் வர்க்கமும் சேரும் போது அதற்கான சமூகப்பெறுமதி அதைவிட அதிகம் என்று நம்பினார்கள்.\nபண்டாரநாயக்கா டொனமூர் திட்டத்திற்கு எதிர்த்து வாக்களித்தார் என்கிற தொணியில் பல்வேறு சிங்கள கட்டுரைகளைக் கவனிக்கக் கூடியதாக இருக்கிறது. இறுதி வாக்கெடுப்பில் அவர் கலந்துகொள்ளவில்லை என்பது தான் உண்மை. ஆனால் ஆணைக்குழுவை சந்தித்து வாக்குரிமையானது கல்வி, சொத்து, பால்நிலை என்பவற்றின் அடிப்படையில் மட்டுப்படுத்தத் தான் வேண்டும் என்றே கோரிக்கை விடுத்தார்.\nடொனமூர் ஆணைக்குழு அறிக்கையின் மீதான விவாதம் தொடர்ந்து பல நாட்கள் பல தலைப்புகளில் அரச சபையில் நிகழ்ந்தன. ஒவ்வொரு தனித் தனி விவாகரங்களின் மீதும் தனித் தனியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டன. ஆனால் இடைநடுவில் குறிக்கிட்ட குடியேற்றச் செயலாளர் முர்ச்சிசன் பிளாட்ச்சர் (Murchison Fletcher) அன்றைய குடியேற்ற அமைச்சரின் செய்தியொன்றை அங்கு படித்துக் காட்டினார். அதன் படி\n“டொனமூரின் அறிக்கையில் திருத்தங்களோ, மாற்றங்களோ செய்யப்படக்கூடாது என்றும், அதனை முழுமையாக ஏற்றுக்கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பது பற்றி மட்டுமே தீர்மானம் எடுக்க வேண்டும்”\nஅதுவரை ஆராய்ந்து நிறைவேற்றப்பட்ட தீமானங்களை எடுத்துக்காட்டி விளக்கினால் குடியேற்ற அமைச்சர் நிராகரிக்கமாட்டார் என்று சேர் பொன்னம்பலம் இராமநாதன் 05.12.1929 தொடர்ந்தும் வாதிட்டார். இறுதியில் டொனமூர் திட்டத்திற்கு இருந்த எதிர்ப்புகள் குறித்து ஆளுநர் ஸ்டான்லி குடியேற்ற அமைச்சர் பஸ்வீல்ட் பிரபுக்கு (Lord Passfield) தெரிவித்தார். அவற்றை ஆராய்ந்த பஸ்வீல்ட் டொனமூர் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்தார்.\n1. பெண்களின் வாக்குரிமை வயது 30 இலிருந்து 21 ஆக மாற்றப்பட்டது. (ஆண்களுக்கு வழங்கப்பட்டது போலவே)\n2. 65 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படலாம் என்பதை மாற்றி 50ஆக குறைத்ததுடன், நியமன உறுப்பினர்கள் 12 பேரின் எண்ணிகையை 8 ஆக குறைத்தார்.\nஅரசாங்க சபைக் கூட்டங்களை கொழும்பில் மட்டுமன்றி கண்டி மற்றும் யாழ்ப்பாணத்திலும் நடத்தலாம் என்கிற பரிந்துரையை நடைமுறைப்படுத்தலாம் என்று மாற்றினார்.\nஇதில் மூன்றாவதாகக் கூறிய காரணி முன்னைய இராஜதானிகள் இருந்த இடங்களில் அரசாங்க சபைக் கூட்டங்களைக் கூட்டுவதன் மூலம் இனத்துவ கெடுபிடி நிலைமையை சமநிலைப்படுத்தலாம் என்று அவர் கருதினார் எனலாம்.\nடொனமூர் திட்டத்தை எப்படியும் இலங்கையர் தலையில் திணித்துவிடுவதற்கு ஆளுநர் பல்வேறு வழிகளிலும் முயற்சித்தார். அதற்கு இருக்கும் எதிர்ப்பு நிலையை உணர்ந்த அவர் அது தோற்கடிப்பட்டுவிடும் ஆபத்தை உணர்ந்தார். அதற்காக அரசாங்க சபை உறுப்பினர்களை தனிப்பட அழைத்து சந்தித்து நட்புடன் சரிகட்ட முயற்சித்தார். தனது அந்த முயற்சி பலனளிக்கவில்லை என்று குடியேற்ற அமைச்சருக்கும் எழுதினார்.\nஇந்திய வம்சாவழித் தமிழரின் வாக்குரிமையை கட்டுப்படுத்தினால் சிங்களப் பிரமுகர்கள் சர்வசன வாக்குரிமையுடன் சேர்த்து டொனமூர் திட்டத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தார்கள்.\nமனிங் சீர்திருத்தக் காலத்திலேயே இனத்துவ ரீதியில் பிரித்தாளும் சூழ்ச்சியை கச்சிதமாக அரங்கேற்றப்பட்டிருந்தது. சிங்கள, தமிழர், முஸ்லிம்களுக்கு இடையில் மாத்திரமல்ல சிங்களவர்களுக்குள்ளும் கரையோரச் சிங்களவர் – கண்டியச் சிங்களவர் ஆகியோருக்கிடையில் பிரதிநிதித்துவச் சண்டையை மூட்டி அவர்களின் அடையாளங்கள் தூண்டப்படுவதற்கு வழிசமைத்தனர். டொனமூர் ஆணைகுழு விசாரணையில் இதன் விளைவை அப்பட்டமாக காண முடிந்தது.\nஅதுபோல இந்திய வம்சாவழித் தமிழர்களின் பிரதிநிதித்துவமும் சுதேசிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தயிருந்தது. சவரஜன வாக்குரிமையின் பலன்களை அவர்களும் அனுபவிக்கப் போகிறார்கள் என்பதை அவர்களால் சகிக்க முடியாதிருந்தது. தொழிற் கட்சியின் தலைவர் ஏ.ஈ.குணசிங்க டொனமூர் திட்டத்தை எதிர்த்து நின்ற போதும் சர்வஜன வாக்குரிமையை ஆதரித்திருந்தார். இலங்கை தேசிய காங்கிரசைச் சேர்ந்தவர்களோ சர்வஜன வாக்குரிமையை எதிர்த்தே நின்றார்கள். பெரும்பாலான சிங்கள உறுப்பினர்கள் இந்திய வம்சாவளியினர் வாக்குரிமை அனுபவிக்க முடியாதபடி செய்தால் சர்வஜன வாக்குரிமையை ஆதரிக்கத் தயாராக இருந்தார்கள் என்பதை பல வரலாற்று ஆய்வாளர்களும் குறிப்பிடவே செய்திருக்கிறார்கள்.\nஅடையாள அரசியலின் ஆரம்பம் என்றும் கூட இந்தக் காலத்தைக் குறிப்பிடுவது வழக்கம்.\nடொனமூர் குழுவினர் இரண்டு மாதங்கள் மட்டுமே இலங்கையில் தங்கியிருந்து விசாரணைகளை முடித்துக்கொண்டு திரும்பினர். டொனமூர் அறிக்கையில் கூறுவது போல\n“27.10.1927 அன்று நாங்கள் இங்கிலாந்தை விட்டு புறப்பட்டோம். நவம்பர் 13 அன்று இலங்கையை சென்றடைந்தோம். 18.01.1928 வரை அங்கு தங்கியிருந்த நாங்கள் பெப்ரவரி 04 அன்று இங்கிலாந்து சேர்ந்தோம்.” என்கிறது.\nசாட்சிகளைப் பதிவிடும் பணிகள் 34 தடவைகள் நிகழ்ந்திருக்கின்றன. கொழும்பில் அதிகமாகவும் கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, காலி மற்றும் மலையகத்திலும் பொதுமக்கள், மற்றும் பொது அமைப்புகளின் சாட்சியங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். கூடவே இலங்கையைப் பற்றிய அறிதலுக்காக பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் பிரயாணம் செய்ததும் இந்த இரண்டு மாதங்களுக்குள் தான். 12-14 டிசம்பர் 1927 வரையான மூன்று நாட்கள் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கிறார்கள். அடுத்த இரு நாட்கள் மட்டக்களப்பில் சந்திப்புகளை நடத்தியிருக்கிறார்கள். தமது பரிந்துரைகளை ஆணைக்குழு அறிக்கையாக ஐந்து மாதங்களின் பின்னர் 26.06.1928 அன்று காலனித்துவ செயலாளரிடம் ஒப்படைத்தார்கள்.\nஇரண்டே வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்ட டொனமூர் திட்டமானது அதனை எதிர்த்த தமிழர்களால் மட்டுமல்ல அதனை வெறுத்த ஏனைய இனத்தவர்களாலும் அதன் நடைமுறைப்படுத்தலை தடுக்க முடியவில்லை.\nLabels: என்.சரவணன், கட்டுரை, வரலாறு\nதன்னெழுச்சியின் அரசியல்: ஒக்டோபர் 24 போராட்டம்\nதற்போது நடந்துமுடிந்துள்ள ஒக்டோபர் 24 கறுப்புச் சட்டைப் போராட்டம் ஆளும்வர்க்கத்தையும் ஏனையோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதனை சாத்தியபடுத்தியவர்களுக்கு மிகப்பெரும் வாழ்த்துக்கள். அதேவேளை நாம் வாழ்த்துக்களோடும், பரவசத்தோடும் சுருங்கிவிடாத - பெருமிதம், துதிபாடுதல் என்பவை நமது பலவீனங்களை மறைத்துவிடாதபடி ஒரு சுயமதிப்பீடும், சுயவிமர்சனமும் அவசியம். அத்தகைய சுயவிமர்சனம் மட்டுமே நம்மை உரிய வழியில் அடுத்த கட்டத்தை வழிநடத்த உதவும்.\nஇதனை மலையகத்தின் எழுச்சியாக கொண்டாட முடியும் என்று தோன்றவில்லை. அந்த சொல் ஒரு மிகையானது. அந்த சொல் பெரும் அரசியல் உள்ளடக்கம் சார்ந்தது. ஆனால் இது ஒரு நல்ல தொடக்கம். இளைஞர்கள் பலர் இப்படி ஒன்றுக்கு முன்வந்திருப்பது நம்பிக்கை தருகிறது. பல இளைஞர்கள் பொறுப்புடனும் பிரக்ஞையுடன் நடந்துகொண்டதாயும் பலர் பதிவு செய்திருக்கிறார்கள்.\nதன்னெழுச்சியான இயக்கம் என்றால் எந்த அமைப்பும் அறைகூவல் விடுக்காமல், பெருமளவு திட்டமிட்டதாகவும் இல்லாமல் நடக்கும் இயக்கம் என்று பொதுவாக எடுத்துக் கொள்ளலாம். தன்னெழுச்சி இயக்கம் எதற்காக வேண்டுமானாலும் நடக்கலாம். வர்க்க, சமூக, பண்பாட்டு பிரச்னைகள் அல்லது பொதுப் பிரச்னைகளை ஒட்டி உருவாகும் தன்னெழுச்சி இயக்கங்களை எவ்வாறு அணுகுவது என்பதை ஆய்ந்து நோக்குவது இன்றைய தேவை.\nகடந்த 5 ஆண்டுகளுக்குள் மாத்திரம் மலையகத்தில் பல்வேறு இளைஞர் அமைப்புகளும், பண்பாட்டு அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும் தொடங்கப்பட்டிருக்கின்றன. அதுபோல மலையகத்துக்கான ஊடகங்களும், ஏற்கெனவே இருந்த ஊடகங்களில் மலையகத்துக்கான இடமும் சற்று பெருகியிருக்கின்றன. மலையகத்தின் கல்வி நிலையும் கூட முன்னேற்றம் கண்டிருக்கிறது. அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் மலையகத்தின் நலன்புரி சேவைத்திட்டங்கள் விரிவாகியிருக்கின்றன. இவை அனைத்தும் மலையகத்தின் விடிவுக்கு வலு சேர்க்கக் கூடியவை தான்.\nஅதே வேளை தீர்க்கப்படாது இருக்கின்ற பிரச்சினைகள் பெருந்தொகை. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை அவற்றில் பிரதானமானது.\nமக்களின் தன்னெழுச்சி சதா காலமும் இருந்துவிடுவதில்லை. அது அவ்வப்போது தான் அரிதாக வெளிப்படும். அதனை சரியாக இனங்கண்டு உரிய வகையில் அங்கீகரித்து, ஒருமுகப்படுத்தி, அரசியல் திசைவழி கொடுத்து, கருத்தேற்றி, ஆதரவு சக்திகளை திரட்டி முன்னேடுக்கப்பட வேண்டிய ஒன்று. அப்படியான தன்னெழுச்சியை கிளர்ச்சியாகவும், போராட்டமாகவும், முன்னெடுக்கும் தார்மீக சுயசக்தியை பலப்படுத்தும் பலமும் தகுதியும் இன்று யாருக்கு இருக்��ிறது\nதன்னெழுச்சி நமக்கு புதியதல்ல. உலகம் முழுதும், வரலாறு நெடுகிலும் தன்னெழுச்சியாக மக்கள் வீதியில் இறங்கியிருக்கின்றனர். இது தவிர்க்க முடியாதது. சிக்கலான சூழல் காரணமாக மக்கள் மத்தியில் உருவாகும் அதிருப்தியை, எதிர்ப்பு உணர்வை, இத்தகைய தன்னெழுச்சி பிரதிபலிக்கிறது.\nதன்னெழுச்சி போராட்டங்களை அதன் சகல பரிமாணங்களுடனும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தன்னெழுச்சி என்பதால், ஏதோ தானாக (chance) நடந்து விட்டது; அது ஒரு விபத்து என்று பார்த்துவிடக் கூடாது. தற்செயல் என்பதற்கும், கட்டாயமான உந்துதல் அல்லது தேவை என்பதற்கும் (chance and necessity) இயக்கவியல் உறவு இருக்கிறது என்று எங்கல்ஸ் கூறுகிறார். சின்னச் சின்ன, முக்கியமற்றதாகத் தோற்றமளிக்கும் அளவு ரீதியான மாற்றங்கள் சேர்ந்து கொண்டே வந்து, ஒரு கட்டத்தில் பாய்ச்சலான குணாம்ச மாற்றமாக உருமாறும். மக்களின் வாழ்வுரிமை பாதுகாப்புக்கும் அரசின் கொள்கைகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் தீவிரமடைந்து கொண்டே இருக்கின்றன. பலவற்றில் ஏற்படும் அதிருப்தியும், கோபமும் பல்வேறு காரணங்களால் மட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றன. சகிக்கப்படுகின்றன. ஒரு கட்டத்தில், வேறு வழியில்லை; இனியும் பொறுக்க முடியாது என்ற நிலை (necessity) உருவாகிறது, அப்போது ஒரு சின்ன விரிசல் கூட தன்னெழுச்சியாக வெடிக்கும்.\nஇத்தகைய தன்னெழுச்சிக் காலங்களில் மக்கள் கொடுக்கும் கால அவகாசம் குறைந்ததே. அந்தக் கால எல்லைக்குள் அதனை உரிய அரசியல் கிளர்ச்சியாக மாற்றியமைப்பது எளிமையான காரியம் இல்லை. குறைந்தபட்சம் தீவிர பிரக்ஞை உள்ள சக்தியால் மாத்திரமே அதனை உரிய முறையில், உரிய காலத்துக்குள் மாற்றியமைக்க முடியும். அத்தகைய சக்தி இன்று நம்மிடம் இல்லை என்பது அப்பட்டமான உண்மை. கடந்த கால அரசியல் தலைமைகள் அந்த ஓர்மத்தை நலமடித்து வைத்திருந்தார்கள்.\nதன்னெழுச்சி மனநிலையைப் பற்றி “என்ன செய்ய வேண்டும்” என்கிற நூலில் லெனின் விரிவாக விளக்குகிறார்.\nதன்னெழுச்சியைத் துதிபாடி, அதனிடம் சரணாகதி அடைவது உதவாது எனவும் அவர் வலுவாக எச்சரிக்கிறார். தொழிற்சங்கத் தலைவர்களின் பிடியிலிருந்து, தொழிலாளிகள் “விடுதலை” பெற்று, தங்கள் விதியைத் தாங்களே கையில் எடுத்துக் கொண்டார்கள் என்பது போன்று முன்வைக்கப்பட்ட கருத்தாக்கங��களை விமர்சிக்கிறார். தொழிலாளிகளுக்கு புரட்சிகர அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது; அதை உணராமல், தன்னெழுச்சியான பொருளாதாரவாதப் போராட்டத்துடன் நிறுத்திக் கொள்ளும் கண்ணோட்டத்தை லெனின் கடுமையாக எதிர்க்கிறார். இந்த மிக ஆரம்ப கட்ட உணர்வு மட்டத்தை உயர்த்தி, புரட்சிகர அரசியல் உணர்வைத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊட்ட வேண்டும்; இது தொழிற்சங்கங்களால் செய்ய இயலாது, அவற்றுக்கு ஓர் எல்லை உண்டு. தொழிலாளிகளின் பொருளாதார நலனைப் பாதுகாப்பதே அவற்றின் முக்கிய நோக்கம். எனவே அரசியல் உணர்வூட்டும் பணி வெளியிலிருந்து வர வேண்டும் என்று தொழிலாளி வர்க்கக் கட்சியின் (கம்யூனிஸ்ட் கட்சியின்) அவசியத்தையும், அதற்கான கோட்பாடுகளையும் லெனின் முன் வைக்கிறார்.\nஇலங்கையின் வரலாற்றில் மாபெரும் தொழிலாளர் போராட்டமாக கருதப்படுவது 1960 ஓகஸ்ட் 12 ஹர்த்தால் போராட்டம். நாடளவில் நடத்தப்பட்ட அந்த ஒரே நாள் போராட்டம் ஆட்சியையே கவிழ்த்தியது. அவர்கள் அந்தப் போராட்டத் தயாரிப்புக்கு எடுத்துக்கொண்ட காலம் நான்கே வாரங்கள் தான். இந்த நான்கு வாரங்களுக்குள் பல்வேறு கூட்டங்கள், பேச்சுவார்த்தைகள், திட்டமிடல்கள், தயாரிப்புகள் என நடத்தினார்கள். வெகுஜன கிளர்ச்சிக் கொதிநிலையை தக்கவைத்துக்கொண்டிருந்தார்கள். அதை கலக உணர்வு மேலிடும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை நடத்தினார்கள். ஆட்சியை உடனடியாகவே கைப்பற்றும் அளவுக்கு இடதுசாரிகளுக்கு பலம் இருந்தது. அவர்கள் அந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டார்கள் என்றும் மக்கள் தயாராக இருந்தும் தலைமை கொடுக்க இடதுசாரிகள் தயாராக இருக்கவில்லை என்றும் இன்று வரை இடதுசாரித் தலைமைகள் மீது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.\nவரலாறு என்பது ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் நினைவுக் கொண்டாட்டமல்ல. அவை படிப்பினைகள். 60 ஆண்டுகளுக்குப் பின்னர் நாம் இந்த அனுபவத்தில் கற்றுக்கொண்டது தான் என்ன\nஆசியாவில் பெரும் தொழிற்சங்கங்களில் ஒன்றாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கருதப்பட்ட காலத்தில் கூட குறிப்பிடும்படியான பாரிய தொழிற்சங்கப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதில்லை. ஆனால் இலங்கை ஆட்சியாளர்கள் மலையகத் தொழிலாளர்களின் பலத்துக்கு பயந்தே இருந்தார்கள். அந்த பயம் தொழிற்சங்க பலத்துக்கும், வாக்கு பலத்துக்கும் தான்.\nஆனால் மலையகத் தொழிலாளர்களை இ.தொ.கா தலைமை வெறும் தொழிற்சங்கமாக குறுக்கிவைத்திருந்தது. வெறும் தனிபட்ட அரசியல் லாபங்களுக்கு அரசியல் உரிமைகளை விட்டுக்கொடுத்தார்கள். காலத்துக்கு காலம் அற்ப சலுகைகளுக்கு சமரசம் செய்துகொண்டும், மக்களுக்கு சிறிய சிறிய வெற்றிகளைக் காண்பித்தும் அடிப்படைத் தேவைகளை ஒத்திவைக்க உடந்தையானார்கள். அதன் விளைவுகளை அடுத்தடுத்த மலையகத் தலைமுறைகளும் அனுபவிக்கிறது. தொழிற்சங்கங்கள் மலையகத்தில் அரசியல் விழிப்புணர்வூட்டும் இயக்கங்களாக வளர்த்தெடுக்கப்படவில்லை என்பது கசப்பான உண்மை.\nஅதையும் மீறி சுயமாக வளர்ந்த மக்கள் இன்று தன்னெழுச்சியுடன் நிமிர்கின்ற போதும் அதற்கு உரிய தலைமை கொடுத்து இயக்க, வழிகாட்ட எவரும் மிச்சம் வைக்கப்படவில்லை.\nமலையகத்தில் இப்போது ஏற்பட்டிருக்கும் உணர்ச்சிபூர்வமான தன்னெழுச்சி அரசியல் விழிப்புணர்ச்சியாக மாற்றமுறும் காலத்தில் தான் ஆளும்வர்க்கத்துக்கு சிம்மசொப்பனமாக ஆக முடியும். பிரக்ஞையான கிளர்ச்சியாக உருவெடுக்க முடியும். நமது பலத்தை நிரூபிக்க முடியும். நீதியான கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும்.\nதமிழகத்தில் மெரினாவில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் தனியொரு அமைப்பால் முன்னெடுக்கப்படாதது தான். அங்கிருந்த பல சக்திகளும் தத்தமது நிகழ்ச்சிநிரலை பிரயோகிக்கவில்லை. ஒருமித்த குரலுக்காக ஒன்றுபட்டார்கள். அது வெற்றிபெற்றதற்கு பல்வேறு காரணங்கள் இருக்க முடியும். ஆனால் அவர்கள் பெருவாரி தமிழர் சனத்தொகையைக் கொண்ட மக்கள் கூட்டத்தினர் என்பது முக்கியமானது. காலிமுகத்திடல் மெரீனாவோடு ஒப்பிடுகையில் மிகச் சிறியதே. அதில் மிகச் சிறிய பகுதிக்குள் அடக்கிவிடக்கூடிய அளவில் தான் ஒக்டோபர் 24 போராட்டத்தில் அணிதிரட்ட முடிந்திருக்கிறது. மலையக இளைஞர்களே அணிதிரளுங்கள் என்கிற கோஷம் மட்டுமே இதற்குப் போதாது என்கிற உண்மையை நாம் உணரவேண்டும். இலங்கையில் பிரதான நான்கு இனங்களில் நாம் நான்காவது இருக்கும் ஒரு இனமே. நமது புவியியல் இருப்பும் கொழும்பல்ல. நாம் மட்டுமன்றி இனம், மதம், பால், வயது வித்தியாசமின்றி ஆதரவாளர்களைத் திரட்ட வேண்டியவர்கள் நாங்கள். பெரும் மக்கள் சக்தியை ஆதரவு சக்திகளாக திரட்டும் அவசியமும் இத்தகையை போராட்டங்களுக்கு உண்டு. மலையகத்தின் பிரதான தொழிற்படையான பெண்களின் பங்குபற்றலை ஏன் ஊக்குவிக்கவில்லை, உருவாக்கவில்லை என்கிற கேள்விகளும் தவிர்க்கமுடியாதவை.\nகடந்த காலங்களில் மலையகத்தில் தொழிலாளர் பிரச்சினைகளை வெகுஜனமயப்படுத்தி அணிதிரட்டுவதில் கடும் பாதுகாப்பு பிரச்சினைகள் இருந்தன. சாதாரண ஒரு சிறிய அளவிலான ஆர்ப்பாட்டத்தையோ, ஒன்று கூடலையோ செய்வதை சட்டங்கள் தடுத்தன. யுத்தத்தைக் காரணம் காட்டி அரசு இரும்புக்கரம் கொண்டு அவற்றை அடக்கியது. மலையகத்தில் பல இளைஞர்கள் தாம் சந்தேகத்துக்கு உள்ளாவோம், கைதுக்கு உள்ளாவோம் என்கிற பயத்துடன் பொதுவிடயங்களில் மட்டுப்படுத்தியே இயங்கினர்.\nசாதாரண சமூக, பண்பாட்டு விடயங்களைக் கூட ஒழுங்குசெய்வதில் நிறைய தயக்கம் இருந்தன. இதனால் மலையகத்தின் தொழிற்சங்கப் பிரச்சினைகள் மட்டுமல்ல பண்பாட்டு வளர்ச்சியும் கூட ஸ்தம்பிதமானது. பின்னடைவை சந்தித்தது.\nவெறும் முகநூல் செல்பிக்காக கூடிக்கலைந்து போகும் ஒன்றாக இது அமைந்துவிடக்கூடாது. ஆளும்வர்க்கமும், முதலாளிமார் சம்மேளனமும், நமது அரசியல் தலைவர்களும் இந்தக் கோரிக்கைகளை அலட்சியம் செய்யும் பட்சத்தில் அல்லது கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அடுத்த என்ன நடவடிக்கை என்பதை யார் முடிவுசெய்வது, அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் முடிவை நடைமுறைப்படுத்த உரிய சக்திகளை முகாமைப்படுத்தி முன்னெடுக்கும் வலிமை உண்டா அதற்கான வழிகளை உருவாக்கியாயிற்றா இது வெறும் ஒரு ஆர்ப்பாட்டமாக சுருங்கிவிடப்போகிறதா அல்லது தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்படப் போகின்றதா\nநமது சிக்கல்களுக்கு தீர்வு தேடும் நோக்கில் ஆரம்பிக்கப்படும் அமைப்புகள் அலட்சியத்துடன் நடந்துகொள்ளாது முறையான திட்டமிடலுடன், பொறுப்புணர்வுடன் இவற்றை ஒழுங்கமைப்பது முக்கியம். இவை பிசுபிசுத்து சப்பென்று போய்விடச்செய்ய முடியாது.\nசுயவிளம்பரத்துக்காகவும், ஆர்வக்கோளாறாலும், தனிப்பட்ட அரசியல் லாபத்துக்காகவும், சீசனுக்கு முளைத்து காணாமல் போகும் அமைப்புகளாகவும் இவை சுருங்கிவிடச் செய்ய முடியாது. ஆனால் அத்தகைய சக்திகளும் இதில் இருப்பதை தவிர்க்கவும் முடியாது.\nஇவை ஒழுங்காக ஒப்பேற்றாவிட்டால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் சீரியசான எழுச்சிகளுக்கும் மக்களை ஒன்று திரட்டுவது கடினமாகிவிடும். மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது எந்த சீரியசான முன்னெடுப்புகளுக்கும் அவசியமானது.\nஆனால் இது ஒரு நல்ல ஆரம்பம்.\n25.10.2018 வெளியான அரங்கம் பத்திரிகையில் வெளியான கட்டுரையின் விரிவான பிரதி இது.\nLabels: அரங்கம், என்.சரவணன், கட்டுரை, தொழிலாளர், தொழிற்சங்கம், வரலாறு\nபிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஜே.ஆர் செய்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதி \nஇலங்கை சுதந்திரம் தொடக்கம் எத்தனையோ ஆட்சி கவிழ்ப்பு சதிகள் அரசியல் ராஜதந்திர மட்டத்திலும், ஆயுதப் போராட்டத்தின் மூலமும் முயற்சி செய்யப்பட்ட வரலாறை நாம் அறிவோம். அது போல மாலைதீவு என்கிற நாட்டையே ஆக்கிரமித்து ஆட்சியை கவிழ்த்தி அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியும் புளொட் இயக்கத்தால் சரியாக 30 வருடங்களுக்கு முன்னர் (03.11.1988) மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இப்போது இங்கு சொல்லும் கதை சுதந்திரத்திற்கும் முற்பட்ட கதை.\nஇரண்டாம் உலக யுத்தம் (1939-1945) உலக வரைபடத்தையே திசைதிருப்பிப் போட்டதுடன் அந்த யுத்தம் ஏற்படுத்திய பாரிய சரவதேச அரசியல் உறவுகளின் திருப்புமுனையையும் நாம் அறிந்திருக்கிறோம்.\nயுத்தத்தில் பிரித்தானிய சாம்ராஜ்ஜியம் உலக அளவில் தன் கட்டுப்பாட்டுக்குக் கீழ் இருந்த நாடுகளை இந்த யுத்தக் களத்தில் இறக்கியது. காலனித்துவ நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட படையினர் பொதுநலவாய இராணுவத்தின் பெயரின் கீழ் தான் இணைக்கப்பட்டார்கள். பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் தலைவியாக அப்போது பிரித்தானிய அரசி எலிசபத் மகாராணி இருந்தார்.\n2ஆம் உலகயுத்தத்தில் பிரிட்டிஷ் படைக்கு ஆட்சேர்ப்பு பிரச்சாரத்துக்காக அன்று வெளியிடப்பட்ட சுவரொட்டி.\nஇலங்கையில் இருந்தும் கரிசன் இலங்கை பீரங்கிப் படை (Ceylon Garrison Artillery (CGA)), இலங்கை பாதுகாப்புப் படை (Ceylon Defence Force (CDF)) இலங்கை காலாட் படை (Ceylon Light Infantry -CLI), இலங்கை தொண்டர் வைத்தியப் பிரிவு (Ceylon Volunteer Medical Corps) என்பன ஆரம்பிக்கப்பட்டு வெவ்வேறு நாடுகளில் போரிலும், பாதுகாப்பிலும் இறக்கப்பட்டன.\nஇந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இருக்கின்ற கோகோஸ் தீவுகளில் கடமையில் அமர்த்தப்பட்டிருந்த இலங்கை கரிசன் பீரங்கிப் படை அங்கிருந்த பிரித்தானிய படையினருக்கு எதிரான ஒரு கிளர்ச்சியை ஆரம்பித்தது. அந்தக் கிளர்ச்சி ஒரு வகை இராணுவ ஆட்சி கவிழ்ப்பு சதிக்கான ஒரு தொடக்கமாக கருதப்பட்டது. எவ்வாறாயினும் இறுதியில் அந்த சதிமுயற்சி முறியடிக்கப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட இலங்கைப் படையினர் பலர் பிரித்தானிய விசேட நீதிமன்றத்தினால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு கொல்லபட்டார்கள். இரண்டாம் உலக யுத்தத்தில் பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் இராணுவத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரே இராணுவ சதி முயற்சியாக இந்த சம்பவம் பதிவானது.\n1941 டிசம்பர் ஜப்பான் அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்தை தாக்கி பலத்த சேதத்தை உண்டுபண்ணியதோடு பசுபிக், மற்றும் ஆசிய பிராந்தியங்களில் தனது ஆக்கிரமிப்பையும் செல்வாக்கையும் வேகப்படுத்தியது. அதே டிசம்பர் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருந்த ஹொங்கொங்கில் போர் தொடுத்து அதையும் கைப்பற்றியது.\n1942 பெப்ரவரியில் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சிங்கப்பூரையும் கைப்பற்றுகிறது. பிரித்தானியா இவற்றை பெருத்த தோல்விகளாக கருதியது. 2ஆம் யுத்தத்தில் அது மிகவும் மோசமானதொரு தோல்வி என்று அன்றைய பிரதமர் வின்சன்ட் சேர்ச்சில் வெளிப்படையாக கருத்து வெளியிட்டார்.\nஅதே பெப்ரவரியில் ஜாவா தீவுகளில் ஜப்பான் மேற்கொண்ட தாக்குதலில் பிரித்தானியாவுக்கும் அதன் நேச நாட்டுப் படைகளுக்கும் அதிக இழப்பை ஏற்படுத்தியிருந்தது. ஜப்பானிய தற்கொலைப்படைகள் நடத்திய விமானத் தாக்குதலின் மூலம் பல போர்க்கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டன.\nஅதே ஆண்டு ஏப்ரலில் பிரிட்டிஷ் காலனித்துவ நாடான நமது இலங்கையின் கொழும்பு, மற்றும் திருகோணமலை துறைமுகங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் பிரித்தானிய போர்க்கப்பல்கள் அழித்து மூழ்கடிக்கப்பட்டன.\nநேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஜப்பான், ஜேர்மன் போன்ற நாடுகளின் ஆதரவுடன் இந்திய தேசிய இராணுவத்தை (INA) அமைத்து அவர்களுடன் சேர்ந்து பிரித்தானியாவுக்கு எதிரான போரில் இந்திய வீரர்களை களமிறக்கியிருந்த தருணம் அது.\nபிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்து எதிராக ஜப்பானுடன் சேர்ந்து 1943இல் நடத்திய கிழக்காசிய நாடுகளின் மாநாட்டில் ஜப்பான் சக்கரவர்த்தி ஹிடேகி தோஜோ, சுபாஷ் சந்திரபோசுடன் பிலிப்பைன்ஸ், மியான்மார், தாய்லாந்து, மஞ்சூரியா, சீனத் தலைவர்கள்.\nஇப்படிப்பட்ட பின்னணியில் தான் இலங்கையின் அரசியலில் அன்று தீவிர செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த ��ிவில் குழுக்கள் மத்தியில் பிரித்தானியாவிடமிருந்து இலங்கையை விடுவிக்க ஜப்பானால் உதவ முடியும் என்கிற கருத்து தலைதூக்கியது. அதற்கான முயற்சிகளிலும் இறங்குகிறார்கள். இந்த காலப்பகுதியில் இளம் அரசியல் தலைவராக இருந்த ஜே.ஆர். ஜப்பான் ராஜதந்திரிகளுடன் தொடர்புகொள்கிறார். ஆனால் இந்த முயற்சியை முதிர்ந்த தலைவரும் பிரிட்டிஷ் விசுவாசியுமான டீ.எஸ்.சேனநாயக்க எதிர்க்கிறார். ஜே.ஆருக்கு புத்திமதி கூறித் தடுத்தார். ஜே.ஆருடன் சேர்ந்து டீ.எஸ்.சேனநாயக்கவின் மகன் டட்லியும் இந்த சதியில் சம்பந்தப்பட்டு இருந்ததாக பிறகாலத்தில் அவுஸ்திரேலிய இராணுவ சஞ்சிகை (The Indian Connection at the AWM - Nr.97) ஒன்று தெரிவிக்கிறது.\nகோகோஸ் தீவுகள் ஜப்பானின் போர் நடவடிக்கைகளை கண்காணித்து, எதிர்க்கும் கேந்திர அரணாக பிரித்தானியாவுக்கு இருந்துவந்தது. அருகில் இருந்த நாடு என்கிற வகையில் அங்கு இலங்கையில் இருந்து கரிசன் பீரங்கிப் படையை உதவிக்காக ஈடுபடுத்தியிருந்தது.\nஅங்கு பிரிட்டிஸ் கப்டன் ஜோர்ஜ் காடினர் என்பவரின் தலைமையில் இலங்கைப் படையினர் 56 பேர் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். இலங்கைப் படையைச் சேர்ந்த கிரேசன் பெர்னாண்டோ என்பவரின் தலைமையில் அந்த தீவை ஜப்பான் இராணுவம் கைப்பற்றுவதற்கான சதிகளை செய்கிறார்கள். அதற்காக 08.05.1942 ஆம் திகதியை நிர்ணயிக்கிறார்கள். கிரேசன் பெர்னாண்டோவுக்கு ஆதரவாக இலங்கைப் படையினர் 30 பேர் தமது ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள்.\nகிரேசன் லங்கா சமசமாஜ கட்சியின் ஆதரவாளர். ஆனால் அக்கட்சியின் உறுப்பினராக இருக்கவில்லை. ஒரு ட்ரொஸ்கியவாதி. ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்.\nமுதற் கட்டமாக அங்கிருந்த பிரித்தானிய கட்டளைத் தளபதிகள் இருவரை கைது செய்து அவர்களின் மூலம் அங்கிருக்கும் ஏனைய படையினரை நிராயுதபாணிகளாக்கி அவற்றை கைப்பற்றுவதே திட்டம். இந்து சமுத்திரத்தில் இத்தீவுக்கு சற்று தொலைவில் இருந்த கிறிஸ்மஸ் தீவை அப்போது மார்ச் 3 அன்று ஜப்பான் கைப்பற்றியிருந்தது. ஆக கோகோஸ் தீவு கைப்பற்றப்பட்டதும் கிறிஸ்மஸ் தீவிலிருந்த ஜப்பான் படையினருக்கு சமிக்ஞை கொடுப்பதன் மூலம் ஜப்பானை வரவழைத்து ஒப்படைப்பது, அதன் பின்னர் ஜப்பானின் உதவியின் மூலம் இலங்கையை பிரித்தானியாவிடமிருந்து விடுவிப்பது என்பதே திட்டம்.\nஆனால் மார்ச் 8 ஆம் ���ிகதி முதல் கட்ட நடவடிக்கையின் போது இரண்டு தரப்புக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நீடிக்கிறது. சரியான இலக்கை தாக்கமுடியாது போனமையாலும், தானியங்கி துப்பாக்கிகள் சரியாக தொழிற்படாததாலும் அந்த சண்டை தோல்வியில் முடிகிறது. இலங்கைப் படையினனான சமாரிஸ் ஜயசேகர என்பவரும் அங்கு கொல்லப்படுகிறார். பிரித்தானிய படையினரும் காயமுற்றனர்.\nகிளர்ச்சி தோல்வியுற்ற நிலையில் கிரேசன் பெர்னாண்டோ தலைமையிலான குழு சரணடைந்தது. கொழும்பில் வைத்துத் தான் சரணடைவும் விலங்கிடப்படலும் நிகழ வேண்டும் என்று அவர்கள் நிபந்தனை விதித்தார்கள். ஆனால் ஆனால் அது நடக்கவில்லை. சில வேளை அவர்கள் உரை நிகழ்த்தி தேசபக்தர்களாக காட்ட முயற்சிப்பார்கள் என்று பிரிட்டிஷ் அரசு கருதியிருக்கக் கூடும். அவர்கள் அனைவரும் இலங்கைக்கு கைதிகளாக அனுப்பப்பட்டார்கள்.\nசமாரிஸ் ஜயசேகர (வயது 23) உள்ளிட்ட ஏழு பேருக்கு கோகோஸ் தீவிலேயே மரணதண்டனை வழங்கப்பட்டு மே 10 அன்று இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார்கள். 1950 ஆம் ஆண்டு அவ்வுடல்கள் எடுக்கப்பட்டு சிங்கப்பூரிலுள்ள கிராஞ்சி போர் நினைவு மயானத்தில் மீளவும் புதைக்கப்பது.\nஏனையோருக்கு மன்னிப்பு வழங்கும்படி அன்றைய சிங்கள அரசியல்வாதிகள் பலர் பிரித்தானியாவைக் கோரியபோதும் அன்றைய ஆளுநர் சேர் அன்ரூ கல்டேகொட் (Sir Andrew Caldecott) அக்கோரிக்கையை நிராகரித்தார். கிரேசன் பெர்னாண்டோவின் தந்தை அன்றைய சிவில் பாதுகாப்பு ஆணையாளராக இருந்த சேர் ஒலிவர் குணதிலக்கவுக்கூடாக இராணுவத் தளபதி சேர் கொப்றி லேட்டனுக்கூடாக முயற்சித்தார். சேர் ஒலிவர் குணதிலக்க இந்த விவகாரத்தைக் கையாண்ட போது தன்னை சேர் கொப்றி லேய்ட்டன் (Sir Geoffrey Layton) “கறுப்புத் தேவடியா மகன்” (Black bastard) என்று திட்டியதை முறையிட்ட செய்திகளும் பதிவாகியுள்ளன.\nகிரேசன் பெர்னாண்டோ தனக்கு அப்படிப்பட்ட ஒரு மன்னிப்பு தேவையில்லை என்று நிராகரித்தார். பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு பெற்று அவமானப்படமாட்டேன் என்று தனது குடும்பத்தினரிடம் தெரிவித்திருக்கிறார்.\nஇராணுவ நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் 1942 ஓகஸ்ட் மாதம் மூன்று வெவ்வேறு தினங்களில் கிரேசன் பெர்னாண்டோ (ஓகஸ்ட் 5), கார்லோ ஒகஸ்டின், பெனி த சில்வா ஆகியோர் வெலிக்கடை சிறைச்சாலையில் தூக்கிட்டு கொல்லப்பட்டார்கள். அக்கிளர்ச்சியில் சம்பந்தப்பட்ட மேலும் 7 பேருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\nகிரேசன் பெர்னாண்டோவும் அவரின் தோழர்களும் இலங்கையின் சுதந்திரப் போராட்ட வீரர்களாக இன்று வரை முன்நிறுத்தப்படவில்லை. ஆனால் உலகளவில் இந்த சம்பவம் “கொகோஸ் தீவு கிளர்ச்சி” (Cocos Islands mutiny) என்கிற பேரில் அழைக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரில் நிகழ்ந்த இத்தகைய சம்பவங்களை 2012 ஆம் ஆண்டு ஒரு “இரண்டாம் உலகப்போரில் தேசப்பற்றற்றவர்களின் கதை” (Unpatriotic History of the Second World War) என்கிற பேரில் ஒரு நூலாக வெளியிட்டார் ஜேம்ஸ் ஹார்ட்பீல்ட் என்பவர் அதிலும் இந்த சம்பவம் தகவல்பூர்வமாக (பக்கம் 261-262) தொகுக்கப்பட்டிருக்கிறது.\nநொயல் குரூஸ் என்பவர் எழுதிய “கோகோஸ் தீவு கிளர்ச்சி” (The Cocos Islands Mutiny - Noel Crusz – 2000 dec) என்கிற நூல் இது பற்றி விரிவாக பேசும் இன்னொரு தனி நூல். அதில் ஓரிடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்.\n“சமசமாஜிகளின் பிரச்சாரங்களால் ஈர்க்கப்பட்டவர்கள் அவர்கள். அதுபோல படையில் இருந்த வெள்ளை அதிகாரிகளின் துவேசத்தால் பாதிக்கப்பவர்கள். ஹிட்லரின் பாசிசத்துக்கு எதிராக போராட தொண்டர்களாக அவர்கள் முன்வந்தபோதும் சக ஆசிய நாட்டவர்களுக்கு எதிராகவும் போராடத் தள்ளப்பட்டார்கள்.”\nஅந்த நூலில் இன்னொரு முக்கிய தகவலையும் அவர் வெளியிட்டிருக்கிறார். சிங்கப்பூரிலிருந்து செயற்பட்ட சுபாஷ் சந்திரபோசின் இந்திய தேசிய இராணுவத்தில் இலங்கைப் படையினரும் இருந்தார்கள் என்றும் அந்த அணிக்குத் தலைமை தாங்கியவர் சேர் ஜோன் கொத்தலாவலவின் சகோதர முறையைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுகிறார்.\nநொயல் குரூஸ் இலங்கையில் காலி பிரதேசத்தில் பிறந்து 1974இல் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தவர். ஆய்வாளராகவும், பத்திரிகையாளராகவும், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பணியாற்றியவர்.\nஇலங்கையைச் சேர்ந்த இந்த வீரகளுக்கு நேர்ந்த சம்பவங்களால் பிரித்தானியாவுக்கு எதிரான பொதுமக்களின் மனவுணர்வு மேலும் மோசமடைந்தது. அதேவளை அன்றைய போர்க்கால செய்தித் தணிக்கை போதிய அளவில் இந்த செய்தி மக்களிடம் பொய் சேர்வதற்குத் தடையாக இருந்ததால் அது ஒரு மக்கள் மத்தியில் எழுச்சியொன்று உருவாக வாய்ப்பிருக்கவில்லை.\nஇக்கிளர்ச்சியின் பின்னணியில் அவர்களைத் தூண்டிவிட்ட அல்லது, அவர்களை பின்னணியில் இருந்து இயக்க���ய அரசியல் தலைவர்கள், சக்திகள் யார் என்பது பற்றி அப்போது பகிரங்கமாக உண்மைகள் எதுவும் வெளிவரவில்லை.\nஆனால் பிற்காலத்தில் அப்பேர்பட்ட ஒரு ராஜதந்திர சதியில் ஜப்பானுடன் ஜே.ஆர். ஈடுபட்டிருந்தார் என்கிற உண்மைகள் வெளிவந்தன. பல இடங்களிலும் பதிவாயின. அதுபோல ஜப்பானுக்கு ஜே.ஆர் செய்த இன்னோர் மகத்தான உதவிக்காக இன்றும் ஜப்பானிய மக்கள் ஜே.ஆரை வணங்குகிறார்கள். ஜே.ஆரின் நினைவு இல்லம், சிலை என்றெல்லாம் அங்கு வைத்திருக்கிறார்கள். அதனை தனியாக அடுத்த வாரம் பார்ப்போம்.\nநன்றி - அரங்கம் - பட்டறிவு\nLabels: அரங்கம், என்.சரவணன், கட்டுரை, நினைவு, பட்டறிவு, வரலாறு\nமைத்ரி - கோட்டா படுகொலைக்கான கதை திசை மாறிய விதம்\nஇலங்கை ஜனாதிபதியை படுகொலை செய்ய றோ முயல்கிறது எனும் செய்தி வந்ததும் இலங்கை மக்கள் சற்று அதிரவே செய்தார்கள். இது குறித்து அதிகமாக ஊடகவியளாளர் சந்திப்புகளை நடத்தியவர் கம்மன்பிலதான். கம்மன்பிலவின் வாயிலிருந்து இந்த கொலை முயற்சிக்கு பின்னால் இருப்பவர் ரணில் எனும் விடையை பல ஊடகங்கள் கொண்டு வர முயன்று கொண்டிருந்தன. மகிந்த தரப்பு கூட்டு எதிர்க் கட்சியும் ரணிலை இறுக்குவதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டது. இவர்கள் மாத்திரமல்ல ஐதேகவுக்குள் ரணிலின் எதிரிகளாக நேரம் வரும் வரை காத்திருக்கும் ஒரு சிலரும் இந்த சந்தர்ப்பத்தை பிரயோசனப்படுத்த காத்திருந்தார்கள். நீருக்கடியில் பந்தம் கொண்டு போவது போல ரணிலை மாட்ட தருணம் பார்த்தார்கள்.\nரணில் அரசியல் செஸ் விளையாட்டில் சூரன். இதைத்தான் சிலர் ரணில் நரி என்கிறார்கள். இவருக்கு இந்த ஞானம் 40 வருட பாராளுமன்ற வளாகத்துக்குள் வாழ்ந்தே வந்த அனுபவம்தான். குழி எங்கே மேடு எங்கே என பார்க்கும் திறன் ரணிலுக்கு பிறப்பிலே வாய்ந்துள்ளது என தெரிந்தோர் சொல்வார்கள். நிலத்துக் கீழே நீரோடை தெரியும் ஆள் என பழகியோர் சொல்வார்கள். ரணிலுக்கு தெரியும் தன்னைச் சுற்றி சில சாத்தான்கள் வேதம் ஓதிக் கொண்டு சுத்துகின்றன என்பது. இதிலிருந்து மீளவே இந்த அரசியல் ஆட்டத்தை ரணில் கையிலெடுத்தார்.\nரணில் டெல்லி செல்வதற்கு முன், மைத்ரி டெல்லி சென்று மோதியை சந்தித்திருந்தார். அப்போது மைத்ரி கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதியை இந்தியாவுக்கு தருவதாக ஒப்புக் கொண்டு விட்டு வந்தார். அதன் நன்��ிக் கடனாக மோடி மைத்ரி என்ன கேட்டாலும் செய்ய காத்திருப்பதாக ஒரு தகவலை சொன்னார். இது ஒரு பெரிய வார்த்தை. இதை அறிந்த ரணில் அரசியல் சதுரங்க விளையாட்டையொன்றை கையிலெடுக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். மைத்ரியின் டெல்லி பயணத்தின் போது துறைமுக விடயம் குறித்து மைத்ரி, ரணிலுக்கோ அல்லது பாராளுமன்றத்துக்கோ தெரிவிக்காதிருந்தார். அந்த வெற்றியை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள, மைத்ரி போட்ட கேம் அது. அது எப்படியோ ரணிலுக்கு தெரிய வந்தது. இதை வேறு விதமாக கையாண்டு மைத்ரியை பலவீனப்படுத்த ரணில் இன்னோரு திட்டத்தை தீட்டினார்.\nமைத்ரி இந்தியாவுக்கு காதும் காதுமாக திரைமறைவில் கொடுக்க ஒப்புக் கொண்ட, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதியை இந்தியாவுக்கு கொடுப்பதற்கான கெபினட் பேப்பர் ஒன்றை தயாரித்து, அதை கெபினட்டில் ரணில் முன் வைத்தார்.அதை மைத்ரி சற்றும் எதிர்பாக்கவே இல்லை. இப்போது அதற்கான அனுமதி வெளிப்படை தன்மையாக அனைவராலும் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அதிர்ந்து போனார் மைத்ரி. தனது திட்டம் வேறு பக்கம் திசை திரும்பியதால் சினம் கொண்டார்.\nசாதாரணமாக மைத்ரி போன இடமெல்லாம் மக்களை கவர வாயில் வந்ததை சொல்லும் ஒரு மனிதர். அவர் போகும் இடத்திலுள்ள சனத்தை குசிப்படுத்தி தன்னை ஒரு வீரராக காட்டிக் கொள்வதில் அதிக பிரியமானவர். ஐநாவுக்கு போய் அங்குள்ளவர்களை மகிழ்ச்சிப்படுத்த ஒன்றை பேசுவார். இன்னொரு இடத்தில் அவர்களுக்கு ஏற்ற விதத்தில் இன்னொன்றை பேசுவார். அந்த நேரத்தில் அவரது பேச்சு திறனால் பலரைக் கவர்ந்து விடுவார். அது செயல்படுத்த முடியுமா இல்லையா எனும் கவலை அவரிடம் இருப்பதில்லை. அது சாத்தியமா என்பது கூட அவருக்கு கவலையில்லை. இதை பலரும் உணர்ந்துள்ளார்கள். இலங்கையில் தேசியம் பேசுவார். தேசத்தின் சொத்துகளை யாருக்கும் கொடுக்கக் கூடாதென்பார். ஆனால் வெளிநாடு போனால் அவர்கள் என்ன கேட்டாலும் தர சம்மதிப்பார். அங்கு இன்னொரு முடிவு எடுப்பார். நாட்டில் இன்னொன்று பேசுவார். இந்த பலவீனம் அவரிடம் உண்டு. இதை ரணில் நன்கு அறிவார். அதை அறிந்துதான் ரணில் இப்படி கெபினட் பேப்பரை சமர்ப்பித்தார். இதனால் மைத்ரியின் கோபம் உச்சத்தை அடைந்தது. வந்த கோபத்தில் ரணில் ஒப்படைத்த கெபினட் பேப்பரை கையிலெடுத்து கசிக்கி வீசி எறிந்தார்.\nஇதை கண்டதும் மகிந்த சமரசிங்க எழுந்தார். மைத்ரிக்கு ஆதரவாக பேசுவது போல ரணிலை தாக்கி பேசத் தொடங்கினார். அது ரணிலை தாக்குவது போல இருந்தாலும், அதற்குள்ளாக மைத்ரி இந்தியாவில் கொடுத்த வாக்குறுதியை காயப்படுத்துவதாகவே இருந்ததாம். இது ஒருவரை திட்டுவது போல இன்னொருவரை திட்டும் விதம்.அது புரிந்தோருக்கு மட்டுமே புரியும். இதைத்தான் ரணில் எதிர்பார்த்தார். ரணிலுக்கு தேவையான தீப்பந்தம் வீசப்பட்டு விட்டது. அது நீண்டு கொண்டு போன போது, ரணில் மகிந்த சமரசிங்கவை \"shut up and sit\" எனச் சொல்லி, அவரது பேச்சை தடுத்துள்ளார். இதுபோதும் என்பதே அதன் அர்த்தம்.\nமகிந்த சமரசிங்க உட்கார்ந்ததும், ராஜித்த சேனாரத்ன எழுந்து தொடர்ந்து பேசியுள்ளார். அவருக்கு தெரியும் எங்கே எது பேச வேண்டும் என்பது . நல்லாட்சியின் முக்கிய வகிபாகத்தில் அவருக்கு பெரும் பங்கு உண்டு. அவர் பேச வேண்டியதை பேசிவிட்டு உட்கார்ந்திருக்கிறார். இங்கே தேவைப்பட்டது. ஒருவரை சினமூட்டி வாயை கிளறுவதாக இருக்கலாம் என்கிறார்கள் அங்கே இருந்த சிலர்.\nஇந்த வாக்கு வாதங்கள் முத்திக் கொண்டு போன போதுதான் \" றோ என்னைக் கொலை செய்ய பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் \" என்றிருக்கிறார் மைத்ரி. தவளை தன் வாயால் கெடும் நிலைக்குள் இங்கேதான் மைத்ரி விழுந்தார். எங்கேயோ இருந்த குப்பையை தன் தலையில் கொட்டிக் கொண்டார். இதன் பார தூரத்தை மைத்ரி சிறிதும் நினைத்திருக்க மாட்டார். நாலு சுவருக்குள் அடங்கிவிடும் என நினைத்திருப்பார். அது அப்படி நாலு சுவருக்குள் அடங்கவில்லை. இந்த வாக்குவாதங்களை சில கெபினட் அமைச்சர்கள் ஒலி - ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். அவர்களில் சிலரது பெயர்கள் வெளியாகியுள்ளது. ஒருவர் மங்கள சமரவீர. அடுத்தவர் மலிக் சமரவிக்கிரம. இன்னொருவர் வஜிர. மேலும் சிலரும் ஒலி அல்லது ஒளிப்பதிவு செய்துள்ளனர் எனத் தெரிகிறது. இவை தெரியாமல் பெறப்படும் சாட்சிகள்.\nகெபினட் மீட்டிங் முடிந்தது. ஆனால் ........\nஇந்த விடயம் உடனடியாக ஐதேகவின் ஆதரவு சிங்கள ஊடகவியளாளர்களுக்கு தகவலாக கசிய விடப்பட்டது. சிலர் அதை பகிர அஞ்சினார்கள். அது உண்மையா என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஒரு சிலர் நம்பிக்கையின் நிமித்தம், ஏனையவர்களை தொடர்பு கொண்டு பேசி , உறுதி செய்து கொண்டு வெளியிட்டார்கள். அதன��� பின்னரே இந்து பத்திரிகை அந்த செய்தியை வெளியிட்டது. இந்து செய்திதான் சர்வதேச மட்டுத்தில் அதிர்ச்சியை கொடுத்தது.\nஅந்த சூட்டோடு சூடாக ரணில் டெல்லிக்கு பறந்தார். காண வேண்டியவர்களை சந்தித்தார். எமது நாட்டு ஜனாதிபதி கொல்ல றோ சதி செய்கிறதென ஜனாதிபதியே சொல்கிறார் எனும் தீப்பொறியொன்றை மெதுவாக தட்டிவிட்டார். மைத்ரி இலங்கையில் ஊரெல்லாம் போய் எதை பேசினாலும் மக்கள் சிரித்து விட்டு மறந்து போவார்கள். ஆனால் ஒரு நாட்டின் அரசியல் தலைவர் ஒருவர், இன்னொரு நாட்டின் இறைமைக்கு பங்கம் வரும் விதத்தில் இப்படியான ஒரு வார்த்தையை, அதுவும் ஒரு நாட்டின் புலனாய்வு துறைக்கு எதிராக கெபினட்டில் பேசினால் அது இரு நாடுகளுக்குள் ஒரு மோதலை தோற்றுவிக்கும். அதுவே இங்குள்ள பெரிய பிரச்சனை.\nஅதை மறைக்க ராஜித்த அப்படி ஜனாதிபதி சொல்லவில்லை என அரச ஊடக சந்திப்பில் சொல்லி பூசி மெழுக முயற்சி செய்தார். அதை சில ஊடகவியலாளர்கள் விடாமல் தொங்கி கேள்வி கேட்டார்கள். அதுபோதாதென இந்து பத்திரிகை ஊடகவியளாளர், நான்கு அமைச்சர்கள் ஊடாக அதை உறுதி செய்த பின்னரே செய்தியை எழுதி அனுப்பினேன் என தன்னிடம் ஆதாரம் உள்ளது என்றார். இந்து பத்திரிகையின் ஆசிரியர் ராம் தனது டுவிட்டர் பகுதியில் அவர் அப்படிச் சொல்லியிருக்கிறார் என அடித்து சொன்னார். இந்து என்பது சர்வதேச மட்டத்தில் அனைவரும் பார்க்கும் மிக முக்கியமான பத்திரிகை. எங்கோ தொங்கிய முட்டி தலையில் கவிழ்ந்தது.\nமைத்ரி , தான் விட்ட தவறை உணரும் போது, கேம் ஓவராகும் நிலைக்கு வந்திருந்தது. அவர் மேல் இருந்த இந்தியாவின் அல்லது மோடியின் நன் மதிப்பு கேள்விக் குறியாகியிருந்தது. தவறை உணர்ந்த மைத்ரி, பேசி சரி செய்ய , பல முறை மோடியை தொலைபேசி வழி தொடர்பு கொள்ள முயன்றார். அது தசரா பண்டிகை காலம். அந்த விழாவில், நேரத்தை மோடி கழித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் உடனடியாக மோடி , மைத்திரியின் தொலைபேசிக்கு வரவில்லை. சினம் கொண்டிருப்பார் அல்லது அடுத்தவர்களது ஆலோசனைக்காக காலம் எடுத்திருப்பார் என நினைக்கத் தோன்றுகிறது. அதன் பின்னரே அவர் மைத்ரியுடன் தொலைபேசி வழி பேசினார்.\nமைத்ரி நடந்ததை சொன்னார். மைத்ரி சொன்னவற்றை மோடி கேட்டு விட்டு \"வார்த்தைகளை கண்டபடி விட வேண்டாம்\" எனச் சொன்னதாக சொல்கிறார்கள்.\nஎது எப்படியோ ஒரு வார்த்தை இரு தேச தலைவர்களை தூர விலக்கியுள்ளது. ஆசியாவின் பலமான புலனாய்வு துறையான றோவின் கோபத்தை மைத்ரி தேவையில்லாமல் சம்பாதித்துள்ளார். ஒருவருக்கு வெட்டிய குழியில் தாமே விழுவதென்பது சில நேரங்களில் மட்டுமே நடக்கும். இதுவும் அதுபோலத்தான்.\nஅரசியல் என்பது கத்திக்கு மேல் நடப்பதல்ல. கத்திகளுக்கு கீழ் நடப்பது.\nமாற்று ஏற்பாடொன்றுக்கு சென்றால் என்ன\nஒப்பந்த பேச்சுவார்த்தை மப்பும் மந்தாரமுமாக இருக்குமானால்\nகூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் இரண்டாவது சுற்று கடந்த 9ஆம் திகதி இடம்பெற்றது. இராஜகிரியவில் அமைந்துள்ள பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளன தலைமைப் பணிமனையில் நடந்த இப்பேச்சுவார்த்தை எதிர்வுகூறல்களை மெய்ப்பித்து தோல்வியிலேயே முடிந்தது. கம்பனித்தரப்பு 15 வீத சம்பள அதிகரிப்புக்கு மட்டுமே இணங்கியது. இதன்படி தற்போதைய அடிப்படைச் சம்பளமான 500 ரூபா 575 ரூபாவாக மாறும். ஆனால் இதனைக் கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் மறுதலிப்புச் செய்தன. இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த இ.தே.தோ.தொ.ச பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ், 1000 ரூபாவுக்குக் குறைந்த (அடிப்படைச் சம்பளம்) சம்பளத்தை ஏற்கப்போவதில்லை என்றார். இதனையே இ.தொ.கா.வும் வலியுறுத்தியது.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் (12) நடைபெறவிருந்த மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறாது என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது. நாளை (15) திங்கட்கிழமை கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகவுள்ள நிலையில் சம்மேளனத்தின் இந்த அறிவிப்பால் தொழிற்சங்கத் தலைவர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. நாளை பேச்சுவார்த்தையில் பங்குபற்றுவதாயின் பேச்சு ஆரம்பித்து அது நிறைவடையும் காலப்பகுதி வரையான நிலுவைச் சம்பளத்தை வழங்குவதாக எழுத்துமூலம் உத்தரவாதமளிக்க வேண்டும் என தொழிற்சங்கத் தலைவர்கள் சம்மேளனத்திற்கு அறிவித்திருப்பதாக தெரியவருகிறது.\nபொதுவெளியைப் பொறுத்தவரை நியாயமான சம்பள உயர்வு ஆயிரத்திலிருந்து 1281 ரூபா வரை அவசியம் என்னும் கருதுகோளை முன்வைக்கின்றது. ஆனால் கிடைக்கும் தகவல்களின்படி சம்பள அதிகரிப்பு ஆயிரத்தை எட்டப்போவதில்லை என்று தெரிகின்றது. இதே��ேரம் அற்பசொற்ப தொகையாக வெறும் 50, 60 ரூபாய் அதிகரிப்பினை இம்முறை தொழிலாளர் வர்க்கம் ஏற்றுக் கொள்ளத்தயாரில்லை என்பதையே முன்னெச்சரிப்பு நடவடிக்கையான கவனயீர்ப்புப் போராட்டங்கள் உணர்த்துகின்றன. இ.தொ.கா. இதை விமர்சித்தாலும் கூட கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை மேசையில் இவ்வாறான போராட்டங்களைத் தமது தரப்பு வாதங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதே யதார்த்தம். ஏனெனில் கம்பனி தரப்பு வழமைபோல தமது சாகசங்களைக் காட்டி கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை முடித்துக்கொள்ளவே முயற்சிக்கும்.\nஇதுவரை காலமும் இதுவே நடந்தது. ஆனால் இனி அப்படி செய்துவிட்டுத் தப்பிவிட முடியாத சூழ்நிலை மலையகத்தில் உருவாகியுள்ளது. குறைந்தத் தொகைக்கு கையொப்பமிட்டுவிட்டு வெளியே வந்து வேறு யார்மீதாவது பழியைப்போட இந்தத் தொழிற்சங்கங்களால் இயலாது போகும். இச்சம்பளம் அதிகரிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இ.தொ.கா. மட்டுமே இருக்கின்றது என்பதை அதன் உறுதிமொழிகள் சுட்டுகின்றன. இணக்கம் காணப்படும் தொகையைப் பொறுத்துத்தான் யார் வகையாகச் சிக்கிக் கொள்ளப் போகின்றார்கள் என்பது அமையும்.\nகடந்தாண்டுகளை விட இவ்வாண்டு பொருளாதாரச் சுமை அதிகரிப்பு என்பது மலையக மக்களை கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கின்றது. இமை மூடித்திறக்குமுன் அதன்விலை எகிறிவிடுமென்ற அச்சம் பாடாய்ப்படுத்துகிறது. எரிபொருள் விலை உயர்வால் எல்லாவித அத்தியாவசியப்பொருட்கள் விலையும் ஏற்றம் கண்டுள்ளன. போக்குவரத்துச் செலவைக் காரணம் காட்டி கண்டபடி பொருட்களின் விலை தீர்மானிக்கப்படுவதால் அரசின் கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் என்பது கைக்குக் கிட்டாத சமாச்சாரமாகிப் போயுள்ளது. எரிபொருள் விலை ஏற்றம் பஸ், ரயில் பயணக்கட்டண அதிகரிப்பு எரிவாயு விலைக் கூட்டல் என்பன சாமானியரை சகட்டு மேனிக்குப் பாதிக்கின்றன. உணவுப் பண்டங்கள் தன்னிச்சையாக விலை அதிகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. 15 ரூபாவுக்கு விற்கப்பட்ட தேனீர் 20 ரூபாவாக உயர்ந்துள்ளது. எதிர்வரும் நாட்கள் இன்னும் நுகர்வோருக்கு நெருக்கடி தருவதாக அமையலாமென ஊடகங்கள் எச்சரிக்கின்றன. இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் விலை அதிகரிக்கப்படும் அறிகுறிகள் தெரிகின்றன. இதனால் அத்தியாவசிய நுகர்வுப் பொ���ுட்களான சீனி, மா, எரிவாயு விலைகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் எழலாம் என்னும் ஐயம் தோன்றியுள்ளது. இதனால் பெருந்தோட்ட மக்களே பெரும் பாதிப்புக்கு உள்ளாகப் போகிறார்கள்.\nஏனெனில் பிற துறைசார் ஊழியர்கள் விலைவாசி அதிகரிப்புக்கேற்ப வாழ்க்கைச்செலவு புள்ளி கொடுப்பனவுகளை பெறும் உரிமையைக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஏற்பாடு பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு இப்போது இல்லை. 1992 இல் அரசு துறை பாரமரிப்பின் கீழ் இருந்த பெருந்தோட்டங்கள் யாவும் தனியார் மயப்படுத்தப்பட்டன. இதனையடுத்து சம்பள நிர்ணய சபை மூலம் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்ட முறைமை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இதனால் வாழ்க்கைச் செலவு புள்ளிக் கொடுப்பனவுகளும் விலக்கிக் கொள்ளப்பட்டன. தோட்ட மக்களின் சம்பள விவகாரம் கூட்டு ஒப்பந்தத்துக்குள் கெண்டுவரப்பட்டது.\nஇந்தக் கூட்டு ஒப்பந்தம் இதுவரை காலமும் வாழ்க்கைச் செலவு புள்ளியைச் சமாளிக்கும் வண்ணம் சரியான சம்பள உயர்வை வழங்கவே இல்லை. எனவே தான் கூட்டு ஒப்பந்த முறைமைக்கு எதிரான ஒரு உணர்வு தோட்ட மக்களிடம் கிளம்பியுள்ளது. இன்று அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 32 ஆயிரம் ரூபாய். தோட்டத் தொழிலாளி ஒருவரின் அடிப்படைச் சம்பளம் வெறும் 500 ரூபாய் மட்டுமே. 1999க்குப் பின் கடந்த 19 வருடங்களில் தோட்டத் தொழிலாளரின் சம்பளம் 399 ரூபாய் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி வருடாந்தம் 21 ரூபா சம்பள அதிகரிப்பு மட்டுமே இவர்களுக்கு கிடைத்துள்ளமை அண்மையில் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.\nஇந்நிலையில் பெருந்தோட்ட மக்களைப் பொறுத்தவரை இரண்டு கோரிக்கைகளையே முன்வைக்க முடியும். முதலாவது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் விலைவாசி அதிகரிப்பு வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் வேதன உயர்வு வேண்டும். அப்படி இல்லாவிட்டல் அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிரடியாகக் குறைக்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலையில் விலை குறைப்பு என்பது சாத்தியமானதாக இருக்கப்போவது இல்லை. இலங்கை ரூபாவின் மதிப்பிறக்கம் அரசாங்கத்துக்கு ஓர் இக்கட்டான நிலையை எற்படுத்தியிருக்கின்றது.\nசர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வினாலும், இங்கு ஏற்பட்டுள்ள பதற்றமான வர்த்தக பின்புலம் காரணமாகவும் இலங்கை ரூபாவின் பெறுமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலை தொடருமானால் மேலும் மேலும் பொருட்களின் விலை உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே பொருளியல் வல்லுனர்களின் கருதுகோள் காணப்படுகின்றது. இக்கருது நிலை மெய்ப்பெறும் நிலையில் பெருந்தோட்ட மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி நேரிடும். இதிலிருந்து விடுபட இவர்களுக்கு எஞ்சியிருப்பது கூட்டு ஒப்பந்தம் மூலம் சம்பள அதிகரிப்புப் பெற்றுத்தரும் வழியே ஆகும். ஆனால் அந்தக்காரியம் உரியமுறையில் ஆகுமா என்பதே இன்று எழுந்துள்ள கேள்வி. வழமைபோல நியாயமான சம்பள அதிகரிப்பை வழங்க கம்பனிதரப்பு இணங்காது போய்விட்டால் அதன் அடுத்த நகர்வு என்னவாக இருக்கப்போகிறது பேச்சுவார்த்தை தொடரும் என்ற அறிவிப்போடு கடந்த முறைபோன்று கண்துடைப்பிலான இழுத்தடிப்பென்றால் இதை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்ளப் போகின்றார்கள் பேச்சுவார்த்தை தொடரும் என்ற அறிவிப்போடு கடந்த முறைபோன்று கண்துடைப்பிலான இழுத்தடிப்பென்றால் இதை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்ளப் போகின்றார்கள் கூட்டு ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் வெளியேறி வேறு வழி காணப்போகின்றனவா கூட்டு ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் வெளியேறி வேறு வழி காணப்போகின்றனவா என்றெல்லாம் கேள்விகள் இன்று முன்வைக்கப்படுகின்றன.\nதமிழ் முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் பங்காளி கட்சி. அதனால் அரசாங்கத்தோடு பேசி சம்பள அதிகரிப்பை வாங்கிக் கொடுக்கலாமே என்று இ.தொ.கா. கூறுகின்றது. உண்மையில் த.மு.கூட்டணி இதுகுறித்து தேர்தல்கால மேடைகளில் பேசியதாக ஞாபகம். கூட்டு ஒப்பந்தம் தோல்வியுறும் பட்சத்தில் த.மு.கூட்டணி இப்படியொரு அழுத்தத்துக்கு தள்ளப்படவே செய்யும்.\nஇதே நேரம் சம்பள நிர்ணயம் சம்பந்தமாக தாம் ஜனாதிபதியோடு பேசவிருப்பதாக இ.தொ.கா தெரிவித்திருந்தது. மலையக சமூக ஆர்வலர்களின் கேள்வி என்னவெனில் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்புப் பற்றி ஆராயவென ஓர் ஆணைக்குழுவை நியமிக்கும்படி அரசாங்கத்துக்கு ஏன் அழுத்தம் கொடுக்க முடியாது ஏனைய அரசுதுறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவசர அவசரமாக அதுபற்றி ஆராய ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு சம்பள உயர்வுக்கான பரிந்துரையை வழங்குவதுதான் வழக்கமாக உள்ளது. ஆனால் தோட்ட மக்கள் வாட்டமுற்ற நிலையில் போராட்டம் நடத்தினால் எவருமே ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. இதற்குக் கூட்டு ஒப்பந்தமே அடிப்படையில் வைக்கிறது ஆப்பு.\nஎனவேதான் இம்முறை கூட்டு ஒப்பந்தம் மூலமான சம்பள அதிகரிப்பு சறுக்கினால் இறுக்கமான ஒரு முடிவுக்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் கூட்டு ஒப்பந்த தொழிற்சங்க தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. முந்தைய காலங்களைப்போல சாக்குப் போக்குகளைச் சொல்லி சமாளிக்கக்கூடிய நிலைமை இன்று இல்லை. ஏனெனில் ஒன்று சம்பளத்தைக் கூட்டு. அல்லது சாமான் விலையைக் குறை என்று முறை வைத்துக் கோரிக்கை எழுப்பத் தலைப்பட்டு விட்டார்கள் தோட்ட மக்கள். தற்போது தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்திட்டம் தொடர்பில் வெளிப்படைத் தன்மை அவசியம் என்பதே பொதுவெளி எதிர்பார்ப்பு. தவிர பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் கூறுவதுபோல தற்போதைய கூட்டு ஒப்பந்த முறைமையைக் கைவிட்டு புதிய முறைமை யொன்றைக் கண்டு பிடிப்பதே சரியானதாக இருக்க முடியும். ஏனெனில் மக்களின் மன உணர்வுகளைப் புரிந்து செயற்படும் பக்குவம் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு வரவேண்டிய காலக்கட்டம் இது.\nகடந்த 25 வருடகால பெருந்தோட்டத்துறையின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தி உற்பத்தித்திறன் மிக்கதும் வாழ்வாதார மேம்பாடு கொண்டதுமான புத்தெழுச்சி பெற்ற துறையாக இதனை மாற்றியமைப்பது அவசரத் தேவையாக ஆகிவிட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டு பெருந்தோட்ட மக்களின் தலையை அழுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார சுமையை இறக்கிவைக்க ஏற்ற வழிவகைகளைத் தேடுவதே சாலச்சிறந்தது.\nகறுப்புச் சட்டைப் போராட்டத்தில் அணிதிரள்வோம்\nமலையக தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக சகலரும் அணிதிரள்வோம் தோழர்களே\n2000ஆம் ஆண்டுக்குப் பின் மலையக அரசியலின் பேரம் பேசும் ஆற்றல் வெகுவாக பலவீனப்பட்டுள்ளது. அரசியல் விமர்சனங்களுக்கு அப்பால் தொண்டமான் காலத்தில் மலையக வாக்கு வங்கிக்கு இருந்த மரியாதையும், பலமும் அதன் பின்னர் இல்லை என்பது கசப்பான உண்மை.\nஈழப் போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் ஒட்டுமொத்த சிறுபான்மை இனங்களின் பேரம் பேசும் ஆற்றலும் பலவீனமடைந்துபோனது. பேரினவாத அரசு நினைத்ததை நிறைவேற்றும் ஆற்றலை தன்னளவில் அதிகரித்துக்கொண்டது.\nஆளும் வர்க்கம் முதலாளிகளின் நலன்களுக்காக சொந்த உழைக்கும் மக்களின் உரிமைகளைக் காவு கொடுப்பது நாளாந்தம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.\nதொழிலாளர்களின் பலத்தை நிரூபித்து ஆளும் வர்க்கத்திற்கு மீண்டும் நமது பலத்தைக் காட்ட ஒன்று திரள வேண்டியிருக்கிறது.\nஇன, மத, மொழி, சாதிய, கட்சி அரசியல் வேறுபாடின்றி பரஸ்பரம் தோள்கொடுத்து இதனை சாத்தியப்படுத்துவதற்கு அனைவரதும் ஒத்துழைப்பையும் ஒன்று குவிப்போம் தோழர்களே.\nஅணிதிரள்வோம், அணிவகுப்போம் தொழிலாளர்களின் நியாயமான உரிமைகளை வென்றெடுக்க ஒன்றுபடுவோம்.\nநம்பிக்கைத் துரோகத்துக்கு எதிராக, ஒடுக்குமறைக்கு எதிராக, ஏமாற்றத்துக்கு எதிராக, காலங்கடத்துவதற்கு எதிராக ஒன்று திரள்வோம்.\nஎதிர்வரும் 24ஆம் திகதி புதன்கிழமை (விடுமுறை தினம்) காலை 10 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.\nஎதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக முடிந்த வரை கறுப்பு நிறத்தில் அணிந்து வருமாறு கோருகிறோம்.\n\"தினச்சம்பளமாக 1300 ரூபாவை கம்பனிகளால் கொடுக்க முடியும்\nபெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியத்தின் மாநாட்டில் தீர்மானம்\nகம்பனிகளின் இலாபங்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நிலைமைகளை நோக்கும்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை உடனடியாக 1300 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியத்தின் மக்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇச் சம்பள அதிகரிப்பை வழங்கக்கூடிய நிலையில் கம்பனிகளின் நிதி நிலைமை இருக்கின்றமையும் பொருட்களின் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் குறைந்தபட்ச அதிகரிப்பாக அதனை வழங்க வேண்டும் எனவும் இம்மாநாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் பெருந்தோட்ட தொழிற்துறையுடன் தொடர்புடைய மேலும் பல தீர்மானங்கள் குறித்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வலியுறுத்திய குறித்த மக்கள் மாநாடு கடந்த 13 ஆம் திகதி ஹட்டனிலுள்ள கிறிஸ்தவ தொழிலாளர் ஒத்துழைப்பு மண்டபத்தில் நடைபெற்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக்காக உயர்நீத்த போராளிகளுக்காக ஒரு நிமிட மெளன அஞ்சலியுடன் ஆரம்பமான இம்மாநாட்டிற்கு மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயல���ளர் சட்டத்தரணி இ. தம்பையா, மலையக சமூக நடவடிக்கை குழுவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சட்டத்தரணி நேரு கருணாகரன், பெருந்தோட்ட உழைப்புரிமை சங்கத்தின் அழைப்பாளர் சட்டத்தரணி சு. விஜயகுமார், மக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நெல்சன் மோகன்ராஜ், பெருவிரல் கலை இலக்கிய இயக்கத்தின் அழைப்பாளர் சுதர்ம மகாராஜன், பொருளியலாளர் கி. ஆனந்தகுமார், கிறிஸ்தவ தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் பி. மோகன் சுப்பிரமணியம் ஆகியோர் தலைமை வகித்தனர்.\nஅறிமுக உரையை பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றிய அழைப்பாளர் சட்டத்தரணி சுகுமாரன் விஜயகுமார் நிகழ்த்தினார். பொருளியலாளர் ஆனந்தகுமார் 'பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க இயலாமை மற்றும் வெளிவாரி உற்பத்தி முறையில் உழைப்புச் சுரண்டல்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்த உரையின்போது பண வீக்கத்தின் காரணமாக பொருட்களின் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ள போதும் அதற்கு சமாந்திரமாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு ஏற்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். அத்துடன் கம்பனிகளின் இலாப அதிகரிப்பு தேயிலை விலையின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை கம்பனிகளின் ஆண்டறிக்கைகள் மற்றும் மத்திய வங்கியின் ஆண்டறிக்கைகள் மூலம் வெளிப்படுத்தினார். மேலும் வெளியாள் உற்பத்தி முறை கம்பனிகளுக்கு பெற்றுக்குக் கொடுக்கும் அசாதாரணமான இலாபத்தையும் நாட் சம்பளம் மற்றும் வெளியாள் உற்பத்தி முறையில் கொடுக்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் கழிவுகள் என்பவற்றை ஒப்பிட்டு எடுத்துரைத்தார்.\nபெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியத்தின் அழைப்பாளர் சட்டத்தரணி சுகுமாரன் விஜயகுமார், 'பெருந்தோட்டக் கம்பனிகளின் கணக்கறிக்கைகளும் சம்பள உயர்வை மறுக்கும் பம்மாத்துக்களும்' என்ற தலைப்பில் உரையாற்றினார். கம்பனிகளின் கணக்கறிக்கைகளில் உண்மையான இலாபம் குறிப்பிடப்படுகிறதா என்ற சந்தேகம் இருக்கின்ற நிலையிலும் 2017ஆம் ஆண்டு 17 கம்பனிகளின் நிதி அறிக்கைகளை நோக்கும்போது அவை தேறிய இலாபமாக மொத்தமாக 4644 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளதாகவும் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் 17 பெருந்தோட்டக் கம்பனிகளிடமிருந்து வருமான வரியாக அரசாங்கம் 2258 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.\nமேலும் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் குறைந்துள்ளது என்ற வாதம் தொழிலாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி, பயிர் செய்யப்பட்டுள்ள நிலங்களின் வீழ்ச்சி, மீள் நடுகை மற்றும் புதிய நடுகை என்ற விடயங்கள் அனைத்தையும் உள்வாங்கி நோக்கும்போது, தவறானது என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. மாறாக தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் அதிகரித்துள்ளமையே உண்மையாகும். எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளத்தை 1300 ரூபாய் வரை அதிகரிக்கும் நிலையிலேயே கம்பனிகள் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.\nமக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர். நெல்சன் மோகன்ராஜ், 'கூட்டு ஒப்பந்த பேரப் பேச்சும் தொழிற்சங்கங்களின் பங்கும்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர் சார்பாக கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் பொது உடன்பாட்டை தங்களுக்குள் எட்டுவதும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத சங்கங்களுடன் இணைந்து தமது பலத்தை அதிகரித்துக் கொண்டு பேரப்பேச்சில் ஈடுபடுவதன் முக்கியத்துவம் பற்றியும் விளக்கினார். மலையகத்தில் கல்வி வீழ்ச்சியில், மாணவர்களின் போஷாக்கு பிரச்சினை, பெற்றோரின் வருமான குறைவு, ஓய்வின்மை என்பவை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதையும் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.\nமக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா, 'தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வை வென்றெடுப்பதில் மக்களின் வகிபாகமும் மாநாட்டின் நோக்கமும்' என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். தற்போதைய பொருளாதார சூழலில் நியாயமான நாட் சம்பளமாக குறைந்தது 1300 ரூபா வழங்கப்பட வேண்டும். அதுவே நியாயமான சம்பளமாக அமையும் என்றார். 1300 ரூபா நாட்சம்பளம் மனத் திருப்திக்காக முன்வைக்கப்படவில்லை, மாறாக விஞ்ஞானபூர்வமாக வந்தடைந்த முடிவாகும்.\nஇன்று தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்க்கைச் செலவு புள்ளிக்கு ஏற்ப வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை.\nதமக்கு விதிக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் தமது பெயர் கொண்ட கதிரையைத் தேடிக் கண்டு பிடித்ததோடு அதில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் திசாவையைக் கண்ட ஆங்கிலேயர் வியப்புற்றனர்.\nகுறிப்பிட்ட தினத்தில் கண்டி அரண்மனைவளாகத்தில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலில் பூசைகள் ஏற்பாடாகின. அஸ்கிரிய – மல்வத்தை பீடங்களின் பிக்குமார்களும் அங்கு பிரசன்னமாகினர். பெருந்தொகையான பொதுமக்கள் அன்றைய தினம் தேவாலய வளவில் நிரம்பினர்.\nஆங்கிலேய அதிகாரிகளும், சிப்பாய்களும், சிங்கள பிரபுக்களும், பிரதானிக்களும் பொதுமக்களும் தரையில் மண்டியிட்டும், தரையில் வீழ்ந்தும் வழிபாடுகளை மேற்கொண்டனர்.\nஅந்நிய ஆக்கிரமிப்பாளர்களினால் பௌத்த – இந்து மத வழிபாட்டுத்தலங்கள் கொள்ளையிடப்பட்டும், அவமதிக்கப்பட்டும் வந்த நிலை இச் சம்பவத்தோடு முடிவுக்கு வந்தது.\nஇச் சவாலையேற்று அங்கு வரும்போது ரத்வத்தை தமது போர்வாளோடு வந்தது; போட்டியில் தோல்விகாண நேர்ந்தால் அந்த அறைக்குள்ளேயே தமது வாளினால் தம்முயிரைப் போக்கிக் கொள்வதென்னும் திடசங்கற்பத்துடனேயாகும்.\nஅந்தணர்களின் வழித்தோன்றல்களாகிய ரத்வத்தை சந்ததியினர் இன்றும் மகாவிஷ்ணுவின் பக்தர்களாக காணப்படுகின்றனர். சுதேச ஆட்சிக்காலம் முதல் இவர்கள் அரசியலிலும் பொதுவாழ்விலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பவர்களாகவும், கண்டி பிரதேசத்தில் தும்பறை மற்றும் மகாயாய பிரதேசத்திலும் சப்ரகமுவ மாகாணத்தில் பலாங்கொடை பிரதேசத்திலும், மாத்தளையில் உக்குவளையிலும், கலாவெவ பிரதேசத்திலும் பிரபுத்துவ குடும்பங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.\nவாழ்க்கை செலவுக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்\nதொழிலாளரின் கஷ்ட வாழ்வுக்கு தற்காலிக தீர்வாக\nஅகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவர் கே. செல்வராஜ் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்\nமலையக மக்களின் பார்வையில் சமதர்மம் என்பது எட்டாக்கனி மட்டுமல்ல; கானல் நீரும்கூட\nமலையக மக்களின் உரிமைகளுக்காக ஜே.வி.பி தொடர்ந்து வெளிப்படையாகவே குரல்கொடுத்து வந்திருக்கிறது. அதாவது இதயசுத்தியுடன், ஆனாலும் மலையகப் பிரதேசங்களில் ஜே.வி.பியை ஆதரிக்கும் தமிழர்கள் குறைவு. ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா அல்லது கம்யூனிசம், சமதர்மம் என்பதை இம்மக்கள் தவறாக புரிந்து வைத்திருக்கிறார்களா\n மக்கள் விடுதலை முன்னணியினராகிய நாம் மலையக மக்களின் உரிமைகளுக்காக மட்டுமல்ல, சலுகைகளையும் வழங்க மேண்டுமென குரல் கொடுப்பவர்கள். இருந்தபோதும் மலையக மக்கள் அரசியல் சார்ந்த தொழிற்சங்கங்களை தமது விருப்பத் தெரிவாக எப்போதும் வைத்துக் கொண்டுள்ளனர். ���தன் பின்னணியில் இருந்தே அரசியலைத் தெரிவு செய்கின்றனர்.\nதமக்கான அரசியல் தெரிவை, கட்சிகளின் கொள்கை அடிப்படையிலும் சமூகத்தை கட்டியெழுப்பும் நாட்டின் பொருளாதார மேம்பாட்டு அடிப்படையிலும் தூர நோக்குடனும் பார்ப்பதில்லை. அது மட்டுமல்ல, வெல்லப்போவது யார் என்று உன்னிப்பாக அவதானித்து அதன் பின் அணிதிரளும் சாமர்த்தியமும் உள்ளது. சமதர்மம் என்பது எட்டாக்கனி மட்டுமல்ல, கானல் நீரும்கூட, அவர்களின் கருத்தியலில்\nதோட்டத் தொழிலாளியின் ஒருநாள் அடிப்படைச் சம்பளம் குறைந்தபட்சம் அரச ஊழியரின் ஒருநாள் சம்பளமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளீர்கள். ஆனால் 19 வருடங்களில் 399 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கியிருக்கக்கூடிய கம்பனிகள் இதற்கெல்லாம் அசரும் என நினைக்கிறீர்களா\nகம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் கரிசனை காட்டுகிறார்களோ இல்லையோ, தோட்டத் தொழிலாளர்களின் சந்தாப்பணத்தை பெறும், கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் கரிசனை காட்டுகிறார்களா என்பதுதானே முக்கியம் ஆனால் அப்படி இல்லை என்பதுதான் முதல் பிரச்சினை. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் ஆழமான கருத்தை முன்வைத்து இதயசுத்தியுடன் செயற்படுவதில்லை. அதுதான் உண்மையும் பிரதான காரணமும் ஆகும், பெருந்தோட்டத்தை தற்போது நிர்வகிக்கும் கம்பனிகள் அனைத்துமே பல்தேசிய கம்பனிகளாகும். அவை இலாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டிருப்பதால் சம்பளத்தை உயர்த்தி வழங்குவதில் பின்வாங்குகிறார்கள்.\nகம்பனி எனும் கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி என்ற தொழிற்சங்கங்கள் இடம் கொடுக்காது. உதாரணத்திற்கு 1999 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் ஒரு தொழிலாளியின் அடிப்படை நாட் சம்பளம் 2001 ஆம் ஆண்டு வரைக்கும் 101 ரூபாவாக இருந்தது. 2002 இல் புதிய கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோது 121 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. அதன்படி இருவருட இடைவெளியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ரூபா மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பார்க்கும்போது தொழிற்சங்கங்களும், கம்பனிகளும் எந்தளவுக்கு தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டுகின்றன என்பதை தோட்டத் தொழிலாளர்கள் புரிந்துகொள்வது அவசியமாகும்.\nசம்பளப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் சங்கத் தரப்பு, முதலாளிகளுக்கு பழகிப்போன தரப்பாகிப் போய்விட்டால் ஆணித்தரமாக பேசக்கூடிய நிலையில் அத்தரப்பு இல்லை என்றும் எனவே வேறு சங்கங்களும் சங்கத்தரப்பில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறைந்தபட்சம் சங்கத் தரப்புக்கு ஆலோசனை வழங்கக்கூடிய ஆலோசனை சபை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இது தொடர்பாக தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஉண்மையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுடன் ஏனைய தொழிற்சங்கங்களும் இணைந்து பங்குதாரர்களாக இருக்க வேண்டும், அப்போதுதான் பழைய தொழிற்சங்கங்கள் வளைந்து கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இல்லாவிட்டால் பழைய குருடி கதவை திறவடி என்ற கதைதான். அண்மையில் தனியார் வானொலியொன்றில் நடைபெற்ற கருத்தாடலின்போது என்னுடன் கலந்து கொண்ட தொழில் அமைச்சர் ரவீந்திர சமரவீர என்னிடம் நீங்களும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுங்கள் என்றார். 75 வீதம் என்ற வரையறை இல்லாதொழிக்கப்பட்டு அனைத்து தொழிற்சங்க தரப்புகளும் கலந்துகொள்ள வேண்டும் என்பதே என்னுடைய கருத்தும்கூட.\nகம்பனிகளை பனங்காட்டு நரிகள் என்று வைத்துக்கொண்டால் தொழிலாளர் தரப்பு எப்படியிருக்க வேண்டும்\nகம்பனிகள் பணங்காட்டு நரிகளாயின் கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் குள்ள நரிகள்தான்\nகூட்டு ஒப்பந்தம் என்பது சம்பள உயர்வை மட்டும் பேசும் ஒரு உடன்படிக்கையல்ல. ஆனால் சமீப காலமாக அப்படித்தான் அது பார்க்கப்பட்டு வருகிறது. நீங்கள் எப்படி இதனை அவதானிக்கிறீர்களா\nஉண்மையில் சம்பள உயர்வுக்கு மேலதிகமாக தொழிலாளர்களின் நலன்புரி சேவை மற்றும் தொழிலாளர்களின் சலுகை போன்றவற்றில் தொழிற்சங்கங்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டிய ஒன்றாக இருந்தபோதும் தற்போது 75 வீதமான தொழிலாளர்களின் நலன்புரி சேவைகள் வெட்டப்பட்டுள்ளதுடன், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சம்பள உயர்வு என்ற கோட்பாடு மட்டும் பழக்கத்தில் உள்ளது.\nஇது முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும். தற்போதைய பூகோளமய பொருளாதாரத்துக்குள் சிக்குண்டு இருக்கும் இலங்கை வாழ் தோட்ட மக்கள் பொருளாதார ரீதியாக பாரிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் சேவைக் கட்டண உயர்வு என்பவற்றால் ஏனைய சமூகத்தை விடவும் தோட்டத்து சமூகம் பாரிய நெருக்கடியை எதிர்நோக்குகிறது. அதற்கு தற்காலிக தீர்வாக வாழ்க்கைச் செலவுக்கேற்ப அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.\nஉற்சாகம் பெற்றிருக்கும் மலையக வீடமைப்பு பற்றி...\nவீடுகள் வழங்குவதை பாராட்ட வேண்டும், இதில் உரித்து என்னும் உரிமையும் உள்ளடக்கப்பட வேண்டும். தற்போது ஏனைய சமூகத்துக்கும் வீடுகள் வழங்கும்போது ஏதாவதொரு காணி உரித்து பத்திரம் வழங்கப்படுகிறது. தோட்டத் தொழிலாளர்களுக்கு எந்த உரித்து பத்திரமும் வழங்கப்படுவதில்லை. வீடு வழங்குவது தொழிலாளர்களின் காதில் பூ வைக்கும் ஒரு நிகழ்வாக இருக்கக்கூடாது.\nதற்போது வெளிவாரி முறை நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது. இந்த வெளிவாரிமுறை தொடரும்போது கம்பனிகள் சம்பளம், விடுமுறை, சலுகைகள் என்பனவற்றை வழங்க வேண்டிய அவசியமே இல்லாது போய்விடும் அல்லவா இந்த மாற்றம் தவிர்க்க முடியாதது என்றால், தொழிற்சங்க அரசியல் கட்டமைப்பும் இல்லாமல் போய்விடும், அப்படித்தானே\nஇந்த முறையானது தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் ஒரு முறை. இம்முறையால் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடியையும், இழப்பையும் சந்திக்க நேரிடும். ஏன் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி போன்றவற்றையும் கூட. இதனால் தொழிற்சங்கங்கள் பாரிய பின்னடைவை அரசியல் ரீதியாக சந்திக்க நேரிடும்.\nஇம்முறை தொடர்பாக கம்பனிகளுடன் கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அர்த்தபுஷ்டியான கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும். அதனுடன் அவர்களுக்கு வழங்கப்படும் காணி சம்பந்தமாக ஒரு உடன்படிக்கைக்கு வருவதோடு அதற்கான காலத்தையும் நிர்ணயிக்க வேண்டும். அது மட்டுமல்ல, முடிவில் அந்த காணிகளை தொழிலாளர்களுக்கே உரிமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபெருந்தோட்டக் குடியிருப்புகள் புதிய கிராமங்களாக மாறுவது பற்றி ஜே.வி.பி.யின் நிலைப்பாடு என்ன\nவரவேற்கத்தக்கது. நான் முன்னர் குறிப்பிட்டதைப்போல் காணி உரித்துடன் அமையப்பெற வேண்டும்.\nஒப்பீட்டளவில் ஒரு குறுகிய காலப்பகுதியில் தமிழ் முற்போக்கு முன்னணி பெருந்தோட்ட சமூகத்துக்காக பல காரியங்களைச் செய்துள்ளது. எனினும் இ.தொ.கா.வின் செல்வாக்கு அப்படியேதான் இருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்\nஇரண்டையும் வெவ்வேறாக பார்ப்பதும் பிழையானதாகும். ஏனென்றால் மலையக தமிழ்த் தலைமைகள் ஆட்சி பீடத்திலிருக்கும் அரசாங்கத்தில் ஒரு காலையும் மலையகத் தலைமையில் மறு காலையும் வைத்துள்ளன. இதில் யாரும் விதிவிலக்கல்ல. குறிப்பாக 1994 ஆம் ஆண்டு சந்திரிகா அம்மையார் ஆட்சியமைப்பதற்கு அமரர் பெ. சந்திரசேகரன் முட்டுக்கொடுத்தார். அதற்கு முன்னரும் மலையக அரசியல் முதலாளித்துவ அரசியல் தலைவர்கள் மகிந்தவின் அரசில் முற்போக்கு அணி, பிறபோக்கு அணி என அனைத்து தலைவர்களும் அனைவருமே அமைச்சர்கள். எனவே, இவர்களில் யார் மலையக மக்களுக்கு சேவை செய்தவர்கள் என்பதை விட எவர் கட்சி தாவாதவர்கள் என்பதே முக்கியமானது. உதாரணத்துக்கு கடந்த அரசில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், திகாம்பரம், போன்றோரை குறிப்பிடலாம்.\nமலையக தமிழ் சமூகத்துக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன\nமலையக சமூகம் அரசியல் ரீதியில் அணித்திரள வேண்டும். இது வரைக்கும் இச்சமூகம் அரசியலை முன்னிறுத்தி அணிதிரளவில்லை. சந்தர்ப்பத்துக்கும், பழக்க தோசத்துக்காகவுமே அணிதிரண்டார்கள். அதனால் அனைத்து பக்கமும் தோல்வியுற்றவர்கள் தோட்ட தொழிலாளர்களே, அத்துடன் பொருளாதார ரீதியில் கவனம் செலுத்த வேண்டும். மாறிவரும் உலக பூகோளமய பொருளாதார முறைக்கு தாம் எவ்வாறு முகம் கொடுப்பது என்பதை யோசித்து நீதியான தேசம், நியாயமான சமூகத்தில் அடிமையில்லா மனிதனாக வாழ தம்மை தயார்ப்படுத்திக் கொள்வதோடு தேசிய அரசியல் நீரோட்டத்தில் தம்மை பங்காளியாக்கிக் கொள்ள வேண்டும்.\nகருப்புச் சட்டைப் போராட்டம் : காலிமுகத்திடலில்\nகருப்புச் சட்டை ஒன்றுகூடல் (கவனயீர்ப்புப் போராட்டம்)\n”குழு 24″” (மலையக இளைஞர்கள்)\nஇடம் : கொழும்பு, காலிமுகத்திடல்திகதி : 24.10.2015 புதன்கிழமை (பௌர்ணமி தினம்)நேரம் : காலை 10.00\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை குறைந்தபட்சம் 1000 ரூபாவாக உயர்த்தக் கோரி, கொழும்பு காலிமுகத்திடலில் நடத்தப்படவுள்ள ”கருப்புச் சட்டை”” ஒன்றுகூடலுக்கு (கவனயீர்ப்புப் போராட்டம்) அனைத்து இளைஞர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nகொழும்பு காலிமுகத்திடலில் எதிர்வரும் 24ஆம் திகதி காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு கருப்புச் சட்டை ஒன்றுகூடல் ஒன்றை நடத்த இளைஞர்கள் திட்டமிட்டுள்ளனர். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படைக் கோரிக்கையை முன்வைத்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.\n1. வாழ்வாதாரத்திற்கு ஏற்ப அடிப்படைச் சம்பளத்தை அதிகரி,\n2. தீபாவளி முற்பணததை உரிய நேரத்தில் வழங்கு,\n3.கூட்டு ஒப்பந்தத்தை உரிய வகையில் நடைமுறைப்படுத்து,\n4.கூட்டு ஒப்பந்தத்தை மீறி, உரிமைகளைப் பறிக்காதே,\n5. தோட்டத் தொழிலாளியை கௌரவமாக நடத்து,\nஆகிய கோரிக்கைளை முன்வைத்து இந்த கருப்புச் சட்டை ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைத்தளத்தில் இணைந்த இளைஞர்கள் இந்த ஏற்பாட்டைச் செய்கின்றனர். வெளிநாடுகளில் தொழிலுக்குச் சென்றாலும், இந்த ஒன்றுகூடலுக்கு உணர்வுபூர்வமாக வெளிநாட்டு வாழ் மலையக நண்பர்கள், இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nஅரசியல் சார்பற்ற, அமைப்புக்கள் சார்ப்பற்ற வகையில் அனைத்துத் தரப்பில் உள்ள இளைஞர்களும் ஆதரவு வழங்கி, உணர்பூர்வமாக ஒன்றிணைந்திருப்பதை அவதானிக்கிறோம். இதுவே எமக்கான முதல் வெற்றியாக கருதுகிறோம். இதனை இன்னும் பலப்படுத்தி, எமது உறவுகளின் உழைப்பை சுரண்டவிடாது, உழைப்பிற்கேற்ற ஊதியைப் பெற்றுக்கொடுக்க இளைஞர்கள் இதனை ஏற்பாடு செய்துள்ளனர்.\nஇந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடலில், அமைப்புக்கள் சார்பாகவும், அரசியல்கட்சிகள் சார்பாகவும் அனைவரையும் அழைக்கிறோம். காலிமுகத்திடலிலுக்கு வந்தவுடன் அமைப்பு, அரசியல் ரீதியான வேறுபாடுகளை மறந்து, இளைஞர் சமூகமாக, உணர்வுபூர்வமாக இணைந்து செயற்பட வேண்டும் என்று இளைஞர்களை அழைக்கிறோம்.\nஇந்த ஆர்ப்பாட்டம் ஒக்டோபர் 24ஆம் திகதி நடத்தப்படுவதால் ஏற்பாட்டுக் குழுவினருக்கு ”24″” குழு என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தனர். எனவே, இந்த ஆர்ப்பாட்டத்தை ”குழு 24″” ஏற்பாடு செய்வதை உறுதிப்படுத்துகிறோம்.\nஇணைந்து இளைஞர்களாக இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தி, மலையகத்தில் காடுகளிலும், மலைகளிலும், உழைப்பை மட்டுமே நம்பிவாழும் எமது உறவுகளைக்கு நம்பிக்கையைக் கொடுக்க ஓரணியில் திரள்வோம். கொழும்பில் உள்ள அனைத்துத் தரப்பினரும், குறிப்பாக பல்கலைக்��ழக சிங்கள இளைஞர்களும் இதற்கு ஆதரவு தருவதாகக் கூறியுள்ளனர்.\nஎமது மக்களின் உழைப்பை சுரண்டுவோருக்கெதிராக யாழ்ப்பாண சொந்தங்களும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்துகின்றனர். அவர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\n”குழு 24″” (மலையக இளைஞர்கள்)\nகுறிப்பு :உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பு சுரண்டப்படுவதற்கு எதிராக நடத்தப்படும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு உங்களின் ஊடக பங்களிப்பை பெரிதும் எதிர்பார்த்துள்ளோம். இதுகுறித்த செய்திகளை உங்களின் ஊடகத்தில் பிரசுரித்து, ஒலி, ஒளிபரப்பி, இணையத்தளத்தில் பதிவிட்டு, ஒடுக்கப்படும் ஒரு சமூகத்தின் உரிமைக்கு வலுசேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nமலையக தொழிற்சங்க வரலாற்றில் என்றும் போற்றப்படுபவர் அப்துல் அஸீஸ்\nஅஸீஸ் எப்போதும் பிறர் நலம் கருதுபவர். தனது ஆழ்ந்த அறிவும், சிந்தனை சக்தியும் கொண்டவர். எப்போதும் கறைபடாத கையாக வாழ்ந்தவர்.\nஇந்திய வம்சாவளி என்ற மேலான உணர்வைக் கொண்டவர். தொழிலாளர் துயர் துடைக்க பணம் பெறாத மிகப் பெரிய வழக்கறிஞர். 50 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளர்களுக்காகவும் இந்திய வம்சாவளியினர்களுக்காகவும் தனது அயராத போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்.\nதலைவர்களுக்கெல்லாம் முன்மாதிரியானவர். போராட்டத்தை எப்போதும் முன்னின்று நடத்தி வெற்றி பெற வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்.\nஅரசியல் தொழிற் சங்கத்துறையில் கலங்கரை விளக்காக இருந்து சமுதாயத் தொண்டில் தன்னை எப்போதும் ஈடுபடுத்தி வந்தவர். பெருந்தோட்டத் துறையில் பலாங்கொடை பெட்டியாகெல தோட்டம், மஸ்கெலியா பனியன் தோட்டப் போராட்டங்களும் அக்கரப்பத்தனை டயகம போராட்டமும் அவரை என்றுமே நினைவு கூரும். 1750 பஞ்சப்படி போராட்டம் 1966ம் ஆண்டு இலங்கை நாட்டையே கதிகலங்க வைத்தது. ஒன்றரை மாதங்கள் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றிப் போராடினர். இது போன்ற சம்பவங்களின் கதாநாயகன் அஸீஸைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது. மிகப்பெரிய செல்வந்தர். ஆனால் ஏழைத் தொழிலாளிகளின் தோழனாக நாட்டில் பயணித்த இவர் பெருமைக்குரியவர்.\n1951-1952ம் ஆண்டுகளில மஸ்கெலியாத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது அஸீஸ் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலிருந்து சிலவற்றை ��வதானிப்போம்.\nஎகிப்திய நாட்டில் பிரித்தானிய சாம்ராச்சியம், அந்த நாட்டு மக்களை கொன்று குவிக்கிறது. பிரித்தானிய இராணுவத்தினர் பயங்கரமாக மக்களை அழித்து வருகின்றனர். அவர்களது நாட்டிலுள்ள சுயஸ் கால்வாயை தனது ஆதிக்கத்தில் வைத்துக் கொள்வதற்காகவும் கப்பல் வாணிபத்தை நிலைநாட்டி சுரண்டலை வெற்றிகரமாக நடத்துவதற்கும் பிரித்தானிய சாம்ராச்சியம் எகிப்தில் குடிகொண்டுள்ளது.\nசுயஸ் கால்வாயில் வெளிநாட்டவர் ஆதிக்கம் செலுத்தி அந்த நாட்டை அடிமையாக்குவதில் எம்மைப் போன்ற சிறிய நாட்டினரும் பாதிக்கப்படுவோம்.\nஆச்சரியமான சம்பவங்கள் நடைபெறுவதை நமது வெளிவிவகார அமைச்சு பார்த்துக் கொண்டு இருப்பதையிட்டு நான் கவலை அடைகிறேன். இந்தப் பிரச்சினை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதிசயிக்கும் முறையில் நடந்த பாரதூரமான சம்பவங்களுக்கான நடவடிக்கையை நாங்கள் எடுத்தாக வேண்டும். இதனால் என்னென்ன பாதிப்புகள் நமக்கு ஏற்படும் என்பதையும் ஆராய வேண்டும். துருக்கியர்கள் சுல்தான் ஆட்சியில் இதனைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தனர். 1932ம் ஆண்டு சுல்தான் அரசுக்கு எதிராக புரட்சி ஏற்பட்டது. எகிப்து சுந்திர நாடானது. துருக்கிய இராச்சியத்திலிருந்தும், சுல்தான் பிடியிலிருந்தும் விடுபட்டது. புரட்சியாளர்கள் கை ஓங்கியது. அதனைக் கண்டிப்பதோடு உடினடியாக பிரித்தானியர் அங்கிருந்து வெளியேற வேண்டும். அத்தோடு அங்கு நடக்கும் மனித கொலையையும் நிறுத்த வேண்டும்.\nஇவ்வாறு தனது தீர்மானத்தை முன் மொழிந்து பாராளுமன்றத்தில் பேசினார். இலங்கை அரசு சரியான தூதுக்குழு ஒன்றை அனுப்பி பிரித்தானிய அரசாங்கத்திடம் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் எனவும் கோரினார்.\nஉலகப் பிரசித்திபெற்ற சுயஸ் கால்வாயை அந்த நாட்டு ஜனாதிபதி கேர்ணல் அப்துல் நஸார் தேசியமயமாக்கி எகிப்து நாட்டின் அரசுடமையாக 1956ம் ஆண்டு ஆக்கினார். அதனால் காலனித்துவ பிடியிலிருந்து எகிப்திய சுயஸ் கால்வாய் தேசியமயமான வரலாற்றுச் சம்பவத்திற்கு கால்கோல் விழாவை ஆரம்பித்து வைத்தவர் அஸீஸ்.\nஅப்துல் அஸீஸ் 1939ம் ஆண்டு இலங்கை இந்திய காங்கிரஸின் முதலாவது இணைச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து 1940ம் ஆண்டு இலங்கை இந்திய காங்கிரஸின் தலைவரானார். இவர் ஆங்கில மொழியில் தலைச��றந்த அறிவாளியுமாவார்.\n50 ஆண்டுகள் தொழிற்சங்க அரசியற் துறையில் அளவற்ற சேவைகளை இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்களுக்கு செய்து வந்ததோடு, தொழிலாளர்களின் தோழராகவும் சேவை செய்த பெருமைக்குரியவர்.\nதொழிலாளர்களின் பிரச்சினைக்கு முகம் கொடுத்து வந்ததால் அவரை அரசியற் கட்சித் தலைவர்களும் மிகவும் கௌரவமாக மதித்தனர். தொழிலாளர்களின் அன்றாடப் பிரச்சினைகளை ஆராய்ந்து அறிந்து கொண்டதோடு, பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கின்ற போது புள்ளி விபரங்களை முன்வைத்து பேச்சுவார்த்தையை பெருகூட்டியதோடு அப்பேச்சுவார்த்தையில் வெற்றி வீரனாகத் திகழ்ந்தார்.\nமலையக தொழிற்சங்க அரசியலில் ஒரு முடிசூடா மன்னனாகவே அவர் மறையும் காலம் வரை பிரகாசித்தார். அதே நேரத்தில் சர்வதேச தொழிற்சங்கங்களின் மாநாடுகளில் அவரின் குரல் மகுடஞ் சூட்டியே வந்துள்ளது.\nLabels: கட்டுரை, நினைவு, வரலாறு\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஓவியங்களின் மூலம் காலக்கண்ணாடியை நமக்கு விட்டுச் சென்ற யான் பிராண்டஸ் (1743-1808) - என்.சரவணன்\nஇலங்கையின் அரசியல், சமூக, பண்பாட்டு, வரலாற்று விபரங்களை பதிவு செய்தவர்களில் வெளிநாட்டு அறிஞர்களுக்கே அதிக பங்குண்டு என்று நிச்சயம்...\nஐக்கியப்பட்ட புரட்சியே பிரச்சினையைத் தீர்க்கும் ஜே.வி.பி. செயலாளர் டில்வின் டி சில்வா (நேர்காணல் - என்.சரவணன்)\n71 கிளர்ச்சியின் 50 வது ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்து வருகின்றனர். அதன் 25 ஆண்டு நினைவாக 1996இல் சரிநிகர் பத்திரிகையில் வெளிவந்த ஜே.வி.பியின்...\n71 ஏப்ரல் புரட்சி 50ஆவது ஆண்டு நினைவு தோல்வியுற்ற புரட்சி \n71ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜே.வி.பி கிளர்ச்சி இலங்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. ஓரிரவில் புரட்சியின் மூலம் நாட்டைக் கைப்பற்ற எடுக்கப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sivamatrimony.com/p/maravar-matrimony/", "date_download": "2021-05-16T17:14:53Z", "digest": "sha1:TF7PCI7TPJIVQCSNUSQB4OQBJKXE7E7I", "length": 16987, "nlines": 120, "source_domain": "www.sivamatrimony.com", "title": "Maravar Matrimony-100% Free Service for Maravar Girls", "raw_content": "\nமறவர் மேட்ரிமோனி-மறவர் பெண்களுக்கு 100% இலவச திருமண சேவை\nநம்பர் 1 மறவர் மேட்ரிமோனி.மறவர் பெண்களுக்கு 100% இலவச திருமண சேவை.\nசிவாமேட்ரிமோனியில் நூற்றுக்கணக்கான மறவர் மணமகள் மற்றும் மறவர் மணமகன் வரன்கள் உள்ளன. மேலும் சிவாமேட்ரிமோனியில் மறவர் சாதியைச் சேர்ந்த பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை வழங்கப்படுகிறது. ஆம் 100% இலவசம்.எந்த வித கட்டணமும் இல்லை.\nஇச்சேவையைப் பெற பெண் வீட்டார் பெண்ணின் புகைப்படம்,ஜாதக்கட்டம் மற்றும் புகைப்படத்தை 96 77 310 850 என்ற எங்கள் சிவாமேட்ரிமோனி வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்ப வேண்டுகிறோம்.\nமறவர் சாதியினர் தமிழ்நாட்டின் தொன்மையான குடியினர் ஆவர் இவர்களை தமிழ் இலக்கியங்கள் எயினர் என்றும் தொல்குடி எயினர் என்றும் குறித்துள்ளன.\nஎயினர் என்போர் வேட்டுவரின் ஒர் பிரிவாகவும் இருந்துள்ளனர்.\nசாதாரண காலங்களில் வேட்டையாடி உணவு சேகரிப்பவர்களாகவும் ,காட்டு விலங்குகளை கொல்வதற்காகவும் கூரிய அம்புகளையும் ஈட்டிகளையும் எயினர் எப்போதும் வைத்திருந்ததாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.\nஇயற்கையாகவே எயினர் அல்லது மறவர் வில் மற்றும் ஈட்டி போன்ற ஆயுதங்களை கையாளும் போக்கை பெற்றிருந்ததால் போர்காலங்களில் அரசர்கள் மறவர் குலத்தலைவர்களை அணுகி படைபலம் பெற்று போரில் ஈடுபட்டனர்.\nமறவர் சாதியில் பல்வேறு மன்னர்கள் காலந்தோறும் இருந்துள்ளனர்.\nஇராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆண்ட சேதுபதிகள்\nசேத்தூர் ஜமீன்,சிங்கம்பட்டி ஜமீன்,கொல்லம்கொண்டன்,கங்கைகொண்டன்,சுரண்டை,ஊர்க்காடு ,தெங்காஞ்சி,வடகரை,திருக்கரங்குடி,ஊற்றுமலை,குமாரகிரி ,நெற்கட்டன் செவ்வல்\nகொடிகுளம் ,கடம்பூர்,மணியாச்சி,குற்றாலம் – குற்றால தேவன்,புதுகோட்டை(திருநெல்வெலி) ,குருக்கள்பட்டி,தென்கரை,நடுவகுறிச்சி போன்ற ஜமீன்கள் உள்ளன.\nமறவர் சாதியில் இதுவரை அறியப்பட்ட 34 பிரிவுகள் உள்ளன. அவை யாவன : நாட்டார், மணியக்காரர், காரணர், தோலர், பண்டாரம் வேடங்கொண்டான், செட்டி, குறிச்சி, வேம்பன் கோட்டை, செம்பிநாடு குன்றமான்நாடு, இராமன்நாடு, ஆப்பன் நாடு/ஆப்பநாட்டார் , கொங்கணர், அம்பொனேரி, வல்லம்பர், இவுளி, வன்னியர், கிள்ளை, ஏரியர், வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிகை, தும்பை, உப்புக்காடு, அஞ்சு கொடுத்தது, கொண்டையன் கோட்டை/குண்டையங்கோட்டை/குண்டையன்கோட்டை , தொண்டை நாடு, சிறுதாலி, பெருந்தாலி, பாசி கட்டி, கன்னி கட்டி, கயிறு கட்டி, அணி நிலக்கோட்டை.\nமேலும் ஒவ்வொரு மறவர் சாதி பிரிவுக்குள்ளும் தனிப்பட்ட கிளை அமைப்புகள் உள்ளன.\nமறவர்கள் பொதுவாக எல்லாவிடத்தும் தேவர் என்ற பொதுப்பட்டத்தை பயன்படுத்துகின்றனர் சில இடங்களில் மணியக்காரர் என்றும் , பட்டங்கட்டியார் போன்ற பட்டங்களையும் பயன்படுத்துகின்றனர்.\nமறவர்கள் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் செறிந்து வாழ்கிறார்கள் அதிலும் குறிப்பாக சிவகங்கை,இராமநாதபுரம்,புதுக்கோட்டை,பரமக்குடி,இராமேஸ்வரம் ,அறந்தாங்கி,காரைக்குடி, மதுரை,விருதுநகர்,கோவில்பட்டி,சாத்தூர்,சிவகாசி, தென்காசி,இராஜபாளையம்,திருநெல்வேலி,தூத்துகுடி,பாளையங்கோட்டை ,திருச்செந்தூர்,தேனி போன்ற பகுதிகளில் மிகவும் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.\nஅகத்தா கோட்டை மறவர், கொண்டையன் கோட்டை மறவர், கருதன் கோட்டை மறவர், செக்கோட்டை மறவர், அணில் ஏறாக்கோட்டை மறவர், உப்புக் கோட்டை மறவர், செவ்வேற் கோட்டை மறவர்,செம்ம நாட்டு மறவர்/செம்ம நாட்டார், ஆப்ப நாட்டு மறவர்,ஆப்ப நாட்டார்,காரண மறவர்\nmarumanam in தமிழ்நாடு அரசு\nவேலையில் ஜாதகங்களும்/சாதங்ககளும் மிகவும் நிறைய உள்ளனர் .\nஎம்பிபிஎஸ் ஏம் எஸ் தேர்ந்த டாக்டர் ன்ற} ஜாதகங்களும்/சாதங்ககளும் இருக்கின்றது.\nஎட்டாம் வகுப்பு,எஸ்எஸ்எல்சி/10ம் வகுப்பு,எஸ்எஸ்எல்சி/பத்தாவது, பிளஸ் 2 பனிரென்டாவது உள்ளதான குறைவாக தேர்ச்சி பெற்ற தகவல்களும் உள்ளது.\nலேட் மேரேஜ் எனும் வயதான 30 வயதிற்கு அதிகமான அதனுடன் 40 வயதிற்கு மேலாகியும் இருப்பினும் திருமணம் செய்யாதவர்களுக்கு முதல் திருமணம் சேவை வழங்கப்படுகின்றது .\nநம்முடைய மேட்ரிமோனியல் வெப்சைட்டானது தரமான ஆன்லைன்\nமேட்ச் மேக்கர் தளமாகும் இதில் லாக் இன் செய்து புரோபல்களை சர்ச் {செய்வதன் மூலம்|செய்து|வழியாக| பார்க்க முடியும்.\nஆண்ட்ராய்ட் அப்பிளிகேசன் சாப்ட்வேரை கூகிள் பிளே ஸ்டோர் இணையம் மூலம் உங்களது மொபலில் டவுன்லோட் செய்யலாம்\nசாதக கட்டத்தில் தோச கிரகம் இல்லாதவை அந்த ஜாதகம் தோசமில்லா ஜாதகம் ஆகும்.\nஎங்களிடம செவ்வாய் தோசம் தகவல்களும் , ராகு கேது தோசம் வரன் சாதகங்கள் கூடுதலாக {நாக சர்ப்ப தோசம்|நாக ஷர்ப்ப தோசம்|நாக சர்ப்ப தோஷம்|நாக ஷர்ப்ப தோஷம்) சேர்ந்தவையும் இருக்கின்றன.\nவெளிநாட்டில் பணிபுரியும் தகவல்களும் ஆர்மி மிலிட்டரி ராணுவம் என்பது போன்றவையும் தேடிப் பார்க்க எப்போதும் தயாராக {உள்ளன|இருக்கின்றன|கிடைக்கின்றன).\nநம் தகவல் மையத்தில் சட்டப்படி வழியாக டைவர்ஸ் பெறற பிரிந்து வாழ்பவர் சொல்லப்படும் விவாகரத்தானவர் இருப்பவர்களில் மறுமணம்\nரெட���யான புரோபல் தகவல்கள் என்பதுவும் , கணவனை இழந்த விதவை மகளிருக்கும் , மனைவி இறந்து போன துணைவரை இழந்த ஆணுக்கும்\nரிமேரேஜ் எனும் இரண்டாம் திருமண ப்ரோபல்கள் பெருமளவில் நமது வசம் உள்ளன.\nஅதுமட்டுமல்லாது குழந்தையை கொண்ட மேலும் குழந்தையில்லா ரென்டாம் மேரேஜ் போன்றதும் உள்ளன.\nஜாதி தடை இல்லை முதலான சாதி தவிர்த்த கேஸ்ட் நோ பார் போன்ற இன்டர்கேஸ்ட் மேரேஜ் வரன் தகவலும் உண்டு.\nஅருமை அன்பரே. அதிலும் பெண் வீட்டாருக்கு இலவச திருமண சேவை என்பதில் மகிமை. வாழ்க நீவீர். வளர்க தங்கள் தொண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/agriculture/electricity-towers-over-agricultural-lands-stir-controversy", "date_download": "2021-05-16T17:56:01Z", "digest": "sha1:ZH2LHVCLJCDJUJH2MRYDRV5MXS6UMAQY", "length": 12463, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 March 2020 - இணைப்பு இல்லாமல் ஒளிர்ந்த குழல் விளக்குகள்! - அதிர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்! | Electricity towers over agricultural lands stir controversy - Vikatan", "raw_content": "\nஊடுபயிரில் உற்சாக வருமானம் கொடுக்கும் மரவள்ளி - மூன்றரை ஏக்கர், ரூ. 2,90,000\nஅங்ககக் காய்கறியில் அசத்தும் பெருநகர விவசாயி - 80 சென்ட்.... 5 மாதங்கள்... ரூ.2 லட்சம்\nஒரு ஏக்கர்... ரூ. 1 லட்சம் ... செம்மையான வருமானம் தரும் செங்கல்பட்டு சிறுமணி\nஅறிவியல் - 3 : மலைக்க வைக்கும் மாட்டுச் சிறுநீர்\n - இது ஒரு கழனிக் கல்வி\nமண்புழு மன்னாரு : சந்தனப் பொட்டு வைக்காத சந்தன மலைமக்கள்\nமாண்புமிகு விவசாயிகள் : காடுகளின் கட்டற்ற கலைக்களஞ்சியம் துளசி கவுடா\nநல்மருந்து 2.0 - இண்டு, கழற்சி - உயிர் காக்க மருந்தாகும் உயிர்வேலி மூலிகைகள்\nசிறு தானியங்கள் பெரிய ஆய்வுகள் : வறட்சி, பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ற சிறு தானியங்கள்\nமரத்தடி மாநாடு : உயிர்வேலி... உழவர் கடன் அட்டை... சூரிய ஒளி உலர்த்தி\nபருத்தி விலை உயர வாய்ப்பு\nமாதம் ரூ.77,000 வருமானம்: பாரம்பர்ய கல்செக்குக்கு புத்துயிர் கொடுத்த பொறியாளர்\nசிறைச்சாலையில் விளையும் இயற்கைக் காய்கறிகள்\nபுதிய ராட்சதக் கிணறு... டெல்டாவை அச்சுறுத்தும் ஹைட்ரோகார்பன்\nதுரிதமாக விதைக்கும் கருவி - இளம் பொறியாளர்களின் கண்டுபிடிப்பு\nஇணைப்பு இல்லாமல் ஒளிர்ந்த குழல் விளக்குகள் - அதிர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nரூ. 2,45,629 கோடி கடன் பெற வாய்ப்பு\nதென்னை வெள்ளை ஈ தாக்குதலுக்கு இயற்கை வழி தீர்வு\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - கோயம்புத்தூரில��... 2020\nஇணைப்பு இல்லாமல் ஒளிர்ந்த குழல் விளக்குகள் - அதிர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇளங்கலைதமிழ் இலக்கியம் பயின்றவர்.. கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் ஜல்லிப்பட்டி இவரது சொந்த ஊர். பல ஆண்டுகாலமாக பத்திரிகை துறையில் இயங்கிவருகிறார். 1980களில் திருப்பூரில் இருந்து வெளியான உழவன் முரசு மாதமிருமுறை இதழில் உதவி ஆசிரியர் ..அதைத்தொடர்ந்து தினத்தந்தி மற்றும் தினமணி நாளிதழ்களில் ஊரக நிருபராக சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். இடையில்,காலம்சென்ற திரைப்பட இயக்குனர் மணிவாசகம் இயக்கத்தில் வெளிவந்த, வைதேகி கல்யாணம்,பெரியகவுண்டர் பொண்ணு,கட்டபொம்மன்,ராக்காயி கோயில்,படத்துராணி ஜல்லிக்கட்டுக்காளை,நாடோடி மன்னன் ஆகிய திரைப்படங்களின் கதை இலாகாவில் இணைந்து பணியாற்றிய அனுபவம் பெற்றவர். 2007ம் ஆண்டு முதல் பசுமை விகடன் இதழில் செய்தியாளர் பணி... இயற்கை வேளாண் விஞ்ஞானிகள்.....ஐயா நம்மாழ்வார் ,ஜீரோ பட்ஜெட் வித்தகர் சுபாஷ்பாலேக்கர் ,,நாகரத்தினம் நாயுடு ஆகியோர் பங்கேற்ற பல்வேறு கருத்தரங்கு மற்றும் களப்பயிற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். தொடர்ந்து கோவை,ஈரோடு,திருப்பூர்,கரூர்,நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பசுமை விகடன் மற்றும் அவள் விகடன் சார்பில்.கருத்தரங்கு மற்றும் களப்பயிற்சிகள் பலவற்றை ஒருங்கிணைத்த அனுபவம் பெற்றவர். இவர் எழுதி விகடன் பிரசுரம் வெளியிட்ட,பஞ்சகவ்யா, ,வெற்றி பெற்ற விவசாயப்பெண்கள் ஆகிய இரண்டு புத்தகங்களுக்கு இப்போதும் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. பத்திரிகையாளர் மட்டுமல்ல..பல்வேறு விவசாயிகள் பிரச்னைகளுக்காக போராடி வரும் களப்போராளியும் கூட...\nவிகடன் குழுமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன். வேளாண்மை சார்ந்த புகைப்படங்கள் எடுப்பது மற்றும் ஆவண படங்கள் எடுக்க பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/kids/2678--3", "date_download": "2021-05-16T18:51:40Z", "digest": "sha1:3ACO6NNS6IO45XYOHE6K4UDP5ACAAUEL", "length": 13370, "nlines": 278, "source_domain": "www.vikatan.com", "title": "chutti Vikatan - 16 February 2011 - மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் | - Vikatan", "raw_content": "\nநியூ இயர் ஸ்பெஷல் - சரத்... பரத்... பக்கிரி \nவிக்கி சைலா ஜீபா '\nநியூ இயர் ஸ்பெஷல் - 'வசூல் ராணி\nகுடியரசு தின ச���ட்டி வி.ஐ.பி \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.valaitamil.com/pasu-madu-theevanam_16536.html", "date_download": "2021-05-16T18:45:52Z", "digest": "sha1:57MYJSA4UHSQMRO55FYIJSZXGUUTKQBS", "length": 19517, "nlines": 238, "source_domain": "www.valaitamil.com", "title": "பசு மாடுகளுக்கு தீவன மேலாண்மை", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் தற்சார்பு கால்நடை - மீன் வளர்ப்பு\n- நாட்டு மாடு வளர்ப்பு\nபசு மாடுகளுக்கு தீவன மேலாண்மை\nஅடர்தீவனத்தில் கால்நடைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரிவிகிதத்தில் இருக்க வேண்டும்.\nகால்நடைகள் விரும்பி உண்ணும் பொருளாகவும் விலை மலிவாகவும் இருத்தல் நன்று.\nஅடர்தீவனக்கலவையில் 100 கிலோ தயாரிக்க கீழ்க்கண்ட விகிதத்தில் பொருட்களை கலந்து தயாரிக்கலாம்.\nதானிய வகைகள் - 35 கிலோ ( மக்காச்சோளம் அல்லது கம்பு அல்லது சோளம் ) + புண்ணாக்கு வகைகள் - 25 கிலோ ( கடலை��்புண்ணாக்கு அல்லது எள்ளுப்புண்ணாக்கு ) + தவிடு வகைகள் - 37 கிலோ ( அரிசித்தவிடு அல்லது கோதுமை தவிடு ) + தாது உப்புக்கள் - 2 கிலோ ( அக்ரிமின் அல்லது சப்ளிவிட் - மருந்துவ கடைகளில் கிடைக்கும் ) + சாதாரண உப்பு – 1 கிலோ ( சாப்பாடு உப்பு ).\nபசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதன் மூலம் செலவை குறைத்து பண்ணையை இலாபகரமாக நடத்த இயலும். பசுந்தீவனம் அதிக நார் மற்றும் புரதசத்தை தன்னுள் கொண்டிருக்கிறது.\nகம்பூ நேப்பியர் வீரியப்புல் ( கோ-1, கோ-3, கோ-4 ), கினியா புல், கொழுக்கட்டைப்புல், எருமைப்புல்.\nதீவனச்சோளம், கம்பு, மக்காச்சோளம். பயறு வகை தீவனம் - வேலிமசால், காராமணி, குதிரைமசால், முயல்மசால், சணப்பை.\nசவுண்டல், அகத்தி, கிளைரிசிடியா & முருங்கை.\nநன்றி : நாட்டு மாடுகளை வளர்ப்போம் குழு.\nஅடர்தீவனத்தில் கால்நடைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரிவிகிதத்தில் இருக்க வேண்டும்.\nகால்நடைகள் விரும்பி உண்ணும் பொருளாகவும் விலை மலிவாகவும் இருத்தல் நன்று.\nஅடர்தீவனக்கலவையில் 100 கிலோ தயாரிக்க கீழ்க்கண்ட விகிதத்தில் பொருட்களை கலந்து தயாரிக்கலாம்.\nதானிய வகைகள் - 35 கிலோ ( மக்காச்சோளம் அல்லது கம்பு அல்லது சோளம் ) + புண்ணாக்கு வகைகள் - 25 கிலோ ( கடலைப்புண்ணாக்கு அல்லது எள்ளுப்புண்ணாக்கு ) + தவிடு வகைகள் - 37 கிலோ ( அரிசித்தவிடு அல்லது கோதுமை தவிடு ) + தாது உப்புக்கள் - 2 கிலோ ( அக்ரிமின் அல்லது சப்ளிவிட் - மருந்துவ கடைகளில் கிடைக்கும் ) + சாதாரண உப்பு – 1 கிலோ ( சாப்பாடு உப்பு ).\nபசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதன் மூலம் செலவை குறைத்து பண்ணையை இலாபகரமாக நடத்த இயலும். பசுந்தீவனம் அதிக நார் மற்றும் புரதசத்தை தன்னுள் கொண்டிருக்கிறது.\nகம்பூ நேப்பியர் வீரியப்புல் ( கோ-1, கோ-3, கோ-4 ), கினியா புல், கொழுக்கட்டைப்புல், எருமைப்புல்.\nதீவனச்சோளம், கம்பு, மக்காச்சோளம். பயறு வகை தீவனம் - வேலிமசால், காராமணி, குதிரைமசால், முயல்மசால், சணப்பை.\nசவுண்டல், அகத்தி, கிளைரிசிடியா & முருங்கை.\nநன்றி : நாட்டு மாடுகளை வளர்ப்போம் குழு.\nஉழவுக்கு மாடுகளின் கால்களில் லாடம் அடிப்பது\nவிவசாயம் பேசுவோம், நாட்டு மாடுகள் வளர்ப்பு - திரு. K.சண்முகம் - Session 5, part-2\nவிவசாயம் பேசுவோம், நாட்டு மாடுகள் வளர்ப்பு - திரு. K.சண்முகம் - Session 5, part-3\nகால்நடை வைத்து இருப்போரின் கனிவான கவனத்திற்கு...\nஆ காக்கும் அகமது - உங்களது சொந்த மாடு திட்டம் - திண்டிவனத்தை கலக்கும் பாய் பண்ணை\nகோழி வளர்ப்பு இலவச பயிற்சி - 2017 ஜூலை 24 - ஆகஸ்ட் 3-ந் தேதி வரை\nநாட்டு மாட்டு சாணத்தில் இருந்தும் மீத்தேன் எடுக்கலாம்... செலவும் மிக மிக குறைவுதான்...\nகாராம் பசு பற்றி தெரியுமா உங்களுக்கு...\nஎனக்கு நல்ல நாட்டுமாடு பசு வேண்டும் . நான் முதல் முறையாக வீட்டு தேவைக்கு வளர்க்க விரும்புகின்றேன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஉழவுக்கு மாடுகளின் கால்களில் லாடம் அடிப்பது\nவிவசாயம் பேசுவோம், நாட்டு மாடுகள் வளர்ப்பு - திரு. K.சண்முகம் - Session 5, part-2\nவிவசாயம் பேசுவோம், நாட்டு மாடுகள் வளர்ப்பு - திரு. K.சண்முகம் - Session 5, part-3\nகால்நடை வைத்து இருப்போரின் கனிவான கவனத்திற்கு...\nஆ காக்கும் அகமது - உங்களது சொந்த மாடு திட்டம் - திண்டிவனத்தை கலக்கும் பாய் பண்ணை\nமற்றவை, விவசாயம் பேசுவோம், கிராமப்புற வளர்ச்சி,\nகால்நடை - மீன் வளர்ப்பு\nநாட்டு மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு:18 || சிறப்பு விருந்தினர்: திருமதி.செ.ரஞ்சிதம்\nஅரசுப் பள்ளி மாணவ வாசக திட்டம் || சிறப்பு விருந்தினர்: திருமதி. முனைவர். மா. அனுசுயா\nஆற்றல்மிகு ஆசிரியர் - நிகழ்வு : 17 || சிறப்பு விருந்தினர்: திரு. ப.கருணைதாஸ்\nதனித்துவமிக்க தலைமை ஆசிரியர் - நிகழ்வு : 14 || சிறப்பு விருந்தினர்: திருமதி.அ.அமுதா\nஅன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி , \"அமெரிக்காவின் தமிழ் இறைவிகள்\" | LIVE\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-05-16T19:36:15Z", "digest": "sha1:N2AD5LR4733A4D7TJFJIPCDFASC2R4UP", "length": 8249, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "அப்பா (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப்பா (Appa, [Father] error: {{lang-xx}}: text has italic markup (உதவி)) என்பது 2016 இல் வெளியான இந்தியத் தமிழ் சுதந்திரத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை சமுத்திரக்கனி எழுதி இயக்கியுள்ளார். இது சாட்டை (2012) திரைப்படத்தின் ஒரு தொடர்ச்சியாக வெளிவதுள்ளது. இத்திரைப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாப்பாத்திரத்திலும், தம்பி ராமையா அவருக்கு துணை கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதன் தயாரிப்புக்கள் 2015ல் ஆரம்பமாகி, 2016இல் வெளிவந்தது.[1][2]\nதம்பி ராமையா - சிங்கப்பெருமாள்\nநமோ நாராயணா - நடுநிலயன்\nவினோதினி - சிங்கப்பெருமாளின் மனைவி\nஜே. விக்னேஷ் - வெற்றி ஈஸ்வரன்\nகப்ரிஎல்லோ சார்ல்டன் - சஜிதா பானு\nயுவா லக்ஸ்மி - நீலநந்தினி\nசசிகுமார் (இயக்குநர்) - டாக்டர் குமரன் (சிறப்புத் தோற்றம்)\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் அப்பா (திரைப்படம்)\nLang and lang-xx வார்ப்புரு பிழைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 அக்டோபர் 2019, 08:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.digit.in/ta/mobile-phones/apple-iphone-8-256gb-price-127524.html?q=news", "date_download": "2021-05-16T17:25:28Z", "digest": "sha1:U65NRJKLF6D4WFZFNNTMQRFMP3LXLE46", "length": 1008, "nlines": 11, "source_domain": "www.digit.in", "title": "Apple iPhone 8 256GB | ஆப்பிள் iPhone 8 256GB இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - 16th May 2021 | டிஜிட்", "raw_content": "\nRealme 8 ஸ்மார்ட்போன் விலை அதிரடி குறைப்பு, இதை வாங்க பொன்னான வாய்ப்பு.\nAsus ZenFone 8 மற்றும் Asus ZenFone 8 Flip ஸ��னாப்ட்ரகன் 888 மற்றும் அதிக பட்ச 16GB உடன் அறிமுகம்.\nASUS ZenFone 8 மினி இந்தியாவில் மே 12 ஆம் தேதி அறிமுகம் ஆகும்.\nAsus ZenFone 8 இந்தியாவில் மே 12 ஆம் தேதி அறிமுகமாகும்\nRealme 8 5G அசத்தலான டிஸ்கவுண்ட் உடன் இன்று முதல் விற்பனை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2752499", "date_download": "2021-05-16T17:44:43Z", "digest": "sha1:JQM3DAGXICZ3PQNTMUXEDNVPCT4HFGEH", "length": 21342, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "பொறுப்புடன் செயல்படுங்கள்! பா.ஜ., முருகன் அறிவுரை| Dinamalar", "raw_content": "\nஊரக பகுதிகளை குறி வைக்கும் கொரோனா: புதிய வழிகாட்டு ...\nதமிழகத்தில் மேலும் 33,181 பேருக்கு கொரோனா: 311 பேர் ...\n20 ஆயிரம் ரெம்டெசிவிர் ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு ... 1\nகொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவில் முன்னாள் அமைச்சர் ... 16\nமே.வங்கம்: பல கட்ட தேர்தலால் 40 மடங்கு தொற்று ... 10\nகொரோனா விவகாரத்தில் வெளிப்படையாக இருக்கும் தமிழக ... 29\nநாட்டில் இந்த ஆண்டு மீண்டும் அதிகரித்த மின்சார ...\nஇஸ்ரேல் தாக்குதல்; வன்முறையைக் கைவிட ஜோ பைடன் ... 9\nகிராமங்களில் பரவும் கொரோனா: வழிகாட்டு நெறிமுறைகளை ...\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 1 மாத குழந்தை 5\nபல்லடம்:'கொரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அரசியல்வாதிகள் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்,'' என, பா.ஜ., மாநில தலைவர் முருகன் கூறினார்.திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், நேற்று, பா.ஜ., மாநில தலைவர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:முதல் அலை போன்றே, கொரோனா இரண்டாவது அலையை விரட்ட அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்களுக்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபல்லடம்:'கொரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அரசியல்வாதிகள் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்,'' என, பா.ஜ., மாநில தலைவர் முருகன் கூறினார்.திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், நேற்று, பா.ஜ., மாநில தலைவர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:முதல் அலை போன்றே, கொரோனா இரண்டாவது அலையை விரட்ட அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, தைரியம் தர வேண்டிய, அரசியல்வாதிகள் பொறுப்புணர்வின்றி செயல்படுகின்றனர்.தடுப்பூசி குறித்து குற்றம்சாட்டும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உட்பட பலரும் தடுப்பூசி போட்டுள்ளனர். அரசியல்வாத���கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.முன்னதாக பா.ஜ., மண்டல கூட்டத்தில் அவர் பேசுகையில், ''தாய்மார்கள் ஓட்டு எப்போதும் தி.மு.க.,வுக்கு கிடைக்காது; அதன்படி, கருணாநிதி வரிசையில் ஸ்டாலினும் சேர்ந்துள்ளார். சட்டசபை தேர்தலை போன்றே உள்ளாட்சி தேர்தலிலும், கட்சியினர் திறமையாக பணியாற்ற வேண்டும்,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபுகையிலை பயன்பாட்டை ஒழிக்க ராமதாஸ் வலியுறுத்தல்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅப்பனே முருகா, வேல் யாத்திரை உண்டா\nதமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nஎன்னது, திரும்பவும் தேர்தலா 😮...\nமக்கள் ஏற்கனவே கடும் விலைவாசி உயர்வால்,வேலை இழப்பால் ,தொழில் நசிவினால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு நித்தம் வாழ்க்கை நடத்த படாத பாடு படுகின்றனர் .ஏற்கனவே கொரோனா பாதிப்பால் நாடு சீரழிந்து உள்ளது.இந்தியாவில் இப்போது இருக்கும் பொருளாதார சரிவை ஈடு கட்ட இன்னும் பழைய படி நிலை வருவதற்கு இன்னும் பத்து ஆண்டுகள் ஆனால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை எனவே பொது மக்களுக்கு பண உதவி மற்றும் பொருள் உதவி தேவையான அளவு செய்யுங்க ,ஓரளவு அடிப்படைத் தேவைகளையாவது பூர்த்தி பண்ணுங்க .அதுதான் தற்போது மோடிஜியின் பிஜேபி அரசு செய்ய வேண்டும் .விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதும் அங்கே போகாதே இங்கே போகாதே வீட்டுக்குளேயே இரு என்று பொதுமக்களை அறிவுறுத்துவதால் பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லை .வருமானத்துக்கு வழி செய்யுங்க ,தேவையான பொருள் அளித்து தகுந்த நெருக்கடியான நேரத்தில் முடிந்த அளவு உதவி செய்யுங்க அதுதான் இப்பொழுது மிக மிக அவசியம் வெறும் அட்வைஸ் யாருக்கு வேணும் .எனவே தூக்கிக் கடாசுங்க அட்வைஸை . ஜி.எஸ்.ராஜன் சென்னை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுகையிலை பயன்பாட்டை ஒழிக்க ராமதாஸ் வலியுறுத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E2%80%98%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E2%80%99/50-197448", "date_download": "2021-05-16T19:28:03Z", "digest": "sha1:BDT5J57CX5OJLYZP5EAEHJDI4CV6FOC3", "length": 12528, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘ட்ரம்ப்பில் எவ்வாறு தாக்கம் செலுத்துவது?’ TamilMirror.lk", "raw_content": "2021 மே 17, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் ‘ட்ரம்ப்பில் எவ்வாறு தாக்கம் செலுத்துவது\n‘ட்ரம்ப்பில் எவ்வாறு தாக்கம் செலுத்துவது\nடொனால்ட் ட்ரம்ப்பின் மீது, ட்ரம்ப்பின் ஆலோசகர்களின் மூலம் எவ்வாறு தாக்கம் செலுத்துவது என்பது குறித்து, ரஷ்யாவின் சிரேஷ்ட புலனாய்வு, அரசியல் அதிகாரிகள் கலந்தாலோசித்ததாக, அமெரிக்க உளவாளிகளால் கடந்தாண்டு சேகரிக்கப்பட்ட தகவல்கள் வெளிக்காட்டுவதாக, நியூயோர்க் டைம்ஸ், நேற்று (24) செய்தி வெளியிட்டுள்ளது.\nபுலனாய்வு தொடர்பாக அறிந்த, இந்நாள், முன்னாள் ஐக்கிய அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டியே, மேற்குறித்த செய்தியை, நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.\nட்ரம்பின் பிரசாரக் குழுத் தலைவரான போல் மனஃபோர்ட், ட்ரம்புக்கு பிரசாரத்தின்போது ஆலோசனையளித்த, ஓய்வுபெற்ற ஜெனரலான மைக்கல் பிளின் ஆகியோர் தொடர்பினிலேயே, ட்ரம்ப்பின் ஆலோசனையாளர்களின் மூலம் ட்ரம்ப்பில் தாக்கம் செலுத்துவது என்பது தொடர்பான, ரஷ்யாவின் சிரேஷ்ட புலனாய்வு, அரசியல் அதிகாரிகளின் கலந்துரையாடல் கவனஞ் செலுத்தியதாக, அச்செய்தி தெரிவிக்கிறது.\nகடந்தாண்டு நவம்பரில் இடம்பெற்ற தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனுடன் ட்ரம்ப் போராடிக் கொண்டிருந்த நிலையில், ட்ரம்ப்பின் சார்பாக தேர்தலைச் சாய்க்கும் பொருட்டான ரஷ்யாவின் நடவடிக்கைகள் குறித்து, ஐக்கிய அமெரிக்க புலனாய்வுச் சமூகத்திடம் ஆழ்ந்த கரிசனைகள் காணப்பட்டதாக, மேற்படி செய்தியும் உறுதிப்படுத்தியுள்ளது.\nசில ரஷ்யர்கள், தங்களுக்கு எந்தளவுக்கு பிளினைத் தெரியுமென்ற பெருமையாகக் கூறிய நிலையில், ஏனையவர்கள், ரஷ்யாவில் வசிக்கும் உக்ரேனின் முன்னாள் ஜனாதிபதியான விக்டன் யனுகோவிச்சுடனான தொடர்பை தாங்கள் எவ்வாறு பயன்படுத்தினோம் என்று கலந்துரையாடியதாக, அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு கால கட்டத்தில், முன்னாள் ஜனாதிபதி யனுகோவிச்சுடன், மனஃபோர்ட் நெருங்கிப் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎவ்வாறெனினும், மனஃபோர்ட், பிளின் மீது நேரடியாகத் தாக்கம் செலுத்த ரஷ்ய அதிகாரிகள் உண்மையாக முயன்றனரா என்பது தெளிவில்லாமல் உள்ளது. தேர்தலைக் குழப்புவதற்காக, ரஷ்ய அரசாங்கத்துடன் எந்தவிதத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என மனஃபோர்ட்டும் பிளினும் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், “ரஷ்யர்களால், என்னில் தாக்கம் செலுத்துவதற்கு, ஏதாவதொரு நடவடிக்கை இருந்தால், எனக்குத் தெரியாது, அவர்கள் தோல்வியடைந்திருப்பார்கள்” என அறிக்கையொன்றில், மனபோர்ட் தெரிவித்துள்ளார்.\nவெள்ளை மாளிகை, புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகம் (எப்.பி.ஐ), மத்திய புலனாய்வு முகவகரம் (சி.ஐ.ஏ) ஆகியன மேற்படி விடயம் என கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளன. பிளைனின் வழக்கறிஞர், கருத்தைக் கோரும் மின்னஞ்சலுக்கு பதிலளிக்கவில்லை.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்றைய தொற்றாளர் 1,500ஐ கடந்தது\nதூர இடங்களுக்கான பஸ் சேவை தொடர்ந்தும் மட்டுப்பாட்டில்\nகைதிகளுக்கு கிடைத்த 15 நிமிட வாய்ப்பு\nநோர்வூட் பிரதேச சபை தவிசாளருக்கு கொரோனா\nஅண்மையில் மறைந்த திரைப் பிரபலங்கள்\nசமையல் நிகழ்ச்சியில் களமிறங்கிய விஜ���் சேதுபதி\nநகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2020/144797/", "date_download": "2021-05-16T18:57:49Z", "digest": "sha1:53JFWC6TOS6TEAC2MB4QLKDYGS6RFULH", "length": 9861, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "இளவாலை கடற்கரை பகுதியில் கஞ்சா மீட்பு - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளவாலை கடற்கரை பகுதியில் கஞ்சா மீட்பு\nஇளவாலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கடற்கரை பகுதியில் 58 கிலோ கஞ்சா போதைப்பொருள் பொதி ஒன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.\n“இளவாலை கடற்கரை பகுதியில் சந்தேகத்துக்கிடமான பொதி ஒன்று காணப்பட்டதையடுத்து கடற்படையினரால் சோதனையிடப்பட்டது. அதில் கஞ்சா போதைப்பொருள் காணப்பட்டுள்ளது. அதனை மீட்ட கடற்படையினர் இளவாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்” என்றும் காவல்துறையினர் கூறினர். #இளவாலை #கடற்கரை #கஞ்சா #மீட்பு\nTagsஇளவாலை கஞ்சா கடற்கரை மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டமை குறித்து உடனடியாக நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்\nஅக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை Covid – 19 சிகிச்சைக்கான வைத்தியசாலையாக மாற்றம்\nமிருசுவில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் மீது தாக்குதல் -பணியாளருக்கு வாள்வெட்டு\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம் March 18, 2021\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றிதீவிர வலதுசாரிகள் மூன்றாமிடம் March 18, 2021\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு March 18, 2021\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் ���ளஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது March 18, 2021\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-16T19:45:12Z", "digest": "sha1:LOPGQAMRGQUBFKRTQZ6G5DZUUBNF6Z3X", "length": 5653, "nlines": 108, "source_domain": "globaltamilnews.net", "title": "தந்துவிட்டார்கள் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதந்துவிட்டார்கள் என்பதற்காக ஏற்க முடியாது – சி.வி.\nஇராணுவத்தை கண்டு தப்பியோடிய மணல் கொள்ளையர்கள் May 16, 2021\nமுல்லைத்தீவு ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் 20 பேர் உட்பட 55 பேருக்கு வடக்கில் தொற்று May 16, 2021\nநைனாமடுவிலும், பௌத்த நினைவுச் சின்னம் என்கிறார் விதுர அப்போ\nநாளைமுதல் நோய் அறிகுறிகளை இல்லாதவா்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை May 16, 2021\nமன்னார் மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு May 16, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1023811/amp?ref=entity&keyword=Arutra%20Darshan", "date_download": "2021-05-16T18:44:41Z", "digest": "sha1:ZPWC7IJ2CRG37UBPNZ4YMXXILIQMZA3F", "length": 13148, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "சித்திரை மாதம் இன்று பிறப்பு குமரி கோயில்கள், வீடுகளில் இன்று விஷூ கணி தரிசனம் | Dinakaran", "raw_content": "\nசித்திரை மாதம் இன்று பிறப்பு குமரி கோயில்கள், வீடுகளில் இன்று விஷூ கணி தரிசனம்\nநாகர்கோவில், ஏப்.14: சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில், வீடுகளில் இன்று விஷூ கணி தரிசன நிகழ்ச்சி நடக்கிறது. சித்திரை பிறப்பை மலையாள மொழி பேசும் மக்கள் விஷூ பிறப்பு என்றும், அதனையொட்டி விஷூ ‘கணி’ காணுதலையும் மேற்கொள்கின்றனர். குமரி மாவட்டத்திலும் சித்திரை விஷூ கணி காணும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கோயில்களில் பழ வகைகள், காய்கறிகள் படைத்து வழிபாடு நடத்துவார்கள். வீடுகளிலும் பூஜை அறைகளில் காய், கனிகளை படைத்து வழிபடுவர். வீடுகளில் வெண்கலத்தால் ஆன உருளி பாத்திரத்தில் அல்லது அகன்ற வெண்கல தட்டில் அரிசியும், நெல்லும் உபயோகித்து பாதி நிரப்பி அதன் மீது ஜரிகையுடன் கூடிய புதிய வேஷ்டி, தங்க நகை, முகம் பார்க்கும் கண்ணாடி, கணி வெள்ளரி (மஞ்சள் நிறத்தில் உள்ளது), கணிக்கொன்றை பூக்கள், பழுத்த பாக்கு, வெற்றிலை, குங்குமம், எலுமிச்சைப்பழம், உடைத்த தேங்காய் ஆகியவற்றை வைத்து கணி தயார் செய்து, இன்று அதிகாலையில் எழுந்ததும், அதை இருகரம் கூப்பி வணங்குவார்கள்.\nஇவ்வாறு செய்வதால், இந்த ஆண்டு முழுவதும் வீட்டில் ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கும். நாட்டி���் மழை வளம், மண் வளம் செழிக்கும் என்பது நம்பிக்கை ஆகும். பின்னர் வீட்டில் உள்ள பெரியவர்கள் காலில் விழுந்து வணங்கி, கை நீட்டம் பெற்று ஆசி வாங்குவார்கள். பின்னர் புத்தாடை அணிந்து கோயில்களுக்கு சென்று வழிபடுவார்கள். சித்திரை விஷூவையொட்டி குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நாகராஜா கோயில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில், நடுகாட்டு இசக்கியம்மன் கோயில், முப்பந்தல் இசக்கியம்மன் கோயில், கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசுவாமி கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், குமாரகோவில் முருகன் கோயில், வெள்ளிமலை முருகன் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அதிகாலையிலேயே கோயிலுக்கு வருகின்ற பக்தர்கள் பழங்கள், காய்கறிகள் படைத்து வழிபடுவர். கை நீட்டமும் பக்தர்களுக்கு வழங்கப்படும். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோயில்களில் பக்தர்கள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.\nசித்திரை பிறப்பையொட்டி மார்க்கெட்டுகளில் பழங்கள் மற்றும் பூக்கள் விற்பனை நேற்று காலை முதல் சூடுபிடித்தது. நாகர்கோவில் வடசேரி காய்கறி சந்தை, அப்டா மார்க்கெட் மற்றும் நாகர்கோவில் நகரில் பல்வேறு இடங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளிலும் பழங்கள் விற்பனைக்காக குவித்து வைத்திருந்தனர். இதே போல் மாவட்டம் முழுவதும் பிற இடங்களிலும் பழங்கள், பூக்கள் விற்பனை இருந்தது. நாகர்கோவில் பகுதி மார்க்கெட்களில் ஆப்பிள் கிலோ ரூ.190க்கும், மாதுளை கிலோ ரூ.230க்கும், மாம்பழம் கிலோ ரூ.140க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஆரஞ்ச் கிலோ ரூ.100க்கும், பைனாப்பிள் கிலோ ரூ.60க்கும். திராட்சை கிலோ ரூ.35க்கும் விற்பனை செய்யப்பட்டது.\nதிருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை\nஅறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போன் எண்கள்\nகலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்\nதிருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்\nதிருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nபேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை\nமுழு ஊரடங்கு தினத்தன்று இஸ்லாமியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை\nபேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்பணி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு\nஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nதிருவையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்\nபட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி\nபொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை\nகொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oneindiatamil.in/crime-news/a-7-year-old-girl-was-frequently-sexually-harassed-police-registered-a-case-under-the-pocso-act-and-arrested/", "date_download": "2021-05-16T18:52:42Z", "digest": "sha1:BU7AIL24NBFCANBFDOMDIHFQU7P53EMG", "length": 11318, "nlines": 172, "source_domain": "oneindiatamil.in", "title": "சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : ரியல் எஸ்டேட் மேனேஜர் போக்சோ சட்டத்தில் கைது | Tamil Breaking News", "raw_content": "\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (IGCAR) வேலைவாய்ப்பு\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nச��றுமிக்கு பாலியல் தொந்தரவு : ரியல் எஸ்டேட் மேனேஜர் போக்சோ சட்டத்தில் கைது\nசென்னை: கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த 35 வயது பெண் எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.\nஅதில் தனது வீட்டருகே உள்ள நபர் தனது 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து போலீசார் இதுகுறித்து கொடுங்கையூர் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த ஆரோக்கியசாமி(50) என்ற நபரை விசாரணை நடத்தியதில், இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் ரியல் எஸ்டேட் கம்பெனியில் மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார்.\nஇவரது வீட்டு அருகே உள்ள 7 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nPrevious article மெழுகு சிலை முன்பு நடந்த திருமணம் – கண்ணீர் விட்ட மணப்பெண்\nNext article சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10 குறைப்பு\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nJunior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமோதல் காரணமாக பாளையங்கோட்டை சிறையில் இருந்த கைதி அடித்துக் கொலை.\nகாதலியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி சுடுகாட்டில் தூக்கி வீசிய காதலன்\nஆணவக் கொலை செய்ய வாய்ப்பு – சாதி மாறி காதல் திருமணம் செய்து கொண்ட காதலர்கள் புகார்\nசெல்போன் பறிபோன பயத்தில் மாணவர் தீக்குளித்து தற்கொலை\nகள்ளக்காதலிக்கு செலவு செய்ய கொள்ளையனாக மாறிய டாட்டூ கலைஞர்\n10 லட்சம் கிரெடிட் கார்டு தகவல் திருட்டு பீட்சா வாடிக்கையாளர்கள் அச்சம்\n11 நாட்களுக்கு பங்குச் சந்தை இயங்காது.. முதலீட்டாளர்கள் ஷாக்\nமாரடைப்பு ரிஸ்க்கை 50% மேல் குறைக்க வேண்டுமா\nகவர்ச்சியில் கலங்கடிக்கும் காந்தக் கண்ணழகி அனு இம்மானுவேல்…\nமெழுகு சிலை முன்பு நடந்த திருமணம் – கண்ணீர் விட்ட மணப்பெண்\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10 குறைப்பு\nநடிகை மற்ற��ம் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nJunior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nதேசிய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nஎரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (EESL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. மாத ஊதியம் ரூ. 3,00,000 /-\nஉலகிலேயே மகிழ்ச்சியான நாடு பின்லாந்து- இந்தியாவுக்கு 133-வது இடம்\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oneindiatamil.in/health/", "date_download": "2021-05-16T18:02:54Z", "digest": "sha1:5ECTQAQKYU4Q4V6PNIDVFUN5LUQ7ZJAU", "length": 6851, "nlines": 132, "source_domain": "oneindiatamil.in", "title": "Health Tips in Tamil for Weight Loss | Hair Growth | Black Marks | Hair Loss", "raw_content": "\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (IGCAR) வேலைவாய்ப்பு\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\n இன்னும் நல்ல கலராகனுமா – அப்போ இதை செய்து முகப்பொலிவை பெறுங்கள்.\nகொரோனா சமயத்தில் அடிக்கடி கை கழுவுவதால் கை ரொம்ப வறண்டு போகுதா… இதை பாருங்கள் தீர்வை உடனே பெறுங்கள்\nமாரடைப்பு ரிஸ்க்கை 50% மேல் குறைக்க வேண்டுமா\nவெறும் வயிற்றில் இந்த நீரை குடித்தால் எடை குறையுமா\nசன் ஸ்ட்ரோக் வந்தால் என்ன செய்வது\nஆண்கள் அவசியம் சாப்பிட வேண்டும் முருங்கைப்பூ\nதேமல் நீங்க எளிய இயற்கை மருத்துவ முறைகள்\n சுக்குப் பொடியை ஹேர் பேக் போடுங்க\nஉடல் எடையை குறைப்பதில் கருஞ்சீரகம் எவ்வாறு பலன் தரும் என தெரிந்து கொள்ளுங்��ள்\n இதனை முயற்சி செய்து பாருங்கள்\nசளித்தொல்லையை நீக்கும் திப்பிலி ரசம்\nஇரவு உணவு ஏன் எளிமையாக இருக்க வேண்டும்\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பாகற்காய் சாதம் ரெடி மிக்ஸ்\nஉலகிலேயே மகிழ்ச்சியான நாடு பின்லாந்து- இந்தியாவுக்கு 133-வது இடம்\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\nஉலகிலேயே மகிழ்ச்சியான நாடு பின்லாந்து- இந்தியாவுக்கு 133-வது இடம்\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.tamilanjobs.com/tag/salem-recruitment-2020/", "date_download": "2021-05-16T18:52:52Z", "digest": "sha1:IXJ7PDLECNZHAAPM7CIHE2KHALE36SGZ", "length": 4579, "nlines": 39, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "Salem Recruitment 2020 | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nசேலம் தனியார் நிறுவனத்தில் GANGMAN பணிக்கு ஆட்கள் தேவை\nசேலம் CSK ENGINEERING WORKS தனியார் நிறுவனத்தில் GANGMAN பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. … மேலும் படிக்க\nதமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் 8th படித்தவர்களுக்கு வேலை\nஇளங்கலை பட்டதாரிகளுக்கு அருமையான வேலை\nசேலம் FinDynamics Capital Solutions Pvt Ltd தனியார் நிறுவனத்தில் Manager பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான … மேலும் படிக்க\nSSLC படித்தவர்கள் இந்தப்பணிக்கு தேவை இன்றே விண்ணப்பியுங்கள்\nசேலம் HOPE VISION SERVICE தனியார் நிறுவனத்தில் Telecaller பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. … மேலும் படிக்க\n நீங்கள் டிகிரி படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்\nசேலம் JAS SOLUTIONS தனியார் நிறுவனத்தில் Customer Care Executive பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு … மேலும் படிக்க\nசேலத்தில் Technician Trainee பணிக்கு ஆட்சேர்ப்பு\nசேலம் THRIVENI CAR COMPANY PVT LTD தனியார் நிறுவனத்தில் Technician Trainee பணிக்கு … மேலும் படிக்க\nநீங்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\nசேலம் SALEM AUTOMECH தனியார் நிறுவனத்தில் HELPER பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. … மேலும் படிக்க\nJUNIOR TECHNICIAN பணிக்கு ஆட்சேர்ப்பு\nசேலம் Weather Dynamics தனியார் நிறுவனத்தில் JUNIOR TECHNICIAN பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. … மேலும் படிக்க\nTrainee Technician பணிக்கு ஆட்சேர்ப்பு\nசேலம் The True Sai groups தனியார் நிறுவனத்தில் Trainee Technician பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான … மேலும் படிக்க\nWelder பணிக்கு ஆட்கள் தேவை\nசேலம் The Acetech Machinery Components India Pvt Ltd தனியார் நிறுவனத்தில் … மேலும் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.olaichuvadi.in/category/issues/idhazh-1/", "date_download": "2021-05-16T17:21:04Z", "digest": "sha1:4MUBD26QFVI3NEDOFN3AO2MYAY64RNBJ", "length": 13015, "nlines": 159, "source_domain": "www.olaichuvadi.in", "title": "இதழ் 1 Archives - ஓலைச்சுவடி", "raw_content": "\nகலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்\nஉன்னை எனக்கு நெம்பப் புடிக்கும் றங்கனாயகி ஒயர் கூடைப் புஸ்த்தகப் பையும் ஓட்டைச் சட்டி வாயுமாக உடன் வரும் உன்னை போஸ்ட்டாப்பீஸ் டவுசரும் மஞ்சப் பைக்கட்டுமாக வரும் எனக்கு நெம்பப் புடிக்கும் றங்கனாயகி உனக்காக நவ்வாப் பழ மரமேறி அங்கராக்கில் கறைபட்டு…\nஇரண்டு நாளாய் இடறிச் சென்ற வானம் பார்த்து ஏமாந்த கடவுளெனும் முதலாளி ஆழக்குழி வெட்டி பெரு விதையாய் அதில் தன்னை நட்டுவித்துக் கொண்டான் ஈரோட்டிலிருந்து கோவை செல்லும் பாசஞ்சர் ட்ரெயினிலிருந்து கட்டம் போட்ட லுங்கியணிந்தவனொருவன் இறங்கி ஊருக்குள் வந்து தன்னை ஊருக்குப்…\nசந்நியாசிகளெல்லாம் வியபாரிகளாக மாறிவிட்ட காலத்தில் வியபாரியான நீ ஒரு சந்நியாசியைப் போல அலைந்து திரிகிறாய் கிளுவைகள் மருங்கமைந்த வெயில்காயும் இத்தார்ச்சாலையில் மேலும் சில மைல்கள் நடக்கவேண்டும் நீ சிறுவர்கள் தெருவாடும் எங்கள் கிராமத்தை அடைய பாஷை தெரியாத ஊரில்வந்து பாஷையே தேவைப்படாத…\nமாலை நடைபயிற்சி செல்லும் முதிய தம்பதிகள் மிருதுவை விரும்புகின்றனர் கனிந்த மாம்பழத்துண்டுகளைப் போல உடையத் துவங்கிவிட்ட சதைத்திரள்கள் சீன பீங்கான்களின் தேவ பழுப்பில் மினுங்கும் பற்கள் கண்கள் ஆடைகளின் வர்ணங்கள் சப்தமற்ற சொற்கள் மிருதுவின் இலைகள் அவர்களிடம் காற்றசைக்கின்றன உலர்ந்து விட்ட…\nகதை: செம்பேன் உஸ்மான் தமிழாக்கம்: லிங்கராஜா வெங்கடேஷ்\n முகமது ஃபால் அவனது பொலிவான மாநிறத்திலும், வளைந்த மூக்கின் அமைப்பிலும், குறு குறு நடையிலும், பருந்து கண்களையொத்த நிலைகொள்ளாது அலைபாயும் அவனது பார்வையின் குறுகுறுப்புக்கு அவனது நடைவேகம் சற்று குறைந்ததே என்றாலும், அவன் ஒரு செனகலிய இஸ்லாமியர்களின் வழிவந்தவனாக இருந்தான்.…\n“என்னை விடத் தீவிரமாக இயங்குங்கள்” – இயக்குனர் பெலா தார்\nநேர்காணல்: மார்டின் குட்லாக் தமிழாக்கம் : இரா.தமிழ்செல்வன்\nஹங்கேரியன் திரைப்பட இயக்குனர் பெலா தார். 1979ம் ஆண்டு வெளியான ‘ஃபேமிலி நெஸ்ட்’ திரைப்படம் மூலம் தனது வருகையை அழுத்தமாய்ப் பதிந்தவர். எந்த வரையறைகளுக்குள்ளும் அடக்கி விட முடியாத காட்சி மொழி இவருடையது. 9 திரைப்படங்கள், 3 குறும்படங்கள், தலா ஒரு…\nஅனுபவப் பதிவுகள் எழுத்தில் எப்போதும் தனியிடம் பெறுகின்றன. தடம் பதிக்கப்பெறாத களங்களில் அவற்றுக்குக் கூடுதல் கவனம் கிடைக்கின்றன. எண்ணிக்கைச் சிறுபான்மையினர், புலப்படாக் குறுங்குழுக்கள், பழங்குடிகள் மீதான பதிவுகள் உலகம் முழுவதும் தனிக்கவனம் பெற்று வரும் இந்தச் சூழலில் பொது வெளியின் பண்பாட்டுப்…\nதமிழகத்தின் மிகவும் பின்தங்கிய கிராமம் சிற்றூர்புரம்.அண்மையில் பெய்த மழையில் ஓரளவுக்கு குளங்கள் எல்லாம் நிரம்பி இருந்தன. அந்த ஊரில் இருந்த நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர் வீட்டில் மிக சீரோடும் சிறப்போடும் பீப்பாய் தண்ணீர் அதாவது ‘மினரல் வாட்டர்’ கோலோச்சியபடி இருந்தது.…\nகாவிரி… கர்நாடகம்… காடுகள் – ஓர் சூழலியல் பார்வை\nகர்நாடகம் தமிழகத்துக்குத் தரவேண்டிய நீரைத் தர பிடிவாதமாக மறுத்து வருகிறது. மத்திய அரசு இவ்விவகாரத்தில் மூச்சுக்காட்டவே இல்லை. வட கிழக்குப் பருவ மழை தொடங்கும் வரையிலும் தாக்குப்பிடித்தால் போதும். பிறகு இவ்விவகாரத்தை வழக்கம் போல எல்லோரும் மறந்து விடுவார்கள். அடுத்த வருடம்…\nதேடல் என்பது அனைத்து உயிரினங்களுக்குமானது என்றாலும் மனித இனம் மட்டுமே புறத்தேடலோடு நில்லாமல் அகத்தேடலிலும் ஈடுபடுகின்றது. ஒவ்வொருவருக்கான தரிசனங்கள் வேறுபட்டிருப்பினும் விடுதலை என்ற அகவய, புறவயப் புரிதலோடு மனிதனின் சிந்தனை விரிவடைகின்றது. சமூக ஏற்ற தாழ்வுகள், குழப்பங்கள், அசௌகரியங்கள், மகிழ்ச்சியான தருணங்கள்,…\nதாவரங்களைக் கொண்டு வரலாற்றைக் கட்டமைக்கலாம்\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு 2020-ம் ; சில முரண்களும்\nவில்லியம் காஸ் மற்றும் ஜான் கார்ட்னர்: புனைவு குறித்த ஒரு விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.rmtamil.com/2019/04/unmaiyana-guruvin-adaiyalanggal-yavai.html", "date_download": "2021-05-16T18:14:15Z", "digest": "sha1:MPINI4HRWPGDSCYQBMALIEZX4S23X7LG", "length": 6347, "nlines": 131, "source_domain": "www.rmtamil.com", "title": "உண்மையான குருவின் அடையாளங்கள் யாவை? - RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு", "raw_content": "\nஉண்மையான குருவின் அடையாளங்கள் யாவை\nஆன்மீகம் , குரு , கேள்வி பதில்\nஉண்மையான குரு என்பவர் தன்னை குரு என்று அடையாளப்படுத்திக்கொள்ள மாட்டார். உலக ஆசையில் மூழ்க ���ாட்டார். யாருக்கும் எதையும் வழிந்து கற்றுத்தர மாட்டார். தனது நம்பிக்கைகளை மற்றவர் மீது திணிக்க மாட்டார்.\nசெல்வம் சேர்ப்பதில் ஆர்வம் இருக்காது. பணத்துக்காக எதையும் செய்ய மாட்டார். சிஷ்யர்களை உருவாக்காமல், புதிய குருக்களை உருவாகவே ஆசைப்படுவார். தன்னைப் போன்று மற்றவர்களையும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கம் உள்ளவரே உண்மையான குரு.\nஆன்மீகம் குரு கேள்வி பதில்\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன்\nமனிதர்களின் ஆரோக்கியத்தை அளக்கும் வழிமுறைகள்\nவலிகளும் அவற்றுக்கான காரணங்களும் தீர்வுகளும்\nமெய்வழிச்சாலை - தமிழகத்தின் ஆன்மீக பூமி\nமனித வாழ்க்கைக்கான அர்த்தம் தேடி தொடங்கிய பயணத்தில் நான் கண்டுகொண்ட விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கட்டுரைகளை வாசித்தபின் உங்களின் கருத்துக்களை பதிவு செய்யவும். நமது இணையதளங்கள்: holisticrays.com, Reiki Tamil, பதில்\n\"மின்னஞ்சல் மூலமாகா புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுவதற்கு உங்களின் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யவும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-vivek-health-update-heart-attack-not-due-to-coronavirus-vaccine-clarifies-hospital-361495", "date_download": "2021-05-16T19:20:03Z", "digest": "sha1:S4FVQFOVLRJGE2JXCI7NYNMSKD6ICNSQ", "length": 16636, "nlines": 122, "source_domain": "zeenews.india.com", "title": "Actor Vivek health update heart attack not due to coronavirus vaccine clarifies hospital | நடிகர் விவேக்கின் மாரடைப்புக்கு தடுப்பூசி காரணமல்ல, சிகிச்சை தொடர்கிறது: மருத்துவமனை அறிக்கை | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nடவ்-தே புயல் காரணமாக தமிழகத்திற்கு ரெட் அலர்ட்: வானிலை மையம் எச்சரிக்கை\nமே 18 முதல் தனியார் மருத்துவமனைகளிலும் Remdesivir விற்பனை\nதமிழக மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜேஷ் லக்கானி IAS நியமனம்\nடெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nதமிழகத்தில் ஆவின் பால் விலை குறைப்பு அமலுக்கு வந்தது\nஇந்தியாவில் Sputnik Lite தடுப்பூசி எப்போது; ரஷ்யா கூறியது என்ன\nCOVID-19: நான்கு மாநில, யூனியன் பிரதேச முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை\nஇஸ்ரேலுக்கு எதிராக அணி திரளும் இஸ்லாமிய நாடுகள்; மூன்றாம் உலகப்போர��� மூளுமா\nநடிகர் விவேக்கின் மாரடைப்புக்கு தடுப்பூசி காரணமல்ல, சிகிச்சை தொடர்கிறது: மருத்துவமனை அறிக்கை\nநடிகர் விவேக்கின் தற்போதைய நிலையைப் பற்றி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவருக்கு, கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை என்று மருத்துவமனை கூறியுள்ளது. அவருக்கு கொரோனா தொற்றும் இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nநகைச்சுவை நடிகர் விவேக், இன்று காலை மாரடைப்பு காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nகொரோனா தடுப்பூசியால் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்படவில்லை-மருத்துவமனை.\nநடிகர் விவேக் விரைவில் நலம் பெற்று வெளிவர அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.\nபம்பர் சலுகை: ரூ.1.5 லட்சம் ஸ்மார்ட்போன்களை ரூ.40,000-க்கும் குறைவாக வாங்கணுமா\nMucormycosis எனப்படும் கருப்பூ பூஞ்சை: அறிகுறிகள், சிகிச்சை, முன்னெச்சரிக்கை: முழு விவரம் இதோ\n இந்த பழைய1 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், பணத்தை அள்ளலாம்\nHistory Today: வரலாற்றின் பொன்னேடுகளில் May 15; முக்கியத்துவம் என்ன\nபுகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் விவேக், இன்று காலை மாரடைப்பு காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை நடந்து வருகிறது.\nமுன்னதாக நேற்று நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், நடிகர் விவேக்கின் (Actor Vicek) தற்போதைய நிலையைப் பற்றி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவருக்கு, கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை என்று மருத்துவமனை கூறியுள்ளது. அவருக்கு கொரோனா தொற்றும் இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nALSO READ: நேற்று தடுப்பூசி, இன்று மாரடைப்பு; நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nநடிகர் விவேக்குடன் அவரது 6 நண்பர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும், அவர்கள் அனைவரும் நலமாக இருப்பதகவும் மருத்துவர்கள் கூறினர். அவரது தற்போதைய உடல்நிலைக்கு தடுப்பூசி காரணம் அல்ல என்பதையும் மருத்துவர்கள் தெளிவுபடுத்தினர்.\nநடிகர் விவேகிற்கு ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திகொண்டால் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படாது என்பதையு��் மருத்துவர்கள் விளக்கினர். அடைப்பால் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைந்துள்ளது. மயங்கிய நிலையில் அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவரது நிலை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமுன்னதாக, நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுகொண்ட நடிகர் விவேக், மக்கள் அனைவரும் தாமதிக்காமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நடிகர் விவேக், “கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) குறித்து வதந்திகள் பொதுமக்களிடையே பரவி வருகின்றன. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் நமக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு மருத்துவமனையில் நான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்” என்று கூறினார்.\nமுகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவைதான் மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு. ஆனால், கொரோனா தடுப்பூசி மட்டும்தான் மருத்துவ ரீதியான ஒரேயொரு பாதுகாப்பு. இதுதான் உயிரைக் காப்பாற்றுகின்ற பாதுகாப்பு. இதைச் செலுத்திக்கொண்டால் கொரோனா தொற்று (Coronavirus) வராது என்பதல்ல. வந்தாலும் உயிரிழப்பு இருக்காது. இரு டோஸ் செலுத்திக்கொண்ட இரு வாரங்களுக்குப் பின்புதான் நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலில் உண்டாகும் என்பதையும் நடிகர் விவேக் விளக்கினார்.\nதற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் விவேக் விரைவில் நலம் பெற்று வெளிவர அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.\nALSO READ: குழந்தைகளை குறிவைக்கும் உருமாறிய கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 256 குழந்தைகள் பாதிப்பு\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nஹமாஸ் தாக்குதலில் இறந்த இந்திய நர்ஸ்; நேரில் சென்று இரங்கல் தெரிவித்த இஸ்ரேல் தூதர்\nஇஸ்ரேலுக்கு எதிராக அணி திரளும் இஸ்லாமிய நாடுகள்; மூன்றாம் உலகப்போர் மூளுமா\nடவ்-தே புயல்: 5600 படகுகள் பாதுகாப்பாக திரும்ப நடவடிக்கை; கடலோர காவல்படை தகவல்\nதீவிரமடையும் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்; அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கவலை\nViral Video: பாதுகாக்க வேண்டிய போலீஸாரே தி��ுட்டில் ஈடுபட்ட சம்பவம்\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவி பிடிக்கும் இயந்திரங்கள்: அசத்தும் ரயில்வே போலீஸார்\nஆஸ்திரேலியாவை தாக்கும் ‘எலி’ படைகள்; வானில் இருந்து பொழியும் ‘எலி’ மழை\nLyca Productions: இயக்குநர் ஷங்கர் திரைப்படங்களை இயக்க தடை விதிக்க வேண்டும்\nதமிழக மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜேஷ் லக்கானி IAS நியமனம்\nCyclone Tauktae: உருவானது ‘டவ் தே’புயல்; தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை\nWatch: இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் தகர்ந்த அல்ஜசீரா, பிற ஊடகங்களின் 12 மாடி கட்டிடம்\nElection Defeat: அதிமுகவின் உட்கட்சிப் பூசலே தேர்தல் தோல்விக்கு காரணம்; OPS அதிரடி\nIMD on Cyclone Tauktae: தீவிரமடையும் டவ் தே மணிக்கு 175 kmph வேகத்தில் குஜராத்தை தாக்கும்\nOlympic medalist Sushil Kumarக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீனில்லா வாரண்ட் பிறப்பித்தது\nMars: செவ்வாய் கிரகம்: சிவப்பு கிரகத்தில் சீனா விண்கலனை தரையிறக்கி சாதனை\nIPL 2021-க்கு முன்னர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்தனர் வீரர்கள், காரணம் ஆச்சரியப் பட வைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-05-16T17:16:12Z", "digest": "sha1:EDC2FIH3KDIIVMVSWSWAJXBAG6UJHKUP", "length": 6565, "nlines": 123, "source_domain": "globaltamilnews.net", "title": "எடை Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பாசையூர் மீனவருக்கு சிக்கிய 104 கிலோ எடையுடைய கலவாய் மீன்\n160 கிலோ கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதைப் பொருள் மீட்பு\n160 கிலோ கிராம் எடையுடைய...\n10 ஆயிரம் தொன் எடையுடைய அதிநவீன போர் கப்பலை சீனா கடற்படைக்காக உருவாக்கியுள்ளது.\nமுற்றுமுழுதாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 10 ஆயிரம் தொன் ...\n198 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயினுடன் ஒருவர் கைது\n198 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர்...\nபல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு – 10போ் பலி March 23, 2021\nகுருந்தூர் மலையைச் சுற்றியுள்ள பிரதேசம் பௌத்த பூமியாகிறது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினை கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு March 23, 2021\n – ஓர் வரலாற்றுப் பார்வை சுரேஸ்குமார் சஞ்சுதா. March 23, 2021\nமுச்சக்கரவண்டி – லொறி விபத்து – யுவதி பலி March 23, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம�� தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tractorguru.com/ta/buy-used-tractors/new-holland/new-holland-3032-27485/", "date_download": "2021-05-16T17:54:18Z", "digest": "sha1:YVZWO6TXO5C5UACLF7UQMUEHX33UYR5Q", "length": 17632, "nlines": 193, "source_domain": "tractorguru.com", "title": "பயன்படுத்தப்பட்டது நியூ ஹாலந்து 3032 டிராக்டர், 31923, 3032 விற்பனைக்கு செகண்ட் ஹேண்ட் டிராக்டர்", "raw_content": "\nபுதியது பிரபலமானது சமீபத்தியது வரவிருக்கும் மினி 4WD ஏசி கேபின்\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் பயன்படுத்திய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டவேட்டர் கலப்பை பயிரிடுபவர் பவர் டில்லர் ரோட்டரி டில்லர்\nஅனைத்து டயர்கள் பிரபலமான டயர்கள் டிராக்டர் முன் டயர்கள் டிராக்டர் பின்புற டயர்கள்\nஒப்பிடுக நிதி காப்பீடு சாலை விலையில் வீடியோக்கள்\nபழையது நியூ ஹாலந்து டிராக்டர்கள்\nஇரண்டாவது கை நியூ ஹாலந்து 3032 விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nநியூ ஹாலந்து 3032 விளக்கம்\nஇரண்டாவது கை வாங்க நியூ ஹாலந்து 3032 @ ரூ. 350000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டில் வாங்கிய ஆண்டு 2015, போஜ்பூர், பீகார். பயன்படுத்திய டிராக்டர்களில் நிதி கிடைக்கிறது.\nஇதே போன்ற புதிய டிராக்டர்கள்\nபார்ம் ட்ராக் சாம்பியன் 39\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹான்\nஅனைத்து புதிய டிராக்டர்களையும் காண்க\nபயன்படுத்திய நியூ ஹாலந்து டிராக்டர்கள்\nநியூ ஹாலந்து 3032 Nx\nநியூ ஹாலந்து 3230 TX Super\nபயன்படுத்திய அனைத்தையும் காண்க நியூ ஹாலந்து டிராக்டர்கள்\nபிரபலமான நியூ ஹாலந்து டிராக்டர்\nநியூ ஹாலந்து 3630 Tx ��ிறப்பு பதிப்பு\nநியூ ஹாலந்து 3600-2 TX அனைத்து ரவுண்டர் பிளஸ் +\nநியூ ஹாலந்து 3630-TX சூப்பர்\nநியூ ஹாலந்து 3230 NX\nபிரபலமான நியூ ஹாலந்து பயன்படுத்திய டிராக்டர்கள்\nநியூ ஹாலந்து 3630-TX Super\nபயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல். டிராக்டர் குரு விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும் உதவவும் பயன்படுத்திய டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளார். விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்கோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்கோ டிராக்டர் குரு பொறுப்பு அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\nஉங்கள் விவரங்களை கீழே உள்ளிடவும், நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா மற்றவை பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மேற்கு வங்கம்\nசமர்ப்பி என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்கிறீர்கள்\nவிற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம்.\nவிற்பனையாளர் பெயர் Karan Kumar\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nசமர்ப்பி என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்கிறீர்கள்\nடிராக்டர் குரு என்பது முன்னணி டிஜிட்டல் தளமாகும், இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு டிராக்டர் பிராண்டையும் பற்றிய விரிவான தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. டிராக்டர் கருவிகள், அறுவடை, டிராக்டர் டயர்கள், டிராக்டர் நிதி அல்லது காப்பீடு மற்றும் பல சேவைகளையும் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். நீங்கள் பயன்படுத்திய டிராக்டரை விற்கலாம் அல்லது வாங்கலாம். புதுப்பிக்கப்பட்ட டிராக்டர் செய்திகளை இங்கே நீங்கள் தினமும் காணலாம்.\n© 2021 டிராக்டர் குரு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpscayakudi.com/important-current-affairs-22-09-2019/", "date_download": "2021-05-16T17:27:01Z", "digest": "sha1:XPQ2PK6IJTDUV5ELODASEUP7VZDDDQ4J", "length": 6258, "nlines": 138, "source_domain": "tnpscayakudi.com", "title": "Important Current Affairs 22-09-2019 - TNPSC AYAKUDI", "raw_content": "\nPDF தேவை எனில் கமெண்ட் செய்யவும்\nதெற்காசியாவின் மிக உயரமான கோபுரம் (Tower) எங்கு அமையவுள்ளது\nTatpar app என்ற செயலி எந்த மாநிலக் காவல்துறை அறிமுகம் செய்துள்ளது\n2020-ஆம் ஆண்டை செயற்கை நுண்ணறிவு ஆண்டாக எந்த மாநிலம் கொண்டாட உள்ளது\nகூகுள் நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையத்தினை’ இந்தியாவில் எங்கு அமைக்கவுள்ளது\n‘Excersise Chang Thang’ என்பது எந்த நாட்டின் விமானப்படை போர் பயிற்சி\nசர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் நிகழ்வு எங்கு நடைபெற்றது\na) கழிவுநீர் மேலாண்மை பற்றியது\nb) நவீன ரக பீரங்கி\nc) நவீன ரக ரேடார்\nd) சுற்றுச்சூழல் ஆய்வு பற்றியது\nஇந்திய விமானப்படையின் புதிய தளபதி\nc) சௌத்ரி ஃபாவாத் ஹீசைன்\nதேசிய போலீஸ் பல்கலைக்கழகம் எங்கு அமையவுள்ளது\nமனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை எந்த ஆண்டில் பாகிஸ்தான் செயல்படுத்தவுள்ளது\nகீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் பெண் ஆளுநர்கள் அதிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்\nஇந்தியாவில் நீண்ட காலம் ஆளுநராக இருந்த பெண்\nதமிழகத்தில் எந்த காலகட்டத்தில் பெண் ஆளுநர் நியமிக்கப்பட்டார்\nஇந்தியாவில் தற்போது எத்தனை மாநிலங்களில் பெண் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்\nதமிழகத்திலிருந்து இதுவரை எத்தனை பெண்கள் பிற மாநிலங்களில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளனர்\nஇந்தியாவில் உள்ள சட்டசபையில் முதல் காகிதம் இல்லாத சட்டசபை’ என்ற சிறப்பை பெற்றுள்ளது எந்த மாநில சட்டசபை\nPDF தேவை எனில் கமெண்ட் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/04/blog-post_723.html", "date_download": "2021-05-16T17:55:44Z", "digest": "sha1:B2PMPW6LRDDMYYB6SRNCEMWE5EUWCPE7", "length": 10825, "nlines": 102, "source_domain": "www.ilaingarindia.com", "title": "சுகேஷ் சந்திரா யார் என்று தெரியாது: டி.டி.வி. தினகரன் பேட்டி. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / அரசியல் / தமிழகம் / சுகேஷ் சந்திரா யார் என்று தெரியாது: டி.டி.வி. தினகரன் பேட்டி.\nசுகேஷ் சந்திரா யார் என்று தெரியாது: டி.டி.வி. தினகரன் பேட்டி.\nசென்னை: இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பாக யாருக்கும் நான் லஞ்சம் கொடுக்கவில்லை. லஞ்சம் பெற்றதாக தில்லியில் கைதாகி உள்ள சுகேஷ் சந்திரா யார் என்று எனக்கு தெரியாது என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் தினகரன் கூறுகையில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக யாரிடமும் நான் லஞ்சம் கொடுக்கவில்லை. அவ்வாறு தில்லியில் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சந்திரா யார் என்றும் எனக்குத் தெரியாது. தொலைபேசியில் பேசியது கிடையாது.\nஅதிமுகவை முடக்குவதற்காக திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்த விவகாரத்தில் யார் உள்ளனர் என்று தெரியவில்லை.\nதில்லியில் என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி ஏதாவது தில்லி போலீஸாரிடம் இருந்து சம்மன் வந்தால் சட்டப்படி அதனை சந்திப்பேன் என்றார்.\nமேலும் கட்சியில் எந்த நெருக்கடியும் இல்லை. அமைச்சர்கள் யாரும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்து நீக்கவேண்டும் என்று என்னிடம் வலியுறுத்தவில்லை என்று தெரிவித்தார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/agriculture/nal-marunthu-september-25th-2020", "date_download": "2021-05-16T17:35:39Z", "digest": "sha1:VUJ3RLYC2DHJNDUCTH5OJY4XOLPLPWGO", "length": 21357, "nlines": 255, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 September 2020 - நல்மருந்து 2.0 - ஆண்மையைப் பெருக்கும் அமுக்கரா! தாய்ப்பாலை அதிகரிக்கும் தண்னீர் விட்டான்! | nal marunthu - september 25th -2020 - Vikatan", "raw_content": "\n50 சென்ட்... ஆண்டுக்கு ரூ. 2,80,000 அருமையான வருமானம் தரும் அத்தி\n40 சென்ட்... மாதம் ரூ. 30,000 வருமானம் - கோவைக்காய் கொடுக்கும் கொடை\nஏக்கருக்கு ரூ. 52,000 வருமானம் - இயற்கை விவசாயத்தில் விதைநெல் உற்பத்தி\nசூழலுக்குச் சூனியம் வெக்கிற இ.ஐ.ஏ வேண்டாம் ஜி - சுற்றுச்சூழல் அமைச்சருக்குக் கோவணாண்டி கடிதம்\nவீட்டில் இருக்க வேண்டிய 20 மூலிகைகள்\nநெல் Vs வாழை முட்டிக்கொள்ளும் விவசாயிகள்\nசந்தனம், செம்மரங்கள்... விற்பனை செய்வது எப்படி\n1,000 ரூபாயில் களை எடுக்கும் கருவி - கரூர் விவசாயியின் கண்டுபிடிப்பு\nபனை மரங்களுக்குச் சொட்டு நீர் - வறண்ட பகுதியைப் பசுமையாக்கிய டி.எஸ்.பி\nவேளாண் மண்டல விதிமுறைகள்... நிறைகளும் குறைகளும்\nகம்பி வலையில் விளையும் கேரட் - வீட்டுத்தோட்டத்தில் இது புதுசு\nவிவசாயப் போராளி வையாபுரியின் நினைவலைகள்\nபயிற்சி : 100 ஆடுகள்... ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்\nமாண்புமிகு விவசாயிகள் : அப்தெல்லா பெளதிரா மொரோக்கோவின் வேளாண் போராளி\nநல்மருந்து 2.0 - ஆண்மையைப் பெருக்கும் அமுக்கரா தாய்ப்பாலை அதிகரிக்கும் தண்ணீர் விட்டான்\nஇயற்கை வேளாண்மை 13 : வேம்பு... பயிரைக் காக்கும் போராளி\nமண்புழு மன்னாரு : சர்க்கரை நோய்க்கு ரேஷன் அரிசியும் கரும்பு ரகம் கண்டுபிடித்த விவசாயியும்\nமரத்தடி மாநாடு : கால்நடை சந்தைகளுக்கு அனுமதி இல்லை\nமீன் வளர்ப்புக்கு 60 சதவிகிதம் மானியம்\nபைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி... பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கரின் (ஜீரோபட்ஜெட்) இயற்கை வேளாண்மை\nநல்மருந்து 2.0 - ஆண்மையைப் பெருக்கும் அமுக்கரா தாய்ப்பாலை அதிகரிக்கும் தண்ணீர் விட்டான்\nநல்மருந்து 2.0 - ஆண்மையைப் பெருக்கும் அமுக்கரா தாய்ப்பாலை அதிகரிக்கும் தண்ணீர் விட்டான்\nநல்மருந்து 2.0 - அனைத்து நோய்களையும் விஞ்சும் இஞ்சி - தொண்டைச் சதையைக் கரைக்கும் அரத்தை\nநல்மருந்து 2.0 - குடல் புற்றுநோயைத் தடுக்கும் மஞ்சள்\nநல்மருந்து 2.0 - ஆண்மையைப் பெருக்கும் அமுக்கரா தாய்ப்பாலை அதிகரிக்கும் தண்ணீர் விட்டான்\nநல்மருந்து 2.0 - பிணிகளை நீக்கும்... நிலத்தடி நீரைக் காக்கும் அத்தி\nநல்மருந்து 2.0 - ஆண் மலடு நீக்கும் ‘ஆல்’ - பெண் மலடு போக்கும் ‘அரசு’ - பெண் மலடு போக்கும் ‘அரசு\nநல்மருந்து 2.0 - புண்களை ஆற்றும் புங்கன்\nநல்மருந்து 2.0 - விஷத்தை வெளியேற்றும்… இடுப்புவலியைக் குணமாக்கும் இலுப்பை\nநல்மருந்து 2.0 - கருவைக் காக்கும் அல்ல��... ஆண்மைக்கு சிங்கடாப் பருப்பு\nநல்மருந்து 2.0 - இதயத்தை வலுவாக்கும் தாமரை - ஆண்மையைப் பெருக்கும் ஓரிதழ் தாமரை\nநல்மருந்து 2.0 - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் ‘சீந்தில்\nநல்மருந்து 2.0 - ஆஸ்துமாவை குணமாக்கும் இலைக்கள்ளி - இரும்பை இல்லாமல் ஆக்கும் மான்செவிக் கள்ளி\nநல்மருந்து 2.0 - ஆஸ்துமாவை குணமாக்கும் நஞ்சறுப்பான்... கட்டிகளை உடைக்கும் கடற்பாலை\nநல்மருந்து 2.0 - தோல் நோய்க்கு வெட்பாலை - கழிச்சலைப் போக்கும் குடசப்பாலை\nநல்மருந்து 2.0 - எலும்புகளை வலுவாக்கும் எளிதான பிரண்டை\nநல்மருந்து 2.0 - இண்டு, கழற்சி - உயிர் காக்க மருந்தாகும் உயிர்வேலி மூலிகைகள்\nநல்மருந்து 2.0 - சர்க்கரை நோய்க்குக் கோவை - காது, மூக்குக்குப் பேய்க்கோவை\nநல்மருந்து 2.0 - சிறுநீரகப் பிரச்னைகள் தீர்க்கும் நெருஞ்சில்\nநல்மருந்து 2.0 - சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் மூலிகைகள்\nநல்மருந்து 2.0 - சிறுநீரகம் காக்கும் சாரணை... மூக்கைத் திறக்கும் மூக்கிரட்டை\nநல்மருந்து 2.0 - நோய்களைத் தீர்க்கும் மழைக்கால மூலிகைகள்\nநல்மருந்து 2.0 - காமாலை போக்கும் கீழாநெல்லி - ஆயுளை அதிகரிக்கும் நெல்லி\nநல்மருந்து 2.0 - புத்திக்கூர்மை தரும் கோரைக்கிழங்கு - குளிர்ச்சி உண்டாக்கும் வெட்டிவேர்\nநல்மருந்து 2.0 - குதிகால் வலி நீக்கும் எருக்கு தோல் நோயைக் குணமாக்கும் வெள்ளறுகு\nநல்மருந்து 2.0 - வெறிநாய்க்கடி, சர்க்கரை புண்ணைக் குணமாக்கும் ஊமத்தை\nநல்மருந்து 2.0 - பல்வலி நீக்கும் கத்திரி... கபம் போக்கும் கண்டங்கத்திரி\nநல்மருந்து 2.0 - வேதனை தீர்க்கும் வேலிப்பருத்தி… செம்மையாக்கும் செம்பருத்தி\nநல்மருந்து 2.0 - வாத நோயைத் தீர்க்கும் நொச்சி... பொடுகு நீக்கும் பொடுதலை\nநல்மருந்து 2.0 - வயிற்றுப் பிரச்னைகளைத் தீர்க்கும் வில்வம்… நீரிழிவைக் கட்டுப்படுத்தும் விளா\nநல்மருந்து 2.0 - துன்பம் தீர்க்கும் துளசி - மருத்துவம் - 2\nபுதிய தொடர் - நல்மருந்து 2.0\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - 3 - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல் மருந்து - 2\nநல் மருந்து - 1\nமருத்துவம் 28 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்\nதிருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் பிறந்தவர். 1990-ம் ஆண்டில் பாளையங்கோட்டை சித்தமருத்துவக் கல்லூரியில், பி.எஸ்.எம்.எஸ் சித்த மருத்துவப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, மூலிகைகள் குறித்துக் கிராம மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தத் தொடங்கினார். தற்போது பொதிகைமலை அடிவாரமான பாபநாசம் கிராமத்தில் வசித்து வருகிறார். இக்கிராமத்தில், ‘பொழில்’ என்ற அழகிய சோலையை அமைத்து... அதில் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பூர்விகமாகக் கொண்ட அரியவகை மூலிகைகளை வளர்த்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், ‘உலகத் தமிழ் மருத்துவக்கழகம்’ என்ற அமைப்பை நிறுவி... சித்தமருத்துவப் பயிற்சிகள், கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள் இக்கருத்தரங்குகளின் மூலம் அதிகப் பயன் பெற்றுள்ளனர். பள்ளிகளில் மூலிகைத் தோட்டம் அமைக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். பாபநாசத்தில் ‘அவிழ்தம் சித்தமருத்துவமனை’ என்ற பெயரில் மருத்துவமனையை நடத்தி வருகிறார்.\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன். இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று யதார்த்தமான விசயங்களை பதிவு செய்வது பிடித்தமான ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=932316fbd", "date_download": "2021-05-16T17:29:31Z", "digest": "sha1:FQHCBYI6Y4FB2YACD5STFKAOBVY7MPZL", "length": 9607, "nlines": 224, "source_domain": "www.worldtamiltube.com", "title": "குன்னம், பெரம்பலூரில் வெற்றி பெற்ற திமுகவினருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கிய தேர்தல் அலுவலர்கள்!", "raw_content": "\nகுன்னம், பெரம்பலூரில் வெற்றி பெற்ற திமுகவினருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கிய தேர்தல் அலுவலர்கள்\nகுன்னம், பெரம்பலூரில் வெற்றி பெற்ற திமுகவினருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கிய தேர்தல் அலுவலர்கள்\nஆன்லைனில் ஆங்கிலம் கற்க பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்https://wa.me/ 918667832951\nநெல்லையில் தேர்தல் அலுவலர்கள், ஊழியர்கள் என 135 பேருக்கு கொரோனா | corona\nகுறுக்கு வழிகளை கையாண்ட திமுகவினர் ; பல தடைகளை மீறி வெற்றி சான்றிதழ் - விஜயபாஸ்கர்\nபோலி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தயாரித்த இளைஞர் கைது\n-சீமான் தம்பி குகன்மூர்த்தி அதிரடி | Gukanmoorthy Speech\n#BREAKING : திமுகவினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் | DMK | MK STALIN\nவெற்றி சான்றிதழ் பெற்றார் தலைவர் மு.க. ஸ்டாலின்\nநெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம்-பெரம்பலூரில் விவசாயிகள் போராட்டம் | Perambalur\nநாளை வாக்கு எண்ணிக்கையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள்-முகவர்கள், அலுவலர்கள் செல்ல தனித்தனி வழிகள்\nகொரோனாவை வெல்ல திமுகவினருக்கு மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\nகுன்னம், பெரம்பலூரில் வெற்றி பெற்ற திமுகவினருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கிய தேர்தல் அலுவலர்கள்\nகுன்னம், பெரம்பலூரில் வெற்றி பெற்ற திமுகவினருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கிய தேர்தல் அலுவலர்கள் ஆன்லைனில் ஆங்கிலம் கற்க பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்...\nகுன்னம், பெரம்பலூரில் வெற்றி பெற்ற திமுகவினருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கிய தேர்தல் அலுவலர்கள்\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, ��ுதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://tnpolice.news/38312/", "date_download": "2021-05-16T19:12:16Z", "digest": "sha1:QYZBEKRY52SSNCLBREHNQWV53UYDFZXD", "length": 23687, "nlines": 318, "source_domain": "tnpolice.news", "title": "பட்டாசு தொழிலாளிக்கு நடந்த சோகம், சிவகாசி கிழக்குப்பகுதி போலீசார் வழக்குபதிவு – POLICE NEWS +", "raw_content": "\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nவாகனம் பறிமுதல்: போலீசார் எச்சரிக்கை\nஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் அறிவுரை\nதிருவாரூரில் அதிரடி தேடுதல் வேட்டை, SP பாராட்டு\nதேனி மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் பாதுகாப்பு பணி\nராமேஸ்வரம் காவலர்கள் தீவிர வாகன சோதனை\nமீண்டும் மதுரை காவல்துறையுடன் களத்தில் தனி ஒருவன்\nராஜபாளையத்தில் 10 கடைகளுக்கு சீல்\nபட்டாசு தொழிலாளிக்கு நடந்த சோகம், சிவகாசி கிழக்குப்பகுதி போலீசார் வழக்குபதிவு\nவிருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (29). இவர் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சங்கருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கர், இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் அனுப்பங்குளம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் ஆண் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், சிவகாசி தீயணைப்பு வீரர்களை வரவழைத்து கிணற்றில் மிதந்த உடலை மீட்டனர். போலீசார் விசாரணையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது சங்கர் என்பது தெரிய வந்தது. இது குறித்து சிவகாசி கிழக்குப்பகுதி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n302 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய காண்டீபன் வயது (47), கிருபாகரன் வயது (47) […]\nகுற்றத் தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்\nமுககவசம் இன்றி பயணம் செய்தால் கடும் நடவடிக்கை, DSP கல்பனா தத��� எச்சரிக்கை\nகொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது எஸ்பி சக்திவேல் நடவடிக்கை\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 03/03/2021\nதிருப்பதி பிரம்மோற்சவ விழா, திருப்பதி SP தலைமையில் பாதுகாப்பான விழாவாக பக்தர்கள் பெருமிதம்\nதிருடுபோன 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,169)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nபேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை […]\nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதிருச்சி: திருச்சிமாவட்டம், துறையூர் தாலுகா, கொப்பம்பட்டியை சேர்ந்தவர் ராமதுரை மகன் கதிரவன். இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடை வாகன தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது கரோனாவால் […]\nதென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன்(40).இவர் சேர்ந்தமரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் என்.ஜி.ஓ […]\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி: கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் மே-24ம் தேதி வரை சற்று தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. […]\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nதென்காசி: தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினர். தென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் நடைபெறுகிறது. மாவட்ட காவல் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://memees.in/?search=pangu%20parisa%20ready%20pannu%20pangu", "date_download": "2021-05-16T18:41:40Z", "digest": "sha1:D33P6Q6CS2XKB6PLAY5HDTSEWY4CT4RA", "length": 8828, "nlines": 169, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | pangu parisa ready pannu pangu Comedy Images with Dialogue | Images for pangu parisa ready pannu pangu comedy dialogues | List of pangu parisa ready pannu pangu Funny Reactions | List of pangu parisa ready pannu pangu Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபங்கு பரிச ரெடி பண்ணு பங்கு\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nகடன கட்டலைன்னா உன் கடைய ஜப்தி பண்ணுவேன் உன் குடும்பத்த நடுத்தெருவுல நிறுத்துவேன்\nஏ புள்ள உன் மாமன் கை கதக்களி ஆடி நீ பார்த்ததில்லைல\nஎவன்டா என் திவ்யாவுக்கு நூல் விட்டது\nஎங்க ரெண்டு பேரையும் என்ன வேணாலும் பண்ணுங்க\nவாத்தியாரே நீங்க அடிச்சி கிழிச்சதெல்லாம் எங்களுக்கு தெரியும்\nசீனியர் இதெல்லாம் பத்தாது பெருசா எதுனா பண்ணுங்க\nஎல்லா பேப்பர்சும் சரியா இருக்கும்போது ஏன் சார் ரிஜெக்ட் பண்ணுனிங்க\nபங்கு கேள்வி கேக்கறதுக்குள்ள அப்படியே நழுவிடலாம்\nஅந்த பொண்ணு கிடைப்பான்னு மனப்பால் குடிக்காத டா கழுதை பால் குடிச்ச கரும் காட்டேரி\nஒரு ஷூவை வெச்சி நீ என்னடா பண்ணுவே ஒரு செப்பலை வெச்சி நான் என்னடா பண்ணுவேன்\nபிரண்டோட லவ்வுக்கு ஹெல்ப் பண்ணு போயிடலாம்\nநீ கட்டிக்க போற பொண்ணுங்க லிஸ்ட்ல என் பொண்டாட்டி இல்லன்னு சத்தியம் பண்ணு\nநீ பத்திரிக்கை ரெடி பண்ணு நான் ஆள தூக்கிட்டு வரேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/Maruti_Wagon_R/Maruti_Wagon_R_VXI_AMT_1.2.htm", "date_download": "2021-05-16T19:05:45Z", "digest": "sha1:OISGFH2B5QOW3M773GZV7VHX3DGS54S5", "length": 43465, "nlines": 714, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி வாகன் ஆர் வக்ஸி அன்ட் 1.2 ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமாருதி வேகன் ஆர் விஎக்ஸ்ஐ AMT 1.2\nbased on 1376 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்மாருதி கார்கள்வாகன் ஆர்வக்ஸி அன்ட் 1.2\nவாகன் ஆர் வக்ஸி அன்ட் 1.2 மேற்பார்வை\nமாருதி வாகன் ஆர் வக்ஸி அன்ட் 1.2 Latest Updates\nமாருதி வாகன் ஆர் வக்ஸி அன்ட் 1.2 Colours: This variant is available in 6 colours: மென்மையான வெள்ளி, மாக்மா கிரே, இலையுதிர் ஆரஞ்சு, திட வெள்ளை, பூல் சைடு ப்ளூ and நட் மெக் பிரவுன்.\nமாருதி செலரியோ zxi amt optional, which is priced at Rs.5.83 லட்சம். மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ ஏஎம்பி, which is priced at Rs.6.86 லட்சம் மற்றும் டாடா டியாகோ எக்ஸ்டிஏ அன்ட், which is priced at Rs.6.14 லட்சம்.\nமாருதி வாகன் ஆர் வக்ஸி அன்ட் 1.2 விலை\nஇஎம்ஐ : Rs.13,022/ மாதம்\nமாருதி வாகன் ஆர் வக்ஸி அன்ட் 1.2 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 20.52 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1197\nஎரிபொருள் டேங்க் அளவு 32.0\nமாருதி வாகன் ஆர் வக்ஸி அன்ட் 1.2 இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nமாருதி வாகன் ஆர் வக்ஸி அன்ட் 1.2 விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை k12m பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 69 எக்ஸ் 72 (மிமீ)\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 32.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 165mm\nசக்கர பேஸ் (mm) 2435\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவி���்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 165/70 r14\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nadvance பாதுகாப்பு பிட்டுறேஸ் headlamp on warning\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nமாருதி வாகன் ஆர் வக்ஸி அன்ட் 1.2 நிறங்கள்\nவேகன் ஆர் வக்ஸி அன்ட் 1.2Currently Viewing\nவேகன் ஆர் எல்எஸ்ஐCurrently Viewing\nவேகன் ஆர் எல்எக்ஸ்ஐ தேர்வுCurrently Viewing\nவேகன் ஆர் விஎக்ஸ்ஐCurrently Viewing\nவேகன் ஆர் வக்ஸி ஒப்பிடCurrently Viewing\nவேகன் ஆர் விஎக்ஸ்ஐ ஆப்ட் 1.2Currently Viewing\nவேகன் ஆர் விஎக்ஸ்ஐ ஏஎம்பிCurrently Viewing\nவேகன் ஆர் விஎக்ஸ்ஐ ஏஎம்பி ஆப்ட்Currently Viewing\nவேகன் ஆர் விஎக்ஸ்ஐ ஏஎம்பி ஆப்ட் 1.2Currently Viewing\nவேகன் ஆர் இசட்எக்ஸ்ஐ ஏஎம்பி 1.2Currently Viewing\nவேகன் ஆர் சிஎன்ஜி எல்எஸ்ஐCurrently Viewing\n32.52 கிமீ / கிலோமேனுவல்\nவேகன் ஆர் சிஎன்ஜி எல்எக்ஸ்ஐ தேர்வுCurrently Viewing\n32.52 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா வேகன் ஆர் வகைகள் ஐயும் காண்க\nSecond Hand மாருதி வேகன் ஆர் கார்கள் in\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ minor\nமாருதி வேகன் ஆர் வக்ஸி அன்ட் 1.2 பிஸிவ்\nமாருதி வேகன் ஆர் விஎக்ஸ்ஐ ஏஎம்பி\nமாருதி வேகன் ஆர் வக்ஸி ஒப்பிட 1.2 பிஸிவ்\nமாருதி வேகன் ஆர் ஸ்க்சி அன்ட் 1 .2பிஸிவ்\nமாருதி வேகன் ஆர் ஏஎம்பி விஎக்ஸ்ஐ பிளஸ்\nமாருதி வேகன் ஆர் ஸ்க்சி 1.2 பிஸிவ்\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ BS IV\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி வாகன் ஆர் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\n2019 மாருதி வேகன் ஆர் டாடா டியாகோ: வேரியட்ஸ் ஒப்பீடு\nவேகன் ஆர் ஒவ்வொரு மாறுபாட்டிற்கும், ஒரு மிகவும் விலையுயர்ந்த சாய்ந்த வகையிலான டியோஜாக மாறுபாடு உள்ளது, ஆனால் நீங்கள் எதை தேர்வு செய்ய வேண்டும்\n��ாகன் ஆர் வக்ஸி அன்ட் 1.2 படங்கள்\nஎல்லா வேகன் ஆர் படங்கள் ஐயும் காண்க\nமாருதி வாகன் ஆர் வீடியோக்கள்\nஎல்லா வேகன் ஆர் விதேஒஸ் ஐயும் காண்க\nமாருதி வாகன் ஆர் வக்ஸி அன்ட் 1.2 பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா வேகன் ஆர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வேகன் ஆர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nவாகன் ஆர் வக்ஸி அன்ட் 1.2 கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nமாருதி செலரியோ இசட்எக்ஸ்ஐ அன்ட் optional\nமாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ ஏஎம்பி\nடாடா டியாகோ எக்ஸ்டிஏ அன்ட்\nமாருதி இக்னிஸ் டெல்டா அன்ட்\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ வக்ஸி பிளஸ் அட்\nஹூண்டாய் சாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் ஏஎம்பி\nரெனால்ட் kiger ரஸ்ல் அன்ட்\nமாருதி பாலினோ டெல்டா சிவிடி\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமாருதி வாகன் ஆர் செய்திகள்\nமார்ச் 2020 இல் பிஎஸ்4 மற்றும் பிஎஸ்6 மாருதி கார்களில் உங்களால் எந்தளவு சேமிக்க முடியும் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது\nஇந்த முறையும் நெக்ஸா மாதிரிகள் சலுகைகள் பட்டியலிலிருந்து விலகியுள்ளது\nதூய்மையான, சுற்றுசூழலுக்கு உகந்த வேகன் ஆர் சிஎன்ஜி இங்கே இருக்கிறது\nபிஎஸ் 6 மேம்படுத்தலுடன் எரிபொருள் செயல்திறன் 1.02 கிமீ/கிலோ குறைந்துள்ளது\nமாருதி ஜனவரி 2020 முதல் குறிப்பிட்ட சில மாதிரிகளின் விலைகளை அதிகப்படுத்துகிறது. நீங்கள் காரை வாங்குவது பாதிக்கிறதா\nஐந்து அரினா மாதிரிகள் மற்றும் இரண்டு நெக்ஸா மாதிரிகளுக்கு இந்த விலை அதிகரிப்பானது பொருந்தும்\nபிரீமியம் மாருதி வேகன்R மீண்டும் சோதனையின் போது தோன்றியது; ஸ்பிளிட் ஹெட்லேம்ப் அமைப்பைப் பெறலாம்\nமுந்தைய பார்வைகளில் வால் விளக்குகளுக்குள் சிறப்பு LED கூறுகள்\nஇந்த புதிய வேகன் ஆர் புதிய சாண்ட்ரோவின் மூன்று மாதங்களுக்குள் வருகிறது. ஒருவருக்கொருவர் எதிராகவும், அவற்றின் போட்டியாளர்களிடமிருந்தும் காகிதத்தில் நாங்கள் குழிபறிக்கிறோம்\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nமாருதி வாகன் ஆர் மேற்கொண்டு ஆய்வு\nகுர்கவுன் இல் What ஐஎஸ் மீது roadprice வேகன் ஆர் சிஎன்ஜி\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nவாகன் ஆர் வக்ஸி அன்ட் 1.2 இந்தியாவில் விலை\nமும்பை Rs. 7.00 லக்ஹ\nபெங்களூர் Rs. 7.20 லக்ஹ\nசென்னை Rs. 6.93 லக்ஹ\nபுனே Rs. 6.99 லக்ஹ\nகொல்கத்தா Rs. 6.62 லக்ஹ\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்���ு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/Tata_Altroz/Tata_Altroz_XZ_Option.htm", "date_download": "2021-05-16T18:08:31Z", "digest": "sha1:ZBZFVDX52D7WMI44YF6AJE2YD3NXZ6FH", "length": 43961, "nlines": 712, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா ஆல்டரோஸ் xz option ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் Option\nbased on 1 விமர்சனம்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்ஆல்டரோஸ்xz option\nஆல்டரோஸ் xz option மேற்பார்வை\nடாடா ஆல்டரோஸ் xz option விலை\nஇஎம்ஐ : Rs.17,942/ மாதம்\nடாடா ஆல்டரோஸ் xz option இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 19.05 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1199\nஎரிபொருள் டேங்க் அளவு 37.0\nடாடா ஆல்டரோஸ் xz option இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடாடா ஆல்டரோஸ் xz option விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 1.2 எல் revotron\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு efi\nகியர் பாக்ஸ் 5 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 37.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 165\nசக்கர பேஸ் (mm) 2501\nபவர் பூட் கிடைக்கப் பெறவில்லை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்���ை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 195/55 r16\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடுதிரை அளவு 7 inch\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nடாடா ஆல்டரோஸ் xz option நிறங்கள்\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் optionCurrently Viewing\nஆல்டரோஸ் எக்ஸ்எம் பிளஸ்Currently Viewing\nஆல்டரோஸ் எக்ஸ்டி டர்போCurrently Viewing\nஆல்டரோஸ் எக்ஸ் இசட் பிளஸ்Currently Viewing\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் டர்போCurrently Viewing\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் opt டர்போCurrently Viewing\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் பிளஸ் டர்போCurrently Viewing\nஆல்டரோஸ் எக்ஸ்இ டீசல்Currently Viewing\nஆல்டரோஸ் எக்ஸ்எம் டீசல்Currently Viewing\nஆல்டரோஸ் எக்ஸ்டி டீசல்Currently Viewing\nஆல்டரோஸ் எக்ஸ் இசட் டீசல்Currently Viewing\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் option டீசல்Currently Viewing\nஆல்டரோஸ் எக்ஸ்இசட் பிளஸ் டீசல்Currently Viewing\nஎல்லா ஆல்டரோஸ் வகைகள் ஐயும் காண்க\nடாடா ஆல்டரோஸ் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nடாடா அல்ட்ரோஸூக்கு போட்டியாக மாருதி பாலினோ: எந்த ஹேட்ச்பேக்கை வாங்குவது\nஅல்ட்ரோஸ் ஆனது பிஎஸ்6 பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வரும், பாலினோ விரைவில் பெட்ரோல் இயந்திரத்தை ��ட்டுமே வழங்க இருக்கின்றது\nஆல்டரோஸ் xz option படங்கள்\nஎல்லா ஆல்டரோஸ் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஆல்டரோஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nடாடா ஆல்டரோஸ் xz option பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ஆல்டரோஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆல்டரோஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஆல்டரோஸ் xz option கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nடாடா டியாகோ எக்ஸிஇசட் பிளஸ் dual tone roof\nஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் dt\nமாருதி ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் dt\nடாடா டைகர் எக்ஸ் இசட் பிளஸ்\nரெனால்ட் kiger ரோஸ்ட் டர்போ dt\nநிசான் மக்னிதே டர்போ எக்ஸ்வி\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிஎஸ்6 டீசல் ஹாரியர், நெக்ஸான் மற்றும் அல்ட்ரோஸை வழங்க இருக்கிறது\nபெட்ரோல் மூலம் இயங்கும் நெக்ஸான் மற்றும் அல்ட்ரோஸின் விற்பனை ஏற்கனவே தொடங்கிவிட்டன\nடாடா அல்ட்ரோஸ் எதிர்பார்த்த விலைகள்: இது மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் i20 இன் விலையை குறைக்குமா\nடாடா அல்ட்ரோஸ் ஒரு ‘கோல்ட் ஸ்டாண்டர்டை’ அட்டவணையில் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது, ஆனால் அதற்கும் இதே போன்ற விலையைக் நிர்ணயிக்குமா\nசன்ரூஃப் பெற டாடா அல்ட்ரோஸ்\nஜனவரி மாதம் ஹேட்ச்பேக்கின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்குப் பிறகு டாடா ஆல்ட்ரோஸை சன்ரூஃப் மூலம் சித்தப்படுத்தும்\nஉறுதிப்படுத்தப்பட்டது: டாடா அல்ட்ரோஸ் ஜனவரி 22, 2020 அன்று தொடங்கப்பட உள்ளது\nமாருதி பலேனோ-போட்டியாளர் ஐந்து டிரிம்களில் இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களுடன் அறிமுகப்படுத்தப்படும்\nவாரத்தின் முதல் 5 கார் செய்திகள்: டாடா அல்ட்ரோஸ் விவரங்கள், ஜீப் 7-சீட்டர், கியா QYI, MG ZS EV & ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்\nஉங்களுக்காக ஒரே ஒரு கட்டுரையில் ஒருங்கிணைக்கப்பட்ட கடந்த வாரத்தின் அனைத்து முக்கியமான கார் செய்திகளும் இங்கே\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nடாடா ஆல்டரோஸ் மேற்கொண்டு ஆய்வு\nDoes டாடா ஆல்டரோஸ் எக்ஸ்டி டர்போ have IRA connected கார் tech\n இல் ஆல்டரோஸ் எக்ஸிஇசட் ஐஎஸ் கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஆல்டரோஸ் xz option இந்தியாவில் விலை\nமும்பை Rs. 9.30 லக்ஹ\nபெங்களூர் Rs. 9.66 லக்ஹ\nசென்னை Rs. 9.23 லக்ஹ\nஐதராபாத் Rs. 9.38 லக்ஹ\nபுனே Rs. 9.40 லக்ஹ\nகொல்கத்தா Rs. 8.89 லக்ஹ\nகொச்சி Rs. 9.15 லக்ஹ\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஅறிமுக எதிர்பா��்ப்பு: ஜனவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 14, 2021\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/tamilnadu-politics", "date_download": "2021-05-16T18:52:15Z", "digest": "sha1:UZ54Y2H625KEEQNYED2WV5KAEHUQP5DT", "length": 8524, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamilnadu Politics News in Tamil | Latest Tamilnadu Politics Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஏய்யா கூட்டணிக்காக அலையறீங்க.. தில்லிருந்தா தனியா நிக்கலாமே.. மக்கள் சவால்\nகொ.மு... கொ.பி... தமிழக அரசியலையும் விட்டுவைக்காத கொரோனா தாக்கம்\nகடைசி ஆயுதத்தை கையில் எடுத்த தமிழகத்தின் முக்கிய வேட்பாளர்கள்.. 'கதறும்' தேர்தல் களம்\nஎன்ன நடக்கிறது தமிழகத்தில்.. நாள் முழுக்க அடுத்தடுத்து நடந்த பரபரப்பு அரசியல் நிகழ்வுகள்\nஇதுதான் திமுகவின் மாஸ்டர் பிளானா\nகருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டத்தின் பின்னணி இதுதான்.. ஸ்டாலின் பரபர அறிக்கை\nகேஸ் போட்டா நான் இதை செய்வேன்.. அரசை கருணாஸ் மிரட்டியதை கவனித்தீர்களா\nமயக்க நிலையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா... பரபரப்பான மருத்துவ அறிக்கை... பிளாஷ்பேக் 2017\nபோராட்டம், போர்க் கொடி என ஆக்ஷன் கலந்த ஆண்டாக இருந்து விடைபெறும் 2017- பிளாஷ்பேக்\nஏற்பாடுகள் தீவிரமாகிறதே.. இன்னும் சில நாட்களில் நம்பிக்கை வாக்கெடுப்பு\nஅரசியலை ட்விட்டரில் தொடங்கிவிட்டேன்... தொடங்கியது தொடங்கியதுதான்... கமல்ஹாசன்\nஇப்போது எங்கள் முடிவை சொல்ல மாட்டோம்.. கருணாஸ் உள்ளிட்ட அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டறிக்கை\nபாரதிராஜாதான் அப்பவே சொன்னாரே.. கேட்டீங்களா.. இப்ப கமல் கோபப்பட்டுட்டாரு பாருங்க\nஅதாவது, கூவத்தூரில் தங்கி மக்களுக்காக \"மூளையைக் கசக்கிய\" எம்எல்ஏ-க்களுக்கும் ஊதிய உயர்வு\nநீங்க ஆகவே முடியாது.... முடியாது... தலையில் குண்டைப் போட்ட ஜோசியர்\nஜெ. இப்போது உயிரோடு திரும்பி வந்தால் என்ன நடக்கும் தெரியுமா - சசி கணவர் நடராசன் 'பொளேர்' பேட்டி\nஅவரை சேர்த்துக்கிட்டா மக்கள் காரி துப்புவாங்க - சொன்னது நிதி\nகொழுந்து விட்டு எரியும் தமிழக பிரச்சினைகள்... அரசியல் ஆசை கொண்ட ரஜினி சாதிப்பாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/06/2newborns-murdered-by-mother.html", "date_download": "2021-05-16T18:22:34Z", "digest": "sha1:YOLR7I5DU2UMH3TF7HFGHN63LHVFA6HJ", "length": 10969, "nlines": 100, "source_domain": "www.ilaingarindia.com", "title": "குடும்ப வறுமையால் இரட்டைக் குழந்தைகளை கொன்றதாக தாய் கைது. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தமிழகம் / குடும்ப வறுமையால் இரட்டைக் குழந்தைகளை கொன்றதாக தாய் கைது.\nகுடும்ப வறுமையால் இரட்டைக் குழந்தைகளை கொன்றதாக தாய் கைது.\nகாற்றாடிதட்டு விளையை சேர்ந்த வாழைக்காய் வியாபாரி கண்ணன் மற்றும் அவரது மனைவி திவ்யா தம்பதியருக்கு, இரண்டு வயதில் பெண் குழந்தை இருந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை இரட்டை பெண் குழந்தைகள் இறந்துவிட்டதாகக் கூறி, வீட்டின் பின்பகுதியில் பெற்றோர் அடக்கம் செய்துள்ளனர்.\nகுழந்தைகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, அக்கம்பக்கத்தினர் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து, குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி, போலீஸாரிடம் புகார் அளித்ததன் அடிப்படையில், நேற்று போலீஸார் குழந்தைகளின் உடலை தோண்டியெடுத்து பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பெண் குழந்தைகளை வளர்த்து திருமணம் செய்துவைக்க பெரும் பணம் செலவாகும் என்பதாலும், குடும்பத்தின் வறுமையாலும் குழந்தைகளை அவரது தாயே கொலை செய்தது தெரியவந்தது.\nஇதையடுத்து, தாய் திவ்யாவை போலீஸார் கைது செய்தனர். குழந்தைகள் எவ்வாறு கொலை செய்யப்பட்டனர் இந்த கொலையில் குழந்தைகளின் தந்தைக்கு என்ன பங்கு என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/05/04111927/2610543/Tamil-News-450-oxygen-cylinders-reaches-India-from.vpf", "date_download": "2021-05-16T17:57:07Z", "digest": "sha1:V74IJ36JNEVO7EUOFTHJUNV53WSGTSNV", "length": 19087, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "இங்கிலாந்தில் இருந்து 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இன்று சென்னை வந்தன || Tamil News 450 oxygen cylinders reaches India from UK", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 04-05-2021 செவ��வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஇங்கிலாந்தில் இருந்து 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இன்று சென்னை வந்தன\nகொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து 40 நாடுகள் நமது நாட்டுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கி உள்ளன.\nசென்னை விமான நிலையத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள்\nகொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து 40 நாடுகள் நமது நாட்டுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கி உள்ளன.\nதமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.\nகடந்த ஆண்டு பரவிய கொரோனா வைரசை விட தற்போது பரவி வரும் கொரோனாவால் நுரையீரல் பாதிப்பு அதிக அளவில் ஏற்படுகிறது. இதனால் தினசரி பாதிக்கப்படும் நோயாளிகளில் 60 சதவீதம் பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தினசரி பாதிப்பு 21 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் சென்னையில் மட்டும் 6 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.\nதமிழகத்தில் தினமும் 400 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் தினமும் கொரோனா நோயாளிகளுக்கு 400 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜனும் தேவைப்படுகிறது.\nதமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கொரோனாவின் தாக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.\nதமிழகம் முழுவதும் 1 லட்சத்து 23 ஆயிரத்து 258 பேர் கொரோனாவால் முடங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் மட்டும் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்\nஇவர்களில் 60 சதவீதம் பேர் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுவதால் அவர்களுக்கு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் உதவியுடனேயே சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nஇதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு, மத்திய அரசிடம் தமிழகத்துக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை போதுமான அளவுக்கு தயார் செய்து அனுப்பி வைக்க கேட்டு இருந்தது.\nஇந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து 40 நாடுகள் நமது நாட்டுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கி உள்ளன.\nஅந்த வகையில் தமிழகத்துக்கு மத்திய அரசின் ஏற்பாட்டின் பேரில் விமானத்த���ல் ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. லண்டனில் இருந்து எகிப்து வழியாக இந்திய விமானப்படை விமானம் மூலம் 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இன்று அதிகாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தன. இவை ஒவ்வொன்றும் 65 கிலோ எடை கொண்டவை.\nஇதன் மூலம் 29 ஆயிரத்து 250 கிலோ ஆக்சிஜன் சிலிண்டர்கள் மத்திய அரசின் தொகுப்பில் இருந்த சிறப்பு விமானம் மூலம் தமிழகத்தை வந்தடைந்துள்ளன. சுங்க துறை அதிகாரிகள் ஆக்சிஜன் சிலிண்டர்களை வெளியில் கொண்டு செல்வதற்கான சான்றிதழ்களையும் உடனடியாக வழங்க நடவக்கை எடுத்தனர்.\nஇதன்படி 15 நிமிடத்துக்குள் அதற்கான கிளியரன்ஸ் அளிக்கப்பட்டது.\nசென்னை விமான நிலையத்தில் இருந்து இந்த சிலிண்டர்களை லாரிகளில் ஏற்றி செல்வதற்கான பணிகளும் தொடங்கி உள்ளன. 450 ஆக்சிஜன் சிலிண்டர்களையும் பத்திரமாக போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.\nஇதனைத் தொடர்ந்து சிலிண்டர்கள் அனைத்தும் தமிழக சுகாதார துறை அதிகாரிகளின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஅரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தேவைப்படும் அளவுக்கு இந்த ஆக்சிஜனை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத்துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.\nCoronavirus | கொரோனா வைரஸ் | ஆக்சிஜன்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க எம்எல்ஏ-க்கள் ஆலோசனை குழு அமைப்பு\nதமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்\nடெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு\nசென்னையை தவிர்த்து 8 மாவட்டங்களில் ஆயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 33,181 பேருக்கு புதிதாக கொரோனா\nரெம்டெசிவிர் ஒதுக்கீடு அதிகரிப்பு: மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் கடிதம்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க எம்எல்ஏ-க்கள் ஆலோசனை குழு அமைப்பு\nரெம்டெசிவிர் விற்பனை நிலையங்கள் கொரோனா பரவல் மையங்களாகிவிடக் கூடாது: டாக்டர் ராமதாஸ்\nஇந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 3,57,229 பேருக்கு தொற்று\nசி.டி. ஸ்கேன் அடிக்கடி எடுத்தால் புற்றுநோய் வரும்: எய்ம்ஸ் இயக்குனர் எச்சரிக்கை\nகொரோனா கட்டுப்பாடுகளை மீறி அனில் அம்பானி நடைபயிற்சி சென்றதால் சர்ச்சை\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15.41 கோடியை கடந்தது\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nபடுக்கைக்கு அழைத்த நபரை பிளாக் செய்த நடிகை\nஇந்தியாவில் கொரோனா பரவியதற்கு இதுதான் காரணம்- உலக சுகாதார அமைப்பு\nநகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிகிறது- இரண்டாம் அலை உச்சத்தை கடந்ததா\nநடிகரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் காலமானார்\nகொரோனா வைரசை எதிர்கொள்ள என்னென்ன உணவு சாப்பிடலாம்\nசின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் காலமானார்\nமிக கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஉள்துறை மந்திரி அமித்ஷாவை காணவில்லை - டெல்லி போலீசில் புகார்\nதமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/2011/03/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF-2/", "date_download": "2021-05-16T19:29:51Z", "digest": "sha1:FUAO2OHBBQODLEDFITAPF7N4NOXFWEVH", "length": 50271, "nlines": 556, "source_domain": "www.naamtamilar.org", "title": "சண்டே இதழில் வெளிவந்துள்ள சீமானின் தோழர்கள் கட்டுரை", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசண்டே இதழில் வெளிவந்துள்ள சீமானின் தோழர்கள் கட்டுரை\nசீமானின் தோழர்கள்தன் கூட்டங்களுக்கு திரளும் படித்த இளைஞர்களை ஆக்கபூர்வமான அரசியல் சக்தியாக மாற்றவேண்டிய கடமை சீமானுக்கு இருக்கிறது. அதை அவர் உணர்ந்துள்ளாரா\nஅடுத்து சீமான் பேசுவார் என்று அறிவித்தார்கள். அவருடைய பாஞ்சாலங்குறிச்சி, வீரநடை போன்ற படங்களையெல்லாம் பார்த்திருந்த காரணத்தால் எழுந்து வெளியே தேநீர் அருந்த போகலாம் என்று முடிவுசெய்தேன். சிலரின் முட்டிகளை இடிக்காமல் வெளியே போகமுடியாது என்பதால், வேறு வழியின்றி இருக்கையில் சாய்ந்து அமர்ந்தேன். கறுப்பாய் கம்பீரமாய் இருந்த ஓர் இளைஞர், மேடையில் ஏறினார். சட்டையை இன் பண்ணாமல் விட்டிருந்தார். கணீரென்ற, மிக எளிதாக உச்சஸ்தாயியை எட்டி இறங்கும் குரலில் பேச ஆரம்பித்தார். உணர்ச்சி பொங்கும் தென்தமிழக பேச்சுத்தமிழ். வெளியேறும் எண்ணம் காணாமல்போனது. தந்தை பெரியாரின் கருத்துகளைத்தான் அந்த மேடையில் அவர் பேசினார். கிளிஜோசியம் பற்றி, ‘‘உன் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று ஒரு கிளிக்குஞ்சுக்கா தெரியும்’’ என்று அவர் சீறியது நினைவிருக்கிறது. சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கண்ட ஏதோ ஒரு நூல் வெளியீட்டு விழா அது.\nஅதன்பின் சீமானின் உரத்தக் குரலுக்கு நிறைய வேலைகள் இருந்தன. அவர் ஈழம் சென்றார். ‘தம்பி’ படம் எடுத்தார். இமைக்காமல் மாதவனை படம் முழுக்க உறும வைத்தார். வாழ்த்துகள் படம் எடுத்தார். கலைஞரிடம் சென்று ‘வாழ்த்துகள்’ வாங்கியும் வந்தார். 2008&இல் ஈழப்போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட சீமான், அதற்கு ஆதரவு திரட்ட உலகம் முழுக்க பேச ஆரம்பித்தார்.\nஅவர் பேச்சு, தமிழ் உணர்வுகொண்ட ஈழ ஆதரவாளர்களைக் கவர்ந்தது. ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குக் கேட்கும் என அவர் கத்திப்பேசியது இந்திய அரசுக்குத்தான் கேட்டது. முதல் சிறைவாசம் மதுரையில். மீண்டும் ஈரோட்டில் முழங்கி இரண்டாம் சிறைவாசம் கோவையில். பின்னர் புதுச்சேரியில் வழக்குப் போட்டு சிறையில் அடைத்தார்கள். அதில் பாளையங்கோட்டையில் பேசியதற்காக தேசிய பாதுகாப்புச்சட்டமும் இணைந்தே பாய்ந்தது. மூன்றரை மாதம் கழித்து, அந்த சிறைவாசத்தில் இருந்து மீண்டு வந்த இரண்டாவது நாளே நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்குப் புறப்பட்டார். காங்கிரஸை வீழ்த்துவோம் என முழங்கினார். சீமானின் அனல்கக்கும் பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்தார்கள். ஒரு சில இடங்களில் அவர் பேச்சுக்குப் பலன் இருந்தாலும் மற்ற இடங்களில் காங்கிரஸ் வென்றதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.\n2010 மே 18&ல் நாம் தமிழர் இயக்கத்தை கட்சியாக அறிவித்தார். பின்னர் தமிழ் மீனவர்கள் விவகாரத்தில் ‘மீனவரை அடித்தால் தமிழகத்தில் இருக்கும் சிங்கள மாணவனை அடிப்போம்’ என்றார். மீண்டும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் வந்தது. வேலூர் சிறை அவரை வரவேற்றது. ஐந்தரை மாதப் போராட்டத்துக்குப் பிறகு சிறைவாசத்தை உடைத்து வெளியே வந்தார், இப்போது சீமான் முழுநேர தமிழ்த்தேசிய அரசியல்வாதி. நான்கு முறை சிறைக்கொட்டடி��்கு தன் கொள்கைக்காகச் சென்றுவந்த விழுப்புண்கள் இருக்கின்றன.\nவிஜய்யை வைத்து பகலவன் படம் எடுக்கத் திட்டமிட்டிருந்தார். அவரும் அரசியல்வாதியாகிவிட்ட நிலையில், எப்போது எடுப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் சீமானைப் பற்றி இங்கே எழுதியாகவேண்டும். ஏனெனில் தமிழக அரசியலில் எப்போதும் பிரதான கட்சிகளுக்கு வெளியே ஓடிக்கொண்டிருக்கும் தனித்த தமிழ்த் தேசிய அரசியலின் முக்கிய மையங்களில் ஒருவர் இன்று சீமான்தான்.\nதமிழ்த்தேசியம் என்பது மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கத்தில் முளைத்து, திராவிட அரசியலின் ஊடாக ஓடியது. அண்ணாவுக்குள்ளும் இது ஆழமாக இருந்தபடியால் தேர்தல் அரசியலில் இருந்தபோதும் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாடு என்று பெயர்வைத்தார். அவருக்குப் பின்னால் கலைஞர், நாவலர் போன்றவர்கள் மொழி உணர்வு, தமிழ் உணர்வு என்றெல்லாம் நிறையப் பேசினார்கள். இந்நிலையில் தமிழ்த் தேசியம் தீவிரவாத முகமும் கொண்டது. ஆனால் அது அடைந்தது தோல்வியே. ஆனால் அந்தப் போராட்ட முகம் கடல்கடந்து இலங்கையில் வலுப் பெற்றது. இங்கே தமிழ்த் தேசியம் பேசுபவர்களுக்கு உந்துதலாகவும் அது இருந்தது. வைகோ, பழ.நெடுமாறன் போன்ற தலைவர்கள் ஈழ ஆதரவுக்காக கொடுமையான சிறைவாசம் அனுபவித்தார்கள்.\nஇதன் பின்னர் இலங்கையில் போர் வெடித்து, அதன் காரணமாக நடந்த தமிழ் இனப்படுகொலை முந்தைய தலைமுறை தமிழ்த் தேசியவாதிகளை கையறு நிலைக்குக் கொண்டுபோய் கண்ணீர்விட வைக்க, கற்றறிந்த புதிய இளம் தமிழ்த் தலைமுறைக்கு கோபமே வந்தது. முத்துக்குமார் அக்கோபத்தின் வெளிப்பாடு.மையநீரோட்டக் கட்சிகளின்பால் ஈடுபாடற்று, கல்லூரியில் பயின்று, கணிப்பொறி கற்று, தாராளவாதத்தின் சுவைகளை அறுவடை செய்து கொண்டிருக்கும் தற்போதைய இளைஞர் கூட்டத்தில் இருக்கும் தமிழ்த் தேசிய ஆர்வலர்களைப் பார்க்கவேண்டுமா எங்கு சீமான் கூட்டம் நடந்தாலும் போங்கள். அங்கு காலர் இல்லாத, புரட்சிகர வாசகங்கள் எழுதப்பட்ட பனியன்களை அணிந்த, அரும்பு மீசை, அல்லது அதுகூட இல்லாத இளைஞர்களைப் பார்க்கலாம்.\n‘‘சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு வேலையிலிருந்து ஓய்வுபெற்றவர்கள் ஆடி அசைந்து தமிழ் உரிமைக் கூட்டங்களுக்கு வருவார்கள். ஆனால் இன்று சீமானின் கூட்டங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் பார்க்க முடிகிறது. கிரிக்கெட், சினிமா, கணிப்பொறி, ஷாப்பிங் மால் என்று சுற்றித்திரியும் இவர்களை ஈர்த்து ஒரு அரசியல்பால் ஆர்வம்கொள்ள வைத்திருப்பது சீமானின் வெற்றியே’’ என்று கருத்துக் கூறுகிறார் ஒரு அரசியல் நோக்கர்.\nமுத்துக்குமாரின் மரணம் தமிழ் உணர்வு கொண்ட இளைஞர்களிடம் எழுச்சியை உருவாக்கியது. அதில் கணிசமானவர்கள் இன்று சீமானின் கூட்டங்களுக்கு வருகிறவர்கள். இவர்கள்தான் அவரது கட்சியிலும் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் ஆட்சிமாற்றத்தை உருவாக்கி விடக்கூடிய அளவுக்கு பெரிய சக்தி அல்ல. ஆனால் தமிழ் மொழி பேசும் இனத்திற்கான உரிமைகள் குறித்து ஆவேசமாக சிந்திப்பவர்கள். மைய நீரோட்ட திராவிடக் கட்சித் தலைவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை வைத்திருப்பவர்கள். திராவிடம் என்றவுடன் ஞாபகம் வருகிறது. சீமான் திராவிட அடையாளத்தைத் துறந்தவர். தமிழன் என்ற அடையாளத்தை வலியுறுத்துகிறவர். அவரது வாழ்வியல் ஆசான் தந்தை பெரியாரின் கொள்கைகளுடன் முரண்பட்டு பெரியாரிய வாதிகளிடம் குட்டுப்பட்டவர். பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சீமானை தங்க ஊசி என்பதால் கண்ணில் குத்திக் கொள்ளமுடியாது என்றார். நமது பேட்டியில் சீமான், ‘‘திராவிடத்தை நான் எதிர்க்கவில்லை. அதே சமயம் ஏற்கவும் இல்லை’’ என்கிறார். தமிழகத்தில் தமிழரைவிட தமிழுணர்வு அதிகம் கோண்ட தெலுங்கு, கன்னட தாய்மொழியாளர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று யாரும் அவருக்கு எடுத்துச் சொல்லியிருக்கக் கூடும். அல்லது அவரது தலைவரான பிரபாகரன் கொண்டாடிய எம்.ஜி.ஆரின் பின்புலம் ஞாபகம் வந்திருக்கக்கூடும். ‘தாயே தமிழே வணக்கம் அம்மா’ என்ற பெயரில் வாழ்ந்து அழிந்த தமிழினத்தின் வரலாற்றை அவர் நூலாக எழுதி வருகிறார். இந்த நூல் அவரது கொள்கைகளை விளக்கக் கூடும்.\nதமிழக அரசியலில் காங்கிரசுக்கு மாற்றாக வளர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம், அடிப்படையில் படித்த இளைஞர்களால் வளர்ந்த கட்சி. 40 வயதில் கட்சியை ஆரம்பித்தார் அண்ணா. அவர் கட்சியில் அவர்தான் மூத்த தலைவர், மீதி அத்தனை பேரும் தம்பிகளே. இளைஞர்கள் திரண்டார்கள்; மாணவர்கள் திரண்டார்கள்; பின்னர் பொதுமக்கள் திரண்டார்கள். காங்கிரசை திமுக, ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்றியது. பின் இக்கட்சி களின் இளைஞர்கள் எல்லாம் முதியவர் கள் ஆனார்கள். ஆ���ால் தமிழ் உணர்வை வெறும் மேடை அலங் காரமாக மட்டும் பயன்படுத்துவதைக் கண்டு, கசந்த அடுத்த தலைமுறை தமிழுணர்வு கொண்ட இளைஞர்கள் நமக்கு யார் தலைவர் என்று கேட்டுக்கொண்டபோது வைகோ புயலாகப் புறப்பட்டு வந்தார். ஆனால் அரசியல் சமரசங்களை அவராலும் புறந்தள்ள இயலவில்லை. ஆண்டுகள் கழிந்தன. முள்ளிவாய்க்கால் நிகழ்ந் தது. புதிதாய் உருவாகி இருந்த இன் னொரு தலைமுறை தமிழ் உணர்வு கொண்ட இளைஞர்கள், சீமானைக் கண்டார்கள். இப்போது சீமான் தங் களுக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும் என்று குரல் கொடுக் கிறார்.\n‘‘பல தேசிய இனங்கள் ஒன்றிணைந்து வாழ்கிற இந்தியா போன்ற நாட்டில் ஒவ்வொரு இன அடையாளத்தையும் உரிமையையும் பேசும் அரசியல் இருக்கும். அந்த அரசியல் பேசுவது எல்லா தலைமுறையிலும் எதிரொலிக்கும். இந்தக் குரலை தங்கள் அரசியல் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தும் தலைவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதும் தேசிய அரசியல் பேசி சமரசம் செய்து கொள்கிறார்கள். பின் இன்னொரு தலைமுறை மீண்டும் இந்த அரசியலைத் தூக்கிப்பிடிக்கிறது. இது ஒரு சுழற்சியாக இந்த மண்ணில் நடந்துகொண்டே இருக்கிறது’’ என்கிறார் ஓர் அரசியல் விமர்சகர்.\n‘‘எங்களுக்கு அரசியல் வல்லமை வேண்டும். அது இல்லாவிட்டால் எதுவும் செய்யஇயலாது’’ சீமான் சொல்கிறார். ‘‘இந்தத் தேர்தலில் காங் கிரசுக்கு எதிராகப் பிரச்சாரம். 2016&இல் நாமே தேர்தலில் நிற்போம்.”காங்கிரசை தமிழகத்தில் ஒழித்த திமுகவுடன் இன்று காங்கிரஸ் கூட்டுச் சேர்ந்துள்ளது. அந்த காங்கிரசை தோற்கடிப்பேன் என்கிறார் சீமான். ஆக, சீமான் இங்கே மிச்சமிருக்கும் தமிழ்த் தேசியத்தின் வெளிப்பாடு. ஆனால் அண்ணாவின் சாதுர்யம் இப்போதிருப்பவர்களுக்கு வருமா அதுபோன்ற சூழல் அமையுமா‘‘ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட காங்கிரசை இவர்கள் இனியும் எப்படி தோற்கடிப்பது இவர்கள் உண்மையிலேயே தோற்கடிக்க வேண்டியது இன்னொரு காங்கிரசாக வளர்ந்துவிட்ட திராவிடக் கட்சிகளைத்தானே இவர்கள் உண்மையிலேயே தோற்கடிக்க வேண்டியது இன்னொரு காங்கிரசாக வளர்ந்துவிட்ட திராவிடக் கட்சிகளைத்தானே” என்று கேட்கிறார் ஒரு தமிழ்த்தேசிய அரசியல் விமர்சகர்.\n‘‘இங்கே பாருங்கள். 67&க்குப் பிறகு தமிழகத்தில் தனியாக ஒரு கட்சி ஆட்சியைப் பிடிப்பது என்பது சாத்தியமே அல்ல. கூட்டணி சேர்ந்தால்த���ன் அரசியல் அதிகாரம் கிடைக்கும். கொள்கைகளால் மாறுபட்டிருந்தாலும், ஏதாவது ஒரு பொதுவான அம்சத்தைத் தேடி (பெரும்பாலும் அது அதிகாரத்தை சுவைப்பதுதான்)கூட்டுவைப்பதுதான் தமிழகத்தில் மட்டுமல்ல. இந்தியா முழுக்க நடக்கிறது. தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் நாளைக்கு இந்திய தேசியம் பேசுபவர்களுடன் கூட்டணி வைத்தால்தான் ஆட்சியைப் பிடிக்கமுடியும். அதுதான் எதார்த்தம்’’ என்று தமிழக அரசியல் சூழலை விளக்குகிறார் அவர்.\nசீமானை நம்பிக்கைக்குரிய இளைஞராகக் காண்கிறார் இயக்குநர் மணிவண்ணன்.‘‘அவரால் மக்களைத் திரட்டமுடியும். அதைக் காண்கிறோம். தன்னெழுச்சியாக திரளும் இளைஞர் கூட்டம் அவருக்குப் பின்னால் உள்ளது. ஆனால் அவரது வெற்றியை அவர் செய்யக்கூடிய செயல்களே தீர்மானிக்கும்” என்கிறார் அவர்.‘‘சீமானின் உண்மை, நேர்மை, ஈழ ஆதரவு, தமிழ்த்தேசிய சிந்தனை, மொழிப்பற்று ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள முடிகிறது. அவர் தன்னுடைய கூட்டத்துக்கு வருகிறவர் களைக் குறிப்பிட்ட செயல் திட்டத்தின்பால் எடுத்துச் செல்லாவிடில் அவரது உழைப்பு, நேரம், வருமான இழப்பு போன்றவற்றால் எந்தப் பலனும் இல்லாமல் போய்விடும்” என்று கவலையுடன் எச்சரிக்கிறார் கொளத்தூர் மணி.\n‘‘சீமான் இப்போதைக்கு தன்முனைப்பு இல்லாதவராக இருக்கிறார். அதுபோன்று இருப்பவர்கள் அரிதே. அப்படி இருக்கையில் பொதுவாழ்வில் பிறரோடு இணைந்து ஈகோ இல்லாமல் செயல்படமுடியும்’’ என்று கருத்துச் சொல்கிறார் சீமானை அறிந்த ஒருவர். ஆனால் இதே மனநிலை அவருக்குத் தொடர வேண்டும் என்றும் வலியுறுத்து கிறார்.\nமதம் சாராமல் சாதி சாராமல் மொழி அடையாளத்துடன் இணைவது தமிழ் அடையாளம் என்கிற விதத்தில் நன்றே. ஆனால் இந்த ஒற்றுமை உணர்வு மானுடத்தின் மீதான அன்பாக மாற்றம் அடையவேண்டும். தகவல் தொழில்நுட்பத்தால், உலகமயமாக்க லால் சுருங்கியிருக்கும் இக்கால கட்டத்தில் அடையாளங்களைத் தாண்டிய மானுட அன்பே உலகுக்கு அவசியம். இன்று ஈழப் படுகொலையை எதிர்த்து உலக அளவில் குரல் கொடுக்கும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் பலர், தமிழர்கள் அல்ல. மானுடத்தின் மீதான அன்பே இதை சாத்தியமாக்குகிறது. தமிழ்த்தேசிய அரசியல் என்பது இதைப் பின்னணியாகக் கொண்டு விரிந்த மனப்போக்குடன் வளர வேண்டும். இதை 42 வயதே நிரம்பிய சீமான் சாதுர்யத்துடன் வளர்த்தெடுக்க வேண்டும். இது இன்றைய காலகட்டத்தில் தமிழ்த்தேசியம் எதிர் நோக்கும் வரலாற்றுச் சவால்.\nமுந்தைய செய்திசெந்தமிழன் சீமான் அவர்கள் சன்டே இந்தியன் இதழுக்கு அளித்த பேட்டி.\nஅடுத்த செய்தி[படங்கள் இணைப்பு]நாமக்கல் மாவட்ட மல்லசமுத்திரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.\nபாபநாசம் சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு\nநாமக்கல் சட்டமன்ற தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு\nசெங்கம் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nகிணத்துக்கடவு – நிலவேம்பு நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை\nஇளைஞர் பாசறை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா-மாதவரம் தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/kids/28716--2", "date_download": "2021-05-16T18:39:12Z", "digest": "sha1:4L7Q44QXQTVV2E4J5AUIB3AL3E7M7ZZC", "length": 14702, "nlines": 300, "source_domain": "www.vikatan.com", "title": "chutti Vikatan - 31 January 2013 - மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் ! | Maya teacher - Vikatan", "raw_content": "\nமலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் \nசுட்டிகள் உடன் சதுரங்க நாயகன் \nவிஞ்ஞானிகளில் ஒரு நேரு மாமா\nகூட்டல் விதிகலைக் குழுவாக அறிவோம் \nகண்ணின் குறுக்கு வெட்டு தோற்றம் \nகுட்டி விவசாயிகளின் ஜாலிப் பொங்கல் \nசுட்டி தியேட்டர் - CZ12\nகுட் ஸ்டூடன்ட் டியர் டீச்சர்\nபாடம் படிக்கும் மாடிச் செடிகள் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரி���் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்���ிரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/category/endoscopy/", "date_download": "2021-05-16T17:23:56Z", "digest": "sha1:Z24OT3W2P525NZXGW66AUGOOJD3WW7ME", "length": 27919, "nlines": 262, "source_domain": "bsubra.wordpress.com", "title": "endoscopy « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமரு. இரா. கவுதமன் MDS\nசாதாரணமாக நாம் ‘வயிற்றெரிச்சலை’ பற்றிதான் அதிகம் நினைக்கிறோம், பேசுகி-றோம். வயிற்றெரிச்சல் என்று நோயைப் பற்றி பேசுவதைக் காட்டிலும், மற்றவர்கள் நம்மீது கொண்டுள்ள ‘பொறாமை’யையே நாம் பெரும்-பாலும் வயிற்றெரிச்சல் என்று சொல்கி-றோம் ‘என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்-டாய், நீ உருப்படமாட்டாய்’ என சொல்-வது மிகவும் சாதாரண ஒரு செய்தி, அந்த வயிற்-றெரிச்சலை பற்றி சொல்லாமல், இது என்ன ‘நெஞ்சு எரிச்சல்’ என நீங்கள் எண்ணக் கூடும்.\nஉளவியல் ரீதியான வயிற்றெரிச்சலை மறந்து உடலியல் ரீதியான வயிற்றெரிச்சலைப் பற்றி காண்போம். பல நேரங்களில் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் போன்ற கோளாறே நெஞ்-செரிச்சலாக வெளிப்படுவதால் இந்த கோளாறை “நெஞ்சு எரிச்சல் ‘நோய்’ (Gastro Oesophagal Syndrome) என குறிப்பிடுகிறோம். இதில் Gastro என்பது வயிற்றையும், Oesopha gas என்பது உணவுக் குழாயையும் குறிக்கும். வயிற்றில் சேரும் உணவுக் குழாய், தொண்-டையிலிருந்து தொடங்கும் அமைப்பு வயிற்றில் உருவாகும் அமிலச் சுரப்பிகள் உணவுக்குழாய் மூலம் தொண்டை வரை பரவும் நிலை உள்ளதால் இந்நோய்க்கு ‘நெஞ்சு எரிச்சல் நோய்’ (Gastro-Oesophagal Disease) என்று பெயரிடப்பட்டுள்ளது.\nநோய் கூற்றியல்: நாம் உண்ணும் உணவு செரிக்க வேண்டும். செரித்த உணவில் உள்ள சத்துப் பொருள்கள்தான் நம் உடலின் வளர்ச்சிக்கும், இயக்கத்தற்கும் அடிப்படை தேவையான பொருள்கள். உணவு செரிமானம் வாயிலிருந்தே துவங்கி விடும். வாயில் உள்ள உமிழ் நீர் (Sauva) மாவுச்சத்தை செரிக்கத் துவங்கும். அதேபோல் வயிற்றில் சுரக்கும் வயிற்று நீர் (Gastric Juice) மாவுச் சத்து, புரதச் சத் ஆகியவற்றை செரிக்க வைக்கும். வயிற்று நீரில், ஹைட்ரோ குளோரிக் அமிலம், பெப்சின் (Pepsin) இன்ட்ரின்சிக் ஃபேக்டர் (Intrinsic Factor) மியூக° (Mucus) ஆகியவை உள்ளன.\nஇதில் ஹைட்ரோ குளோரிக் அமிலமும் பெப்சினும், நரம்பு தூண்டுதலால் சுரப்பவை. நம் உடலில் மாவுச் சத்து (Carbohydrates) குறையும் பொழுது, சர்க்கரையின் அளவு குறையும். இதை ‘ஹைப்போ கிளை-சிமியா (Hypoglycaemia) என்று சொல்லுவோம். இந்த நிலை ஏற்பட்டால் ‘வேக°’ (Vagus) என்ற நரம்பு தூண்டப்படும். இந்த நரம்புதான் வயிற்றிற்கு செல்லும் நரம்பு. உணவின் வாசனை, உணவைப் பார்த்தல் ஆகிய செயல்-பாடுகளும் இந்த நரம்பை தூண்டிவிடும்.\nஇதனால் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரப்பு உண்டாகும். இதுவே பசி உணர்வாக நமக்கு வெளிப்படும்.\nசாதாரணமாக இந்த அமிலச் சுரப்பு பசி எடுக்கும் நிலையை உண்டாக்கினாலும், உணவு உட்கொண்ட பின் நின்று விடும். நெஞ்சு எரிச்சல் நோய் (Gastro-Oesophagal Reflux Disease- GORD) உள்ளவர்களுக்கு இந்த அமிலச் சுரப்பு அடிக்கடி ஏற்பட்டு, உணவுக் குழல் புண்ணாகி, சுருங்கி விடும் (Ulcer and Stonosis) நிலைகூட ஏற்படும். பெரும்பாலான நேரங்களில் நெஞ்சு எரிச்சல், இதய எரிச்சல் (Heart Burn) என குழப்பத்தை ஏற்படுத்தும். இதயத் தமனி (Coronard artery) சுருக்கம் (Ischaemia) சில நேரங்களில் இதேபோன்ற அறிகுறியை தோற்றுவிக்கும். உடனே மார-டைப்பு என நினைத்து சிலர் அதற்கு மருத்து-வம் செய்யும் நிலை ஏற்படும். ‘ஆ°பிரின்’ (Aspirin) மருந்து மாரடைப்புக்கு கொடுக்கும் மருந்தாகும்.\nஆனால் இ���ே மருந்து நெஞ்சு எரிச்சல் நோய்க்குக் கொடுத்தால், நெஞ்சு எரிச்சல் நோய் மிகவும் அதிகமாகி விடும். அதேபோல் இதயநோயை, நெஞ்சு எரிச்சல்-தான் என்று அசட்டையாக நினைத்து சரியான மருத்துவம் செய்யாமல் விட்டு விட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். எனவே சரியான ஆய்வுகள் மூலம் இதயநோயா அல்லது நெஞ்சு எரிச்சல் நோயா எனக் கண்டுபிடித்து மருத்து-வம் செய்தல் அவசியம்.\nநோய் காரணீயம்: நெங்சு எரிச்சல் நோய் சாதாரணமாக அடிக்கடி வாந்தி எடுக்கும் சில நோயாளிகளுக்கு இந்நோய் அடிக்கடி ஏற்படும். வயிய்றழற்சி (Gastritis) போன்ற நோயுள்ளவர்-களுக்கு இந்நோய் அடிக்கடி ஏற்டும். வயிற்றழற்சி உள்ளவர்களின் உணவுக் குழயில் உள்ள சுருக்குத் தசைகள் (Sphincter) சரியாக வேலை செய்யாததால் அமிலச் சுரப்பு மேல் நோக்கி செல்லும் நிலை ஏற்படும். சாதாரண நிலையில் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில், உணவும் மற்ற சுரப்பிகளும் கீழ்-நோக்கியே செல்லும்.\nஆனால் நெங்சு எரிச்சல் நோயில் சுருக்குத் தசை செயல்பாடு குறைப்-பாட்டால் அமிலச் சுரப்பு மேல் நோக்கிச் சென்று எரிச்சலை ஏற்படுத்தும்.\nநெஞ்சு எரிச்சல் நோயில் அடிப்படை அறிகுறியே நெஞ்சில் எரிச்-சல் ஏற்படுவதுதான். நெஞ்சு எலும்புக்கு பின்-புறம் நெஞ்சு கரிப்பாகத் தோன்றும் இந்நோய் நாளடைவில் எரிச்சலாக மாறும். சிலருக்கு உணவுக்கு பின் அதிகளவில் எரிச்சல் ஏற்படும். வயிறு நிறைய உணவு உண்டாலும் அதிகளவு உண்டாகும். வயிறு முட்ட உணவு உண்டு-விட்டு, உடனே படுக்கைக்குச் சென்றால் எரிச்-சல் நெஞ்சுப் பகுதியில் ஏற்படும்.\nமசாலா கலந்த மாமிச உணவு, மது, பீடி, சிகரெட் போன்றவை இந்நோயை அதிக அளவு உண்டாக்கும். படுத்திருக்கும் நிலை, வயிற்றை அழுக்கிக் கொண்டு குனிந்து வேலை செய்வர்களுக்கு அதிக அளவு ஏற்படும் வாய்ப்பு உண்டு. உணவு உண்டபின் எரிச்சல் ஏற்படுவதோடு அன்றி புளி ஏப்பம் உண்டாகும். அடிக்கடி ஏப்பம் விடுதல் போன்றவை உண்டாகும். சில சமயங்களில் தூங்கும் பொழுது புரை ஏறுதல், இருமல் உண்டாதல் ஆகிய நிலைகளோடு சேர்ந்து நெஞ்சு எரிச்சலும் ஏற்படும்.\nஇந்நோயுள்ளோர் படுக்கைக்கு அருகிலேயே தண்ணீர், பால் வைத்திருந்து, அதை குடித்தால், எரிச்சல் குறையும். முறையான மருத்துவம் செய்து கொள்ளாமல் விட்டால், நாளடைவில் உணவு நெஞ்சிலேயே நிற்பது போன்ற உணர்வு ஏற்படும். தொண்டை அடைத்துக் கொள்வது போன்ற உணர்வு ஏற்படும். நெஞ்சுப் பகுதியில் ஏற்படும் எரிச்சல் தொண்டை வரை பரவும். அதனால் கழுத்துப் பகுதியில் எரிச்சல் உள்ள உணர்வு தோன்றும். உணவுக் குழலின் பகுதிகளில் புண்ணாகி (Ulcer) சுழற்சி ஏற்படும். சில நேரங்களில் இரத்தக் கசிவும் ஏற்படும்.\nநோயின் அறிகுறிகளை வைத்தே இந்நோயை எளிதில் கண்டு பிடிக்-கலாம். இதய நோயா இல்லையா என்பதை இதய மின் பதிவில் (ECG) கண்டு பிடிக்கலாம். ‘உள்நோக்கி’ (endoscopy) முறை-யில் எளிதாக அறியலாம். சாதாரணமாக உணவுக் குழலை உள்நோக்கி வழியாகப் பார்த்தால் அது உலர்ந்த நிலையில் இருக்கும். அதுவே நெஞ்சு எரிச்சல் நோயுள்ளவர்-களுக்கோ, மூச்சு விடும் பொழுதெல்லாம் (ஏற்படும் நெஞ்சு சதைப் பகுதி அழுத்தப்-படுவதால்) வயிற்றில் உள்ள பொருள்கள் மேலும் கீழும் வந்த வண்ணம் இருக்கும். சிலருக்கு உணவுக் குழாயில் உள்ள புண்-களையும் உள்நோக்கி வழியே, தெளிவாக காண முடியும். உணவுக் குழாய் சுருக்கம், அழற்சி ஆகியவற்றையும் உள்நோக்கி வழியே காணலாம்.\nஉணவுப் பழக்கங்களை மாற்றிக் கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும். இந்நோயை கட்டுப்படுத்த நல்ல மருந்துகளும் உள்ளன. அதிக அளவு வயிறு முட்ட உண்-ணாமல் அளவோடு உண்ண வேண்டும். மசாலா, எண்ணெய், கொழுப்பு உணவுகள், சாக்லெட்டுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். காபி, டீ அதிகம் குடிப்பவர்-களுக்கும் இந்நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதை தவிர்த்தல் நலம்.\nபீடி, சிகரெட், மது போன்றவை இந்நோயை அதிகமாக்குவதால் அதை அடியோடு நிறுத்துவது நலம் பயக்கும். உணவு உண்ட உடனே படுக்கைக்குச் செல்-லாமல் கொஞ்ச நேரம் நடத்தல் அல்லது அமர்ந்-திருத்தல் ஆகியவற்றில் ஈடுபட வேண்டும். அமில அதிர்ப்பான்காள (Antacid) ‘டைஜின்’ ‘ஜெலுசில்’ போன்ற மருந்துகள் நல்ல பலனைத் தரும்.\nநரம்புத் தூண்டுதலை குறைகின்றதன் மூலம் அமிலச் சுரப்பைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் தற்போது அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன. நேரத்-திற்கு உணவு உண்ணுதல், அமிலச் சுரப்பைத் துண்டாத உணவுப் பழக்கங்கள் உணவு உண்டதும் லேசான நடைப்பயிற்சி. உடனே உறங்கச் செல்லாமை ஆகியவை நம்மை இந்நோயிலிருந்து காக்க உதவும். ஆரம்ப நிலையில் சரியான மருத்துவம் செய்து-கொள்ளாத நோயாளிகளுக்கு நோயின் கடுமை அதிகரிக்கும்.\nஅவர்களுக்குக் கூட உள்நோக்கி வழியாகவே மாறிவரும் மருத்துவ அறிவியலில் உள்நோக்கி வழியாகக் செய்யும் இம்மருத்துவம் மிகவும் எளிமையானதாகும். மருத்துவ-மனையில் ஓரிரு நாள் இருந்தால் போதும். நெஞ்சு எரிச்சல் நோய்க் கூறுகளை இந்த இதழில் கண்டோம். மனவியல் ரீதியான வயிற்றெரிச்சலைத் தவிர்த்து உடலியல் ரீதியான வயிற்றெரிச்சலை வரும் இதழில் காண்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thangamtv.com/rajavukku-check-released-in-january", "date_download": "2021-05-16T18:20:02Z", "digest": "sha1:2YYXAWB5GWKYJA2VWKKBTXRESBCQRSDF", "length": 4362, "nlines": 68, "source_domain": "thangamtv.com", "title": "ஜனவரியில் வெளியாகிறது “ராஜாவுக்கு செக்” – Thangam TV", "raw_content": "\nஜனவரியில் வெளியாகிறது “ராஜாவுக்கு செக்”\nஜனவரியில் வெளியாகிறது “ராஜாவுக்கு செக்”\nதமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஆகச் சிறந்த திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் சேரன். பின்னர் அவர் நடிப்பில் கவனம் செலுத்தியப் பின்னர், படங்கள் இயக்குவதை வெகுவாக குறைத்துக் கொண்டார். அடுத்து அவர் இயக்கிய படங்களும் கூட பெரிதாக செல்லவில்லை. ஆனால் அவர் நடிக்கும் திரைப்படங்கள் ஓரளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில் அறிமுக இயக்குநர் சாய் ராஜ்குமார் இயக்கியிருக்கும் திரைப்படமான ‘ராஜாவுக்கு செக்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சேரன் நடித்துள்ளார். இவரோடு சிருஷ்டி டாங்கே, சரயு, நந்தனா வர்மா, இர்பார் போன்றோரும் நடித்துள்ளனர். இப்படம் பொங்கல் முடிந்த அடுத்த இரு வாரங்களுக்குள் வெளியாகலாம என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் வெளியாகியதும் சேரன் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படத்தின் இயக்கம் தொடர்பான பணிகளை தொடங்குவார் என்று தெரிகிறது.\nதமிழ் சினிமாவில் ஒலிக்க வரும் ஈழத்து குரல்\nபிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும்…\nபாதுகாப்பாக நடத்தப்பட்ட தி நைட்\nராதாமோகன் இயக்கத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=670164", "date_download": "2021-05-16T18:52:31Z", "digest": "sha1:OGFQTL6NSDTDSADSLBACIUXWBB6HBSXP", "length": 9051, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கொரோனா அச்சத்திலும் போராட்டம்: டெல்லியில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக 136 வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்..! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகொரோனா அச்சத்திலும் போராட்டம்: டெல்லியில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக 136 வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்..\nடெல்லி: டெல்லி எல்லையில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து 136வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 4 மாதங்களுக்கும் மேலாக தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் வீரியமாகி இருப்பதால் இந்த போராட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறுகையில், ‘கொரோனாவின் 2-வது அலை வேகமெடுத்துள்ளதால், ஒட்டுமொத்த நாடும், உலகமும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வருகின்றன.\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவர்களது உயிரும் எங்களுக்கு முக்கியம்’ என்று கூறினார். தற்போதைய கொரோனா சூழலில் விவசாயிகள் இந்த போராட்டத்தை கைவிட வேண்டும் என கூறிய தோமர், இந்த பிரச்சினை தொடர்பாக ஒரு வலுவான பரிந்துரையுடன் எப்போது விவசாயிகள் வந்தாலும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். நமது ஜனநாயக நாட்டில் விவசாயியோ, குடிமகனோ யாருக்கும் எந்த சந்தேகம் இருந்தாலும் அதை தெளிவுபடுத்தி தீர்வு காண வேண்டியது தங்கள் கடமை என அரசு நம்புவதாகவும் தோமர் கூறினார்.\nஇந்நிலையில் டெல்லி எல்லையில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து 136வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும், விவசாய அமைப்புகளுக்கும் இடையே ஜன. 25-ஆம் தேதிமுதல் இதுவரை 11 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில், அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காசிப்பூர், திக்ரி மற்றும் சிங்கு எல்லைகளில் உள்ள விவசாயிகள் விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோருவதில் பிடிவாதமாக உள்ளனர், டெல்லியில�� போராடும் விவசாயிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா டெல்லி விவசாயிகள் போராட்டம்\nதடுப்பூசி போட ஆதார் கட்டாயமில்லை: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவிப்பு...பொய் கணக்கு காட்டும் முயற்சியா என சந்தேகம்\nதண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ 2டிஜி கொரோனா மருந்து நாளை வெளியாகிறது\nகுஜராத்தின் போர்பந்தர் அருகே மே 18 அன்று டவ்- தே புயல் கரையை கடக்கும்: வானிலை மையம் தகவல்\nபாடகி கொடுத்த பாலியல் குற்றச்சாட்டுகள் ஓய்ந்த நிலையில் அமைச்சரின் ‘மாஜி’ காதலி எழுதும் புத்தகம் ‘ரிலீஸ்’.. மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பு\nகோவாக்சின் தடுப்பூசி உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸை அழிக்கும் திறன் கொண்டது: ஆய்வு முடிவில் தகவல்\nகொரோனாவை வென்ற ரத்த புற்றுநோய் பாதித்த குழந்தை: மருத்துவமனையில் நோயாளிகள் உற்சாகம்\n15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnpscgk.net/2018/12/33.html", "date_download": "2021-05-16T19:12:40Z", "digest": "sha1:AKLYY46R5G5GFIYJ2ZDSFLWHLUT5AGHN", "length": 14392, "nlines": 138, "source_domain": "www.tnpscgk.net", "title": "டிஎன்பிஎஸ்சி பொது அறிவு – கேள்வி பதில்கள் பகுதி - 33", "raw_content": "\nHometnpsc gkடிஎன்பிஎஸ்சி பொது அறிவு – கேள்வி பதில்கள் பகுதி - 33\nடிஎன்பிஎஸ்சி பொது அறிவு – கேள்வி பதில்கள் பகுதி - 33\n- தாவரம், விலங்கு-இரண்டுக்கும் செல்கள் ஒரே மாதிரியாக இல்லை.\nபாக்டீரியா (Bacteria),சில பாசிகள் போன்றவை ஒரே செல்லினால் ஆனவை.\nஇவற்றின் செல்களின் உள்ளே சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லை.\n- சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லாத தெளிவற்ற உட்கரு மட்டுமே கொண்ட செல்லை விஞ்ஞானிகள் புரோகேரியாட்டிக் செல் என்று அழைக்கிறார்கள். இது எளிய செல்.எ.கா. பாக்டீரியா.\n- செல்லின் வெளிச்சுவர் மற்றும் சவ்வினால் சூழப்பட்ட உட்கரு உட்பட நுண் உறுப்புகள் அனைத்தும் கொண்ட செல் யூகேரியாட்டிக் செல், அதாவது முழுமையான செல் என்பர். தாவர, விலங்கு செல்கள் இந்த வகையைச் சார்ந்தவை.\n- தாவர மற்றும் விலங்கு செல்கள் ஒரே மாதிரியானவை அல்ல. அவை அவற்றின் பணிகளுக்கு ஏற்ப அளவிலும், வடிவத்திலும் வேறுபட்டாலும் அடிப்படை அமைப்பில் ஒத்து காணப்படுகின்றன.\n- செல்லைச் சுற்றியுள்ள படலம் பிளாஸ்மா. பிளாஸ்மா செல்லுக்குப் பாதுகாப்பான படலம். இது பொருள்கள் செல்லுக்குள் செல்வதையும், வெளியேறுவதையும் கட்டுப்படுத்தும்\n- பிளாஸ்மா படலத்திற்கு உள்ளே இருக்கக் கூடியது புரோட்டோபிளாசம். இந்தச் செல்சைட்டோபிளாசம், செல்லின் உட்கரு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது புரோட்டோபிளாசம் ஆகும்.\n- புரோட்டோ என்றால் முதன்மை என்றும், பிளாசம் என்றால் கூழ் போன்ற அமைப்பு என்றும் பொருள்.\n- பிளாஸ்மா படலத்துக்கும் உட்கருவுக்கும் இடைப்பட்ட புரோட்டோ பிளாசத்தின் பகுதி . இது கார்போஹைட்ரேட், புரதத்தால் ஆனது. என்னுள் செல்லின் உள்ளுறுப்பு உறுப்பினர்கள் மற்றும் கொழுப்புத் துளிகளும் உள்ளன.\nஉட்கரு ( நியூக்ளியஸ்-Nulecus) :\n- உட்கரு செல்லின் முக்கியப் பகுதி. எனவே செல்லின் கட்டுப்பாட்டு மையம் ஆகும். ஆனால், செல்லில் நடுவில்தான் இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.\n- இதன் வடிவம் கோள வடிவம். உட்கருச்சாறு, உட்கருச் சவ்வு, உட்கரு மணி\n(நியூக்ளியோலஸ்-nucleolus), குரோமேட்டின் வலைப் பின்னல் ஆகியன எனக்குள் அடக்கம். ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்கிறது.\n- இது செல்லின் சுவாசம் . நாம் சாப்பிடும் உணவை ஆற்றலாக மாற்றும் வேலையை இது செய்கிறோம். இதற்கு ஒய்வே கிடையாது. \"செல்லின் ஆற்றல் மையம்\" (power house of the cell) என்று எங்களை அழைக்கப்படும்.\nகோல்கை உறுப்புகள் (Golgi bodies):\n- உணவு செரிமானம் அடைய நொதிகளைச் சுரப்பதும், லைசோசோம்களை உருவாக்குவதும் இதன் வேலை. நாம் உண்ணும் உணவிலிருந்து புரதச் சத்தைப் பிரித்து எடுத்துச் செல்லுக்கும், உங்கள் உடலுக்கும் வலு சேர்ப்பது கோல்கை உறுப்புகள் தான். தாவர செல்லில் இதை டிக்டியோசோம்கள் என்பர்.\n- செல்லுக்கு உள்ளே இருக்கும் பொருள்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்கிறது.\n- \"செல்லின் புரதத்தொழிற்சாலை\"என்று இதற்கு பெயர். புரதத்தை உற்பத்தி செய்வது தான் இதன் வேலை.\n- நுண்குழல்கள் போன்ற அமைப்பை கொண்டது. செல்லைப் பாதுகாத்தல் இதன் பணியாகும். இதன் பெயர் லைசோசோம்கள். உள்ளே நுழையும் நுண்கிருமிகளை உயிரைக் கொடுத்தாவது கொல்லும். \"செல்லின் தற்கொலைப் பைகள்\" என்று இதற்கு பெயர். இதைத் தவிரச் செரித்தலையும் இதன் பணியாகச் செய்ய வேண்டியிருக்கும்.\n- இது விலங்கு செல்லில் மட்டுமே இருக்கும். உட்கருவிற்கு அருகில் நுண்ணிய குழல் மற்றும் குச்சி வடிவில் இருக்கும். இதனுள் சென்ட்ரியோல்கள் உள்ளன. செல் பிரிதல்-அதாவது புதிய செல்களை உருவாக்குவதுதான் இதன் வேலை.\n- இது வெளிர்நீல நிறமுடைய குமிழ்கள் போல் இருக்கும். இதன் வேலை சத்துநீரைச் சேமிப்பது, செல்லின் உள் அழுத்தத்தை செல்லின் உள் அழுத்தத்தை ஒரே மாதிரி பேணுவது.\n- ஒரு தாவரசெல் எவ்வாறு விலங்கு செல்லிலிருந்து வேறுபட்டுள்ளது என்பதை ஆராயும் போது.\n- தாவர செல்லில் சென்ட்ரோசோம் இல்லை.\n- தாவரசெல்கள் அனைத்திலும் செல்சுவர் உள்ளது.\n- விலங்குகளைவிட தாவரங்கள் இறுகி இருப்பதற்குக் காரணம். தாவரசெல்லில் செல்சுவர் இருப்பதாகும்.\n- அவைகளில் கணிகங்கள் உள்ளன.\n- அவைகளில் அளவில் பெரிய நுண்குமிழ்கள் உள்ளன.\n- செல்லுக்கு வடிவத்தைத் தரும் வெளியுறை செல்சுவர். இது செல்லுலோசினால் ஆனது. இதன் பணி, செல்லின் உள் உறுப்புகளைப் பாதுகாப்பது, செல்லுக்கு வடிவம் தருவது.\n- இது தாவர செல்லுக்கே உரிய நுண்ணுறுப்பு ஆகும். இவைகளில் நிறமிகள்\nகாணப்படும். நிறமிகளின் அடிப்படையில் இவற்றை மூன்றாகப் பிரிக்கலாம்.\nதாவர செல் விலங்கு செல்\n- செல்சுவர் உண்டு செல்சுவர் இல்லை\n- கணிகங்கள் உண்டு கணிகங்கள் இல்லை\n- சென்ட்ரோசோம் இல்லை சென்ட்ரோசோம் உண்டு\n- நுண் குமிழ்கள் அளவில் பெரியவை நுண் குமிழ்கள் அளவில் சிறியவை\nஆகுபெயர் | தமிழ் இலக்கணம்\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nநாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்\nஉரிச்சொல் - தமிழ் இலக்கணம்\nதமிழ் நூல்கள் - ஆசிரியர்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\napply for any TNPSC Exam |டிஎன்பிஎஸ்சி எக்சாம் அப்ளை செய்வது எப்படி\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2013/07/26/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-16T17:38:36Z", "digest": "sha1:6HSY476MIP3ZAQHTL3WWXUG45SYLK4WZ", "length": 47884, "nlines": 224, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "தீட்சையும் அதன் வகைகளும்! – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, May 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nதீ என்றால் அளித்தல் அல்லது கொடுத்தல் என்று பொருள். க்ஷ\nஎன்றால் அழித்தல்என்று பொருள். அதாவது ஞானத்தை அளித்து அஞ்ஞா னத்தை அழித்தல் தீட்சை. தீட்சையில் ஆறு வகைகள் உள்ளன. இவை பற்றிய விபரங்கள் காமிகம், காரணம் முதலா ன இருபத்தெட்டு ஆகமங்களில் விரி வாக உள்ளன. இந்த ஆகமங்களைப் பிரமாணமாகக் கொண்டு எழுதப்பட்ட பதினெட்டு பத்ததிகளிலும் தீக்ஷா விதி என்று ஒரு பகுதி உள்ளது. இவற்றுள் அகோர சிவாச்சாரியார் பத்ததி, சோம சம்பு சிவாச்சாரியார் பத்ததி என்பன முழுமையாகக் கிடைத்துள்ள நடைமு றையில் உள்ள நூல்களாகும். இவற்று ள் அகோர சிவாச்சாரியாரின் தீக்ஷா விதியிலே மேற்கோள் காட்டப் பட்ட கிரியாக்கிரம த்ஜோதி என்ற நூலுக்கு திருவாரூர் நிர்மல மணி தேசிகர் ‘ப்ரபா’ என்னும் பேருரை ஒன்றை ஆகமங்கள், உப ஆகமங் கள், பத்ததிகளில் இருந்து பல மேற்கோள்களைக் காட்டி எழுதியி ருக்கின்றார்.\nஇந்நூல்களில் பல வகையான தீட்சை முறைகள் பற்றிக் கூறப் படுகின்றது. இவை பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.\nஇதைவிட குருவானவர் தனது பார்வையால் சீடனுடைய மலங்க ளைப்பொசுக்கி அளிக்கும் தீட்சை நயன தீட்சையாகும். இது முட்\nடைகளை இட்ட மீன் அதைச்சுற்றி வந்து பார்த்து அதைப் பரிகரித்து குஞ் சாக்குவதற்கு ஒப்பிடுவர். மீனாக்ஷி என்றாள் மீன்போன்று நீண்ட அழகா ன கண்களை உடையவள் என்று பொருள். மீன் கண்க ளை மூடுவதில் லை. அதே போல உலக இரட்சகியா கிய அம்பாளும் தனது கண்களை மூடுவதில்லை. இதனாலும் மீனின் கண்களைப் போன்ற கண்களை உடையவள் என்றும் பொருள் கொள் ளலாம். மீன் எவ்வாறு தனது கண்க ளின் பார்வை யால் தனது முட்டை களை அடைகா த்து பக்குவமடையப் பண்ணி குஞ்சாக் குகின்றதோ அதே போல அம்பாளும் தனது குஞ்சுகளா கிய நம்மை ஓயாது தனது நயனத் தால் பரிகிரித்துப் பக்குவ மடைய வைக்கிறாள் என்று உணர்ந்து தெளிவது உத்தமமான பொ ருள். இது மாணிக்கவாசகர் சொல்லும் ” பொருள் உணர்ந்து சொல் லுவார்’ பொருள்.\nகுருவானவர் தனது கரங்களால் அல்லது திருவடிகளால் தொட்டு வழங்கும் தீட்சை யாகும். யோகர் சுவாமிகள் ஹவாய் இன்னாளில் சைவசித்தாந்த குருமடம் தாபித்த சுப��பிரமுனிய சுவாமிகளுக்கு முதுகில் ஓங்கி அறைந்து இந்த ஓசை அமெரிக்காவரை கேட்கும் என்று கூறியது பரிச தீட்சையாம்.\nகுருவானவர் மந்திரத்தை அல்லது மகாவாக்கியத்தை சீடனுக்கு உபதேசித்தலாம். “யாரடா நீ தீரடா பற்று” என்று செல்லப்பா சுவாமி\nகள் தன்னை முன்முதலில் சந்தித்த சதாசிவம் என்னும் யோகர் சுவாமிகளுக்குச் சொன்னது வாசக தீட்சையாம்.\n“மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கி னர் க்கோர்\nவார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பாரா பரமே” என்று தாயுமானார் பாடலும்\n“சாத்திரத்தை ஓதினர்க்குச் சற்குருவின் தன்வசன\nமாத்திரைக்கே வாய்க்கு நலம் வந்துறு மோ” என்று திருக்களிற்றுப் படியாரும் கூறுவது இந்த வாசக தீட்சையையே. குருவானவர் சொல் லும் ஒன்றிரண்டு வார்த்தைகளுடன் பக்குவ ஆன்மாக் களுக்கு ஞான ம் கைகூடி விடும். 14ம் நூற்றாண் டில் வாழ்ந்த தில்லைத் தீட்சிதர் களில் ஒருவரான உமாபதி சிவம் பல்லக்கிலே தீவர்த்தி போன்ற ஆரவாரங் களுடன் திரும்பும் பொழு து தெருவிலே திரிந்து கொண்டிருந்த மறைஞான சம்பந்தர் கூறிய “பட்ட கட்டையிலே பகற்குருடு போகிறது” என்ற வசனம் அவருக்கு அக்கணத்திலேயே ஞானத்தைக் கொடுத்தது. இதையே “குறியறி விப்பான் குரபர னாமே” என்று திருமந்திரம் கூறுகின்றது.\nகுருவானவர் தமது மனதில் சீடனை நினைந்த மாத்திரத்தில் அவன் பாசம் கெட உதவுதலாம். இது ஆமை தான் கரையில் இட்ட முட்டை யை தன் கருத்தினால் நினைந்து பரிகரித்து குஞ்சு வரச்செய்வது போல என்பர்.\nவேதாந்த, சித்தாந்த சாத்திரங்க ளை, அவற்றின் தெளிவை சீடனுக்கு உபதேசித்து, விளக்க மளித்து தெளி வித்தலாம்.\nயோகநெறியின் அனுபவத்தை விளக்கி அளித்தலாம்.\nஇந்த ஆறு தீட்சைகள் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ செய்யப்படலாம். இவை பின்வரும் ஔத்திரி தீட்சையுடன் சேர்த்தும் செய்யப்படலாம்.\nஹோத்திரம் என்றால் ஹோமம் அல்லது அக்கினி என்று பொருள். ஆகவே ஔத்திரி தீட்சை என்பது அக்கினி காரியம் செய்து கொ டுக்கும் தீட்சை என்று பொருள் தரும். ‘ஹௌ த்ர்யா அஸ்ய பாசான் சஞ்சித்ய’ என்ற சித்தாந்த சாராவளி என்ற நூலின் வரிகள் இல்ல றத்தார்க்கு ஔத்திரி தீட்சையே சிறந்தது என்று உணர்த்துகின்றன. இது ஞானாவதி, கிரியாவதி என இரண்டு வகைப்படும்.\nஇது சத்தி தீட்சை என்றும் சொல்லப்படும், அக்கினி காரியத்தை\nஅகத்தே மனதில் கற்பித்துச் செய்யும் தீட்சை யாம். இதிலும் மூன்று வகைகள் உள்ளன.\n7.1.1. சமய தீட்சை அல்லது பிரவேச தீட்சை:\nஇரண்டாவது தீட்சை. இந்த தீட்சை பெற்றவ ரே சொந்தமாக வீட்டில் சிவலிங்கம் வைத் துப் பூசிப்பதற்கு உரித்து உடையவர்.\nஇந்த தீட்சை பெற்றவரே யோக நெறிக்கு உரித்து உடையவராவர்.\n7.2 இரண்டாவது வகையான ஔத்திரி தீட்சை கிரியாவதி;\nமம் முதலிய அக்கினி காரியங்க ளைப் புறத்தே செய்து கொடுக்கும் தீட்சையாம். இதிலும் முன் போல மூன்று வகைகள் உள்ளன.\nஇம்மூன்று வகையான ஔத்திரி தீட்சைகளிலும் சைவ ஆசாரத்\nதைக் கடைப்பிடிக்கும் வலிமையில்லாத வர்களுக்கு ஆச்சாரியார் ஓங்காரம் போ ன்ற பீஜாட்சரங்கள் கொடுக்காமல் செய்யு ம் தீட்சை நிர்ப்பீஜ தீட்சையாகும். நிர்ப் பீஜம் என்றால் பீஜம் இல்லாமல் என்று பொருள். பீஜம் என்றால் வித்து என்று பொருள், இங்கு இது பீஜ மந்திரத்தைக் குறிக்கும். ஓங்காரம் பீஜ மந்திரங்களில் ஒன்று.\nபீஜாட்சரமும் கொடுத்து செய்யப்படும் தீட்சை.\nஞானாவதியாலோ அல்லது கிரியாவதி யாலோ இந்த மூன்று தீட்சைகளும் பெற்று முதிர்ந்தவர்களுக்குச் செய்வது ஆச்சாரியாபி ஷேகம். இது ஆசிரியராய் இருக்கும் தகுதியை அளிக்கும் பொரு ட்டுச் செய்யப்படுவதாகும். இது அந்தண ர், அரசர், வைசியர், சூத்திரர் ஆகிய நான் கு வர்ணத்தாருக்கும் உரியது. இப்போது அந்தணர்க ளில் சிலர் மட்டுமே இதைச் செய்கிறார்கள். சமீப காலத்தில் குடுமி கூட இல்லாத அந்தணர்களுக்கு ஆச்சா ரியாபிஷேகம் செய்யப்படும் அவலமும் பாரக்கிறோம்.\n‘நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்’ – திருமந்திரம் பாடல் 230 & 1665\nஇவையெல்லாம் ஔத்திர தீட்சையின் வகைகள். இவை பற்றிய மே\nலதிக விளக்கங்களை சிவ ஞான சுவாமிகளின் சிவஞான போத த்து சிறப்புப்பாயிரத்துக்கான மாபாடிய உரையிலும், சிவஞான சித்தியார் பாடல் 255-262, சிவப் பிரகாசம் பாடல் 9 போன்ற தமிழ் நூல் களிலும், சோமசம்பு பத்ததி, பௌஷ்கர ஆகமம், மதங்க ஆகமம் போன்ற வடமொழி நூல்களிலும் காண்க. இது ஞானாவதி, கிரியா வதி என இரண்டு வகைப்படும்.\nநிர்வாண தீட்சையில் பீஜாட்சரத்துடன் சபீஜ தீட்சை பெற்று, ஆச்சா\nரியாபிக்ஷேகமும் செய்ய ப்பெற்ற, அந்தணர், அரசர், வைசியர், சூத்திரர் ஆகிய நான்குவர் ணங்களையு ம் சேர்ந்த ஆச்சாரியார் பிறர் பொருட்டு நித்திய நைமித்திக காமிய கிரி யைகளைச் செய்ய உரித் த��டையர் என்று சிவஞான சுவாமிகள் சிவஞான மாபாடியத்தில் நிறுவுகின் றார். இவை பற்றிய மேல திக விபரங்களை தரும புர ஆதீனத்து ஏழாவது சன்னிதானமாகத் திகழ்ந்த ஸ்ரீலஸ்ரீ திரு வம்பல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளிய ‘வர்ணாசிரம சந்திரிகா’ என்ற நூலில் காண்க.\nஇந்த எல்லா வகையான தீட்சைகளிலும் சிவதர்மினி, உலக தர்மினி என்று இரண்டு வகைகள் உள்ளன. சிவதர்மினி என்பது சந்நியாச\nநெறியில் உள்ளவர்களுக்கு செய் யப்படும் தீட்சைகளாகும். உலக தர்மினி என்பது மற் றையோருக்குச் செய்யப்படும் தீட்சைகளா கும்.\nஆயினும் சமய தீட்சை, விசேட தீட்சை, நிர வாண தீட்சை ஆகிய மூன்று தீட்சைகளும் பெற்று ஆச்சாரியாபிக்ஷேகமும் பெற்று இல்லற மார்க்கமாகிய குடும்ப வாழ்க்கை யில் உள்ள, ஆதி சைவ மரபில் வரும் அந்த ணர்களே திருக்கோவில்களில் சிவலிங்க த் திருமே னியைத் தொட்டு உலக நன்மைக் காகவும், மக்களின் நன்மைக்காகவும் செய்யும் பரார்த்த பூசையைச் செய்யும் தகுதி உடையவர்கள் ஆவர் என்று ஆகமங்கள் கூறும். ஆலயங்களின் அமைப்பு, கிரியை கள்,\nஉற்சவங்கள், வழிபாடு என்பவற்றி ன் தத்துவ மற்றும் நடைமுறை விளக்கங்கள் ஆகமங்களிலேயே உள்ளன. இவை வேதங்களிலோ, வேதாந்தமான உபநிடதங்களிலோ அல்லது ஸ்மிருதிகளிலோ இல்லை ஆகவேதான் ஆகமவழியைச்சாராத சமார்த்த வைதிக அந்தணர்களுக்கு இந்த தகுதி இல்லை என்று கூறப்படுகின்றது. “அர்ச்சனைகள் சிவ வேதியர்க்கே உரியன” – பெரியபுராணம் பாடல் 4166.\nஇல்லற வாழ்வில் இருக்கும் குடும்பஸ்தர்களுக்கு அவ்வாறு இல்\nலற வாழ்வில் தனது மனைவியுடன் வாழும் இல்லற ஆச்சாரியாரே தீட்சை செய்வதற்கு உரியவர் என்று சிந்திய ஆகமத்தில் ‘ பௌதி கோபி விசேஷேண தர்ம்பத்னீ ஸமன்வித’ என்று கூறப்பட்ட சுலோ கத்தைக் காட்டி தமது ‘சிவாச்சிரமத்தெளிவு’ என்ற நூலில் துறவற நெறியில் நின்ற திருவாவடுதுறை ஆதீனத்தின் முப்பத்திரண்டாவது குருமகா சன்னி தானமாகத் திகழ்ந்த ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமா சாரிய\nசுவாமிகள் நிறுவியுள்ளார்கள். இவர் மெய்கண்ட சாத்திரங்களுக்குப் பிற்ப்பட்ட சைவ சித்தாந்த தத்துவ நூல் களான பண்டார சாத்திரங்கள் பதினான் கில் பத்து நூல்களை எழுதியவர். பண்டார சாத்திரங்கள் பதினான்கும் திருவாவடுதுறை ஆதீனத்து பண்டார சன்னிதிகளால் எழுதப்பட்டவையாகும்.\nஇதைவிட ஆச்சாரியாரின் பாத��் கழுவிய தீர்த்தத்தை அளித்தல்\nபாதோத்தக தீட்சையாம். சீடன் அதனைத் தனது சிரசில் புரோட்சித்து ஆசமனம் செய்ய (அருந்த) வேண்டும். வீரசைவ மரபில் இது தவறா து கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.\nசத்யோ என்றால் விரைவாக என்று பொருள். இது தீட்சை செய்தவு டன் உடனடியாக முத்தி கொடுக்கும் தீட்சையாம். பதினாலாம்\nநூற்றாண்டில் உமாபதி சிவாச்சாரியார் தன்னிடம் அனுப்பப்பட்ட பெற்றான் சாம்பான் என்பவனு க்கும், அதன் பின்னர் முள்ளிச்செடி ஒன்றுகும் உடனடியாக உயிரை உடலை விட்டு நீக்கி பரமுத்தி கொடுத்தது இந்த தீட்சையாலேயாம். இது நிர்வாண தீட்சையில் அதி தீவிரத்தில் அதி தீவிரமான நிலையிலுள்ள சத்திநிபாதருக்கு\nஇது தீட்சையின் பின்னரும் உயிர் வாழ்ந்து, பிராரப்த வினையைக் கழித்து, உடலை விட்டு உயிர் நீங்கியதும் முத்தி அடையும் படியாகச் செய்யப்படும் நிரவாண தீட்சையா கும். இது அதி தீவிரத்தில் மந்த தரம், மந்தம், தீவிரம் முதலிய நிலைக ளிலுள்ள சத்திநிபாதர்க்குச் செய்யப்படும் தீட்சையாகும்.\nதிருக்கோயில் மகோற்சவங்களின் வழியாக இறைவன் பத்தர்களு க்\nகு சாம்பவீ தீட்சை செய்து வைக்கிறான். தீட்சைக்கு அத்தியாவசி யமான மண்டப மும் கும்பமும் கோயில் மகோற்சவ கால த்தில் யாகசாலையில் பிரதிஷ்டையாகி உள்ளன. அக்னி காரியம் செய்ப வர் ஆச்சா ரியர். உற்சவ காலத்தில் யாகசாலையில் இருந்து புறப் படும் சோமாஸ்கந்த மூர்த்தி யிலேயே அக்னி உள்ளது. இந்த மூர்த்த த்தில் உள்ள சிவனே\nவாகீசுவரர்; போக சத்தியான அம்பா ளே வாகீசு வரி; கந்தனே சிவாக்கினி என்னும் ஞானாக்கினி. சோமா ஸ்கந்த மூர்த் தமே உத்சவங்களுக்குச் சிறந்தது. சோமாஸ்கந்தர் இல்லாத ஆலயங்க ளில் நடேசர், சந்திரசேகரர், கல்யாண சுந்தரர், உமாமகே சுவரர் போன்ற மூர்த்தங்களில் ஒன்றை மத்திம பட்சமாகப் பாவிக்கலாம். வெளி யே பல விதமான சிஷ்யர் கள் உள்ளார்கள்; தீட்சை ஆனவர்கள், தீட்சை ஆகாதவர்கள், பாசத்தி\nல் உழல்வோர், பக்குவமடைந்தோர், ஆசாரம் இல்லாதவர்கள் எனப் பல வகைப்பட்ட மக்களுமே சிஷ்யர்கள். இவ்வாறாக தீட்சைக்கு அத்தயாவசா யமான மண்டபம், கும்பம், ஆச்சாரிய ன், சீடன், அக்கினி ஆகிய ஐந்து பஞ் சாதி கரணங்களும் உள்ள கோயில் மகோற்ச வங்களினூடாக இறைவன் அருள்செய்வதே சாம்பவீ தீட்சை. (உத்தர காரண ஆகமம்).\nமெய்கண்ட ஆச்சாரியாருக்கு முந்தைய சைவ���ித்தாந்த பாரம்பரிய த்\nதில் தீட்சையில்லாமல் முத்தி அடைய முடியாது என்ற தீவிரப் போக்கு இருந்தது. அகோர சிவாச்சாரியாரின் நூல்களில் இந்தப் போக்கை நாம் காணலாம். இதி லே தீட்சையால் மட்டுமே முத்திக்கு வழி யாகும் என்ற அதிதீவிரப்போக்கும் இருந் தது. சிவஞான சுவாமிகள் தனது சிவ ஞான மாபாடியத்திலே தீட்சையால் மட்டு ம் முத்தி என்ற கருத்தை மறுத்துரைத்து தீட்சையுடன் ஆத்மீக சாதனையும் வேண் டும் என்று நிறுவுகின்றார். தென்னிந்தியா விலே சோமசம்பு பத்ததி போல யாழ்ப் பாணச்சைவ மரபிலே கிரியை களுக்குப் பின் பற்றப்பட்டு வருவது அகோரசிவ பத்த தியே.\nமகா பாரதத்தின் அநுசாசன பர்வத்தின் பதினான்காம் அத்தியாய தில் 374ம் சுலோகத்தில் கிருஷ்ணர் உப மன்னியு முனிவரிடம் பாசு பத தீட்சை என்னும் சிவதீட்சை பெற்று சிவபூசை செய்துவந்த வரலாறு கூறப்பட்டிருக்கின்றது.\nஇது இதே போன்று இராமர் அகத்திய முனிவ ரிடம் பாசுபத சிவ தீட்சை பெற்றதை வால் மீகி இராமாயணமும், பத்ம புராணத்தில் உள்ள சிவகீதை மூன் றாம் அத்தியாயமும் கூறுகின்றது. இதைவிட மூல நூல்களான வால் மீகி இராமாயணமும், வியாசரின் மகாபாரதமும் இராம இலட்சுமண ர்களினதும் கிருஷ்ண பலராமர்களி னதும் ஆடை அலங்காரங்கள் பற்றி க்கூறும்போது அவர்களை விபூதி உருத்திராட்சதாரிகளாகவே வர்ணிக்கின்றன. தமிழில் உள்ள வில்லிபுத்தூராழ்வார் பாடிய மகாபாரதமும் கிருஷ்ணரை இவ்வாறே வர்ணிக்கின்றது.\nPosted in ஆன்மிகம், செய்திகள்\nPrevமுக்திநிலை அடைவதில், ஒரு புதிய பாதையைக் காட்டும் பாசுபத சித்தாந்தம்\nதீட்சை வகைகள் விளக்கம் நன்றாக இருந்தது.\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,669) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nதினமும் மோர் குடிங்க ஆனால் அதை மட்டுமே செய்யாதீங்க\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://memees.in/?search=%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-05-16T18:24:55Z", "digest": "sha1:BYEKI4E3VRQZETJ63GYG7DDNU7Y7FFGV", "length": 7635, "nlines": 173, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | நடிகன் காமெடி Comedy Images with Dialogue | Images for நடிகன் காமெடி comedy dialogues | List of நடிகன் காமெடி Funny Reactions | List of நடிகன் காமெடி Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nமுடிச்சவிக்கி மொள்ளமாரி எல்லாம் தனித்தனியாத்தான் பார்த்திருக்கேன் இப்பதான் ஒன்னா பாக்கறேன்\nநீ கொஞ்சம் மூடிகிட்டு இருக்கியா\nதேங்க்ஸ் எனக்கு சொல்லாதிங்க மாஸ்டருக்கு சொல்லுங்க\nஉனக்குத்தான் வெள்ளையடிக்க தெரியுமா சுண்ணாம்பு சட்டிக்குள்ள தலைய விட்டேன் தலை வெள்ளையாயிருச்சி\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nஉங்கள பார்த்தா சிரிப்பு போல��ஸ் மாதிரி இருக்கு சார்\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nநீ எதுக்குய்யா இப்போ அடிச்ச\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஏன் இந்த கொலை வெறி\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\nநான் ஏட்டைய்யா கூடத்தான் போவேன்\nஇப்போ அழுதது அவனில்ல நான்\nஅலுகாதடா உன் அம்மாவுக்கு எதுவும் ஆயிருக்காது\nரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://www.magzter.com/IN/Malai-Murasu/Malai-Murasu-Salem/Newspaper/637863", "date_download": "2021-05-16T17:49:35Z", "digest": "sha1:Q45EH2FWRTSJU22MX7EB4OVWYC2MPEMM", "length": 6119, "nlines": 126, "source_domain": "www.magzter.com", "title": "Malai Murasu Salem-April 10, 2021 Newspaper - Get your Digital Subscription", "raw_content": "\nரூ 5000 கோடியில் நலத்திட்டம்: தென்காசி மாவட்டம் நாளை தொடக்கம்\nஎடப்பாடி பழனிசாமி இன்று மாலை புறப்படுகிறார்\nமேச்சேரி ௮ருகே ஏரியில் கலெக்டர் ராமன் ஆய்வு\nசேலம், நவ. 21 மேச்சேரி எம்.காளிப்பட்டியில் உள்ள ஏரியில், மேட்டுர் அணையின் மழைக்கால வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டத்தின் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்திற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.\nமாணவர்களை போல் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டை\nமாணவர்களைப் போல் அரசுப் பள்ளி ஆசிரியர்களக்கும் நவீன ஸ்மார்ட் அட்டை வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.\nதமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் பதவி ஏற்றார்\nகவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்\nகர்ப்பகால சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது எப்படி\n“கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இயல்பாகவே அதிக இன்சுலின் சுரப்பு தேவைப்படும். அப்படி அதிக இன்சுலின் சுரக்காத பட்சத்தில் அவர்களுக்கு கர்ப்பகாலத்தில் புதிதாக சர்க்கரை நோய் (Gestational diabetes) ஏற்படும்'' என்கிறார்கள் மருத்துவர்கள்.\nகமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி: நாளை அறுவை சிகிச்சை நடக்கிறது\nநடிகரும், மக்கள்நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சென்னை தனியார் மருத்துவமனை ஓன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நாளை வலதுகாலில் அறுவை ���ிகிச்சை நடக்கிறது...\nஉடல் எடையை குறைக்கும் முள்ளங்கி\nமுள்ளங்கியை உண்ணும் போது அவை குறைந்த அளவு எரிசக்தியுடன் வயிறு நீரம்பிய உணர்வினை ஏற்படுத்துகின்றது. இக்காயில் நார்சத்து மற்றும் அதிகளவு நீர்ச்சத்தும் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2013/12/26/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2021-05-16T19:27:01Z", "digest": "sha1:37JRIMTYBZDKG5AAWKRS3F73KBDNBE5V", "length": 30248, "nlines": 175, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "காமராஜரிடம் கக்கன் சொன்னது: “என்னுடைய ஆதரவு உங்களைப்போன்ற ஊழியருத்தான்! – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, May 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nகாமராஜரிடம் கக்கன் சொன்னது: “என்னுடைய ஆதரவு உங்களைப்போன்ற ஊழியருத்தான்\n”மதுரையில் ராணி மங்கம்மாள் சத்திரத்தின் முன்பாகத் தான் நான் முதன்முதலில் பெரியவ ரைப் பார்த்தேன்.\nதிரு.வெங்கடாசலபதி என்பவ ரைப் பார்ப்பதற்காக, நானும் எனது நண்பரும் அந்தப் பக்க மாக நடந்து போய்க்கொண்டு இருந்த போது, எதிரில் சற்றுத் தள்ளி, பெ ரியவரும் அவ ரோடு இரண்டு மூன்று பேரும் வந்து கொண்டு இருந்தார்கள் ”இவர் தான் காமராஜ்” என்று கூறினார் என் நண்ப ர். காங்கிரஸ் ஊழியர்கள் எல் லாம், பெரியவரைப்பற்றி மிகவும் உணர்ச்சி வயப்பட்டு புகழ் ந்து பேசுவார்கள். ஊழியர்களுக்கு எல்லாம் அவர் ஒரு முன் மாதிரியாக\nஇருப்பதாகச் சொல்வார்க ள். ஆகையால், அவ ரைச் சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆசையோடு இருந் தேன். ஆனால், அதற்கு வாய்ப்பு கிட்டா மல் இருந்தது.\nஇப்போது பெரியவரே எதிரில் நடந்து வந்துகொண்டு இருக்\nகிறார். அவரிடம் வலியச் சென்று பேச எனக்குத் தயக்கமாக இருந் தது. மேலும் அவரோ, தன் சகாக் களுடன் எதையோ, தீவிரமாக விவாதித்துக்கொண்டு வந்தார். ‘ அறிமுகத்துக்கு இது ஏற்ற தருண ம் அல்ல’ என்று எண்ணி, பெரிய வரை வைத்த கண்வாங்காமல் பார்த்தபடியே நடந்துசென்று விட் டேன்.\nஇது நடந்தபோது எனக்கு 27 வய து இருக்கும். 1936 என்று நினைக்கிறேன்… மதுரையில், சே வாலயம் ஹாஸ்டலில் அப்போது நான் வார்டனாக இருக்கி றேன். ஹரிஜன மாண வர்களுக்காக, ஹரிஜன சேவா சங்க ம் இந்த ஹாஸ்டலை நடத்தி வருகிறது.\nபள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே நான் காங்கிரஸ் கட்சியி\nல் நாலணா மெம்பர��. ஆனால், கட்சி வேலைகளில் ஈடுபட்ட து இல்லை. எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும் படித்தே ன். இங்கி லீஷில் ஒரே ஒரு மார்க் குறைந்ததால், ஃபெயில் ஆகிவிட்டே ன். மேற்கொண்டு படிக்க வசதி இல் லாததால், இந்த ஹா ஸ்டலுக்கு வார் டனாக வந்து சேர்ந்தேன்.\nசிலஆண்டுகளுக்குப்பிறகு, மேலூரி ல் இருந்த ஹாஸ்டலை பார்த்துக்கொள்ளச் சொல்லி என் னை அனுப்பினார்கள். அங் கே ஹாஸ்டல் வார்டனாக இரு ந்துகொண்டு, கட்சி வேலை களிலும் ஈடுபட்டேன். அந்த தா லுக்கா காங்கிரஸ் கமிட்டி க்கு நான்தான் தலைவர்.\nபடிப்படியாக எனது கட்சி வேலைகள் அதிகரித்தன. பெரிய\nவரும் அரசியலில் மிகவும் தீவிரமா க இருந்தார். என்னைப்ப ற்றி அவ ரிடம் பலரும் கூறிஇருக்கிறார்கள். இருப்பினும், பெரி யவரைச் சந்திக் கும் வாய்ப்பு கிட்டாமலேயே இருந் தது.\n1942 போராட்டத்தில் கலந்துகொண் டு, சிறைக்குப் போய், ஒன்றரை வரு ஷம் ஜெயில்வாசம் முடித்துவிட்டு, மறுபடியு ம் மேலூருக்கு வந்து ஹா ஸ்டல் பொறுப்பை ஏற்றுக்கொண் டேன்.\nஇந்தச் சமயத்தில்தான் பெரியவருக்கும் – உயர்திரு ராஜாஜி அவர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருந்தன. பெரியவரோ ஊழியர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற ஊழி யராக இருந்தார்.\nகாங்கிரஸ் கட்சியி ல் நானும் ஓர் ஊழி யன். அதனால், ஓர் ஊழியரின் ஆதரவு, மற்றோர் ஊழியருக் குத்தான் இருக்க வே ண்டும் என்ற எண் ணம் எனக்கு அசை க்க முடியாமல் ஏற் பட்டுவிட்டது.\n1945-ல் திருப்பரங்கு ன்றத்தில் காங்கிரஸ் ஊழியர் மகாநாடு நடந்தது. அந்தச் சமயத்தில்எல்லாம் நான் தமிழ்நாடு காங்கி ரஸ் கமிட்டி மெம்பராகிவிட்டேன். அந்த மகாநாட்டில்தான், நான் முதன் முதலில் பெரியவரைச் சந்தித்துப் பேசினேன். நண்பர் ஒரு வர் என்னை பெரியவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.\n‘உங்களைப்பற்றி நிறையக் கேள்விப்பட்டு இருக்கிறேன்\n‘உங்களை நெடு நாட்களாகவே சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆவல். இப்போது தான் வாய்ப்பு கிட்டியது’ என்று கூறி ய நான், ‘என்னுடையஆதரவு உங்களைப் போ ன்ற ஊழியருத்தான் கிடைக்கும்’ என்று கூறி ய நான், ‘என்னுடையஆதரவு உங்களைப் போ ன்ற ஊழியருத்தான் கிடைக்கும்\n‘ஊழியர்களுக்கும் தலைவர்களுக்கும் இடையில் வேற்று மை பாராட்டிப் பேச வேண்டாம். நியாய உணர்ச்சியுடன் கட் சிக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, உறுதியுடன் பணிபுரியுங்கள்\nஎன��று பெரியவர் ரத்தினச் சுருக்க மாகக் கூறினார்.\nஅந்த வார்த்தைகள் இன்னும் என் மனத்தில் பசுமையாக இருக்கின் றன. காரசாரமான விவாதங்களு க்கு மத்தியிலும் அவர் பொறுமை யோடும் – நிதானத்தோடும் நடந் துகொண்டது இப்போதும்கூட என் மனக் கண்களில் தெளி வாகத் தெரி கிறது.\nஇதெல்லாம் நடந்து இன்று ஏறக்குறைய 30 ஆண்டுகள் ஆகி விட்டன. முதல் சந்திப்பில் பெரியவர் எனக்கு ஓர் ஊழி ய ராகத்தான் தோன்றினார். ஆனால், இன்று பாரதம் போற் றும் உயர்ந்த தலைவர்களில் ஒருவராக நான் அவரை மதித் துப்\nபோற்றுகிறேன். ஆனால் பெ ரியவரோ, அன்றும் சரி – இ ன்றும் சரி, என்னைத் தமது சகாவாகவே நினைத்துக் கொண்டு இருக்கிறார்.\nஎங்களிடையே ஏற்பட்ட முத ல் சந்திப்பு, சாதாரணமான தாக இருந்தாலும், எங்கள் இ ருவருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பாசமும், மன நெருக்க மும் அசாதாரணமானதாகும். இனி, எத்தனை பிறவி எடுத் தாலும் இது தொடர்ந்து வர வேண்டும் என்றுதான் நான் பிரா ர்த்திக்கிறேன்\n(25-01-1970 ஆனந்த விகடனில் வெளிவந்த, நாற்பது ஆண் டுகளுக்கு முன்பு வந்த கட்டுரை. கக்கன் மற்றும் காமராஜ் அவர்களின் முதல் சந்திப்பு பற்றியது, கக்கன் அவர்களால் எழுதப்பட்டது.)\nPosted in கல்வெட்டு, தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, வரலாற்று சுவடுகள்\nTagged என்னுடைய ஆதரவு உங்களைப்போன்ற ஊழியருத்தான், கக்கன், காமராஜரிடம், காமராஜரிடம் கக்கன் சொன்னது: \"என்னுடைய ஆதரவு உங்களைப்போன்ற ஊழியருத்தான், கக்கன், காமராஜரிடம், காமராஜரிடம் கக்கன் சொன்னது: \"என்னுடைய ஆதரவு உங்களைப்போன்ற ஊழியருத்தான்\nPrevஒரு பெண்னின் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள் – ஓர் அலசல்\nNextஇரு கங்காருக்கள் போடும் “Wrestling Mania” – நேரடி காட்சி – வீடியோ\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,669) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nதினமும் மோர் குடிங்க ஆனால் அதை மட்டுமே செய்யாதீங்க\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ciniexpress.com/cinema/do-you-know-in-which-film-surya-plays-a-lawyer-like-ajith/cid2709921.htm", "date_download": "2021-05-16T17:54:33Z", "digest": "sha1:GR2ZPPDKRZEM64XTGWIQUK5XBJLZ4Z7N", "length": 4439, "nlines": 29, "source_domain": "ciniexpress.com", "title": "அஜித் போலவே வழக்கறிஞராக நடிக்கும் சூர்யா", "raw_content": "\nஅஜித் போலவே வழக்கறிஞராக நடிக்கும் சூர்யா- எந்த படத்தில் தெரியுமா..\nஇன்னும் பெயரிடப்பாத புதிய படமொன்றில் நடிகர் சூர்யா வழக்கறிஞர் கெட்-அப்பில் நடித்து வரும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகியுள்ளன. இதனால் படக்குழுவினர் மிகுந்த கவலையில் உள்ளனர்\nகொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ள நடிகர் சூர்யா, பாண்டியராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் அவ்வப்போது தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.\nமேலும் நடிகர் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்திலும், கவுதம் மேனன் இயக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். இதற்கிடையில் நவரஸா என்கிற நெட்ஃப்ளிக்ஸ் ஆந்தாலஜி படத்தின் கவுதம் மேனன் இயக்கும் ஒரு கதையிலும் நடித்து முடித்துள்ளார்.\nஇதுமட்டுமில்லாமல் மேலும் ஒரு புதிய படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதற்கான ஷூட்டிங் பணிகள் படு சீக்ரெட்டாக நடத்தப்பட்டு வருகிறது. சூர்யாவின் 2டி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லையாம்.\nமேலும், இதில் சூர்யா கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார். பெண்களை மையப்படுத்தி உருவாகும் அந்த படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் மற்ற நடிகர்கள் நடித்து வருகிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பை ரசிகர்களுக்கு சர்பரைஸாக வழங்க சூர்யா திட்டமிட்டு இருந்தார். ஆனால் அதற்குள் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி சூர்யாவை மனம் வருந்தச் செய்துவிட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-16T18:53:59Z", "digest": "sha1:6XCTMSM6GBZKAGW34JONKWMT5NLFKTW6", "length": 10628, "nlines": 117, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆன்மீகம் டிப்ஸ், நன்மைகள், பயன்கள், பக்க விளைவுகள், வைத்தியம் - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nராமகிருஷ்ண ஜெயந்தி பற்றி நீங்க அறிந்திடாத விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nராமகிருஷ்ண பரம்ஹன்சா இந்தியாவின் முக்கியமான புனிதர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர. யோகாவை வலியுறுத்தி...\n2021 காரடையான் நோன்பு எப்போது\nகாரடையான் நோன்பு அல்லது சாவித்திாி விரதம் என்பது திருமணமான தமிழ் பெண்களால் அனுசாிக்கப்படும் முக்கியமான நிகழ்வாகும். இறைவன் தங்களின் கணவா்களுக்க...\nஆன்மீக ரீதியாக நீங்க ஒருவருடன் இணைந்திருக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள் இவைதானாம்...\nநாம் அனைவரும் நம் வாழ்நாளில் வெவ்வேறு நபர்களைச் சந்திக்கிறோம், அவருடன் வாழ்க்கையின் எல்லா அனுபவங்களையும் அனுபவிக்கிறோம். ஒவ்வொரு நபரும் தங்கள் ச...\nஒவ்வொரு ராசிக்காரரும் சிவனை இப்படி வழிபட்டால் நினைச்சது நடக்குமாம்... உங்க ராசிக்கு எப்படி-ன்னு பாருங்க..\nஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரி திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இந்த திருவிழாவானது மார்ச் 11 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிவபெரு...\nமகா சிவராத்திாி நாளில் விரதம் மேற்கொள்ளும் போது சாப்பிட ஏற்ற உணவுகள்\nஇந்த வருடம் மாா்ச் மாதம் 11 ஆம் நாளன்று மகா சிவராத்திாி வருகிறது. இந்தியாவில் உள்ள இந்து சமயத்தைச் சோ்ந்த எல்லா மக்களும் மகா சிவராத்திாியை சிறப்பான...\nசிவனின் முழு அருளும் கிடைக்கணுமா அப்ப உங்க ராசிக்கு ஏற்ற சிவ மந்திரத்தை சொல்லுங்க...\nஇந்துக்களின் முக்கியமான பண்டிகைகளின் பட்டியலில் மகா சிவராத்திரியும் ஒன்று. இந்நாளில் சிவன் கோயில்களில் ஏராளமான சிவபெருமானின் பக்தர்களைக் காணலா...\nமகா சிவராத்திரி அன்னைக்கு தெரியாம கூட இந்த பொருட்கள வச்சி சிவனுக்கு படைக்காதீங்க...\nமகா சிவராத்திரி என்பது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பெரிய இந்து திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா கிருஷ்ண பக்ஷாவின் சதுர்தாஷி திதிய...\nமக்கள் சிவபெருமானுக்கு கங்கை நீரை காணிக்கையாக அளிப்பதற்கு பின்னிருக்கும் கதை தெரியுமா\nஇந்து சமயத்தைச் சோ்ந்த மக்கள் சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தியும் நம்பிக்கையும் வைத்திருக்கின்றனா். சிவபெருமான தமது பக்தா்களால் மகாதேவா் என்ற...\nவிநாயகருக்கான சதுர்த்தி தினம் பற்றியும் சடங்குகள் மற்றும் இந்த நாளின் முக்கியத்துவம் என்ன தெரியமா\nஒவ்வொரு மாதமும் இரண்டு சதுர்த்தி தேதிகள் உள்ளன. ஒன்று சந்திரனின் வளர்பிறை கட்டமான சுக்லா பக்ஷத்திலும், மற்றொன்று சந்திரனின் வீழ்ச்சியடைந்த கட்டம...\nRatha Saptami 2021: சூரிய பகவான் எப்போது பிறந்தார்-ன்னு தெரியுமா\nமாசி மாதத்தில் முதலில் நினைவிற்கு வருவது ரச சப்தமி அல்லது சூரிய ஜெயந்தி. இது இந்து நாட்காட்டியில் மிகவும் முக்கியமான புனித நாட்களுள் ஒன்றாகும். இந...\nMaghi Ganesh Jayanti 2021 : கணேஷ் ஜெயந்தி அன்று ஏன் சந்திரனைப் பார்க்கக்கூடாது தெரியுமா\nஇந்து நாட்காட்டியின் படி, ஒவ்வொரு மாதமும் 4 ஆவது சுக்ல பக்ஷத்தில் விநாயகர் சதுர்த்தி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் விநாயகருக்கான மிகவும் ப���னிதமான...\n2021 இல் மவுனி அமாவாசை எப்போது\nநிலா வராத அன்று அமாவாசை அல்லது புது நிலவு நாள் என்று அழைக்கப்படுகிறது. அமாவாசை என்பது சுக்ல பட்சம் அல்லது 15 நாள் ஒளியின் தொடக்கம் என்று கருதப்படுகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/kia/sonet/specs", "date_download": "2021-05-16T17:34:27Z", "digest": "sha1:PPUYMNW477HWFP4LYBN34X2L3OKETJC6", "length": 38687, "nlines": 722, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் க்யா சோநெட் சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand க்யா சோநெட்\nக்யா சோநெட் இன் விவரக்குறிப்புகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nக்யா சோநெட் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 19.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1493\nஎரிபொருள் டேங்க் அளவு 45.0\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nக்யா சோநெட் இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஇயந்திர வகை 1.5l சிஆர்டிஐ vgt\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 6 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 45.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nசக்கர பேஸ் (mm) 2500\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-���ிப்ட் தேர்வாளர்\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/60 r16\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கார்\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி கிடைக்கப் பெறவில்லை\nவேக எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடுதிரை அளவு 10.25 inch\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nக்யா சோநெட் அம்சங்கள் மற்றும் Prices\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல்Currently Viewing\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் dtCurrently Viewing\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடிCurrently Viewing\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி dtCurrently Viewing\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ imtCurrently Viewing\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ imt dtCurrently Viewing\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ dctCurrently Viewing\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ dct dtCurrently Viewing\nஎல்லா சோநெட் வகைகள் ஐயும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா சோநெட் mileage ஐயும் காண்க\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,531 1\nடீசல் மேனுவல் Rs. 2,095 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,469 1\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,551 2\nடீசல் மேனுவல் Rs. 4,115 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,489 2\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,542 3\nடீசல் மேனுவல் Rs. 4,106 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,199 3\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 4,404 4\nடீசல் மேனுவல் Rs. 5,247 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,342 4\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,714 5\nடீசல் மேனுவல் Rs. 4,335 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,617 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா சோநெட் சேவை cost ஐயும் காண்க\nஎல்லா சோநெட் விதேஒஸ் ஐயும் காண்க\nசோநெட் மாற்றுகள் இன் தயாரிப்பு ஒப்பீடு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nக்யா சோநெட் கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சோநெட் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சோநெட் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nbest compact எஸ்யூவி கார்கள்\nகார்கள் with front சக்கர drive\nவிலை அதன் க்யா சோநெட் HTK+ ஆட்டோமெட்டிக் diesel\nWhat ஐஎஸ் the புதிய விலை அதன் க்யா சோநெட் HTK Plus MT 1.2 petrol\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 01, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 31, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2022\nஎல்லா உபகமிங் க்யா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/volkswagen/tiguan-2021", "date_download": "2021-05-16T18:05:05Z", "digest": "sha1:JMEGAYLS7C3N6GSSBO7QDIKHMV24AYBR", "length": 9281, "nlines": 222, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ வோல்க்ஸ்வேகன் டைகான் 2021 இந்திய விலை, அறிமுக தேதி, படங்கள், வகைகள், நிறங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbe the முதல் ஒன்இந்த காரை மதிப்பிடு\n*estimated விலை in புது டெல்லி\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு - ஜூன் 01, 2021\nமுகப்புபுதிய கார்கள்வோல்க்ஸ்வேகன் கார்கள்வோல்க்ஸ்வேகன் டைகான் 2021\nஒத்த கார்களுடன் வோல்க்ஸ்வ��கன் டைகான் 2021 ஒப்பீடு\nஆக்டிவா போட்டியாக டைகான் 2021\nசாஃபாரி போட்டியாக டைகான் 2021\nடி-மேக்ஸ் போட்டியாக டைகான் 2021\nஎம்யூ-எக்ஸ் போட்டியாக டைகான் 2021\nஏ4 போட்டியாக டைகான் 2021\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவோல்க்ஸ்வேகன் டைகான் 2021 படங்கள்\nஎல்லா டைகான் 2021 படங்கள் ஐயும் காண்க\ntop இவிடே எஸ்யூவி கார்கள்\nஎல்லா best எஸ்யூவி கார்கள் ஐயும் காண்க\nவோல்க்ஸ்வேகன் டைகான் 2021 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅடுத்து வருவதுடைகான் 20211968 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல் Rs.28.00 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஉபகமிங் 7 சீட்டர் கார்கள்\nWrite your Comment on வோல்க்ஸ்வேகன் டைகான் 2021\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஎல்லா வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 01, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஎல்லா உபகமிங் வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilgod.org/do-you-know/lawyer-shows-up-in-zoom-court-with-face-filter-on-and-has-to-assure-judge-hes-not-a-cat", "date_download": "2021-05-16T18:21:37Z", "digest": "sha1:DHVLVF3BPV3ILCKYC4GXPASIV46TB2PC", "length": 13815, "nlines": 140, "source_domain": "tamilgod.org", "title": " ஆன்லைன் மூலம் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் திடீரென தோன்றிய 'பூனை' : நான் 'பூனை அல்ல' என கூறிய வழக்கறிஞர் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n2,500 ஆண்டுகள் பழமையான சுவரோவியம் உப்பு பரிமாற்றத்தை (பண்டம் மாற்றுமுறையை) சித்தரிக்கிறது\n20 மில்லியன் ஆண்டு பழைமையான மரப்படிமம் கிரேக்க விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nHome » Do you know » ஆன்லைன் மூலம் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் திடீரென தோன்றிய 'பூனை' : நான் 'பூனை அல்ல' என கூறிய வழக்கறிஞர்\nஆன்லைன் மூலம் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் திடீரென தோன்றிய 'பூனை' : நான் 'பூனை அல்ல' என கூறிய வழக்கறிஞர்\nவெளியிட்ட தேதி : 11.02.2021\nகொரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவருடமாக அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. கொரோனா காலகட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள், அலுவலக அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான சந்திப்புகள் அனைத்து ஆன்லைன் வீடியோ கால் மூலமாகவே நடைபெற்று வருகிறது.\nஆன்லைன் வீடியோ காலிங் வசதி நமது பல்வேறு வேலைகளை எளிமையாய் முடித்துக்கொள்ள உதவுகிறது. என்றாலும் வீடியோ கால் சந்திப்புகளில் ஏதேச்சையாக நிகழும் தவறுகளும், வாடிக்கையான சம்பவங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி விடுகிறது.\nமுக்கியமான நினைவூட்டல் : எப்போதும் , வீடியோ காலிங் செய்வதற்கு முன்பு செட்டிங்க்ஸ் ஐ சரிபார்க்கவும்.\nடெக்சாஸின் 394 வது மாவட்ட நீதிமன்றத்தின் ஒரு வழக்கை முன்வைக்கவிருந்த ராட் பொன்டன் என்ற வழக்கறிஞர் சமீபத்தில் இந்த பாடத்தைக் கற்றுக்கொண்டார்.\nவழக்கறிஞர், அதனை மாற்ற முயன்றும் அவரால் முடியவில்லை. அப்போது அந்த அழைப்பின் மறுபக்கம் இருந்த நீதிபதி \"நீங்கள் பேசுவது கேட்கிறது, ஏதோ ஃபில்டர் இயக்கத்தில் இருக்கிறது\" என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். இதற்கு பதில் பேசிய வழக்கறிஞர் இந்த ஃபில்டர்-ஐ எப்படி மாற்றுவது என எனக்கு தெரியவல்லை. எனது உதவியாளர் உதவியுடன் இதை மாற்ற முயற்சிக்கிறேன் என்றார். 'நான் பூனையில்லை' எனவும் கூறியுள்ளார்.\nஅப்படியான ஒரு வேடிக்கை சம்பவ வீடியோ தற்போது நடைபெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்க வழக்கறிஞரான ரோட் போண்டோன் என்பவர், ஆன்லைன் மூலம் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், தனது உதவியாளரின் கணினி மூலம் பங்கு கொண்டுள்ளார். அச்சமயம் அவர் வீடியோவில் பேசிக் கொண்டிருக்கும் போது மென்பொருளில் உள்ள ஃபில்டர் ஆன் ஆகியுள்ளது.\nபின்னர், இச்சம்பவம் குறித்து பேசிய ரோட் கூறியது : எனது உதவியாளரின் தவறுதலால் அந்த நிகழ்வு நடந்தது. உதவியாளர் அவரது கணினியில் பூனை ஃபில்டரை ஆன் செய்து வைத்திருந்தார் என்றும். சில நிமிடங்களுக்கு பின் அதனை மாற்றி என் முகத்தை சரி செய்து கொண்டேன் எனவும் கூறியுள்ளார்.வழக்கறிஞரின் இந்த வாடிக்கையான வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிக வைரலாக பரவி வருகிறது. அதிலும் பூனை பேசுவது போல் இருப்பதால் இந்த வீடியோவிற்கு அதிக லைக்குகளும் வந்த வண்ணம் உள்ளன.\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\n2,500 ஆண்டுகள் பழமைய��ன சுவரோவியம் உப்பு பரிமாற்றத்தை (பண்டம் மாற்றுமுறையை) சித்தரிக்கிறது\nதீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் உங்கள் இதயத்தை காயப்படுத்தும் \n20 மில்லியன் ஆண்டு பழைமையான மரப்படிமம் கிரேக்க விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\n. ஐஃபோன் போன்ற துப்பாக்கி\nதொலைந்த ஐபோன் : பனிஉறைந்த ஏரியின் அடியில் ஒரு வருடத்திற்கு மேல்; வேலை செய்கின்றது... ஆச்சரியம் \nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.attaonline.org/can-do-samples/intermediate-high/ih-ps-communication/", "date_download": "2021-05-16T19:04:15Z", "digest": "sha1:NS2DIEIORSJYGCRGOTUVKDUBJOUDTH26", "length": 13573, "nlines": 116, "source_domain": "www.attaonline.org", "title": "PRESENTATIONAL SPEAKING – Intermediate High – Communication – American Tamil Teachers Association – ATTA", "raw_content": "\n“நீ கலந்துகொண்ட ஒரு விழா அல்லது பண்டிகை பற்றி ஒரு கூட்டத்தின்முன் பேசுவதுபோல் பேசிக்காட்டவும்”.\nவணக்கம். என்னை நான் கலந்துகொண்ட ஒரு விழா அல்லது பண்டிகை பற்றிப் பேசச் சொல்லியுள்ளார்கள்.\nநான் இன்று பேசப்போவது நான் தமிழ்நாட்டிலே நேரிலே பார்த்த சல்லிக்கட்டு என்கின்ற வீரவிளையாட்டுப் போட்டி.\nஇதை நான் சல்லிக்கட்டின் தலைநகரம் என்று சொல்லவேண்டிய அலங்காநல்லூரிலேயே சென்று பார்த்தேன்.\nசல்லிக்கட்டு அரசாங்கத்தால் விலங்குத்துன்புறுத்தல் என்ற காரணத்தால் தடைசெய்திருந்தது. பிறகு பலவகையான எதிர்ப்புக்களுக்கும் போராட்டங்களுக்கும்பின்னர் அந்தத் தடைநீக்கம்பெற்றது.\nஇந்த விளையாட்டுத் தொன்றுதொட்டே தமிழர்களால் ஆண்களின் வீரத்திற்கு அடையாளமாகக் கருதுவது. சல்லிக்கட்டுக்கு மஞ்சுவிரட்டு என்றும் பெயருண்டு. இந்த விளையாட்டைப் பொங்கற்பண்டிகையின்பொழுது கொண்டாடுவார்கள்; அதிலும் காணும்பொங்கல் என்ற நாளன்று கொண்டாடுவார்கள்.\nசல்லிக்கட்டு விளையாட்டின் குறிக்கோள் கட்டவிழ்த்து ஓடவிட்ட காளையை அடக்குவதுதான். காளைகள் கொம்பு நீண்டு கூராகச் சீவி இருக்கும். கொம்புகளுக்குப் பல கண்ணைப்பறிக்கும் வண்ணங்களையும் தீற்றுவார்கள். சில மாடுகளின் கொம்பில் பணமுடிப்புக்களைக் கூட முடிந்துவைப்பார்கள். அந்தப் பணம் காளையை அடக்குபவர்க்குச் சொந்தம்\nசல்லிக்கட்டுக் காளைகளின் அழகே அவற்றின் திமில்தான்; கழுத்துப் பிடரியில் எழும்பி வளைந்து தோன்றும் அந்தத் திமில் காளைகளுக்குத் தனிமிடுக்கைத் தருகிறது.\nஅலங்காநல்லூர் முழுதும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. அதைப் பார்க்கவே எழுச்சியாக இருந்தது. அந்த ஆரவாரத்தைப் பார்த்து என்னையும் அவர்களுடைய உற்சாகம் தொற்றிக்கொண்டது\nஅவிழ்த்துவிட்ட காளைகளை இளைஞர்கள் விரட்டிப் பற்றப்பார்த்தார்கள்; சிலர் வாலைப் பிடிக்கப்பார்த்தனர்; சிலர் தாவிக் கொம்பிலே கட்டியிருந்த பணமுடிப்புக்களைப் பறிக்கவும் பார்த்தனர். சிலர் கொம்பிலே மோதிக் காயம்படுவதும் நடந்தது; அது வருத்தமானதுதான்; ஆனாலும் அவர்கள் வீரத்தைப் பாராட்டவேண்டும்.\nஇன்னும் நிறையச் சொல்லலாம். ஆனால் நேரம்பற்றாமையால் இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/M/video_detail.php?id=196021&cat=594", "date_download": "2021-05-16T19:03:59Z", "digest": "sha1:AR5HCESYTNMZ4XP46G3P6JH777K6YBTP", "length": 14285, "nlines": 200, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nதமிழக சட்டசபை தேர்தல் 2021 2020 'ல் அதிகம் விமர்சிக்�� பட்ட செய்திகள் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nசென்னையில் 200 வார்டுகளிலும் 'மைக்ரோ லெவல் ஆபிசர்ஸ்' குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த வார்டு உதவி பொறியாளர் குழுவின் தலைவராக இருப்பார். சுகாதார ஆய்வாளர், போலீசார், வருவாய் அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர், ஒவ்வொரு வார்டிலும் உள்ள அனைத்து தெருக்களையும் சுற்றி வந்து வீடு வீடாக கண்காணிப்பார்கள். தொற்று கண்டறியப்படும் நபருடன் உடன் இருந்தவர்களை அடையாளம் காணும் பணியிலும் ஈடுபடுவர். இதற்காக, ரிப்பன் மாளிகையில் தனி கன்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. 12 ஆயிரம் கள பணியாளர்களுக்கு உதவியாக 6,000 தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, ஆறு மாத பணி உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனை அல்லது கொரோனா மையத்திற்கு இவர்கள் அழைத்து செல்வார்கள். 108 ஆம்புலன்ஸ் வர காத்திருக்காமல் உடனே ஏற்றி செல்ல ஒவ்வொரு வார்டுக்கும் வாகனங்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளன.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nComments (1) புதியவை பழையவை தரமானவை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nசெய்திச்சுருக்கம் 12 Hours ago\nசெய்திச்சுருக்கம் 17 Hours ago\nசெய்திச்சுருக்கம் 1 day ago\nசெய்திச்சுருக்கம் 2 days ago\nசெய்திச்சுருக்கம் 2 days ago\nசெய்திச்சுருக்கம் 3 days ago\nசெய்திச்சுருக்கம் 3 days ago\nசெய்திச்சுருக்கம் 4 days ago\nசெய்திச்சுருக்கம் 4 days ago\nசெய்திச்சுருக்கம் 5 days ago\nசெய்திச்சுருக்கம் 5 days ago\nசெய்திச்சுருக்கம் 6 days ago\nசெய்திச்சுருக்கம் 6 days ago\nசெய்திச்சுருக்கம் 7 days ago\nசெய்திச்சுருக்கம் 7 days ago\nசெய்திச்சுருக்கம் 8 days ago\nசெய்திச்சுருக்கம் 9 days ago\nசெய்திச்சுருக்கம் 9 days ago\nசெய்திச்சுருக்கம் 10 days ago\nசெய்திச்சுரு���்கம் 10 days ago\nசெய்திச்சுருக்கம் 11 days ago\nசெய்திச்சுருக்கம் 11 days ago\nசெய்திச்சுருக்கம் 12 days ago\nசெய்திச்சுருக்கம் 12 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B3-%E0%AE%9E%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B2-/76-197030", "date_download": "2021-05-16T17:48:19Z", "digest": "sha1:JOXFYOTLMU6O2L3XUNDUR74YXY7KWHST", "length": 8060, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கட்டடத்திலிருந்து விழுந்த இளைஞன் பலி TamilMirror.lk", "raw_content": "2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் கட்டடத்திலிருந்து விழுந்த இளைஞன் பலி\nகட்டடத்திலிருந்து விழுந்த இளைஞன் பலி\nகட்டுகஸ்தோட்டை நகரிலுள்ள குடா ரத்வத்த மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் 17 மாடிக் கட்டிடத்தொகுதி ஒன்றில் பணிபுரிந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவர், அதன் ஐந்தாம் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.\nகடந்த 19ஆம் திகதி இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தின் போது, கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ள இளைஞன், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.\nஅநுராதபுரம், ராஜாங்கனையைச் சேர்ந்த சஞ்ஜுக நுவன்சிறி என்ற இளைஞனே, இவ்வாறு உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்றைய தொற்றாளர் 1,500ஐ கடந்தது\nதூர இடங்களுக்கான பஸ் சேவை தொடர்ந்தும் மட்டுப்பாட்டில்\nகைதிகளுக்கு கிடைத்த 15 நிமிட வாய்ப்பு\nநோர்வூட் பிரதேச சபை தவிசாளருக்கு கொரோனா\nஅண்மையில் மறைந்த திரைப் பிரபலங்கள்\nசமையல் நிகழ்ச்சியில் களமிறங்கிய விஜய் சேதுபதி\nநகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.beingmohandoss.com/2007/04/blog-post_19.html", "date_download": "2021-05-16T17:55:12Z", "digest": "sha1:H2VTACGTHPC2TIIA74U7JORLPJDSPODW", "length": 41560, "nlines": 219, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "மரணம் - Being Mohandoss", "raw_content": "\n\"தற்கொலை பண்ணிக்கிறதைப் பத்தி என்ன நினைக்கிற சொரூபா\nஅவனை வம்பிற்கிழுப்பதை மட்டுமே வாடிக்கையாய்க் கொண்டிருந்த எனக்கு, நாங்கள் குடியிருந்த வீட்டின் எதிர் பக்கதில் இருந்து பங்களாவில் நேற்றிரவு நடந்த தற்கொலை இன்னொரு சந்தர்ப்பத்தை வழங்கியது. எங்கள் வீட்டிற்கு குடிவந்த சில நாட்களிலேயே ஒருவாறு எதிர் வீட்டுப் பெண்ணின் யோக்கியத்தை தெரிந்து கொண்டவன் போல் இவனும் என் மாமாவும் அவளுடைய விலை சம்மந்தமாய் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டிருக்கிறேன். நான் இதுபோன்ற விஷயங்களில் பட்டும் படாமல் நடந்து கொண்டிருந்தேன் அதற்கு சொரூபனின் தங்கை சந்திரா ஒரு காரணம் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா\nநாங்கள் பெங்களூர் சிட்டியிலிருந்து, பன்னார்கெட்டா நேஷனல் மியூஸியம் செல்லும் பாதையில் பன்னிரெண்டு கிலோமீட்டர் தள்ளி குடியிருந்ததற்கு ஒரே காரணம் அந்த இடத்தின் அமைதியான சூழ்நிலைதான். சிலநாட்கள் வீட்டு ஓனர் மகள் பிரசவத்திற்கு சென்றிருந்த சமயங்களில் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு யூக்களிப்டஸ் மரங்கள் ஒன்றுடன் ஒன்று உரசுவதால் வரும் சப்தத்தை கூட கேட்டிருக்கிறேன். பக்கத்தில் ஒரே ஒரு டெண்டல் காலேஜ், அதைச் சார்ந்த மாணவர் குடியிருப்பு அவ்வளவுதான் சுத்துவட்டார இரண்டு கிலோமீட்டர்களுக்கு. ராத்திரி பகலாய் ஷிப்ட் போட்டுக்கொண்டு அங்க��ருந்த மலைகள் உடைக்கப்பட்டுக் கொண்டிருந்த சப்தம் மட்டும் இரவு வேளைகளில் கேட்கும். அந்த குடியிருப்பில் மொத்தம் இருபது இருபத்தைந்து வீடுகள் தான் இருக்கும், அனைத்தும் தனிவீடுகள் பெரும்பாலும் சாப்ட்வேர் இன்ஜினேயர்களுடையது. அதற்கென ஒரு செக்யூரிட்டி சர்வீஸ், குடியிருப்பைச் சுற்றிலும் இரவில் மின்வலை பாதுகாப்பும் உண்டு. ஒன்றிரண்டு முறை தொட்டுப் பார்த்திருக்கிறேன் லேசாய் உதறும் அவ்வளவுதான், ஆனால் வலைக்கு அருகில் சென்றால் உய்யென்று சப்தம் மட்டும் பெரிதாய் வரும்.\nகாலையிலிருந்தே அன்பு குரைத்துக் கொண்டிருந்தான். பாட்டிதான் சொல்லும் நாய்களுக்கு மரணத்தின் சாயல் தெரியுமென்று, எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை, ரொம்ப நாளா பக்கத்து வீட்டில் இருக்கும் பொட்டை நாயை ஜொள்ளுவிட்டுக்கொண்டிருந்தான் அன்பு. நான் நினைத்தேன் அந்த நாய்க்குத்தான் ஏதோ சிக்னல் கொடுத்திருப்பான் என்று.\nஎதிர்வீட்டுப் பெண்ணின் தற்கொலைக்கான காரணம் நிச்சயமாய் சொரூபனுக்குத் தெரிந்திருக்க வேண்டும் அதைத் தெரிந்து கொள்ளும் நோக்கில் நான் கேட்ட அந்த கேள்விக்கு சொரூபன் அதிக நேரம் யோசித்ததற்கான காரணம் முதலில் புரியவில்லை. சும்மாவே லொடலொட என பேசும் சொரூபனுக்கு இந்த விஷயம் அவுல் கிடைத்ததைப் போன்றதொன்று என நினைத்தேன் நான். ஆனால் அவன் மேலும் மேலும் மௌனம் சாதிக்க நான் கேட்டதில் ஏதேனும் தவறிருந்ததா என்று யோசித்த பொழுதுதான் சில விஷயங்கள் உறைத்தது,\n\"சொரூபா நான் அந்த எதுத்த வீட்டுப் பொண்ணைப் பத்தித்தான் கேட்டேன்\"\nஎங்களுக்குள் தலைமுறை இடைவெளி அதிகம் இருந்திருக்கிறது. நான் வெகுசாதாரணமாய்ப் பார்க்கும் கடவுள் உறவுமுறை போன்ற விஷயங்களை மிகத்தீவிரமாய்ப்f பார்ப்பான். அதேபோல் நான் மிக முக்கியமானது என நினைக்கும் சிலவிஷயங்களை அலட்சியப்படுத்திவிடுவான் சற்றும் யோசிக்காமல். ஒருவிஷயத்தைப் பற்றிய அவனுடைய பார்வைகளும் என்னுடைய பார்வைகளும் எதிரெதிரானவையாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கிறது.\n\"பவானி தெரியுமா, அந்தப் பொண்ணு அவங்க அப்பன் ஆத்தா ஊட்டில் இல்லேன்னு என்ன ஆட்டம் போட்டா, நேத்தி நைட்டு சொல்லிக்காம கொல்லிக்காம திடுதிப்புன்னு வந்து நின்னு, அந்தப் பொண்ணையும் பையனும் கையும் களவுமா பிடிச்சிட்டாராம். அவன் தப்பி��்சு ஓடிட இவளைப் போட்டு அடியடின்னு அடிச்சு மேய்ஞ்சிட்டாராம்.\nஅவளாதான் தூக்குப் போட்டுக்கிட்டான்னு போலீஸ்கிட்ட சொன்னாங்களாம், வாசு கடையில நம்ம பெருமாளு இல்லை அவன் சொல்றான் அப்பன் காரன்தான் மாட்டிவிட்டுட்டான்னு.\"\nபெரிய தங்கமலை ரகசியத்தை கண்டுபிடித்துவிட்ட சந்தோஷம் இருந்தது மாமாவின் முகத்தில், பக்கத்தில் உட்கார்ந்திருந்த சொரூபனின் முகத்தில் ஈயாடவில்லை, நான் இரவு அந்தப்பெண்ணின் வீட்டில் பிடிபட்டது சொரூபனோ என்று நினைக்கும் விதத்தில் பேயறைந்ததைப் போலவே காணப்பட்டான்.\nமாமாவிற்கு அந்தச் சந்தேகம் இன்னொரு நபரின் மேலிருந்தது, அதனைத் தெரிந்து கொள்ளாவிட்டால் மண்டை வெடித்துவிடும் அவனுக்கு, அன்பரசுவை அவிழ்த்துக் கொண்டு அவன் சந்தேகப்படும் அந்தக் காலனியின் இன்னொரு பையனின் வீட்டிற்கு வாக்கிங் அழைத்துச் சென்றான். நான் அப்பாடா ஒழிந்தான் என நினைத்தேன்.\nதற்கொலை செய்துகொண்டதாக நம்பப்பட்ட அந்த பெண்ணை கவனித்திருக்கிறேன். குள்ளமாய் பெரும்பாலும் சிக்ஸ் பாக்கெட்ஸ் போட்டுக்கொண்டு டைட் டீஷர்ட் போட்டுக்கொண்டிருப்பாள். மாமா சொன்ன அந்தப் பையனோடு வைத்து இரண்டு மூன்று முறை மடிவாலாவில் பார்த்திருக்கிறேன். குடியிருப்பில் திருப்பிக்கொண்டு போகும் அந்தப் பெண் வெளியில் பார்க்கும் பொழுது மட்டும் சிரிப்பது ஆச்சர்யமாக இருக்கும்.\nமாமா அருகில் இல்லாத அந்த சமயத்திலேயே சொரூபனிடம் சில விஷயங்களை நேரடியாகச் சொல்லிவிட்டால் நல்லதென நினைத்து,\n\"சொரூபா நான் அந்த பொண்ணை மைண்ட் பண்ணி மட்டுந்தான் கேட்டேன், நீ தப்பா எடுத்துக்கிட்டேன்னு நினைக்கிறேன்.\"\nஅவன் ராஜீவ் காந்தியைப் பற்றியோ, இல்லை விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைகளைப் பற்றியோ நான் பேசுவதாய் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்று தெரியும். என்fனுடைய இரண்டாண்டு அமேரிக்க வாசம், தனிநபர் உரிமைகளைப் பற்றிய என்னுடைய எண்ணங்களை மாற்றியிருந்ததும், மூளைச்சலவை செய்து, தற்கொலைப் படையினை உருவாக்கும் விஷயத்தைப் பற்றி நிறைய நேரம் நாங்கள் விவாதித்திருக்கிறோம் என்பதால் சர்வசாதாரணமாய் நான் அவனை அங்கே சுட்டுவதாய் நினைத்திருக்க முடியும்.\n\"அண்ணை உங்களுக்குத் திலீபனைத் தெரியுமோ\nஅந்த முகம் கருங்கல்லை ஒத்திருந்தது, எங்கேயோ பார்த்துக் கொண்டு அவன் கேட்ட இந்தக் கேள்வி முதலில் ஒரு விதமான சந்தோஷத்தை ஏற்படுத்தியது, அப்பாடா நம்மை இவன் தவறாய் நினைக்கவில்லையென நினைத்தவனாய்,\n\"பேரெங்கேயோ கேட்ட மாதிரிதான் இருக்கு ஆனாத் தெரியலை.\"\nஅதைக் கேட்ட அவன் முகத்தில் நக்கலாய் ஒரு சிரிப்பு படர்ந்தது, அதைப் பார்த்த எனக்குச் சிறிது கோபமாய் வந்தது, ஆமாம் விடுதலைப்புலியில் எவனாவது ஒருவன் டாங்கில் பாய்ந்து உயிரை விட்டிருப்பான், அப்படியே இன்னும் பத்து இருபது பேரை பழிவாங்கியிருப்பான். அவனையெல்லாம் நான் தெரிந்திருக்கணும் என்று நினைப்பது முட்டாள்த்தனம். சொரூபனுக்கு வேண்டுமானால் தமிழ்த்தேசியத்தை உருவாக்க உயிர் துறந்தவன் தியாகியாகி இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை யாரோ சொன்னது போல், இராஜராஜனின், இராஜேந்திரனின் வெளிநாட்டு வெற்றிகளை பாராட்டினால், பின்னர் ஆங்கிலேயர்களின் நம்நாட்டின் மீதான வெற்றியை என்ன வென்று சொல்லமுடியும் என்று நினைப்பவனுக்கு அவன் எனக்குத் தெரியாததை கேலியாக நினைத்தது கோபமாக வந்தது.\n\"அண்ணை யாராவது தற்கொலை செய்து கொள்வதை கண்ணால் பார்த்திருக்கீங்களே\nஇதைக் கேட்டதும் எனக்கு இன்னமும் கோபம் வந்தது, யாராவது தற்கொலை செய்வதை பார்த்துக்கொண்டு சும்மாயிருப்பார்களா, தங்களால் முடியாவிட்டாலும் போலீஸைக் கொண்டாவது ஒரு மரணத்தை தடுக்க நினைக்க மாட்டார்கள். என்ன கேள்வியிது என நினைத்தேன்.\n\"நான் பார்த்திருக்கிறேன் அண்ணை, நான் பார்த்திருக்கிறேன், பன்னிரண்டு நாள் சொட்டுத் தண்ணீர் குடிக்காமல் திலீபன் வீரச்சாவடைந்ததைக் கண்ணால் பார்த்திருக்கேன்.\n1987 அப்ப எனக்கு பத்து வயசிருக்கும், பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தவன். தமிழ் மக்களினதும், தமிழர் தாயக்தினதும் உரிமைகளைப் பேணும் நோக்கமாக, இந்திய மக்களினதும் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து லெப் கேணல் தீலிபன் நல்லூர்க் கந்தசாமிக் கோயிலின் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து பன்னிரெண்டு நாள் அன்ன ஆகாரமில்லாமல், செத்துப் போனதைப் பார்த்திருக்கிறேன்.\"\nஇதைச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே சொரூபனின் கண்கள் கண்ணீர்க் குளமாவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ரொம்பவும் தைரியமானவன், எதற்கும் கவலைப்படாமல் விளக்கில்லாத இராத்திரி பெங்களூர்ச்சாலைகளில் தன��யாளாக சைக்கிளில் அவன் வருவதைப் பார்த்திருக்கிறேன். அம்மாதான் அடிக்கடி சொல்லும், சின்னவயதிலேயே தாய் தந்தையை இழந்து வேறொரு நாட்டில் அநாதைகளாய் வாழ்ந்து வரும் அவர்களுக்கு அதற்கு மேலான சோகம் வருத்தம் வருவதற்குண்டான வாய்ப்புக்களே இல்லையென்று.\nஅவன் சொன்னான், பன்னிரெண்டு நாட்களும் கண்ணீருடன் மண்டபத்திற்கு சற்று தொலைவிலேயே நின்று கொண்டிருந்ததாகவும், முதல் நாளே பிரபாகரன் வந்து பார்த்துவிட்டுபோனதாகவும். முதல் நாள் கம்பீரமாய் இருந்த திலீபன் ஒவ்வொருநாளாக நொடிந்து கொண்டே வந்து பின்னர் சுயநினைவை இழந்த நிலையிலும் ஏற்கனவே மற்றவர்களிடம் கேட்டு வாங்கியிருந்த சத்தியத்தால் அவனுக்கு மருத்துவ உதவி வழங்க முடியாத இக்கட்டான சூழ்நிலையை தனக்குத்தானே உருவாக்கிக் கொண்டதாகவும் கூறினான். கடைசியாய் வாயைத்திறந்து பேசவே முடியாத சமயத்திலும் திலீபன் நிகழ்த்திய வீர உரையை நினைவுபடுத்தியவன், சிறிது நேரம் எதுவுமே பேசாமல் தரையையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.\nஏதோவொறு தற்கொலையைப் பற்றி பேசப்போன எனக்கு அவன் திலீபனைப்பற்றியும் உண்ணாவிரம் இருந்த அந்த பன்னிரெண்டு நாட்களைப் பற்றியும் விவரித்தது கொஞ்சம் ஆச்சர்யம் கலந்த உண்மையாய் இருந்தது. பத்து வயதில் நான் பட்டம் விட்ட, எனக்கும் அக்காவிற்கும் காதில் காதுகுத்திய கோவில் போன்ற இனிய நினைவுகளே இருக்கிறது. ஆனால் சொரூபன் சொன்ன விஷயம் நான் வாழ்க்கையில் எதையோ ஒன்றை இழந்துவிட்டதைப் போன்ற உணர்வை வெளிப்படுத்தியது.\nகடைசிவரை திலீபனின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென்றும் அதற்கும் மேலாக, \"புலிகள் தந்திரமாக மக்கள் மனதை மாற்றுவதற்காக உண்ணாவிரம் என்ற பெயரில் தண்ணியைக் குடிச்சுக் கொண்டுதான் இருப்பார்கள். ஆர் இதைக் காணப்போகினம் கடைசியில் 5 தீர்மானங்களும் நிறைவேறுமட்டும் செய்து ஆளைச் சாகவிடமாட்டினம். இதுதான் சாகும்வரை நீர் அருந்தாமல் உண்ணாவிரதம் இருப்பதன் உண்மை\" என்பதைப் போன்ற பொய்யான விஷயங்கள் கூட பரப்பப்பட்டது எனச் சொன்ன பொழுது.\nநான் அவன் இந்த சம்பவத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, நான் நினைத்த திலீபனைச் சாகவிட்டிருக்கக்கூடாது, ஏதாவது செய்து காப்பாற்றியிருக்க வேண்டும் என நினைத்தது எவ்வளவு தவறென்றுபட்டது. அதே சமயம் அன்று ��ிலீபன் உண்ணாவிரதத்தில் வீரச்சாவடைந்ததை நான் சரியென்று ஒப்புக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப் பட்டதை நினைத்தேன்.\nஎனக்கு ஆரம்பத்தில் இருந்தே காந்தியைப் பிடிக்காது, சுதந்திர இந்தியாவின் முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தவர் அந்த ஆள்தான் என்று படித்த ஞாபகம். ஏதோவொரு போராட்டத்திற்காக இந்தியா சுதந்திரம் ஆன அன்றே கொடிபிடித்ததாய் படித்திருக்கிறேன். அம்மாவும் அக்காவும் தான் இல்லையென்று வாதாடுவார்கள். அவர்கள் சத்தியசோதனைப் புத்திரிகள், சுதந்திரம் கிடைத்ததும் காங்கிரஸைக் கலைத்துவிடச் சொல்லி காந்தி சொன்னதாகவும் அதை நேரு, வல்லபாய் பட்டேல் மறுத்துவிட்டதாகவும் சொல்லி, வாதாடுவார்கள்.\nஎனக்கு உண்ணாவிரத்திலும் நம்பிக்கையில்லை, ஆயுதப்போராட்டத்திலும் நம்பிக்கையில்லை, இவற்றிற்கு இடையில் நடுநிலையை தேடிக்கொண்டிருக்கிறேன். அவற்றிற்கு இடையில் இல்லாமல் போய்விட்ட நடுநிலைமையைக் கூட சில தடவைகளில் நான் தவறிவிடுவதை உணர்ந்திருக்கிறேன். செகுவாரா விஷயத்தில் ஆயுதப் போராட்டத்தை என் ஒப்புக்கொள்வதை உணர்ந்த எனக்கு திலீபன் விஷயத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஒப்புக்கொள்ள ஆரம்பித்திருப்பது ஒருவகையில் சந்தோஷம்தான்.\nமரணம் என்பது எப்பொழுதுமே மனிதனின் கைக்கு அகப்படாத ஒன்றாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன். எல்லா சமயங்களிலும் வருத்தத்தையும் சோகத்தையுமே உண்டாக்குவதில்லை. சிலசமயம் சந்தோஷத்தையும் கூட வரவழைப்பதுண்டு. ஒருவருக்கு சந்தோஷமாய்ப் படும் சாவு பிறருக்கு வருத்தம் அழிப்பதும் உண்டு. அதனை நினைத்து பயப்படுபவர் எத்தனை பேர். வந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே இறந்து போகிறவர்கள் எத்தனை பேர். மரணம் தான் தங்கள் கொண்டிருக்கும் கொள்கைக்கு பரிசு என்றால் அதை சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொள்ளும், அதையும் வென்று இறுமாப்புடன் அனேக நெஞ்சங்களில் உயிர்வாழும் திலீபன், போன்ற சில நல்ல உள்ளங்கள் தற்கொலை, மரணம் என்பவைகளுக்கு வேறு சில அர்த்தங்களை உருவாக்கிவிடுகிறார்கள்.\nதற்கொலை என அந்த நிகழ்ச்சியைச் சொல்லவது பாவம் எனத்தோன்றியது எனக்கு, வரவர நானும் சொரூபனைப் போல் ஒரு நிகழ்ச்சியை உணர்வுப்பூர்வமாகப் பார்க்கத் தொடங்கிவிட்டேனோ என நினைத்தேன். தூரத்தில் அன்பரசுவுடன் திரும்பிவரும் மாமாவை, அவன் கொண்டு ��ரும் தற்கொலைக்கான காரணங்களை முடிந்தவரை அன்றைக்காவதுச் சந்திக்காமல் இருக்க நான் வெளியில் கிளம்பினேன். என் மனதைப்போலவே வானமும் வெறிச்சோடிக்கிடந்தது.\nப்ளாக் எழுதாமல் கை அரித்தெல்லாம் நான் இதையெழுதவில்லையென்பதை மட்டும் ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் இளவஞ்சி வழங்கப்போகும் தலைப்பென்பதாலேயே கூட யோசித்தேன் கொஞ்சம் விட்டு விரதத்தை ஆரம்பிக்கலாமாயென்று. பின்னர் என்ன நினைவோ விட்டுவிட்டேன்.\nமீண்டும் தலைப்பை ஒட்டியே ஒரே பாணியில் சென்று கொண்டிருந்த கதைகளை படித்திருந்தேன், வளர்சிதை மாற்றத்திற்கு கூட ஒரு சோகக்கதையை எழுதி பின்னர் வெளிப்படுத்தும் மனநிலையில்லாமல் விட்டுவிட்டேன்.\nஎனக்காகத்தான் கொள்கைகள் கொள்கைகளுக்காக நான் கிடையாது என்பதை இன்னுமொறு முறை அழுத்தந்திருத்தமாக சொல்லிவிட்டு எனக்கான கொள்கைகளைக் கூட விடுவதில்லை என்பதில் உறுதியாய் இருப்பதால் இந்தக் கதை போட்டிக்கு இல்லை.\nஏற்கனவே எழுப்பப்பட்ட சொரூபன், சந்திரா, நான் மாமா போன்ற கதாப்பாத்திரங்களின் உதவியால் இன்னுமொறு தமிழீழக் கதை சொல்ல முயன்றிருக்கிறேன். திலீபனுக்காக என்னுடைய விரதத்தை கலைப்பதில் கூட பெருமிதமே. இதை ஒரு அரிய வாய்ப்பாக எடுத்துக்கொண்டு தமிழீழ மக்களை இந்த தலைப்பில் கதையெழுதுமாறு வேண்டிக் கொள்கிறேன்.\nஅஹிம்சாவாதத்தில் நம்பிக்கை வைத்திருந்த அந்த மாமனிதனுக்கும் அவனுடைய தலைவனுக்கும் சமர்ப்பணம்.\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...\nசுஜாதா இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது, அவர் விட்டுச்சென்ற இடைவெளி நிரப்பப்படாமல் அப்படியேதான் இருக்கிறது என் வரையில். சொல்லப்போனால் என் வரையில...\nநான் காதலித்தக் கதை - ஒரு குரல் பதிவு\nகங்கை கொண்ட சோழபுரம் - பயணம்\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\nயாரோ கைலிக்குள் கை��ிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\n“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா\nமுற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்\n“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\n“இன்னொரு தடவை என் அனுமதியில்லாம என்னைத் தொட்டீங்கன்னா கெட்ட கோவம் வந்திரும் ஜாக்கிரதை.” கௌசல்யா சொன்னதும் எனக்கு ஆச்சர்யமே எஞ்சியது. அப்பட...\nபிரமிள் - சுந்தர ராமசாமி - இலக்கியச் சண்டை\nசிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறது- பிரமிள் இதுதான் நான் படித்த ம...\nஇராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் வரலாறு\nசில காலங்களுக்கு முன்பெல்லாம் வடகொரிய அதிபரின் தென்கொரியாவிற்கு எதிரான(Indeed அமேரிக்காவிற்கு) முழக்கமான வடகொரியாவின் மீது கைவைத்தால் I wil...\nநட்சத்திரம் - அட நான் தான்\n\"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oneindiatamil.in/cinema/actress-oviya-has-given-a-one-line-answer-to-a-fans-question-about-how-prime-minister-narendra-modis-rule-is/", "date_download": "2021-05-16T17:47:05Z", "digest": "sha1:EF63UYMFLN5L24HT4XCM2OZM2JBE44R4", "length": 11239, "nlines": 174, "source_domain": "oneindiatamil.in", "title": "ஒரே வரியில் பிரதமர் மோடி ஆட்சியை விமர்ச்சித்த நடிகை!! | Tamil Breaking News", "raw_content": "\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (IGCAR) வேலைவாய்ப்பு\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nஒரே வரியில் பிரதமர் மோடி ஆட்சியை விமர்ச்சித்த நடிகை\nபிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி எப்படி உள்ளது என்ற ரசிகரின் கேள்விக்கு நடிகை ஓவியா ஒரே வரியில் பதில் அளித்துள்ளார்.\nசற்குணம் இயக்கத்தில் களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. இவரின் முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து கலகலப்பு, மெரினா, மதயானை கூட்டம் என இன்னும் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.\nசமூக வலைத்தளங்களில் அதிகமாக ஆக்டிவாக இருக்கும் நடிகை ஓவியா ட்விட்டரில் அவ்வப்போது ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்தும் அவர்களுடன் உரையாடியும் வருகிறார்.\nஇந்த நிலையில் அண்மையில் ஒரு உரையாடல் ஒன்றில் மோடி ஆட்சியை பற்றி ஒரே வார்த்தையில் கூறுங்கள் என்று ரசிகர் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பினர், அதற்கு பிக்பாஸில் இருந்த தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு “என்ன பண்றது சார் எல்லாம் சிரிப்பாக இருக்கும்” என்று பதிலளித்தார்.\nPrevious article இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு\nNext article மோதல் காரணமாக பாளையங்கோட்டை சிறையில் இருந்த கைதி அடித்துக் கொலை.\nகொரோனா அதிகம் பரவும் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை\nபுதுச்சேரியில் பிரதமர் மோடி வர உள்ளதால் இன்று ஒரு நாள் மட்டும் 144 தடை உத்தரவு\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nதள்ளிப் போகும் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படம்\nஉதயநிதி ஸ்டாலின் படத்தில் ப���க்பாஸ் ஆரி.\n11 நாட்களுக்கு பங்குச் சந்தை இயங்காது.. முதலீட்டாளர்கள் ஷாக்\nமாரடைப்பு ரிஸ்க்கை 50% மேல் குறைக்க வேண்டுமா\nகவர்ச்சியில் கலங்கடிக்கும் காந்தக் கண்ணழகி அனு இம்மானுவேல்…\nஇந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு\nமோதல் காரணமாக பாளையங்கோட்டை சிறையில் இருந்த கைதி அடித்துக் கொலை.\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nJunior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nதேசிய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nஎரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (EESL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. மாத ஊதியம் ரூ. 3,00,000 /-\nஉலகிலேயே மகிழ்ச்சியான நாடு பின்லாந்து- இந்தியாவுக்கு 133-வது இடம்\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-16T19:27:11Z", "digest": "sha1:AOHHQUEW4UJ3V6EYMU5HB3SAAZAPFU3E", "length": 5855, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம் (Srivilliputhur Taluk) தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரம் உள்ளது. இவ்வட்டத்திலிருந்து வத்திராயிருப்பு வட்டம் பிரித்த பின், இந்த வட்டத்தின் கீழ் மல்லி, ஸ்ரீவில்லிபுத்தூர், பிள்ளையார்குளம் என 3 உள்வட்டங்களும், 26 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2] திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது. திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் புகழ்பெற்றது.\nஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தின் 3 உள்வட்டங்களைக் கொண்டு புதிய வத்திராயிருப்பு வட்டம் 18 பிப்���வரி 2019 அன்று நிறுவப்பட்டது.[3]\n2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 293,209 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 146,005 ஆண்களும், 147,204 பெண்களும் உள்ளனர். 82,678 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 48.9% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 77.1% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,008 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 27,991 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 78,505 மற்றும் 506 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 93.52%, இசுலாமியர்கள் 2.06%, கிறித்தவர்கள் 4.14% மற்றும் பிறர் 0.28% ஆகவுள்ளனர்.[4]\n↑ \"விருதுநகர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்\".\n↑ \"ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்\".\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2019, 10:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/mahindra/scorpio/specs", "date_download": "2021-05-16T18:27:35Z", "digest": "sha1:2O4RL7QJQAKOPH3VIV3JFTN7BTK2WNGJ", "length": 39051, "nlines": 659, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் மஹிந்திரா ஸ்கார்பியோ சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா ஸ்கார்பியோ\nமஹிந்திரா ஸ்கார்பியோ இன் விவரக்குறிப்புகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nவழிசெலுத்தல் அமைப்பு: ஸ்கார்பியோவின் வழிசெலுத்தல் அமைப்பு 10 மொழிகளில் வழங்குகிறது. அதாவது, நீங்கள் எந்த நாட்டில் ஸ்கார்பியோவை வாங்கினாலும் மஹிந்திரா எஸ். யூ. வி இந்த சேவை அளிக்கிறது.\nடயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு): ஸ்கார்பியோ மட்டுமே இந்த அம்சத்தை வழங்கும் ஒரே SUV ஆக உள்ளது. இது சிறியது ஆனால் ஒரு நிஃப்டி அம்சம் இது உங்கள் டயர் அழுத்தம் அளவுகளை கண்காணிக்க அனுமதிக்கிறது.\nகுரூஸ் கட்டுப்பாடு: நெடுஞ்சாலை பயணத்தை இன்னும் வசதியாக செய்ய, ஸ்கார்பியோ குரூஸ் கட்டுப்பாட்டை ப��றுகிறது. செயல்படுத்தப்படும் போது, ஓட்டுனரிடம் இருந்து எந்த முடுக்கி உள்ளீடும் இல்லாமல் தேவையான வேகத்தை பராமரிக்கிறது.\nமஹிந்திரா ஸ்கார்பியோ இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2179\nஎரிபொருள் டேங்க் அளவு 60.0\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nமஹிந்திரா ஸ்கார்பியோ இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஇயந்திர வகை mhawk டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 6 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 60.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஸ்டீயரிங் அட்டவணை tilt & collapsible\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 180\nசக்கர பேஸ் (mm) 2680\nபவர் பூட் கிடைக்கப் பெறவில்லை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 235/65 r17\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடுதிரை அளவு 7 inch.\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nமஹிந்திரா ஸ்கார்பியோ அம்சங்கள் மற்றும் Prices\nஸ்கார்பியோ எஸ்3 பிளஸ் Currently Viewing\nஸ்கார்பியோ எஸ்3 பிளஸ் 9 சீட்டர் Currently Viewing\nஎல்லா ஸ்கார்பியோ வகைகள் ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 2,841 1\nடீசல் ஆட்டோமெட்டிக் Rs. 1,500 1\nடீசல் மேனுவல் Rs. 2,196 2\nடீசல் ஆட்டோமெட்டிக் Rs. 2,242 2\nடீசல் மேனுவல் Rs. 3,895 3\nடீசல் ஆட்டோமெட்டிக் Rs. 3,250 3\nடீசல் மேனுவல் Rs. 5,446 4\nடீசல் ஆட்டோமெட்டிக் Rs. 5,342 4\nடீசல் மேனுவல் Rs. 2,400 5\nடீசல் ஆட்டோமெட்டிக் Rs. 1,600 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஸ்கார்பியோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஸ்கார்பியோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஸ்கார்பியோ விதேஒஸ் ஐயும் காண்க\nஸ்கார்பியோ மாற்றுகள் இன் தயாரிப்பு ஒப்பீடு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமஹிந்திரா ஸ்கார்பியோ கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஸ்கார்பியோ கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஸ்கார்பியோ கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with rear சக்கர drive\nhandicapped person மீது மஹிந்திரா ஸ்கார்பியோ ஆட்டோமெட்டிக் version\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமஹிந்திரா ஸ்கார்பியோ :- Exchange Bonus அப் t... ஒன\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 17, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 17, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/cuddalore/cuddalore-one-murder-25-boats-set-fire-393129.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-16T18:25:06Z", "digest": "sha1:5K2UEGWWAQFINCWERT5GDZ3M7U475A3E", "length": 15068, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடலூர் அருகே முன்விரோதம்- ஒருவர் வெட்டிக் கொலை- வீடுகள், படகுகள் தீக்கிரை | Cuddalore: One murder- 25 boats Set Fire - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின் கொரோனா வைரஸ்\nஆக்சிஜன் வசதியுடன் 1,000 படுக்கைகள்:என்எல்சியிடம் பண்ருட்டி வேல்முருகன் தலைமையிலான குழு வலியுறுத்தல்\nகொரோனா : பண்ருட்டி தலைமை மருத்துவமனையில் நள்ளிரவில் ஆய்வு செய்த வேல்முருகன் எம்எல்ஏ\nகடலூர் சிப்காட் ரசாயன ஆலையில் தீ விபத்து... 4 பேர் உயிரிழப்பு... 20 பேருக்கு மூச்சுத்திணறல்..\nவேல்முருகனின் வெற்றி நிச்சயம் அசாத்தியமானது.. .பாமக-அதிமுகவின் பலத்தை மீறி வென்றது எப்படி\nமருமகளையும் விட்டு வைக்காத தாத்தா.. நேர்லயே பார்த்துவிட்ட பேரன்.. வெலவெலத்து போன விருதாச்சலம்\nஅரசு மருத்துவமனையில் குழப்பம்.. உறவினர்களிடம் உடல்களை மாற்றி ஒப்படைத்த ஊழியர்கள்.. கடலூரில் ஷாக்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கடலூர் செய்தி\nநாக்கில் ஏற்படும் திடீர் வறட்சி.. புதிய கொரோனா அறிகுறியாக இருக்கலாம்.. மருத்துவர்கள் வார்னிங்\nஇந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கு.. எதிராக தடுப்பூசி செயல்திறன் குறையலாம்.. வல்லுநர்கள் தகவல்\nதமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில்... ஒரே நாளில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை\nஊரடங்கிற்கு பிறகு.. தலைநகர் சென்னையில் தொடர்ந்து குறையும் கொரோனா.. வைரஸ் பரவல் வேகமும் குறைவு\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா.. 311 பேர் பலி\nதடுப்பூசி செலுத்தாதவர்களை அதிகம் தாக்கும்.. இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா.. பிரிட்டன் எச்சரிக்கை\nAutomobiles தயாராகும் அடுத்த லக்சரி மெர்சிடிஸ்-மேபேக் கார் இதுதானாம்\nFinance வரும் வாரத்தில் சந்தைக்கு முன்னால் இருக்கும் முக்கிய காரணிகள் இதோ.. \nMovies வாழ்க்கையில எல்லாமே எளிதுதான்... கடினமாக்கிக்காதீங்க ப்��ீஸ்... செல்வராகவன் அட்வைஸ்\nSports அனைத்து பிராண்ட்களிலும் கார்கள்... 30 கோடியில் வீடு... ரோகித் சர்மாவின் சொத்து மதிப்பு இதுதான்\nLifestyle முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடலூர் அருகே முன்விரோதம்- ஒருவர் வெட்டிக் கொலை- வீடுகள், படகுகள் தீக்கிரை\nதாழங்குடா: கடலூர் அருகே முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அங்கு வீடுகள், படகுகள் தீக்கிரையாக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.\nகடலூர் தாழங்குடாவில் முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பு நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து.\nஇதில் 25-க்கும் மேற்பட்ட படகுகள் தீக்கிரையாகின. 20 மீன்பிடி வலைகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் கடற்கரையோரத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்தது.\nஇதனையடுத்து அப்பகுதியில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\n\"பச்சை துரோகம்\".. அடங்காத சங்கீதா.. ஆவேசம் அடைந்த 15 வயது பிஞ்சு.. அப்டியே உறைந்து போன சிதம்பரம்\nExclusive: ஓட்டு போடக் கூட ஊரில் இல்லை... ஆன்மிக யாத்திரை சென்றுவிட்டோம் -சத்யா பன்னீர்செல்வம்\nஎங்க பூர்வோத்திரமும் பூர்வ நிலமும் இதுதான்... உங்களுக்கு அன்புமணிக்கு வேல்முருகன் சகோதரர் பதிலடி\nஅமைச்சர் சம்பத் உள்ளிட்ட 3 பேர் அரசியல் சூன்யகாரர்கள்- நாசமாக போவார்கள்.- அதிமுக எம்.எல்.ஏ.. சத்யா\nஒரு மாதம் கழித்து வாக்கு எண்ணிக்கை.. என்ன நடக்குமோ.. சந்தேகம் கிளப்பும் கே. பாலகிருஷ்ணன்\n\"நான் எதிர்த்த விசிகதான் என் கூட நிக்குது\".. சாதி சண்டையை விடுங்க.. வேல்முருகன் கண்ணீர்.. உருக்கம்\nபில்லி சூனியம்.. திமுகவிற்கு ஓட்டு போடாவிட்டால் வயிறு வலிக்கும் - அச்சுறுத்தும் திமுக வேட்பாளர்\nரூ.700 கோடி செலவு செய்து திமுக இதை செய்யணுமா.. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த அன்புமணி\nவிருத்தாச்சலத்தில் கடும் போட்டி.. திமுக -தேமுதிக இடையே ஒரு சதவீதம் வித்தியாசம்\nகடலூர், நாகையில் திமுகவிற்கு செம்ம டப் கொடுக்கும் அதிமுக.. தொகுதி வாரியாக மாலை முரசு கணிப்பு\nபொண்ணுக்கு வயசு 15.. பையனுக்கு வயசு 17.. அதிர வைத்த குற்றம்.. கடைசியில் போர்வையை கிழித்து.. ஷாக்\nவேகமாக வந்த ஆம்புலன்ஸ்.. பேச்சை நிறுத்திவிட்டு கனிமொழி செய்த மகத்தான செயல்.. நெகிழ்ந்து போன மக்கள்\n15 ஆண்டுகள் பழைய பகை.. விருத்தாசலத்தில் விஸ்வரூபம் எடுக்கும் தேமுதிக vs பாமக மோதல்.. காரணம் இதுதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu crime cuddalore தமிழகம் கடலூர் கிரைம் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/node/27361", "date_download": "2021-05-16T17:43:06Z", "digest": "sha1:3L5I3AGWIJVY2QB3XTI3HYXYJSP2YXNC", "length": 39731, "nlines": 405, "source_domain": "arusuvai.com", "title": "தேவதை வம்சம் நீயோ..!! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅந்த உயர்ரக ஐந்து நட்சத்திர ஹோட்டலின் கார் பார்க்கிங்கில் இருந்து ஊர்ந்து வெளியே வந்து கொண்டிருந்த காரில் மகிழ்ச்சி கொப்பளிக்க காணப்பட்டனர் நிரஞ்சனும், நந்தனாவும்.\n\"நாம இப்படி வெளியில வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு நந்து\"\n\"ம்.நம்ம தொழிலே நம்ம நேரத்தை எல்லாம் எடுத்துக்குது நிரூ\"ஏக்கம் எதிரொலித்தது நந்தனாவின் குரலில்.\n\"ஒரு தொழில் போதும்னு சொன்னேன்,கேட்டியா நீபாக்குமட்டையில ஆரம்பிச்சு வாழை,பனையைத் தாண்டி சணல்ல வந்து நிற்கறே\"\n நம்மால எவ்வளவு பேர் பயன் அடையறாங்க\n\"ஆதரவற்ற பெண்களுக்கு வேலை வாய்ப்புநம்மளோட\"ஒளி\"அமைப்பு ஒளிமயமா நடந்துட்டிருக்குஎல்லாத்தை விடவும் என்னோட நந்துகுட்டிக்கு ஆத்ம திருப்தி கிடைக்குது\"\nகார் சாலைக்கு வந்திருக்கவும்,அவர்களை கடந்து சென்றது இருசக்கர வாகனமொன்று.\n\"எனக்கும்...அவங்களை மாதிரி...பைக்ல உன் கூட பாஸ்ட்டா...\"\n\"ஹலோ..ஹலோ...நமக்கு கல்யாணமாகி பன்னெண்டு வருஷம் ஆச்சு\"\nஎனக்கென்னவோ...நீ உங்க வீட்டில மஸ்டர்டு யெல்லோ பட்டு சாரியில உன் ரூம் கதவு பின்னாடி ஒளிஞ்சுட்டு என்னை ஆசை...ஆசையாய் பார்த்திட்டிருந்தியே...\"\nநான் ஆசையா ஒண்ணும் பார்க்கலை...\"\n\"எதாவது உளறி...அப்பா கிட்ட...சொதப்பிடுவீங்களோனு பயத்தோட பார்த்தி��்டிருந்தேன்\"\nஇன்னைக்கு வரைக்கும் நம்ம கல்யாணம் \"அக்மார்க் அரேஞ்சுடு மேரேஜா\" இருக்கே,எப்படி,யாரால\nஇப்பவும் அப்ப மாதிரியே ஆசையா பார்க்கிறயா...எனக்கு வருஷம் ஓடறதே தெரிய மாட்டீங்குது ப்யூட்டி\"\n\"அந்த பஸ் ஸ்டாப்ல பாருங்க\nமனைவியைத் தொடர்ந்து தன் பார்வையைச் செலுத்தினான் நிரஞ்சன்.\nஅந்த பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெண்ணிடம் நான்கு ஆடவர்கள் வம்பு வளர்த்துக் கொண்டிருக்க,இருவரும் காரில் இருந்து இறங்கி ஓடினர்.\nஅழுத முகத்தோடு இருந்த அப்பெண் காலடிச் சத்தத்தில் உதவி வேண்டி இருவரையும் எதிர் கொண்டு ஓடினாள்.\nஎன் ஹஸ்பெண்ட் பெரிய போலீஸ் ஆபிசர்\"\nஅப்பெண்ணைத் துரத்திக் கொண்டு வந்த கயவர்கள் \"போலீஸ்\"என்ற வார்த்தையில் மிரண்டு தலைதெறிக்க ஓடத் துவங்கினர்.\nஉங்களை எல்லாம் இப்பவே என்கவுன்டர்ல...\"\nஇன்னும் எதுக்கு டயலாக் பேசிட்டு இருக்கீங்க\"\nஎன்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாக.\nஉன் வீடு எங்க இருக்கு\"\nஅப்பெண் பதில் பேசாமல் கண்ணீரோடு கீழே கிடந்த தனது கூடையை எடுக்க,\nஅதில் சின்ன சின்ன பொம்மைகள் இருந்தது.நந்தனா அப்பெண்ணை அளவிடுவது போல் பார்த்தாள்.இருபது வயது இருக்கும்பொம்மை விற்கும் பெண்தாய்,தந்தை இல்லையோ...வீட்டிற்கு வழி தெரியாமல் தவிக்கிறாளோ...இல்லை...எதுவும் பிரச்சனையோ...\nஅப்பெண் ஒரு திடுக்கிடலோடு நந்தனாவைப் பார்த்தாள்.அவள் கண்களில் பயமும்,சந்தேகமும் ஒருங்கே தோன்றியது.ஒரே துணையான தாய் மறைந்த பின்பு இந்த உலகில் வாழ்வது...தினமும் ஒரு போராட்டம்தான்எத்தனை பேர் இவர்களைப் போல் அழைத்து..நம்பி சென்று...தப்பி வருவதே வேலையாகப் போய் விட்டதுஎத்தனை பேர் இவர்களைப் போல் அழைத்து..நம்பி சென்று...தப்பி வருவதே வேலையாகப் போய் விட்டதுகுடிசையிலும் பாதுகாப்பு இல்லை\nஅப்பெண் நிமிர்ந்து பார்க்க,காரிலிருந்த தன் கைப்பையில் இருந்து பெப்பர் ஸ்பிரேயை எடுத்து அவளிடம் கொடுத்தாள் நந்தனா.\nஉனக்கு எங்கனால ஆபத்துனு தோணுச்சுனா...இந்த மிளகாய் பொடியைத் தூவிட்டு தப்பிக்கலாம்\"\nகார் பின் கதவை நந்தனா திறந்து விடவும் நம்பிக்கை துளிர்த்த மனதோடு எதுவும் பேசாமல் ஏறி அமர்ந்தாள் அப்பெண்.\n\"இந்த காலத்தில எல்லா பொண்ணுக கையிலயும் மொபைல் இருக்குஅதே மாதிரி ஒரு பெப்பர் ஸ்பிரேவையும் வைச்சுக்கனும்அதே மாதிரி ஒரு பெப்பர் ஸ்பிரேவையும் வைச்சுக்கனும்\n\"என் நந்துகுட்டிக்கு ஒரு பலத்த கைதட்டல்\n\"நான் சீரியஸாதான் சொல்றேன் நந்துநீ சொன்னது நூற்றுக்கு நூறு சரிநீ சொன்னது நூற்றுக்கு நூறு சரி மொபைல்,மேக்கப் ஐடம்ஸ்,பணத்தை விட அவசியமானது,அத்தியாவசியமானது\nஅப்பதான் இந்த மாதிரி மோசமான ஆளுக,திருடங்க கிட்ட இருந்தெல்லாம் தப்பிக்க முடியும்\"\nகணவனின் பேச்சை ஆமோதித்தபடியே தனது கைபேசியை காதிற்கு கொடுத்தாள்\nநான் பத்து நிமிஷத்தில வரேன் அத்தை\nஅம்மா இன்னும் வீட்டுக்கு போகாம இருக்காங்களா\"\n\"எதாவது முக்கியமான வேலையா இருக்கும் நிரூ\"\nமூன்று பெரிய கட்டிடங்கள் ஒரே வளாகத்தினுள் நின்றிருக்க,அதனுள் சென்று நின்றது நிரஞ்சனின் கார்.மின் விளக்குகளின் ஒளியில் \"ஒளி\"என்ற பெரிய எழுத்துக்கள் முகப்பில் மின்ன,அதனருகில் \"நிமிர்ந்து நில் பெண்ணே\"என்ற வரி பளீரிட்டுக் கொண்டிருந்தது.\nஅருகருகே இருந்த கட்டிடங்களில் ஒன்று ஆதரவற்ற பெண்களுக்கான தங்கும் விடுதி,மற்றொன்று பெண்களுக்கான தொழிற்பயிற்சி மையம்,இறுதியானது யோகா,தியானத்தோடு தற்காப்பு கலைகளும் பயில்விக்கும் கூடம்\nநந்தனாவின் பத்து வருட உழைப்பிலும்,முயற்சியிலும் உருவானதே இந்த \"ஒளி\" அமைப்புஇருளில் தவிக்கும் பெண்களின் வாழ்விற்கு ஒளியேற்ற உருவாக்கிய அமைப்பை,இரண்டு வருடங்களாக தனது குடும்பத்தின் துணையோடு செவ்வனே நடத்தி வருகிறாள் நந்தனா.\nஇரவு நேரம் என்பதாலோ எங்கும் நிசப்தம் நிலவியது\nஉனக்கு எந்த பிரச்சனையும் வராது\nநிரஞ்சனும்,நந்தனாவும் முன்னே செல்ல அவர்களைப் பின் தொடர்ந்தாள் அப்பெண்.\nவரவேற்பில் காத்திருந்த சத்யவதி மருமகளைக் கண்டு எழுந்து வந்தார்.\n\"அத்தை...இந்த பொண்ணு பஸ் ஸ்டேன்ட்ல நின்னுட்டு இருந்துச்சு..\"\nஅப்பெண்ணின் முகத்தை கனிவுடன் பார்த்தார் சத்யவதி.\nசத்யவதியின் கனிவான குரலில் மறு பேச்சில்லாமல் அவரோடு சென்றாள் மல்லி.\nநிரஞ்சனும்,நந்தனாவும் நிம்மதி அடைந்தவர்களாய் ரிசப்ஷனில் இருந்த சோபாவில் அமர்ந்தனர்.\nமனைவியையே கொஞ்சம் காதலோடும்,கொஞ்சம் கர்வத்தோடும் பார்த்தான் நிரஞ்சன்.\n\"என்ன பார்வை உந்தன் பார்வை\"\n\"எதுக்கு இப்ப இந்த பார்வை\"\n\"எப்பவுமே காதல் பார்வைதான் கண்ணே\"\n\"எனக்கு ரொம்ப பெருமையாயிருக்கு நந்துஎல்லாருக்கும் ஓடி ஓடி உதவி பண்ற\nஇந்த தேவதை எனக்கு கிடைச்சது என்னோட அதிர்ஷ்டம்த���ன்\"\nஇது நான் சொல்ல வேண்டியது நிரூநான் ஆசைப்பட்டேன்னு... எனக்காக இந்த ஒளி அமைப்பை ஏற்படுத்தினதோட துணையாவும் நிற்கறீங்க\"\nகணவனின் நேசத்தை நினைத்தாலே நந்தனாவின் உள்ளம் உருகி,விழிகள் வழிந்து விடும்\nஎன்னை பார்த்தா பாவமா இல்லையா\"\n\"அம்மா வந்து..உன் கண்ணீரை பார்த்தாங்க...அவ்வளவுதான்என் மருமகள் கண்ணில் கண்ணீரானு...என்னை வீட்டைவிட்டு அனுப்பிடுவாங்க\"\nநீயும்,அந்த ஐஸ்சும்தானே அவங்களுக்கு செல்லம்\"\n\"இந்த உலகத்திலயே பெஸ்ட் அம்மா,பெஸ்ட் மாமியார் இரண்டுமே நீங்கதான்னு சொல்றார் அத்தை\"\nநிஜந்தனை வர வேண்டாம்னு சொல்லிடு நந்து\"\n வீட்டுக்கு வராம என்ன பண்ணிட்டு இருக்கீங்க\"\n\"அவளுக்கு நீ எப்பவுமே குழந்தைதான் நந்துகொஞ்சம் லேட்டானாலும் டென்சன் ஆயிடுவா\"\nஐஸ் புலம்பலை கேட்டு கேட்டு காதில ஓட்டை விழுந்துடுமோனு பயந்துட்டு இருக்கார்\"\n\"மல்லி எதாவது சொன்னாளா அத்தை\"\nஅரைமணி நேர பயணத்திற்கு பிறகு மூவரும் வீட்டினுள் செல்ல,ஐஸ்வர்யா அவர்களைச் செல்லமாக கடிந்து கொண்டாள்.\n\"கோவிச்சுக்காதே தங்கம்\"மூத்த மருமகளை சத்யவதி சமாதானப்படுத்த.\nநாளைக்கு பிளாஷ் பேக் சொல்றேன்\"\nநிரஞ்சனும்,நந்தனாவும் ஹாலிலிருந்து தங்கள் அறை நோக்கி நகர்ந்தனர்.\nமாடிக்குச் செல்ல பாதி படிகளை கடந்தவள் படியிலேயே நின்று விட திரும்பிப் பார்த்தான் நிரஞ்சன்.\nநந்தனா தன் கைகளை நீட்டவும்,அவளைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டு மீதிப் படிகளைக் கடந்து தங்கள் அறைக்குள் நுழைந்தான் நிரஞ்சன்.\n\"என்ன நந்து இவ்வளவு வெயிட்டா இருக்கே\"என்றான் இறக்கி விட்டபடி.\n\"நான் ஒண்ணும் வெயிட்டா இல்லை\"\n\"தூக்கின எனக்குதானே தெரியும்\" சோபாவில் அமர்ந்த நிரஞ்சன் மூச்சு வாங்குவது போல் பாவனை செய்தான்.\nநந்தனா முறைக்க,\"இப்படி வாரத்துக்கு நாலு கிலோ ஏறிட்டு இருந்தே...அப்புறம் நீ...\"\nநிரஞ்சன் முடிப்பதற்குள்ளாகவே அவன் முதுகில் ஓர் அடி விழுந்தது.\nநந்தனாவிடம் செல்ல அடி வாங்காமல் நிரஞ்சனின் நாள் முடிவுறாது\n\"நான் அம்பத்தைஞ்சு கிலோதான் இருக்கேன் தெரியுமா\"\n\"தெரியும் ப்யூட்டி\"என்றவன் அவள் கைகளைப் பற்றி இழுத்து தன் மடியில் போட்டுக் கொண்டான்.\nஆண்டவன் எனக்காகவே அனுப்பி வைச்ச பிப்டிபைவ் கேஜி பொக்கே\"\nநந்தனா கைகள் எழுந்து அவன் சிகையை கலைத்தது.\nஇக்கதை முடிவில்லாதது என்று புரிந்தது போல் விண்ணிலிருந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த நிலவு தனது பவனியை தொடர்ந்தது.\nSelect ratingGive தேவதை வம்சம் நீயோ.. 1/5Give தேவதை வம்சம் நீயோ.. 1/5Give தேவதை வம்சம் நீயோ.. 2/5Give தேவதை வம்சம் நீயோ.. 2/5Give தேவதை வம்சம் நீயோ.. 3/5Give தேவதை வம்சம் நீயோ.. 3/5Give தேவதை வம்சம் நீயோ.. 4/5Give தேவதை வம்சம் நீயோ.. 4/5Give தேவதை வம்சம் நீயோ..\nகதை ரொம்ப நல்லாயிருக்குங்க, கதையின் போக்கிலேயே ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்திச்செல்வது மிகவும் அருமைங்க,\nஇரண்டு பக்கமும் கமென்ட் போட்டிருக்கீங்க,ரொம்ப நன்றி குணா :)\n//கதை ரொம்ப நல்லாயிருக்குங்க// மிகுந்த மகிழ்ச்சி,மிகவும் நன்றி குணா :)\n//கதையின் போக்கிலேயே ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்திச்செல்வது மிகவும் அருமைங்க//\nகவனித்து குறிப்பிட்டு கூறியதற்கு மிகவும் நன்றி குணா :)\nமுதல் பதிவிற்கும்,வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் குணா :)\nஅருமை நித்தி . காதலோடு கருத்தும் சூப்பர்\n//அருமை நித்தி//காதலோடு கருத்தும் சூப்பர்//\nரொம்ப சந்தோஷம்டா.தேங்க்ஸ்டா ரேவ்ஸ் :)\nவருகைக்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிடா ரேவ்ஸ் :)\nகதைக்குள்ள மூழ்கி போயிட்டேன் நித்திலா, காதலோடு விளையாட்டு பேச்சுக்கள் அருமை\nநல்லா இருந்துது கதை.. எப்போதும் போல :)\nஎன் கதை பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் :)\n//கதைக்குள்ள மூழ்கி போயிட்டேன் நித்திலா, காதலோடு விளையாட்டு பேச்சுக்கள் அருமை//\nகேட்கவே ரொம்ப சந்தோஷமாயிருக்கு,நன்றி ரேணு :)\nஉங்கள் உற்சாகமான பாராட்டு மனதிற்கு மகிழ்வையும்,நிறைவையும்\nதருகிறது தோழி.உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் தோழி :)\nதங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் மீண்டும் எனது நன்றிகள் :)\n//நல்லா இருந்துது கதை.. எப்போதும் போல//\nமிகுந்த மகிழ்ச்சி,மிகவும் நன்றி வனிதா :)\nதங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் மீண்டும் எனது நன்றி :)\nகதை அருமை நித்திலா நிறைய கருத்துக்களுடன் சிறு காதலுடன் நீங்க எழுதியிருக்கும் விதம் நல்லா இருக்கு நித்தி. கதாபாத்திரங்களின் பெயர்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nஇந்த கதை மிகவும் இனிமையாக இருந்தது. படிக்க படிக்க ரொம்ப இனிமையாக இருந்தது. இந்த கதையிருந்து தெரியாதவங்களுக்கு உதவி செய்யனும், அப்புறம் அத்தை அம்மாவாக இருக்காங்க .கணவன் மனைவி ஒற்றுமையாகவும் , அன்பாகவும், விட்டு கொடுக்குற குணம் மிக அருமையாக இருந்தது.\nநித்திலா, கதை சூப்பர். உங்கள் கதையெல்லாம் எப்போதும் படிப்பேன். வழக்கம் போல அழகான கதை.\nஎனது வலைப்பூவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் :)\n//கதை அருமை// மிகுந்த மகிழ்ச்சி,மிகவும் நன்றி தோழி :)\n//நிறைய கருத்துக்களுடன் சிறு காதலுடன் நீங்க எழுதியிருக்கும் விதம் நல்லா இருக்கு நித்தி.//\nஉங்களுடைய மனமார்ந்த பாராட்டில் என்னுள்ளம் நிறைவு பெற்றது.உங்கள்\nபாராட்டில் இருக்கும் உற்சாகம் என்னையும் தொற்றிக் கொண்டது.அடுத்த\nகதைக்கு என்னுள் வித்திட்டு விட்டது தேவி :)\nநித்தியென்ற அழைப்பில் மனதோரம் ஓர் இதம் :) ஸ்பெஷல் தேங்க்ஸ் தேவி :)\n//கதாபாத்திரங்களின் பெயர்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு//\nரொம்ப சந்தோஷம்டா தேவி,கதாபாத்திர பெயர்களை ரசித்து,பகிர்ந்து\nகொண்டதற்கு எனது மனமார்ந்த நன்றிகள் :)\nதங்கள் முதல் வருகைக்கும்,கருத்திற்கும் மீண்டும் எனது நன்றிகள் தோழி :)\nஎனது வலைப்பூவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் :)\n//இந்த கதை மிகவும் இனிமையாக இருந்தது. படிக்க படிக்க ரொம்ப இனிமையாக இருந்தது//\nகேட்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது தோழி.உங்கள் கருத்தை வாசித்து\nஎன் மனதிலும் ஓர் இனிமை படர்ந்தது.நன்றி தோழி :)\n//இந்த கதையிருந்து தெரியாதவங்களுக்கு உதவி செய்யனும், அப்புறம் அத்தை அம்மாவாக இருக்காங்க .கணவன் மனைவி ஒற்றுமையாகவும் , அன்பாகவும், விட்டு கொடுக்குற குணம் மிக அருமையாக இருந்தது//\nஎனது அன்பான நன்றிகள் ஆயிரம் தோழி :)\nதங்கள் முதல் வருகைக்கும்,கருத்திற்கும் மீண்டும் எனது நன்றிகள் :)\nஎனது வலைப்பூவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் :)\n//கதை சூப்பர்// மிகுந்த மகிழ்ச்சி,மிகவும் நன்றி தோழி :)\n//உங்கள் கதையெல்லாம் எப்போதும் படிப்பேன்//\nரொம்ப நன்றி வாணி.நீங்கள் என் கதைகளை தொடர்ந்து வாசித்திருக்கிறீர்கள்\nஎன்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன்.மௌனம் கலைந்து பேசியதற்கு\n//வழக்கம் போல அழகான கதை//\nஅளவில்லா ஆனந்தம் கொண்டேன்.எனது அன்பான நன்றிகள் வாணி :)\nஎன் கதைகளை வாசித்ததற்கும்,முதல் வருகைக்கும்,கருத்திற்கும்\nமீண்டும் எனது நன்றிகள் தோழி :)\nஅன்பும் ஆதரவும் காட்டும் உங்கள் கதையின் தேவதைக்கு, அருமையானதொரு குடும்பத்தையும் அமைச்சு கொடுத்திருக்கீங்க.\nஇந்தக் கதையில் வரும் தேவதை போல, மற்றவர்களுக்கு உதவும் பெண்கள் - எல்லா இடங்களிலும் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கு.\nஎப்பவும் போல - கனிவும் காதலும் நிரம்பிய உரையாடல்களுடன் கதையைக் கொண்டு சென்றிருப்பது சிறப்பு.\nபட்டாம் பூச்சி பட..பட.. (1)\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1015532/amp?ref=entity&keyword=video%20conferencing", "date_download": "2021-05-16T18:43:24Z", "digest": "sha1:3PKPBJHXRS3WZIBNBYPINQNRIW6QMV2Y", "length": 8953, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "தேர்தல் விழிப்புணர்வு வீடியோ வாகனம் கலெக்டர் தொடங்கி வைத்தார் | Dinakaran", "raw_content": "\nதேர்தல் விழிப்புணர்வு வீடியோ வாகனம் கலெக்டர் தொடங்கி வைத்தார்\n-விழிப்புணர்வு வீடியோ வாகன கல\nசேலம், மார்ச் 6:தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையடுத்து, சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில், வாக்காளர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு வீடியோ விழிப்புணர்வு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை, கலெக்டர் ராமன் நேற்று தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கும் செல்லும் இந்த வாகனம், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்காளர்கள் தேர்தலின் போது தங்களின் வாக்குரிமையை கட்டாயம் செலுத்தும் வகையிலும், 100 சதவீத வாக்குப்பதிவை ஏற்படுத்தும் பொருட்டும் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளது. மேலும், இளம் வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபேட் கருவியின் செயல்பாடுகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.\nதொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையம், ஊடக மையம் மற்றும் ஊடக கண்காணிப்பு மையத்தை கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) தமிழரசன், (தேர்தல்) தியாகராஜன், மாநகராட்சி உதவி கமிஷனர் சரவணன், ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு பொறுப்பு அலுவலர் அண்ணாதுரை, தேர்தல் தாசில்தார் சிராஜூதீன் ஆகியோர் உடனிருந்தனர்.\nஇன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல் கடைகள், ஹோட்டல்கள் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி\nகோனேரிப்பட்டி கதவணை நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் வெளியேற்றம் பாறை திட்டுகளாக மாறிய காவிரியாறு\nஆத்தூர் அருகே பரபரப்பு போஸ்ட் மாஸ்டர் வீட்டில் 42 பவுன் நகை திருட்டு வெள்ளையடிக்க வந்தவரிடம் விசாரணை\nசேலத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மண்டை ஓடு மூலம் மரபணு சோதனை நடத்த முடிவு கள்ளக்காதலன் சிறையில் அடைப்பு\nஅயோத்தியாப்பட்டணத்தில் மண் பானை விற்பனை அமோகம்\nகொரோனா பரவல் எதிரொலி மேட்டூர் அணை பூங்கா மூடல்\nசேலம் 4 ரோட்டில் ஆச்சார்யா ஐஏஎஸ் அகாடமி திறப்பு\nசேலத்தில் 101.3 டிகிரி வெயில்\nஇரவு நேர ஊரடங்கை மீறினால் நடவடிக்கை சேலத்தில் 500 போலீசார் கண்காணிப்பு\nபூலாம்பட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை சரிவு\nஅடாவடி வரிவசூலை தட்டிக்கேட்ட வியாபாரி கடையை சூறையாடிய கும்பல்\nசேலத்தில் 100.1 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவு\nமர்மநபர்கள் தாக்கியதில் பெண்கள் 2 பேர் காயம்\nமேட்டூர் அணை பூங்காவுக்கு பார்வையாளர்கள் வருகை சரிவு\nமாநகரில் தடை செய்யப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nசேலம் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் கேமராக்கள் பொருத்தம்\nவயல்களில் நீர் புகுந்து பருத்தி செடிகள் அழுகல்\n₹30 லட்சத்துக்கு பருத்தி ஏலம்\nகேரளா, பண்ருட்டியில் இருந்து பலாப்பழம் வரத்து அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/671933/amp?ref=entity&keyword=Association", "date_download": "2021-05-16T17:43:18Z", "digest": "sha1:KYUOSFFNTHNI42ZFGPRJDTQT3AZQBTBS", "length": 8946, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "இரவு நேர ஊரடங்கு காலங்களில் பகல் நேரங்களில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் | Dinakaran", "raw_content": "\nஇரவு நேர ஊரடங்கு காலங்களில் பகல் நேரங்களில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்\nஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம்\nசென்னை: இரவு நேர ஊரடங்கு இருக்கும் காலங்களில் பகல் நேரங்களில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் கொரோனா பரவாத வண்ணம் ஆம்னி பேருந்துகளில் ஒவ்வொரு முறையும் கிருமிநாசினி தெளிக்கப்படும் என்றும் ஆம்னி பேருந்துகளை காக்க ஆறு மாதங்களுக்கு 50% சாலை வரியை மட்டும் வசூலிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nநாக்பூரில் இருந்து 20 ஆக்சிஜன் தயாரிப்பு கருவிகள் சென்னை வந்தது\nதொற்று, ஊரடங்கால் வியாபாரத்தில் சுணக்கம்: கோயம்பேடு மார்க்கெட் சகஜ நிலைக்கு திரும்புவது எப்போது\nகொரோனா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகத்தின் பங்களிப்பு முக்கியமானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு \nகொரோனா பரவலை தடுக்க மூலிகை கலந்த ஆவி பிடிக்கும் இயந்திரங்கள்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு..\nமாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கவும் தமிழக அரசு உத்தரவு\nமே 17ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பயனம் செய்ய இ-பாஸ் தேவையில்லை, இ-பதிவு செய்தால் போதும்: தமிழக அரசு\nகொரோனா வீட்டு தனிமையில் உள்ளவர்களை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின்: நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல்..\nலஞ்சம் வாங்கியதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவன அதிகாரிகள் 2 பேரை கைது செய்தது சிபிஐ\nஅரபிக்கடலில் புயல் தீவிரம்: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதீவிரமடையும் கொரோனா 2ம் அலை: ஆக்சிஜனை தொடர்ந்து 10,000 காலி சிலிண்டர் வாங்க தமிழக அரசு நடவடிக்கை..\nஅரியர் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் எழுதிய தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலை கழகம்\n: பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தல்..\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி ஆவின் பால் இன்று முதல் விலை ரூ.3 குறைப்பு: பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு\nதமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செய்யப்படும்: மு.க.ஸ்டாலின் உத்தரவு\nதமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்\nகொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளை காப்பாற்றுவதற்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது: அமைச்சர்\nதமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமனம் \nவருமான இழப்பில் சிக்கி தவிக்கும் அரசு: ஊரடங்கு முடிந்ததும் டாஸ்மாக் மதுபானங்களின் விலை ��யர வாய்ப்பு\nதமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதேசிய கல்விக்கொள்கை தொடர்பாக அமைச்சர், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதே ஏற்புடையதாக இருக்கும் : பள்ளிக்ல்வித்துறை அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-16T18:00:39Z", "digest": "sha1:PQJJJGJ4PUZGSVHFASM2ACI6XJT3SM24", "length": 175050, "nlines": 339, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புகையிலை பிடித்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nபுகைபிடித்தல் என்பது புகையிலை எரிக்கப்பட்டு அதனுடைய புகை சுவைக்கப்படும் அல்லது உள்ளிழுக்கப்படும் செயற்பாடாகும். இச் செயற்பாடு கிமு 500–3000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது.[1] பல நாகரிகங்களும் மதச்சடங்குகளின் போது நறுமண பத்தியை ஏற்றி வைக்கின்றன, இது பின்னாளில் மகிழ்ச்சிக்காகவோ அல்லது சமூக நடைமுறையாகவோ ஏற்றுக்கொள்ளப்பட்டது.[2] பொதுவான வர்த்தக வழிகளைப் பின்பற்றிய 1500 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் புகையிலையானது பழமையான உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த உட்பொருள் தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொள்கிறது, ஆனாலும் பிரபலமானதாக இருக்கிறது.[3] புகைபிடித்தலுக்கும் நுரையீரல் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பை 1920 ஆம் ஆண்டுகளில் ஜெர்மானிய அறிவியலாளர்கள் முறைப்படி கண்டுபிடித்தது நவீன வரலாற்றில் முதல்முறையாக புகைபிடித்தலுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு இட்டுச்சென்றது. இருப்பினும் இந்த இயக்கம் இரண்டாம் உலகப்போரின்போது எதிரிகளின் எல்லைகளைக் கடப்பதில் தோல்வியுற்றது என்பதுடன் அதற்குப் பின்னர் விரைவாகவே புகழ் மங்கிப்போனது.[4] 1950 ஆம் ஆண்டு, சுகாதார அதிகாரிகள் மீண்டும் புகைபிடித்தலுக்கும் புற்றுநோய்க்கும் இடையிலுள்ள உறவைக் குறித்த ஆய்வை மேற்கொள்ளத் தொடங்கினர்.[5] 1980 ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்ட அறிவியல் ஆதாரம் இந்த செயற்பாட்டிற்கு எதிரான அரசி���ல் நடவடிக்கையைத் தூண்டியது. 1965 ஆம் ஆண்டிலிருந்து வளர்ந்த நாடுகளின் நுகர்வு விகிதம் உச்சத்திற்கு சென்றன அல்லது வீழ்ச்சியுற்றன.[6] இருப்பினும், அவை வளரும் நாடுகளில் உச்சம் பெறுவதற்குக் காரணமாக அமைந்தன.[7]\nபுகையிலை · குடியியல் · சுகாதார\nகைத்தொழில் · அரசியல் · விளம்பரம்\nகஞ்சா · தாக்கம் · சட்டவொழுங்கு\nஅபின் poppy · அபின் மயக்கம் · Opioid\nகுகை · யுத்தம் · உளத்தூண்டு மருந்து\nஹெரொயின் · போதைப்பொருள் · Meth\nபுகைபிடித்தல் புகையிலையை நுகர்வதற்கான ஒரு பொதுவான முறையாக இருந்து வருகிறது என்பதுடன் புகைபிடித்தலில் புகையிலை ஒரு மிகப்பொதுவான உட்பொருளாக இருந்து வருகிறது. வேளாண் தயாரிப்பில் இது மற்ற கூடுதல் பொருட்களோடு[8] கலக்கப்பட்டு வேதிவினைக்கு உள்ளாகிறது. முடிவாக கிடைக்கும் ஆவியானது உள்ளிழுக்கப்பட்டு, செயற்படு உட்பொருள் நுரையீரல்களில் உள்ள காற்று உயிரணுக்களால் உறிஞ்சப்படுகிறது.[9] இந்த செயற்பாட்டு உட்பொருள்கள் இரத்த அழுத்தம், நினைவாற்றல், உஷார்நிலை [10] மற்றும் எதிர்வினை நேரத்தை உயரச்செய்கின்ற நரம்பு நுனிகளில் இரசாயன எதிர்வினைகளைத் தூண்டுகின்றன.[11] டோபமைன் மற்றும் பின்னர் எண்டோர்பின் வெளியிடப்படுகிறது, இவை மகிழ்ச்சியோடு தொடர்புகொண்டவை.[12] 2000 ஆம் ஆண்டுவரை 1.22 பில்லியன் மக்களால் புகைபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆண்கள் பெண்களைக் காட்டிலும் மிக அதிகமாக புகைப்பவர்களாக இருக்கின்றனர்,[13] இருப்பினும் இந்த பாலின இடைவெளி இளம் வயதினரிடையே வீழ்ச்சியுறுவதாக இருக்கிறது.[14][15] ஏழைகள் பணக்காரர்களைக் காட்டிலும் மிக அதிகமாகவும், வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் வளரும் நாடுகளில் உள்ளவர்கள் அதிகமாகவும் புகைப்பிடிப்பவர்களாக இருக்கின்றனர்.[7]\nபுகைபிடிப்பவர்கள் பலரும் வயதுவந்த அல்லது வயதுவந்த காலகட்டத்தின் முற்பகுதியில் புகைபிடிக்கத் தொடங்கியவர்களாக இருக்கின்றனர். வழக்கமாக ஆரம்ப காலகட்டங்களில் புகைபிடித்தல் மகிழ்ச்சியான உணர்வுகளை வழங்குவதோடு நேர்மறை வலவூட்டுதலின் மூலாதாரமாகவும் செயல்படுகிறது. சில தனிநபர்கள் பல வருடங்களுக்கு புகைபிடித்த பின்னர் திரும்பப்பெறுதல் அறிகுறிகள் மற்றும் எதிர்மறை வலுவூட்டுதலின் தவிர்ப்பு முக்கிய தூண்டிகளாகின்றன.\n6 போதை மருந்து தவறான பயன்பாட்டு கோட்பாடு\nஅஸ்டெக் பெண்கள் விருந்த���ல் உண்பதற்கு முன்பாக பூக்களையும், புகைக்கும் குழாய்களையும் அளிக்கின்றனர், ஃபுளோரண்டைன் கோடக்ஸ், 16 ஆம் நூற்றாண்டு.\nஇந்த விவசாய தயாரிப்பு தென் அமெரிக்காவில் பயிரிடப்பட தொடங்கிய கிமு 5000–3000 ஆம் ஆண்டுகளுக்கும் முந்தைய காலத்திலிருந்தே புகைபிடித்தல் வரலாறு தொடங்குகிறது; இந்த தாவர மூலப்பொருள் நுகர்வானது எதிர்பாராதவிதமாக எரிக்கப்பட்டோ அல்லது மற்றப் பொருட்களைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு எரிக்கப்பட்டோ இம்முறையில் வளர்ச்சியுற்றிருக்கிறது.[1] இந்த நடைமுறை அசாதாரண சடங்குகளாக தன்னுடைய வழியை அமைத்துக்கொண்டது.[16][page needed] பாபிலோனியர்கள், இந்தியர்கள் மற்றும் சீனர்கள் போன்ற பண்டைய கால நாகரிகங்கள் பலவும் மதச்சடங்குகளின் ஒரு பகுதியாக நறுமண பத்திகளை கொளுத்தி வைத்திருக்கின்றனர் என்பதோடு இவை பின்னர் இஸ்ரேலியர்களாலும் பின்னாளைய கத்தோலிக்க மற்றும் ஆர்த்தோடாக்ஸ் தேவாலயங்களாலும் செய்யப்பட்டிருக்கி்ன்றன. அமெரிக்காவில் புகைபிடித்தல் என்பது ஷமன்களின் பத்தி-கொளுத்துதல் விழாக்களில் இருந்து தன்னுடைய தோற்றுவாய்களைக் கொண்டதாக இருக்கிறது, ஆனால் பின்னாளில் இது மகிழ்ச்சிக்கானதாகவோ அல்லது சமூக நடைமுறையாகவோ ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.[2] புகையிலை புகைத்தல் மற்றும் பல்வேறு மனமயக்கம் ஏற்படுத்தும் மருந்துகள் இயல் கடந்து செல்வதை அடைவதற்கும் ஆவி உலகோடு தொடர்புகொள்வதற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\nகிழக்கு வட அமெரிக்க பழங்குடியினர் தயாராக ஏற்றுக்கொள்ளப்படும் விதமாக பைகளில் பெரிய அளவிற்கான புகையிலையை சுமந்து சென்றிருக்கின்றனர் என்பதோடு தொடர்ந்து குழாய்களில் வைத்து புகைத்திருக்கின்றனர், வரையறுக்கப்பட்ட விழாக்களில்கூட அவை புனிதமானவையாக கருதப்பட்டன, அல்லது பேரத்திற்கு வைக்கப்பட்டன,[17] அத்துடன் அவர்கள் தங்களுடைய வாழ்நாளின் எல்லா காலகட்டத்திலும், இளம் வயதில்கூட இதுபோன்ற நிகழ்ச்சிகளி்ல் புகைத்திருக்கின்றனர்.[18][page needed] புகையிலை படைத்தவரிடமிருந்து வந்த பரிசு என்றும் புகையிலைப் புகையை உள்ளிழுத்து வெளிவிடுவது ஒருவருடைய எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனைகளை சொர்க்கத்திற்கு எடுத்துச்செல்லும் என்றும் நம்பப்பட்டது.[19]\nபுகைத்தலுக்கும் மேலாக மருத்துவத்திலும் புகையிலை பல்வேறு பயன்���ளைக் கொண்டிருந்தது. ஒரு வலி நிவாரணியாக பல் வலி மற்றும் காதுகளிலும், ஒரு கட்டுமருந்தாக அவ்வப்போதும் இது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. புகைபிடித்தல் ஜலதோஷங்களை குணப்படுத்தக்கூடியது என்று பாலைவன இந்தியர்களால் கூறப்படுகிறது, குறிப்பாக புகையிலையானது சிறிய பாலைவன நறுமணப் பூண்டு, சல்வியா டோரி , அல்லது இந்திய பால்ஸம் அல்லது காஃப் வேர், லெபடோனியா மல்டிஃபிடா போன்றவற்றோடு கலக்கப்படுகையில் பயன்மிக்கது, அத்துடன் இது குறிப்பாக ஆஸ்துமா மற்றும் எலும்புருக்கிநோய் போன்றவற்றிற்கு ஏற்றது என்றும் கருதப்பட்டது.[20]\nபுகைபிடிக்கும் பெர்ஸிய பெண், முகம்மது குவாஸிம் வரைந்தது.இஸ்ஃபஹான், 1600கள்\n1612 ஆம் ஆண்டு, ஜேம்ஸ்டவுன் குடியேற்றத்திற்கு ஆறு வருடங்கள் பின்னர் ஜான் ரால்பே புகையிலையை பணப்பயிராக வெற்றிகரமாக உருவாக்கிய முதல் குடியேறி என்ற பெயரைப் பெறுகிறார். தேவையானது சட்டென்று புகையிலையாக வளர்ந்தது, இது \"காவித் தங்கம்\" என்று குறிப்பிடப்பட்டதுடன் தங்கம் தேடுதல் தோல்வியுற்றதால் ஏற்பட்ட விர்ஜினியா பங்குச் சந்தை வீழ்ச்சியை உயிர்ப்பிக்கச் செய்தது.[21] பழம் உலகைச் சேர்ந்த தேவைகளை எதிர்கொள்ளும்விதமாக அடுத்தடுத்து வளர்க்கப்பட்ட புகையிலை வெகுவிரைவில் நிலத்தை நீர்த்துப்போகச் செய்தது. இது அறியப்படாத கண்டத்தில் குடியேறுவதற்கும், புகையிலை தயாரிப்பின் விரிவாக்கத்திற்கும் ஊக்கியாக இருந்தது.[22] ஒப்பந்த சேவையானது அடிமை முறையாக மாற்றப்படவிருந்ததை அடுத்து பேகன் கலகம் வரை முதன்மை தொழிலாளர் அமைப்பு முறையாக இருந்தது.[23] இந்தப் போக்கு அடிமைத்தனம் என்பது லாபமளிக்காத ஒன்று என்று குறிப்பிடப்பட்ட அமெரிக்க புரட்சியைத் தொடர்ந்து கைவிடப்பட்டது. இருப்பினும், இந்த நடைமுறை பருத்தி இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 1794 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.[24][page needed]\nபிரெஞ்சுக்காரரான ஜேன் நிகாட் (இவருடைய பெயரிலிருந்துதான் நிகோடின் என்ற வார்த்தை பெறப்பட்டது) 1560 ஆம் ஆண்டு புகையிலையை பிரான்சில் அறிமுகப்படுத்தினார், பின்னர் இது இங்கிலாந்திற்கு பரவியது. புகைபிடிக்கும் ஆங்கிலேயர் குறித்த பதிவாக ஒரு கடலோடி \"தனது மூக்கிலிருந்து புகையை வெளியிட்டதாக\" பிரிஸ்டலில் 1556 ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்டிருக்கிறார்.[3] தே���ீர், காஃபி மற்றும் ஓபியத்தைப் போன்று புகையிலையும் உண்மையில் மருந்து வகையில் பயன்படுத்தப்பட்ட பல போதைப் பொருட்களின் ஒன்றாகவே இருந்தது.[25] இன்றைய நாளில் காம்பியா மற்றும் செனகல் என்பதாக இருக்கும் இடங்களில் பிரெஞ்சு வர்த்தகர்களால் ஏறத்தாழ 1600 ஆம் ஆண்டில் புகையிலை அறிமுகப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் மொராக்காவைச் சேர்ந்த மூடுவண்டிகள் புகையிலையை டிம்புக்டுவைச் சுற்றியிருக்கும் பகுதிகளுக்கு கொண்டுவந்தன, இந்தப் பண்டத்தை (மற்றும் தாவரத்தை) தென் ஆப்பிரிக்காவிற்கு கொண்டுவந்க போர்ச்சுக்கீசியர்கள் 1650 ஆம் ஆண்டு முழுவதிலும் புகையிலையின் புகழை நிறுவச்செய்தனர்.\nபழம் உலகிற்கு இது அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே புகையிலையானது நாடு மற்றும் மதவாத தலைவர்களால் விமர்சனத்திற்கு ஆளானது. ஆட்டமன் பேரரசின் 1623-40 ஆம் ஆண்டுகளின் சுல்தானான நான்காம் முராட், இது பொதுமக்களின் தார்மீக மற்றும் சுகாதர நலனுக்கு அச்சுறுத்தலானது என்று கூறி இதற்கு தடைவிதிக்க முதலில் முயற்சித்தவர்களுள் ஒருவராவார். சீனப்பேரரசரான் சோன்சுன் தன் மரணத்திற்கும், மிங் வம்சம் தூக்கியெறியப்பட்டதற்கும் இரண்டு வருடங்கள் முன்பு புகைபிடித்தலை தடைசெய்து அரசாணை வெளியிட்டார். பின்னாளில், உண்மையில் நாடோடி குதிரை வீரர்களாக இருந்த பழங்குடியினரான குயிங் வம்சத்தின் மன்ச்சு புகைபிடித்தலை \"அம்பெறியப்படுவதை அலட்சியம் செய்வதைக் காட்டிலும் மிகக் கொடிய குற்றம்\" என்று அறிவித்திருக்கிறார். எடோ காலகட்ட ஜப்பானில், உணவுப் பயிர்களை விதைப்பதற்கு பயன்படுத்துவதைக் காட்டிலும் மகிழ்வூட்டு போதை மருந்தை பயன்படுத்துவதற்கு மதிப்புமிக்க விவசாய நிலத்தை வீணடிப்பதன் மூலம் ராணுவப் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி ஷோகனேட்டால் புகையிலை நடவுகள் அழி்த்தொழிக்கப்பட்டன.[26]\nபோன்சாக்கின் சிகரெட் சுருட்டும் இயந்திரம், அமெரிக்க காப்புரிமை 238,640 ஆம் ஆண்டுகளில் காட்டப்பட்டுள்ளபடி.\nபுகைபிடித்தலை அறத்திற்கு புறம்பானது என்றும் அடிமட்ட கீழ்த்தரமான செயல் என்று கருதியவர்களிடையே மதவாத தலைவர்கள் மிகவும் முக்கியமானவர்களாக இருந்தனர். 1634 ஆம் ஆண்டு மாஸ்கோ தேவாலயத் தலைவர் புகையிலை விற்பனைக்கு தடைவிதித்ததோடு இந்தத் தடையை மீறிய ஆண்கள் மற்றும் ���ெண்களின் மூக்குகள் அறுக்கப்பட்டன, அத்துடன் அவர்களுடைய பின்பக்கங்கள் புடைத்து வெளியே தெரியும்வரை அடிக்கப்பட்டனர். மேற்கத்திய தேவாலயத் தலைவரான ஏழாம் அர்பனும் இதேபோன்று புகைபிடித்தலுக்கு 1642 ஆம் ஆண்டு போப்பாண்டவர் கடிதத்தில் கண்டனம் தெரிவிததிருக்கிறார். பல கூட்டுத்திட்டங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் இருந்தபோதிலும் ஏறத்தாழ இவை ஒட்டுமொத்தமாக அலட்சியப்படுத்தப்பட்டன. புகைபிடித்தலுக்கு எதிரான ஆதரவாளரும், எ கவுண்டர்பிளாஸ்ட் டு டொபாக்கோ புத்தகத்தின் ஆசிரியருமான இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ் 1604 ஆம் ஆண்டு இந்த புதிய போக்கை தடுத்து நிறுத்துவதற்கு 4000 சதவிகிதத்திற்கு வரிவிதிப்பை அதிகப்படுத்த முயற்சித்தார், ஆனால் லண்டனில் 1600 ஆம் ஆண்டுகளில் ஏறத்தாழ 7,000 புகையிலை விற்பனையாளர்கள் இருந்ததால் இதுவும் தோல்வியுற்றது. பின்னாளில், புகைபிடித்தல் தடையின் உபயோகமின்மையை உணர்ந்துகொண்ட சில ஆட்சியாளர்கள் இவற்றிற்கு பதிலாக புகையிலை வர்த்தகம் மற்றும் சாகுபடியை அரசு ஆதாய சர்வாதீனமாக மாற்றிக்கொண்டனர்.[27][28]\n1600 ஆம் ஆண்டுகளின் மத்தியப் பகுதியில் ஒவ்வொரு பிரதான நாகரிகமும் புகையிலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்பதுடன் பல நிகழ்வுகளிலும் இதனை இனம்சார் கலாச்சாரமாக தன்வயப்படுத்திக்கொண்டன, கடுமையான அபராதங்கள் விதித்து இந்த நடைமுறையை பல ஆட்சியாளர்களும் நீக்குவதற்கு முயற்சி செய்தபோதிலும்கூட தயாரிப்பு மற்றும் தாவரம் ஆகிய இரண்டு வகையிலுமான புகையிலை முதன்மை வர்த்தக வழிகள் மற்றும் முதன்மை துறைமுகங்கள் மற்றும் சந்தைகளைத் தொடர்ந்து சென்றதோடு பக்கத்து நாடுகளுக்கும் பரவியது. புகைத்தல் என்ற ஆங்கில மொழிப் பதம் 1700 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது; இதற்கு முன்பு இது புகை அருந்துதல் என்று வழங்கப்பட்டது.[3][page needed]\n1860 ஆம் ஆண்டுகளில் முதன்மை தொழிலாளர் அமைப்பு அடிமைத்தனம் என்பதிலிருந்து விளைச்சலில் பங்கு என்பதாக மாறிய அமெரிக்க உள்நாட்டுப் போர் வரையிலும் வளர்ச்சி நீடித்தது. இது தேவையில் ஏற்பட்ட மாற்றத்தோடு சிகரெட் உடனான புகையிலையின் தொழில்துறை உற்பத்திக்கு இட்டச்சென்றது. அரசியல்வாதியான ஜேம்ஸ் பான்சாக், 1881 ஆம் ஆண்டு சிகரெட்டுகளின் உற்பத்தியை அதிகரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.[29]\nஜெர்மனியில் புகைப்பதற்கு எதிரான குழுக்கள் குடிக்கு எதிரான குழுக்களுடன் இணைந்து[30] 1912 மற்றும் 1932 இல் டெர் டபாகாகெனர் (புகையிலைக்கு எதிராக) என்ற பத்திரிக்கையில் புகையிலை நுகர்விற்கு எதிரான ஆதாரங்களைப் பதிப்பித்தனர். 1929 ஆம் ஆண்டில், ஜெர்மனி டிரெஸ்டனின் ஃபிரிட்ஸ் லிகின்த் புற்றுநோய்க்கும் புகையிலைக்கும் இடையிலுள்ள தொடர்பு குறித்த முறைப்படியான புள்ளிவிவர ஆதாரத்தை உள்ளிட்ட கட்டுரையை பதிப்பித்தார். பெரும் பொருளாதார பின்னடைவின்போது அடால்ப் ஹிட்லர் தன்னுடைய முந்தையகால புகைப்பழக்கத்தை பணத்தை வீணடித்தல் என்றும்,[31] பின்னாளில் வலுவான வலியுறுத்தல்களோடும் கண்டனம் தெரிவித்தார். இந்த இயக்கம் புகைப்பிடிக்கும் பெண்கள் ஜெர்மன் குடும்பத்தில் மனைவியாகவும் தாயாகவும் இருப்பதற்கு தகுதியற்றவர்கள் என்ற கொள்கையின்படி நாஸி இனப்பெருக்க கொள்கையோடு சேர்ந்து வலுவடைந்தது.[32]\nநாஸி ஜெர்மனியில் இந்த புகையிலைக்கு எதிரான இயக்கம் இரண்டாம் உலகப்போரின்போது எதிரிகளின் எல்லையைத் தாண்டி எட்டிவில்லை என்பதோடு புகைப்பிடித்தலுக்கு எதிரான குழுக்கள் விரைவிலேயே புகழ் ஆதரவை இழந்தன. இரண்டாம் உலகப்போரின் முடிவில் அமெரிக்க சிகரெட் உற்பத்தியாளர்கள் ஜெர்மன் கறுப்புச் சந்தைகளுக்குள்ளாக விரைவாகவே நுழைந்தனர். புகையிலையின் சட்டத்திற்கு புறம்பான கடத்தல் பரவலானது[33] என்பதுடன் நாஸி புகைப்பழக்கத்திற்கு எதிரான பிரச்சாரத் தலைவர்கள் மௌனமாயினர்.[34] மார்ஷல் திட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா இலவச புகையிலையை ஜெர்மனிக்கு அனுப்பியது; 1948 ஆம் ஆண்டில் 24000 டன்களும் 1949 ஆம் ஆண்டில் 69000 டன்களும் அனுப்பிவைக்கப்பட்டன.[33] போருக்குப் பிந்தைய ஜெர்மனியில் சிகரெட் புகைப்பதன் தலா வருமானம் 1950 ஆம் ஆண்டில் 460 இல் இருந்து 1963 ஆம் ஆண்டில் 1523 என்ற அளவிற்கு உயர்ந்தது.[4] 1900 ஆம் ஆண்டுகளின் இறுதியில், ஜெர்மனியில் இருந்த புகைபிடித்தலுக்கு எதிரான பிரச்சாரங்கள் 1939–41 இல் நாஸி-கால உச்சத்தின் பலனுக்கு அப்பால் எட்டமுடியாதவையாக இருந்தன என்பதோடு ஜெர்மன் புகையிலை சுகாதார ஆராய்ச்சி ராபர்ட் என்.பிராக்டரால் \"ஊமையானது\" என்று குறிப்பிடப்பட்டது.[4]\nசட்டப்பூர்வ நடவடிக்கைக்கு அவசியமான வலுவான தொடர்பை நிறுவும் விதமாக நடத்தப்பட்ட ஒரு நீளமான ஆய்வு.\n���ுகைபிடித்தலுக்கும் நுரையீரல் புற்றுநோய்க்கும் இடையிலுள்ள தொடர்பை பிரிட்டிஷ் மருத்துவப் பத்திரிக்கையில் 1950 ஆம் ஆண்டில் ரிச்சர்ட் டால் பதிப்பித்த கட்டுரையில் நிரூபித்திருக்கிறார்.[35] நான்கு வருடங்களுக்குப் பின்னர் 1954 ஆம் ஆண்டில், இருபது வருடங்களுக்கும் மேலாக 40 ஆயிரம் மருத்துவர்கள் பங்கேற்ற பிரிட்டிஷ் மருத்துவர்கள் ஆய்வு இந்த பரிந்துரையை உறுதிப்படுத்தியது, இந்த ஆய்வு புகைபிடித்தல் மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கு இடையில் தொடர்பிருப்பது குறித்த அரசு அறிவுறுத்தலை அடிப்படையாகக் கொண்டிருந்தது.[5] 1964 ஆம் ஆண்டில் இதேபோன்று புகைபிடித்தல் மற்றும் சுதாதாரம் குறித்த அமெரிக்க சர்ஜன் ஜெனரலின் அறிக்கை புகைபிடித்தலுக்கும் புற்றுநோய்க்கும் இடையிலுள்ள உறவை பரிந்துரைக்கத் தொடங்கியது.\n1980களில் அறிவியல் ஆராய்ச்சிகள் நிறுவியதன்படி, புகையிலை நிறுவனங்கள் எதிர்மறை சுகாதார விளைவுகள் முன்பு அறியப்பட்டிருக்கவில்லை அல்லது போதுமான நம்பகத்தன்மை இல்லை என்பதாக காண்ட்ரிபியுட்டரி நெக்லிஜன்ஸை ஏற்றன. சுகாதார அதிகாரிகள் தங்களுடைய நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்ட 1998 ஆம் ஆண்டில் இருந்து இந்தப் பக்கத்திற்கு வந்தனர். புகையிலை பிரதான தீர்வு உடன்பாடு, உண்மையில் நான்கு மிகப்பெரிய அமெரிக்க புகையிலை நிறுவனங்களுக்கும் 46 நாடுகளின் அட்டர்னி ஜெனரல்களுக்கும் இடையிலான இது, சிலவகையான புகையிலை விளம்பரங்களைத் தடைசெய்தன என்பதோடு ஆரோக்கிய இழப்பீட்டையும் கோரின: இது பின்னாளில் அமெரிக்காவிலேயே மிகப்பெரிய பொது உரிமைத் தீர்வானது.[36]\n1965 முதல் 2006 ஆம் ஆண்டுவரை அமெரிக்காவில் புகைபிடிக்கும் விகிதங்கள் 42 சதவிகிததத்திலிருந்து 20.8 சதவிகிதத்திற்கு குறைந்தது.[6] இதை கைவிட்டவர்களில் பெரும்பான்மையினர் தொழில்முறையாளர்கள், செல்வச்செழிப்பு மிக்கவர்களாக இருந்தனர். நுகர்வுப் பரவலில் குறைவு ஏற்பட்டபோதிலும் ஒரு நபர் ஒரு நாளைக்கு நுகரும் சிகரெட்டுகளின் எண்ணிக்கை 1954 ஆம் ஆண்டில் 22 இல் இருந்து 1978 ஆம் ஆண்டில் 30 என்ற அளவிற்கு உயர்ந்தது. இந்த முரண்பாடான நிகழ்வு புகைபிடிப்பதை விட்டவர்கள் குறைவாக புகைபிடிப்பவர்கள் என்றும், தொடர்ந்து புகைபிடிப்பவர்கள் மிகவும் குறைவான சிகரெட்டுகளை அதிக அளவிற்கு பிடிப்பதை தொடர்ந்தவர்கள் என்பதை���ும் காட்டுகிறது.[37] விகிதங்கள் குறைக்கப்பட்டது மற்றும் வீழ்ச்சியுற்றதன் காரணத்தினால் பல தொழில்மய நாடுகளாலும் இந்த இயக்கப்போக்குகள் சமநிலைப்படுத்தப்பட்டன. இருப்பினும் வளரும் உலகில் புகையிலை நுகர்வு 2002 ஆம் ஆண்டில் 3.4 சதவிகித அளவிற்கு அதிகரித்தது.[7] ஆப்பிரிக்காவில், பெரும்பாலான பகுதிகளில் புகைபிடித்தல் நவீனமானதாக கருதப்படுகிறது என்பதுடன் மேற்குலகில் நிலவும் வலுவான எதிர்மறை அபிப்பிராயங்களில் பலவும் குறைவான கவனத்தையே பெறுகின்றன.[38] இன்று புகையிலை நுகர்வில் இந்தோனேசியா, லாவோஸ், உக்ரைன், பெலாரஸ், கிரீஸ், ஜோர்டான், மற்றும் சீனா ஆகியவற்றைத் தொடர்ந்து ரஷ்யா முன்னிலையில் இருக்கிறது.[39]\nபுகையிலை என்பது நிகோடினா என்ற தாவர இனத்தின் பசும் இலைகளிலிருந்து பெறப்பட்ட இலைகளை பதப்படுத்தி தயாரிக்கப்படும் வேளாண் பொருளாகும். இந்த இனம் பல்வேறு உயிர்ப்பொருட்களைக் கொண்டதாக இருப்பினும் நிகோடினா டபாகம் பொதுவாக வளரும் ஒன்றாக இருக்கிறது. நிகோடினா ரஸ்டிகா உயர் அளவிற்கு நிகோடின் செறிமானமுள்ள இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த இலைகள் அறுவடை செய்யப்பட்டு மெதுவான ஆக்ஸிஜனேற்றம் மற்றும் புகையிலையிலான கேரட்டினாய்டின் தரமிழப்பு ஆகியவற்றிற்காக உலர்த்தப்படுகிறது. இது இனிமையான புல், தேநீர், ரோஸ் எண்ணெய், அல்லது பழ நறுமண வாசனைகள் ஆகியவற்றை வழங்கும் புகையிலை இலைகளில் குறிப்பிட்ட உட்பொருட்களை உருவாக்குகிறது. சிப்பமிடுவதற்கு முன்பு கூடுதல் சேர்ப்பின் திறனை அதிகரித்தல், தயாரிப்பை pHக்கு மாற்றுதல், அல்லது இதனை மிகவும் சுவைமிக்கதாக புகைப்பதன் விளைவை மேம்படுத்தச் செய்தல் ஆகியவற்றின் பொருட்டு மற்ற கூடுதல் பொருட்களோடு தொடர்ந்து சேர்க்கப்படுவதாக இருக்கிறது. அமெரிக்காவில் இந்த கூடுதல் பொருள்கள் 599 உட்பொருட்களாக நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது.[8] இந்த தயாரிப்பு பின்னர் நிகழ்முறைப்படுத்தப்பட்டு, சிப்பமிட்டு நுகர்வோர் சந்தைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இந்த செயல்பாட்டு உட்பொருட்களை ஒரு உப-தயாரிப்புகளோடு இணைத்து வழங்கப்படும் புதிய முறைகளின் மீதுள்ள நம்பிக்கையில் நுகர்வு முறைகள் பெருமளவிற்கு விரிவடைந்திருந்தன:\nபீடிகள் மெலிதானவை, வாசனையுள்ளவை. இவை தெற்காசிய சிகரெட் டெண்டு இலையால் உருவான ��ுகையிலையுடன் ஒரு முனையில் வண்ண நூல் கொண்டு பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.[சான்று தேவை] பீடியின் புகை அமெரிக்காவில் உள்ள வகைமாதிரியான சிகரெட்டுகளைக் காட்டிலும் அதிக அளவிற்கான கார்பன் மோனாக்ஸைட், நிகோடின் மற்றும் தார் ஆகியவற்றை உருவாக்குகிறது.[40][41] வழக்கமான சிகரெட்டுகளோடு ஒப்பிடுகையில் பீடிகளின் மிகக்குறைவான விலை காரணமாக பங்களாதேஷ், பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, கம்போடியா மற்றும் இந்தியாவிலுள்ள ஏழை மக்களிடத்தில் இது பிரபலமானதாக இருக்கிறது.[சான்று தேவை]\nசுருட்டுகள் என்பவை கொளுத்தும் வகையில் உலரவைத்து நொதிக்கச்செய்யப்பட்ட புகையிலையை இறுக்கமாக சுருட்டி உருவாக்குவதாகும், இதனால் புகையானது புகைப்பவரின் வாயிலிருந்து பெறப்படுகிறது. இதனுடைய அதிகப்படியான காரத்தின் காரணமாக இவை பொதுவாக உள்ளிழுக்கப்படுவதில்லை, இந்தக் காரமானது விரைவில் குரல்வளையிலும் நுரையீரல்களிலும் எரிச்சலை ஏற்படுத்தக்கூடியது. அதற்குப் பதிலாக அவை வாயிலேயே இழுக்கப்படுகின்றன.[சான்று தேவை] சுருட்டு புகைக்கும் வழக்கம் இடம், வரலாற்று காலம் மற்றும் கணக்கெடுக்கப்பட்ட மக்கள்தொகை ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடுவதாக இருக்கிறது, அத்துடன் கணக்கிடப்பட்ட இந்த வழக்கமானது ஒருவகையில் கணக்கிடும் முறையைப் பொறுத்தும் மாறுபடுகிறது. இதுவரை அமெரிக்காவே உயர் நுகர்வு நாடாக இருந்துவந்திருக்கிறது, அதற்கடுத்ததாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகியவை இருக்கின்றன; அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஐரோப்பா ஆகியவை உலகம் முழுவதிலுமான சுருட்டு விற்பனையில் 75 சதவிகிதத்தைக் கொண்டிருக்கின்றன.[42] 2005 ஆம் ஆண்டுவரை 4.3 சதவிகித ஆண்கள் மற்றும் 0.3 சதவிகித பெண்கள் சுருட்டு புகைக்கின்றனர்.[43]\nஃபிரென்ச்சில் “சிறிய சுருட்டுகள்” எனப்படும் சிகரெட்டுகள் புகைப்பதன் வழியாக நுகரப்படும் தயாரிப்புகள் என்பதுடன் உலர்ந்த, சரியான முறையில் வெட்டப்பட்ட மற்றும் மறுகட்டமைக்கப்பட்ட புகையிலையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, தொடர்ந்து மற்ற கூடுதல் பொருட்களுடன் இணைக்கப்பட்டு இவை தாள் மூடிய உருளைக்குள்ளாக சுற்றப்படுகின்றன அல்லது அடைக்கப்படுகின்றன.[8] சிகரெட்டுகள் வழக்கமாக பற்றவைக்கப்பட்டு செல்லுலோஸ் ஆசிடேட் வடிகட்டிகள் வழியாக வாய் மற்றும் நுரையீரல்களுக்குள்ளா�� உள்ளிழுக்கப்படுகின்றன. சிகரெட் புகைப்பது புகையிலை நுகர்வின் மிகப்பொதுவான முறையாக இருக்கிறது.[சான்று தேவை]\nஎலக்ட்ரானிக் சிகரெட்டுகள் புகையிலை புகைப்பதற்கான மாற்றாக இருக்கிறது, இருப்பினும் புகையிலை நுகரப்படுவதில்லை. இது ஆவியான பிராபைலின் கிளைகோல்/நிகோடின் கலவையை வழங்குவதன் மூலம் உள்ளிழுக்கப்பட்ட நிகோடின் அளவுகளை வழங்கும் பேட்டரியால் இயக்கப்படும் சாதனமாகும். பல சட்ட வரையறைகளும் பொதுமக்கள் சுகாதார விசாரணைகளும் இதனுடைய சமீபத்திய தோற்றம் காரணமாக பல நாடுகளிலும் நிலுவையில் இருக்கின்றன.\nஹுக்கா என்பவை புகைப்பதற்கான ஒற்றை அல்லது பல-தண்டுகளுள்ள (பெரும்பாலும் கண்ணாடியால் உருவான) தண்ணீர் குழாயாகும். உண்மையில் இந்தியாவிலிருந்து வந்த இந்த ஹூக்கா மத்திய கிழக்கில் உடனடிப் புகழைப் பெற்றது. ஹுக்கா தண்ணீர் வடிகட்டுதல் மற்றும் மறைமுகமான வெப்பம் ஆகிவற்றால் செயல்படுகிறது. இதனை மூலிகைப் பழங்கள், புகையிலை அல்லது சணல் செடிவகைகளை புகைப்பதற்கும் பயன்படுத்தலாம்.\nகிரீட்டெக்குகள் என்பவை புகையிலை, கிராம்புகள் மற்றும் வாசனை \"சாறு\" ஆகியவற்றின் கலவையோடு உருவாக்கப்படுகிறது. இது முதன்முதலில் 1880 ஆம் ஆண்டுகளில் குதுஸ், ஜாவா ஆகியவற்றில் நுரையீரல்களுக்கு கிராம்புகளின் மருத்துவ யூஜினால்களை செலுத்த அறிமுகப்படுத்தப்பட்டது. புகையிலையின் தரம் மற்றும் வகை கிரீட்டெக் தயாரிப்பில் முக்கிய பங்காற்றுகின்றன, இதிலிருந்து கிரீட்டெக் 30 வகைகளுக்கும் மேற்பட்ட புகையிலைகளைக் கொண்டதாக இருக்கலாம். நல்லமுறையில் உலரவைக்கப்பட்ட கிராம்புக் காம்புகள் புகையிலைக் கலவையின் 1/3 அளவிற்கு எடையிருக்கிறது என்பதுடன் வாசனையுடன் கலக்கப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள சில மாகாணங்களில் தடைசெய்யப்பட்ட கிரீட்டெக்குகள் இருக்கின்றன,[சான்று தேவை] அத்துடன் 2004 ஆம் ஆண்டு அமெரிக்கா புகையிலை மற்றும் புதினா தவிர்த்து குறிப்பிட்ட உட்பொருட்களின் \"குணநலன்படுத்தும் வாசனை\" கொண்டிருக்கும் சிகரெட்டுகளுக்கு தடைவிதித்தது, இதனால் கிரீட்டெக்குகளை நீக்குவது சிகரெட்டுகள் என்று வகைபிரிக்கப்பட்டிருக்கிறது.[44]\nஉடன்பாட்டு புகைபிடித்தல் என்பது புகைக்கப்பட்ட புகையிலையை தாமாக முன்வந்து நுகர்வதாகும். இரண்டாம்நிலை புகைபிடித்தல் (எஸ்���ெச்எஸ்) எரியும் முனை இருக்கின்ற இடத்தில் நுகர்வதாகும், சுற்றுச்சூழல் புகையிலை புகைபிடித்தல் அல்லது மூன்றாம் நபர் புகைபிடித்தல் என்பது எரியும் நுனி அழிந்துபட்ட பின்னர் மீதமிருப்பதை புகைத்து நுகர்வதாகும். இதனுடைய எதிர்மறையான தாக்கங்களின் காரணமாக இந்த வகைப்பட்ட நுகர்வு புகையிலை தயாரிப்புகளின் நெறிமுறையில் மையப்பங்கு வகிக்கிறது.\nகுழாய் புகைபிடித்தல் என்பது புகைப்பதற்கு புகையிலையின் எரிதலுக்காகவும் வாய்ப்பகுதி நுனிகளில் மெல்லிய தண்டு ஆகியவற்றோடு உள்ள சிறிய அறைகளை உள்ளிட்டிருப்பது ஆகும். புகையிலையின் வெட்டப்பட்ட துண்டுகள் அறையில் இடப்பட்டு பற்றவைக்கப்படுகிறது. குழாய்களில் புகைப்பிடித்தலுக்கான புகையிலைகள் கவனமாக கையாளப்பட்டவை என்பதோடு மற்ற புகையிலைத் தயாரிப்புகளில் இல்லாத வாசனை வேறுபாடுகளை அடைவதற்கென்று கலக்கப்படுவையாகும்.\nரோல்-யுவர்-வோன் அல்லது கையால் சுருட்டப்பட்ட சிகரெட்டுகள், 'ரோலிஸ்' என்று அழைக்கப்படுபவை ஐரோப்பிய நாடுகளில் மிகவும் புகழ்பெற்றவையாக இருக்கின்றன. இவை உதிர் புகையிலை, சிகரெட் தாள் மற்றும் வடிகட்டிகளிலிருந்து உருவாக்கப்படுகின்றன என்பதுடன் அனைத்தும் தனித்தனியாக வாங்கப்படுகின்றன. அவை தயாரிப்பதற்கு மிகவும் மலிவானவையாக இருக்கின்றன.\nஒரு ஆவியாக்கி என்பது தாவரப் பொருளின் செயல்பாட்டு உட்பொருள்களை காய்ச்சுவதற்குப் பயன்படுத்துவதாகும். அதிக எரிச்சல், விஷத்தன்மை அல்லது கார்சியோஜெனிக் உப-தயாரிப்புகளை ஏற்படுத்தச் செய்யும் மூலிகையை எரிப்பதைக் காட்டிலும், ஆவியாக்கியானது பகுதியளவு வெற்றிடத்தில் பொருளை வெப்பப்படுத்துகிறது, இதனால் தாவரத்தில் இருக்கும் செயல்பாட்டு உட்பொருட்கள் ஆவியாவதற்கு வேகவைக்கப்படுகின்றன.\nஇதனையும் பார்க்க: Chain smoking\nமற்ற வகைப்பட்ட உள்ளெடுப்பைக் காட்டிலும் புகைபிடித்தல் மூலம் உறிஞ்சப்படும் நிகோடினின் திறனை விளக்கப்படம் காட்டுகிறது.\nபுகையிலையில் உள்ள செயல்பாட்டு உட்பொருள், குறிப்பாக சிகரெட்டுகளில் இருப்பவை இலைகளை எரித்து அதன் காரணமாக ஏற்படும் ஆவியான வாயுவை உள்ளிழுப்பதன் மூலம் அளிக்கப்படுகிறது. இது விரைவாகவும் பயன்மிக்க முறையிலும் நுரையீரல்களில் உள்ள காற்று உயிரணுக்கள் மூலமாக உறி்ஞ்சப்பட்டு இரத்த ஓட்டத்த���ற்குள்ளாக அளிக்கப்படுகிறது. நுரையீரல்கள் ஏறத்தாழ 300 மில்லியன் காற்று உயிரணுக்களைக் கொண்டிருக்கின்றன, இது மேல்பரப்பில் 70 m2க்கும் மேற்பட்ட (ஒரு டென்னிஸ் பால் அளவிற்கு) அளவில் இருக்கிறது. இந்த முறை எல்லா புகைப்பிடித்தல்களும் உள்ளிழுக்கப்படுவதில்லை என்பதால் பயனின்றி இருக்கிறது என்பதுடன் செயல்பாட்டு உட்பொருள்களின் சிறிளவு எரிதல் வேதிவினை மாற்ற நிகழ்முறையில் காணாமல் போகின்றன.[9] குழாய் மற்றும் சுருட்டு பிடித்தல் உள்ளிழுக்கப்படுவதில்லை, ஏனென்றால் தொண்டை மற்றும் நுரையீரல்களில் இது அதிக எரிச்சலை ஏற்படுத்தும். இதனுடைய அதிகப்படியான காரத்தன்மை காரணமாக, சிகரெட் புகைப்பதோடு (pH 5.3) ஒப்பிடுகையில் இது அதிக காரத்தன்மையைக் (pH 8.5) கொண்டதாக இருப்பினும் ஒன்றிணைக்கப்பட்ட நிகோடின் வாயில் உள்ள சளிச்சவ்வுகள் வழியாக மிகத்தயராக உறிஞ்சப்படுவதாக இருக்கிறது.[45] இருப்பினும் சுருட்டு மற்றும் குழாயில் இருந்து நிகோடின் உறிஞ்சப்படுவது சிகரெட் புகைப்பதிலிருந்து உறிஞ்சப்படுவதைக் காட்டிலும் மிகக் குறைவாக இருக்கிறது.[46]\nஉள்ளிழுக்கப்பட்ட உட்பொருட்கள் நரம்பு நுனிகளில் ரசாயன எதிர்வினைகளைத் தூண்டுகின்றன. கோலினெர்ஜித் ரிசப்டர்கள் இயல்பாக ஏற்படும் நியூரோடிரான்ஸ்மிட்டர் அசிட்டோகோலின் மூலமாக தூண்டப்படுவதாக இருக்கிறது. அசிட்டோகோலின் மற்றும் நிகோடின் ஆகியவை ஒரேவிதமான ரசாயன ஒற்றுமைகளை வெளிப்படுத்துகின்றன, இது ரிசப்டரைத் தூண்டுவதற்கும் நிகோடினை அனுமதிக்கிறது.[47] இந்த நிகோடினிக் அசிட்டோகோலின் ரிசப்டர்கள் மத்திய நரம்பு மண்டலத்திலும் மண்டையோட்டு தசைகளின் நரம்பு-தசை சந்திக்கும் இடத்திலும் அமைந்திருக்கின்றன; இவற்றின் செயல்பாடு இதயத்துடிப்பு விகிதம், உஷார்நிலை [10] மற்றும் வேகமான பதிலுரைப்பு நேரங்களை அதிகரிக்கச் செய்கிறது.[11] நிகோடின் அசிட்டோகோலின் தூண்டுதல் நேரடியாக அடிமைப்படுத்துவதில்லை. இருப்பினும், டோபமைன்-வெளிப்படும் நியூரான்கள் நிகோடின் ரிசப்டர்களில் ஏராளமாக இருக்கிறது என்பதால் டோபமைன் வெளியிடப்படுகிறது.[48] மகிழ்ச்சி நிலையோடு தொடர்புடைய டோபமைன் வெளியீடு, செயல்படு நினைவகத்தை வலுவூட்டவும், அதிகரிக்கவும் செய்யலாம்.[12][49] நிகோடின் மற்றும் கோகெய்ன் நியூரான்களை ஒரே விதத்திலேயே செயல்படுத்துகின்றன, இது இந்த போதைப்பொருள்களுக்கிடையே ஒரு பொதுவான துணைப்பொருள் இருக்கிறது என்ற கருத்தாக்கத்தை ஆதரிப்பதாக இருக்கிறது.[50]\nபுகையிலை புகைக்கப்படும்போது பெரும்பாலான நிகோடின்கள் வேதிவினைக்கு உள்ளாகின்றன. இருப்பினும், ஒரு மருந்தளவானது லேசான உடல் சார்புநிலை மற்றும் லேசானது முதல் வலுவான உடலியக்க சார்புநிலைவரை காரணமாவதற்கு போதுமானதாக இருக்கிறது. புகைபிடிப்பதில் ஆசிட்டல்டிஹைடிலிருந்து ஹார்மோன் (ஓரு எம்ஏஓ தடுப்பான்) உருவாகவும் வாய்ப்பிருக்கிறது. இது நிகோடின் அடிமையாக்குவதில் முக்கியமான பங்காற்றுவதாக தெரிகிறது - அநேகமாக நிகோடின் தூண்டிக்கு பதிலளிக்கும் விதமாக நியூக்ளஸ் அக்கம்பென்ஸி்ல் டோபமனை வெளியிட வசதியேற்படுத்தித் தருவதன் மூலமாக இருக்கலாம்.[51] எலி ஆய்வுகளைப் பயன்படுத்தி, நிகோடினுக்கு திரும்பத்திரும்ப உட்படுத்திய பின்னர் நியூக்ளியஸ் அக்கம்பென்ஸ் உயிரணுக்கள் வலுவூட்டுதலுக்கு பதிலுரைக்கின்றன, இவை பல நிகழ்வுகளில், நிகோடின் மட்டுமல்லாது, குறைந்த அளவிற்கு வலுவூட்டப்படுவதையும் குறிப்பிடுகின்றன.[52]\n2000 ஆம் ஆண்டுவரை 1.22 பில்லியன் மக்களால் புகைபிடிக்கப்பட்டிருக்கிறது. பழக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று வைத்துக்கொண்டாலும் இது 2010 ஆம் ஆண்டில் 1.45 பில்லியன் மக்கள் புகைபிடிப்பார்கள் என்றும் 2025 ஆம் ஆண்டில் 1.5 பில்லியன் மக்கள் புகைபிடிப்பார்கள் என்றும் முன்னூகிக்கப்பட்டிருக்கிறது. பழக்கமானது குறையும் என்று வைத்துக்கொண்டால் வருடத்திற்கு 1 சதவிகிதம் என்ற அளிவிற்கு இது குறையும் என்பதோடு வருமானத்தில் 2 சதவிகிதம் அளவிற்கு மிதமான முன்னேற்றம் ஏற்படும், 2010 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் 1.3 பில்லியன் மக்கள் புகைபிடிப்பவர்களாக இருப்பார்கள் என்று முன்னூகிக்கப்படுகிறது.[13]\nபுகைபிடித்தல் என்பது பொதுவாக பெண்களைக் காட்டிலும் ஆண்களிடத்தில் ஐந்து மடங்கு உயர்ந்து காணப்படுகிறது,[13] இருப்பினும் இந்த பாலின விகிதம் இளைஞர்களிடையே வீழ்ச்சியுறுகிறது.[14][15] வளர்ந்த நாடுகளில் ஆண்களிடத்தில் புகைபிடிக்கும் விகிதம் உச்சத்திற்கு சென்று வீழ்ச்சியுறத் தொடங்கின, இருப்பினும் பெண்களிடத்தில் அவை அதிகரித்தபடியே இருக்கிறது.[53]\n2002 ஆம் ஆண்டுவரை உலகம் முழுவதிலுமுள்ள இளம் பையன்களில் (13–15) ஏறத்தாழ இருபது ���தவிகிதத்தினர் புகைபிடிப்பவர்களாக இருக்கின்றனர். 80,000 முதல் 100,000 வரையிலான குழந்தைகள் ஒவ்வொரு நாளும் புகைபிடிக்கத் தொடங்குகின்றனர்-இது ஆசியாவில் உள்ளவர்களிடத்தில் அரை மடங்காக இருக்கிறது. பருவ வயது காலத்தில் புகைபிடிக்கத் தொடங்கும் இவர்களில் பாதிபேர் அடுத்த 15 முதல் 20 வருடங்களுக்கு புகைபிடிப்பவர்களாக இருக்கின்றனர் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.[7]\nஉலக சுகாதார அமைப்பு (டபிள்யுஹெச்ஓ) \"பெரும்பாலான நோய்ச்சுமை மற்றும் அற்பாயுள்கள் ஏழை மக்களை பாதிக்கும் புகையிலைக்கே சென்றுசேர்பவை\" என்று குறிப்பிடுகிறது. 1.22 பில்லியன் புகைபிடிப்பவர்களில் 1 பில்லியன்பேர் வளரும் அல்லது நகர்ந்துசெல்லும் பொருளாதாரங்கள் கொண்ட நாடுகளில் வசிக்கின்றனர். புகைபிடிக்கும் விகிதங்கள் வளர்ந்த நாடுகளில் குறைக்கப்பட்டிருக்கிறது அல்லது வீழ்ச்சியுற்றிருக்கிறது.[54] இருப்பினும் வளரும் நாடுகளில் புகையிலை நுகர்வு 2002 ஆம் ஆண்டுவரை 3.4 சதவிகிதத்திற்கு உயர்ந்திருக்கிறது.[7]\nஉலக சுகாதார அமைப்பு உலகம் முழுவதிலும்[55] ஏற்பட்டுள்ள 58.8 மில்லியன் மரணங்களில் 2004 ஆம் ஆண்டில் 5.4 மில்லியனும், 2007 ஆம் ஆண்டுவரை 4.9 மில்லியனும் புகையிலையால் ஏற்பட்டிருப்பதாக [56] குறிப்பிட்டிருக்கிறது.[57] இதன் காரணமாக 2002 ஆம் ஆண்டுவரை 70 சதவிகித மரணங்கள் வளரும் நாடுகளிலேயே ஏற்பட்டிருக்கின்றன.[57]\nபுகைபிடிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பருவ வயது அல்லது ஆரம்பகால இளம்பருவத்தில் புகைக்கத் தொடங்கியவர்களாக இருக்கின்றனர். புகைபிடித்தல் இளைஞர்களைக் கவர்கின்ற அபாய ஏற்பு மற்றும் கலகம் ஆகிய ஆக்கக்கூறுகளைக் கொண்டதாக இருக்கிறது. உயர்-தகுதி வாய்ந்தவர்கள் மற்றும் சீமான்கள் உருமாதிரிகளாக இருப்பதும் புகைப்பிடித்தலை ஊக்கப்படுத்துகிறது. இளம் பருவத்தினர் வயது வந்தவர்களைக் காட்டிலும் தங்களைவிட பெருமகனாக இருப்பவர்களாலேயே தாக்கத்திற்கு ஆளாகின்றனர், சிகரெட் புகைப்பதிலிருநது தடுப்பதற்கான முயற்சிகளில் பெற்றோர்கள், பள்ளிகள் மற்றும் சுகாதார அலுவலர்கள் தோல்வியுற்றவர்களாகவே இருக்கின்றனர்.[58][59]\nபுகைபிடிக்கும் பெற்றோர்களுடைய குழந்தைகள் புகைபிடிக்காத பெற்றோர்களுடைய குழந்தைகளைக் காட்டிலும் புகைபிடிக்கத் தொடங்குவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. பெற்றோர்வகைய���ல் புகைபிடித்தல் குறைவான இளம்பருவ புகைபிடித்தலோடு குறைந்த அளவிற்கே தொடர்புள்ளதாக ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது, தற்போது புகைபிடிக்கும் மற்ற பெற்றோர்கள் தவிர்த்து.[60] வீட்டில் புகைப்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள வயது வந்தோர்களுக்கு நெறிப்படுத்தப்படும் விதிகளுக்கான வயதுவந்தோர் புகைபிடித்தலின் உறவு குறித்து தற்போது ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. வீட்டில் புகைபிடிப்பதை தடைசெய்யும் கொள்கைகள் மத்திய மற்றும் உயர்நிலை பள்ளி மாணவர்கள் ஆகிய இருவரும் புகைபிடிக்க முயற்சிப்பதன் குறைந்தபட்ச சாத்தியத்தோடு தொடர்புகொண்டிருப்பதாக முடிவுகள் காட்டுகின்றன.[61]\nபுகைப்பதற்கு எதிரான பல அமைப்புகளும் இளம் வயதினர் நண்பர்களால் சித்தரிக்கப்படும் பெருமகனார் அழுத்தங்கள் மற்றும் தாக்கத்தாலேயே தங்களுடைய புகைபிடிக்கும் பழக்கங்களை தொடங்குகின்றனர் என்கின்றன. இருப்பினும், சிகரெட்டுகளை புகைப்பதற்கான நேரடி அழுத்தம் வயதுவந்தோர் புகைப்பிடித்தல் பழக்கத்தில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை ஏற்படுத்துவதில்லை என்று கண்டுபிடித்திருக்கிறது. இந்த ஆய்வில், வயதுவந்தோர்கள் சிகரெட் புகைப்பதற்கான உடல்சார்ந்த மற்றும் நேரடி அழுத்தம் ஆகிய இரண்டையுமே தெரிவித்திருக்கின்றனர்.[62] இதேபோன்ற ஒரு ஆய்வு முன்பு தெரிவிக்கப்பட்டதைக் காட்டிலும் தனிநபர்கள் புகைபிடிக்கத் தொடங்குவதில் மிகுந்த செயல்பாட்டு பங்கு வகிக்கின்றனர் என்றும் உயர்குடிப்பண்பு அழுத்தத்தைக் காட்டிலும் இந்த சமூக அழுத்தங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் காட்டுகிறது.[63] மற்றொரு ஆய்வின் முடிவுகள், உயர்குடிப் பண்பு அழுத்தங்கள் எல்லா வயது மற்றும் பாலின தோழை முழுவதிலும் புகைபிடிக்கும் பழக்கத்தோடு குறிப்பிடத்தகுந்த அளவிற்கு தொடர்புகொண்டிருக்கிறது என்று காட்டுகின்றன, ஆனால் இந்த உள்வய தனிப்பட்ட காரணிகள் 12–13 வயதுள்ள பெண்களிடத்தில் அதே வயதுள்ள ஆண்களைக் காட்டிலும் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு குறிப்பிடத்தகுந்த அளவிற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தன. 14–15 வயது குழுவினருக்குள்ளாக, ஒரு உயர்குடிப்பண்பு அழுத்தம் பையன்கள் புகைப்பதைக் காட்டிலும் பெண்கள் புகைப்பதன் மிக முக்கியமான முன்னூகிப்பா���க வளருவதாக தோன்றுகிறது.[64] வயது வந்தோர் புகைப்பதில் பெரும் காரணமாக இருப்பது உயர்குடிப்பண்பு அழுத்தமா அல்லது சுய-தேர்வா என்பது விவாதித்திற்கு உரியதாக இருக்கிறது. பெரும்பான்மையான உயர்குடியாளர்கள் புகைப்பதில்லை என்பதோடு புகைப்பவர்களை தவிர்க்கவும செய்கிறார்கள் எனும்போது உயர்குடி பண்பு அழுத்தத்தின் பின்திரும்பல் உண்மை என்பது விவாதிக்கத்தக்கது.[சான்று தேவை]\nஹன்ஸ் இஸென்க் போன்ற உளவியலாளர்கள் வகைமாதிரியான புகைப்பிடிப்பவர்களுக்கான ஆளுமை சுயவிவரத்தை உருவாக்கியிருக்கின்றனர். வெளிவிவகார ஈடுபாடு புகைபிடித்தலோடு பெரும்பாலும் தொடர்புகொண்டுள்ள பண்புக்கூறாகும் என்பதோடு புகைபிடிப்பவர்கள் சமூக ஈடுபாடு, உற்சாகம், அபாய ஏற்பு மற்றும் பரவசம் கோரும் தனிநபர்களாக இருக்க விரும்புகின்றனர்.[65] இருப்பினும், ஆளுமை மற்றும் சமூகக் காரணிகள் மக்களை புகைபிடிக்க தூண்டும் காரணிகளாக இருக்கலாம், இந்த உண்மையான பழக்கம் நடத்தை தண்டனை கட்டாயத்தின் செயல்பாடாக இருக்கிறது. முந்தைய காலகட்டங்களில், புகைபிடித்தல் மகிழச்சிகரமான உணர்வுநிலைகளை உருவாக்கியிருக்கிறது (ஏனென்றால் அதனுடைய டோபமைன் செயல்பாட்டு அமைப்பால்), ஆகவே இது நேர்மறை வலுவூட்டலின் மூலமாக செயல்படுகிறது. ஒரு தனிநபர் பல வருடங்களுக்கு புகைபிடித்த பின்னர், திரும்பப்பெறுதல் அறிகுறிகளின் தவிர்ப்பு மற்றும் எதிர்மறை வலுவூட்டல் ஆகியவை முக்கியமான ஊக்கிகளாக இருக்கின்றன.[சான்று தேவை]\nஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் செயல்பாட்டில் ஈடுபட்டிருப்பதால் புகைப்பிடிப்பவர்கள் தங்களுடைய நடத்தையை பகுத்தறிய முனைபவர்களாக இருக்கின்றனர். மற்ற வகையில் கூறினால் அவர்கள் தங்களை நிம்மதிப்படுத்திக்கொள்கின்றனர், புகைபிடித்தல் ஏன் என்பதற்கு அவசியம் தர்க்கப்பூர்வமான காரணங்கள் இல்லையென்றால் அவ்வாறு செய்பவர்களிடத்தில் அது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்காது. உதாரணத்திற்கு, எல்லோரும்மே இறந்துதான் போகிறார்கள், அதனால் சிகரெட்டுகள் எதையும் மாற்றிவிடப்போவதில்லை என்ற முடிவிற்கு புகைபிடிப்பவர் வருவதால் அவரால் தன்னுடைய நடத்தையை நியாயப்படுத்திக்கொள்ள முடிகிறது. அல்லது புகைபிடிப்பது மன அழுத்தத்தை விடுவிக்கச் செய்கிறது அல்லது அதனுட��ய அபாயங்களை நியாயப்படுத்தும் மற்ற பலன்களைக் கொண்டிருக்கிறது என்று ஒருவர் நம்பலாம். இந்த வகையான நம்பிக்கைகள் கவலைப்படுவதைத் தடுத்து மக்களை புகைபிடித்தபடியே இருக்க வைக்கின்றன.[சான்று தேவை]\nஇந்தச் செயல்பாட்டிற்கு புகைபிடிப்பவர்களால் தரப்படும் காரணங்கள் அடிமைத்தன புகைபிடித்தல் , புகைபிடித்தலால் மகிழ்ச்சி , பதட்டக் குறைப்பு/ஆசுவாசம் , சமூக புகைபிடித்தல் , தூண்டுதல் , பழக்கம்/தானியக்கம் , மற்றும் கையாளுதல் என்பதாக பரந்த அளவிற்கு வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஒவ்வொரு காரணங்களும் எந்த அளவிற்கு பங்களிக்கின்றன என்பதற்கு பாலின வேறுபாடுகளும் இருக்கின்றன, ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பதட்டக் குறைப்பு/அமைதியடைதல் , தூண்டல் மற்றும் சமூக புகைபிடித்தல் ஆகியவற்றிற்கு உட்படுபவர்களாக இருக்கின்றனர்.[66]\nபுகைபிடித்தலின் மன அழுத்த விளைவு தங்களது நரம்புகளை அமைதியடையச் செய்து கவனம் செலுத்தலை அதிகரிக்கச் செய்கிறது என்று வாதிடுகின்றனர். இருப்பினும், இம்பீரியல் காலேஜ் லண்டன் கூற்றுப்படி \"நிகோடின் தூண்டியாகவும் மன அழுத்த விளைவாகவும் காணப்படுகிறது, அத்துடன் இது கொண்டிருக்கும் விளைவு பயனரின் மனநிலையால் அது பயன்படுத்தப்படும் சூழ்நிலைகளைப் பொறுத்து எந்த நேரத்திலும் தீர்மானிக்கப்படக்கூடியதாக இருக்கிறது. குறைந்த அளவுகள் மன அழுத்த விளைவைக் கொண்டிருக்கிறது, அதிக அளவுகள் தூண்டும் விளைவைக் கொண்டிருக்கிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\"[67] இருப்பினும், நிகோடின் பயன்பாட்டினால் கொணரப்படும் மருந்து விளைவு மற்றும் நிகோடின் திரும்பப்பெறுவதால் ஏற்படும் நோவு தணிப்பை வேறுபடுத்துவது சாத்தியமற்றதாக இருக்கிறது.[சான்று தேவை]\nதீங்கான ஆரோக்கிய விளைவுகளால் ஏற்படும் ஊக்கக் கேடின்மை மிகைநம்பிக்கை எதிர்பார்ப்பின் வகைமாதிரியான உதாரணமாக இருக்கிறது. அத்துடன், இதற்கான மற்ற காரணம் நிகழ்தகவை புரிந்துகொள்வதில் இருக்கும் திறனின்மையாக இருக்கிறது, இந்த விளைவுகள் முதிய வயதில் கடந்துவரக்கூடியவை என்பதே உண்மை, அத்துடன் ஆளுமை பண்புக்கூறுகள் அல்லது ஒழுங்கின்மைகள் பொதுவாக அதிக அபாயம் அல்லது சுய-அழி்ப்பு நடத்தையையே உருவாக்குகின்றன.[சான்று தேவை]\nசிகரெட் விற்பனை மற்றும் புகைபிடித்தல் குறிப்பிட��ட நேரம்-சார்ந்த வகைமுறையை பல ஆய்வுகள் நிறுவியிருக்கின்றன. உதாரணத்திற்கு, அமெரிக்காவில் சிகரெட் விற்பனை வலுவான பருவகால காரணிகளைத் தொடர்வதாக இருக்கிறது, அதிக விற்பனையாகும் மாதங்களாக கோடைகாலம் இருக்கிறது, குறைவாக விற்பனையாகும் காலங்கள் குளிர்காலங்களாக இருக்கின்றன.[68]\nஅதேபோல், புகைபிடித்தல் விழித்திருக்கும் நாளின்போது இருபத்து நான்கு மணிநேர வகைமுறையைப் பின்பற்றுவதாக தோன்றுகிறது-உயர் அளவானது காலையில் விழித்த பின்னர் ஏற்படுகிறது, மற்றும் தூங்கச்செல்வதற்கு வெகு முன்பாகவும் ஏற்படுகிறது.[69]\nஇதனையும் பார்க்க: Tobacco industry\nபொது சுகாதார அமைப்பு உள்ள நாடுகளில் அதிகரித்த வரிகளின் வடிவத்தின் மூலமாக புகைபிடித்தலால் உடல் நலமின்றி போனவர்களின் மருத்துவப் பராமரிப்பு செலுவுகளை சமூகங்கள் ஏற்கின்றன. இந்த வகைக்கு இரண்டு விவாதங்கள் இருக்கின்றன, \"புகைபிடித்தல் ஏற்பு\" விவாதம், முதியவர்களை பாதிக்கின்ற செலவுமிகுந்த மற்றும் நாள்பட்ட நோய்களை உருவாக்கும் அளவிற்கு அதிகப்படியாக புகைபிடிப்பவர்கள் நீண்டநாட்கள் வாழ்வதில்லை, இதனால் சமூகத்தின் சுகாதார பராமரிப்பு சுமை குறைகிறது என்று வாதிடுகிறது. \"புகைப்பிடித்தலுக்கு எதிரான\" விவாதம் இளைஞர்கள் நாட்பட்ட நோயை இளம் வயதிலேயே மற்றவர்களைக் காட்டிலும் அதிகப்படியான அளவிற்கு பெறுவதால் சுகாதாரப் பராமரிப்பு சுமை அதிகரிக்கிறது என்று வாதிடுகிறது.\nஇரண்டு நிலைப்பாடுகளிலுமான தரவு வரம்பிற்குட்பட்டதாக இருக்கிறது. நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் 2002 ஆம் ஆண்டு பதிப்பித்த ஒரு ஆராய்ச்சியில் அமெரிக்காவில் விற்கப்படும் ஒவ்வொரு பெட்டி சிகரெட்டின் செலவும் மருத்துவப் பராமரிப்பில் 7 அமெரிக்க டாலருக்கு அதிமாகவும், உற்பத்தித் திறன் இழப்பாகவும் இருக்கிறது என்று கூறியிருக்கிறது.[70] மற்றொரு ஆய்வு இந்தச் செலவை ஒரு பெட்டிக்கு 41 அமெரிக்க டாலர்கள் என்று கூறுவதால் செலவு அதிகப்படியானதாக இருக்கலாம், இவற்றில் பெரும்பாலானவை தனிநபர் மற்றும் அவருடைய குடும்பத்திலானதாக இருக்கலாம்.[71] மற்றவர்களுகான குறைந்த செலவைப் பற்றி விளக்குகையில் ஒரு ஆய்வின் பதிப்பாளர் இவ்வாறு விவரிக்கிறார்: \"இந்த எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு காரணம் தனியார் ஓய்வூதியம், சமூகப் பாதுகாப��பு மற்றும் மருத்துவப் பராமரிப்பே ஆகும். புகைபிடிப்பவர்கள் இளம் வயதில் மரணமடைகிறார்கள் என்பதோடு இந்த அமைப்புகளுக்கு அவர்கள் வழங்கிய பணத்திலிருந்து எடுத்துக்கொள்வதில்லை.\"[71]\nமுரண்பாடாக, செக் குடியரசில்[72] பிலிப் மோரிஸ் என்பவராலும், கேட்டோ நிறுவனத்தால் நடத்தப்பட்ட மற்றொன்றும் உட்பட நடத்தப்பட்ட அறிவியல்பூர்வமற்ற ஆய்வுகள் சில [73] எதிர் நிலைகளை ஆதரிக்கின்றன. இந்த ஆய்வு எதுவும் மறுபரிசீலனை செய்யப்படவோ அல்லது அறிவியல் பத்திரிக்கையில் பதிப்பிக்கப்படவோ இல்லை என்பதோடு கேட்டோ நிறுவனம் கடந்த காலத்தில் புகையிலை நிறுவனங்களிடமிருந்து நிதியையும் பெற்றிருக்கிறது.[சான்று தேவை] இந்த முந்தைய ஆய்வுக்காக வெளிப்படையாக மன்னிப்பு கேட்ட பிலிப் மோரிஸ்: \"மற்றவற்றோடு இந்த ஆய்வின் நிதியளிப்பு மற்றும் பொதுமக்கள் வெளியீடானது, புகைபிடிப்பவர்கள் அற்பாயுளில் இறப்பது, கடுமையான தீர்ப்புகள் வெளிவந்தது மற்றும் அடிப்படை மனித மதி்ப்பீடுகளின் மீது ஏற்க முடியாத அவமதிப்பு ஆகியவற்றின் காரணமாக செக் குடியரசிற்கான உள்நோக்கமுள்ள செலவு சேமிப்பு என்பதாகவே இருந்தது. எங்களுடைய புகையிலை நிறுவனங்களுள் ஒன்று இந்த ஆய்விற்கு நிதியளித்திருப்பது ஒரு கடுமையான பிழை மட்டுமல்ல, தவறானதும்கூட. பிலிம் மோரிஸ் உள்ளிட்ட நாங்கள் அனைவரும், எங்கே வேலை செய்கிறோம் என்ற பொருட்டின்றி இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். புகைபிடித்தலால் ஏற்படும் தீவிரமான மற்றும் குறிப்பிடத்தக்க நோய்களின் மிக்க உண்மையிலிருந்து யாரும் பலன்பெறுவதில்லை\" என்று கூறினார்.[72]\nஏழ்மையான வளரும் நாடுகளில் 1970 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில், தலா வருமான சிகரெட் நுகர்வு 67 சதவிகிதம் உயர்ந்தது, அதேசமயம் இது வளர்ந்த பணக்கார நாடுகளில் 10 சதவிகிதம் குறைந்தது. எண்பது சதவிகித புகைப்பிடிப்பவர்கள் தற்போது குறைந்த அளவிற்கு வளர்ந்த நாடுகளில் வசிக்கின்றனர். 2030 ஆம் ஆண்டு புகைபிடித்தல் சம்பந்தப்பட்ட நோய்களால் 10 மில்லியன் மக்கள் உயிரிழப்பார்கள் என்று உலக சுகாதார அமைப்பு முன்கூறியிருக்கிறது என்பதுடன், இது பெண்களிடத்தில் மிகப்பெரிய அதிகரிப்போடு உலகம் முழுவதிலுமான மரணத்தின் ஒரே பெரிய காரணமாக இருக்கச்செய்யும். 20 ஆம் நூற்றாண்டு விகிதத்தைக் காட்டிலும் 21 ஆம் நூற்றாண்டு விகிதம் பத்து மடங்கு அதிகரித்து காணப்படும் என்று உலக சுகாதார அமைப்பு முன்னூகித்திருக்கிறது. (\"வாஷிங்டனியன்\" பத்திரிக்கை, டிசம்பர் 2007).\nபுகையிலை புகைப்பதால் ஏற்படும் பொதுவான எதிர்மறை விளைவுகள். மிகப் பொதுவான விளைவுகள் எடுப்பான முகத்தில் காட்டப்பட்டிருக்கிறது.[74]\nஇதயம் மற்றும் நுரையீரலை பாதிக்கும் நோய்களுக்கு புகையிலை மிகப்பொதுவானதாக இருக்கிறது, புகைபிடித்தல் மாரடைப்புகள், பக்கவாதங்கள், நாள்பட்ட அப்ஸ்ட்ரக்டிவ் பல்மனோரி நோய்கள் (சிஓபிடி), எம்பிசிமா, மற்றும் புற்றுநோய் (குறிப்பாக நுரையீரல் புற்றுநோய், குரல்வளை மற்றும் வாய்ப் புற்றுநோய்கள் மற்றும் கல்லீரல் புற்றுநோய்) ஆகியவற்றிற்கான முதன்மை அபாயக் காரணியாக இருக்கிறது.\nஉலக சுகாதார அமைப்பு 2004 இல்[75] 5.4 மில்லியன்பேர் மரணமடைவதற்கும், 20 ஆம் நூற்றாண்டில் ஒட்டுமொத்தமாக 100 மில்லியன் மரணங்களுக்கும் காரணமாவதாக கணக்கிட்டிருக்கிறது.[76] அதேபோல், அமெரிக்க நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் புகையிலைப் பயன்பாட்டை \"வளரும் நாடுகளில் மனித ஆரோக்கியத்திற்கான மிக முக்கியமான தடுக்கப்படக்கூடிய ஒற்றைக் காரணி மற்றும் உலகம் முழுவதிற்குமான அற்பாயுள் மரணத்திற்கான முக்கியமான காரணம்\" என்று விவரிக்கிறது.[77]\nபுகைபிடிக்கும் விகிதங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன அல்லது வளர்ந்த நாடுகளில் வீழ்ச்சியுற்றிருக்கிறது. அமெரிக்காவில் புகைபிடிக்கும் விகிதங்கள் வயதுவந்தோர்களிடத்தில் 1965 முதல் 2006 ஆம் ஆண்டுவரை 42 சதவிகிதத்திலிருந்து 20.8 சதவிகிதம் வரை பாதியாக வீழ்ச்சியுற்றிருக்கிறது.[78] வளரும் உலகில் புகையிலை நுகர்வு வருடத்திற்கு 3.4 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.[79]\nகடந்த காலத்தில் புகழ்பெற்ற புகைபிடிப்பாளர்கள் சிகரெட்கள் அல்லது குழாய்களை தங்களுடைய பிம்பத்தின் ஒரு பகுதியாக வைத்துக்கொண்டிருந்தனர், அவை ஜீன் பால் சார்த்தரின் காலோய்ஸ்-பிராண்ட் சிகரெட்டுகள், ஆல்பர்ட் ஐன்ஸ்டின், ஜோசப் ஸ்டாலின், டக்ளஸ் மெக்கார்த்தர், பெட்ரண்ட் ரஸ்ஸலின் பிங் கிராஸ்பிஸ் பைப்ஸ் அல்லது செய்தி ஒளிபரப்பாளர் எட்வர்ட் ஆர். முர்ரோவின் சிகரெட். எழுத்தாளர்கள் குறிப்பாக தங்களுடைய புகைபிடிக்கும் பழக்கத்தால் பிரபலமானவர்களாக இருக்கின்றனர்: பார்க்க, உதாரணத்திற்கு, கார்னெல் பேராசிரியர் ரிச்சர்ட் கிளைனின் புத்தகமான சிகரெட்ஸ் ஆர் சப்ளிம்ஸ் இந்த பிரெஞ்சு இலக்கியப் பேராசியரால் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது, அவர் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டு கடிதங்களில் புகைப்பிடிப்பது ஆற்றிய பங்கு குறித்து ஆய்வுசெய்திருக்கிறார். புகழ்பெற்ற புத்தக ஆசிரியரான கர்ட் வானெகெட் தனது நாவல்களுக்குள்ளாகவே சிகரெட்டுகளிடத்திலான தன்னுடைய அடிமைத்தனத்தை தெரிவித்திருக்கிறார். பிரிட்டிஷ் பிரதமரான ஹெரால்ட் வில்சன் பொதுமக்கள் மத்தியில் தன்னுடைய குழாயில் புகைபிடித்தது மற்றும் வின்ஸ்டன் சர்ச்சில் தன்னுடைய சுருட்டு ஆகியவற்றிற்காக பிரபலமானவர்களாக இருக்கின்றனர். சர் ஆர்தர் கானன் டயல் உருவாக்கிய புனைவுக் கதாபாத்திரமான ஷெர்லாக் ஹோம்ஸ் \"ஒன்றும் நடக்காத சோம்பலான லண்டன் நாட்களின்போது தன்னுடைய அதிகப்படியாக செயல்புரியும் மூளையை ஆக்கிரமித்து வைக்க\" குழாய், சிகரெட்டுகள், சுருட்டுகள் மற்றும் அதற்கும் மேலாக கோகெய்ன் உள்ளெடுப்பு ஆகியவற்றைப் பயன்படுத்துவதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆலன் மூர் உருவாக்கிய டிசி வெர்டிகோ சித்திரக்கதை புத்தக கதாபாத்திரமான ஜான் கான்ஸ்டன்டைன் இதே அர்த்தத்தைக் கொண்டதாக இருக்கிறது, இதன் நீட்சியாக பிரீச்சர் உருவாக்குநரான கார்த் என்னிஸ் உருவாக்கிய முதல் கதைவரிசை ஜான் கான்ஸ்டன்டைன் நுரையீரல் புற்றுநோய்க்கு உள்ளாவதை மையமாகக் கொண்டிருக்கிறது. தொழில்முறை மல்யுத்த வீரரான ஜேம்ஸ் ஃபிலிங்டன், \"தி ஸேண்ட்மேன்\" கதாபாத்திரத்தில் விறைப்பானவராக தோன்றுவதற்கு நாள்பட்ட புகைப்பிடிப்பாளராக காட்டப்பட்டார்.\nபுகையிலையில் விழாக்கால புகைபிடிப்பு மற்றும் புனிதக் குழாயை வைத்து பிரார்த்தித்தல் பல்வேறு பூர்வகுடி அமெரி்க்க தேசத்தவர்களிடையே மதச் சடங்குகளின் முக்கியமான பகுதியாக இருக்கிறது. புகையிலைக்கான அனிஷைனபி வார்த்தையான சீமா விழாக்கால பயன்பாட்டிற்கென்று உருவானது என்பதுடன் இதனுடைய புகை பிரார்த்தனைகளை சொர்க்கத்திற்கு எடுத்துச்செல்லும் என்று நம்பத் தொடங்கியதிலிருந்து முற்றான புனிதச் செடியாக இருந்து வருகிறது. இருப்பினும் பெரும்பாலான மதங்களில் புகைபிடித்தல் திட்டவட்டமாக தடைசெய்யப்படவில்லை என்றாலும் இது ஒரு அறம்சார்நிலைக்கு மா��ான பழக்கமாக கூறப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகளின் வழியாக புகைபிடித்தலின் சுகாதார கேடுகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர், புகைபிடித்தல் சில கிறிஸ்துவ மதகுருமார்களாலும், சமூகத் தலைவர்களாலும் சமூக சீர்கேடாக கருதப்பட்டு வந்தது. பிற்காலத்தைய புனிதர் இயக்கத்தைத் தோற்றுவித்த ஜோசப் ஸ்மித், ஜுனியர் புகையிலைப் பயன்பாட்டை ஊக்கம் இழக்கச் செய்ததற்காக புத்துயிர்ப்பை அடைந்ததாக 1833 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 இல் பதிவுசெய்திருக்கிறார். இந்த \"ஞான வார்த்தை\" பி்ன்னாளில் ஒரு இறை கட்டளையாக ஏற்கப்பட்டது என்பதுடன் பிற்காலத்தைய புனிதர்கள் புகையிலிருந்து முற்றிலும் ஒதுங்கியிருந்தனர்.[80] ஜெகோவா சாட்சியங்கள் பைபிள் இறை கட்டளையான \"சதையின் எல்லா களங்கங்களிலிருந்தும் நம்மை நாமே சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்\" (2 கொரிந்தியர்கள் 7:1) என்பது குறித்த புகைபிடித்தலுக்கு எதிரான நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே இருந்தன. யூத ரபியான இஸ்ரவேல் மிய்ர் ககன் (1838–1933) புகைபிடித்தல் பற்றிப் பேசிய யூத அதிகாரிகளுள் முதலாமவர் ஆவார். சீக்கிய மதத்தில் புகையிலை புகைப்பது கடுமையாக மறுக்கப்பட்டுள்ளது.[சான்று தேவை] பஹாயி நம்பிக்கையில், புகையிலையை புகைத்தல் மறுக்கப்படவில்லை என்றாலும் ஊக்கம் இழக்கச் செய்யப்படுகிறது.[81]\nஇதனையும் பார்க்க: Tobacco politics\n2005 ஆம் ஆண்டு பிப்ரவரியில் டபிள்யுஹெச்ஓ ஃபிரேம்ஒர்க் கன்வென்ஷன் ஆன் டொபாக்கோ கண்ட்ரோல் நடைமுறைக்கு வந்தது. எஃப்சிடிசியே உலகின் முதல் பொது சுகாதார உடன்படிக்கையாகும். பங்கேற்பாளர்களாக இதில் கையொப்பமிடும் நாடுகளுக்கு புகையிலை கட்டுப்பாட்டுக் கொள்கைக்கான குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் சிகரெட் கடத்தல் போன்ற எல்லை தாண்டிய சவால்களி்ல் ஈடுபடுதலுக்கான ஒத்துழைப்பு ஆகியவை உள்ளிட்ட பொதுவான இலக்குகள் அளிக்கப்படும். தற்போது டபிள்யுஹெச்ஓ 168 கையெழுத்தாளர்கள் உட்பட 4 மி்ல்லியன் மக்கள் இந்த உடன்படிக்கையில் உட்பட்டவர்களாக இருப்பார்கள் என்று அறிவி்த்திருக்கிறது.[82] மற்ற நடவடிக்கைகளுக்கிடையே, கையெழுத்தாளர்கள் உள்புற வேலையிடங்கள், பொதுப் போக்குவரத்து, உள்புற பொதுவிடங்கள் மற்றும் உரிய பொது இடங்கள் போன்றவற்றில் இரண்டாம்நிலை புகைபிடித்தலை நீக்குவதற்கான அரசியலமைப்பில் ஒன்றாக கையெழுத்தி்ட்டிருக்கின்றனர்.\nபல அரசாங்கங்களும் சிகரெட்டுகளின் நுகர்வைக் குறைக்கும் விதமாக சிகரெட்டுகள் மீதான கலால் வரியை அறிமுகப்படுத்தியிருக்கின்றன. சிகரெட் வரிகளிலிருந்து சேகரிக்கப்படும் பணம் புகையிலைப் பயன்பாட்டுத் தடுப்புத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும், ஆகவே இது வெளிப்புற செலவினங்களை உள்வயப்படுத்துவதற்கான வழியாக இருக்கிறது.[சான்று தேவை]\nநோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் 2002 இல் பதிப்பித்த ஒரு ஆராய்ச்சியில் அமெரிக்காவில் விற்கப்படும் ஒவ்வொரு பெட்டி சிகரெட்டின் செலவும் மருத்துவப் பராமரிப்பில் 7 அமெரிக்க டாலருக்கு அதிமாகவும், உற்பத்தித் திறன் இழப்பாகவும் இருக்கிறது என்றும்,[70] ஒரு புகைப்பிடிப்பாளருக்கு வருடத்திற்கு 2000 அமெரிக்க டாலர்கள் இழப்பாகவும் இருக்கிறது என்று கூறியிருக்கிறது. மற்றொரு குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு அவர்களுடைய குடும்பங்கள் மற்றும் சமூகம் ஒன்றாக அளிக்கும் செலவு ஒரு பெட்டி சிகரெட்டிற்கு 41 அமெரிக்க டாலர்கள் என்பதாக இருப்பதை கண்டுபிடித்திருக்கிறது.[83]\nகுறி்ப்பிடத்தகுந்த அறிவியல்பூர்வ ஆதாரங்கள் அதிகபட்ச சிகரெட் விலை ஒட்டுமொத்த சிகரெட் நுகர்வைக் குறைக்கச் செய்வதாக நிரூபித்துள்ளன. விலையில் 10 சதவிகிதம் அதிகரிப்பது ஒட்டுமொத்த சிகரெட் நுகர்வை 3 முதல் 5 சதவிகிதம் வரை குறைப்பதாக இருக்கிறது என்பதை பல ஆய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன. இளைஞர்கள், சிறுபான்மையினர் மற்றும் குறைந்த வருமானமுள்ள புகைபிடிப்பவர்கள் விலையில் ஏற்படும் அதிகரிப்பின் காரணமாக மற்ற புகைப்பிடிப்பாளர்களைக் காட்டிலும் புகைபிடிப்பதை விட்டுவிடுவதற்கோ அல்லது குறைத்துவிடுவதற்கோ அதிக வாய்ப்பு இருக்கிறது.[84][85] இருப்பினும் புகைபிடித்தலானது நெகிழ்வற்ற தன்மையின் உதாரணமாகவே காணப்படுகிறது, அதாவது விலையில் ஏற்படும் பெரும் அதிகரிப்பு நுகர்வில் சிறிய அளவிற்கான குறைவிற்கே காரணமாக அமைகிறது.\nபல நாடுகளும் சில வகைப்பட்ட புகையிலை வரிவிதிப்பை அமல்படுத்தியிருக்கின்றன. 1997 ஆம் ஆண்டுவரை, டென்மார்க் ஒரு பாக்கெட்டிற்கு 4.02 அமெரிக்க டாலர்கள் வரி என்ற அதிகபட்ச அளவைக் கொண்டதாக இருந்தது. தைவான் ஒரு பாக்கெட்டிற்கு 0.62 என்ற அளவிற்கே வரிச்சுமையைக் கொண்டிருந்தது. தற்போது ��மெரிக்காவில் சராசரி விலை மற்றும் கலால் வரியானது மற்ற பல தொழி்ல்மய நாடுகளிலும் உள்ளதைக் காட்டிலும் குறைவாக இருக்கிறது.[86]\nசிகரெட் வரிகள் அமெரிக்காவிலேயே மாகாணத்திற்கு மாகாணம் வேறுபடுவதாக இருக்கிறது. உதாரணத்திற்கு, தெற்கு கரோலினா ஒரு பெட்டி சிகரெட்டிற்கு வெறும் 7 செண்ட்களை மட்டுமே வரியாக விதிக்கிறது, இதுவே நாட்டின் குறைந்தபட்ச அளவு, ரோடி தீவு அமெரிக்காவிலேயே சிகரெட் வரியில் அதிகபட்ச அளவைக் கொண்டதாக இருக்கிறது: ஒரு பெட்டிக்கு 3.46 அமெரிக்க டாலர்கள். அலபாமா, இலினாய்ஸ், மிஸோரி, நியூயார்க் நகரம், டென்னஸி மற்றும் விர்ஜினியா கவுண்டிகள் மற்றும் நகரங்கள் சிகரெட்டுகளின் விலையில் கூடுதல் வரம்பிற்குட்பட்ட வரியை விதித்திருக்கின்றன.[87] அதிக வரி விகிதத்தின் காரணாக நியூஜெர்ஸியில் சராசரி சிகரெட் பெட்டியின் விலை 6.45 அமெரிக்க டாலர்களாக இருக்கிறது,[88][89] இது இப்போதும் சிகரெட் பெட்டியின் தோராய வெளிப்புறச் செலவைக் காட்டிலும் குறைவாக இருக்கிறது.\nகனடாவில் சிகரெட் வரிகள் 10 சிஏடி டாலருக்கும் மேலாக மிக விலையுயர்ந்த பிராண்டுகளின் விலைகளை அதிகரிப்பனவையாக இருக்கின்றன.[சான்று தேவை]\nஇங்கிலாந்தில், 20 சிகரெட்டுகள் கொண்ட ஒரு பெட்டி வகைமாதிரியாக 4.25 மற்றும் 5.50 பவுண்டுகள் விலை கொண்டதாக வாங்கப்படும் பிராண்ட் மற்றும் வாங்கப்பட்ட இடத்தின் அடிப்படையில் அமைந்தததாக இருக்கிறது.[90] அதிக வரிவிதிப்பின் காரணமாக உருவான சிகரெட்டுகளுக்கான வலுவான கறுப்புச் சந்தையைக் கொண்ட நாடாக இங்கிலாந்து இருக்கிறது, அத்துடன் 27 சதவிகித சிகரெட் மற்றும் 68 சதவிகித கையால் சுருட்டப்படும் புகையிலை நுகர்வு இங்கிலாந்து அல்லாத வரி செலுத்தியதாக இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.[91]\nஜப்பான் ரயில் நிலையத்தில் உள்ள மூடப்பட்ட புகைபிடிக்கும் பகுதி.காற்று வெளியேற்றக் குறிப்பு.\n1967 ஆம் ஆண்டு ஜுன் 6 இல் உள்நாட்டு தகவல்தொடர்பு ஆணையம், ஒரு நாளைக்கு ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் வரை பணம் செலுத்தி ஒளிபரப்பப்படும் விளம்பரங்களை ஈடுசெய்வதற்கு புகைபிடித்தல் மற்றும் சுகாதாரம் பற்றி விவாதிக்கும் தொலைக்காட்சி நிலையங்களில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் போதுமானவையாக இல்லை என்று அறிவித்தது. 1970 ஆம் ஆண்டில், 1971 ஜனவரி 2 இல் இருந்து தொடங்கி தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் சிகரெட் விளம்பரங்களைத் தடைசெய்யும் பொது சுகாதார சிகரெட் பிடித்தல் சட்டத்தை காங்கிரஸ் நிறைவேற்றியது.[92]\nபுகையிலை விளம்பரத் தடைச்சட்டம் 1992 வெளிப்படையாகவே சிகரெட் பிராண்டுகளால் விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் வழங்கப்படுவது உள்ளிட்ட புகையிலை விளம்பரங்களின் வடிவங்கள் அனைத்தையும் ஆஸ்திரேலியா தடைசெய்தது.\nதொலைக்காட்சியிலான எல்லா புகையிலை விளம்பரம் மற்றும் வழங்கல்களும் 1991 ஆம் ஆண்டில் இருந்து எல்லை இயக்கம் இல்லாத தொலைக்காட்சியின்கீழ் ஐரோப்பிய யூனியனிற்குள்ளாக தடைசெய்யப்பட்டிருக்கின்றன.[93] புகையிலை விளம்பர நெறிமுறையால் நீட்டிக்கப்பட்ட இந்தத் தடையானது இணையத்தளம், அச்சு ஊடகம் மற்றும் வானொலி போன்ற மற்ற வடிவங்களை உள்ளிடுவதற்கு ஜுலை 2005 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. இந்த நெறிமுறை சினிமாக்கள் மற்றும் பில்போர்ட்களில் அல்லது வர்த்தக மேம்பாட்டில் பயன்படுத்துதல் - அல்லது முற்றிலும் உள்ளூரிலான கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழச்சிகளில் வழங்குதல்கள், மற்றும் பங்கேற்பாளர் ஒரே ஒரு நாட்டிலிருந்து[94] மட்டுமே வருவது ஆகியவை இந்த ஐரோப்பிய ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது என்பதால் இவை உட்படுத்தப்படவில்லை. இருப்பினும், பெரும்பாலான உறுப்பு நாடுகள் தேசிய சட்டங்களோடு இந்த நெறிமுறைகளை பரிவர்த்தனை செய்துகொள்கின்றன, இது இந்த நெறிமுறையைக் காட்டிலும் பரந்துபட்ட அளவிலானதாகவும், உள்ளூர் விளம்பரங்களை உள்ளிட்டதாகவும் இருக்கிறது. 2008 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஆணைய அறிக்கை இந்த நெறிமுறையானது ஐரோப்பிய உறுப்பு நாடுகளில் உள்ள தேசிய விதியோடு வெற்றிகரமாக பரிவர்த்தனை செய்துகொண்டுள்ளன என்றும் இந்த விதிகள் சிறந்த முறையில் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன என்ற முடிவிற்கும் வந்திருக்கிறது.[95]\nசில நாடுகள் புகையிலை தயாரிப்புகள் சிப்பமிடுதல் குறித்த சட்டபூர்வ தேவைகளையும் விதித்திருக்கின்றன. உதாரணத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், துருக்கி, ஆஸ்திரேலியா[96] மற்றும் தென்னாப்பிரிக்கா போன்றவற்றில் சிகரெட் சிப்பங்கள் புகைபிடித்தலோடு சம்பந்தப்பட்டிருக்கும் சுகாதார அபாயங்களோடு உரிய முறையில் முத்திரை இடப்பட்டிருக்க வேண்டும்.[97] கனடா, ஆஸ்திரேலியா, தாய்ல���ந்து, ஐஸ்லாந்து மற்றும் பிரேசில் ஆகியவையும் இந்த விளைவுகள் குறித்து புகைபிடிப்பவர்களுக்கு எச்சரிக்க சிகரெட் பெட்டிகளில் உள்ள முத்திரைகளில் இவ்வாறு விதித்திருக்கின்றன என்பதோடு அவை புகைபிடித்தலின் சாத்தியமுள்ள சுகாதார விளைவுகள் குறித்த சித்திரப் படங்களையும் சேர்த்துக்கொண்டிருக்கின்றன. கனடாவில் சிகரெட் சிப்பங்களோடு அட்டைகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் உள்ள ஆறுவகைகளில் ஒன்று மட்டுமே பெட்டியோடு வருகிறது. அவை புகைபிடிப்பதை விடுவதற்கான வேறுபட்ட முறைகளை விளக்குகின்றன. அத்துடன், இங்கிலாந்தில் பல்வேறுவகைப்பட்ட படவிளக்க என்ஹெச்எஸ் விளம்பரங்கள் காணப்படுகின்றன, ஒரு விளம்பரம் சிகரெட் கொழுப்பு சேர்மானங்களால் நிரப்பப்பட்டிருப்பதாக காட்டுகிறது, இது சிகரெட் புகைப்பவரின் இதயக்குழாயை குறிப்பிடுவதாக இருக்கிறது.\nபல நாடுகளிலும் புகைப்பதற்கு வயது வரம்பு இருக்கிறது, அமெரிக்கா, பெரும்பாலான அமெரிக்க யூனியன் உறுப்பு நாடுகள், நியூஸிலாந்து, கனடா, தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல், இந்தியா, பிரேசில், சிலி, காஸ்டா ரிகா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் புகையிலை தயாரிப்புகளை வயது வராதவர்களிடம் விற்பது சட்டத்திற்குப் புறம்பானதாகவும், நெகர்லாந்து, ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க் மற்றும் தென்னாப்பிரிக்காவில் 16 வயதுக்கும் குறைவானவர்களிடத்தில் புகையிலை தயாரிப்புகளை விற்பது சட்டத்திற்கு புறம்பானதாக இருக்கிறது. 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 இல் ஜெர்மனியில் புகையிலைத் தயாரிப்புகளை வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது 16 இல் இருந்து 18 ஆக உயர்த்தப்பட்டது, அதேபோல் இங்கிலாந்திலும் 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 1 இல் 16 இல் இருந்து 18 ஆக உயர்த்தப்பட்டது.[98] அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் 46 இல் அலபாமா, அலாஸ்கா, நியூஜெர்ஸி ஆகியவை தவிர்த்து குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்கிறது, உட்டாவில் சட்டபூர்வமான வயது 19 (அத்துடன் நியூயார்க்கின் ஒனண்டகா கவுண்டியிலும், நியூயார்க்கின் லாங் தீவினுடைய சஃபோல்க் மற்றும் நாஸோ கவுண்டிகளிலும்).[சான்று தேவை] சில நாடுகள் புகையிலை தயாரிப்புகளை வயதுவராதவர்களிடத்தில் தருவது (அதாவது வாங்குவதற்கு) சட்டத்திற்கு எதிரானதாக இருக்கிறது என்பதுடன் வயதுவராதவர்கள் புகைப்பதும் சட்டத���திற்கு புறம்பானதாக இருக்கிறது.[சான்று தேவை] இந்த விதிகளை விதிப்பது புகையிலைப் பயன்படுத்துவது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்ட முடிவை மக்கள் எடுக்க வேண்டும் என்ற நம்பிக்கையிலானதாக இருக்கிறது. இந்த விதிகள் சில நாடுகள் மற்றும் அரசுகளில் தளர்வடைந்ததாக இருக்கின்றன. மற்றப் பிரதேசங்களில், சிகரெட்டுகள் இப்போதும் வயாதுவராதவர்களிடத்தில் விற்கப்படுனவையாக இருக்கின்றன, ஏனென்றால் விதிமீறலுக்கான அபராதங்கள் வயதுவராதவர்களிடத்தில் அவற்றை விற்பதிலிருந்து கிடைக்கும் இலாபத்தோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக இருக்கின்றன.[சான்று தேவை] இருப்பினும் சீனா, துருக்கி மற்றும் வேறு பல நாடுகளில் ஒரு குழந்தை புகையிலைத் தயாரிப்புகளை வாங்குவதில் சிறிய பிரச்சினை எதிர்கொள்கிறது, ஏனென்றால் அவர்கள் தங்களுடைய பெற்றோர்களுக்காக கடைக்குச் சென்று புகையிலைத் தயாரிப்புகளை வாங்கிவர கட்டாயப்படுத்தப்படுபவர்களாக இருக்கின்றனர்.\nஅயர்லாந்து, லுத்வியா, எஸ்டோனியா, நெதர்லாந்து, பிரான்ஸ், ஃபின்லாந்து, நார்வே, கனடா, ஆஸ்திரேலியா, ஸ்வீடன், போர்ச்சுக்கல், சிங்கப்பூர், இத்தாலி, இந்தோனேசியா, இந்தியா, லித்துவேனியா, சிலி, ஸ்பெயின், ஐஸ்லாந்து, இங்கிலாந்து, ஸ்லாவேனியா மற்றும் மால்டா போன்ற சில நாடுகள் மதுபான அருந்திடங்கள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைப்பதற்கு எதிராக சட்டமியற்றியிருக்கின்றன. பிரத்யேகமான புகைபிடிக்கும் இடங்களை கட்டுவதற்கு சில நீதிவரம்புகளில் உணவகங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது (அல்லது புகைப்பதை தடைசெய்வதற்கு). அமெரிக்காவில், பல மாகாணங்கள் உணவகங்களில் புகைப்பதையும், சில மது அருந்தகங்களில் புகைப்பதையும் தடைசெய்திருக்கின்றன. கனடாவில் உள்ள பிரேதசங்களில், மது அருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் உட்பட புகைபிடித்தல் உள்புற வேலையிடங்கள் மற்றும் பொதுவிடங்களில் சட்டத்திற்கு புறம்பானதாக இருக்கிறது. 2008 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை கனடா எல்லா பொது இடங்களிலும், பொதுவிடங்களுக்கான நுழைவாயிலுக்கு 10 மீட்டர்களுக்குள்ளாகவும் புகைபிடிப்பதை தடைசெய்தது. ஆஸ்திரேலியாவில், புகைபிடிக்கும் தடைகள் மாகாணத்திற்கு மாகாணம் வேறுபடுகிறது. தற்போது, குயின்ஸ்லேண்ட் உட்புற பொதுவிடங்கள் அனைத்திலும் (வேலை���ிடங்கள் மது அருந்தகங்கள், பப்கள் மற்றும் சாப்பிடுமிடங்கள் உட்பட), ரோந்து கடற்கரைகள் மற்றும் சில வெளிப்புற பொது இடங்களிலும் தடைகளைக் கொண்டிருக்கிறது. இருப்பினும் பிரத்யேக புகைபிடிக்கும் இடங்களுக்கு விதிவிலக்குகள் இருக்கின்றன. விக்டோரியாவில், புகைபிடித்தல் ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் டிராம் நிறுத்தங்கள் ஆகிய பொது இடங்களில் பொதுப் போக்குவரத்திற்காக காத்திருக்கும் புகைபிடிக்காதவர்களை இரண்டாம்நிலை புகைபிடித்தல் பாதிக்கிறது என்பதால் தடைசெய்யப்பட்டிருக்கின்றன, அத்துடன் 2007 ஆம் ஆண்டு ஜுலை 1 இல் இது தற்போது உட்புற பொது இடங்களுக்கும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. நியூஸிலாந்து மற்றும் பிரேசிலில் புகைபிடித்தலானது முக்கியமாக மது அருந்தகங்கள், உணவகங்கள் மற்றும் பப்கள் உள்ளிட்ட மூடப்பட்ட பொது இடங்களில் தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஹாங்காங் 2007 ஆம் ஆண்டு ஜனவரி 1 இல் வேலையிடங்கள் மற்றும் உணவகங்கள், கரோகே அறைகள் மற்றும் பொதுப் பூங்காக்கள் உள்ளிட்ட பொதுவிடங்களிலும் புகைபிடிப்பதை தடைசெய்ததது. 18 வயது எட்டாதவர்களுக்கு ஆல்கஹால் வழங்காக மது அருந்தகங்கள் 2009 வரை விதிவிலக்கு பெற்றிருந்தன. ரோமானியாவில் புகைபிடித்தலானது ரயில்கள், மெட்ரோ நிலையங்கள், பொது நிறுவனங்கள் (பிரத்யேகமான அல்லது வெளிப்புற புகைபிடிப்பிடிங்கள் உள்ளவை தவிர்த்து) மற்றும் பொதுப் போக்குவரத்து ஆகிவற்றில் புகைபிடித்தலை சட்டத்திற்கு புறம்பானதாக்கியது.\nசிகரெட்டுகளால் வெளிப்படுத்தப்படும் பொது சுகாதாரப் பிரச்சினையான எதிர்பாராமல் ஏற்படும் தீவிபத்து வழக்கமாக ஆல்கஹால் நுகர்வோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. பல்வேறு சிகரெட் வடிவங்கள் முன்மொழியப்பட்டிருக்கின்றன, இவற்றில் சில சிகரெட் நிறுவனங்களாலேயே அளிக்கப்பட்டிருக்கின்றன, இவை ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கும் மேலாக அணைக்கப்படாமல் இருக்கும் சிகரெட் தானாகவே அணைந்துவிடும்படி இருப்பதால் அவை தீவிபத்து போன்ற அபாயகங்களைக் குறைக்கின்றன. அமெரிக்க புகையிலை நிறுவனங்களுக்கிடையே சில இந்த கருத்தாக்கத்தை தடைசெய்திருக்கின்றன, மற்றவை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. ஆர்ஜே ரெனால்ட்ஸ் 1983 ஆம் ஆண்டில்[99] இந்த சிகரெட்டுகளின் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையை உருவாக்கிய தலைவராவர், அத்துடன் அவர்களுடைய அமெரிக்க சந்தை சிகரெட்டுகள் அனைத்தும் 2010 ஆம் ஆண்டுகளுக்குள்ளாக தீவிபத்து பாதுகாப்பாக இருக்கும் என்றும் அறிவித்திருக்கிறார்.[100] பிலிப் மோரிஸ் இதற்கு செயல்பாட்டு ஆதரவு வழங்கவில்லை.[101] நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய புகையிலை நிறுவனமான லோரிலார்ட் இருமனப் போக்குள்ளதாக காணப்படுகிறது.[101]\nபோதை மருந்து தவறான பயன்பாட்டு கோட்பாடுதொகு\nபுகையிலை மற்றும் மற்ற போதைப்பொருள்களுக்கு இடையிலுள்ள உறவு நன்கு நிறுவப்பட்டிருக்கிறது என்றாலும் இந்த தொடர்பின் இயல்பு தெளிவுபடுத்தப்படாததாகவே இருக்கிறது. ஃபினோடைப்பிக் காஷுவேஷன் (நுழைவாயில்) மாதிரி மற்றும் பரஸ்பர பொறுப்புக்கள் ஆகியவை இரண்டு முக்கியமான கோட்பாடுகளாக இருக்கின்றன. புகைபிடித்தல் எதிர்காலத்தில் ஒரு முதன்மையான போதைமருந்து பயன்பாடாக இருக்கப்போகிறது என்று காஷூவேஷன் மாதிரி வாதிடுகிறது,[102] புகைபிடித்தல் மற்றும் பிற போதைமருந்து பயன்பாடு மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளில் முன்னூகிக்கப்பட்டதாக இருக்கிறது என்று வாதிடுகிறது.[103]\nமுதன்மைக் கட்டுரை: Smoking cessation\nபுகைபிடித்தலை நிறுத்துதல், \"விட்டுவிடுதல்\" என்று குறிப்பிடப்படும் இது புகைபிடித்தலின் தவிர்ப்பு நிலையை நோக்கியதாக இருக்கும் செயல்பாடாகும். கோல்ட் டர்க்கி, நிகோடின் மாற்ற சிகிச்சை, எதிர் மனவழுத்தங்கள், ஹிப்னாஸிஸ், சுய-உதவி, உதவிக் குழுக்கள் போன்ற பல்வேறு முறைகள் இருக்கின்றன.\n↑ முழு விவரம் PMC தளத்தில்: 1632361\n↑ 70.0 70.1 விற்கப்படும் ஒவ்வொரு பெட்டிக்கும் சிகரெட்டுகள் 7 அமெரிக்க டாலர்கள் செலவுபிடிக்கின்றன, ஆய்வு\n↑ 71.0 71.1 ஆய்வு: சிகரெட்டுகளுக்கு குடும்பங்கள், சமூகங்கள் ஒரு பெட்டிக்கு 41 அமெரிக்க டாலர்களை விலையாகத் தருகின்றன\n↑ 2008 ஆம் ஆண்டு நோயறிக்கையின் டபிள்யுஹெச்ஓ உலகளாவிய நோய்ச் சுமை\n↑ 2008 ஆம் ஆண்டில் உலகளாவிய புகையிலை கொள்ளைநோயை டபிள்யுஹெச்ஓ தெரிவித்திருக்கிறது\n↑ \"நிகோடின்: ஒரு சக்திவாய்ந்த அடிமைத்தனம்.\" நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்\n↑ வயதுவந்தோர்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் - அமெரிக்கா, 2006\n↑ டபிள்யுஹெச்ஓ பிரேம்ஒர்க் கன்வென்ஷன் ஆன் டொபாக்கோ கண்ட்ரோலின் புதுப்பிக்கப்பட்ட நிலை\n↑ 26, 2004-புகைபிடிக்கும் செலவுகள்_எக்ஸ்.ஹெச்டிஎம் ஆய்��ு: சிகரெட்டுகளுக்கு குடும்பங்கள், சமூகங்கள் ஒரு பெட்டிக்கு 41 அமெரிக்க டாலர்களை விலையாகத் தருகின்றன.\n↑ புகையிலைப் பயன்பாட்டைக் குறைத்தல்: சி சர்ஜன் ஜெனரல் அறிக்கை\n↑ அதிகப்படியான சிகரெட் விலைகள் வாங்கும் முறைகளில் தாக்கமேற்படுத்துகின்றன\n↑ சிகரெட் வரிச்சுமை - அமெரிக்கா. & சர்வதேசம் - ஐபிஆர்சி\n↑ சிகரெட்டுகளின் மீதான மாகாண வரி விகிதங்கள்\n↑ என்.ஜே. சிகரெட் வரி அதிகரிப்பு புற்றுநோய் சமூகத்தின் குறிப்பிட்ட தரநிலையை எட்டியிருக்கிறது\n↑ புகையிலை இல்லாத பொருட்களுக்கான பிரச்சாரம் விலைவீழ்ச்சியைக் காட்டுகிறது\n↑ ஐரோப்பிய ஒன்றியம் முழுமைக்குமான சிகரெட்டுகளின் விலை\n↑ கடத்தல் & எல்லாதாண்டிய அனுப்புகை\n↑ புகையிலை நெறிமுறைப்படுத்தல் வரலாறு\n↑ எல்லைகள் இல்லாத தொலைக்காட்சி நெறிமுறை 1989\n↑ ஐரோப்பிய ஒன்றியம் - புகையிலை விளம்பரத் தடை ஜுலை 31 இல் நடைமுறைக்கு வந்தது\n↑ ஐரோப்பிய ஒன்றிய புகையிலை விளம்பர நெறிமுறையின் அமலாக்க அறிக்கை\n↑ புகையிலை - சுகாதார எச்சரிக்கைகள் ஆரோக்கியம் மற்றும் மூப்படைதலுக்கான ஆஸ்திரேலிய அரசுத் துறை. ஆகஸ்டு 29, 2008 அன்று பெறப்பட்டது\n↑ பொது சுகாதாரம் ஒரு பார்வை - புகையிலை சிப்ப தகவல்\n↑ என்எஃப்பிஏ:: பத்திரிக்கையாளர் அறை:: செய்தி வெளியீடுகள்\n↑ 101.0 101.1 தீ பாதுகாப்பு சிகரெட்:: புகையிலை நிறுவனங்களுக்கு கடிதம்\nபுகையிலை விவர தொடர்புகள் — Tobacco.orgஐச் சேர்ந்த சேமிப்பகம்\nசர்ஜன் ஜெனரல் : புகையிலை நிறுத்துதல்\nசிடிசி : புகைபிடித்தல் & புகையிலைப் பயன்படுத்துதல்\nடபிள்யுஹெச்ஓ : புகையிலை இல்லாத முன்முயற்சி\nwikiHow - சிகரெட் புகைப்பது எப்படி\nபுகைப்பிடிக்கத் தூண்டும் செல்களைக் கண்டறிந்துள்ளனர் பிரிட்டன் விஞ்ஞானிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/ford-ecosport-and-honda-wr-v.htm", "date_download": "2021-05-16T19:22:56Z", "digest": "sha1:AFSVIUAVPJ3SKZA6IHYXLMSJGSSCCGCR", "length": 34372, "nlines": 731, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு இக்கோஸ்போர்ட் vs ஹோண்டா டபிள்யூஆர்-வி ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்டபிள்யூஆர்-வி போட்டியாக இக்கோஸ்போர்ட்\nஹோண்டா டபிள்யூஆர்-வி ஒப்பீடு போட்டியாக போர்டு இக்கோஸ்போர்ட்\nபோர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல்\nஹோண்டா டபிள்யூஆர்-வி விஎக்ஸ் டீசல்\nஹோண்டா டபிள்யூஆர்-வி போட்டியாக போர்டு இக்கோஸ்போர்ட்\nநீங்கள் வாங்க வேண்டுமா போர்டு இக்கோஸ்போர்ட் அல்லது ஹோண்டா டபிள்யூஆர்-வி நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. போர்டு இக்கோஸ்போர்ட் ஹோண்டா டபிள்யூஆர்-வி மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 8.19 லட்சம் லட்சத்திற்கு ஃ ஆம்பியன்ட் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 8.62 லட்சம் லட்சத்திற்கு எஸ்வி (பெட்ரோல்). இக்கோஸ்போர்ட் வில் 1498 cc (டீசல் top model) engine, ஆனால் டபிள்யூஆர்-வி ல் 1498 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த இக்கோஸ்போர்ட் வின் மைலேஜ் 21.7 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த டபிள்யூஆர்-வி ன் மைலேஜ் 23.7 கேஎம்பிஎல் (டீசல் top model).\n1.5 எல் டீசல் engine\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nலேசான கலப்பின No No No\nகிளெச் வகை No No No\nமைலேஜ் (சிட்டி) No No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No No\nஹோண்டா சிட்டி 4th Generation\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் ஸ்டீயரிங் Yes Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes No\nபவர் பூட் Yes Yes No\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No No No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes No\nகாற்று தர கட்டுப்பாட்டு No No No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) No No No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No Yes No\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No Yes No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes Yes\nட்ரங் லைட் Yes Yes No\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் No No No\nவெனிட்டி மிரர் Yes Yes No\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes No\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No No\nபின்புற ஏசி ���ெல்வழிகள் No No No\nசீட் தொடை ஆதரவு Yes Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து No Yes No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes No\nநேவிகேஷன் சிஸ்டம் No Yes No\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes No No\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு No No No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No No No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes No\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No No No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No No\nடெயில்கேட் ஆஜர் No Yes No\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் No Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No No\nபின்பக்க கர்ட்டன் No No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No Yes No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes No\nடச்சோமீட்டர் Yes Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes No\nகிளெவ் அறை Yes Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes No\nசிகரெட் லைட்டர் No Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes Yes\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் No No No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes No\nகிடைக்கப்பெறும் நிறங்கள் வைர வெள்ளைமின்னல் நீலம்மூண்டஸ்ட் வெள்ளிமுழுமையான கருப்புரேஸ் ரெட்கனியன்-ரிட்ஜ்+1 More பிளாட்டினம் வெள்ளை முத்துசிவப்பு சிவப்பு உலோகம்சந்திர வெள்ளி metallicநவீன எஃகு உலோகம்பிரீமியம் அம்பர் metallicகோல்டன் பிரவுன் மெட்டாலிக்+1 More நிலவொளி வெள்ளி with mystery பிளாக்மஹோகனி பிரவுன்நிலவொளி வெள்ளிபிளானட் கிரேஐஸ் கூல் வெள்ளைcaspian ப்ளூ with mystery பிளாக்பிளானட் கிரே with mystery பிளாக்மஹோகனி பிரவுன் with mystery பிளாக்caspian ப்ளூlce கூல் வெள்ளை with mystery பிளாக்+6 More\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes No\nபின்பக்க பேக் லைட்கள் No No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes No\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes No\nஹெட்லேம்ப் துவைப்பிகள் No No No\nமழை உணரும் வைப்பர் Yes No No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes No\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes No\nவீல் கவர்கள் No No Yes\nஅலாய் வீல்கள் Yes Yes No\nபவர் ஆண்டினா Yes No Yes\nடின்டேடு கிளாஸ் No No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes Yes\nரூப் கேரியர் No No No\n���ூன் ரூப் Yes Yes No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No Yes No\nஒருங்கிணைந்த ஆண்டினா No Yes No\nஇரட்டை டோன் உடல் நிறம் No No No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No No\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் No Yes No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No No\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் No No No\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் No No No\nரூப் ரெயில் Yes Yes Yes\nஹீடேடு விங் மிரர் No No No\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் No Yes No\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes Yes Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் No Yes No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes No\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes No\nடோர் அஜர் வார்னிங் Yes Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes No Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No No\nடயர் அழுத்த மானிட்டர் Yes No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No No No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes Yes\nகிளெச் லாக் No Yes No\nபின்பக்க கேமரா Yes Yes No\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes No\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ் No\nவேக எச்சரிக்கை Yes Yes No\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes No\nknee ஏர்பேக்குகள் No No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No No\nமலை இறக்க உதவி Yes No No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No No\nசிடி பிளேயர் No No No\nசிடி சார்ஜர் No No No\nடிவிடி பிளேயர் No No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No Yes No\nமிரர் இணைப்பு No No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes No\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes No\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes No\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் No No No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes No\nப்ளூடூத் இணைப்பு Yes Yes No\nகாம்பஸ் No No No\nதொடு திரை Yes Yes No\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes No\nஉள்ளக சேமிப்பு No No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No No\nஅறிமுக தேதி No No No\nஉத்தரவாதத்தை time No No No\nஉத்தரவாதத்தை distance No No No\nVideos of போர்டு இக்கோஸ்போர்ட் மற்றும் ஹோண்டா டபிள்யூஆர்-வி\nஒத்த கார்களுடன் இக்கோஸ்போர்ட் ஒப்பீடு\nரெனால்ட் kiger போட்டியாக போர்டு இக்கோஸ்போர்ட்\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக போர்டு இக்கோஸ்போர்ட்\nக்யா சோநெட் போட்டியாக போர்டு இக்கோஸ்போர்ட்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 போட்டியாக போர்டு இக்கோஸ்போர்ட்\nடாடா நிக்சன் போட்டியாக போர்டு இக்கோஸ்போர்ட்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் டபிள்யூஆர்-வி ஒப்பீடு\nஹூண்டாய் வேணு போட்டியாக ஹோண்டா டபிள்யூஆர்-வி\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக ஹோண்டா டபிள்யூஆர்-வி\nஹோண்டா ஜாஸ் போட்டியாக ஹோண்டா டபிள்யூஆர்-வி\nடாடா நிக்சன் போட்டியாக ஹோண்டா டபிள்யூஆர்-வி\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக ஹோண்டா டபிள்யூஆர்-வி\nஒப்பீடு any two கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://truetamilans.wordpress.com/2007/06/05/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-05-16T19:25:27Z", "digest": "sha1:UTFO2XIQTLIUSS2C6VXZA3NNMPAYRAAD", "length": 36869, "nlines": 295, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "‘சிவாஜி’ படத்திற்கு வரிவிலக்கு | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\n« ‘ஹெல்மெட்’ பற்றி இன்றைய தமிழக அரசின் புதிய அறிக்கை\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nதமிழக அரசு தமிழில் பெயர் சூட்டப்படும் படங்களுக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்திருப்பதால், இப்போதெல்லாம் எல்லாப் படங்களுக்கும் தமிழிலேயே பெயர்கள் சூட்டப்படுகின்றன என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததுதான்.\nமுன்பு வரிவிலக்கிற்காக வந்த சில திரைப்படங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்கள்தானா என்ற சந்தேகத்தையும் கிளப்பியிருந்தது. அதனால் ஆட்சேபணைக்குள்ளாகும் திரைப்படங்களின் பெயர்கள் அதிரடியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு வரியை வசூல் செய்து கொண்டு சென்றன.\nகூடவே அப்போது ரஜினியின் ‘சிவாஜி’ என்ற பெயர் தமிழ்ப் பெயரா என்கிற சர்ச்சையும் எழுந்திருந்தது. ‘சிவாஜி’ தமிழ்ச் சொல் அல்ல என்பதால் அதற்கு கேளிக்கை வரி அனுமதிக்கப்படுமா என்றெல்லாம் சந்தேகங்கள் தற்சமயம்வரை கிளப்பி விடப்பட்டுக் கொண்டிருந்தன.\nஇதற்கிடையே படத்தின் தணிக்கை முடிந்ததும், ஏவி.எம். நிறுவனம் இது சம்பந்தமாக வணிகவரித்துறை ஆணையரிடம் விண்ணப்பித்தது. ‘சிவாஜி’ என்பது தமிழில் வழக்கத்தில் உள்ள பெயர்ச் சொல் என்பதால், அதற்கு வரிவிலக்கு அளிப்பதில் பிரச்சினையில்லை என்று சான்றளிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் ‘சிவாஜி’ முழுமையான வரிவிலக்கைப் பெற்று தயாரிப்பாளர், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு கொள்ளை லாபம் தரப் போகிறது.\nஅதே போல் இயக்குநர் மனோஜ்குமார் தயாரித்திருக்கும் மாதவன்-பாவனா நடித்த ‘ஆர்யா’ படத்திற்கும், ‘தமிழில் வலம் வரும் பெயர்ச் சொல்’ என்ற அடிப்படையிலேயே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.\nமுதலில் தமிழில் பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்கு முழு வரிவிலக்கு என்று அரசு உத்தரவிட்டபோது ‘தமிழில் இப்போது புழுங்கிக் கொண்டிருக்கும் வடமொழி எழுத்துக்களைக் கொண்ட சொற்களும் தமிழ்ச் சொற்கள் என்றே கருதப்படும்’ என்று சொன்னார்களா என்பது தெரியவில்லை.\nஎது எப்படியோ தங்களது டிவிக்கு படத்தைக் கொடுத்த கடனுக்கு ‘உதவி’ செய்தாகிவிட்டது. கூடவே, எதிர்க்கட்சி வாயைத் திறக்கக்கூடாது என்பதற்காக அக்கட்சியின் பிரச்சார பீரங்கிகளில் ஒருவரும், கலையுலகப் பொறுப்பாளருமான இயக்குநர் திரு.மனோஜ்குமார் தயாரித்திருக்கும் படத்திற்கும் வரிவிலக்கு கொடுத்தாகிவிட்டது.\nஎனவே இனி எதிர்ப்புகள் ஏதும் வராது என்றே நம்பலாம்.\nஆனால், ‘பாட்டாளி’களிடமிருந்து எதிர்ப்புகள் வந்தாலும் வரும்.. வரட்டுமே..\nமதுரை கொலைச் சம்பவத்தை இன்னும் கொஞ்சம் ஊறப் போட ஒரு வாய்ப்பாவது கிடைக்கும்..\n‘பஞ்சதந்திரத்தில்’ சாணக்யன்லாம் நம்ம திராவிடத் தலைவர்களிடம் வந்து பிச்சையெடுக்க வேண்டும்..\n65 பதில்கள் to “‘சிவாஜி’ படத்திற்கு வரிவிலக்கு”\n4:00 பிப இல் ஜூன் 5, 2007 | மறுமொழி\nவீனஸ் வில்லியம்ஸ் தோத்துப் போயிட்டாங்க\n4:01 பிப இல் ஜூன் 5, 2007 | மறுமொழி\nஉங்க பேரை அங்க அங்க பின்னூட்டம் போட்டு காலி பண்ணிட்டு இருக்காரு, நீங்க சிவாஜி பேரை பத்தி பேசிக்க்கிட்டு இருக்கீங்க\n4:02 பிப இல் ஜூன் 5, 2007 | மறுமொழி\nஒரிஜினல் தமிழன் ரசிகன் நான்…ஹிஹி நான் உங்களை சொல்லல\n4:03 பிப இல் ஜூன் 5, 2007 | மறுமொழி\n4:05 பிப இல் ஜூன் 5, 2007 | மறுமொழி\n4:05 பிப இல் ஜூன் 5, 2007 | மறுமொழி\nவீனஸ் வில்லியம்ஸ் தோத்துப் போயிட்டாங்க\n4:06 பிப இல் ஜூன் 5, 2007 | மறுமொழி\n4:06 பிப இல் ஜூன் 5, 2007 | மறுமொழி\nஉங்க பேரை அங்க அங்க பின்னூட்டம் போட்டு காலி பண்ணிட்டு இருக்காரு, நீங்க சிவாஜி பேரை பத்தி பேசிக்க்கிட்டு இருக்கீங்க\n4:07 பிப இல் ஜூன் 5, 2007 | மறுமொழி\nஒரிஜினல் தமிழன் ரசிகன் நான்…ஹிஹி நான் உங்களை சொல்லல\n4:07 பிப இல் ஜூன் 5, 2007 | மறுமொழி\n4:10 பிப இல் ஜூன் 5, 2007 | மறுமொழி\nசதுர்வேதியுடன் நீங்க கிரிக்கெட் விளையாடினுங்கன்னு சொல்லி இருக்காங்க\n4:10 பிப இல் ஜூன் 5, 2007 | மறுமொழி\n4:11 பிப இல் ஜூன் 5, 2007 | மறுமொழி\n4:11 பிப இல் ஜூன் 5, 2007 | மறுமொழி\n4:12 பிப இல் ஜூன் 5, 2007 | மறுமொழி\nஆக்சுவலி மிஸ்டர் ட்ரூ டமிலன், உங்க போஸ்டிங் எல்லாம் நல்லா இருக்கு\n4:12 பிப இல் ஜூன் 5, 2007 | மறுமொழி\nஅனானி கமெண்டுக்கு பதில் எங்க…\n4:13 பிப இல் ஜூன் 5, 2007 | மறுமொழி\n4:14 பிப இல் ஜூன் 5, 2007 | மறுமொழி\n4:15 பிப இல் ஜூன் 5, 2007 | மறுமொழி\nஹாய் ஹவ் ஆர் யூ\nஎலிவளையானாலும் தனி வளை Says:\n4:16 பிப இல் ஜூன் 5, 2007 | மறுமொழி\nசார்.. சார் உங்க ரசிகர் மன்றத்தலைவர் உண்மைத்தமிழன் எனக்கும் பின்னூட்டம் போட்டு இருக்காரு\n4:17 பிப இல் ஜூன் 5, 2007 | மறுமொழி\nஅண்ணன் உண்மைத்தமிழன் போலியே உண்மைப் போலி\n4:19 பிப இல் ஜூன் 5, 2007 | மறுமொழி\nதேன்கூடு தமிழமண ஹீரோ அண்ணன் உ.த வுக்கு மேற்கு ஐரோப்பா சார்பில் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம்\n4:20 பிப இல் ஜூன் 5, 2007 | மறுமொழி\nஇந்தப் பின்னூட்டம் ஃபயர் பாக்ஸ் பயன்படுத்திப் போடப்பட்டது..\n4:21 பிப இல் ஜூன் 5, 2007 | மறுமொழி\nநீங்க என்னைவிட அழகா இருக்கீங்க\n4:21 பிப இல் ஜூன் 5, 2007 | மறுமொழி\nஎன்னங்க சார், யாரும் கருத்து சொல்ல வரல\n4:22 பிப இல் ஜூன் 5, 2007 | மறுமொழி\n5:35 பிப இல் ஜூன் 5, 2007 | மறுமொழி\nநான் சிவாஜி படம் பாக்க போறேன் நீ வரியா\n5:37 பிப இல் ஜூன் 5, 2007 | மறுமொழி\nஎன்னது வீனஸ் வில்லியம்ஸ் செத்துப்பபொய்டாங்களா\n5:39 பிப இல் ஜூன் 5, 2007 | மறுமொழி\nஎனக்கு சிவாஜி படத்துக்கு ஒரு டிக்கட் குடுங்க\n5:41 பிப இல் ஜூன் 5, 2007 | மறுமொழி\nஉங்க பேரை அங்க அங்க பின்னூட்டம் போட்டு காலி பண்ணிட்டு இருக்காரு, நீங்க சிவாஜி பேரை பத்தி பேசிக்க்கிட்டு இருக்கீங்க\nபின்னுட்டம் போட்டுட்டு இங்க வந்து அதுக்கு விளம்பரம் குடுக்குறியா\n10:23 பிப இல் ஜூன் 5, 2007 | மறுமொழி\nகாந்தி, அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா, ஜெயலலிதா, கருணாநிதி, முக ஸ்டாலின், என்கிற பெயர்களில் அவர்கள் வாழ்க்கை வரலாற்றை யாராவது படம் எடுத்தால் அதற்கு வரி விலக்கு உண்டா இல்லையா\n2:19 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\n5:03 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\nசதுர்வேதியுடன் நீங்க கிரிக்கெட் விளையாடினுங்கன்னு சொல்லி இருக்காங்க\n5:03 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\n5:03 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\nஆக்சுவலி மிஸ்டர் ட்ரூ டமிலன், உங்க போஸ்டிங் எ��்லாம் நல்லா இருக்கு\n5:03 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\nஅனானி கமெண்டுக்கு பதில் எங்க…\n5:03 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\n5:03 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\n5:03 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\nஹாய் ஹவ் ஆர் யூ\nஎலிவளையானாலும் தனி வளை Says:\n5:03 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\nசார்.. சார் உங்க ரசிகர் மன்றத்தலைவர் உண்மைத்தமிழன் எனக்கும் பின்னூட்டம் போட்டு இருக்காரு\n5:03 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\nஅண்ணன் உண்மைத்தமிழன் போலியே உண்மைப் போலி\n5:04 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\nதேன்கூடு தமிழமண ஹீரோ அண்ணன் உ.த வுக்கு மேற்கு ஐரோப்பா சார்பில் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம்\n5:04 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\nஇந்தப் பின்னூட்டம் ஃபயர் பாக்ஸ் பயன்படுத்திப் போடப்பட்டது..\n5:04 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\nநீங்க என்னைவிட அழகா இருக்கீங்க\n5:04 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\nஎன்னங்க சார், யாரும் கருத்து சொல்ல வரல\n5:04 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\n5:04 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\nநான் சிவாஜி படம் பாக்க போறேன் நீ வரியா\n5:04 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\nஎன்னது வீனஸ் வில்லியம்ஸ் செத்துப்பபொய்டாங்களா\n5:04 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\nஎனக்கு சிவாஜி படத்துக்கு ஒரு டிக்கட் குடுங்க\n5:04 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\nஉங்க பேரை அங்க அங்க பின்னூட்டம் போட்டு காலி பண்ணிட்டு இருக்காரு, நீங்க சிவாஜி பேரை பத்தி பேசிக்க்கிட்டு இருக்கீங்க\nபின்னுட்டம் போட்டுட்டு இங்க வந்து அதுக்கு விளம்பரம் குடுக்குறியா\n5:04 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\nகாந்தி, அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா, ஜெயலலிதா, கருணாநிதி, முக ஸ்டாலின், என்கிற பெயர்களில் அவர்கள் வாழ்க்கை வரலாற்றை யாராவது படம் எடுத்தால் அதற்கு வரி விலக்கு உண்டா இல்லையா\n5:05 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\n5:47 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\n“ஜில்லென்று ஒரு காதல்” என்று ஒரு படம் எடுத்தார்கள். அதில் வடமொழி பெயர் இருக்கிறது என்று வரிவிலக்கு மறுத்தார்கள். அந்த படக்காரர்கள் பின்னால் அந்த படத்தின் பெயரை “சில்லென்று ஒரு காதல்” என்று மாற்றினார்கள். தமிழ் வெற்றி பெற்றதாம்\nஇப்படியெல்லாம் போராடி தமிழை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஇப்போ சிவாஜி என்றால் தமிழ் வார்த்தை என்று சொல்லிவிட்டார்கள். ரொம்ப சந்தோஷம்.\nநிச்சயமாக கருணாநிதி, உதயசூரியன், ஸ்டாலின் முதலான வேற்று மொழி வார்த்தைகளும் இப்போ தமிழாக ஆகிவிடும்.\nஇளிச��சவாயன் தமிழன் வரிப்பணம் வருஷத்துக்கு 300 கோடி கோவிந்தா\n5:49 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\n“ஜில்லென்று ஒரு காதல்” என்று ஒரு படம் எடுத்தார்கள். அதில் வடமொழி பெயர் இருக்கிறது என்று வரிவிலக்கு மறுத்தார்கள். அந்த படக்காரர்கள் பின்னால் அந்த படத்தின் பெயரை “சில்லென்று ஒரு காதல்” என்று மாற்றினார்கள். தமிழ் வெற்றி பெற்றதாம்\nஇப்படியெல்லாம் போராடி தமிழை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஇப்போ சிவாஜி என்றால் தமிழ் வார்த்தை என்று சொல்லிவிட்டார்கள். ரொம்ப சந்தோஷம்.\nநிச்சயமாக கருணாநிதி, உதயசூரியன், ஸ்டாலின் முதலான வேற்று மொழி வார்த்தைகளும் இப்போ தமிழாக ஆகிவிடும்.\nஇளிச்சவாயன் தமிழன் வரிப்பணம் வருஷத்துக்கு 300 கோடி கோவிந்தா\n6:17 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\nஇந்த பதிவு எதிர்பார்த்த அளவை விட சிறியதாக இருப்பதால் ஆட்டத்தில் சேர்ப்பு இல்லை…\nஅது என்ன நீங்க பதிவு போட்டா அனானி ஆட்டம் கொஞ்சம் ஓவரா இருக்கு…\n6:38 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\nஇந்த பதிவு எதிர்பார்த்த அளவை விட சிறியதாக இருப்பதால் ஆட்டத்தில் சேர்ப்பு இல்லை…\nஅது என்ன நீங்க பதிவு போட்டா அனானி ஆட்டம் கொஞ்சம் ஓவரா இருக்கு…\n10:13 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\nகும்மியடித்த திம்மிகள் அனைவருக்கும் எனது நன்றிகள்.. நிறைய ஆணி புடுங்கினேன் என்பதால் நன்றி தெரிவிக்க லேட்டாயிருச்சு. அவ்ளோதான்.. ஆமா.. எங்கிட்டிருந்தாம்ப்பா வர்றீங்க..\n10:14 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\nகாந்தி, அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா, ஜெயலலிதா, கருணாநிதி, முக ஸ்டாலின், என்கிற பெயர்களில் அவர்கள் வாழ்க்கை வரலாற்றை யாராவது படம் எடுத்தால் அதற்கு வரி விலக்கு உண்டா இல்லையா\nஅப்போது யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதில்தான் இதற்கான விடை உள்ளது.. ஜெயலலிதா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மூவரின் திரைப்படங்களும் கண்டிப்பாக வெளிவரும்.. அதுவும் நமது சொந்தக் காசில்தான்.. பார்த்துக் கொண்டேயிருங்கள் செல்வன்..\n10:14 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\nகாந்தி, அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா, ஜெயலலிதா, கருணாநிதி, முக ஸ்டாலின், என்கிற பெயர்களில் அவர்கள் வாழ்க்கை வரலாற்றை யாராவது படம் எடுத்தால் அதற்கு வரி விலக்கு உண்டா இல்லையா\nஅப்போது யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதில்தான் இதற்கான விடை உள்ளது.. ஜெயலலிதா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மூவரின் திரைப்படங்களும் கண்டிப்பாக வெளிவரும்.. அதுவும் நமது சொந்தக் காசில்தான்.. பார்த்துக் கொண்டேயிருங்கள் செல்வன்..\n10:15 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\n டீச்சர் இந்தத் தலைப்புல படம் எடுக்கப் போறீகளா கதை வேணும்னா கேளுங்க.. தர்றேன்.. ரெடியா இருக்கு..\n10:15 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\n டீச்சர் இந்தத் தலைப்புல படம் எடுக்கப் போறீகளா கதை வேணும்னா கேளுங்க.. தர்றேன்.. ரெடியா இருக்கு..\n10:17 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\n“ஜில்லென்று ஒரு காதல்” என்று ஒரு படம் எடுத்தார்கள். அதில் வடமொழி பெயர் இருக்கிறது என்று வரிவிலக்கு மறுத்தார்கள். அந்த படக்காரர்கள் பின்னால் அந்த படத்தின் பெயரை “சில்லென்று ஒரு காதல்” என்று மாற்றினார்கள். தமிழ் வெற்றி பெற்றதாம்\nஇப்படியெல்லாம் போராடி தமிழை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஇப்போ சிவாஜி என்றால் தமிழ் வார்த்தை என்று சொல்லிவிட்டார்கள். ரொம்ப சந்தோஷம்.\nநிச்சயமாக கருணாநிதி, உதயசூரியன், ஸ்டாலின் முதலான வேற்று மொழி வார்த்தைகளும் இப்போ தமிழாக ஆகிவிடும்.\nஇளிச்சவாயன் தமிழன் வரிப்பணம் வருஷத்துக்கு 300 கோடி கோவிந்தா\nஅனானி.. இன்னும் நிறைய வேடிக்கை இருக்கு.. வெயிட் பண்ணிப் பாருங்க. 300 கோடி 400 கோடி ஆகப் போகுது.\n10:17 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\n“ஜில்லென்று ஒரு காதல்” என்று ஒரு படம் எடுத்தார்கள். அதில் வடமொழி பெயர் இருக்கிறது என்று வரிவிலக்கு மறுத்தார்கள். அந்த படக்காரர்கள் பின்னால் அந்த படத்தின் பெயரை “சில்லென்று ஒரு காதல்” என்று மாற்றினார்கள். தமிழ் வெற்றி பெற்றதாம்\nஇப்படியெல்லாம் போராடி தமிழை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஇப்போ சிவாஜி என்றால் தமிழ் வார்த்தை என்று சொல்லிவிட்டார்கள். ரொம்ப சந்தோஷம்.\nநிச்சயமாக கருணாநிதி, உதயசூரியன், ஸ்டாலின் முதலான வேற்று மொழி வார்த்தைகளும் இப்போ தமிழாக ஆகிவிடும்.\nஇளிச்சவாயன் தமிழன் வரிப்பணம் வருஷத்துக்கு 300 கோடி கோவிந்தா\nஅனானி.. இன்னும் நிறைய வேடிக்கை இருக்கு.. வெயிட் பண்ணிப் பாருங்க. 300 கோடி 400 கோடி ஆகப் போகுது.\n10:18 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\nஇந்த பதிவு எதிர்பார்த்த அளவை விட சிறியதாக இருப்பதால் ஆட்டத்தில் சேர்ப்பு இல்லை…\n:))) அது என்ன நீங்க பதிவு போட்டா அனானி ஆட்டம் கொஞ்சம் ஓவரா இருக்கு…//\nஎன்ன பண்றது ரவி.. ஒரே அன்புத் தொல்லையா இருக்கு.. கொஞ்சம் வேகமாகப் போட்டேன். அதான் சின்னதாயிருச்சு. நாளைக்குப் பாரு.. உனக்காகவே பெரிசா போடுறேன்.. ஓகே..\n10:18 முப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\nஇந்த பதிவு எதிர்பார்த்த அளவை விட சிறியதாக இருப்பதால் ஆட்டத்தில் சேர்ப்பு இல்லை…\n:))) அது என்ன நீங்க பதிவு போட்டா அனானி ஆட்டம் கொஞ்சம் ஓவரா இருக்கு…//\nஎன்ன பண்றது ரவி.. ஒரே அன்புத் தொல்லையா இருக்கு.. கொஞ்சம் வேகமாகப் போட்டேன். அதான் சின்னதாயிருச்சு. நாளைக்குப் பாரு.. உனக்காகவே பெரிசா போடுறேன்.. ஓகே..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://truetamilans.wordpress.com/2009/11/30/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-05-16T17:45:29Z", "digest": "sha1:NORVKNJHNYG6Z62WQIJRGKCBFSPVSD2S", "length": 18298, "nlines": 50, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "நான் அவன் இல்லை-2 – சினிமா விமர்சனம் | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\n« யோகி – திரைப்பட விமர்சனம்\nநான் அவன் இல்லை-2 – சினிமா விமர்சனம்\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nஎன்னை மாதிரி ‘யூத்’துகளுக்கான ‘யூத்புல்’லான திரைப்படம் இது.\nஉண்மையாகச் சொல்லப் போனால் ‘நான் அவனில்லை’ என்கிற டைட்டிலில் இது மூன்றாவது பாகம். முதல் பாகத்தில் ‘காதல் மன்னன்’ ஜெமினிகணேசன் தன்னால் முடிந்த அளவுக்கு பெண்களைக் கவிழ்த்து நமது வீரபராக்கிரமத்தை காட்டியிருந்தார்.\nஜீவன் இதற்கு முந்தைய பாகத்தில் 5 பெண்களை ஏமாற்றி தனது வீரதீரச் செயலைக் காட்டியிருந்தார். சென்ற பாகத்தில் சென்னையில் இருந்து தனது லொள்ளு அண்ட் ஜொள்ளு வேலையைச் செய்திருந்து சந்தேகத்தின் பலனால் நீதிமன்றத்தின் மூலம் தப்பித்த காரணத்தால் இந்த முறை மலேஷியாவுக்கு பறந்துவிட்டார். இதிலும் ஒரு சிறிய மாற்றம்.. கதை முடிவில் இருந்து முதலுக்கு வந்ததுதான்.\nமகேஷ் என்னும் ஜீவன் நான்கு பெண்களை ஏமாற்றிப் பணம் பறித்துவிட்டு, ஐந்தாவது பெண்ணுக்கு உதவி செய்து கொஞ்சூண்டு நல்லவனாக இருப்பதுதான் கதை. இப்போதும் அவன் நான் அவனில்லை என்று சொல்லிவிட்டு லாஜிக்கை உதைத்துத் தள்ளிவிட்டு எஸ்கேப்பாவதுடன் படம் முடி��ிறது. எப்படியும் அடுத்த பாகம் வரலாம் என்று நம்புவோம்..\nஇயக்குநர் செல்வா மினிமம் கியாரண்டி கமர்ஷியல் இயக்குநர் என்று பெயரெடுத்தவர். இதிலும் அப்படியே.. நான்கு பெண்களுக்கும் சமமான தனி டூயட்டுகள்.. கலகலப்பான திரைக்கதை.. ஷார்ப்பா, அவ்வப்போது சிரிக்க வைக்கும், புன்முறுவல் பூக்க வைக்கும் வசனங்கள்.. சின்னச் சின்ன டிவிஸ்ட்டுகள் என்று போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார். மாத நாவல் எழுதும் எழுத்தாளர்களெல்லாம் சினிமா எழுத்துக்கு சரிப்பட்டுவர மாட்டார்கள் என்பது பொய்யாகிக் கொண்டே வருகிறது.. இதில் பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனங்கள் பல இடங்களில் சிரிக்கவும், சில இடங்களில் ‘அட’ போடவும் வைக்கிறது..\nமுதல் பெண் தெலுங்கில் மாடலாடும் தெலுங்கச்சி.. தன்னுடைய அப்பனை போலவே வீட்டுக்கு அடங்கிய பையனை புருஷனாக்கத் துடிக்கிறாள். ‘இங்கேயே இரு’ என்று சாயந்தரம் சொல்லியும் மறுநாள் காலைவரை அதே இடத்தில் தனக்காகக் காத்திருக்கும் மகேஷை நம்பிவிடுகிறாள்.. நிச்சயத்தார்த்தன்றே வீட்டில் இருக்கும் நகைகள், பணத்தை அள்ளிக் கொண்டு மகேஷ் எஸ்கேப்.\nஅடுத்து ஒரு கிரிமினலான பெண்ணிடமே தனது கிரிமினல்தனத்தைக் காட்டுகிறான். ஆசை வார்த்தைளைக் கொட்டி, அசத்தலான தனது உடலைக் காட்டி படுக்கைக்கு அழைத்து, கூடவே வந்தவனின் மனைவிக்கும் தகவலைக் கொடுத்து வரவழைத்து அங்கேயே பஞ்சாயத்து செய்து முடிந்த அளவுக்கு இருப்பதைப் பறிக்கும் கெட்டிக்காரத் தமிழச்சி.. இவளிடமே ஆட்டையைப் போடுகிறார் நம்மாளு..\nஅடுத்து கொலை, கொள்ளைக்கு அஞ்சாத கொள்ளைக்காரியான ஒரு தமிழச்சியிடம் நமது ‘வாலிபக் கவிஞர்’ வாலியின் வரைவரிகளான திரைப்படப் பாடல்களைச் சொல்லியே கவிழ்க்கிறார். ஆசை வார்த்தையில் குப்புறக் கவிழும் அப்பெண் தனது திருட்டுத் தொழிலையே கைவிட்டுவிட்டு சன்னியாசினி ஆகிவிடுகிறார். தனது குரு மகேஷ்தான் என்று சொல்லி பேப்பரில் விளம்பரம் கொடுக்க அதனை வைத்துத்தான் கதையே துவங்குகிறது.\nஇடையில் தமிழ்த் திரைப்பட நடிகையான லஷ்மிராயுடன் உடான்ஸைத் துவக்குகிறார். டபுள் ஆக்ட்.. மிகப் பெரிய பணக்கார பேமிலி.. தன் அண்ணன் லஷ்மிராயின் தீவிர ரசிகன். அவளுடைய மானசீகமான காதலன் என்பதை தம்பி தானே முன் வந்து லஷ்மிராயிடம் சொல்கிறான். கூடவே, “அவனைக் காதலிச்ச.. மவளே காணாப் போயிருவ..” என்று நேரடியாகவே மிரட்டுகிறான். அடுத்து அண்ணன்காரனைப் போல மாறுவேடம் போட்டு சாந்தமாக வந்து அவளிடம் குஷாலாகப் பேச, வீம்புக்காகவே அண்ணன்காரனைக் காதலிக்கிறாள் நடிகை லஷ்மிராய். இந்தக் கதை கடைசியில் லஷ்மிராயின் முழுச் சொத்தையும் அபகரிக்கும் அளவுக்குச் செல்கிறது.\nகடைசியாக சங்கீதா என்னும் பாவப்பட்ட ஒரு கேரக்டர். கொஞ்சம் திக்குவாய். இது எப்படி ஏற்பட்டது என்பதற்கு இலங்கை பிரச்சினை திணிக்கப்பட்டிருக்கிறது. சங்கீதாவின் காதல் கணவர் இலங்கைத் தமிழர்கள்மேல் அக்கறை கொண்டவராகி இலங்கைக்கு உதவிகள் செய்ய சென்ற இடத்தில் சிங்களப் படையினரின் குண்டுவீச்சில் பலியாக.. சங்கீதாவுக்கு அந்த அதிர்ச்சியில்தான் பேச்சுத் திணறிப் போய்விட்டது என்கிறது கதை.\nஇவளை எப்படி ஏமாற்றலாம் என்று யோசித்து அவள் மனதில் இடம் பிடிக்கும் நம்ம ஹீரோவுக்கு கடைசியில் மனம் மாறிவிடுகிறது. சங்கீதாவின் குழந்தையை பிரித்து தங்களிடத்தில் வைத்துக் கொள்ளும் அவளுடைய மாமனாரின் குடும்பம் மிகப் பெரும் அளவுக்குப் பணம் கொடுத்தால் குழந்தையைத் தருவதாகப் பேரம் பேசுகிறது.. நடிகையிடம் சுட்ட பணத்தை மகேஷ், சங்கீதாவுக்குத் தெரியாமல் அவளுடைய மாமனார் குடும்பத்திடம் கொடுத்து குழந்தையை மீட்டு அவளிடம் தரும் சமயத்தில் அவனைப் பிடித்துவிடுகிறார்கள் மற்ற நான்கு அபலைப் பெண்களும்.\nஅடுத்த இருபது நிமிடத்தில் நூற்றிப் பத்து தடவை ‘நான் அவனில்லை..’ ‘நான் அவனில்லை.’ ‘நான் அவனில்லை..’ என்று தொண்டை கிழிய கத்திவிட்டு எஸ்கேப்பாகுகிறான் மகேஷ். முடிந்தது கதை.. முழுக் கதையையும் சொல்லக் கூடாது என்றுதான் பார்த்தேன். ஆனால் முடியவில்லை. பரவாயில்லை. தியேட்டருக்கு சென்று பாருங்கள்.. கலகலப்பாகத்தான் இருக்கிறது..\nகொஞ்சமாக இருக்க வேண்டிய கமர்ஷியல் மேட்டர்கள் இங்கே அதிகமாகிவிட்டதையும் குறிப்பிட்டாக வேண்டும். சங்கீதாவைத் தவிர மீதி நான்கு பேர் அணிந்த ஆடையையும் ஒரே ஆள் கையில் தூக்கிக் கொண்டு வந்துவிடலாம். அவ்வளவு சிக்கனமான துணிகள். இதில் மூன்று பேர் முற்றிலும் புதுமுகமாக இருக்க.. புதுமுகங்கள் என்பதால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு ஆடையைக் குறைத்து வாய்ப்பு தேடியிருக்கிறார்கள். கிடைக்குமா என்பத��� முருகனுக்குத்தான் தெரியும். பாடல் காட்சிகள் அத்தனையிலும் கிளாமர் கொடி கட்டிப் பறக்கிறது.. யார் அதிகம் ஆடை குறைப்பது என்பதில் நான்கு பேருக்கு இடையிலும் போட்டி நடந்திருக்கும் என்று நினைக்கிறேன்.\nஆனால் நடித்தவர்கள் யார் என்று பார்த்தால் சங்கீதாவும், லஷ்மிராயும்தான்.. ஏதோ கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சந்தடிச்சாக்கில், “நடிகைகள் என்றால் இளக்காரமா அவர்களும் ஆபீஸ் வேலை மாதிரி ஒரு தொழில்தான் செய்றாங்க..” என்று தனது தரப்பு வாதத்தை வைக்க லஷ்மிராய்க்கு வாய்ப்பளித்திருக்கிறார் இயக்குநர்.\nஒளிப்பதிவைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை.. முழுக்க முழுக்க வெளிநாட்டிலேயே படமாக்கப்பட்டிருப்பதால் அழகு இடங்களாக பார்த்தே அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.. இசையமைப்பில் மரியா ஓ மரியா என்றொரு பாடல் கேட்க நன்றாக இருந்தது. ஆனால் பாடல் காட்சிதான்.. கண்ணைக் கூச வைக்கிறது.\nஒரேயடியாக ஆம்பளைங்களை காமாந்தக்காரனா, வில்லனாக, ஏமாற்றுக்காரனாகவே காட்டிக் கொண்டிருந்தால் நன்றாக இருக்காதே.. அதனால்தான் இந்த முறை கொஞ்சம் நல்லவனாகக் காட்டி ‘நமது குலத்திற்கு’ கொஞ்சூண்டு பெருமை சேர்த்திருக்கிறார் இயக்குநர். இந்த ஒரு விஷயத்துக்காகவே செல்வாவுக்கு எனது தேங்க்ஸ்.\n‘நான் அவனில்லை..’ பார்க்கவேகூடாத திரைப்படமல்ல.. நேரம் கிடைத்தால் ‘தனியாகச்’ சென்று பார்க்கலாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/M/video_detail.php?id=190909&cat=32", "date_download": "2021-05-16T19:15:40Z", "digest": "sha1:IPKAYHHW44YK477HPSXNH7P7DX2JJLDB", "length": 11842, "nlines": 193, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி க���ையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nதமிழக சட்டசபை தேர்தல் 2021 2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஜனவரி 19ம் தேதி ஆஜராக உத்தரவு\nதூத்துக்குடியில் 2018 ம் ஆண்டு நடந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரிக்கிறார். இதுவரை 23 கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினியும் கருத்து தெரிவித்தார். ஜனவரி 19ம் தேதி நடைபெற உள்ள விசாரணையில் ரஜினி ஆஜாராக வேண்டும் என சம்மன் அனுப்பட்டுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nடிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு | ரஜினி\nதொப்பூர் கணவாய் பகுதியில் இன்று நடந்த விபத்து. 16 கார்கள் சேதம். நான்கு பேர் மரணம்\nஅடுத்த ஆண்டு ஜூனில் வருகிறது\nரசிகர்களை சந்தித்தபின் ரஜினி பேட்டி\nவருங்கால கணவரிடம் போலீஸ் விசாரணை\nராகுல் கருத்து பற்றி மோடி வேதனை\nகூட்டணி தலைவர் சரத் பவார் கருத்து\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ ���ீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nசுணக்கம் கூடாது; மாநிலங்களுக்கு அட்வைஸ்\nசிறுவனின் உதவும் குணத்திற்கு பாராட்டு\nமது விலையை உயர்த்த முடிவு 7\nமுதல்வர் ஸ்டாலின் உத்தரவு 2\nரேஷன் கடைகளில் கொரோனா பரவ வாய்ப்பு 5\nஐசிஎம்ஆர் திட்டத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள்\nசமூக இடைவெளியை மறந்தனர் மக்கள் 9\nஆம்புலன்ஸ்கள் சரி செய்ய கோரிக்கை \nகொரொனா தவிர மற்ற பிரச்னைகளுக்கு இங்கு போகலாம்\nஅமைச்சர் ஐ பெரியசாமி தகவல் 3\nபிரதமர் மோடிக்கு பழனிசாமி கடிதம் 4\nகட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல் 3\nவீடு வீடாக சோதனை நடத்தி சாதித்தது 2\nகொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை 4\nதடுப்பூசி போட மோடி வேண்டுகோள்\nகொரோனாவால் உயிர்களை இழப்பது வேதனை - தமன்னா 1\nஏன் இந்த திட்டம் தொடர வேண்டும் | செல்வகுமார் விளக்கம் 8\nரயிலுக்கு காத்திருக்கும் தொழிலாளர்கள் நிலை என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/50-198288", "date_download": "2021-05-16T18:58:27Z", "digest": "sha1:QMUDOOGLKYHGIKOKRQA46ZUWH4BZFB5B", "length": 10554, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கட்டார் பிரச்சினை மேலும் வலுக்கிறது TamilMirror.lk", "raw_content": "2021 மே 17, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் கட்டார் பிரச்சினை மேலும் வலுக்கிறது\nகட்டார் பிரச்சினை மேலும் வலுக்கிறது\nகட்டார் மீது பொருளாதாரத் தடையொன்றை விதிக்கவு��்ளதாக, ஐக்கிய அரபு அமீரகம் எச்சரித்ததுடன், எந்தவொரு தெரிவும் இருப்பதாக பஹ்ரேய்ன் தெரிவித்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகள் தணிவதற்கான எந்தவொரு சமிக்ஞையும் தென்பட்டிருக்கவில்லை.\nவளைகுடா நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகள் மேலும் விரிவடைவதைத் தடுப்பதற்கான முயற்சியில், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், குவைத் மன்னர் ஷெய்க் சபாஹ் அல் அஹமட் அல் சபாஹ் ஈடுபட்டுக் கொண்டிருக்கையிலேயே, ஐக்கிய அரபு அமீரகத்தினதும் பஹ்ரேய்னினதும் மேற்கூறப்பட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.\nசவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரேய்ன் ஆகிய நாடுகள், எகிப்துடன் இணைந்து, வளைகுடா நாடான கட்டாருடன், இராஜதந்திர உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக அறிவித்தமையைத் தொடர்ந்தே, வளைகுடா நாடுகளுக்கிடையே பிரச்சினைகள் தோன்றியிருந்தன.\nஇந்நிலையிலேயே, தேவைப்பட்டால், கட்டார் மீது மேலும் பொருளாதாரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தெரிவித்த, ஐக்கிய அரபு அமீரக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அன்வர் கர்கஷ், கட்டாருக்கெதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கட்டாரில் புதிய தலைமத்துவத்தை எதிர்பார்த்தல்ல என்று கூறியுள்ளார்.\nஇதேவேளை, பிரச்சினைகளைத் தீர்க்கும் முகமாக, சவூதி அரேபியாவுக்கு,நேற்று முன்தினம் (06) விஜயம் செய்த குவைத் மன்னர், நேற்று (07), ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கட்டாருக்குச் சென்றிருந்தார்.\nஇந்நிலையில், வெளியுதவி இல்லாமல், கட்டாருடனான பிரச்சினைகளை, தமக்குள்ளே தீர்த்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த சவூதி வெளிவிவகார அமைச்சர் அடேல் அல்-ஜுபைர், வழமையான உறவுகளை மீண்டும் கொண்டுவருவதற்கு, என்ன செய்யப்பட வேண்டும் என்று கட்டாருக்குத் தெரியுமென்று கூறியுள்ளார்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்றைய தொற்றாளர் 1,500ஐ கடந்தது\nதூர இடங்களுக்கான பஸ் சேவை தொடர்ந்தும் மட்டுப்பாட்டில்\nகைதிகளுக்கு கிடைத்த 15 நிமிட வாய்ப்பு\nநோர்வூட் பிரதேச சபை தவிசாளருக்கு கொரோனா\nஅண்மையில் மறைந்த திரைப் பிரபலங்கள்\nசமையல் நிகழ்ச்சியில் களமிறங்கிய விஜய் சேதுபதி\nநகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/91373-", "date_download": "2021-05-16T19:33:04Z", "digest": "sha1:OUSOGDC7ORW6JVEWMIM2F7J3TVW5PUAY", "length": 7500, "nlines": 220, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 04 February 2014 - நட்சத்திர பலன்கள் | Star Predictions - Vikatan", "raw_content": "\nவாழையாய் தழைக்கச் செய்யும் தை அமாவாசை வழிபாடு\nவாழ்வை இனிமையாக்கும் விபூதிப் பிரசாதம்\nசித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nசந்ததி வளர்க்கும் தை அமாவாசை வழிபாடு\nயோகம் தரும் மாருதி வழிபாடு\nஅட... ஏழுக்கு இத்தனை பெருமைகளா\n - 22 - முன்னூர்\nவிதைக்குள் விருட்சம் - 7\nவிடை சொல்லும் வேதங்கள்: 22\nசேதி சொல்லும் சிற்பங்கள் - 22\nநாரதர் கதைகள் - 21\nபுதிர் புராணம் - புதுமை போட்டி - 20\nதிருவிளக்கு பூஜை - 131\nஹலோ விகடன் - அருளோசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnpolice.news/38372/", "date_download": "2021-05-16T19:22:04Z", "digest": "sha1:CXIEJD7D74MMWMVQOKFVUKZ7AMU7GXW4", "length": 30817, "nlines": 338, "source_domain": "tnpolice.news", "title": "இன்றைய மதுரை கிரைம்ஸ் 19/02/2021 – POLICE NEWS +", "raw_content": "\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nவாகனம் பறிமுதல்: போலீசார் எச்சரிக்கை\nஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் அறிவுரை\nதிருவாரூரில் அதிரடி தேடுதல் வேட்டை, SP பாராட்டு\nதேனி மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் பாதுகாப்பு பணி\nராமேஸ்வரம் காவலர்கள் தீவிர வாகன சோதனை\nமீண்டும் மதுரை காவல்துறையுடன் களத்தில் தனி ஒருவன்\nராஜபாளையத்தில் 10 கடைகளுக்கு சீல்\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 19/02/2021\nமதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் மது கொடுத்து மயங்கச்செய்து சிறுமிபலாத்காரம் வாலிபர் கைது\nமதுரை ஜெய்ஹிந்புரத்தில் மது கொடுத்து சிறுமியை மயக்கி பலாத்காரம��� செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் ஜானகி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் செந்தில்குமார் 36 .இவர் சிறுமி ஒருவருக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து மயங்கச் செய்து அவரை பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பின்னர் சிறுமி கொடுத்த புகாரின் பேரில் டவுன் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில் குமாரை கைது செய்தனர்.\nமதுரை கீரைத்துறையில் கருவேல மரத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை\nமதுரை ஆல மரத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் கீழ அனுப்பானடி பூக்கார தெருவை சேர்ந்தவர் நிறைகுளத்தான் மகன் முருகன் என்ற மண்டப முருகன் . இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது இதனால் மனமுடைந்த முருகன்அந்த பகுதியில் உள்ள கருவேலமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஅவனியாபுரத்தில் கணவனுடன் தகராறு காரணமாக மனைவி விஷம் குடித்து தற்கொலை\nமதுரை கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக விஷம் குடித்து மனைவி தற்கொலை செய்து கொண்டார் .அவனியாபுரத்தை சேர்ந்தவர் முத்துமணி மனைவி புவனேஸ்வரி 21 இவருக்கும் கணவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார் நிலையில் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் புவனேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து அவருடைய அம்மா குருவம்மாள் கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமதுரை அண்ணாநகரில் நடந்து சென்றவர் மயங்கி விழுந்து பலி\nமதுரை பிப் 19 மதுரை தச்சம்பத்துவை சேர்ந்தவர் செல்வம் 45 .இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.இவர் ஆண்டார் கொட்டாரம் கபீர் நகரில் நடந்து சென்ற போது மயங்கி விழுந்து பலியானார். இதுகுறித்து தம்பி நாகராஜ் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமதுரை பி.பி .குளத்��ில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தவர் கைது\nமதுரை காமராஜர் நகரைசேர்ந்தவர் ரவிச்சந்திரன் 60. இவர் பி.பி.குளம் உழவர்சந்தை பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுவிற்பனை செய்தபோது தல்லாகுளம் போலீசார் அவரை கைது செய்தனர் .அவரிடமிருந்து லாட்டரி சீட்டு விற்பனை செய்த பணம் ரூபாய் 190ஐயும் பறிமுதல் செய்தனர்.\nமதுரை அழகப்பன் நகரில் வீட்டை உடைத்து பணம் கொள்ளை\nமதுரை வீட்டை உடைத்து பணம் கொள்ளை அடித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர் அழகப்ப நகர் நேரு நகர் 4வது தெருவில் சேர்ந்தவர் தேவசேனா 56 .இவர்குடும்பத்துடன்வெளியூர் சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் பீரோவில் வைத்திருந்த பணம் ரூபாய் 30,000 மற்றும் ஒரு செல்போனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தேவசேனா சுப்ரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். சுப்ரமணியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.\nமதுரை அழகப்பன்நகரில் வீட்டை உடைத்து நகை திருட்டு\nமதுரை அழகப்பன்நகரில்வீட்டைஉடைத்து நகே திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். அழகப்பன் நகர் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் பரத்ராஜ் 32.இவர் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார்.பின்னர் திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்திருடிச் சென்று விட்டார் .இந்த சம்பவம் தொடர்பாக பரத்ராஜ் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.\nகாணாமல் போன 9 குழந்தைகளை கண்டுபிடித்துள்ள திண்டுக்கல் காவல்துறையினர்\n330 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கூடுதல் காவல் துறை இயக்குநர் தலைமையகம், பொறுப்பு பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுப்பு பிரிவு, அவர்களின் உத்தரவு படி கடந்த […]\nபள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nதேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றங்கள்\nபொங்கல் பண்டிகையையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட அரசு அதிகாரிகள் கொண்டாட்டம்\nசென்னையில் 644 காவலர்களுக்கு பதக்கங்கள், காவல் ஆணையர் பங்கேற்பு\nஆரம்பமே அதிரடியால் அசத்தியுள்ள கோவை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,169)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nபேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்��ன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை […]\nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதிருச்சி: திருச்சிமாவட்டம், துறையூர் தாலுகா, கொப்பம்பட்டியை சேர்ந்தவர் ராமதுரை மகன் கதிரவன். இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடை வாகன தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது கரோனாவால் […]\nதென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன்(40).இவர் சேர்ந்தமரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் என்.ஜி.ஓ […]\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி: கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் மே-24ம் தேதி வரை சற்று தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. […]\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nதென்காசி: தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினர். தென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் நடைபெறுகிறது. மாவட்ட காவல் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chittarkottai.com/general/zamzam.htm", "date_download": "2021-05-16T17:54:28Z", "digest": "sha1:5LV5L7L5VTNB7U7RHIPUEI6ZV2J2XJL6", "length": 16794, "nlines": 23, "source_domain": "www.chittarkottai.com", "title": "ஜம்ஜம் - அதிசிய நீர் -ZamZam - the Wonderfull Water", "raw_content": "\nநண்பர்களுக்கு இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்த...\nஹஜ் காலம் வரும்போதெல்லாம் அதிசிய நீராகிய ஜம்ஜமின் அந்த நினைவுகள் எனது மனதிலே தோன்றும். ஆம் 1971 ஆம் ஆண்டில் எகிப்து நாட்டின் ஒரு டாக்டர் ஐரோப்பிய பிரசுரத்திற்கு 'ஜம்ஜம் நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல\" என்ற அடிப்படையில் ஒரு செய்தியைக் கொடுத்தார். உடனே நான் முஸ்லிம்களுக்கு ஏற்படும் அநீதிகளில் இது ஒன்று என்று நினைத்தேன்.\nகஃபத்துல்தாஹ் தாழ்வு பகுதியான மக்காவின் நடு மையத்தில் உள்ளதால் மக்காவின் கழிவு நீர் ஒன்று சேர்ந்து கிணற்றில் விழுவதாக அவரது யூகம் இருந்தது.\nஅதிஸ்டவசமாக இந்தச் செய்தி உடனே மன்னர் பைசல் அவர்களின் காதிற்கு எட்டியது. கோபம் அடைந்த மன்னர் அந்த எகிப்திய டாக்டரின் கூற்றை பொய் என நிருபிக்க முடிவெடுத்தார். உடனே 'நீர் மற்றும் விவசாய அமைச்சரவையிடம்\" - இதை விசாரிக்கவும் மற்றும் ஜம்ஜம் நீரை ஐரோப்பிய சோதனைச்சாலைக்கு (Lab) அனுப்பி இந்த நீர் குடிப்பதற்று உகந்ததா என்பதை ஆராயச் சொன்னார்.\nஅமைச்சரவை ஜித்தாவில் உள்ள \"மின் மற்றும் கடல் நீர் சுத்தரிப்பு நிலையத்திடம்\" - இந்தப் பணியை ஒப்படைத்தது. இங்கே தான் - நான் கடல் நீர் சுத்தரிப்பு பணிப் பொறியாளராக (கெமிகல் இஞ்சினீர் போன்று) பணி புரிந்து வந்தேன். நான் இந்த ஆய்வுக்காகத் தேரந்தெடுக்கப்பட்டேன். இப்பவும் எனக்கு ஞாபகம் உள்ளது .. அப்போது அந்த கிணற்றில் உள்ள நீர் எவ்வாறு இருக்கும் என்பதை தெரியாமலிருந்தேன்.\nநான் மக்காவிற்றுச் சென்று கஃபத்துல்லாவின் அதிகாரிகளிடம் எனது ஆய்வு பற்றிக் குறிப்பிட்டேன். அவர்கள் உடனே ஒரு நபரை நியமித்து எனக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய ஏற்பாடு செய்தார்கள். நான் கிணற்றை அடைந்த போது என்னால் நம்ம முடியவில்லை..இத்தனை சிறிய நீர் குட்டை ஏறக்குறைய 18க்கு 14 அடி அளவுள்ள ஒரு கிணறு... கோடிக்கணக்கான கேலன் நீரை ஒவ்வொரு வருடமும் ஹாஜிகளுக்கு... இபுறாகிம் (அலை) காலத்திலிருந்து எத்தனை நூற்றாண்டுகளாக கொடுத்துள்ளது\nநான் எனது ஆய்வைத் தொடங்கினேன். முதலில் கிணற்றின் அளவுகளை எடுத்தேன்.\nஅந்த உதவி ஆளை ஆழத்தை காண்பிக்கச் சொன்னேன். அவர் சுத்தமாக குளித்துவிட்டு கிணற்றுக்குள் சென்றார். பின் தன் உடலை நேராக நிமிர்த்தினார். என்ன ஆச்சரியம் நீர் மட்டம் அவருடை தோள்களுக்கு சற்று மேலாக இருந்ததது. அவரது உயரம் ஏறக்குறைய 5 அடி 8 அங்குளம். பின் அவர் கிணற்றின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு (நிண்றபடியே சென்றார் - காரணம் அவர் தலையை நீரில் நனைக்க அனுமதக்கப் படவில்லை) எதாவது துவாரம் வழியாகவோ அல்லது குழாய் மூலமோ நீர் வருகின்றதா என்று தேடினார். ஆனால் அவரால் எந்த வழியையும் கண்டு பிடிக்க முடியவில்லை. உடனே எனக்கு ஒரு யோசனை\nமிக விரைவாக கிணற்று நீரை வெளியேற்றுவதன் மூலம் கிணற்றின் நீரைக் குறைத்து நீர் வரும் வழியைக் காணலாமே என்று \"ஜம்ஜம் நீர் சேமிக்கும் தொட்டிக்கான\" பெரிய பம்ப் ஓட்டப்பட்டது. என்ன ஆச்சரியம் பம்ப் ஓடும் நேரத்திலும் ஒரு வித்தியாசமும் ஏற்படவில்லை. நீர் வரும் வழியைக் கண்டு பிடிக்க இது தான் ஒரே வழி என்று திரும்ப திரும்ப பம்பை ஓடச் செய்தேன். ஆனால் இந்த முறை யுக்தியை மாற்றினேன். அவரை ஒரே இடத்தில் நிற்கச் சொல்லி கிணற்றில் ஏதாவது வித்தியாசம் தோன்றுகிறதா என்று கேட்டேன். சில நேரம் கழித்து திடீரென அவர் தன் கைகளை உயர்த்தி கத்தினார் 'அல்ஹம்துலில்லாஹ் \"ஜம்ஜம் நீர் சேமிக்கும் தொட்டிக்கான\" பெரிய பம்ப் ஓட்டப்பட்டது. என்ன ஆச்சரியம் பம்ப் ஓடும் நேரத்திலும் ஒரு வித்தியாசமும் ஏற்படவில்லை. நீர் வரும் வழியைக் கண்டு பிடிக்க இது தான் ஒரே வழி என்று திரும்ப திரும்ப பம்பை ஓடச் செய்தேன். ஆனால் இந்த முறை யுக்தியை மாற்றினேன். அவரை ஒரே இடத்தில் நிற்கச் சொல்லி கிணற்றில் ஏதாவது வித்தியாசம் தோன்றுகிறதா என்று கேட்டேன். சில நேரம் கழித்து திடீரென அவர் தன் கைகளை உயர்த்தி கத்தினார் 'அல்ஹம்துலில்லாஹ் நான் கண்டு பிடித்து விட்டேன். கிணற்றின் படுகையிலிருந்து நீர் கசிவதால் என் கால்களுக்கடியில் உள்ள மண் ஆடுகின்றது.\" பம்ப் ஓடும் சமயத்தில் அவர் கிணற்றில் மற்ற பகுதிக்கு நகர்ந்தார். இதே நிலையை கிணற்றின் எல்லா பகுதியிலும் கண்டார். உண்மையில் கிணற்று படுகையின் எல்லா பகுதியிலிலும்; நீரின் வரத்து சமமாக இருப்பதால் நீரின் மட்டம் சீராக இருந்தது.\nநான் எனது ஆய்வை முடித்து கஃபாவை விட்டு கிளம்பும் முன் ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதனை செய்வதற்காக நீரின் மாதிரிகளை (samples) எடுத்துச் சென்றேன். நான் அதிகாரிகளிடம் மக்காவைச் சுற்றியுள்ள மற்ற கிணறுகளின் நிலமையை விசாரித்தேன். அவைகள் பெரும்பகுதி காய்ந்த நிலையில் உள்ளதாகச் சொல்லப்பட்டது.\nநான் ஜித்தாவில் உள்ள எனது அலுவலகத்தை அடைந்து ஆய்வுகளை மேலதிகாரியிடம் தெரிவித்தேன். அவர் மிகவும் அக்கறையுடன் கவனித்தார். ஆனால் திடீரென அர்த்தமற்ற ஒரு கருத்ததைக் கூறினார். ஜம்ஜம் கிணற்றுக்கு செங்கடலிலிருந்து உட்புறமாக தொடர்பு இருக்கலாம் என்று. இது எவ்வாறு சாத்தியம் மக்கா 75 கி.மீ. தொலைவில் உள்ளது - மற்றும் மக்காவைச் சுற்றி இதற்கு முன்பாக உள்ள கிணறுகளெல்லாம் பெரும்பகுதி காய்ந்த நிலையில் உள்ளன மக்கா 75 கி.மீ. தொலைவில் உள்ளது - மற்றும் மக்காவைச் சுற்றி இதற்கு முன்பாக உள்ள கிணறுகளெல்லாம் பெரும்பகுதி காய்ந்த நிலையில் உள்ளன ஐரோப்பிய மற்றும் எங்கள் சோதனைச் சாலையில் (Lab) செய்த சோதனைகள் இரண்டும் ஏறக்குறைய ஒத்து இருந்தன.\nஜம்ஜம் நீருக்கும் மற்ற நீருக்கும் (முனிசிபல் தண்ணீர்) உள்ள வித்தியாசம் கால்சியம் மற்றும் மேக்னீசிய உப்பு அளவுகளில் தான். இந்த உப்புகளின் அளவு ஜம்ஜமில் சற்று அதிகம். அதனால் தானோ இந்த நீர் களைத்த ஹாஜிகளுக்கு ஒர் புத்துணர்ச்சியைக் கொடுக்கின்றது. அது தவிர முக்கியமாக இந்த நீரில் ஃபுளொரைடு உள்ளதால் நோய் கிருமிகளை அழிக்கும் தன்மையையும் கொண்டுள்ளது. இதற்கு மேலாக ஐரோப்பிய சோதனைச் சாலைகள் (lab) இந்த நீர் குடிப்பதற்று உகந்தது தான் என்ற சான்று அளித்தன. எனவே அந்த எகிப்து மருத்துவர் குறிப்பிட்டது பொய் என்று நிருபிக்கப் பட்டது. மன்னர் பைசல் அவர்களிடம் இந்த செய்தி சென்ற போது - அவர்கள் எகிப்து மருத்துவரின் கூற்றுக்கு மறுப்பாக இந்தச் செய்தியை ஐரோப்பிய பிரசுரத்திற்கு அனுப்பச் செய்தார்.\nஇது ஒரு வகையில் ஜம்ஜம்மின் தன்மைகளை அறிய வாய்ப்பாக அமைந்தது. உண்மையில் நீங்கள் ஜம்ஜமை ஆராய - ஆராய மேலும் பல அதிசிய தன்மைகள் வெளிவந்து - நீங்களே அதில் பொதிந்து கிடக்கும் அதிசியங்களில் நம்பிக்கை கொள்வீர்கள். புனிதப் பயணத்திற்காக தூரதொலைவுகளிலிருந்து பாலைவனத்தை நோக்கி வரும் நம்பிக்கை கொண்டோருக்கு இது அல்லாஹ்வினால் அருளப்பட்ட ஒரு அன்பளிப்பாகும்.\nசுருக்கமாக ஜம்ஜமின் விசேசங்களைக் கூறுகிறேன்.\nஇந்த கிணறு என்றும் வறன்டதில்லை. மாறாக தேவையை என்றும் பூர்த்தி செய்துள்ளது.\nஎன்றும் அதனுடைய உப்புகளின் அளவும் சுவையும் ஒரே மாதிரியாக - அது உருவான காலத்திலிருந்து உள்ளது.\nஅதன் 'குடிக்கத்தக்க தன்மை\" ஒவ்வொரு ஆண்டும் உம்ரா - ஹஜ் யாத்திரகைக்காக வரும் அனைவராலும் என்றுமே உலக அளவில் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருந்தது. ஆனால் அதைப் பற்றி குறைகள் எப்போதும் வந்ததில்லை; - மாறாக அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றது என்று மகிழ்ந்துள்ளனர். நீரின் சுவை இடத்திற்கு ஏற்ப மாறும். ஆனால் ஜம்ஜம் நீரின் சுவை ஒரே மாதிரி (universal)..\nபொதுவாக நகரசப��� தண்ணீரை கெமிகல் மூலமோ க்ளோரின் மூலமோ சுத்தம் செய்வது போல் இந்த நீர் என்றும் செய்யப்பட்டது இல்லை. பாசி போன்ற நுண்ணுயிர்கள் பெரும்பகுதியான கிணறுகளில் இருப்பதால் சுவையும் - மணமும் மாறி குடிக்கும் தன்மையை பாதிக்கும். ஆனால் ஜம்ஜம் கிணற்றில் இந்த வகையான நுண்ணுயிரகளின் வளர்ச்சிக்கு அடையாளமே இல்லை.\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஹாஜரா (அலை) தன் பச்சிளங்குழந்தை இஸ்மாயில் (அலை) அவர்களின் தாகம் தணிக்க - நீருக்காக சஃபா - மர்வா குன்றுகளுக்கிடையே ஏக்கத்துடன் தேடினார்கள். அவர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திருக்கு ஓட குழந்தை காலை பூமியில் உதைத்துக் கொண்டிருக்க நீர் வீழ்ச்சியாய் இறையருளால் வந்தது தான் இந்த ஜம்ஜம் கிணறு.\nநண்பர்களுக்கு இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://memees.in/?search=%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%20%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2021-05-16T18:44:06Z", "digest": "sha1:ORRQU66JUGJPRPEWI365TYTQVQOFO5WO", "length": 8272, "nlines": 174, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | இப்ப வா Comedy Images with Dialogue | Images for இப்ப வா comedy dialogues | List of இப்ப வா Funny Reactions | List of இப்ப வா Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nநீ எதுக்குய்யா இப்போ அடிச்ச\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\nஇப்போ அழுதது அவனில்ல நான்\nபடிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன்\nநான் மாமூல் வாங்க வர இடத்துல பிச்சை எடுக்காத\nநான் பிச்சை எடுக்கற எடுக்கற இடத்துல மாமூல் வாங்க வராதிங்க வராதிங்கன்னு\nபுள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் எப்டி இருக்கீங்க பாஸ் போன அரியர்ஸ் எக்ஸாம் எழுதும்போது பார்த்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஇப்படிதான் ரொமாண்டிக் லுக் விடனும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவாழ்க்கை என்பதே ஒரு அனுபவம் தானே\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nசிங்கக்குட்டி கோபம் வந்தா கடிச்சிருவான்\nஇந்த ரெண்டு பிசாசுங்களும் சேர்ந்து ஒரு புது பிசாசை உருவாக்க போகுது\nமுடிச்சவிக்கி மொள்ளமாரி எல்லாம் தனித்தனியாத்தான் பார்த்திருக்கேன் இப்பதான் ஒன்னா பாக்கறேன்\nஅப்புறம் பாஸ் எனக்கு ரெண்டு மாச சம்பளம் பாக்கி இருக்கு\nநரி ஒருவாட்டி ஊளை விடும்மா\nநோட்டா இருந்தாலும் பரவால்ல சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://oneindiatamil.in/tamilnadu/a-student-has-committed-suicide-himself-on-fire-for-fear-of-his-parents-after-a-mysterious-person-snatched-his-cell-phone/", "date_download": "2021-05-16T18:07:10Z", "digest": "sha1:7OTWVLJHXYQY4KH4DNGB5G636BVOSOLQ", "length": 11967, "nlines": 174, "source_domain": "oneindiatamil.in", "title": "செல்போன் பறிபோன பயத்தில் மாணவர் தீக்குளித்து தற்கொலை | Tamil Breaking News", "raw_content": "\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (IGCAR) வேலைவாய்ப்பு\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nசெல்போன் பறிபோன பயத்தில் மாணவர் தீக்குளித்து தற்கொலை\nமர்ம நபர் ஒருவர் செல்போனை பறித்து சென்றதால் பெற்றோருக்கு பயந்து மாணவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\nகள்ளக்குறிச்சி அருகே மர்ம நபர் ஒருவர் செல்போனை பறித்து சென்றதால் பெற்றோருக்கு பயந்து மாணவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசங்கராபுரம் அருகே உள்ள மூக்கனூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் 14 வயது மகன் மணிகண்டன். நேற்று முன்தினம் அவ்வழியாக பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் மணிகண்டனிடம் போன் பேச வேண்டும் என கூறி அவரிடம் இருந்து செல்போனை வாங்கி உள்ளார்.\nபோனில் பேசுவது போலவே நடித்துக்கொண்டு அங்கிருந்து பைக்கில் வேகமாக தப்பிச் சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் தந்தை திட்டுவார் என பயந்து கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\nமாணவர்களை பெற்றோர் மிரட்டி பயமுறுத்தி வைப்பது இது போன்ற நிகழ்வுக்கு காரணமாக அமைந்து விடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nPrevious article கொரோனா இறப்புகளை தடுப்பதே எங்கள் நோக்கம் – சென்னை மாநகராட்சி ஆணையர்\nNext article ஆணவக் கொலை செய்ய வாய்ப்பு – சாதி மாறி காதல் திருமணம் செய்து கொண்ட காதலர்கள் புகார்\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nJunior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமோதல் காரணமாக பாளையங்கோட்டை சிறையில் இருந்த கைதி அடித்துக் கொலை.\nகாதலியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி சுடுகாட்டில் தூக்கி வீசிய காதலன்\nஆணவக் கொலை செய்ய வாய்ப்பு – சாதி மாறி காதல் திருமணம் செய்து கொண்ட காதலர்கள் புகார்\nகள்ளக்காதலிக்கு செலவு செய்ய கொள்ளையனாக மாறிய டாட்டூ கலைஞர்\n10 லட்சம் கிரெடிட் கார்டு தகவல் திருட்டு பீட்சா வாடிக்கையாளர்கள் அச்சம்\nடாஸ்மாக்கில் முட்டை தகராறு ஒருவர் அடித்து கொலை.\n11 நாட்களுக்கு பங்குச் சந்தை இயங்காது.. முதலீட்டாளர்கள் ஷாக்\nமாரடைப்பு ரிஸ்க்கை 50% மேல் குறைக்க வேண்டுமா\nகவர்ச்சியில் கலங்கடிக்கும் காந்தக் கண்ணழகி அனு இம்மானுவேல்…\nகொரோனா இறப்புகளை தடுப்பதே எங்கள் நோக்கம் – சென்னை மாநகராட்சி ஆணையர்\nஆணவக் கொலை செய்ய வாய்ப்பு – சாதி மாறி காதல் திருமணம் செய்து கொண்ட காதலர்கள் புகார்\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nJunior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nதேசிய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nஎரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (EESL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. மாத ஊதியம் ரூ. 3,00,000 /-\nஉலகிலேயே மகிழ்ச்சியான நாடு பின்லாந்து- இந்தியாவுக்கு 133-வது இடம்\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://politicalmanac.com/books/93-blog/artycles/2013/81-2013-09-03-14-32-23", "date_download": "2021-05-16T18:43:43Z", "digest": "sha1:RJ7QLDPF4NJ2FRCBGBEKTRVB5FM4DNV6", "length": 31955, "nlines": 89, "source_domain": "politicalmanac.com", "title": "அமெரிக்காவின் அதிகார மையமாகும் ஆசிய-பசுப்பிராந்தியம் - PoliticAlmanac", "raw_content": "\nYou are here: Home BOOKS Blog Articles 2013 அமெரிக்காவின் அதிகார மையமாகும் ஆசிய-பசுப்பிராந்தியம்\nஅமெரிக்காவின் அதிகார மையமாகும் ஆசிய-பசுப்பிராந்தியம்\n( தினக்குரல் , புதிய பண்பாடு இதழில் 2013.06.15, 2013.06.16 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது )\nஇருபத்தியோராம் நூற்றாண்டு 'ஆசியாவின் நூற்றாண்டு' என அழைக்கப்படுகின்றது. சீனா,இந்தியா ஆகிய இருநாடுகளும் ஆசியாவிற்குரிய இந்நூற்றாண்டினை முன்னோக்கி நகர்த்திச் செல்லப் போகின்றன.இந்நிலையில் சர்வதேச ஒழுங்கு தந்திரோபாய மாற்றத்திற்குட்பட்டு வருவதாகக் கொள்கை வகுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். பனிப்போரின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் இராணுவம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் யுத்தத்தில் ஈடுபட்டு வெற்றியடைந்தது. தற்போது ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் ஐக்கிய அமெரிக்கா அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. பூகோள பாதுகாப்பினைத் தொடர்ந்து வழங்குவதற்கான தந்திரோபாயமாக ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் அதிகார மீள்சமனிலையினை ஏற்படுத்த ஐக்கிய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்காக ஐக்கிய அமெரிக்கா தனது வெளியுறவுக் கொள்கையை இருபத்தியோராம் நூற்றாண்டின் 'ஆசியாவின் மையம்' மற்றும் 'அமெரிக்காவின் பசுபிக் நூற்றாண்டு' என்ற இலக்கு நோக்கி பயணிக்கும் வகையில் உருவாக்கியுள்ளது.\nசீனாவின் வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் மக்கள் விடுதலை இராணுவத்தின் பலம் பென்ரகனிலுள்ள ஐக்கிய அமெரிக்காவின் கொள்கை வகுப்பாளர்களை ஆழ்ந்து சிந்திக்க வைத்துள்ளது. இதனால் சீனாவின் வளர்ச்சி ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்பு தந்திரோபாய செயற்பாட்டில் அதிக முக்கியத்துவத்தினைப் பெறத் தொடங்கிவிட்டது.\nஆசிய-பசுபிக் பிராந்தியத்தினை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வகையில் வியூகங்களை வகுத்து செயற்படுத்துவதன் மூலமே ஐக்கிய அமெரிக்காவின் ஏகவல்லரசு கோட்பாடு எதிர்காலத்தில் நிலைத்திருக்க முடியும். இந்நிலையில் ஆசியாவின் அதிகார மையமாக தான் வளர்வதற்கு ஏற்ற வகையில் இராணுவ கட்டமைப்புக்களை ஆசிய-பசுபிக் பிராந்தியம் முழுவதும் மிகவும் செறிவாக ஐக்கிய அமெரிக்கா உருவாக்���ி வருகின்றது.\nஇதன் மூலம் எதிர்காலத்தில் சீனாவுடன் யுத்தம் செய்ய வேண்டி வருமாயின் அதனை எதிர் கொள்ளக் கூடிய வகையில் ஐக்கிய அமெரிக்கா தனது இராணுவ வியூகத்தினை கட்டமைத்து வருகின்றது. 'ஐக்கிய அமெரிக்காவிற்கு எதிர்காலத்தில் சீனாவினால் ஏற்படவுள்ள சவால்களை எதிர்கொள்வற்காக ஆசியாவில் ஐக்கிய அமெரிக்காவின் இராணுவம் விரிவுபடுத்தப்படுகின்றது' என்ற கருத்தை ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் மறுத்துள்ளார். ஆயினும் பெனரகனின் ஆண்டறிக்கையில் ஐக்கிய அமெரிக்காவின் முதல் இலக்கு சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம்தான் என்பதை கோடிட்டுக் காட்டியுள்ளது.\nஐக்கிய அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் லியோன் பனேரா (Leon Panetta) அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற மகாநாடு ஒன்றில் ஐக்கிய அமெரிக்காவின் எதிர்கால இராணுவக்கட்டமைப்புத் தொடர்பாக பின்வருமாறு விபரித்துள்ளார். '2020 ஆம் ஆண்டில் ஆறு விமானம் தாங்கிக் கப்பல்களைக் கொண்ட பலமான ஐக்கிய அமெரிக்கக் கடற்படை ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் நிலைகொள்ளும். இதில் விரைந்து சென்று தாக்கும் போர்கப்பல்கள்,வெடிகுண்டுகளை மற்றும் பீரங்கிகளை காவிச் சென்று விரைவாகத் தாக்கும் போர்கப்பல்கள், கடற்கரையோரங்களில் யுத்தம் செய்யும் திறன்வாய்ந்த கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் என்பன உள்ளடங்கியிருக்கும்' என லியோன் பனேற்றா விபரித்துள்ளார்.\nமேலும் தொழில்நுட்ப வலுவினை மிகவும் கூர்மைப்படுத்துவதுடன், இராணுவ வலுவின் திறனை விரைவாக அதிகரிப்பதற்கும் ஐக்கிய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்காக ஐந்தாம் தலைமுறைக்கான உயர்தர யுத்த விமானங்களையும், தாக்கும் திறன் கொண்ட புதிய வேர்ஜினியா தரத்திலான (Virginia-class submarine) நீர்மூழ்கிக் கப்பல்களையும், புதிய மின்னியல் யுத்தத் தளபாடங்களையும் மின்னியல் திறன்கொண்ட தொடர்பாடல் சாதனங்களையும், துல்லியமான தாக்கும் திறன் கொண்ட இயந்திரத் துப்பாக்கிகளையும் ஐக்கிய அமெரிக்கா உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது.\nஇதனைவிடஇராணுவம் புத்தூக்கமடைவதற்காக நீர்மூழ்கிக் கப்பல்களை அழிக்கக்கூடிய யுத்த விமானங்கள்,உயர்தர கரையோரப் பாதுகாப்பிற்கான கப்பல்கள், யுத்தவிமானங்கள், தொலைவிலுள்ள இடங்களுக்கு எரிபொருட்களை காவிச் சென்று மீள்நிரப்பும் திறன் பொருந்���ிய கொள்கலங்கள் போன்ற புதிய இராணுவ தளபாடங்களை உற்பத்தி செய்வதற்கும் ஐக்கிய அமெரிக்க முதலீடு செய்து வருகின்றது.\nசீனாவும் ஐக்கிய அமெரிக்காவும் உருவாக்கும் தந்திரோபாய இராணுவத்தளங்கள் நிழல் யுத்தம் ஒன்றிற்கான வித்தாகவேயுள்ளது. ஏனெனில் உலகத்தின் பாரிய வர்த்தகப் பங்காளர்களாகவும் பொருளாதார வசதிபடைத்த நாடுகளுமாகிய ஐக்கிய அமெரிக்காவும் ,சீனாவும் மிகவும் பயங்கரமான நிழல் இராணுவ மோதலை உலகளாவியளவில் உருவாக்க முயற்சிக்கின்றார்களா என்றதொரு அச்சம் தோன்றியுள்ளது. நிழல் யுத்தத்தினை நோக்கி இருநாடுகளையும் முன் நகர்த்துவது இருநாட்டுத் தலைவர்களது நோக்கமாக இல்லாவிட்டாலும், முதலாளித்துவத்திற்குள் தோன்றக்கூடிய முரண்பாடுகள் இருநாடுகளையும் நிழல் யுத்தம் நோக்கி நகர்த்துவதற்கான வாய்ப்பு அதிகமாகவுள்ளது.\nஐக்கிய அமெரிக்கா பின்பற்றும் முதலாளித்தவ உற்பத்தி முறைமை, சீனா பின்பற்றும் 'சோசலிச சந்தைப் பொருளாதாரம்' அல்லது 'சீனா மாதிரியிலான முதலாளித்துவ' உற்பத்தி முறைமை, ஏனைய நாடுகள் பின்பற்றும் 'வழக்கற்றுப்போன பொருளாதார உற்பத்தி முறைமை' என உலகில் காணப்படும் பொருளாதார உற்பத்தி முறைமைகளுக்குள்; தோன்றக் கூடிய முரண்பாடுகள் இறுதியில் பிராந்திய நிழல் யுத்தத்தினை உலகில் தோற்றிவித்துவிடக்கூடிய ஆபாயம் அதிகரித்துவருகின்றது.\nஎனவே உலகிலுள்ள கடற்பிராந்தியங்கள் முழுவதிலும்; இருநாடுகளுக்குமிடையில் கடுமையான போட்டி மிக வேகமாக அதிகரித்துள்ளது. இப் போட்டி அதிகாரச் சமனிலைக்கான போட்டியாக மாற்றமடையுமாயின் அதன்மூலம் பதட்டம் உருவாகி உலகில் மீண்டும் பனிப்போர் உருவாகக் கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது.\nசீனாவிடமிருந்து கிடைக்கும் மிகவும் மலிவான தொழிலாளர் படையில் ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரமும் தங்கியுள்ளது. அதேநேரம், இரண்டாம் உலகப் போருக்கப் பின்னர் தோன்றிய புதிய உலக ஒழுங்கு ஐக்கிய அமெரிக்காவினை முதலாளித்துவ பொருளாதார நாடுகளுக்குத் தலைமைதாங்க வைத்தது. சோவியத்ரஸ்சியாவின் வீழ்ச்சியின் பின்னர் ஐக்கிய அமெரிக்கா பூகோள ஏக வல்லரசாக எழுச்சியடைந்தது. இதன்பின்னர் ஐக்கிய அமெரிக்கா பல ஆக்கிரமிப்பு போர்களை பல பிராந்தியங்களில் தலைமை தாங்கி நடாத்தியது அல்லது இவ்வாறான போர்களுக்கு பக்கபலமாக இ���ுந்தது. இதனால் ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியடைந்தது.\nஐக்கிய அமெரிக்காவிற்கு இப்போதுள்ள பிரதான சவால் வீழ்சியடைந்துள்ள தனது பொருளாதாரத்தினை மீண்டும் நிலை நிறுத்த வேண்டும். மறுபுறம் வளர்சியடைந்து வரும் சீனாவின் பொருளாதாரம், மற்றும் இராணுவ, கடல் வலைப்பின்னல் என்பற்றினால் ஐக்கிய அமெரிக்காவின் பூகோள ஏக வல்லரசு நிலைக்கு ஏற்படப்போகும் ஆபத்திலிருந்து ஐக்கிய அமெரிக்காவினைப் பாதுகாக்க வேண்டும். இவை இரண்டையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளக்கூடிய திறனை ஐக்கிய அமெரிக்கா உருவாக்க முயற்சிக்கின்றது.\nஐக்கிய அமெரிக்கா உலகம் முழுவதும் மிகவும் திறன் வாய்ந்த இராணுவ வலைப்பின்லை ஏற்கனவே உருவாக்கியுள்ளது. இவ்வகையில் சீனா தவிர்ந்த ஏனைய ஆசிய நாடுகளுடன் கடந்த பல வருடங்களாக இராணுவத் தொடர்புகளை ஐக்கிய அமெரிக்கா பலப்படுத்தி வருகின்றது. குறிப்பாகத் தெற்காசியாவில் இந்தியாவுடன் பலமான தந்திரோபாயப் பங்காளர் கூட்டுறவினை ஐக்கிய அமெரிக்கா உருவாக்கியுள்ளது.\nஇதன்மூலம் தெற்காசியாவில் இலங்கை, பாக்கிஸ்தான், பர்மா, நேபாளம் ஆகிய நாடுகளுடன் சீனா உருவாக்கியுள்ள தந்திரோபாயப் பங்காளர் உறவினை ஐக்கிய அமெரிக்கா வலுவிழக்கச் செய்துள்ளதுடன், சீனாவின் எல்லைப்புற நாடாகிய ஆப்கானிஸ்தானில் தனக்கான படைத்தளத்தினை ஐக்கிய அமெரிக்கா உருவாக்கி அதன்மூலம் மத்திய ஆசியாவினைக் கட்டுப்படுத்தி வருகின்றது.\nவடகிழக்கு ஆசியாவில் தென்கொரியா மற்றும் யப்பானுடன் இணைந்து தனது இராணுவத்தினை ஐக்கிய அமெரிக்கா புத்தூக்கப்படுத்தி வருவதுடன், யப்பானுடனான உறவினை மேற்கு பசுபிக் பிராந்தியத்திற்கான தந்திரோபாய மையமாக ஐக்கிய அமெரிக்கா மாற்றியுள்ளது.\nதென்கிழக்கு ஆசியாவில் ஐக்கிய அமெரிக்கா தனது இராணுவப் பாதுகாப்புக் கூட்டுறவினை விஸ்தரிக்கவும்,பரிமாறவும் திட்மிட்டுள்ளது. எதிர்காலத்தில் பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, பாக்கிஸ்தான், இந்தோனேசியா, சிங்கப்பூர், அவுஸ்ரேலியா மற்றும் ஏனைய ஒசேனியா நாடுகளுடன் இராணுவப் பயிற்சியில் ஈடுபடுவும் ஐக்கிய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.\nஇராணுவப் பயிற்சிக்கான சந்தர்ப்பத்தினை அதிகரிப்பதனூடாக நட்பு நாடுகளின் இராணுவத்தின் செயல்திறனை பலப்படுத்துவதற்கு சு��ற்சிமுறையில் நடைபெறும் இராணுவ ஒத்திகை உதவும் என பென்ரகன் நம்புகின்றது..இவ்வகையில் பாரம்பரியமான ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்புக் கூட்டு நாடுகள் தமது பிராந்தியத்தின் பாதுகாப்பினைச் சுயமாகப் பொறுப்பெடுத்து பொருத்தமான வகையில் தமது சொந்த இராணுவத்தின் வலுவினை படிப்படியாக அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய அமெரிக்கா எதிர்பார்க்கின்றது.\nஇதன்மூலம் ஐக்கிய அமெரிக்கா மூன்று பிரதான இலக்குகளை அடைய முயற்சிக்கின்றது. ஒன்று உடனடியாக தனது படைகளின் எண்ணிக்கையினை ஆசியப்பிராந்தியத்தில் அதிகரிப்பதை ஐக்கிய அமெரிக்கா தவிர்த்துக் கொள்ளுதல் இரண்டாவதாக இதன்மூலம் தனக்கு ஏற்படும் மேலதிகப் பாதுகாப்பு செலவீனங்களிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுதல் மூன்றாவதாக வீழ்சியடைந்துள்ள தனது பொருளாதாரத்தினை மீண்டும் நிலை நிறுத்த இக்காலப்பகுதியினைப் பயன்படுத்துதல் என்பனவாகும்.\nநட்பு நாடுகளின் இராணுவத்தின் செயல்திறனை பலப்படுத்துவதன் மூலம் தென்கிழக்கு ஆசியக் கடற்பரப்பிற்கு ஊடாக மூலப்பொருட்களையும், எரிபொருட்களையும் பாரியளவில் காவிவரும் சீனாவின் கொள்கலன் கப்பல்களை தடுக்கக் கூடிய பலமுடைய இராணுவத்தினை உருவாக்க முடியும் என ஐக்கிய அமெரிக்கா நம்புகின்றது. இது தவிர்க்க முடியாத வகையில் சீனா தனக்கான இராணுவக் கூட்டுக்களையும், வலைப்பின்னலையும் உருவாக்குவதற்கான நிர்பந்தத்தினை உருவாக்கியுள்ளது.\nசீனாவின் இலக்கும் உலக வல்லரசாக சீனாவினை வளர்ப்பதேயாகும் என 2011 ஆம் ஆண்டு லீ குவான் யீ ( Lee Kuan Yew ) தெரிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு தை மாதம் சீனாவின் ஜனாதிபதி ஹூ ஜின்ரோ (Hu Jintao) ஐக்கிய அமெரிக்காவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் இருநாடுகளும் விடுத்த கூட்டு அறிக்கையில் 'சீனா பலமுடனும், செல்வச் செழிப்புடனும், வெற்றியடைந்த அரசுகளின் அங்கத்தவராகவும் வளர்ச்சியடைந்து வருகின்றது. இதன்மூலம் உலக விவகாரங்களில் பாரிய வகிபாகத்தினை சீனா வகிக்கப் போகின்றது. ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின் சமாதானம், உறுதித்தன்மை, செழிப்பு என்பவற்றிற்கு சீனாவழங்கும் பங்களிப்பினை ஐக்கிய அமெரிக்காவரவேற்கின்றது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் நவீனமயப்படுத்தப்பட்டு வருவதுடன்,மஞ்சல் கடல், கிழக்குச் சீனக�� கடல், தென்சீனக் கடல் ஆகியவற்றில் சீனா தனது கடல்வலிமையினை அதிகரித்து வருவதுடன், அதன் மனவலிமையும் அதிகரித்து வருகின்றது. இது சீனாவிற்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையில் இராணுவ சமனிலையில் பாரியமாற்றத்தினை ஏற்படுத்தலாம். மேலும் விண்வெளி மற்றும் இணையத்தளங்களின் செயற்பாட்டில் சீனா செலுத்தி வரும் செல்வாக்கு மற்றும் கட்டுப்பாடு என்பவற்றால் சீனாவின் மனவலிமை மேலும் அதிகரித்து வருகின்றது.\nஆசியப்பிராந்தியத்தில் இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றமை பூகோள புவிசார் அரசியலின் அதிகார மையமாக ஆசியா படிப்படியாக வளர்ந்து வருகின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. ஆசியாவின் ஏனைய நாடுகளாகிய வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மிகவும் பயங்கரமான ஆயுதங்களைக் கொண்ட அரசுகளாக வளர்ந்து வருகின்றன.\nஐக்கிய அமெரிக்கா தனது நட்பு நாடுகளாகிய யப்பான், தென்கொரியா, தாய்வான் மற்றும் ஏனைய நாடுகளை அணுவாயுத உற்பத்தியிலிருந்து விடுபட தூண்டுகின்றது. பதிலாக நட்பு நாடுகளுக்கு அணுவாயுதப் பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தினை ஐக்கிய அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகின்றது. இதன்மூலம் பூகோளத்தில் ஐக்கிய அமெரிக்கா தவிர்ந்த ஏனைய நாடுகளை அணுவாயுதமற்ற இடமாக மாற்றுவதே ஐக்கிய அமெரிக்காவின் இலக்காகும்.\nஎனவே ஆசியாவின் அதிகார மையமாக ஐக்கிய அமெரிக்காவினை வளர்ப்பதற்கும், இதன்மூலம் பூகோள ஏக வல்லரசு நிலையினை தொடர்ந்து தனதாக்கிக் கொள்வதற்கும் ஐக்கிய அமெரிக்கா திட்டமிடுகிறது. இவ் இலக்கினை அடைவதற்கு உலகில் அணுவல்லமையுள்ள ஒரேயோரு முதல்தர நாடாக ஐக்கிய அமெரிக்காவினை மாற்றுவதே சிறந்த தந்திரோபாயமாக இருக்கமுடியும் என ஐக்கிய அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் நம்புகின்றார்கள்.\nஅரசு பற்றிய பாசிசக் கோட்பாடு\nஇனப்படுகொலைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கூறலும்: ஒரு நுணுக்கப் பகுப்பாய்வு\nஇலங்கையின் யுத்தக்களம்: மூன்று அறிக்கைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் தடுமாற்றமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87", "date_download": "2021-05-16T19:46:56Z", "digest": "sha1:56UFAAIXKFE56NZKAA3YHXKQV5PW7TMO", "length": 13766, "nlines": 252, "source_domain": "ta.wikipedia.org", "title": "தில் சே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதில் சே (உயிரே) திரைப்படம் 1998 இல் வெளியிடப்பட்ட ஹிந்தித் திரைப்படமாகும்.மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பின்னர் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தகுந்தது.\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nஅமர்காந்த் வர்மா (ஷா ருக் கான்) பத்திகையாளராவார்.அனைத்திந்திய வானொலியில் பணிபுரியும் இவர் மேக்னாவை (மனீசா கொய்ராலா) ஒரு புகையிரத சாலையில் சந்திக்கின்றார்.அவரிடம் காதல் வசப்படும் வர்மா பின் தொடர்ந்து சென்று காதலிப்பதையும் கூறுகின்றார்.இதனைப் பொருட்படுத்தாது இருக்கும் மேக்னா தனக்கு மணம் ஆகிவிட்டதென பொய் கூறுகின்றார்.ஒரு தீவிரவாதப் பெண்ணாகவும் காஷ்மீர் பகுதியிலிருந்து இந்தியப் படைகளினால் தங்கள் குடும்பத்திற்கு ஏற்படும் அவல நிலைகளினால் தீவிரவாதியாக மாற்றப் படுகிறாள் எனவும் தெரிந்து கொள்ளும் வர்மா அவளிடம் நோக்கிச் செல்கின்றார்.இறுதியில் அவரைப் பார்க்கும் வர்மா அவள் தற்கொலைதாரியாக உடலில் வெடி மருந்துகளைச் சுமந்து செல்வதை உணராமல் அவள் அருகில் செல்கின்றார்.எதிர்பாராத விதமாக வெடித்த அவள் உடலில் சுமந்து சென்ற வெடிப்பொருளினால் இருவரும் இறக்கின்றனர்.\n1999 பெர்லின் உலகத்திரைப்பட விழா (ஜேர்மன்)\n1999 தேசியத் திரைப்பட விருது (இந்தியா)\nவென்ற விருது -சில்வர் லோட்டஸ் விருது - சிறந்த ஒளிப்பதிவு -சந்தோஷ் சிவன்\nவென்ற விருது -சில்வர் லோட்டஸ் விருது - சிறந்த ஒலிப்பதிவு - H.சிறீதர்\n1999 பில்ம்பேர் விருதுகள் (இந்தியா)\nவென்ற விருது - சிறந்த புதுமுக நட்சத்திரம் - பிரீத்தி சிந்தா\nவென்ற விருது - சிறந்த பாடலாசிரியர் - குல்சார்\nவென்ற விருது - சிறந்த ஆண் பாடகர் - சுக்விந்தர் சிங் சையா சையா பாடலிற்காக\nவென்ற விருது - சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரஹ்மான்\nவென்ற விருது - சிறந்த சிகை அலங்காரம் - பாராஹ் கான்\nவென்ற விருது - சிறந்த ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன்\nடும் டும் டும் (2000)\nஓ காதல் கண்மணி (2015)\nராவணன் / ராவன் (2010)\nஓ காதல் கண்மணி (2015)\nடும் டும் டும் (2001)\nபுத்தம் புது காலை (2020)\nஇந்தியில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சனவரி 2021, 03:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/will-strike-harder-than-peshawar-warns-taliban-chief-video-218412.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-16T17:29:00Z", "digest": "sha1:MC6KDJ3OALE2LYAM5ZSFBLZUU7BEEKUE", "length": 16171, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெஷாவரை விட பயங்கர தாக்குதல் நடத்துவோம்: மிரட்டும் தாலிபான் தலைவர் | Will Strike Harder Than Peshawar, Warns Taliban Chief in Video - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டவ்-தே புயல் அட்சய திருதியை வைகாசி மாத ராசி பலன் மு க ஸ்டாலின் கொரோனா வைரஸ்\nடிரம்ப் மீண்டும் வென்றால் கடவுள்தான் எங்களை காப்பாத்தனும்.. உலகத்துக்கு பேரழிவு- பாலஸ்தீன பிரதமர்\nஅமெரிக்கா அதிபர் தேர்தல்.. டொனால்ட் டிரம்ப் வெல்வார் என நம்புவது தலிபான்கள்\nதலிபான்கள் துப்பாக்கி சூட்டுக்கு பிறகு முதல் முறையாக பாகிஸ்தானில் கால் வைத்த மலாலா\nகாபூல் அமெரிக்கன் பல்கலை.யில் தலிபான்கள் தாக்குதல்- 7 மாணவர்கள் உட்பட 13 பேர் பலி- 44 பேர் படுகாயம்\nபயங்கரம்.. 21 வயது வாலிபரை உயிருடன் தோலை உரித்துக் கொன்ற தலிபான் கொடூரர்கள்\nஆப்கானில் இந்தியா கட்டி கொடுத்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் மீது தலிபான்கள் தாக்குதல்\nதமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில்... ஒரே நாளில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை\nஊரடங்கிற்கு பிறகு.. தலைநகர் சென்னையில் தொடர்ந்து குறையும் கொரோனா.. வைரஸ் பரவல் வேகமும் குறைவு\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா.. 311 பேர் பலி\nதடுப்பூசி செலுத்தாதவர்களை அதிகம் தாக்கும்.. இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா.. பிரிட்டன் எச்சரிக்கை\nஅனைத்து கொரோனா தடுப்பூசி மையங்களிலும்.. மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை.. தமிழக அரசு சபாஷ் உத்தரவு\n12 மூலிகைகள்.. பைப் மூலம் அனுப்பி ஆவி பிடித்தல்.. சங்ககிரி பெட்ரோல் பங்கில் புதிய முயற்சி\nAutomobiles தயாராகும் அடுத்த லக்சரி மெர்சிடிஸ்-மேபேக் கார் இதுதானாம்\nFinance வரும் வாரத்தில் சந்தைக்கு முன்னால் இருக்கும் முக்கிய காரணிகள் இதோ.. \nMovies வாழ்க்கையில எல்லாமே எளிதுதான்... கடினமாக்கிக்காதீங்க ப்ளீஸ்... செல்வராகவன் அட்வைஸ்\nSports அனைத்து பிராண்ட்களிலும் கார்கள்... 30 கோடியில் வீடு... ரோகித் சர்மாவின் சொத்து மதிப்பு இதுதான்\nLifestyle முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெஷாவரை விட பயங்கர தாக்குதல் நடத்துவோம்: மிரட்டும் தாலிபான் தலைவர்\nஇஸ்லாமாபாத்: பெஷாவரை விட மோசமான தாக்குதல் நடத்துவோம் என்று தாலிபான் தலைவர் மவுலானா பஸ்லுல்லா வீடியோ மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.\nபாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரீ் இ தாலிபான் தீவிரவாதிகள் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியை தாக்கியதில் 140 பேர் பலியாகினர். இந்நிலையில் தாலிபான் தலைவர் மவுலானா பஸ்லுல்லா பேசிய வீடியோ தெஹ்ரீக் இ தாலிபானின் மீடியாவான உமர் மீடியா மூலம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.\n12 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் பஸ்லுல்லா கூறியிருப்பதாவது,\nபெஷாவர் பள்ளி மாணவர்களை பிணையக் கைதிகளாக பிடித்து சிறையில் உள்ள தாலிபான்களை ஒப்படைத்தால் அவர்களை திருப்பி அனுப்புவோம் என்று கூறலாம் என இருந்தோம். ஆனால் ராணுவம் தாக்கியதால் தான் மாணவர்களை கொலை செய்தோம். நாங்கள் கொன்றவர்கள் ராணுவத்தாரின் பிள்ளைகள். உயிருடன் இருந்திருந்தால் அவர்கள் வளர்ந்து ராணுவத்தில் சேர்ந்து எங்களுக்கு எதிராக போராடுவார்கள்.\nசிறையில் இருக்கும் எங்கள் ஆட்களை துன்புறுத்துவதை நிறுத்தாவிட்டால் பெஷாவரை விட பயங்கர தாக்குதல் நடத்துவோம் என்று அரசை எச்சரிக்கிறேன். இது ராணுவத்திற்கும், எங்களுக்கும் இடையேயான போர். நீங்கள் எங்கள் ஆட்களை கொன்றால் நாங்கள் உங்கள் ஆட்களை கொலை செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.\nபெஷார் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பஸ்லுல்லா கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தான் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ உண்மை எனில் பஸ்லுல்லா உயிரோடு தான் இருக்கிறார்.\nஇந்தியாவின் எ��்.ஐ - 35 ஹெலிகாப்டர்களை வைத்து தலிபான்களை வேட்டையாடப் போகும் ஆப்கானிஸ்தான்\n4 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைகளை துண்டித்து பழிவாங்கிய ஆப்கான் உள்ளூர் ஆயுத குழு\nநண்பேன்டா.... ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்யாவுடன் கை கோர்க்கும் தலிபான்கள்\nஆப்கானிஸ்தானில் குந்தூஸ் நகரை கைப்பற்றிய தாலிபான்கள்: சாலைகளில் சிதறிக் கிடக்கும் சடலங்கள்\nசூட்கேஸ் விவகாரம்: உண்மை தெரியாமல் வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட மனிஷ் திவாரி\nஎங்கள் 'கூல் கேப்டன்' முல்லா உமர்: மார்தட்டும் தாலிபான்கள்\nதாலிபான்களிடமிருந்து மீண்டு நாடு திரும்பிய சிவகங்கை பாதிரியார்... சுஷ்மாவை சந்தித்து நன்றி\nதொடரும் பதிலடி: பாகிஸ்தானில் மேலும் 4 தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர்\nஇந்தியா, தெஹ்ரிக் தலிபான்களுக்கு எதிராக ஆப்கன் தலிபான்களுடன் கை கோர்க்கும் பாகிஸ்தான்\nபெஷாவர் தாக்குதலுக்கு பதிலடி: தலிபான்கள் மீது பாக். ராணுவம் தாக்குதல்\nபாக். பள்ளி ஆசிரியரை எரித்துக் கொன்று குழந்தைகளை பார்க்கச் செய்த தாலிபான்கள்\nபெஷாவர் பள்ளி தாக்குதல் வெறும் ட்ரெய்லர் தான்: தாலிபான்கள் அடுத்த மிரட்டல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntalibans video தாலிபான்கள் வீடியோ எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.tamilanjobs.com/pudukkottai-district-court-recruitment-2021/", "date_download": "2021-05-16T19:09:41Z", "digest": "sha1:C2MQZNMHX657S4I3P3H6N4HUKOYKREAQ", "length": 3731, "nlines": 72, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "8ஆம் வகுப்பு படித்தாலே போதும் நீதிமன்றத்தில் வேலை!!", "raw_content": "\n8ஆம் வகுப்பு படித்தாலே போதும் நீதிமன்றத்தில் வேலை\nபுதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 116 காலிப்பணியிடங்கள் உள்ளன. காலியாக உள்ள Night Watchman, Office Assistant, Sweeper, Watchman, Masalchi பணிக்கு விண்ணப்பதாரர்கள் 06/06/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nநிறுவனம் புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம்\nவிண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nமூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/topic/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B/", "date_download": "2021-05-16T17:20:45Z", "digest": "sha1:66QR6LD3MKXGBEXHZNLRUGQCWDK3R2SR", "length": 2133, "nlines": 48, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஹோண்டா லிவோ tamil news and reviews | Automobile Tamilan", "raw_content": "\nHome Tags ஹோண்டா லிவோ\nபிஎஸ்6 ஹோண்டா லிவோ டிஸ்க் வேரியண்ட் விலை வெளியானது\nஹோண்டா லிவோ பிஎஸ்-6 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nபிஎஸ்-6 ஹோண்டா லிவோ விற்பனைக்கு வெளியானது\nபிஎஸ்-6 ஹோண்டா லிவோ பைக்கின் டீசர் வெளியீடு\nஹஸ்குவர்னா வெக்டோர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் அறிமுகம்\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nஹீரோ உடன் கைகோர்த்த கோகோரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்\nயமஹா எஃப்இசட் எக்ஸ் 150 பைக்கின் படம் கசிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=670169", "date_download": "2021-05-16T18:36:54Z", "digest": "sha1:XHGNZPVU7BIPZWJRZJ2BCVYZC54TSOYT", "length": 7253, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்தியாவில் உச்சமடையும் கொரோனா... ஒரே நாளில் 1,52,879 பேருக்கு தொற்று; 839 பேர் பலி...பீதியில் மக்கள் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇந்தியாவில் உச்சமடையும் கொரோனா... ஒரே நாளில் 1,52,879 பேருக்கு தொற்று; 839 பேர் பலி...பீதியில் மக்கள்\nடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.69 லட்சத்தை நெருங்கியுள்ளது. அதே போல், பாதிப்பு 1.33 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:\n* புதிதாக 1,52,879 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,33,58,805 ஆக உயர்ந்தது.\n* புதிதாக 839 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,69,275 ஆக உயர்ந்தது.\n* தொற்றில் இருந்து ஒரே நாளில் 90,584 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,20,81,443 ஆக உயர்ந்துள்ளது.\n* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 11,08,087 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.\n* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 90.44% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.27% ஆக அதிகரித்துள்ளது.\n* சிகிச்சை பெறுவோர் விகிதம் 8.29% ஆக அதிகரித்துள்ளது.\n* இதுவரை இந்தியாவில் 10,15,95,147 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 35,19,987 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா ஒரே நாளில் தொற்று\nதண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ 2டிஜி கொரோனா மருந்து நாளை வெளியாகிறது\nகுஜராத்தின் போர்பந்தர் அருகே மே 18 அன்று டவ்- தே புயல் கரையை கடக்கும்: வானிலை மையம் தகவல்\nபாடகி கொடுத்த பாலியல் குற்றச்சாட்டுகள் ஓய்ந்த நிலையில் அமைச்சரின் ‘மாஜி’ காதலி எழுதும் புத்தகம் ‘ரிலீஸ்’.. மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பு\nகோவாக்சின் தடுப்பூசி உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸை அழிக்கும் திறன் கொண்டது: ஆய்வு முடிவில் தகவல்\nகொரோனாவை வென்ற ரத்த புற்றுநோய் பாதித்த குழந்தை: மருத்துவமனையில் நோயாளிகள் உற்சாகம்\nஆக்ஸிஜன், வென்டிலேட்டர், தடுப்பூசிகள், வாகனங்கள் திட்டமிடவில்லை, தட்டுப்பாட்டினால் தடுப்பூசித் திட்டம் தடுமாறுகிறது: ப.சிதம்பரம்\n15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.motilaloswal.com/tamil/invest-in-bonds", "date_download": "2021-05-16T18:50:25Z", "digest": "sha1:36NGIFYC26X67DWKAQQWKJESU5G376EA", "length": 7874, "nlines": 59, "source_domain": "www.motilaloswal.com", "title": "பத்திரங்கள் மற்றும் என்.சி.டி-க்களில் முதலீடு செய்யுங்கள் - மோதிலால் ஓஸ்வால்", "raw_content": "\nவலைப்பதிவுகள் & அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபத்திரங்கள் மற்றும் என்.சி.டியில் முதலீடு செய்யுங்கள்\nஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிலையான மற்றும் அதிக வட்டி விகிதத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு என்.சி.டி சரியான தேர்வு ஆகும். அதிக மதிப்பீடுகளைக் கொண்ட நிறுவனங்களின் என்.சி.டிக்களில் முதலீடு செய்வதால் குறைந்த ஆபத்துடன் நிர்வகிக்கமுடியும்.\nபத்திரங்கள் & என்.சி.டி.க்களில் முதலீடு செய்ய ஏன் எங்களைத் தேர்வு செய்யவேண்டும்\nநிலையான வருமானமளிக்கும் தயாரிப்புகளின் பரந்த வரிசை\n24*7 - ஆன்லைன் கண்காணிப்பு\nபிரத்யேக ஆலோசனை மற்றும் பகுப்பாய்வு\nபுதிய தயாரிப்புகள��� குறித்து அவ்வப்போது புதுப்பிப்புகள்\nசிக்கல் ஏதுமின்றி டிமேட் கணக்கைத் தொடங்குங்கள்\nரூரல் எலெக்ட்ரிஃபிகேஷன் கார்பரேஷன் லிமிடெட் (ஆர்.இ.சி)\nவட்டி விகிதம் % (60எம்)\nபவர் பைனான்ஸ் கார்பரேஷன் லிமிடெட் (பி.எஃப்.சி.)\nவட்டி விகிதம் % (60எம்)\nஇந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்பரேஷன் லிமிடெட் (ஐ.ஆர்.எஃப்.சி)\nவட்டி விகிதம் % (60எம்)\nபத்திரங்கள் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமூலதனப் பத்திரங்கள் என்றால் என்ன\nமூலதனப் பத்திரம் நிலையான வருவாய் ஈட்டித்தரும் கருவியாகும். நீங்கள் குறிப்பிட்ட மதிப்புடன் ஒரு பத்திரத்தில் முதலீடு செய்கிறீர்கள்அந்த மதிப்பு சார்ந்து உங்களுக்கு வட்டி வழங்கப்படுகிறது. பத்திரங்களை மீட்டெடுக்கும்போது குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பு உங்களுக்குக் கிடைக்கும். முறையான இடைவெளியில் வட்டி செலுத்த வேண்டும் மற்றும் பத்திரம் முதிர்ச்சியடைந்தவுடன் பத்திரத்தை மீட்பது உடனடியாக செயலாக்கப்பட வேண்டும்.\nமூலதன ஆதாயப் பத்திரங்களில் நான் எவ்வாறு முதலீடு செய்வது\nவரி செலுத்தும் ஒரு நபர் இந்தப் பத்திரங்களில் அதிகபட்சமாக ரூ .50 லட்சம் வரை மூலதன ஆதாயங்களில் முதலீடு செய்யலாம். 54ec பத்திரங்களை (nhai, rec, pfc) வழங்குபவர்களின் கூற்றுப்படி இதற்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 5.25% ஆகும். இது ஆண்டுகொருமுறை செலுத்தப்படும்.\nமூலதன ஆதாயப் பத்திரங்களுக்கான முடக்க காலம் என்ன\nமூலதன ஆதாய பத்திரங்களுக்கான முடக்க காலம் 5 ஆண்டுகள் ஆகும்.\nநான் எந்நிலையில் 54இ.சி பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும்\nநீண்ட கால மூலதன ஆதாயங்களை ஈட்டுவதற்கான முதலீட்டாளர்களுக்கு 54இ.சி பத்திரங்கள் உகந்தவை மற்றும் இந்த ஆதாயங்களுக்கு வரி விலக்கும் உண்டு.\nபிரிவு 54இ.சி - மூலதன ஆதாயப் பத்திரங்களுக்கான அதிகபட்ச முதலீட்டு வரம்பு என்ன\n54ec பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு நிதியாண்டுக்கு 50 லட்சம் மற்றும் குறைந்தபட்ச முதலீடு 20 லட்சம் மற்றும் 10 லட்சம் ஆகும்.\nஅமெரிக்காவுடன் முதலீடு செய்ய தயாராக உள்ளது\nஉங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணை எங்களுடன் பகிர்ந்து கொண்டு தொடங்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2014/10/blog-post_70.html", "date_download": "2021-05-16T19:15:29Z", "digest": "sha1:NBXM4PFY6TP6H3HQ3H62MTWVM25SZXQT", "length": 11099, "nlines": 61, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மறைந்து போன மலையக மக்கள்! - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மறைந்து போன மலையக மக்கள்\nமறைந்து போன மலையக மக்கள்\nஇலங்கை வரலாற்றில் மலையக மக்கள் ஒரு பாரிய சக்தி என்றே சொல்ல வேண்டும்.\nதோட்ட வீடமைப்பில் உள்ள குறைபாடுகளே பதுளை மாவட்ட கொஸ்லந்தை நிலச்சரிவின் போது அதிகமான லயன்கள் புதையுண்டு போனதற்கான காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nவெள்ளையர் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட இந்த லயன்களில், மோசமான சூழ்நிலையில் தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் வைக்கப்பட்டிருந்ததை பல மலையக ஆய்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கண்டித்திருக்கிறார்கள்.\nஇந்த நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி, அபாயப் பகுதியாக முன்னரேயே எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும், அங்கு தொடர்ந்தும் மக்கள் வசித்ததற்கு, அவர்களுக்கு வேறு உரிய குடியிருப்பு வசதிகள் இல்லாமையே காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.\nஇவர்கள் இந்திய வம்சாவளிகள் என்பதனால் அரசு இம் மக்களை இது வரைக்கும் சரியான முறையில் கையாளவில்லை என்ற பாரிய மறைமுகமான கேள்வி ஒன்று எழுகின்றது.\nஇந்த மக்களின் பிரச்சனை இன்று நேற்றல்ல இவர்கள் பரம்பரை பரம்பரையாக இருந்து வருகின்றது.\nஇந்த மக்களின் பாரிய மனை பிரச்சனைக்கு ஒரு தீர்வு எடுப்பதற்கு இன்னும் அரசுக்கு நேரம் கிடைக்க வில்லை என்பதே உண்மை.\nகாரணம் இவர்களை வைத்து அரசாங்கம் பிழைப்பு நடத்துவது இந்த மக்களுக்கு தெரியாததன் காரணமே.\nஇன்று இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் ஏற்றுமதி துறையில் பாரிய பணத்தை சம்பாதிக்கும் ஒரே இடம் மலையகம்.\nஅரசுக்காக உழைத்து தேய்ந்து போன இம் மக்கள் ஒரு காலமும் தங்களைப் பற்றி கவலைப்பட்டதே இல்லை.\nஅது போன்று அரசாங்கமும் இவர்களை அடிமை போன்றே பார்த்து வந்துள்ளது.\nதற்போது அரசியல்வாதிகள் கூறுகின்றனர் அவர்களுக்கு ஏற்கனவே வேறு இடத்துக்கு செல்லும் படி கூறியதாக கூறுகின்றனர்.\nஇன்று இலங்கை வரலாற்றில் பாரிய பொருளாதார சக்தியாக இருக்கும் மக்களுக்கு சரியான மனை ஏற்பாட்டை செய்து கொடுக்க வேண்டிய அரசு, அவர்களை கைவிட்டதன் விளைவே இது.\nஅது போன்று கல்வி வளர்சியிலும் இன்று நல்ல நிலையில் உள்ள மக்கள் ஏன் இதுவரைக்கும் மாயாஜால அரசியல்வாதிகளை நம்புகின்றார்கள் என்பது புரிய���ில்லை.\nஇன்று மிருகங்களுக்கு இருக்கின்ற மதிப்பு கூட மனிதர்களுக்கு இல்லாமல் போகும் நாடாக இலங்கை மாறி வருகின்றது.\nஇனி வரும் காலங்களில் இந்த மக்கள் தாங்கள் ஏமாறும் மக்களாக இல்லாமல் சிந்திக்க கூடிய மக்களாக மாற வேண்டும்.\nதற்போது அனர்த்தம் வந்ததும் ஓடி வரும் அமைச்சர்களை சரியான மரியாதை கொடுத்து திருப்பி அனுப்ப வேண்டும்.\nஒவ்வொரு அரசியல்வாதிகளையும் சிந்திக்க வைக்க வேண்டும் உழைத்து தேய்ந்து போன மக்களுக்கு சொந்த வீடு இல்லை.\nஉழைக்காமல் அரசியல்வாதி என சொல்லும் சோம்பேறிகளுக்கு ஆடம்பர வீடு, அடுக்கு மாடி, வெளிநாட்டு வங்கிகளில் பணம், சொகுசு வாகனம், மனிதர்களை வித்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளே இது உங்களது குடும்பத்துக்கு நடந்தால் எப்படி இருக்கும்.\nஇவர்கள் உங்களை கடவுளாக மதிக்கின்றார்கள் ஆனால் நீங்கள் அவர்களை அவமதிக்கின்றீர்கள்.\nஇன்று நீங்கள் வெளிநாடுகளில் சென்று எம்மிடமும் பாரிய ஏற்றுமதி உள்ளது என்று பேசுவதற்கு இவர்களே காரணம்.\nஇது போன்ற சம்பவங்களுக்கு அரசியல்வாதிகளை விட இந்த மக்களின் தவறே காரணம்.\nஉங்களது கிராமங்களில் உங்களுக்கு உண்மையாக பணியாற்ற மனித நேயம் உள்ளவர்களை தேர்ந்தெடுத்தல் உங்களது கஷ்டம் அவர்களுக்கு புரியும்.\nஇன்று இந்த துன்பகரமான சம்பவம் இனி மேலும் நடக்காமல் இருக்க வேண்டுமாயின் உங்களது கோரிக்கைகள் சரிவரும் வரைக்கும் உங்களது தொழிலை புறக்கணியுங்கள்.\nதமிழ் இனம் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் அடிமை வாழ்க்கை வாழ்வது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஓவியங்களின் மூலம் காலக்கண்ணாடியை நமக்கு விட்டுச் சென்ற யான் பிராண்டஸ் (1743-1808) - என்.சரவணன்\nஇலங்கையின் அரசியல், சமூக, பண்பாட்டு, வரலாற்று விபரங்களை பதிவு செய்தவர்களில் வெளிநாட்டு அறிஞர்களுக்கே அதிக பங்குண்டு என்று நிச்சயம்...\nஐக்கியப்பட்ட புரட்சியே பிரச்சினையைத் தீர்க்கும் ஜே.வி.பி. செயலாளர் டில்வின் டி சில்வா (நேர்காணல் - என்.சரவணன்)\n71 கிளர்ச்சியின் 50 வது ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்து வருகின்றனர். அதன் 25 ஆண்டு நினைவாக 1996இல் சரிநிகர் பத்திரிகையில் வெளிவந்த ஜே.வி.பியின்...\n71 ஏப்ரல் புரட்சி 50ஆவது ஆண்டு நினைவு தோல்வியுற்ற புரட்சி \n71ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜே.வி.பி கிளர்ச்சி இலங்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. ஓரிரவில் புரட்சியின் மூலம் நாட்டைக் கைப்பற்ற எடுக்கப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/india/world-lion-day-2020-preserve-and-celebrate-indias-pride-100820/", "date_download": "2021-05-16T19:05:27Z", "digest": "sha1:FF7WETPYBK7CRB3XNFNRR7RQEKQGUIJN", "length": 16428, "nlines": 174, "source_domain": "www.updatenews360.com", "title": "உலக சிங்க தினம்..! அழிவின் விளிம்பில் ஆசிய சிங்கங்கள்..! இந்தியாவில் உள்ள சிங்கங்கள் எவ்வளவு தெரியுமா..? – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n அழிவின் விளிம்பில் ஆசிய சிங்கங்கள்.. இந்தியாவில் உள்ள சிங்கங்கள் எவ்வளவு தெரியுமா..\n அழிவின் விளிம்பில் ஆசிய சிங்கங்கள்.. இந்தியாவில் உள்ள சிங்கங்கள் எவ்வளவு தெரியுமா..\nஉலக சிங்க தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10 அன்று, சிங்கம் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அதற்கான ஆதரவை சேகரிக்கும் நோக்கத்துடன் அனுசரிக்கப்படுகிறது. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், சிங்கத்தை சிவப்பு பட்டியலில் ஒரு ஆபத்தான உயிரினமாக பட்டியலிட்டுள்ளது.\nஇந்தியாவில் காணப்படும் ஐந்து பெரிய பூனை இனங்களில் ஆசிய சிங்கமும் ஒன்றாகும். மற்ற நான்கு ராயல் பெங்கால் புலி, இந்திய சிறுத்தை, படைச் சிறுத்தை மற்றும் பனி சிறுத்தையாகும்.\nஇந்தியாவின் சிங்க எண்ணிக்கை 29 சதவீதம் உயர்ந்துள்ளது\nஇந்தியாவில், குஜராத்தின் சவுராஷ்டிரா பிராந்தியத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலும், வனத்தையொட்டிய விவசாய நிலப்பரப்பிலும் சிங்கங்கள் தற்போது காணப்படுகின்றன. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இந்தியா தனது சிங்க எண்ணிக்கையில் 2015’ல் 523’ஆக இருந்து 2020’இல் 674’ஆக உயர்ந்தது.\nமொத்தமுள்ள 674 சிங்கங்களில் 206 ஆண், 309 பெண் மற்றும் 137 குட்டிகள் உள்ளன. மீதமுள்ளவை அடையாளம் காணப்படவில்லை. இதற்கிடையில் மக்களின் பங்கேற்பு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், இரையின் தளத்தின் அதிகரிப்பு, மனித-சிங்க மோதல் குறைப்பு போன்றவை இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம்.\nகுஜராத்தில் சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது புதிய சவால்களுக்கு வழிவ��ுத்துள்ளது. பிரதேசங்கள் மற்றும் இரையைத் தேடி பாதுகாக்கப்பட்ட பகுதிகளை விட்டு சிங்கங்கள் வெளியே செல்லத் தொடங்கியுள்ளதால் விலங்குகள் மனிதர்களுடன் மிக நெருக்கமாக வந்துள்ளன.\nமின்சாரம், ரயில் மற்றும் சாலை விபத்துக்கள் காரணமாக சிங்கம் இறந்த பல சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அவ்வப்போது சிங்கத்திற்கு விஷம் வைக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.\nசிங்கங்கள் அவற்றின் வாழ்விடத்தின் உச்ச வேட்டையாடும் விலங்காகும். அவை புற்களை உண்டு வாழும் விலங்கினங்களின் எண்ணிக்கையையும் உயர்த்துகின்றன. இதனால் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.\nபலவீனமான இரையைக் குறிவைத்து வேட்டையாடுவதால் சிங்கங்கள் தங்கள் இரைகளின் எண்ணிக்கையை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. இது மறைமுகமாக சிங்கங்கள் இரையாகக் கொள்ளும் விலங்கினங்களின் நோய் கட்டுப்பாட்டுக்கும் உதவுகிறது.\nTags: ஆசிய சிங்கங்கள், இந்தியா, உலக சிங்க தினம்\nPrevious வேளாண்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று : ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதி\nNext கனிமொழியையும் அழைத்து விசாரியுங்க : ‘நீங்க இந்தியனா..’ விவகாரத்தில் எச்.ராஜா டுவிட்..\nகர்நாடகாவில் 31,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாலஸ்தீனியர்களுக்காக குரல் கொடுப்பது ஒன்றும் குற்றமல்ல.. ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி காட்டம்..\nகொரோனா மருத்துவமனைகளின் பாதுகாப்பு முக்கியம்.. டவ் தே புயல் ஆய்வுக் கூட்டத்தில் அமித் ஷா அறிவுறுத்தல்..\nஇஸ்ரேலுக்கு எதிராக ஒன்றினையும் 57 இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு.. இன்று அவசரக் கூட்டம் தொடக்கம்..\nகங்கையில் சடலங்கள் மிதக்கவிடப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்.. உ.பி. மற்றும் பீகாருக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்..\nதள்ளுவண்டி கடையில் இருந்து முட்டையை அபேஸ் செய்த கான்ஸ்டபிள்.. வைரலான வீடியோ..\nதிமுக கூட்டணியில் 3 தொகுதிகளிலும் ‘ஒயிட்-வாஷ்’ : காரணம் புரியாமல் தவிக்கும் முஸ்லிம் லீக்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 13 பேர் கொண்ட குழு அமைப்பு : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் சேர்ப்பு\nஇஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்.. இஸ்ரேல் பிரதமரிடம் கடும் கவலையை வெளிப்படுத்திய அமெரிக்க அதிபர்..\nதள்ளுவண்டி கடையில் இருந்து முட்டையை அபேஸ் செய்த கான்ஸ்டப��ள்.. வைரலான வீடியோ..\nQuick Shareபஞ்சாப் காவல்துறையில் பணிபுரியும் காவலர் ஒருவர், மாநிலத்தின் ஃபதேஹ்கர் மாவட்டத்தில் சாலையோர வண்டியில் இருந்து முட்டைகளைத் திருடிய சம்பவத்தின்…\nதிமுக கூட்டணியில் 3 தொகுதிகளிலும் ‘ஒயிட்-வாஷ்’ : காரணம் புரியாமல் தவிக்கும் முஸ்லிம் லீக்\nQuick Shareநடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி கண்ட பல கட்சிகள் அந்த அதிர்ச்சியிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு வருகின்றன….\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 13 பேர் கொண்ட குழு அமைப்பு : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் சேர்ப்பு\nQuick Shareகொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசிற்கு ஆலோசனை வழங்கும் குழுவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட 13…\nமதுரையில் 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை : சிம்கார்டுகள், ஹார்டுடிஸ்க்குகள் பறிமுதல்\nQuick Shareமதுரை : ஐஎஸ் அமைப்பிற்கு ஆதராவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட நிலையில், மதுரையில் 4 இடங்களில் தேசிய…\nகோவிஷீல்டு 2வது டோஸ் செலுத்த 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் முன்பதிவு : மத்திய அரசு\nQuick Shareடெல்லி : கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்த 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் முன்பு பதி செய்ய…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnpolice.news/39372/", "date_download": "2021-05-16T17:48:50Z", "digest": "sha1:2VPTSOEAWBE2PXTVXNF4YIOBPSX6AIF6", "length": 24302, "nlines": 319, "source_domain": "tnpolice.news", "title": "விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர் – POLICE NEWS +", "raw_content": "\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nவாகனம் பறிமுதல்: போலீசார் எச்சரிக்கை\nஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் அறிவுரை\nதிருவாரூரில் அதிரடி தேடுதல் வேட்டை, SP பாராட்டு\nதேனி மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் பாதுகாப்பு பணி\nராமேஸ்வரம் காவலர்கள் தீவிர வாகன சோதனை\nமீண்டும் மதுரை காவல்துறையுடன் களத்தில் தனி ஒருவன்\nராஜபாளையத்தில் 10 கடைகளுக்கு சீல்\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்\nமதுரை : மதுரை மாநகர் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்கள், வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுனர்களக்ளுக்கு கொரோனோ வைரஸ் நோய்த்தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவுவதை தடுக்க கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், வாடகை வாகன ஓட்டிகளுக்கு தங்களுடைய வாடகை வாகனத்தில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை, சமூக இடைவெளியை பின்பற்றி வாகனத்தில் பயணிளை ஏற்றிச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும், முக கவசம் அணிவதன் அவசியத்தையும் மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துவது குறித்தும், அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் மதுரை மாநகர காவல்துறை சார்பாக கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த காவல் துறைக்கு அனைத்து பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…\nவிழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\n670 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையினர் பல்வேறு இடங்களில் உள்ள வணிகர்கள், […]\n“ஆனந்தம்” திட்டத்தில் C2-சுப்பிரமணியபுரம் காவலர் குடியிருப்பில், கண் மற்றும் பல் இலவச மருத்துவ முகாம்\nயார் பெரியவர்கள் என்ற பிரச்சனை, 02 நபர்கள் கைது\nவெளியே வருவதை முற்றிலும் தவிர்க்கவும்\n13 வயது சிறுமி வீட்டிற்குள் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்த வங்கி ஊழியர் கைது\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 06/03/2021\nஇறுதி சடங்கு செய்து அடக்கம் செய்த இராணிப்பேட்டை காவல்துறையினர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,169)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nதினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா \nபேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை […]\nஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்\nதிருச்சி: திருச்சிமாவட்டம், துறையூர் தாலுகா, கொப்பம்பட்டியை சேர்ந்தவர் ராமதுரை மகன் கதிரவன். இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடை வாகன தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது கரோனாவால் […]\nதென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி வடக்கு தெருவை சேர்���்தவர் கணேசன்(40).இவர் சேர்ந்தமரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் என்.ஜி.ஓ […]\nதளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு\nதென்காசி: கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் மே-24ம் தேதி வரை சற்று தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. […]\nதென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி\nதென்காசி: தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினர். தென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் நடைபெறுகிறது. மாவட்ட காவல் […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/2-point-0-actor-akshay-kumar-give-one-crore-rupee-for-flood-relief-fund-to-bihar-tamilfont-news-246811", "date_download": "2021-05-16T19:41:16Z", "digest": "sha1:3A6C47M4SKDO3YOJUBMELZKWGL3U3LLO", "length": 11942, "nlines": 136, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "2 point 0 actor Akshay Kumar give one crore rupee for flood relief fund to Bihar - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » நிவாரண உதவியாக ரூ.1 கோடி உதவித்தொகை கொடுத்த '2.0' பட நடிகர்\nநிவாரண உதவியாக ரூ.1 கோடி உதவித்தொகை கொடுத்த '2.0' பட நடிகர்\nபீகார் மாநிலத்தில் அக்டோபர் முதல் வாரம் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக தலைநகர் பாட்னாவில் ஒரு வாரம் விடாமல் மழை பெய்ததால் தாழ்வான பகுதிகள் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டதாகவும், பாட்னாவில் மட்டும் பல்லாயிரம் மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. இருப்பினும் கோடிக்கணக்கில் பொருட்சேதம் ஏற்பட்டது.\nஇந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகரும் ரஜினியின் ‘2.0’ படத்தில் முக்கிய கே��க்டரில் நடித்தவருமான அக்சய்குமார், பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.1 கோடி அளித்துள்ளார்.\nஇந்த ஒரு கோடி ரூபாய் பணம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் என பிரித்து கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அக்சயகுமாரின் இந்த உதவிக்கு பீகார் மக்கள் தங்களுடைய நன்றியை தெரிவித்து வருகின்றனர்.\n'என்னங்க இப்படி இறங்கிட்டிங்க: நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி\nஅது கங்கை அல்ல, நைஜீரியா நதி: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத்\nஜாதி வெறி கொண்ட கொடூரர்கள்... முதியவர்களை காலில் விழ வைத்த சோகம்...\nகொரோனா நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தக்கூடாது.....\nசந்தானம் கொடுத்த லவ் லெட்டர்: 'மாஸ்டர்' நடிகை வெளியிட்ட புகைப்படம் வைரல்\nகொரோனா நிவாரண நிதியாக சென்னை சில்க்ஸ் கொடுத்த மிகப்பெரிய தொகை\nபழச திரும்பி பார்க்கவே கூடாது: ரசிகரின் கேள்விக்கு வேற லெவல் பதிலளித்த டிடி\n'என்னங்க இப்படி இறங்கிட்டிங்க: நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி\nதமிழ் நடிகையின் தந்தை காலமானார்: திரையுலகினர் இரங்கல்\nதமிழகத்துக்குள்தான் விழுப்புரம் ஒட்டனேந்தல் இருக்கிறதா\nபிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த கொரோனா: 6 போட்டியாளர்களுக்கு பாசிட்டிவ் என தகவல்\nஅது கங்கை அல்ல, நைஜீரியா நதி: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத்\nஎல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு, நான் மட்டும் சோட்டாபீம் பார்த்துகிட்டு இருக்கேன்: புலம்பும் பிக்பாஸ் ரன்னர்\nகொரோனா நிவாரண நிதியாக சென்னை சில்க்ஸ் கொடுத்த மிகப்பெரிய தொகை\nசந்தானம் கொடுத்த லவ் லெட்டர்: 'மாஸ்டர்' நடிகை வெளியிட்ட புகைப்படம் வைரல்\nபோய்வா சகோதரா, அழுகையுடன் வழியனுப்பி வைக்கிறேன்: சிம்பு உருக்கமான கடிதம்\nமுதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதி கொடுத்த ஜெயம் ரவி குடும்பத்தினர்\nகொரோனா நிதி கொடுத்த வெற்றிமாறன், சிவகார்த்திகேயன்: எவ்வளவு தெரியுமா\nபட்டுப்பாவாடை தாவணியில் வேற லெவலில் பிக்பாஸ் ஷிவானி: குவியும் லைக்ஸ்கள்\n தனுஷ் பட இயக்குனரிடம் 'மாஸ்டர்' நடிகர் கேட்ட கேள்வி\nதமிழ் திரையுலகம் இழந்த மற்றொரு நகைச்சுவை நடிகர்\nஇன்னும் அப்படியே மனசுல பசுமையான நினைவுகளா இருக்கு: பவுன்ராஜ் மறைவு குறித்து சூரி\nஇரண்டு உயிர்களை இழந்துள்ளேன், ஜிஎஸ்டி கட்டமாட்டேன்: தமிழ் நடிகை ஆவேசம்\nஅரசு அறிவிக்கும் வரை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு\nஉனக்காக நான் மீண்டு வருவேன் நண்பா: வசந்தபாலன் எழுதிய உருக்கமான பதிவு யாருக்காக\nஜாதி வெறி கொண்ட கொடூரர்கள்... முதியவர்களை காலில் விழ வைத்த சோகம்...\nகருப்பு பூஞ்சை தொற்று அறிகுறிகள் என்ன...\nகொரோனா நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தக்கூடாது.....\nதடுப்பூசிகள் உருமாறிய கொரோனாவை சாகடிக்குமா\nசசிகலாவுடன் ஓபிஎஸ் புதிய கூட்டணியா\nகத்திரி வெயிலில் குளுகுளு கிளைமேட்.... ஆனால் கோவைக்கு ரெட் அலார்ட்..\n இனி இ-பதிவு தான்...தமிழக அரசு அதிரடி உத்தரவு..\nடவ்-தே புயலால் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nஅரபிக்கடலில் டவ்-தே புயல்… எப்போது கரையைக் கடக்கும்\nWAR ROOMஇல் இருந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகிறேன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ\nசினிமாவில் காமெடியன், அரசியலில் ஹீரோ.... ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு உதவும் எம்.பி...\n கொரோனா காலர் டியூனை சரமாரியாக வறுத்தெடுத்த நீதிபதிகள்\nசுஜித் மரணம் குறித்து ரஜினிகாந்த் டுவீட்\nரூ.200 கோடியை நெருங்கும் 'பிகில்' வசூல்\nசுஜித் மரணம் குறித்து ரஜினிகாந்த் டுவீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://roshaniee.blogspot.com/2010/03/", "date_download": "2021-05-16T17:28:23Z", "digest": "sha1:X7D3Y5TGIRLMTICOY6AH6ZPI7UAKISKM", "length": 63197, "nlines": 362, "source_domain": "roshaniee.blogspot.com", "title": "ROSHANIEE: March 2010", "raw_content": "\nநாடாளுமன்றத்துக்கு அங்கத்தவர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தலுக்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் கடந்த மாதம் 26ம் திகதியாகும். அன்றிலிருந்து இன்று வரை (24.03.2010) 147 தேர்தல் வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.\n87 பாரிய சம்பவங்களில் 22 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதே வேளை பொதுச்சொத்து துஷ்பிரயோகம் மற்றும் துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் தமது கவனத்தை திருப்பியுள்ளதாக வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது.\nஇந்தப் பொதுத் தேர்தலில் எத்தனை வன்முறைகள் நடைபெறப் போகின்றனவோ எண்ணுக்கணக்குக்கு மிஞ்சிவிடும் போல கிடக்குது. ஜனவரி மாதக் கடைசியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னர் எப்போதும் இல்லாதளவுக்கு வன்முறைச் சம்பவங்கள் உயர்ந்திருந்தன. தேர்தல் நெருங்கி இறுதியன்று அண்மித்தபோது 800 இற்கு மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன.\nவேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த பெப்ரவரி 26ம் திகதியிலிருந்து மார்ச் 8ம் திகதி வரை 75 (65சதவீதம்) பாரிய வன்முறைச் சம்பவங்கள் உள்ளடங்கலாக 115 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 75இல் 25 பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பானதாகும்.\n03 பாரிய காயப்படுத்தல் சம்பவங்கள்\n25 பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுதல்\nபொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் குருநாகல் மாவட்டத்தில் 6 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.\nதென் மாகாணம்- 05 உட்கட்சி மோதல் சம்பவம்.\nசப்ரகமுவ மாகாணம்- 12 பாரிய சம்பவங்களுள் 05 துப்பாக்கி பிரயோகம்.\nகிழக்கு மாகாணம்- 03 சம்பவங்கள்.\nவடமத்திய மாகாணம்- 02 துப்பாக்கி பிரயோகம்.\nமேல் மாகாணம்- 02 துப்பாக்கி பிரயோகம்.\nவட மேல் மாகாணம்- 01 சம்பவம்.\nமத்திய மாகாணம்- 01 சம்பவம்.\nதேர்தல் நெருங்கும் வேளையில் அவதானிக்கக்கூடிய இன்னுமொரு விடயம் உட்கட்சி மோதல்களுக்கு வழிவகுக்கும் விருப்பு வாக்கிற்கான போட்டியாகும். ஐ.ம.சு முன்னணிக்கு எதிராக கிடைக்கப்பெற்றுள்ள 91 முறைப்பாடுகளுள் 23 முறைப்பாடுகள் அக்கட்சி ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதேர்தலில் தமது பக்கம் தாம் சார்ந்துள்ள கட்சி வெற்றி பெற்றுவிட வேண்டும். தாம் ஆசனத்தைப் பெறவேண்டும் என்ற அரசியல் வெறியும் அதிகார மோகமுமே தேர்தல் கால வன்முறைகளுக்கு வித்தாகவும் உரமாகவும் அமைகின்றது.\nவாக்குரிமை என்பது ஒவ்வொரு வாக்காளனும் தனது தெரிவுக்கும் விருப்பத்துக்கும் ஏற்றாற் போல அதனைப் பயன்படுத்தல் என்ற சுதந்திரச் செய்பாட்டை அடித்தளமாகக் கொண்டது. அந்தக் கோட்பாட்டை தகர்த்து எறியும் விதத்தில் அரசியல்வாதிகள் தமது அடாவடித்தனத்தைக் கட்டவிழ்த்து தாமே வெற்றிபெற வேண்டும் என்று செயற்படுவது இந்த நாட்டில் கடந்த சில வருடங்களாகச் சாதாரணமாகி விட்டது.\nதேர்தல் என்பது வன்செயல்களோடு சேர்ந்தது என்ற நிலை இங்கு வழமையாகிவிட்டது.\nஅனேகமாக தேர்தல் கால மோதல்களும் வன்முறைகளும் போட்டியிடும் எதிரணி கட்சிகளுக்கு இடையே நடைபெறுவது தான் வழக்கமாக இதுவரை இருந்து வந்தது. இம்முறை ஒரே கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தமக்குள் மோதிக்கொள்வது தான் கவலைக்குரிய விடயமாகும்.\nமக்களாட்சி என்ற ஆணிவேரை அடியோடு பிடுங்கி எறிந்து துவம்சம் செய்துவிடவல்ல தேர்தல் வன்செயல்களை தடுப்பதும் அவற்றில் ஈடுபடுவோரை பாகுபாடின்றி தண்டிப்பதும் பக்கசார்பின்றி நடவடிக்கைகளை எடுப்பதும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பெரும் பொறுப்பு பொலீஸாரையும் நீதிமன்றங்களையும் சார்ந்தவை.\nநஞ்சு மரம் முளையிலேயே கிள்ளி எறியத்தவறினால் மக்கள் ஆட்சி மல்லாக்காப் படுக்க நேரிடும். வன்முறைகள் தெளிவுபடுத்துவது ஜனநாயகம் கேலிக்குரிய பொருளாக மாறிவிட்டது என்பதைத்தான்.\nநீதியும் நியாயமும் நிலைநாட்டப்படுவதாகக் கூறிக் கொள்ளும் ஆட்சியாளர்கள் இவற்றை வருங்காலத்திலாவது தடுக்க அக்கறை காட்டுவார்களா\nஇல்லை இனி இது தேர்தல் கால கலாச்சாரமாகுமா\nநல்ல மனிதர்களை இழக்க முடியுமா\nஎங்களில் எத்தனை பேர் தங்களின் வாழ்க்கை ‘நரகமாகிவிட்டது’, ‘சொர்க்கமாகிவிட்டது’ என்றெல்லாம் அலட்டிக் கொண்டே இருக்கிறார்கள். மறந்து தற்செயலாக ஏன் என்று கேட்டால் போதும் பக்கத்து வீட்டுக்காரன்ல இருந்து பின்னால திரிஞ்சு காதலித்த காதலி வரை காரணம் சொல்ல கூப்பிடுவினம்.\nஇவற்றை எல்லாம் தீர்மானிக்கப்போவது நான்கெழுத்து மந்திரம் தான். அது வேறொன்றும் இல்லை……\nஒரு சமூக கட்டமைப்பில் வாழத் தொடங்கிய பிறகு புரிதல் இல்லாத வாழ்க்கை வாழ்வது என்பது சாத்தியமற்றது.\nஓவ்வொருவருடைய வாழ்க்கையிலயும் பல விதமான உறவுகள் இருக்கின்றது. அந்த உறவுகளுக்கு நிகராக சிக்கல்களும் இருக்கத்தான் செய்யும். உங்கள் செயற்பாடுகள் அதிகமாகும் போது உறவுகளின் எண்ணிக்கையும் அதிகமாகும். சிக்கல்களும் அதிகரிக்கத்தான் செய்யும்.\nஅந்த சிக்கல்களுக்குப் பயந்து நாம் உறவகளை வெட்டிவிட முடியாது. உறவுகள் அதிகரிக்க அதிகரிக்க புரிதலை அதிகரித்துக் கொண்டே போவதில்; தான் பிரச்சினையே இருக்கிறது.\nநீங்கள் ரூமில் இருப்பவராக இருந்தால், கூட இருப்பவரைப் புரிந்து கொண்டால் போதும். அதே நேரம் பலரை நிர்வகிக்கும் நிலையில் இருந்தால் நீங்கள் அத்தனை பேரையும் புரிந்து கொள்ளுதல் அவசியம். உங்;களை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என நினைப்பது தவறானது.\nஅப்போதுதான் சூழ்நிலைக்கேற்ற மாதிரி அவர்களை இயக்க முடியும். அனைவரும் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தால் அது பகல் கனவு தான். அதற்காக எல்லோரை���ும் புரிந்து கொள்ள முடியாது.\nஉ-ம் நல்ல நண்பர்கள் போல பழகிக் கொண்டு பிறருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டுபவர்களை ஒன்றும் செய்ய இயலாது.\nஇயலுமானவரை எவ்வளவு முயற்சிக்கிறீர்களோ அவ்வளவும் போதும். மனிதனால் குறிப்பிட்டளவு தான் ஊகிக்க முடியும் குறிப்பிட்ட எல்லைவரை தான் எதையும் பொறுத்துக் கொள்ள முடியும். புரிந்து கொள்ளும் போது தான் உறவுகள் நெருக்கமாகவும் வாய்ப்புள்ளது. அடுத்தவர் உங்களை புரிந்து கொள்ளவே மறுப்பதாக நினைக்கக் கூடாது. பிறர் உங்களை நன்றாக புரிந்து கொள்வதற்கான சூழைலை உருவாக்க வேண்டும். (விதண்டாவாதம் செய்பவர்கள் இந்த விதிமுறைக்குள் உள்ளடங்கமாட்டார்கள்).\nதுரதிஷ்டவசமாக மிக நெருக்கமான இருவர் மத்தியில் ஏற்படும் மோதலானது எதிரிகளுக்கிடையில் ஏற்படும் மோதல்களைவிட மோசமாகவே இருக்கும். இதற்குக் காரணம் இருவருடைய புரிதலும் அந்த நேரத்தில் (சற்று) வேறுபட்டிருக்கலாம். அவர்கள் சில வேளை எல்லைக் கோட்டினைக்கடந்தால் வெறிபிடித்தவர்கள் போல மாறிவிடுவார்கள்.\nஅடுத்தவரின் புரிந்து கொள்ளும் தன்மையை நீங்கள் உணர்ந்து கொள்ளும் பட்சத்தில் அவர்களுடைய குறைபாடுகளையும் திறமைகளையும் இயல்பாகவே ஏற்றுக்கொள்கிறீர்கள்.\nஓவ்வொருவரிடம் ஒவ்வொரு குணாம்சங்கள் இருக்கும். இவை அனைத்தையும் உங்கள் புரிதலுக்குள் கொண்டு வந்துவிட்டால் உங்கள் விருப்பம் போல் உறவுகளை அமைத்துக் கொள்ளலாம்.\nஉங்களுடைய வாழ்வில் ஒவ்வொருவருடைய உறவும் எப்படி இருக்க வேண்டும் என முடிவு செய்பவர் நீங்காளாக இருக்க வேண்டுமானால் உங்கள் புரிதலுக்குள் அனைத்தையும் அனைவரையும் கொண்டு வாருங்கள். மனிதர்களின் பைத்தியகாரத்தனத்தையும் தாண்டி அவர்களைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவத்தை உங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும்.\nஉங்களைச்சுற்றி அருமையான மனிதர்கள் இருக்கிறார்கள். அவ்வப் போது சில சமயம் சில நிமிடங்களுக்கு அவர்கள் பைத்தியகாரத்தனமாக நடந்து கொள்வார்கள்.\nஇதனைப்புரிந்து கொள்ளாவிட்டால் நீங்கள் அவர்களை இழக்கநேரிடும். புரிந்து கொண்டால் அவர்களைக் கையாளும் விதம் உங்களுக்குத் தெரிந்து விடும். வாழ்க்கை ஒரு போதும் நேரான கோடு அல்ல.\nபுரிந்து கொள்ளும் தன்மையை நீங்கள் இழந்தால் உங்கள் செயல் திறனையும் இழக்க நேரிடும். சுற்றியுள்ளவர்களை இ���லுமான வரை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். புரிதல் என்பது சாலச்சிறந்த மருந்து.\n(மேற்கூறியது இவர்களுக்கு பொருத்தமாகாது - புரிந்து கொள்ளும் தன்மை இல்லாதவர்களுக்கு, எடுத்தெறிந்து நடப்பவர்களுக்கு, நண்பனாகப் பழகிக்கொண்டு தீயவர்களுடன் சேர்ந்து துரோகமிழைக்க நினைப்பவர்களுக்கு, தாங்கள் சொன்னதே சரியென்று விடாப்பிடியாக இருப்பவர்களிடம்)\nஉறவுகள் , சதி , புரிதல் , வாழ்க்கை\nகிரிக்கட் தொடர்பதிவு – ஆள விடுங்கடா சாமி\nஅகசியம் வரோ என்னை கிரிக்கட் தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கிறார். அழைச்சவர் அப்பிடியே போகவேண்டியது தானே அதென்ன எனக்கு கிரிக்கட்ல ‘அ’ கூட தெரியாதெண்டு இமேஜை டமேஜ் ஆக்கிட்டு போறார்.\nநடந்த ஒரு சம்பவம் ஒன்றைச் சொல்லுறன் கேளுங்க. அதுக்குப் பிறகு எனக்கு கிரிக்கட் தெரியுமா தெரியாதா எண்டு நீங்க சொல்லுங்க…\nநம்ம கொலிஜ்ல 2 ரி.வி வைச்சிருக்கிறாங்க. முக்கியமா அது நியூஸ் பார்க்கத்தான். ஆனால் எங்களுக்கு ரி.வி பார்க்க டைம் கிடைக்கிறதில்லை. கிடைச்ச நேரத்திலையும் ஆளாளுக்கு எதையாவது போட்டுப் பார்க்குங்கள். ஒருத்தன் அந்த சனல்ல விடு, இன்னொருத்தன் இந்த சனல்ல விடு எண்டு… ரிமேட் தேயாத குறையா சண்டை பிடிப்பம். ஒருத்தனும் ஒழுங்கா ஒண்டையும் பார்க்கேலாது. அதால ஒருத்தரும் அந்தப் பக்கம் வரமாட்டினம்.\nஒருநாள் நான் பாட்டுப்பார்த்துக் கொண்டிருந்தன், பெடியள் வந்து மட்ச் நடக்குது விடு எண்டாங்கள். அதுகளோடை சண்டைபிடிக்கேலாது எண்டிற்று மாத்திட்டு, நான் அதிலையே உட்கார்ந்திருந்தன். எழும்பிப் போனவுடன மாத்துவம் எண்டு. நான் ரி.விக்கு கிட்ட இருந்த படியால் ஒருத்தன் ‘ஸ்கோர்’ என்ன எண்டு கேட்டான். எனக்கு என்ன மட்ச் நடக்குது எண்டே தெரியல (தெரிஞ்சா மட்டும்..) “729 ரன்னடா..” எண்டன். எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்கள். எனக்கு ஒன்னுமே புரியல. என்ன எண்டு விசாரித்தேன். “அடி) “729 ரன்னடா..” எண்டன். எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்கள். எனக்கு ஒன்னுமே புரியல. என்ன எண்டு விசாரித்தேன். “அடி கழுதை, நடக்கிறது வன்டே மட்ச்சடி… எவ்வளவு முக்கி முக்கி அடிச்சாலும் 500 ஐ தாண்டுறதே கஷ்டம். இதில நீ 729 எண்டு சொல்லுறாய்” என்றார்கள். பிறகென்ன அசடு வழிஞ்சது தான்.\nஇனி நான் கிரிக்கட் தொடர்பதிவு எழுதலாம் தானே\n1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும். (சத்தியமா உண்மையைத் தாங்க சொல்லுவன். )\n2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.\n3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.\nஎல்லாக் கேள்விக்கும் விடை சொல்லேலாது.\n(1) பிடித்த போட்டிவகை : ஒண்ணுமே பார்க்கிறதில்லை. இதில எதைச் சொல்ல\n(2) பிடிக்காத போட்டிவகை : ரிபீட்டு….\n(3) பிடித்த அணி : பிறந்ததுக்காக இலங்கை.\n(4) பிடிக்காத அணி : ஏன் சும்மா கடமைக்கு சொல்லுவான்…\n(5) பிடித்த துடுப்பாட்ட வீரர் : குமார் சங்கக்கார (றோட்டுவழிய எயார்டெல் விளம்பரங்களில எல்லாம் சிரிச்சுக் கொண்டு நிக்கிறார். அதுக்காக எண்டு சொல்லுவம் எண்டு தான் இருந்தன். ஆனாலும் அம்மம்மா அடிக்கடி வீவா குடிக்கிறவா.. அதால போத்திலில பார்த்து பழக்கம்)\n(6) பிடிக்காத துடுப்பாட்ட வீரர்; : ஏன் அந்தப் பாவத்தை, எல்லாரும் திறம்.\n(7) பிடித்த வேகப்பந்து வீச்சாளர் : லசித் மாலிங்க (எங்க வீட்டை எல்லாருமே மொபிடல் சிம் தான். அதால மொபிட்டலை எங்க கண்டாலும் வடிவாப் பார்ப்பம். எங்க பார்த்தாலும் இவர் தானே நிக்கிறார்)\n(8) பிடிக்காத வேகப்பந்து வீச்சாளர் : ஆசீப் (கிரிக்கட் பார்க்காட்டியும் அடிக்கடி பேப்பர் பார்ப்பன். அதில இவரைப்பற்றி அடிக்கடி வரும்)\n(9) பிடித்த ஸ்பின்னர் : முரளி (என்னப்பா முரளியை தெரியாது எண்டு சொல்லலாமே)\n(10) பிடிக்காத ஸ்பின்னர் : ஹப்பஜன் சிங் (தோற்றமே முகம் சுழிக்குது.)\n(11) பிடித்த சகலதுறை வீரர் : எம்.பி சனத் (கிரிக்கட், அரசியல் எண்டு கலக்குறார்)\n(12) கனவான் வீரர்கள் : சச்சின் (சின்னக்குழந்தையும் சொல்லும்)\nபதிவை தொடர நான் அழைப்பது…\n1. பங்குச்சந்தை அச்சு – ஒரே டைப்பிலயே பதிவொழுதுறார். சும்மா சேஞ்சுக்கு எழுதட்டும்.\n2. சிந்தனைச்சிறகினிலே கீர்த்தி – முந்தி இருந்த வேகம் இப்ப பதிவுகளில இல்லை.\n(என்னை மாதிரி பகிடி விடாம சீரியஸா எழுதுங்கோ)\nவெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும், அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் என்னைச்சேரும்… என்னங்க உல்டா பாட்டெண்டு நினைக்கிறீங்களா உண்மையைச் சொன்னன்… காதலர் தினத்தை முன்னிட்டு ‘த ஐலண்ட்’ ஆங்கில நாளிதழ் நடத்திய போட்டியொன்றில் அதிர்ஷ்டசாலி வாசகர்களில் ஒருவராகத் தெரிவானேன். அவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் நேற்று ‘ஹோல்பேஸ் ஹொட்டலில்’ வெகு விமரிசையாக நடைபெற்றது. விழா��ில் ‘டன்கொட்டுவ’ நிறுவனத்தினர் வழங்கிய ரூபாய் _ _, 000 மதிப்புள்ள கிப்ட் வவுச்சர் எனக்குக் கிடைத்தது. (காணொளிகளில் கடைசி)\nதொழில் நிமித்தம் எனது வேலைகளில் ஒன்று, மும்மொழி பத்திரிகை செய்திகளையும் வாசித்து செய்தி சேகரித்தல். பொதுவாகவே எனக்கொரு கெட்ட பழக்கம் இருக்கின்றது. இவ்வாறு பத்திரிகைகளில் வெளிவரும் பரிசுப்போட்டிகளில் தொடர்ச்சியாகப் பங்கெடுப்பது. பரிசு கிடைப்பது, கிடைக்காதது பற்றியெல்லாம் கவலையில்லை. இவ்வாறிருக்கையில் ‘த ஐலண்ட்’ பத்திரிகையில் காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு போட்டி வைத்தார்கள். அதற்கும் அனுப்பினேன். என்னுடன் இணைத்து என் நண்பர்கள் மூவருக்கும் அனுப்பினேன். என் அதிர்ஷ்டமோ, அவர்கள் துரதிஷ்டமோ தெரியவில்லை. பரிசுத்தொகை எனக்கே விழுந்தது. (என் நல்ல மனசுக்காக்கும்…)\nஎன்னால் நம்பவே முடியவில்லை. அந்த வேகத்தில் தான் ஒரு பதிவெழுதியிருந்தேன் எனது நண்பியைச் சாட்டாக வைத்து ‘’. ஐந்நூறு ரூபா கூட விழாத எனக்கு இத்தனையாயிரமா.... பரிசளிப்பு வைபவம் 12.03.2010 அன்று ஹோல்பேஸ் ஹொட்டலில்… பரிசா, காசா, வவுச்சரா… .... பரிசளிப்பு வைபவம் 12.03.2010 அன்று ஹோல்பேஸ் ஹொட்டலில்… பரிசா, காசா, வவுச்சரா… \nறோமியொ, ஜூலியட் படங்களுடன், சிவப்பு – வெள்ளை பலூன் அலங்காரத்துடன் ஹோல்பேஸ் ஹொட்டல் ‘ஜூப்லி’ ஹோல் பளபளத்தது. வர்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மண்டபம். சுமார் 200 பேரளவில் அமர்ந்திருக்கக் கூடிய மேசை அணிவகுப்புக்கள். ஒரு பக்கத்தில் மேற்கத்தேய இசைக்குழு… மாலை ஆறுமணிக்கு ஆரம்பமாகும் எனக்கூறிய நிகழ்வு 7 மணியளவில் தான் ஆரம்பமாகியது.\nஅதிஷ்டசாலி நேயர்கள் 20 பேரில் ஒருவராகத் தெரிவுசெய்யப்பட்ட நான் (பல ஆயிரக்கணக்கான வாசகர்கள் போட்டிக்கான தபாலட்டையை அனுப்பி வைத்ததாக குறிப்பிட்டார்கள்) எனக்கு கிடைத்த கடிதத்தை கொடுத்து வாசலில் பதிந்து விட்டு உட்கார்ந்தேன். மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. இந்த போட்டி நிகழ்ச்சிக்கு (பரிசுகளிற்கான) பல விளம்பரதாரர்கள் அனுசரணை வழங்கியிருந்தார்கள். குறிப்பாக ‘யூனியன் அசுரன்ஸ்’, ‘ஹட்ச்’, ‘நோலிமிட்’, ‘ஹமீடியா’, ‘டன்கொட்டுவ’, ‘பிறீமா நூடில்ஸ்’ என்பவற்றைக் கூறலாம்.\nஅதிஸ்டசாலியாக 20 பேரைத் தெரிவு செய்தார்கள். அதிலும் ஒரு போட்டி வைத்தார்கள். குழுக்கள் அடிப்படையி��் முதல் இரண்டு இடத்தைப் பொறுபவர்களுக்கும் ‘மிகின் லங்கா’ வழங்கும் சிங்கப்பூருக்கான விமானப் பயணச்சீட்டு. மண்டபத்தில் நிகழ்ந்துவிட்ட இந்த சோதனையால் பதட்டத்துடனேயே நிகழ்ச்சி முடியும் வரை இருக்க வேண்டியதாயிற்று. தலைகீழாக 20ஆவது அதிஸ்டசாலியிலிருந்து குழுக்கல் முறையில் ஆரம்பித்தார்கள். 20 – 16 வரை பல ஆயிரம் மதிப்புள்ள பரிசுப்பொதிகளைக் கொடுத்தார்கள். அதில் நான் அடங்கவில்லை. சின்ன இடைவேளை விட்டு நடனங்களை அரங்கேற்றினார்கள். பின் மீண்டும் 15 – 11 வரையானவர்களை அழைத்தார்கள். அதிலும் நான் அடங்கவில்லை. அவர்களுக்கும் பரிசுப்பொதிகளே\nமீண்டும் ஒரு சிறிய இடைவேளை, புகழ்பெற்ற பாடகி (எனக்கு ஆளைத் தெரியவில்லை) பாடலிசைத்தார். பின்னர் உணவு இடைவேளை விட்டார்கள். ஐஸ் கோப்பியுடன் சிற்றூண்டிகள். கொத்துறொட்டியைக் கூட ‘ஒன் த ஸ்பொட்’ இல் சுடச்சுட போட்டார்கள். எனக்கு மனம் ஒன்றிலுமே லயிக்கவில்லை. மீண்டும் நிகழ்வு ஆரம்பமானது. நடனங்கள் மேடையை அலங்கரித்தன. 10 – 6 வரையான அதிஷ்டசாலிகளை தெரிவு செய்தார்கள். பரிசுப்பொதிகளைக் குறைத்து கிப்ட் வவுச்சர்கள் கொடுத்தார்கள். அதிலும் நான் அடங்கவில்லை.\n‘அதிர்ஷ்டசாலியிலும் அதிஷ்டசாலி நான், எனக்கு மிகின் லங்கா எயார் டிக்கட் கிடைக்கப்போகுது’ எண்டு நினைச்சு நான் சந்தோசப்படுறதா, ‘ஐயோ எனக்கு ஏதாவது கிப்ட்டை தந்து அனுப்புங்களேன்டா, சிங்கப்பூர் எல்லாம் வேண்டாம்’ என அழுகிறதா எண்டு தெரியாத நினைப்பு. இதுக்கிடையில வீட்டுக்கும், நண்பர்களுக்கும் அடிக்கடி தொலைபேசி அழைப்பெடுத்து ‘எனக்கு இன்னும் கிடைக்கல… கிடைக்கல’ எண்டு ரன்னிங் கொமன்றி வேற எனக்கு ஏதாவது கிப்ட்டை தந்து அனுப்புங்களேன்டா, சிங்கப்பூர் எல்லாம் வேண்டாம்’ என அழுகிறதா எண்டு தெரியாத நினைப்பு. இதுக்கிடையில வீட்டுக்கும், நண்பர்களுக்கும் அடிக்கடி தொலைபேசி அழைப்பெடுத்து ‘எனக்கு இன்னும் கிடைக்கல… கிடைக்கல’ எண்டு ரன்னிங் கொமன்றி வேற என்ன செய்ய பதட்டம் தான். இடையில் ‘மிஸ்டர் பீன்’ போல உருவமுடைய ஒருவரது நடனம் இடம்பெற்றது. சகோதர மொழிக்காரர்களுக்கு தெரிந்திருக்கும். சத்தியமா எனக்குத் தெரியாதுங்க. இன்னுமொரு காமெடி பாடகரின் பாடல்… 5அவது ஆள் அழக்கப்பட்டார். அது நானில்லை. இதயம் 100 மேல் துடித்திருக்கும்… 4ஆவது ஆளுடைய சீட்டை எடுக்கிறார்கள். அறிவிப்பாளர் வாசிக்கின்றார்.. எஸ்.றொஷானி…. பிறகென்ன இரண்டு பரிசுப்பொதிகள் மட்டுமே (ஆரம்பத்தில் 10 பரிசுப்பொதிகள்) ஆனால் பெரிய ஒரு தொகையில் ‘வவுச்சர்’…. ‘டன்கொட்டுவ’ மாபிள் வீட்டு உபகரணங்கள் காட்சியறையில் போய் நான் வாங்குவதற்காக… தொடர்ந்து முதலிரண்டு அதிஸ்டசாலிகளைத் தெரிவுசெய்து விமானப் பயணச்சீட்டை வழங்கினார்கள். விழா இனிதே நிறைவு பெற்றது.. நேரமோ இரவு 10.00 மணி…\nகடும்பானப் பிரியர்களுக்காக தாராளமாக ‘ஹாட் ட்ரிங்ஸ்’ வைக்கப்பட்டிருந்தது. ஒரு சிலரைத்தவிர யாருமே அதைத்திரும்பிப் பார்க்கவில்லை. காரணம் நேரமோ நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. நேரம் கடந்ததால் அம்மா அண்ணாவை அனுப்பியிருந்தார். பரிசுகளுடன், சந்தோசமாக வீடு சென்றேன்.\n பொறாமைப்படாதீங்க… அதிஸ்டம் யார் வீட்டு கதவை தட்டுமெண்டு தெரியுமா\nபி.கு : ஐலண்ட் பத்திரிகையில் வெளியாகும் ‘மை நேம் இஸ் கான்’ கேள்விக்காக பதிலளித்து 6 இலவச டிக்கட்டுக்களை ‘லிபேர்ட்டி’ திரையரங்கில் பெற்றுவிட்டேன். ஹி ஹி….\nஇன்று சர்வதேச பெண்கள் தினம். அதில் நானொரு அங்கம் என்ற படியால் சக பெண்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஅரசியல், விளையாட்டு, உத்தியோகம் என பலவற்றிலும் ஒதுக்கப்பட்டிருந்த பெண்கள் இன்று ஆண்களுக்கு நிகராக எல்லாவற்றிலும் ஈடுபடுகின்றார்கள். இதில் “ஆண்களுக்கு நிகராக” என சொல்வது இறுமாப்பல்ல, யார் விதித்த சாபமோ தெரியவில்லை அன்றைய காலத்தில் பெண்கள் ஒதுக்கப்பட்டார்கள். வீடுகளுக்குள் முடக்கப்பட்டார்கள். வெறும் ஆண்களுக்கு சேவை செய்யும் அடிமைகளாக மட்டும் நடத்தப்பட்டார்கள். இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இதனையே பேசிக் கொண்டிருந்தால் வெறும் பெண்ணியவாதமாகப் போய்விடும் அதைவிடுத்து வேறு சில விடயங்களைப் பார்ப்போம்.\n19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் பணிநேரத்தைக் குறைக்கக் கோரி பெண் தொழிலாளர்கள் போராட ஆரம்பித்திருந்தனர். 1908இல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 15,000 பெண் தொழிலாளிகள் வேலைநேரத்தைக் குறைக்கக் கோரியும், ஊதிய உயர்வு மற்றும் வாக்குரிமை கேட்டும் ஊர்வலம் சென்றனர்.\nஅமெரிக்க சோசலிசக் கட்சியின் சார்பாக 1909 முதல் தேசிய அளவில் மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்ட���ு. 1910இல் கோபன்ஹென் நகரில் சர்வதேச உழைக்கும் மகளிர் அமைப்புக்கள், பிரதிநிதிகள் சார்பாக நடந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில்தான் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கிளாரா செட்கின் என்ற புகழ்பெற்ற தலைவர் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை முன்வைத்தார். பிரதிநிதிகள் அனைவரும் அதை ஏற்றுக்கொண்டனர்.\nஇதன்படி 1910 இல் மார்ச் 19 இல் மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நாளில் சுமார் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சமத்துவ, அரசியல், பொருளாதார உரிமைகளுக்காக அணிதிரண்டனர். இதே ஆண்டில் நியூயார்க் நகரின் புடவைத்; தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 140 பெண் தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் இத்தாலிய மற்றும் யூத இனத்தைச் சேர்ந்த அகதிகளே அதிகம். இந்த விபத்து பெண் தொழிலாளிகளின் அவல நிலையை உலகிற்கு தெரிவித்தது.\nமுதல் உலகப் போரில் ஈடுபட்ட ரஷ்யாவில் ஜாருக்கும், போருக்கும் எதிராக போல்ஷ்விக்குகள் காட்டிய எதிர்ப்பு பெண்களிடமும் எழுந்தது. போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமைதியை வேண்டியும் ரஷ்யப் பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பெப்ரவரி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டது. ரஷ்யாவில் ஜூலியன் நாட்காட்டியில்; வரும் இந்நாள் மற்ற நாடுகளில் கிரிகோரியன் நாட்காட்டிப்படி மார்ச் 8 இல் அனுசரிக்கப்பட்டது.\nஇதன்பிறகு மார்ச் 8 என்பது சர்வதேச உழைக்கும் மகளிர் தினமாக வரலாற்றில் இடம்பெற்று கடைபிடிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் கம்யூனிச நாடுகளிலும், மற்ற நாடுகளின் சோசலிசக் கட்சிகள் சார்பாகவும் இந்த தினம் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. தற்போது உலகமெங்கும் மகளிரின் பல்வேறு அமைப்புக்களால் மகளிர் தினம் பிரபலமாயிருக்கிறது.\nமகளிர் தினம் தற்போது காதலர் தினம் போல பரிசுகள் பரிமாறுவதாகவும், பொங்கல் - புத்தாண்டு போல வாழ்த்துச் செய்தி கூறுவதாகவும் மாறி வருகின்றது. திரை மகளிர் நட்சத்திரங்கள் மகளிர் தினத்தையொட்டி ரசிகர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கிறார்கள். அவற்றின் சுருக்கத்தைப் பார்ப்போம்.\nகாலையில் காபி கொடுக்குறதுல தொடங்கி, ஒவ்வெரு ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள். எனக்கு இந்திராகாந்தியை ரொம்ப படிக்கும். அவங்க பெஸ்ட் வுமன். பெண்ணா பிறந்ததுக்கு பெருமைப்படுறேன். உலகத்தில் இருக்குற எல்லா பெண்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.\nஅம்மா என்னுடைய தேவைகள் எல்லாத்தையும் கவனித்துக் கொள்வதால் நடிப்புத் துறையில் சரியாக செல்ல முடிகிறது. பெண்கள் முன்னேறி நிறைய சாதிக்கணும். நாட்டுக்கே பெருமை சேர்க்கணும்.\nமுதல்ல பெண்களா பிறந்ததுக்கு பெண்கள் எல்லாரும் பெருமைப்படணும். இப்ப இருக்குற காலகட்டத்துல ஆணுக்கு நிகரா, எல்லா துறைகளிலும் பெண்கள் இருக்காங்க. ரொம்ப பெருமையா இருக்கு. வாழ்த்துக்கள். நிறைய பெண்கள் தைரியமா வெளில வந்து சாதிக்கணும்.\nஎன்னை பொறுத்தவரைக்கும் இன்னும் எங்காவது ஒரு இடத்தில் ஆணாதிக்கம் இருக்கத்தான் செய்கிறது. விரைவில் இதெல்லாம் மாறும்னு நினைக்கிறேன். ஆண்கள் இல்லன்னா பெண்கள் இல்லை. அவங்களால எதையும் தனியா சாதிக்க முடியாது. அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்.\nநாங்க ஜெயிச்சிட்டோம், சாதிச்சிட்டோம்னு எல்லாம் பெண்கள் சொல்லிக் கொண்டாலும், இந்தியாவில் பெண்கள் இந்த அளவு வெளியே வர ஆண்கள்தான் காரணம். சமுதாயத்தில் பெண்களும் நல்ல நிலைக்கு வரணும்னு ஆண்கள் விரும்புறாங்க. குடும்பத்திலும் அப்பா, அண்ணா, கணவர் என் எல்லாரும் உதவி செய்தால் பெண்கள் நிறைய சாதிக்க முடியும்னு நம்புறேன்.\nபெண்கள்னா ஒரு பவர் இருக்குன்னு நான் நினைக்கிறேன். பெண்களுக்கு இப்ப நிறைய விழிப்புணர்வு வந்திருக்கு. யாரும் வீட்டில் சும்மா இருக்க விரும்புறதில்லை. எல்லா பெண்களுக்கும் ஒரு சப்போர்ட் தேவைப்படுது. இந்த தினத்தில் ஆண்கள்கிட்ட கேட்டுக்கிறேன். ஈகோ இல்லாம எல்லோரையும் சரி சமமா பாருங்க. நன்றி\nஎன்னை சிந்திக்க, கவலை கொள்ள வைத்த ஒரு விடயம் இது. “ஒரு காலத்தில் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த நடிகை, இன்று பெங்களூருவில் கிழிந்த உடையுடன், கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு வாழ்த்து கொண்டிருக்கிறார்”.\nஎனக்கு ஏதோ தெரியவில்லை. பழைய நடிகைகளில் அவரை றொம்பவே பிடிக்கும். சரோஜா தேவி, ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா என பலரும் கண்களுக்கு பூச்சடித்து நாடகத் தன்மையாக இருக்கும் போது, அன்றைய காலத்தில் இன்றைய நடிகைகள் மாதிரி மிகவும் அழகாக இருந்தார். அந்த பழம்பெரும் நடிக��யின் பெயர் காஞ்சனா. சிவந்த மண், காதலிக்க நேரமில்லை, சாந்தி நிலையம், உத்தரவின்றி உள்ளே வா, பாமா விஜயம் உள்ளிட்ட 150க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் காஞ்சனா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களின் மூலம் லட்ச லட்சமாய் சம்பாதித்தார். ஆனால் இப்போது பெங்களுரில் ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியின்றி தவித்துக் கொண்டிருப்பதாக வார இதழ் ஒன்றில் செய்தி வெளியாகியிருக்கிறது.\nஇவர் பற்றி முன்னரும் காத்துவாக்கில் இப்படியான விடயம் கேள்விப்பட்டிருக்கின்றேன். இன்று அது ஊர்ஜிதமாகியுள்ளது. இவரை பராமரிப்பதற்கு தமிழக, கர்னாடக, ஆந்திர எந்த திரைத்துறையினரும் முன்வரவில்லையா ஒரு மூத்த சாதனையாளருக்கு கொடுக்கும் கௌரவமா அது ஒரு மூத்த சாதனையாளருக்கு கொடுக்கும் கௌரவமா அது சக நடிகர்கள் எவருக்கும் இரக்கம், பாசம் இல்லையா சக நடிகர்கள் எவருக்கும் இரக்கம், பாசம் இல்லையா ஏன் பலரின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த இவரை பராமரிக்க ரசிகர்கள் கூட முன்வரவில்லையே. அது சரி ஏன் பலரின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த இவரை பராமரிக்க ரசிகர்கள் கூட முன்வரவில்லையே. அது சரி எல்லாம் அழகும் பணமும் இருக்கும் வரை தான் போலும். சிலவேளை இவர்கள் எவரிடமும் கிடைக்காத நின்மதி கோவிலில் அவருக்கு கிடைக்கலாம்.\nகாஞ்சனா , நடிகைகள் , பெண்கள் தினம்\nநல்ல மனிதர்களை இழக்க முடியுமா\nகிரிக்கட் தொடர்பதிவு – ஆள விடுங்கடா சாமி\nசிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி \nகலைஞனின் வீடு … சிறுகதை… மன்னார் அமுதன்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nஇலங்கையின் பல இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம்\nஐக்கிய நாடுகள் சபை (1)\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு (1)\nதேசிய நல்லிணக்க ஆணைக்குழு (1)\nநல்ல மனிதர்களை இழக்க முடியுமா\nகிரிக்கட் தொடர்பதிவு – ஆள விடுங்கடா சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.talbothouseinc.com/how-get-xfinity-student-discount", "date_download": "2021-05-16T18:12:35Z", "digest": "sha1:QMRXD5T26DE7MKO573A73AHWYZHR2VWW", "length": 21576, "nlines": 67, "source_domain": "ta.talbothouseinc.com", "title": "எக்ஸ்ஃபைனிட்டி மாணவர் தள்ளுபடி (2020) - எவ்வாறு பெறுவது? - சலுகைகள்", "raw_content": "\nஎக்ஸ்ஃபைனிட்டி மாணவர் தள்ளுபடியை எவ்வாறு பெறுவது\nஎக்ஸ்ஃபைனிட்டி அதிவேக இணையத்துடன் மக்களை இணைக்கிறது. இது 2020 ஆம் ஆண்டில் அனைவருக்கும் அவசியமாகிவிட்டது. கல்வி, பொழுதுபோக்கு மற்றும் பச்சாத்தாபம் ஆகியவற்றை எளிதாக அணுக இணையம் தேவைப்படும் சூழலில் நாங்கள் வாழ்கிறோம். இவை இணைப்பின் மூன்று தூண்கள். எக்ஸ்ஃபைனிட்டி இணைய சந்தா உங்களுக்கு எல்லா வழிகளிலும் உதவும்.\nபயனர்கள் தங்கள் இணைப்பு மூலம் அதிவேக வைஃபை நன்மைகளைப் பெறலாம். மாணவர்கள் மலிவு திட்டங்கள் தேவைப்படுகிறார்கள்.Xfinity மாணவர் தள்ளுபடி இந்த சிக்கலுக்கு உங்களுக்கு உதவும். எக்ஸ்ஃபைனிட்டி இயங்குதளம் அனைவருக்கும் வழங்குவதைப் பார்ப்போம்.\nXfinity மாணவர் தள்ளுபடி என்றால் என்ன\nபல்கலைக்கழக மாணவர்களுக்கு அன்றாட வகுப்பு தேவைகளுக்கு இணையம் தேவை. இது 2020 ஆம் ஆண்டில் இன்றியமையாத தேவையாகும்.\nஅமெரிக்காவின் மிகவும் பிரபலமான இணைய சேவை வழங்குநர்களில் எக்ஸ்ஃபினிட்டி ஒன்றாகும். இணைப்பின் அருமையான நன்மைகளைப் பெற நீங்கள் ஒரு மலிவு மாணவர் திட்டத்தை வாங்கலாம். இது புதிய பயனர்களுக்கு லாபகரமான நன்மைகளை வழங்கும் புதிய திட்டமாகும். உலகளாவிய தொற்றுநோய் நிலைமை நம் அனைவரையும் வீட்டிலேயே மாட்டிக்கொண்டது. இணையமும் மெய்நிகர் உலகமும் மக்களுடன் இணைவதற்கான நிலையான வழியாகத் தெரிகிறது.\nஎக்ஸ்ஃபைனிட்டி மாணவர் தள்ளுபடியை எவ்வாறு பெறுவது\nபுதிய பயனர்கள் முடியும் அவர்கள் தகுதியுள்ளவர்களா என்று சோதிக்கவும் முழுமையான மாணவர் திட்டங்களுக்கு. பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒரு தட்டில் கிடைக்கும் நன்மைகள் உள்ளன.தேர்ந்தெடுக்கப்பட்ட சில பல்கலைக்கழகங்களுக்கு இந்த திட்டத்தை எக்ஸ்ஃபைனிட்டி உருவாக்கி வருகிறது. இந்த நன்மைகளை உங்களுக்குக் கொண்டுவருவதற்காக அவர்கள் பல்கலைக்கழகங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளனர்.\nபயனர்கள் தங்கள் விவரங்களை உள்ளிட்டு, எக்ஸ்ஃபைனிட்டி மாணவர் தள்ளுபடியைப் பெற முடியுமா என்று சரிபார்க்கலாம். இது நீங்கள் தங்கியிருக்கும் பகுதியைப் பொறுத்தது. எல்லா பகுதிகளிலும் எக்ஸ்ஃபைனிட்டி கிடைக்கவில்லை. அப்படியானால் பயனர்கள் வேறு சேவை வழங்குநருக்கு திருப்பி விடப்படுவார்கள். தனிப்பயன் திட்டத்தை வழங்க எக்ஸ்ஃபினிட்டி வலைத்தளத்திற்கு தேவையான சில தனிப்பட்ட தகவல்களை நீங்கள் உள்ளிட வேண்டும். அவர்கள் வழக்கமாக மாணவர் திட்டத்தின் மூ���ம் தங்கள் காம்காஸ்ட் சேவையை ஊக்குவிக்கிறார்கள்.\nஎக்ஸ்ஃபைனிட்டி திட்டங்கள் மற்றும் விலை நிர்ணயம்:\nஉங்கள் பிராந்தியங்களுக்கு ஏற்ப எக்ஸ்ஃபைனிட்டி இணைய திட்டங்கள் மாறுபடும். மேடையில் குழுசேர்வதன் மூலம் பயனர்கள் பல நன்மைகளைப் பெறலாம். மாணவர்களுக்குக் கிடைக்கும் சில மாதிரி சலுகைகளை நாங்கள் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். எக்ஸ்ஃபைனிட்டி மாணவர் தள்ளுபடி இணைய இணைப்பு அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்று இதை முயற்சி செய்து வேலை செய்யுங்கள். இங்கே வெவ்வேறு விருப்பங்கள் உள்ளன.\n1. 200 எம்.பி.பி.எஸ் வரை\n200Mbps திட்டம் உங்களுக்கு மாதத்திற்கு. 39.99 செலவாகும். இந்த வாங்குதலுடன் பயனர்கள் இலவச சுய நிறுவல் கிட் பெறுகிறார்கள். இது அடிப்படை திட்டம் மற்றும் கிடைக்கக்கூடிய மிகவும் மலிவு விருப்பமாகும். இலகுரக இணைய பயன்பாட்டைக் கொண்ட பயனர்களுக்கு இது பொருத்தமானது. நீங்கள் அதை ஒரு சிறிய வீட்டில் இயக்கலாம். இந்த திட்டம் ஒரே நேரத்தில் 8 சாதனங்களை ஆதரிக்கும் திறன் கொண்டது.\n2. 600 எம்.பி.பி.எஸ் வரை\nஅதிவேகத் திட்டம் 10-15 நபர்களுடன் வாழும் மாணவர்களுக்கு ஏற்றது your உங்கள் எல்லா கவலைகளையும் தடுக்க ஒரே முறை. இந்த சந்தாவில் பல சாதனங்கள் திறமையாக இயங்க முடியும். இந்த திட்டத்துடன் சுய-நிறுவல் கிட்டையும் பெறுவீர்கள். அமைப்பது எளிதானது மற்றும் உங்களுக்கு எந்த இடையூறும் கொடுக்காது. நிரல் உங்களுக்கு மாதத்திற்கு. 69.99 செலவாகும்.\n3. 1000 எம்.பி.பி.எஸ் வரை\nஸ்பெக்ட்ரமின் மிக உயர்ந்த முடிவு பிரகாசமாக தெரிகிறது. இது ஒரு எக்ஸ்ஃபைனிட்டி வாடிக்கையாளராக இருப்பதன் அனைத்து பிரீமியம் நன்மைகளையும் தருகிறது.அதிவேக இணையம் என்பது 2020 ஆம் ஆண்டில் அவசியமாகும். நீங்கள் இணையத்தை பல நபர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.அலைவரிசை மற்றும் வேகம் பயனர்களுக்கு மிகவும் ஊக்கமளிக்கும். இன்று இதை முயற்சிக்கவும், இந்த சேவையின் அருமையான முடிவுகளை அனுபவிக்கவும்.\nஎக்ஸ்ஃபைனிட்டி பயனர்களுக்கு கிடைக்கக்கூடிய சில திட்டங்கள் இவை. தரமான இணையத்தை அனுபவிக்க உங்கள் மாணவர் திட்டத்தை இன்று வாங்கவும்.\nமாணவர் தள்ளுபடியின் தரத்தில் எக்ஸ்ஃபைனிட்டி சமரசம் செய்யாது. அவை உயர்தர இணைய இணைப்பிற்கு பெயர் பெற்ற பிராண்ட். இந்த மலிவு சேவையைப் பயன்படுத்துவதன் சில நன்மைக���் பின்வருமாறு.\n1. நம்பகமான மற்றும் வேகமான இணையம்\nஎக்ஸ்ஃபைனிட்டி காம்காஸ்ட் என்பது அதன் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மிகவும் நம்பகமான ஒரு பிராண்ட் ஆகும். வேகமான வேகத்தையும் நிலையான இணைப்பையும் நீங்கள் எதிர்பார்க்கலாம். இது நாள் முழுவதும் தரமான உள்ளடக்க ஸ்ட்ரீமிங்கை உருவாக்குகிறது. பயனர்கள் ஒரே நேரத்தில் பல சாதனங்களை இணைத்து அவர்களின் நிகழ்ச்சியை ரசிக்கலாம். இந்த நாட்களில் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்பவர்கள் அவசியம் இருக்க வேண்டும். இன்று இதை முயற்சி செய்து தரமான இணைப்பை அனுபவிக்கவும்.\n2. உங்கள் உதவிக்குறிப்புகளில் பொழுதுபோக்கு\nISP க்கு தெரியும், அது நீங்களே மிகவும் மந்தமாக இருக்க முடியும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் திரைப்படங்களும் கடந்த சில மாதங்களாக எங்கள் புத்துணர்ச்சியின் மூலமாக இருக்கின்றன. இப்போது நீங்கள் அனைத்தையும் ஒரே சந்தாவின் கீழ் பெறலாம். எக்ஸ்பைனிட்டி மாணவர் தள்ளுபடி ஆன்லைனில் இலவசமாக கிடைக்கக்கூடிய பெரும்பாலான பிரபலமான உள்ளடக்கத்தை உங்களுக்குக் கொண்டுவருகிறது. எக்ஸ்ஃபினிட்டி ஸ்ட்ரீம் பயன்பாடு ப்ளூஸை திறமையாக உடைக்க சரியானது.\nஇசை என்பது பலருக்கு அவசியமாகும். இப்போது உங்கள் எக்ஸ்ஃபைனிட்டி சந்தா மூலம் அமேசான் மியூசிக் இலவசமாக அணுகலாம். புதிய சந்தாதாரர்கள் அருமையான தளத்தை ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம். இது ஆறு மாதங்களுக்கு உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் ஆரம்ப சலுகை காலாவதியானதும், அதை மாதத்திற்கு 99 4.99 என்ற பிரத்யேக விலையில் புதுப்பிக்கலாம்.\nஒவ்வொருவரும் தங்களது தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நம்புவதால் ஆன்லைன் பாதுகாப்பு என்பது ஒரு குறிப்பிடத்தக்க கவலையாகும். தனியார் தரவைத் திருட விரும்புவோருக்கு இணையம் மிகவும் கணிசமான வேட்டைத் தளமாகும். இந்த காலங்களில், பாதுகாப்பு அவசியமாகிறது. எக்ஸ்ஃபைனிட்டி அவர்களின் சந்தாதாரர்கள் அனைவருக்கும் முற்றிலும் பாதுகாப்பான பிணையத்தைப் பெறுவதை உறுதி செய்கிறது. அவர்களின் திட்டங்களுடன் எந்த ஹேக்ஸ் அல்லது தரவு கசிவுகளிலிருந்தும் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்.\n5. அதிகமாகப் பெறுங்கள், மேலும் சேமிக்கவும்\nபயனர்கள் தங்கள் சந்தாக்களை இணைப்பதற்கான கூடுதல் நன்ம���களைப் பெறலாம். எக்ஸ்ஃபைனிட்டி மொபைல் சந்தாக்களைப் பெறுவதன் மூலம் $ 25 சேமிக்க முடியும். நீண்ட கால உறுதிப்பாட்டை விரும்பும் மாணவர்களுக்கு இது சரியானது. அவை இணைப்பின் நம்பகமான ஆதாரமாகும். கூடுதல் சலுகைகளுடன் பிராண்டிற்கான உங்கள் விசுவாசத்திற்கு அவை உங்களுக்கு வெகுமதி அளிக்கும்.\nஎக்ஸ்ஃபைனிட்டி மாணவர் தள்ளுபடியைப் பயன்படுத்துவதன் அருமையான நன்மைகள் இவை. நீங்கள் மலிவு விலையில் தரமான சேவைகளைப் பெறுகிறீர்கள். இன்று இதை முயற்சி செய்து பிரீமியம் நன்மையைப் பெறுங்கள்.\nஎக்ஸ்ஃபைனிட்டி மாணவர் தள்ளுபடி என்பது பல வாசகர்களுக்கு ஒப்பீட்டளவில் புதிய சேவையாகும். இந்த வழிகாட்டியில், தேவையான அனைத்து தகவல்களையும் நாங்கள் உள்ளடக்குகிறோம். இப்போது நீங்கள் எளிதாக பணத்தை மிச்சப்படுத்தலாம் மற்றும் பிரீமியம் இணைப்பைப் பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இன்று அற்புதமான தள்ளுபடிகளுக்கு நீங்கள் தகுதியுள்ளவரா என்று பாருங்கள்.\nமைக்ரோசாஃப்ட் ஆபிஸ் மாணவர் தள்ளுபடி\nஇலவச மூவி ஸ்ட்ரீமிங் தளங்கள்\nமேக்கிற்கான சிறந்த இலவச வி.பி.என் (2020) - அமைக்க மற்றும் பயன்படுத்த எளிதானது\nவிண்டோஸ் 10 க்கான பெரிதாக்கு - பதிவிறக்குவது மற்றும் நிறுவுவது எப்படி\nடிஸ்னி பிளஸிற்கான சிறந்த வி.பி.என் (2020) - எங்கும் எளிதாகப் பாருங்கள்\n2020 இல் நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சிறந்த டிராப்பாக்ஸ் மாற்றுகள்\nஹுலு vs ஸ்லிங் டிவி - எந்த ஸ்ட்ரீமிங் சேவை சிறந்தது\nபிசிக்கான சிறந்த iOS முன்மாதிரி (2020)\nதிரைப்படங்களைப் பார்ப்பதற்கான சிறந்த ஹெட்ஃபோன்கள் (டிச. 2020)\n2020 இல் சிறந்த குறுக்கு-மேடை விளையாட்டு\nநவீன போருக்கான சிறந்த சிஓடி மவுஸ் (2020)\n2020 இல் நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சிறந்த டிராப்பாக்ஸ் மாற்றுகள்\n5 சிறந்த COD மொபைல் கட்டுப்பாட்டாளர்கள் - கட்டாயம் படிக்க வேண்டும்\nஇலவச ஆங்கில திரைப்படங்கள் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்\nஇலவச அமேசான் பரிசு அட்டைகளைப் பெறுவதற்கான சிறந்த வழி\nசாளரங்களுக்கான ஜூம் பயன்பாட்டைப் பதிவிறக்குக\nwatch தொலைக்காட்சி ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கைக் காட்டுகிறது\nஆன்லைனில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒன்று\nபொழுதுபோக்கு எப்படி கூப்பன்கள் பாகங்கள் கேமிங் சலுகைகள் விமர்சனம் மென்பொருள்கள் பயன்பாடுகள் வி.பி.என் பிசி பட்டியல்கள் கேஜெட��டுகள் சமூக மென்பொருட்கள்\n© 2021 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/mahindra/scorpio/variants.htm", "date_download": "2021-05-16T17:40:50Z", "digest": "sha1:DIVMZDPI3LJQI2QT5RDAHMB6PQOOTOKO", "length": 12739, "nlines": 281, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா ஸ்கார்பியோ மாறுபாடுகள் - கண்டுபிடி மஹிந்திரா ஸ்கார்பியோ டீசல் மாதிரிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா ஸ்கார்பியோ\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமஹிந்திரா ஸ்கார்பியோ மாறுபாடுகள் விலை பட்டியல்\nஸ்கார்பியோ எஸ்3 பிளஸ் 2179 cc, மேனுவல், டீசல்2 months waiting Rs.12.31 லட்சம்*\nஸ்கார்பியோ எஸ்3 பிளஸ் 9 சீட்டர் 2179 cc, மேனுவல், டீசல்2 months waiting Rs.12.31 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா ஸ்கார்பியோ விதேஒஸ் ஐயும் காண்க\nSecond Hand மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் in\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்எல்எக்ஸ் 2.6 டர்போ 7 எஸ்டிஆர்\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்9 bsiv\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்5 bsiv\nமஹிந்திரா ஸ்கார்பியோ 2.6 எஸ்எல்எக்ஸ்\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்7 120\nமஹிந்திரா ஸ்கார்பியோ 2009-2014 விஎல்எக்ஸ் 2டபிள்யூடி 7எஸ் BS IV\nமஹிந்திரா ஸ்கார்பியோ விஎல்எக்ஸ் 4x4\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் மஹிந்திரா ஸ்கார்பியோ ஒப்பீடு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with rear சக்கர drive\nhandicapped person மீது மஹிந்திரா ஸ்கார்பியோ ஆட்டோமெட்டிக் version\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 17, 2021\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 17, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://writerasai.blogspot.com/2016/06/blog-post_3.html", "date_download": "2021-05-16T19:02:01Z", "digest": "sha1:BYZX5NYQMRCDGYUOAG54H3WFW7L3YDWV", "length": 41827, "nlines": 182, "source_domain": "writerasai.blogspot.com", "title": "ஆசை: சகஜமாகிப் போன நம் வன்முறை", "raw_content": "\nசகஜமாகிப் போன நம் வன்முறை\n('தி இந்து’ நாளிதழின் நடுப்பக்கத்தில் 01-06-2016 அன்று என் மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது)\nஅதிகாரப்பரவலாக்கலை விரும்பும் நாடு இந்தியா. கிட்டத்தட்ட அதன் ஒவ்வொரு பகுதியையும் அது அரவணைக்���ிறது. கொடுங்கோன்மை என்ற விஷயத்தைப் பற்றித்தான் இங்கே நான் பேசப்போகிறேன். எடுத்துக்காட்டாக, நம் காவல் நிலையங்களைப் பாருங்கள். ஹாப்ஸியன் இறையாண்மை நம்மை ஆள்வதற்கு எந்த அவசியமும் நமக்கு இல்லை. அரசியல் சித்தாந்தத்தில், ஹாப்ஸியன் சொல்லாடல்களின்படி விவாதிக்கப்படும் கோட்பாடு ஒன்று இருக்கிறது. தாமஸ் ஹாப்ஸ் என்ற தத்துவ அறிஞரின் கருதுகோள் என்னவென்றால் ஒரு ஆட்சியாளரின் இறையாண்மை என்பது அவருடைய குடிமக்களால் அவருக்கு வழங்கப்படும் ஓர் ஏற்பாடே. பதிலுக்கு அந்த ஆட்சியாளர் அந்த மக்களைப் பாதுகாக்க வேண்டும். அந்த ஆட்சியாளர் தன் கடமையைச் செய்யத் தவறினால் மக்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்வதற்கான அவர்களின் திறனை மறுபடியும் பெற்று, புது ஒப்பந்தமொன்றை அவர்கள் உருவாக்குவார்கள் என்ற முடிவுக்கு தாமஸ் ஹாப்ஸ் வருகிறார். இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு போலீஸ்காரர் போதும், இந்தியாவின் எல்லாக் கொடுங்கோன்மைக்கும் உதாரணமாக. அவர்தான் உள்ளூர் வம்பர், உள்ளூர் பிரதமர், நீதிபதி; இவை எல்லாம் கலந்த கலவையும் அவரே. நம் சமூகத்தில் ஆட்சி நிர்வாகம் என்ற விஷயத்தை உருவாக்கும் கூறுகள் தொடங்கும் இடமும் முடியும் இடமும் காவல் நிலையம்தான். சட்டம் என்பதும் கொடுங்கோன்மையின் ஒருவித வடிவமே, அதற்கும் நீதிக்கும் உள்ள தொடர்பு மிகக் குறைவே. இந்தியாவின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் கொடுங்கோன்மைகளைப் பெற்றிருக்கும் நமக்குத் தனியாகச் சர்வாதிகாரிகள் வேண்டுமா என்பதுதான் நான் பேச வரும் விஷயம். இங்குள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கு வேண்டுமானால் இந்தியா என்பது நம்பிக்கையை விதைக்கக் கூடிய ஒரு ஜனநாயகமாக இருக்கலாம், இங்கே அவர்களின் கனவுகள் நனவாவதற்கு வாய்ப்பு இருக்கலாம். ஆனால், பழங்குடியினருக்கும் நாடோடிச் சமூகத்தினருக்கும் தலித் மக்களுக்கும் சாதாரணப் பெண்களுக்கும் இந்தியா என்பது சர்வாதிகாரத்தனங்களின் பன்மைத்துவம் என்றே பொருள்படும்.\nசட்டமும் சட்ட மீறல்களும் கைகோத்துக்கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் எதிர்கொண்டிருக்கும் கொடுங்கோன்மையைவிட மிகவும் பீதியூட்டுவது எது தெரியுமா வன்முறையின் தன்மையும் வன்முறை என்பது மிகவும் சகஜமான ஒன்று என்று ஆனதும்தான். நக்ஸல்களின் கலகங்கள், மதக்கலவ���ங்கள், சாதி அட்டூழியங்கள் போன்றவற்றின்போது கும்பல்கள் நிகழ்த்தும் வன்முறைகள் எப்போதாவது நிகழ்வதை நாம் பார்த்திருக்கிறோம், அவற்றைப் பற்றிப் படித்திருக்கிறோம். நான் இங்கே அவற்றைப் பற்றிப் பேசவில்லை. அதற்குப் பதிலாக, மூர்க்கமும் சித்திரவதையும் தினசரி விஷயமாக ஆகி, புதிய உச்சத்தை அடைந்திருக்கும், வன்முறையின் ‘சகஜத்தன்மை’ குறித்தே நான் பேச விரும்புகிறேன்.\nகுடிமக்கள் என்பவர்கள் யார், தேசத்தால் வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளைப் பெற்றிருப்போர் யார் என்றும், அப்படி இல்லாதவர்கள் யார் என்றும் போலீஸ் வரையறுத்து முத்திரை குத்தும் செயலிலிருந்தே வன்முறை கிட்டத்தட்ட ஆரம்பித்துவிடுகிறது. இந்த உலகத்தில் பழங்குடியினருக்கும் நாடோடிகளுக்கும் இடமே கிடையாது. சத்தீஸ்கர், பிஹாரின் சில பகுதிகள், காஷ்மீர், சிறப்பு ஆயுதப்படை சட்டத்தின் சுமையால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் மணிப்பூர் போன்றவை அல்ல. நடுத்தரவர்க்கத்து மக்கள்தான் உரிமைகளைப் பற்றியும், பசுமைத் தீர்ப்பாயங்கள், தேசிய மனித உரிமை ஆணையம், நீதிமன்றங்கள் போன்றவற்றை அணுகும் செல்வாக்கைப் பற்றியும் பீத்திக்கொள்ள முடியும்.\nமேல்நாட்டுக் கோட்பாடுகளின் வியாக்கியானங்களையெல்லாம் தாண்டி ஏதோ ஒரு ஆழமான விரிசல் ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இதைத் தெளிவாகப் புரிய வைக்க சமீபத்திய சம்பவங்களைப் பற்றி சொல்லப் போகிறேன். காவல் நிலையம் என்பது கொடுங்கோன்மையைச் செயல்படுத்தும் நிர்வாக அலகு என்பதை அப்போது புரிந்துகொள்வீர்கள்.\nசத்தீஸ்கரைச் சேர்ந்த கவாசி ஹித்மியின் கதை இது. 2008 ஜனவரியில் நடந்தது இது. தங்களுக்கிருக்கும் துண்டு நிலத்தில் உழைத்துப் பிழைப்பை நடத்தும் பழங்குடியினப் பெண்கள் அவர்கள். பக்கத்து ஊரில் நடந்த ஒரு சந்தைக்குப் போயிருக்கிறார்கள். அவர்களுள் கவசி ஹித்மியும் ஒருவர். ரிப்பன்களும் வளையல்களும் வாங்குவதற்காகக் சந்தையை வளையவந்திருக்கிறார் கவசி. சந்தையில் சுற்றித் திரிந்துவிட்டு தாகத்தைத் தணித்துக்கொள்வதற்காக அந்தப் பெண்கள் குழாயடியைத் தேடியிருக்கிறார்கள். தண்ணீர் குடிப்பதற்காக கவசி குனிந்தபோது அவள் மீது ஒரு கை விழுந்து அவளைப் பிடித்து இழுத்திருக்கிறது. திரும்பி பார்த்தால் ஒரு போலீஸ்காரர். அவளைப் பிடித்து இழுத்துக்கொண்டு, சந்தைக்கு வெளியே நிறுத்தப்பட்ட போலீஸ் வேனுக்கு அவர் சென்றிருக்கிறார். அவளின் கைகால்களைக் கட்டி வேனுக்குள் போட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு வேனை ஓட்டிச் சென்றார்/. அதற்கப்புறம் அந்தப் பெண் என்ன ஆனாள் தெரியுமா நாகரிகமாகச் சொல்வதென்றால், ‘காவலர்களின் மனைவி’யாக ஆனாள். ஒவ்வொரு காவல் நிலையமாக மாற்றி மாற்றி அவளைப் பாலியல்ரீதியில் துன்புறுத்தினார்கள். அவள் இறந்துபோய்விடக் கூடும் என்று சில போலீஸ்காரர்கள் அஞ்சியதால், விஷயம் வெளியே தெரிந்துவிடாமல் தடுப்பதற்காக அந்தப் பெண்ணைக் கைதுசெய்தார்கள். அதற்குப் பிறகு சத்தீஸ்கர் பொதுமக்களுக்கான சிறப்புப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு பொய்க் குற்றச்சாட்டு அவள் மீது சுமத்தப்படுகிறது. மத்திய ரிசர்வ் படையினர் 23 பேர் கொல்லப்பட்ட குற்றம் தொடர்பாக போலீஸார் அந்தப் பெண் மீது குற்றம் சுமத்தினார்கள். மாஜிஸ்திரேட்டும் அவளை ஜக்தல்பூர் சிறையில் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.\nசிறையில் அவளைக் கொடூரமான சித்திரவதைகளுக்கும் பாலியல் வன்முறைக்கும் உட்படுத்தியதால் அவளுக்குக் கருப்பை இறக்கம் ஏற்பட்டது (இருக்கும் இடத்தை விட்டுக் கருப்பை கீழே இறங்குதல்). வலி தாங்க முடியாமல் தானே கருப்பை அகற்றம் செய்துகொள்ளலாம் என்று சக சிறைவாசியிடம் பிளேடு கேட்டிருக்கிறாள். அதனால் ரத்தப்போக்கும், அந்தப் பெண்ணின் அலறலும் மேலும் அதிகமாக மற்ற கைதிகள் சிறை அதிகாரிக்குத் தகவல் கொடுத்திருக்கின்றனர். அந்த அதிகாரி அவளைப் பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டுசென்றார். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அந்தப் பெண் மறுபடியும் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். ஆதிவாசி ஆசிரியரான சோனி சோரியும் அந்தச் சமயத்தில் சிறையில் இருந்திருக்கிறார். அவர்தான் ஹித்மியின் ரட்சகராக மாறியிருக்கிறார். சோரியும் காவல் கொட்டடியில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்தான். அவருடைய விடுதலைக்குப் பிறகு மனித உரிமைச் செயல்பாட்டாளர்களிடம் ஹித்மியின் நிலையைப் பற்றி சோரி தெரிவித்திருக்கிறார். அவர்களும் அவளுக்கு வேண்டிய சட்ட உதவியைச் செய்தார்கள். ஒருவழியாக, 2015 மார்ச் பிற்பகுதியில், ஹித்மி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்லி நீதிமன்றம் அவளை விடுதலை செய்தது.\nஇதுபோன்ற கதைகள் இலக்கிய விமர்சகர் கணேஷ் என். தேவியால் வெளியுலகத்துக்கு சொல்லப்பட்டிருக்கின்றன. குஜராத்தில் போலீஸின் எளிய இலக்குகளாகப் பழங்குடியினர் ஆளாவது பற்றியும்; போலீஸ்காரர்கள் தங்கள் இஷ்டத்துக்குப் பழங்குடியினரைக் கைதுசெய்து, தங்கள் இஷ்டத்துக்கு விடுவிப்பது குறித்தும் பல உண்மைக் கதைகளை அவர் நமக்குச் சொல்கிறார்.\nஎழுத்தாளரும் செயல்பாட்டாளருமான மாகாஸ்வேதா தேவி பிஹாரிலும் மேற்கு வங்கத்திலும் நடைபெறும் வன்முறைகளைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். இவற்றில் பெரும்பாலானவை பழங்குடிகள் மீது நடத்தப்படும் வன்முறைகள். கபடவேடம் போடும் சமூகம் நம்முடையது. பழங்குடியினரையும் பூர்வகுடி மக்களையும் மேலைநாட்டினர் அழித்தொழித்ததுபற்றி நம் அறிஞர்களும் அறிவுஜீவிகளும் விலாவரியாகப் பேசுவார்கள். ஆனால், நம் மக்கள் மீது அதுபோன்ற வன்முறையை நாமே நிகழ்த்துவது குறித்து வாய் திறக்க மாட்டார்கள். சட்டத்தின் பார்வைக்கே இது போன்ற வன்முறைகள் பெரும்பாலும் வருவதில்லை என்பது வருந்தத் தக்க விஷயம்.\nஇயல்பாகத்தான் இருக்கிறதா நம் சமூகம்\nஇன்னொரு உதாரணத்தையும் சொல்ல விரும்புகிறேன். கேரளத்தில் பெரும்பாவூரில் ஏப்ரல் 28 அன்று ஜிஷா என்ற தலித் பெண், சட்ட மாணவி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது மிகக் கொடூரமான வன்முறை நிகழ்த்தப்பட்டிருப்பதாக அவரது பிரேதப் பரிசோதனை தெரிவிக்கிறது. அதைவிட மோசம், காவல் துறையின் அலட்சியப் போக்குதான்; இதைவிட வேறெந்த உதாரணமும் காட்ட முடியாது 2012-ல் புதுடெல்லியில் மாணவி ஒருவர் மீது மிகவும் கொடூரமாக நிகழ்த்தப்பட்ட கூட்டுப் பாலியல் வன்முறையோடு ஜிஷா விவகாரமும் தற்போது ஒப்பிடப்படுகிறது.\nஇதுமாதிரி இன்னும் ஏராளமான உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். இதுபோன்ற வன்முறைகளைப் புரிந்துகொள்வதில் சட்டத்துக்கு இருக்கும் எல்லையைப் பற்றி ஒரு வகையில் நம்மால் உணர முடிகிறது. இன்னொரு வகையிலோ, இதுபோன்ற கொடூரங்களை இந்தச் சமூகம் பார்க்கத் தவறுவது எதனால் என்று நாம் கேள்வி கேட்கிறோம். மேலும், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் மிகவும் அதிகரித்துக்கொண்டிருப்பதால் இதெல்லாம் வழக்கத்துக்கு விரோதமானது என்று சொல்லி நிராகரித்துவிடுகிறோம். இதையெல்லாம் இயல்பானத�� என்று கருதவோ இவற்றை அலட்சியப்படுத்தவோ சமூகம் செய்யுமானால், நம் சமூகமே இயல்பானதுதானா என்று ஆச்சர்யம் நமக்கு ஏற்படுகிறது.\nஉரிமைகளுக்கும் ஜனநாயகத்துக்கும் அப்பால் செல்லும் கேள்வி இது. சமூகம் என்பது எதுவோ அதை உருவாக்கக்கூடிய அடிப்படைகளை நோக்கி ஆழமாகச் செல்லும் கேள்வி இது. மிகவும் அடிப்படையான உணர்வுகளும், ரொம்பவும் சகஜமாக ஆகிப்போய்விட்ட வன்முறையும் சேர்ந்து புதுவிதமான ஒரு சமூகத்தை உருவாக்குகின்றனவா இதுபோன்ற நிகழ்வுகளைப் பற்றி யோசிக்கவும் ஒரு கோட்பாட்டுச் சட்டகத்துக்குள் வைத்துப் பார்க்கவும் நமது சட்டத்தின் தற்போதைய வழிமுறைகள் போதுமானவையாக இருக்கின்றனவா\nஇதுபோன்ற நிகழ்வுகள் பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிடும்போது குமட்டிக்கொண்டுவருகிறது, மனதோ திமிறிக்கொண்டு எழுகிறது. எனினும், ஊடகங்கள் இதுகுறித்து அடுத்தடுத்து அக்கறை காட்டுவதில்லை என்பதையும் உணர முடிகிறது. சமூகத்தின் நினைவில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து குவிந்துகொண்டே வருவதால் இவற்றை மக்களால் ஜீரணிக்க முடியாமல் போவது போல்தான் தெரிகிறது. இது போன்ற சம்பவங்களை உள்வாங்கும்போது நாம் இவற்றை நிராகரிப்பதும், அலட்சியம் செய்வதும் ஒருங்கே நிகழ்கிறது. ஒரு பேராசிரியராக இது போன்ற சம்பவங்களை வகுப்பறையில் விவாதித்தபோதல்லாம் பல முறை எனது மாணவர்கள் அழுதது என் நினைவுக்கு வருகிறது. சமூகமோ பாராமுகம் காட்டுகிறது.\nஇதுபோன்ற சம்பவங்களெல்லாம் ஆழமான ஒரு பிரச்சினையின் ஆரம்ப கட்ட அறிகுறிகள் என்பதால்தான் நான் இந்தக் கேள்விகளை எழுப்புகிறேன். ஒரு தேசமாக, இந்தியா மிகவும் வன்முறையானது, எனினும் இது போன்ற சம்பவங்களை அது அலசிப்பார்க்க விரும்பவில்லை. ரனை ஜரார்டு (பிரெஞ்சு வரலாற்றாசிரியர் இலக்கிய விமர்சகர், சமூக அறிவியலுக்கான தத்துவவாதி), ஹனா ஆரென்ட் (ஜெர்மனியில் பிறந்த அமெரிக்க அரசியல் கோட்பாட்டாளர், தத்துவவாதி) போன்றோ, சமூகவியல் கோட்பாட்டுக்கும் தத்துவத்துக்குமான ஃப்ராங்பர்ட் இயக்கம் போலோ நமது சமூகவியல் அறிவியலாளர்களிடையே ஒன்றும் நிகழவில்லை. இவர்களெல்லாம் வன்முறையின் வேர் நோக்கிச் சென்று அதை நம் வாழ்க்கையில் அது எப்படி சகஜமான ஒன்றாக ஆகியிருக்கிறது என்பதை இணைத்துப்பார்த்திருக்கிறார்கள். இந்த ஆய்வில் ஆதாரங்களையும் கோட்பாட்டையும் பின்தொடர்ந்துசென்று தீமைக்குப் புது வரையறை கொடுப்பதற்கும், மொழியில் இதை விளக்க புதுப் பாதையமைக்கவும் துணிவும் உறுதியான நம்பிக்கையும் வேண்டும். சகஜமாகிவிட்ட வன்முறை தொடர்பாக ஆரென்ட் அப்படித்தான் அலசியிருக்கிறார்.\n‘அய்ஷ்மன் இன் ஜெருசலேம்: எ ரிப்போர்ட் ஆன் த பேனாலிட்டி ஆஃப் ஈவில்’ என்ற ஆரென்டின் புத்தகத்தைக் கட்டாயம் படிக்க வேண்டும். ஆரென்ட் கொடுத்திருக்கும் துணைத் தலைப்பிலிருந்து ‘வழக்கமானதொன்றாக ஆன தீமை’ என்ற வாசகம் மிகவும் பிரபலமானது. அதுதான் அந்தப் புத்தகத்தின் இறுதி வாசகங்களும் கூட. யூத இனஅழிப்பில் ஈடுபட்டதற்காக 1962-ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆட்டோ அடால்ஃப் அய்ஷ்மன் என்பவர் சாதாரண மனிதரே என்றும், அவரிடம் காணப்பட்டது போன்ற சாதாரணத் தன்மைதான் இனஅழிப்புக்கான விதையைத் தூவியது என்றும் ஆரென்ட் விளக்கியபோது எளிய யூதர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.\nநாஜிக்களின் வன்முறைக்கு வேர் எது என்பதை அறிவியல் முறைப்படி ஸிக்மூந்த் பவ்மேன் என்ற போலிஷ் சமூகவியலாளர் தனது ‘மாடர்னிட்டி அண்டு த ஹோலோகாஸ்ட்’ என்ற நூலில் காட்டியபோது பெரும் அதிர்வு ஏற்பட்டது. யூத இன அழிப்பு என்பது நவீன அறவுணர்வுக்கு போட்டியாக நிகழ்ந்த கொடூரமெல்லாம் கிடையாது, நவீன காலத்தின் தர்க்கக் கோட்பாடுகளோடு பொருந்திப் போவதுதான் என்று உசுப்பேற்றும் விதத்தில் அவர் வாதிட்டார். அதுபோன்ற சிந்தனைகள் நம்மிடையே வேண்டும்; கதை சொல்வதைப் போன்ற விவரணைத் திறனை அது போன்ற சிந்தனைகள் கொண்டிருக்க வேண்டும், மேலும் துணிவு மிக்க சமூக அறிவியல், அல்லது தார்மீகக் கண்ணோட்டம் போன்றவற்றைக் கண்டறியும் வகையில் அது இருக்க வேண்டும்; வன்முறையைப் பற்றி விளக்குவதாக, இந்தியச் சமூகத்தில் சட்டத்தின் எல்லைகளை விளக்குவதாக அது இருக்க வேண்டும். இதுபோன்ற அறம் சார்ந்த, தத்துவார்த்த சிந்தனைத் திறனின் வேர்கள் இல்லையென்றால் எந்த ஜனநாயகமும் நீடிக்க முடியாது.\n- ஷிவ் விஸ்வநாதன், ஜிண்டால் சட்டக் கல்லூரியின் பேராசிரியர். சுருக்கமாகத் தமிழில்: ஆசை\n- நன்றி: ‘தி இந்து’, ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையின் சுருக்கமான வடிவத்தைப் படிக்க: http://goo.gl/7FWs8i\nLabels: அரசியல், கட்டுரைகள், சமூகம், தி இந்து, மொழிபெயர்ப்புகள்\nஆசை எப்போதையும்வி��� அபாயகரமான காலகட்டத்தில் இன்றைய கவிதை நுழைந்திருக்கிறது. இன்றைய கவிஞனைக் காப்பாற்ற செய்யுள் இல்லை, சந்தம் ...\nஆசை வெயிலடிக்கும்போது மழை பெய்தால் காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம் நடக்கிறது என்று கிராமங்களில் சொல்வதுண்டு. அப்படி நடக்கும் கல்யாணத்...\n( உலகப் பெண் கவிஞர்கள் பற்றிய தொடர் ஒன்றை ‘தி இந்து’ இதழின் ஞாயிறு இணைப்பிதழான ‘பெண் இன்று’வில் எழுதிவருகிறேன். ஒரு வாரம்...\n - 10. காந்தியின் நேர்மை\nஆசை ‘ மகாத்மா காந்தியின் நூல் தொகுப்புகள் ’ (Collected Works of Mahatma Gandhi’) காலவரிசைப்படி மொத்தம் நூறு தொகுதிகளாக வெளி...\nஆசை 20 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசிய மொழியின் பெரும் கவிஞன் பெர்னாண்டோ பெஸ்ஸோவா வெவ்வேறு ஆளுமைகளைச் சிருஷ்டித்து அந்த ஆள...\nஆசை (இளையராஜா-75-ஐ முன்னிட்டு 04-06-18 அன்று ‘தி இந்து’ தமிழில் வெளியான கட்டுரையின் விரிவான வடிவம் இது) நெடுந்தொலைவு போவது என்...\nதமிழ்க் கவிதையுலகில் அபியின் கவிதைகள் அலாதியானவை. அவர் எழுதும் பாணியிலான கவிதைகள் தமிழில் அரிது. பிரமிளிடமும் தேவதச்சனிடமும் கொஞ்சம் பார்க்க...\nநாம் ஏன் சதிக் கோட்பாடுகளை நம்புகிறோம்\nயுவால் நோவா ஹராரி சதிக் கோட்பாடுகள் எல்லா வடிவங்களிலும் அளவுகளிலும் வருகின்றன. இவற்றில் ரொம்பவும் பரவலானது உலகளாவிய ரகசிய அரசியல் குழுவைப் ...\nமுன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையிலே யோனி இட்ட தீ அடிவயிற்றிலே வேக வேக வேகவே ...\nகைபேசியைக் கீழே வையுங்கள், பயத்தை நேருக்கு நேர் சந்தியுங்கள்\nஜோஷ்வா வில்லியம்ஸ் (‘தி இந்து’ நாளிதழின் ‘இளமை புதுமை’ இணைப்பிதழில் 11-03-2016 அன்று எனது மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை) ரயி...\n'தி இந்து' கட்டுரைகள் (171)\nஅறிவோம் நம் மொழியை (3)\nசென்னை திரைப்பட விழா (2)\nதங்க. ஜெயராமன் கட்டுரைகள் (1)\nமொழியின் பெயர் பெண் (1)\nஇயற்பெயர் ஆசைத்தம்பி. 1979-ல் மன்னார்குடியில் பிறந்தேன். படித்தது M.A. M.Phil (ஆங்கில இலக்கியம்). சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே க்ரியா பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் (2008) துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். சிறு வயதிலிருந்து கவிதை எழுதுவதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. என் முதல் கவிதைத் தொகுப்பு 'சித்து' 2006இல் க்ரியாவால் வெளியிடப்பட்டது. முழுக்கமுழுக்���ப் பறவைகளைப் பற்றிய கவிதைகளை உள்ளடக்கிய 'கொண்டலாத்தி' தொகுப்பும் 2010ஆம் ஆண்டு க்ரியாவால் வெளியிடப்பட்டது. கவிதையைத் தவிர சிறுகதை, கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதிலும் ஈடுபாடு உண்டு. என்னுடைய பேராசிரியர் தங்க. ஜெயராமனுடன் இணைந்து 2010ஆம் ஆண்டு ஒமர் கய்யாமின் 'ருபாயியத்'ஐ மொழிபெயர்த்தேன். பறவையியலாளர் ப. ஜெகநாதனுடன் இணைந்து 'பறவைகள்' என்ற அறிமுகக் கையேட்டை 2013இல் வெளியிட்டிருக்கிறேன். திக் நியட் ஹானின் ‘அமைதி என்பது நாமே’ என்ற நூல் எனது மொழிபெயர்ப்பில் க்ரியா பதிப்பகத்தால் 2018-ல் வெளியிடப்பட்டது. திருமணம் 2011இல். மனைவி: சிந்து. மகன்: மகிழ் ஆதன். 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணிபுரிகிறேன். மின்னஞ்சல்: asaidp@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=443674", "date_download": "2021-05-16T19:05:52Z", "digest": "sha1:FRFEYY5Z6SLX3I5UUUNQYTC7WD6QJWLR", "length": 19613, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "சியாச்சினில் பனிப்பாறைகள் சரிந்துபாக்., ராணுவ வீரர்கள் 135 பேர் பலி| சியாச்சினில் பனிப்பாறைகள் சரிந்துபாக்., ராணுவ வீரர்கள் 135 பேர் பலி | Dinamalar", "raw_content": "\nகைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே\nஊரக பகுதிகளை குறி வைக்கும் கொரோனா: புதிய வழிகாட்டு ...\nதமிழகத்தில் மேலும் 33,181 பேருக்கு கொரோனா: 311 பேர் ...\n20 ஆயிரம் ரெம்டெசிவிர் ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு ... 1\nகொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவில் முன்னாள் அமைச்சர் ... 16\nமே.வங்கம்: பல கட்ட தேர்தலால் 40 மடங்கு தொற்று ... 10\nகொரோனா விவகாரத்தில் வெளிப்படையாக இருக்கும் தமிழக ... 29\nநாட்டில் இந்த ஆண்டு மீண்டும் அதிகரித்த மின்சார ...\nஇஸ்ரேல் தாக்குதல்; வன்முறையைக் கைவிட ஜோ பைடன் ... 9\nகிராமங்களில் பரவும் கொரோனா: வழிகாட்டு நெறிமுறைகளை ...\nசியாச்சினில் பனிப்பாறைகள் சரிந்துபாக்., ராணுவ வீரர்கள் 135 பேர் பலி\nஇஸ்லாமாபாத்:இந்திய-பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய, சியாச்சின் பனி மலைப் பகுதியில், பனிப்பாறைகள் சரிந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் முகாம் மீது விழுந்ததில், 135 பேர் பலியாகினர்.இந்திய-பாகிஸ்தான் எல்லையில், சியாச்சின் பனி மலைப் பகுதி உள்ளது. இதில், பாகிஸ்தானின் சியாச்சின் பகுதியில் ஜியாரி என்ற இடத்தில், அந்நாட்டு ராணுவ வீரர்களின் முகாம் உள்ளது. நேற்று காலை, 6 மணி அளவில், இந்தப்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஇஸ்��ாமாபாத்:இந்திய-பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய, சியாச்சின் பனி மலைப் பகுதியில், பனிப்பாறைகள் சரிந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் முகாம் மீது விழுந்ததில், 135 பேர் பலியாகினர்.இந்திய-பாகிஸ்தான் எல்லையில், சியாச்சின் பனி மலைப் பகுதி உள்ளது. இதில், பாகிஸ்தானின் சியாச்சின் பகுதியில் ஜியாரி என்ற இடத்தில், அந்நாட்டு ராணுவ வீரர்களின் முகாம் உள்ளது. நேற்று காலை, 6 மணி அளவில், இந்தப் பகுதியில், திடீரென பனிப் பாறைகள் சரிந்து, ராணுவ வீரர்கள் தங்கியிருந்த முகாம் மீது விழுந்தது.\nஇதில், கர்னல் ஒருவர் உட்பட பாக்., ராணுவ வீரர்கள் 135 பேர், பனிப்பாறைகளின் அடியில் சிக்கி உயிரிழந்தனர். இதையடுத்து, அங்கு மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து, பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அதார் அப்பாஸ் கூறுகையில், \"\"சியாச்சின் பகுதியில் பனிப்பாறை சரிவில் சிக்கி இறந்த ராணுவ வீரர்களின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. மீட்புப் பணியில், பாக்., ராணுவத்தினரும், ஹெலிகாப்டர்களும், மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nஜியாரி ராணுவ முகாம், பாகிஸ்தான் ராணுவத்தில் முக்கியத்துவம் வாய்ந்த முகாம். இங்கு ஒரு கட்டத்தில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் முகாமிட்டிருந்தனர். இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதை அடுத்து, இரு பகுதியில் படை வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது,'' என்றார். சியாச்சின் பனிமலைப் பகுதி, உலகிலேயே மிக அதிக உயரமான, அதேநேரத்தில், அதிக குளிர் நிறைந்த போர்க்களம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇந்தியாவிடம் மின்சாரம் வாங்க தடை கோரிய மனு:பாக்., சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு ஏற்பு\nமலாவி நாட்டின் புதிய அதிபராக பாண்டா விரைவில் பதவியேற்பு\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்தியாவிடம் மின்சாரம் வாங்க தடை கோரிய மனு:பாக்., சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு ஏற்பு\nமலாவி நாட்டின் புதிய அதிபராக பாண்டா விரைவில் பதவியேற்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/05/chennai-iit-issue.html", "date_download": "2021-05-16T19:03:36Z", "digest": "sha1:2V64Y3FIWK6L27TNRQELE7JXJHDAEZYP", "length": 11892, "nlines": 101, "source_domain": "www.ilaingarindia.com", "title": "சென்னை ஐ.ஐ.டி.யில் இரு தரப்பினருக்கு இடையே மோதல். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தலைப்பு செய்திகள் / சென்னை ஐ.ஐ.டி.யில் இரு தரப்பினருக்கு இடையே மோதல்.\nசென்னை ஐ.ஐ.டி.யில் இரு தரப்பினருக்கு இடையே மோதல்.\nமாட்டிறைச்சி விருந்துக்கு ஆதரவாகவும், எதிராகவும், மாணவர்கள் தாக்கிக்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், தமிழ் மற்றும் மாணவர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் என்றுகூறி சிலர் ஐ.ஐ.டி முன்பாக போராட்டம் நடத்தினர்.\nமாட்டிறைச்சி விருந்து நடத்திய சுராஜை தாக்கியவர்களைக் கைது செய்ய வலியுறத்தி, தமிழ் அமைப்பு என்று கூறிக்கொண்ட சிலர், ஊர்வலமாக வந்து ஐஐடி முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் நீண்ட நேரம் போராடி குண்டுக்கட்டாகத் தூக்கி கைது செய்தனர். கைது செய்ய முற்பட்டபோது போலீசாருடன் அவர்கள் மோதலிலும் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டது.\nமற்றொரு தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டு 20 பேர், சமைத்த மாட்டு இறைச்சியை கொண்டு வந்து அதை ஐ.ஐ.டி முன்பாக வைத்து சாப்பிட்டனர். மாணவர் அமைப்பைச்சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட சிலர் கிண்டி மத்திய கைலாஷ் சாலையில் ஊர்வலமாக வந்து கல்லூரியை முற்றுகையிட முயன்றனர். போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.\nஐஐடி வளாகத்துக்கு வெளியில் மட்டும் அல்லாமல், கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயும், ஒரு தரப்பைச்சேர்ந்த ஐஐடி மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். இருதரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுவதால், ஐஐடி வளாகத்திலும், அதற்கு வெளியிலும், போலீசார் அதிகளவில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். ஐஐடியை இணைக்கும் சாலைகளில் ஏற்பட்ட போக்குவரத்தை சீர்செய்யும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்ற���க்கிழமை பெய்த பலத்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-06/pope-francis-delegation-international-skating-union-tweets.html", "date_download": "2021-05-16T17:48:24Z", "digest": "sha1:W23BS47D4RJRTNWSOCRPP2JZHWJPJFCD", "length": 11016, "nlines": 227, "source_domain": "www.vaticannews.va", "title": "விளையாட்டுக்கள், மகிழ்வின் வெளிப்பாடாக உள்ளன - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (16/05/2021 16:49)\nபனிச்சறுக்கு கலைஞர்களின் அனைத்துலகக் கழகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் திருத்தந்தை (ANSA)\nவிளையாட்டுக்கள், மகிழ்வின் வெளிப்பாடாக உள்ளன\nபிறரை மதித்தல், மனவுறுதி, பொதுநலப் பண்பு, சமநிலைக் காத்தல், தன்னையே கட்டுப்படுத்துதல் என்பவை, விளையாட்டுக்களிலிருந்து கற்றுக்கொள்ளப்படும் நற்பண்புகள்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nபனிச்சறுக்கு கலைஞர்களின் அனைத்துலகக் கழகம், அவ்விளையாட்டின் அழகை அனுபவிக்கும்படி மக்களை ஊக்குவிப்பதை தங்கள் நோக்கமாகக் கொண்டிருப்பது குறித்து, தன் பாராட்டுக்களை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nபனிச்சறுக்கு கலைஞர்களின் அனைத்துலகக் கழகத்தைச் சேர்ந்த 32 பிரதிநிதிகளை ஜூன் 13, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து விளையாட்டுக்களும் மகிழ்வின் காரணமாகவும், அம்மகிழ்வின் வெளிப்பாடாகவும் உள்ளன என்ற நிலையில், பனிச்சறுக்கு விளையாட்டும், சுதந்திர இயக்கத்திற்கும், ஒன்றிணைந்து பயிற்சி பெறுவதற்கும் உதவுகின்றது என கூறினார்.\nபாரம்பரியமாகவே, பனிச்சறுக்கு விளையாட்டு, எல்லா சமூக எல்லைகளையும் அகற்றியதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் அமைந்துள்ளதென மேலும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇன்றைய இளையோர் தங்கள் விளையாட்டுக்களின் வழி சமுதாயத்திற்கு பயனுள்ளவர்களாக செயல்பட, பழைய அங்கத்தினர்களின் வழிகாட்டுதல் உதவும் என்ற நம்பிக்கையையும், தன்னை காண வந்திருந்த பிரதிநிதிகளிடம் வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறரை மதித்தல், மனவுறுதி, பொதுநலப் பண்பு, சமநிலைக் காத்தல், தன்னையே கட்டுப்படுத்துதல் என, விளையாட்டுக்களிலிருந்து கற்றுக்கொள்ளப்படும் நற்பண்புகள், வாழ்க்கையைச் சந்திக்க உதவியாக உள்ளன என எடுத்துரைத்தார்.\nமேலும், இவ்வியாழனன்று தான் வெளியிட்டுள்ள முதல் டுவிட்டர் செய்தியில், ‘தூய ஆவியாரே, இணக்க வாழ்வின் கலைஞர்களாகவும், நன்மைத்தனத்தை விதைப்பவர்களாகவும், நம்பிக்கையின் திருத்தூதர்களாகவும் எம்மை உருவாக்கியருளும்' என்ற வேண்டுதலை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஜூன் 13, இவ்வியாழனன்று வறியோர் உலக நாள் செய்தி வெளியான நிகழ்வையடுத்து, வறியோரை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.\n\"ஏழைகள் நம்மைக் காப்பாற்றுகின்றனர், ஏனெனில், இயேசு கிறிஸ்துவின் முகத்தை நாம் காண்பதற்கு அவர்கள் நமக்கு உதவுகின்றனர்\" என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/article/annual-corona-vaccination-is-necessary-1618590745", "date_download": "2021-05-16T18:10:35Z", "digest": "sha1:DMSQU4W3Q25FDDTJ6DIV7DV7HIJE7WLM", "length": 19677, "nlines": 311, "source_domain": "news.lankasri.com", "title": "உருமாறும் தொற்று... வருடாந்திர கொரோனா தடுப்பூசி அவசியம்: முக்கிய நிபுணர் கருத்து - லங்காசிறி நியூஸ்", "raw_content": "\nஉருமாறும் தொற்று... வருடாந்திர கொரோனா தடுப்பூசி அவசியம்: முக்கிய நிபுணர் கருத்து\nபல நாடுகளில் கொரோனா தொற்று உருமாற்றம் கண்டு வருவதால், வருடாந்திர கொரோனா தடுப்பூசி அவசியம் என்று பைசர் நிறுவன தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபிரேசில், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமலும், தடுப்பூசி விநியோகத்தை சீர்படுத்த முடியாமலும் திணறி வருகின்றனர்.\nபிரித்தானியாவில் பிரேசில், மற்றும் தென்னாபிரிக்கா உருமாற்றம் கண்ட கொரோனா தொற்றால் பல பகுதிகள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்திய உருமாற்றம் கண்ட கொரோனா தொற்றை கண்டறிந்துள்ளதுடன், அதற்கான நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தியுள்ளனர்.\nஇந்த நிலையிலேயே பைசர் நிறுவன தலைவர் Albert Bourla, கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் குறித்து தமது கர���த்தை வெளியிட்டுள்ளார்.\nமட்டுமின்றி, நாளுக்கு நாள் பல நாடுகளில் கொரோனா தொற்று உருமாற்றம் கண்டு வருவதால், இதை கட்டுப்படுத்துவது உண்மையில் சாத்தியமா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.\nஇதனால் வருடாந்தர கொரோனா தடுப்பூசி அவசியமாக வரலாம் என Albert Bourla தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.\nஇரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்ட மக்கள் அடுத்த 6 மாதம் அல்லது, ஒரு வருடத்திற்குள் மூன்றாவது டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார் Albert Bourla.\nஇருப்பினும், தற்போதைய சூழல் தொடர்பான கணிப்பு மட்டுமே இதுவெனவும், இறுதியான முடிவு அல்ல இதுவெனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.\nபைசர் நிறுவனத்தின் தலைவர் Albert Bourla தெரிவித்துள்ள இதே கருத்தையே, பல நிபுணர்களும் விஞ்ஞானிகளும் சமீப நாட்களில் தெரிவித்து வருகின்றனர்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nலொட்டரியில் பல கோடி பரிசு விழுந்தும் அதை பெற முடியாமல் தவிக்கும் பெண் பேண்ட் உடையை நீரில் நனைத்ததால் விபரீதம்\nகாருக்குள் அமர்ந்து புகைபிடிக்கும்போது சானிடைசர் பயன்படுத்திய நபர்... பின்னர் நிகழ்ந்த பயங்கரம்\nபூனைக்கு 9 உயிர் என்பது உண்மைதானோ வைரலாகும் இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கே புரியும்\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nஅம்மா, அப்பா, மனைவி, குழந்தைகளுடன் விஜய் எடுத்த அழகிய குடும்ப புகைப்படம்- இதுவரை நாம் பார்த்திராத புகைப்படம்\nதொகுப்பாளினி டிடி, அக்காவின் கணவரை பார்த்துள்ளீர்களா - அழகிய ஜோடியின் புகைப்படம்\nபாக்கியலட்சுமி சீரியல் நடிகரை திருமணம் செய்யும் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா - யாரை தெரியுமா\nசீரியல் நடிகருடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது- யாரு தெரியுமா\nநடிகர் பிரகாஷ் ராஜின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா - என்னது, அவரும் நடிகை தானா\nகுட்டை உடை அணிந்து தனது அக்காவுடன் தொகுப்பாளினி டிடி எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா\nபாரதி கண்ணம்மா சீரியல் புகழ் வெண்பாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா- அவரே வெளியிட்ட புகைப்படம்\nபிரபல நடிகை சங்கீ���ாவின் மகளா இது அவர்களின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படத்தை நீங்களே பாருங்கள்\nபாக்யலட்சுமி செழியன் செம்பருத்தி பார்வதியை திருமணம் செய்கிறார்.\n58 வயதில் துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை ராதிகா - அசந்துபோன ரசிகர்கள்\nமறைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சித்ராவா இது - ரசிகர்கள் இதுவரை பார்த்திராத சித்ராவின் புகைப்படம்\nகர்ப்பமாக இருக்கும் பிரபல ரோஜா சீரியல் நடிகை- அவரே வெளியிட்ட சந்தோஷ செய்தி\nதளபதி விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா - அட, இவர் ஒரு நடிகரா\nவிஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலத்திடம் தவறான முறையில் பேசிய ரசிகர் - பதிலடி கொடுத்த மாஸ்டர் நடிகை\nதீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் சீரியல் நடிகை\nதிருமதி அனற் மேரி திரேசா அல்வின்\nகாவலூர் மேற்கு, Sri Lanka\nஉரும்பிராய் கிழக்கு, Sri Lanka\nRev. Pastor ஆரோக்கியநாதர் இம்மானுவேல் நவரட்ணராஜா\nஅமரர் மேரி ஆன் எல்ஸி பிலிப்ஸ்\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nதிருமதி மேரி அஞ்சலா மரியாம்பிள்ளை\nதெல்லிப்பழை கிழக்கு, Sri Lanka\nபுங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka\nஅனலைதீவு 4ம் வட்டாரம், Sri Lanka\nதிரு பிரான்சிஸ் அன்ரன் ஜோசப் புஸ்பகரன்\nஅச்சுநகர், யாழ்ப்பாணம், Sri Lanka\nதிருமதி குளோரி செல்வநிதி தவரட்ணம்\nஎழுதுமட்டுவாள் தெற்கு, Sri Lanka\nகருணையம்பதி, யாழ்ப்பாணம், Sri Lanka\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka\nநயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka\nகருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம், Sri Lanka\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oneindiatamil.in/india/sachin-tendulkar-decides-to-donate-plasma-for-birthday/", "date_download": "2021-05-16T19:25:19Z", "digest": "sha1:W37QHFDU3646NDYTIB2GRCKEGVXVADI4", "length": 12353, "nlines": 175, "source_domain": "oneindiatamil.in", "title": "பிறந்தநாளை முன்னிட்டு பிளாஸ்மா தானம் செய்ய முடிவு - சச்சின் டெண்டுல்கர். | Tamil Breaking News", "raw_content": "\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (IGCAR) வேலைவாய்ப்பு\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nபிறந்தநாளை முன்னிட்டு பிளாஸ்மா தானம் செய்ய முடிவு – சச்சின் டெண்டுல்கர்.\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நேற்று தனது 48 வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினார்.\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நேற்று தனது 48 வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினார். பின் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த மாதம் எனக்கு மிகவும் மோசமானது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனால் 21 நாள் தனிமைப் படுத்தப்பட வேண்டிய கட்டாயம் நிலவியது.\nஇந்த மோசமான சூழலில் எனது குடும்பத்தினர், நண்பர்கள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் பிரார்த்தனையும், நல் வாழ்த்துக்களும் தான் மனரீதியாக நான் உறுதியுடன் இருக்கவும் நோயின் தாக்கத்தில் இருந்து மீண்டு வரவும் பக்க பலமாக உதவியது. ஆகையால் அனைவருக்கும் நன்றி.\nமேலும் மருத்துவர்களை ஆலோசித்து அவர்கள் அனுமதித்தால் பிளாஸ்மா தானம் செய்ய முடிவு எடுத்து உள்ளேன். சரியான நேரத்தில் செய்யும் இந்த உதவியினால் பல நோயாளிகளின் உயிரை காக்க முடியும். ஆகையால் நீங்களும் முடிந்த வரை ரத்த தானம் செய்து சக மனிதர்களுக்கு உதவ வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என தந்து ட்விட்டர் பக்கத்தில் சச்சின் பதிவிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.\nPrevious article கொல்கத்தா அணியை வீழ்த்தி 2 வது வெற்றியை கைப்பற்றியது ராஜஸ்தான் அணி\nNext article 69 ரன் வித்தியாசத்தில் சுலபமாக பெங்களூரு அணியை வென்றது சென்னை அணி\nகிரிக்கெட் ஜாம்பவானுக்கு கொரோனா தொற்று உறுதி….\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nJunior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nJunior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nதேசிய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nஎரிசக்தி திறன் சேவைகள் லிம���டெட் (EESL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. மாத ஊதியம் ரூ. 3,00,000 /-\nமாத ஊதியம் ரூ. 37,800-ல் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு\nஇந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\n10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும் BPNL-ல் உடனடி வேலைவாய்ப்பு\n11 நாட்களுக்கு பங்குச் சந்தை இயங்காது.. முதலீட்டாளர்கள் ஷாக்\nமாரடைப்பு ரிஸ்க்கை 50% மேல் குறைக்க வேண்டுமா\nகவர்ச்சியில் கலங்கடிக்கும் காந்தக் கண்ணழகி அனு இம்மானுவேல்…\nகொல்கத்தா அணியை வீழ்த்தி 2 வது வெற்றியை கைப்பற்றியது ராஜஸ்தான் அணி\n69 ரன் வித்தியாசத்தில் சுலபமாக பெங்களூரு அணியை வென்றது சென்னை அணி\nநடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியாவிற்கும் கொரோனா உறுதி\nகொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே\nமனதை நெகிழ வைக்கும் ஜூனியர் சிரஞ்சீவியின் வீடியோ\nJunior Research Fellow பணிகளுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) வேலைவாய்ப்பு.\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2,20,000 லட்சம்/-\nமத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொரோனா எதிரொலியால் பிரபல தமிழ் நடிகர்கள் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nதேசிய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nஎரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (EESL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. மாத ஊதியம் ரூ. 3,00,000 /-\nஉலகிலேயே மகிழ்ச்சியான நாடு பின்லாந்து- இந்தியாவுக்கு 133-வது இடம்\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://roshaniee.blogspot.com/2011/03/", "date_download": "2021-05-16T18:31:58Z", "digest": "sha1:LK4RZSUGRDBP4KMNDJZVHAGEKBOP2DKR", "length": 12638, "nlines": 242, "source_domain": "roshaniee.blogspot.com", "title": "ROSHANIEE: March 2011", "raw_content": "\nநூற்றாண்டு வாழ்த்துக்கள் - நூறில் ஒரு பெண்ணின் வேதனை\nஅனைத்துலக பெண்கள் நாள் ஆண்டு தோறும் மார்ச் 8ஆம் திகதியன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாக்கப்பட்டுள்ளது.\nபெப்ரவரி மாதம் 28ஆம் திகதி 1909இல் அமெரிக்க சோஷலிச கட்சியின் ஒப்புதலுடன் முதன் முதலாக அந்த நாட்டில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து வ��்த ஆண்டுகளில் 1913 வரை பெப்ரவரி மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் நாளைக் கடைப்பிடித்து வந்தனர்.மார்ச் 25,1911 இல் நியூயோர்க்கில் ஒரு கட்டடத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் சுமார் 140ற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.இந் நிகழ்வே அமெரிக்காவில் தொழிலாளர் சட்டத்தைக் கொண்டுவர மிக முக்கிய நிகழ்வானது.தொடர்ந்து அனைத்துலக மகளிர் தினம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படலாயிற்று.\n1913-1914 களில் முதல் உலகப்போரின் போது ரஷ்யப் பெண்கள் அமைப்பினர் போருக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக பெண்கள் நாள் பேரணிகளை நடத்தினர்.இதே ஆண்டில் மார்ச் 8 ஆம் திகதியில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.\nஐ.நாவின் பேரறிவிப்பின் பின் வந்த நாட்களில் ஐ.நா.பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலக பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.\nஇதன் அடிப்படையில் எத்தனையோ பெண்கள் ஏதோ ஒரு வகையில் சாதனைப் பெண்களாக வர்ணிக்கப்படுகிறார்கள்.உதாரணமாக அன்னை திரேசா, இளவரசி டயானா,முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ,விண்வெளி வீராங்களை கல்பனாசாவுலா ,முதல் பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா ,அருந்ததி றோய் போன்ற இன்னும் பல பேரை சேர்த்துக் கொள்ளலாம்.\nஆனால் இன்றும் எமது நாட்டுப் பெண்கள் வேலை தேடிச் சென்று ஆணியோடு நாட்டுக்குத் திரும்புகிறார்கள். தேயிலைத் தோட்டத்துப் பெண்கள்; ஊர் குடிக்க தேயிலை பறிக்கிறார்கள் அவர்களின் வாழ்க்கையை கங்காணி , பெரிய துரைமார் குடிக்கிறார்கள்.தினம் ஒரு கற்பழிப்பு , மனைவி கணவனால் தூக்கிட்டுக் கொலை ,பெற்ற மகளையே மாறுபட்டு நோக்கும் தந்தை இவ்வாறு பல வழிகளில் துவண்டு போகிறது எம் இனம். மாநாடுகளில் மேசை போட்டு கதைத்தால் மாத்திரம் போதாது.அதைத் துளியேனும் நிறைவேற்ற முற்படவேண்டும்.\nபூபோல பெண்ணாம்.. பூமிக்கு உவமை பெண்ணாம்….போலி உவமைகள் வேண்டாம்.\nநீலிக் கண்ணீரும் வேண்டாம். பெண்ணைப் பெண்ணாக வாழ அனுமதியுங்கள்.\nஎன் சகோதரிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்\nஅமெரிக்கா , ஐ.நாவி , டயானா , பெண்ணைப்ன் , மகளிர் தினம்\nநூற்றாண்டு வாழ்த்துக்கள் - நூறில் ஒரு பெண்ணின் வேதனை\nசிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்��ி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி \nகலைஞனின் வீடு … சிறுகதை… மன்னார் அமுதன்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nஇலங்கையின் பல இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம்\nஐக்கிய நாடுகள் சபை (1)\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு (1)\nதேசிய நல்லிணக்க ஆணைக்குழு (1)\nநூற்றாண்டு வாழ்த்துக்கள் - நூறில் ஒரு பெண்ணின் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://silapathikaram.com/blog/?tag=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-05-16T19:28:34Z", "digest": "sha1:JXZBMP67ZSFNJKXBCZWVRQ3E3SFXVXE3", "length": 5729, "nlines": 71, "source_domain": "silapathikaram.com", "title": "கானல்வரிப் பாட்டு | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nTag Archives: கானல்வரிப் பாட்டு\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on February 2, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 5.மாடல மறையோன் வருகை மாடல மறையோன்,வந்து தோன்றி வாழ்க வெங்கோ மாதவி மடந்தை கானற் பாணி கனக விசயர்தம் 50 முடித்தலை நெரித்தது முதுநீர் ஞாலம் அடிப்படுத் தாண்ட அரசே வாழ்கெனப் பகைபுலத் தரசர் பலரீங் கறியா நகைத்திறங் கூறினை,நான்மறை யாள யாதுநீ கூறிய உரைப்பொரு ளீங்கென, 55 மாடல மறையோன் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடிப்படுத்து, அம், இகல், இகல்வேல், இலைத்தார், உருத்து, ஊழ்வினை, எழில், கானற்பாணி, கானல், கானல்வரிப் பாட்டு, குடவர், கோ, சிலப்பதிகாரம், ஞாலம், தடக்கை, தண், தார், நவில், நான்மறை யாள, நான்மறை யாளன், நான்மறையாள, நான்மறையாளன், நீர்ப்படைக் காதை, பகைப்புலம், பாணி, புக்கு, புலம், முடித்தலை, முதுநீர், மூதூர், வஞ்சிக் காண்டம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2021. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tgte-us.org/?p=3080", "date_download": "2021-05-16T17:38:23Z", "digest": "sha1:OLPORB5LG3F3WQJW4RTS7QYKOEX5XBRL", "length": 7048, "nlines": 66, "source_domain": "tgte-us.org", "title": "நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது! கருத்துக்கணிப்பு தெரிவிப்பு!! - Transnational Government of Tamil Eelam", "raw_content": "\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது\nபுலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற அமைப்பு எது என்று IBC தமிழ் இணையத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, கனேடிய தமிழ் காங்கிரஸ், பிரித்தானிய தமிழர் பேரவை, போராளிகள் கட்டமைப்பு, உலகத் தமிழர் முன்னணி போன்ற அமைப்புக்களின் பெயர்கள் இந்த கருத்துக்கணிப்பில் முன்வைக்கப்பட்டன.\nஇதில், 61.52 வீதமான வாக்குகள்(4107 வாக்குகள்) பெற்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னிலை வகித்துள்ளது.\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு 347 வாக்குகளையும், கனேடிய தமிழ் காங்கிரஸ் 212 வாக்குகளையும் , பிரித்தானிய தமிழர் பேரவை 194 வாக்குகளையும் , போராளிகள் கட்டமைப்பு, 188 வாக்குகளையும். உலகத் தமிழர் முன்னணி 85 வாக்குகளையும் பெற்றுள்ளன.\nஇதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 23 சதவீதமானவர்கள் எந்த அமைப்புக்களும் புலம்பெயர் மன்னில் சரியாகச் செயற்படவில்லை என்று வாக்களித்துள்ளார்கள்.\nபுலம்பெயர் மண்ணில் தமிழ் அமைப்புக்களின் செயற்பாடுகள் பற்றி தமிழ் மக்களின் அதிருப்தியின் ஒரு வடிவமாக இந்தக் கருத்துக்கணிப்பை உள்வாங்கி, அமைப்புக்கள் தமது செயற்பாடுகளை மீள ஒருங்கமைக்க வேண்டும் என்ற ஆலோசனையை முன்வைக்கின்றது ஐ.பீ.சி. தமிழ் கருத்துக்கணிப்புக் குழு\nஐ.நா மனிதவுரிமைப் பேரவையின் முகத்தில் கரிபூசிய சிறிலங்கா : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் \nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அணிதிரளும் புலம்பெயர் தமிழர்கள் – நாடுகடந���த தமிழீழ அரசாங்கம்.\nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின்…\nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின் பூகோள நலனும், தமிழ் தேசிய அரசியல் நலன்களும் [மேலும்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://truetamilans.wordpress.com/2009/01/23/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE/", "date_download": "2021-05-16T19:31:32Z", "digest": "sha1:STXMRDFDVIS4WESRDKAXJVGBA6YFL443", "length": 70486, "nlines": 440, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "கோத்தபாய பக்சே-சரத் பொன்சேகா மீது அமெரிக்க கோர்ட்டில் குற்றப்பத்திரிகை | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\n« இலங்கை : தமிழகம் உடனடியாக செய்யவேண்டியது என்ன\n2009-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு »\nகோத்தபாய பக்சே-சரத் பொன்சேகா மீது அமெரிக்க கோர்ட்டில் குற்றப்பத்திரிகை\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nஇந்தச் செய்தி நேற்றைய ‘டெக்கான் கிரானிக்கல்’ பத்திரிகையில் நான் படித்தது. இதுவரையில் நான் அறிந்திராத செய்தியாக இருந்ததினால், அதனை இங்கே கூடுமானவரையில் மிகச் சரியாக மொழி பெயர்த்து பதிவிட்டுள்ளேன்.\nஇலங்கை பாதுகாப்புத் துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்சே, இலங்கை அதிபரின் அரசியல் ஆலோசகர் பஷில் ராஜபக்சே மற்றும் இலங்கை இராணுவத்தின் தலைமைத் தளபதி சரத்பொன்சேகாவுக்கு எதிராக 1000 பக்கங்கள் கொண்ட குற்றச்சாட்டுக்கள் அடங்கிய பட்டியல் ஒன்று அடுத்த வாரம் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.\nஇலங்கையில் வசிக்கும் தமிழர்களைத் திட்டமிட்டு படுகொலை செய்ததாக இந்த இருவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் உரிய ஆவணங்களின் மூலம் வைக்கப்பட்டுள்ளதாம்.\nபுரூஸ்பெயின் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச வழக்கறிஞர்தான் இந்தக் குற்றச்சாட்டுக்களைத் தயார் செய்திருக்கிறார். இவர் ரொனால்டு ரீகனின் ஆட்சிக் காலத்தில் அஸோஸியேட் டெபுடி ஜெனரல் அட்டர்னியாகப் பணியாற்றியவர். மனித உரிமை அமைப்புகளில் அதிக காலம் ஆர்வத்துடன் பணியாற்றியிருக்கிறார். வாஷிங்டன் டைம்ஸ், நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளில் மனித உரிமைகள் பற்றி பல காலம் கட்டுரைகள் எழுதியவராம். அமெரிக்க அரச��யல் சட்டம் மற்றும் சர்வதேச நீதிமன்ற விவகாரங்களில் திறன் பெற்றவர்.\nதற்போது TAG(Tamils Against Genocide) என்கிற அமைப்பின் வழக்கறிஞராக உள்ளார்.\nகொடுங்கோலர் இலங்கை அதிபர் ராஜபக்சே, இவரது உடன்பிறப்பான கோத்தபாய ராஜபக்சே, இன்னொரு உடன்பிறப்பு பஷில் ராஜபக்சே, இராணுவத் தளபதி சரத் பொன்சாகே ஆகிய நால்வருக்கும் எதிரான படுகொலைக்கான எச்சரிக்கை தாக்கலை சமர்ப்பித்திருக்கும் புரூஸ், “இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன் இதன் மீது அமெரிக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும்..” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n“அமெரிக்க அரசாங்கமே தனித்து இது போன்ற படுகொலை வழக்குகளை கையாள முடியும்” என்கிறார் இந்த சட்டத் தரணி. இதற்கு இவர் சொல்லும் முதல் காரணம், “கோத்தபாய ராஜபக்சே, பஷில் ராஜபக்சே, சரத் பொன்சேகா மூவருமே அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள்” என்பதுதான். இந்த மூவரும் அமெரிக்காவில் நிரந்தர குடியிருமைக்கான கிரீன் கார்டை பெற்றுள்ளார்களாம்.\nகோத்தபாய ராஜபக்சே கலிபோர்னியாவில் San Dimas என்கிற இடத்தில் 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள வீட்டுக்குச் சொந்தக்காரராம்.\nஇவரது தம்பியும், மகிந்தாவுக்கு அரசியல் ஆலோசகருமான பஷில் ராஜபக்சே கலிபோர்னியாவில் Fontana என்கிற இடத்தில் 5 மில்லியன் டாலர் மதிப்பள்ள வீடு வைத்துள்ளாராம்.\nஇவர்களுக்கு சளைக்காத சரத்பொன்சேகா தன் மகள் பெயரில் ஓக்லஹாமாவில் சொத்துக்கள் வாங்கியுள்ளதாகவும் தெரிகிறது.\n“கிரீன் கார்டு வைத்துள்ள அமெரிக்க குடிமக்கள் யாரேனும் ஏதாவது திட்டமிட்ட படுகொலைகளில் சம்பந்தப்பட்டிருப்பின் அவர்களுக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க சட்டமான US Genocide Accountability Act(18 U.S.C.1091) வலியுறுத்துகிறது..” என்கிறார் புரூஸ்.\nஇந்தச் சட்டத்தின்படிதான் தான் இந்த குற்றப்பத்திரிகையை தயார் செய்திருப்பதாக கூறுகிறார் புரூஸ். இந்த ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையில் பக்சே சகோதரர்கள் மற்றும் சரத்பொன்சேகா நால்வரும் இலங்கையில் தமிழர்களைத் திட்டமிட்டு கொன்று குவித்துள்ளது குறித்து ஆதாரங்களுடன் விளக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்.\n“இந்த ஆதாரங்களை வைத்து அமெரிக்க குடிமகன்களான கோத்தபாயவும், சரத்பொன்சேகாவும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்ப��்டாக வேண்டும்..” என்கிறார் புரூஸ்.\n“ஒபாமா ஆட்சி இந்த அறிக்கைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்..” என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கும் புரூஸ், “இதற்கான அழுத்தத்தை எமது அமைப்பும், தமிழ் மக்களும் அமெரிக்க அரசுக்குக் கொடுப்பார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n2005-ம் ஆண்டு பக்சே சகோதரர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், இதுவரையிலும் 13000 சாதாரண சிவிலியன்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும், இதற்கான ஆதாரங்கள் இந்தக் குற்றப்பத்திரிகையில் சமர்ப்பிக்கட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். “இந்த கொடூர யுத்தத்தால் 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்” என்று கவலை தெரிவித்துள்ளார்.\n“உலக நாடுகள் மத்தியில் இலங்கை அரசின் இந்த கொடூரத்தனம் வெட்டவெளிச்சமாக இருந்த காரணத்தினால்தான் ஐ.நா.வுக்கான மனித உரிமை கவுன்சிலுக்கு நடந்த தேர்தலில் இலங்கை தோற்றுப் போனது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎப்படியோ.. எப்பாடுபட்டாவது எந்தத் திக்கிலாவது, இந்த கொடூர சகோதரர்களின் நிஜ முகம் வெளிப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டால் இலங்கை மக்களுக்கு ஓரளவேனும் நிம்மதி கிடைக்கும்.\n37 பதில்கள் to “கோத்தபாய பக்சே-சரத் பொன்சேகா மீது அமெரிக்க கோர்ட்டில் குற்றப்பத்திரிகை”\n8:47 பிப இல் ஜனவரி 23, 2009 | மறுமொழி\nBLUESPACE அறிவுமணி, ஜெர்மனி Says:\n10:18 பிப இல் ஜனவரி 23, 2009 | மறுமொழி\n//எப்படியோ.. எப்பாடுபட்டாவது எந்தத் திக்கிலாவது, இந்த கொடூர சகோதரர்களின் நிஜ முகம் வெளிப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டால் இலங்கை மக்களுக்கு ஓரளவேனும் நிம்மதி கிடைக்கும்.//\n11:28 பிப இல் ஜனவரி 23, 2009 | மறுமொழி\n1:22 முப இல் ஜனவரி 24, 2009 | மறுமொழி\nநல்ல செய்தியை அறிய உதவிய பதிவிற்கு கோடானு கோடி நன்றிகள்.\n9:02 முப இல் ஜனவரி 24, 2009 | மறுமொழி\nநானும் இந்த செய்தியை பத்திரிகையில் எழுதியிருக்கிறேன். புருஸ் ஃபெயின் சென்னையில்தான் இருக்கிறார்.\n9:11 முப இல் ஜனவரி 24, 2009 | மறுமொழி\nநானும் இந்த செய்தியை பத்திரிகையில் எழுதியிருக்கிறேன். புருஸ் ஃபெயின் சென்னையில்தான் இருக்கிறார்.\n2:54 பிப இல் ஜனவரி 24, 2009 | மறுமொழி\n//எப்படியோ.. எப்பாடுபட்டாவது எந்தத் திக்கிலாவது, இந்த கொடூர சகோதரர்களின் நிஜ முகம் வெளிப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டால் இலங்கை மக்களுக்கு ���ரளவேனும் நிம்மதி கிடைக்கும்.//\nஉண்மைத்தமிழன்,முழு நிம்மதி கிடைக்க வேண்டுமாயின் பிரபாகரனின் இதை விட கொடிய முகத்தையும் காட்டுங்கள்.\n4:51 பிப இல் ஜனவரி 24, 2009 | மறுமொழி\nஎரிந்து கொண்டிருந்த இதயத்தில் ஒரு குடம் குளிர்நீர் வார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இப்போது எனது மனநிலை.\nநல்ல செய்தி தட்டிய உங்கள் கரங்களுக்கு இன்னமும் கூடிய வல்லமை வர பிராத்திக்கிறேன்.\n4:54 பிப இல் ஜனவரி 24, 2009 | மறுமொழி\nகிரீன் கார்ட் என்பது குடியுரிமை அல்ல; குடியிருக்க அனுமதி வழங்கியிருப்பதற்கான அடையாள அட்டை; கிரீன்கார் வைத்திருப்பவர் 5 வருடங்களின் பின் தான் அமெரிக்காவின் குடியுரிமை என்ற சிட்டிஸன் ஷிப் கோரி விண்ணப்பிக்க தகுதியுடையவராகிறார்.\n7:22 பிப இல் ஜனவரி 24, 2009 | மறுமொழி\nவெள்ளை வேன் படுகொலைகள் பற்றி விகடனும், குமுதமும் ஏற்கெனவே எழுதிவிட்டன.\nபுரூஸ் பற்றி அடுத்த புதன்கிழமை வெளியாகும் ஜூனியர்விகடன், குமுதம் ரிப்போர்ட்டரில் செய்திகள் வருகிறது..\n7:23 பிப இல் ஜனவரி 24, 2009 | மறுமொழி\n///BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி said…\n//எப்படியோ.. எப்பாடுபட்டாவது எந்தத் திக்கிலாவது, இந்த கொடூர சகோதரர்களின் நிஜ முகம் வெளிப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டால் இலங்கை மக்களுக்கு ஓரளவேனும் நிம்மதி கிடைக்கும்.//\n7:24 பிப இல் ஜனவரி 24, 2009 | மறுமொழி\nசரி.. அப்படியாவது செய்தால் அவர்களுக்கு ஒரு பயம் இருக்குமே..\nஎப்படி இருந்தாலும் மிலோசெவிக்கின் கதிதான் ராஜபக்சே சகோதரர்களுக்கு நடக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.. இதனை அமெரிக்கா நினைத்தால் உறுதியாகச் செய்யலாம்..\n7:26 பிப இல் ஜனவரி 24, 2009 | மறுமொழி\nதம்பி சரவணா, நல்ல செய்தியை அறிய உதவிய பதிவிற்கு கோடானு கோடி நன்றிகள்.\nஎனக்குத் தெரிந்த ராவணன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்.\nதாங்களோ சிங்கப்பூரில் இருப்பதாக அறிகிறேன்.. இத்தனை நாட்களாக ஏன் வெளிச்சத்துக்கு வராமல் பதுங்கியிருக்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை.\nஉங்களுடைய மதுரை மாநகரின் சினிமா நினைவலைகள்.. சுப்பிரமணியபுரம் படத்தின் விமர்சனம் படித்தேன்.. மதுரை சினிமா தியேட்டர்களில் நான் குடியிருந்த காலக்கட்டத்தை நினைத்துப் பார்க்க வைத்தது உமது பதிவு..\n7:27 பிப இல் ஜனவரி 24, 2009 | மறுமொழி\nநானும் இந்த செய்தியை பத்திரிகையில் எழுதியிருக்கிறேன். புருஸ் ஃபெயின் சென்னையில்தான் இருக்கிறார்.//\n புது செய்தியாக உள்ளதே.. படிக்கக் காத்திருக்கிறேன் பரக்கத்..\n7:28 பிப இல் ஜனவரி 24, 2009 | மறுமொழி\n//எப்படியோ.. எப்பாடுபட்டாவது எந்தத் திக்கிலாவது, இந்த கொடூர சகோதரர்களின் நிஜ முகம் வெளிப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டால் இலங்கை மக்களுக்கு ஓரளவேனும் நிம்மதி கிடைக்கும்.//\nஉண்மைத்தமிழன்,முழு நிம்மதி கிடைக்க வேண்டுமாயின் பிரபாகரனின் இதை விட கொடிய முகத்தையும் காட்டுங்கள்.///\n அதான் ஏற்கெனவே எல்லாருமே சொல்லி முடிச்சாச்சே.. இனிமேல் புதிதாக அவரைப் பற்றிச் சொல்வதற்கு ஏதுமில்லை..\nஇப்போது அனைவரின் கவனமும் அப்பாவி ஈழத்து மக்கள் மீதுதான்..\n7:30 பிப இல் ஜனவரி 24, 2009 | மறுமொழி\nஎரிந்து கொண்டிருந்த இதயத்தில் ஒரு குடம் குளிர்நீர் வார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இப்போது எனது மனநிலை. நல்ல செய்தி தட்டிய உங்கள் கரங்களுக்கு இன்னமும் கூடிய வல்லமை வர பிராத்திக்கிறேன்.//\nஇந்த முயற்சியின் பலனாக பக்சே சகோதரர்களின் ஆட்டம் முடிவுக்கு வருமேயானால் நமக்கு நல்ல காலம் பிறக்கிறது என்று உறுதியாக நம்பலாம்..\n7:31 பிப இல் ஜனவரி 24, 2009 | மறுமொழி\nகிரீன் கார்ட் என்பது குடியுரிமை அல்ல; குடியிருக்க அனுமதி வழங்கியிருப்பதற்கான அடையாள அட்டை; கிரீன்கார் வைத்திருப்பவர் 5 வருடங்களின் பின்தான் அமெரிக்காவின் குடியுரிமை என்ற சிட்டிஸன் ஷிப் கோரி விண்ணப்பிக்க தகுதியுடையவராகிறார்.//\nஒருவேளை இவர்கள் அதையும் வாங்கியிருக்கலாமே..\nஅந்தக் கோணத்தில் பார்த்தாலும் இந்த முயற்சி நன்மையைத் தரும் என்று எதிர்பார்க்கலாம்..\n9:23 முப இல் ஜனவரி 26, 2009 | மறுமொழி\nமுன்பும் ஓர் முறை சிக்காகோ வில்\nறாஜபக்ச குடும்பம் முழுவதுமே இதே\nஜனாதிபதி மகிந்த சுனாமி பணத்தை\nசுருட்டிய போது அம்பலமாக்கிய பத்திரிகை ஆசிரியர் இப்போது சுடப்பட்டார்.\nஅப்போ குடும்பமே கைலாசம் எங்கிறீங்க, நம்ப ஆசையாத்தான்\n9:27 முப இல் ஜனவரி 26, 2009 | மறுமொழி\nஉன்மை தமிழன் எனக்கு வழங்கிய அறிவுரையான\n'' உற்று கவனித்தால் புரியும்''\nசற்று பின்னே சென்று சென்ற வருட கடைசி மாதங்களை பார்த்தபோது >>>\nதமிழ் நாட்டு அரசியல்வாதிகளினதும் நடிப்புலக பிரபலங்களின் அன்பொழுகும்\nமுதலமைச்சர் கருணநிதி வன்னிபகுதியில் போர்ச்சூழலில் மாட்டுபட்டிருக்கும்\nபாமர மக்களுக்காக மத்திய அரசை எதிர்த்து காங்கிரச��� புறக்கணித்து தனது\nமுப்பது மாத அரசை கலைக்கவும் துணிந்துவிட்டார் >>>\nஎன்னா பரந்த மனம் > என்னா துணிவு > இதுவல்லோ மனித நேயம் >>>\nரஜனி காந்தும் > கமல காசனும் தமது பிறந்த தின கொண்டாடங்களை\nஇப்பொது ''வேண்டாம் நம் சகோதரர் வன்னியில் கொல்லபடுகின்றனர்''\nஎன்று தமது அனுதாபத்தை காட்டியுள்ளனர் >>>\nநமது அடுத்த ஹீரோ விஜய் > கொஞ்ச நஞ்ச மில்லாது எட்டு மணி நேரம்\nமுருகா இவரை நீதான் அப்பா காபாதினாய் > உனக்கு நான் என்றென்றும் அடிமை \nஇந்த Sam Daniel என்ற நிருபர் சற்று புதுமையை மெழுக ''கருணா'' என்றதும்\nஓடிச்சென்று கிளிக்கினால் அது நம்ம முதலமைச்சர் கருணநிதி >>>\nஏமாற்றம் தான் > அது சரி இந்த கருணநிதி ''டாக்டர்'' என விலாசமிடபடாத கடிதங்களை பிரிக்க மாடாராமே \nகடைசியில் கேட்ட கேள்வி தான் அண்ணே அவமானமாக இருக்கு >\nஅதுதான் அவர் வெளியில போய்டாராமே \n9:48 முப இல் ஜனவரி 26, 2009 | மறுமொழி\nஇந்த தகவல் கொழும்பு பத்திரிகைகளுக்கு தெரிந்தாலும் பிரசுரிக்க மாட்டார்களே \nஅது தான் சண்டே லீடர் ஆசிரியரை\nலசந்த விக்றமதுங்க வினது மரண\nசுடுவார்கள் என முன்னரே குறிப்பறிந்து பதித்த துணிவை\nஅவர் சிங்கள இனத்தவர் என்பதால்\nதமிழ் பத்திரிகை உலகம் கண்ணை\n6:36 பிப இல் ஜனவரி 26, 2009 | மறுமொழி\nமுன்பும் ஓர் முறை சிக்காகோவில்\nறாஜபக்ச குடும்பம் முழுவதுமே இதே\n ஜனாதிபதி மகிந்த சுனாமி பணத்தை சுருட்டியபோது அம்பலமாக்கிய பத்திரிகை ஆசிரியர் இப்போது சுடப்பட்டார். அப்போ குடும்பமே கைலாசம் எங்கிறீங்க, நம்ப ஆசையாத்தான் இருக்கு.//\nநம்பிக்கையோட இருங்க பென்ஸ் ஸார்.. அவர்களுக்கு அழிவு காலம் நெருங்கிருச்சுன்னு நினைக்கிறேன்..\n6:42 பிப இல் ஜனவரி 26, 2009 | மறுமொழி\nஉன்மை தமிழன் எனக்கு வழங்கிய அறிவுரையான ''உற்று கவனித்தால் புரியும்'' என்பது உண்மை >>>//\nநான் சொன்னது வலையுலக அரசியலைப் பற்றி ஸார்.. தாங்கள் ஏதும் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்..\n//சற்று பின்னே சென்று சென்ற வருட கடைசி மாதங்களை பார்த்தபோது >>>\nதமிழ் நாட்டு அரசியல்வாதிகளினதும் நடிப்புலக பிரபலங்களின் அன்பொழுகும்\nமுதலமைச்சர் கருணநிதி வன்னி பகுதியில் போர்ச் சூழலில் மாட்டுபட்டிருக்கும் பாமர மக்களுக்காக மத்திய அரசை எதிர்த்து காங்கிரசை புறக்கணித்து தனது முப்பது மாத அரசை கலைக்கவும் துணிந்துவிட்டார்.\nஎன்னா பரந்த மனம் > என்னா துணிவு > இதுவல்லோ மனித ��ேயம் >>>//\nஉங்களை யார் இதையெல்லாம் உண்மைன்னு நம்பச் சொன்னது.. நாங்களே நம்ப மாட்டோம்.. நம்பலை.. உங்களுக்கெல்லாம் கொழுப்பு..\n//ரஜனி காந்தும் > கமல காசனும் தமது பிறந்த தின கொண்டாடங்களை\nஇப்பொது ''வேண்டாம் நம் சகோதரர் வன்னியில் கொல்லபடுகின்றனர்''\nஎன்று தமது அனுதாபத்தை காட்டியுள்ளனர்.//\nஅவர்களால் முடிந்தது இதுதானே ஸார்..\n//நமது அடுத்த ஹீரோ விஜய் > கொஞ்ச நஞ்சமில்லாது எட்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்திருகிறார். முருகா இவரை நீதான் அப்பா காபாதினாய். உனக்கு நான் என்றென்றும் அடிமை\n2011-ல் அவர்தான் முதல்வர் என்று நினைக்கிறேன்.\n//இந்த Sam Daniel என்ற நிருபர் சற்று புதுமையை மெழுக ''கருணா'' என்றதும் ஓடிச் சென்று கிளிக்கினால் அது நம்ம முதலமைச்சர் கருணநிதி >>>\nஏமாற்றம்தான் > அது சரி இந்த கருணநிதி ''டாக்டர்'' என விலாசமிடபடாத கடிதங்களை பிரிக்க மாடாராமே உண்மையா \nபொய்.. அவருக்கு வரும் கடிதங்களைப் பிரிக்கவே 3 பேர் வேலைக்கு இருக்கிறார்கள்.\n//கடைசியில் கேட்ட கேள்விதான் அண்ணே அவமானமாக இருக்கு >\nஅதுதான் அவர் வெளியில போய்டாராமே\nவெளில போனாத்தானே.. போயிருக்க மாட்டார்.. உள்ளயிருந்து சிக்கிட்டாருன்னா என்ன பண்ணுவீங்கன்றதுதான் கேள்வி..\n சீக்கிரமா சொல்லுங்க.. எனக்கு நிறைய வேலையிருக்கு..\n6:44 பிப இல் ஜனவரி 26, 2009 | மறுமொழி\nஇந்த தகவல் கொழும்பு பத்திரிகைகளுக்கு தெரிந்தாலும் பிரசுரிக்க மாட்டார்களே \nஅதுதான் சண்டே லீடர் ஆசிரியரை\n லசந்த விக்றமதுங்கவினது மரண சாசன ரேப் கேட்டீர்களா \nசுடுவார்கள் என முன்னரே குறிப்பறிந்து பதித்த துணிவை\nஆங்கில பத்திரிகை உலகம் போற்றியது.\nஅவர் சிங்கள இனத்தவர் என்பதால்\nதமிழ் பத்திரிகை உலகம் கண்ணை\nஇல்லை ஸார்.. இங்கே தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் கண்டனப் பொதுக்கூட்டமெல்லாம் நடந்தது.\nஅவருடைய இறுதி எழுத்துக்களை நடிகர் சத்தியராஜ் உணர்ச்சி பொங்க மேடையில் படித்து காண்பித்தார்..\nதமிழக ஊடகங்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்துதான் உள்ளார்கள்.\n11:20 பிப இல் ஜனவரி 27, 2009 | மறுமொழி\nபிளாக்கர் Blogger ஒன்றாக சேர்ந்து இயங்கியதால் அமெரிக்கா வில் ஒரு லேடி ஸ்கூல் டீச்சர் தனது வயது வந்த மாணவர்களுக்கு போர்னோ செக்ஸ் படங்கள் காட்டியதான வழக்கில் திருப்பம் வந்து வழக்கை தாக்கல் செய்த கல்வி அதிகாரிகள் மீது கண்டனம் தெரிவித்தார் விசாரித்த ஜட்ஜ்\nஇப்படி பல பிளாக்கர் வெற்றிகள் உள்ளன\n>>> நீங்கள் நினைத்தால் >>>\nஇதற்கு தலைமை தாங்கி இலங்கை போரும்ஸ் FORUMS தேடி புகுந்து விளையாடினால் >>>\nINTERNATIONAL TRANSPARENCY and TRUTH DIG போன்ற அமைப்புகளுக்கு அறிவித்து பிரயாசை எடுத்தால் நிச்சயம் வெற்றி\nஇரு வருடங்கள் முன் கனடாவில் இருந்து ஆயுதம் புலிக்கு கடத்த முற்பட்ட இருவர் மீது வழக்கு சென்ற வாரம் விசாரணை தொடங்கியது அமெரிக்க கோட்டில்\nஇந்த லாயர் மாரை நான் நம்பவே மாட்டேன்\nமுன்பு சிக்காகோ ல வழக்கு போட்டு அதற்கென காசு சேர்த்து முழுங்கினது\nஅதற்கு முன்னம் யுஎன்ஓ போறோம்\nஅதற்கு முந்தி FAHIM என்னும் மீன் பிடி கப்பல் தமிழ் அரசு கட்சி காலத்தில் வாங்கினார்கள்\nசும்மா லேசு பட்ட ஆட்களா நம்ம\n4:45 முப இல் ஜனவரி 28, 2009 | மறுமொழி\nபிளாக்கர் Blogger ஒன்றாக சேர்ந்து இயங்கியதால் அமெரிக்கா வில் ஒரு லேடி ஸ்கூல் டீச்சர் தனது வயது வந்த மாணவர்களுக்கு போர்னோ செக்ஸ் படங்கள் காட்டியதான வழக்கில் திருப்பம் வந்து வழக்கை தாக்கல் செய்த கல்வி அதிகாரிகள் மீது கண்டனம் தெரிவித்தார் விசாரித்த ஜட்ஜ். இப்படி பல பிளாக்கர் வெற்றிகள் உள்ளன. நீங்கள் நினைத்தால் இதற்கு தலைமை தாங்கி இலங்கை போரும்ஸ் FORUMS தேடி புகுந்து விளையாடினால் INTERNATIONAL TRANSPARENCY and TRUTH DIG போன்ற அமைப்புகளுக்கு அறிவித்து பிரயாசை எடுத்தால் நிச்சயம் வெற்றி.//\nநிச்சயம் செய்யலாம் பென்ஸ் ஸார்.. இதற்கு முதலில் தேவை நேரம்தான்.. ஆனாலும் தினமும் ஒரு மணி நேரம் இணையத்தில் இருக்க முடியுமாதலால் இனி பார்ப்போம்.. அந்த போரம்களின் பெயர்களைக் குறிப்பிடுங்கள்..\n//இரு வருடங்கள் முன் கனடாவில் இருந்து ஆயுதம் புலிக்கு கடத்த முற்பட்ட இருவர் மீது வழக்கு சென்ற வாரம் விசாரணை தொடங்கியது அமெரிக்க கோட்டில். ஆமை வேகமானாலும் அலுவல்\nநடக்குதே. இந்த லாயர் மாரை நான் நம்பவே மாட்டேன். முன்பு சிக்காகோல வழக்கு போட்டு அதற்கென காசு சேர்த்து முழுங்கினது\nபுது புது செய்திகளை கொட்டுகிறீர்களே பென்ஸ் ஸார்.. எப்படி ஸார்.. அனைத்தையும் அவதானித்து வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.. வாழ்க..\n//அதற்கு முன்னம் யுஎன்ஓ போறோம்\nஎன்றார்கள். அதற்கு முந்தி FAHIM என்னும் மீன் பிடி கப்பல் தமிழ் அரசு கட்சி காலத்தில் வாங்கினார்கள். இவற்றை எழுதியவரை சுட்டார்கள்\nசும்மா லேசு பட்ட ஆட்களா நம்ம\nஓ.. இப்��டி ஒரு கதை இருக்கா.. துப்பாக்கியை கையில் வைத்திருந்தாலே போதும்.. இப்படித்தான்.. யாரையாவது சுடத்தான் தோணும்..\n8:22 முப இல் ஜனவரி 28, 2009 | மறுமொழி\nமுன்பு கேட்டு கொண்டதன் பிரகாரம் இதை தருகின்றேன் >>>\nசந்தர்பம் தந்தற்கு நன்றி >>>\n>>> யாழ் யுனிவெர்சிட்டி இங்கிலீஷ் ப்ரோபிசர் கனகரட்னா அவர்களது கம்பெனில மாத்தையா வை சந்தித்துள்ளேன் >>> கனகரத்ன சிறு வயது தொடக்கம் எனது வகுப்பு சக மாணவன் >>> நண்பர்கள் அல்ல >>> அவர் முதல் வாங்கு நான் பின்சுவரில் சாய்பவன் >>> அவர் முதலாம் ரேங்க் நான் வழமையாக கடைசி பத்துக்குள் வருபவன் >>>\nவளர்ந்ததும் பரஸ்பரம் இடது சார்பு மற்றும் எழுத்துலக பிரவேசம்\nபுரிந்துணர்வு எம்மை ஒன்றாக்கியது >>>\nமாத்தையா எவ்வாறு புகுந்தார் என தெரியாது >>> நான் சிகரெட் பிடிப்பவன் >>> என்னிடம் வாங்கி ஒளித்து குடிப்பார் >>> துடிப்பான மனிதத்தன்மை கொண்ட இளைஜர் >>> எவருக்கும் கஷ்டம் என்றால்\nபரிதவிக்கும் ஈர மனம் >>> பலரது தண்டனைகளை குறைத்தவர் >>> பலரால் நேசிகபட்டவர் >>>\nமுன்பு Victor என்னும் தளபதி பலரால் விரும்பபடுகின்றார் என்றதும் மன்னார் பகுதியல் ராணுவத்துடன் மோதலில் கழுத்தில் பின்பக்கத்தில் இருந்து சுடப்பட்டு இறந்தார் >>>\nதளபதி கிட்டு ஆயுதங்களுடன் கள்ள கப்பலில் வரும்போது இந்திய கடற்படை நிற்கும் படி பணிக்க கப்பலை தகர்த்து மாண்டது தெரியும் தானே \nமாத்தியா தான் தகவல் கொடுத்தது என்று அவரை சித்திரவதை செய்து\nஇன்னுமோர் கதை >>> தலைவர் கூபிப்பிட்ட கூடத்துக்கு செல்லும் போது பிஸ்ரல் PISTOL கொண்டு சென்றாராம் >>> சோதித்த சமயத்தில் பிடிபட்டாராம் >>> தலைவர் இருக்குமிடத்தில் எவரும் ஆயுதம் வைத்திருக்க படாதாம் >>> ஆகவே மரண தண்டனை வழங்கினார்களாம்\nஇந்த ரெண்டாம் கதை பல ஓட்டைகள் கொண்டுள்ளது >>>\nகூடத்துக்கு செல்லும் போது ஆயுதம் கொண்டு செல்ல\nமாட்டார் >>> தெரிந்த விஷயம்\nதலைவரை கொல்லுவதற்கு இம்மாதிரி மலிவான மார்க்கத்தை\nஒரு அனுபவசாலி தேர்ந்திருக்க மாட்டான்\nவெளி உலகத்திற்கு மாத்தையா தலைவருக்கு அடுத்த படியில்\nஒரு உண்மை புலி இயக்கத்தில் உள்ளது >>>\nபிரபல்யம் அடைந்தால் தலை தெறிக்கும்\nபெரிய சைஸ் ஆனை போன்றவர் டோம்னிக் >>>\nபகிடிகாரர் >>> பலரோடும் அன்பாக பழகும் பண்பானவர்\nஉயர் குடும்ப பிள்ளை >>> ஒரு காலத்தில் புலியும் ராணுவமும்\nமாறி மாறி வெற்றி தோல்வி கண்�� காலம்\nதனது சக உயர் தர போராளிக்கு டோம்னிக் ஜோக்காக சொன்னார்\n''என்னடா வெற்றி எண்டால் தலைவர் போட்ட பிளான் > தோல்வி எண்டால் யாரோ போட்ட பிளான் > உடனே விசாரணை''\nதம்பி உனக்கு காலம் வந்துவிட்டது கவனம் என்றார்கள் அவரில் அன்புள்ளோர்\nசொற்ப நாட்களில் தலைவரிடம் இருந்த அழைப்பாணை வந்தது\nகிடைத்த பெரும் தொகை பணத்தை சுருடிக் கொண்டு பலாலி இராணுவமுகாம் மூலம் மாயமானார்\nமிகுதி நீங்களே யூகித்து கொள்ளுங்கள்\n8:34 முப இல் ஜனவரி 28, 2009 | மறுமொழி\nராவணன் தனிமனிதனாம் . . .\n6:22 பிப இல் ஜனவரி 28, 2009 | மறுமொழி\nமுன்பு கேட்டு கொண்டதன் பிரகாரம் இதை தருகின்றேன் >>>\nசந்தர்பம் தந்தற்கு நன்றி >>>\n>>> யாழ் யுனிவெர்சிட்டி இங்கிலீஷ் ப்ரோபிசர் கனகரட்னா அவர்களது கம்பெனில மாத்தையாவை சந்தித்துள்ளேன் >>> கனகரத்ன சிறு வயது தொடக்கம் எனது வகுப்பு சக மாணவன் >>> நண்பர்கள் அல்ல >>> அவர் முதல் வாங்கு நான் பின்சுவரில் சாய்பவன் >>> அவர் முதலாம் ரேங்க் நான் வழமையாக கடைசி பத்துக்குள் வருபவன் >>> வளர்ந்ததும் பரஸ்பரம் இடது சார்பு மற்றும் எழுத்துலக பிரவேசம் புரிந்துணர்வு எம்மை ஒன்றாக்கியது >>>\nமாத்தையா எவ்வாறு புகுந்தார் என தெரியாது >>> நான் சிகரெட் பிடிப்பவன் >>> என்னிடம் வாங்கி ஒளித்து குடிப்பார் >>> துடிப்பான மனிதத் தன்மை கொண்ட இளைஜர் >>> எவருக்கும் கஷ்டம் என்றால்\nபரிதவிக்கும் ஈர மனம் >>> பலரது தண்டனைகளை குறைத்தவர் >>> பலரால் நேசிகபட்டவர் >>>\nமுன்பு Victor என்னும் தளபதி பலரால் விரும்பபடுகின்றார் என்றதும் மன்னார் பகுதியல் ராணுவத்துடன் மோதலில் கழுத்தில் பின்பக்கத்தில் இருந்து சுடப்பட்டு இறந்தார் >>>\nதளபதி கிட்டு ஆயுதங்களுடன் கள்ள கப்பலில் வரும்போது இந்திய கடற்படை நிற்கும்படி பணிக்க கப்பலை தகர்த்து மாண்டது தெரியும்தானே \nமாத்தியாதான் தகவல் கொடுத்தது என்று அவரை சித்திரவதை செய்து\nஇதைத்தான் பெரும்பாலோர் சொல்லி வருகிறார்கள். கிட்டுவுக்கும், மாத்தையாவுக்கும் என்ன பகை இருக்க முடியும்.. இருவருமே ஒரே நோக்கத்திற்காகத்தானே உழைத்துக் கொண்டிருந்தார்கள்..\nமாத்தையா கிட்டு மீது பொறாமை கொண்டு அவரை இந்திய ராணுவத்திடம் காட்டிக் கொடுத்தார் என்கிறார்கள். ஏனோ நான் நம்பவில்லை. அந்தச் சமயத்தில் தற்செயலாக இந்திய கடல்படையின் கண்ணில் அந்தக் கப்பல் சிக்கியிருக்க வேண்டும் என்று நின���க்கிறேன்.\nதலைவர் கூபிப்பிட்ட கூடத்துக்கு செல்லும்போது பிஸ்ரல் PISTOL கொண்டு சென்றாராம் >>> சோதித்த சமயத்தில் பிடிபட்டாராம் >>> தலைவர் இருக்குமிடத்தில் எவரும் ஆயுதம் வைத்திருக்கபடாதாம் >>> ஆகவே மரண தண்டனை வழங்கினார்களாம்.\nஇந்த ரெண்டாம் கதை பல ஓட்டைகள் கொண்டுள்ளது >>> கூடத்துக்கு செல்லும் போது ஆயுதம் கொண்டு செல்லமாட்டார் >>> தெரிந்த விஷயம்.\nதலைவரை கொல்லுவதற்கு இம்மாதிரி மலிவான மார்க்கத்தை ஒரு அனுபவசாலி தேர்ந்திருக்க மாட்டான்.\nவெளி உலகத்திற்கு மாத்தையா தலைவருக்கு அடுத்த படியில்\nநானும் ஏற்றுக் கொள்கிறேன்.. இது முட்டாள்தனமா ஏற்றுக் கொள்ள முடியாத வாதம்தான்..\n//ஒரு உண்மை புலி இயக்கத்தில் உள்ளது >>>\nபிரபல்யம் அடைந்தால் தலை தெறிக்கும். பெரிய சைஸ் ஆனை போன்றவர் டோம்னிக் >>>\nபகிடிகாரர் >>> பலரோடும் அன்பாக பழகும் பண்பானவர். உயர் குடும்ப பிள்ளை >>> ஒரு காலத்தில் புலியும் ராணுவமும் மாறி மாறி வெற்றி தோல்வி கண்ட காலம் தனது சக உயர் தர போராளிக்கு டோம்னிக் ஜோக்காக சொன்னார். ''என்னடா வெற்றி எண்டால் தலைவர் போட்ட பிளான் > தோல்வி எண்டால் யாரோ போட்ட பிளான் > உடனே விசாரணை''\nதம்பி உனக்கு காலம் வந்துவிட்டது கவனம் என்றார்கள் அவரில் அன்புள்ளோர். சொற்ப நாட்களில் தலைவரிடம் இருந்த அழைப்பாணை வந்தது. கிடைத்த பெரும் தொகை பணத்தை சுருடிக் கொண்டு பலாலி இராணுவ முகாம் மூலம் மாயமானார்.\nமிகுதி நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.//\n இந்நேரம் ஏதாவது ஒரு வெளிநாட்டில் அகதியாக வாழ்ந்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.. சரிங்களா ஸார்..\nஎன்னையும் மதித்து தகவல்களைக் கொட்டியதற்கு மனமார்ந்த நன்றி ஸார்..\n6:23 பிப இல் ஜனவரி 28, 2009 | மறுமொழி\nராவணன் தனி மனிதனாம் . . .\nஅதான்.. யாரு சாமி அந்த ராவணன்..\n7:32 பிப இல் ஜனவரி 28, 2009 | மறுமொழி\nயார் மீது குற்றப்பத்திரிக்கை வாசிக்கவேண்டும் என்பதற்கு மேலே உள்ள படத்தை பார்க்கவும்.\nபோர் வேண்டும், சமாதானம் வேண்டாம் என்று பள்ளிமாணவர்களை கூட்டி ஊர்வலம போனவர்கள் யார் என்று பாருங்கள்\n10:14 பிப இல் ஜனவரி 28, 2009 | மறுமொழி\nமாத்தையா விஷயத்தில் டொமினிக் பற்றிய உங்களது கருத்து\n[[[ யூகிக்க என்ன இருக்கிறது.. இந்நேரம் ஏதாவது ஒரு வெளிநாட்டில் அகதியாக வாழ்ந்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.. சரிங்களா ஸார் ]]]\nசாதாரண அகதியாக தப்பி ஓடியவர்\nஅமெரிக்க மாபியா போன்ற நீண்ட கரம் கொண்டது புலிகள் இயக்கம்\nசல்மான் றுஷ்டி போல ஸ்பெஷல் பாதுகாப்பு தேவைப் படும்\nFRANCE நாட்டில் பொறுப்பாளராக இருந்தாரே LAWRENCE THILAGAR\nஇவர் கொடி கட்டிப் பறந்த காலம் சடுதியாக முடிவடைந்தது\nதிரும்ப அழைக்கப்பட்டு ஸஸ்பென்ஸ்ல் இருந்தாராம் — இப்போ\nஏன் நம்ம அன்ரன் பாலசிங்கம் அய்யா லண்டன் நகரில் ஓர் பிரத்தியே பார்ட்டி.யில் வாய் தடுமாறி\nஓரு நல்ல பாடம் படிப்பிக்க வேணும் என்று சொன்னார், அதை நினைக்க எனக்கு பயமாக இருக்கு”\nஅடுத்த சில நாட்கள் தொடக்கம் பல\nஇவர் அஸ்மா காரணமாக மதுபானம்\nஸ்ரனிஸ்லோஸ் என்னும் பெயரில் எனது சக மாணவன்\nஸ்ரனி என்பதில் வீரகேசரி பதிப்பகத்தில் ஆங்கில நாவல்களை தழுவி பல நாவல்கள் எழுதினார்\nதயைய் செய்து இதனைப் பிரசுரிக்க\nநானும் இதுவரை சந்தர்ப்ம் தந்ததற்க்கு நன்றி கூறிய படி நிறுத்தி விடுகின்றேன்\n10:58 பிப இல் ஜனவரி 28, 2009 | மறுமொழி\n[[[ வெள்ளை வேன் படுகொலைகள் பற்றி விகடனும், குமுதமும் ஏற்கெனவே எழுதிவிட்டன.]]]\nஇந்த வெள்ளை வேன் பாவித்து ஆள்\nபோன்ற விஷயங்கள் மகிந்த றாஜபக்ஷ\nஜனாதிபதி ப்றேமதாஸ காலத்திலேயே உருவாகி\nறிச்சட் டி சொய்ஸா எனும் சிறந்த\nநொய்லின் ஹொன்ரர் எனும் பாடகி\nரீவீ அறிப்பாளர் பேரழகி ஆகியோரை\nஇக் கொலைகளில் லங்கா பொலிஸ் சம்பந்தம் என பலரால் சந்தேகிக்கப்பட்டது\nஇதற்கிடையில் ஜனாதிபதி ப்றேமதாச தனது நம்பிக்கைக்குரியோர் என ஐந்து\nலிங்கங்களை தன்னைச் சூழ வைத்திருந்தார்\nபஞ்சலிங்கம் சுந்தரலிஙகம் பரமலிங்கம் மற்றும் இரு லிங்கங்கள்\nவிவேகமான துரிதமான நம்பிக்கையான வேலை செய்யக் கூடியோரே”\n12:37 முப இல் ஜனவரி 29, 2009 | மறுமொழி\nதயவு செய்து ஓர் உதவி\nகீழே காணப்படும் வசனம் நான் கொமென்ற் இடும் ஏரியாவுக்குக் கீழ்\nஆனால் ஓரு போதும் இந்த விலாசத்தில் Follow-up comments தரப்படவேயில்லை\nஆகவே இந்த விலாசத்தை எவ்வாறு\nஇவ் இடுகை இங்கு பொருந்தாதெனிலும் வேறு வழி தோன்றவில்லையே\nமன்னித்து அறிவுரை தந்து உதவுங்கள் பிளீஸ்\n1:11 முப இல் ஜனவரி 29, 2009 | மறுமொழி\nஇன்றைய கொழும்பு வீரகேசரி பத்திரிகையின் படி இந்திய வெளி விவகார அமைச்சர் இலங்கை வரவுள்ளார்\nஏற்கனவே தொலைபேசி மூலம் தமிழ் நாட்டு முதல் அமைச்சருடன் ஆலோசித்துள்ளார்\nவன்னியில் யுத்த பிரதேசத்தில் மாட்டுபட்டிருக்கும் பொது\nஜனங்களை காப்பாற்றுவதே தமது முதற் கண் கடமை என்றும்\nபுலிகள் இயக்கத்திற்கு எதுவிதமான கருணை காட்ட போவதில்லை\nஐக்கிய நாட்டு செயலரும் வன்னி பிரதேச மக்களை பாதுகாப்பாக மீட்டெடுப்பது பிரதான விடையம் என அறிவித்திருக்கிறார்\nவீரகேசரி ரிப்போர்ட் மேலதிக விபரத்துடன் இங்கு\n9:35 முப இல் ஜனவரி 29, 2009 | மறுமொழி\n10:47 பிப இல் ஜனவரி 30, 2009 | மறுமொழி\n2:05 முப இல் ஜனவரி 31, 2009 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://truetamilans.wordpress.com/2009/10/01/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-16T18:18:16Z", "digest": "sha1:POAAZS3LCYTL2JZPQXM7YUTBXNLSTSPS", "length": 15657, "nlines": 60, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "அடுத்தப் பிறவில ஜூலு வம்சத்துலதான் பொறக்கணும் முருகா..! | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\nஅடுத்தப் பிறவில ஜூலு வம்சத்துலதான் பொறக்கணும் முருகா..\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nடென்ஷன் வேண்டாம்.. கோபம் வேண்டாம்.. ஆத்திரம் வேண்டாம்னு செவனேன்னு ஒதுங்கியிருந்தாலும் முடியல.. நேத்து பாருங்க..\nவழக்கம்போல இணையத்தை மேய்ஞ்சுக்கிட்டிருந்த நேரத்துல பார்த்த இந்த நியூஸை படிச்சவுடனேயே மறுபடியும் டென்ஷன் அதிகமாயி பி.பி. தாறுமாறா எகிறிருச்சு.. என்ன செஞ்சும் பி.பி.யை இப்ப வரைக்கும் குறைக்க முடியலீங்க..\nதென்ஆப்ரிக்கால 44 வயசான மில்டன் மொபேலி அப்படீன்ற ஒரு லோக்கல் முனிசபல் ஆபீஸ் மேனேஜர் ஒருத்தர், போன வார சனிக்கிழமை ஒரே நேரத்துல 4 பொண்ணுகளை கல்யாணம் பண்ணிருக்காராம்.. அப்புறம் எனக்கு பி.பி. எகிறாம எப்படி இருக்கும்\nThobile Vilakazi, Smangele Cele, Zanele Langa and Happiness Mdlolo அப்படீன்ற பேரோட இருக்குற அவரோட நாலு மனைவிகளும் ஒருவர் பின் ஒருவராக அவருக்குப் பழக்கமானாங்களாம். ஒண்ணு, இரண்டுன்னு முடிஞ்சவுடனேயே வரிசையா கல்யாணம் பண்ணிக்கலாம்னுதான் நினைச்சாராம்.\nஆனா “லிஸ்ட் தொடர்ந்து மூணு, நாலுன்னு போனதால எல்லாரையும் தனித்தனியா கல்யாணம் பண்ணினா ‘பட்ஜெட்’ தாங்காதே, அப்படீன்ற நல்ல எண்ணத்துலதான் ஒரே நேரத்துல எல்லார் கழுத்துலேய���ம் தாலி கட்டினேன்”னு ‘ஓப்பன் டாக்’ விட்டிருக்கார் நம்ம சிங்கம் மில்டன்.\nஆனாலும் அண்ணனுக்கு இந்தக் கல்யாணத்துலேயே உள்ளூர் ரூபாய்ல ஒரு லட்சம் காலியாம்.. பாவம் இனிமே காசுக்கு என்ன செய்யப் போறார்ன்னு தெரியலை.. ஒருவேளை அந்த முனிசிபாலிட்டில கொடுக்குற சம்பளம், நம்ம அம்பானி சம்பளத்தைவிட ஜாஸ்தியோ என்னவோ\nஒரு பொண்ணு வந்தாலே வீடு லேசா ஆட்டம் காண்பிக்கும்னு நம்ம டிவி சீரியல் எல்லாத்துலேயும் சொல்லிக் கொடுத்திட்டிருக்காங்க. “இங்க நாலு பேர் ஒண்ணா போறாங்களே என்ன ஆகும்”னு கேட்டா, “இப்போதைக்கு நாங்க நாலு பேருமே தனித்தனியாத்தான் இருக்கப் போறோம்.. மில்டன் முறை வைச்சு எங்க நாலு பேர் வீட்டுக்கும் வந்து, வந்து போகட்டும்னு எங்களுக்குள்ள பேசி வைச்சிருக்கோம்னு” ஒரு மனைவி பேட்டி கொடுத்திருக்காங்க.. எவ்ளோ நல்ல மனசு பார்த்தீங்களா\nபுருஷன் மத்த பொண்டாட்டிகளினால் கஷ்டப்படக்கூடாதேன்னு அவங்களே வட்டமேசை மாநாடு போட்டு பேசி முடிச்சிருக்காங்க.. நல்ல விஷயந்தான்..\nநம்ம அண்ணன் மில்டனும் அதையேதான் சொல்றாரு.. “எல்லாரும் ஒரே வீட்ல இருந்தா எனக்குத் தலைவலிதான். அதான் தனித்தனியா அவங்க அவங்க வீட்லயே இருக்கட்டும். நான் ரவுண்ட் அடிச்சுக்குறேன். இத்தனை வருஷமா அதைத்தான செஞ்சுக்கிட்டிருந்தேன்..” அப்படீன்னு நம்ம ‘ஆம்பளை புத்தி’யை விட்டுக் கொடுக்காம பேசியிருக்காரு.. நம்ம மானத்தைக் காப்பாத்திட்டாருப்பா..\nஇதுல இன்னொரு சுவாரசியம் என்னன்னா அண்ணனுக்கு 12 வருஷத்துக்கு முன்னாடியே மேலே சொன்ன நாலு பேர்ல ஒருத்தரான Thobile Vilakazi அப்படீன்ற பெண்ணோட கல்யாணம் நடந்துச்சாம். இப்ப திரும்பி ஒரு தடவை ஜாலிக்கு பண்றாராம்..\nஅது மட்டுமில்ல.. அண்ணன் பேரைச் சொல்றதுக்கு மொத்தம் 11 பிள்ளைகள் இப்பவே இருக்குதுங்களாம்.. ஆத்தாடி.. தலை சுத்துதா.. விழுந்திராதீங்க.. பக்கத்துல எதையாவது புடிச்சுக்குங்க..\nஆனா இந்த நாலு பேர்ல யாருக்கு, எத்தனை குழந்தைகள்ன்னு அண்ணன் சொல்ல மாட்டேன்னுட்டாராம்.. ஆனா “எனக்கு மொத்தம் 11 புள்ளைகள்”ன்னு நெஞ்சை நிமிர்த்தி சொல்றாரு நம்மண்ணன் மில்டன்.. ஆஹா.. என்ன ஒரு பெருமை.. ஆண் குலத்தின் பெருமையைக் கட்டிக் காப்பாற்றும் அண்ணன் மில்டன் வாழ்க..\nஅதுலேயும் இது கிறிஸ்டியன் மேரேஜாம்.. கிறிஸ்டியன்ல்ல இப்படியெல்லாம் செய்யலாமான்னு கேக்காதீங்க. அதுக்குத்தான் ஒரு சுருக்கு வழியிருக்குல்ல\nஅதுதான் “எங்க இனத்துல இதெல்லாம் சகஜம்”னு சொல்றாங்க.. இனம்னா சாதாரண இனமல்ல.. தென்ஆப்ரிக்காவில் புகழ் பெற்ற ஜூலு வம்சத்து சிங்கக்குட்டிதான் இந்த மில்டன்..\nஇந்த வம்சத்துல எத்தனை பெண்களை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கலாமாம்.. தப்பே இல்லையாம்.. கோர்ட், கேஸுன்னுல்லாம் போகவே முடியாதாம்.. அங்கேயெல்லாம் பெண்ணுரிமை கழகங்கள் இருக்கா இல்லையா தப்பில்லையா என்றெல்லாம் கேட்கக்கூடாது.. மூச்.. அங்கே இனம் வைத்ததுதான் சட்டமாம்..\nஏன்னா, அந்த இனத்தில் பிறந்த தற்போதைய தென்ஆப்பிரிக்க நாட்டின் ஜனாதிபதியான ஜேக்கப் ஜூமாவுக்கே அதிகாரப்பூர்வமா மூன்று மனைவிகள். இன்னும் ஒரு மனைவி வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்காங்க..\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனைவி வீட்டுல ஷிப்ட் டைம் போட்டு டேரா போட்டு நம்ம ஆண் வர்க்கத்தின் இயற்கைக் குணத்தைக் காண்பித்து நமது மானத்தைக் காப்பாற்றி வருகிறார் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா. அவரையும் நமது ஆண் வர்க்கத்தின் சார்பாக வாழ்த்துவோம்.\nநாட்டின் தலைவரே அப்படி இருக்கும்போது சாதாரணக் குடிமகன் இப்படி இருக்குறதுல என்னங்க தப்பு..\nஇவ்வளவு ‘வசதி’யும், ‘வாய்ப்பு’ம் மிகுந்த அப்படியொரு இனத்தில் ஒரு ‘சிங்கமாக’ பிறக்க வைக்காமல், இப்படி ‘டிவி சீரியல் பார்த்தே சீரழியற தமிழ்நாட்டுல’ பொறக்க வைச்சுட்டானே பாவிப்பய முருகன்..\nஅதாங்க கோபம்.. இதுனாலதான் ஆத்திரம்.. பி.பி.தாறுமாறா ஏறி நிக்குது.. இறங்க மாட்டேங்குது..\nஇந்நேரம் நானும் அங்கனயே பிறந்து தொலைஞ்சிருந்தா.. ம்.. ம்.. ம்..\n“ஒண்ணுக்கே வழியில்லைன்னாலும் ஜொள்ளுக்கு மட்டும் குறைச்சல் இல்லடா..” அப்படீங்குறீங்களா..\nஅதுனாலதாங்க கேக்குறேன்.. முருகா.. என் அப்பனே.. சண்முகா.. வடிவேலா.. கார்த்திகேயா.. வேலவா.. கந்தா.. கடம்பா.. கதிர்வேலா.. அடுத்தப் பிறவிலயாச்சும் என்னை அந்த ஜூலு வம்சத்துல ஒரு நல்ல ஆணழகனா, கட்டழகனா பொறக்க வைச்சிரு..\nஅப்படி செஞ்சீன்னா அங்கேயே ஏகப்பட்ட குன்றுகளும், மலைகளும் இருக்கு. அங்க இருக்குற ஏதாவது ஒரு மலைல உனக்கு ஒரு பிரான்ச் கோவில் வைச்சு நல்லா கல்லா கட்டிர்றேன்.. டீல் ஓகேவா..\nஏம்ப்பா அங்க தூரத்துல யாரோ கைல வெளக்கமாறு, செருப்பெல்லாம் எடுத்துக்கிட்டு ஓடி வர்றாப்ப��ல இருக்கு.. யாருப்பா இது..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/05/chennai-iit-police-force.html", "date_download": "2021-05-16T18:28:55Z", "digest": "sha1:W7NZOOX4X245FCCTHBAAUEKHOL7RCP67", "length": 10542, "nlines": 101, "source_domain": "www.ilaingarindia.com", "title": "சென்னை ஐஐடி வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / சென்னை / சென்னை ஐஐடி வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு.\nசென்னை ஐஐடி வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு.\nசென்னை ஐஐடி வளாகத்தின் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மயிலாப்பூர் துணைஆணையர் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nமிருகவதை தடைச்சட்டத்தில் திருத்தம் செய்து மத்திய அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. சென்னை ஐஐடியில் முற்போக்கு மாணவர்கள் என்ற அமைப்பைச் சேர்ந்த சில மாணவர்கள் மாட்டுஇறைச்சி உண்ணும் போராட்டத்தை நடத்தினர்.\nமாட்டு இறைச்சித் திருவிழா நடத்திய சூரஜ் என்ற மாணவர் மீது வேறு சில மாணவர்கள் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த சூரஜ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்த ஐஐடி முன் திரள முயற்சிக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ஐஐடி வளாகத்தின் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீத��மன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/2020/06/seeman-tributes-ramnathapuram-pazhani-indian-soldier-death-indo-china-border-attack-ladakh/", "date_download": "2021-05-16T17:35:38Z", "digest": "sha1:QAB5DA7FALCONYTOESYCFL5M6RKHTGON", "length": 25225, "nlines": 550, "source_domain": "www.naamtamilar.org", "title": "லடாக்கில் வீரமரணமடைந்த தமிழக வீரர் பழனிக்கு வீரவணக்கம்! – சீமான்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்க��் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nலடாக்கில் வீரமரணமடைந்த தமிழக வீரர் பழனிக்கு வீரவணக்கம்\nஇந்திய – சீன எல்லைப்பகுதியான லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், பாதுகாப்புப் பணியின்போது எதிரிகளுடனான மோதலில் இராமநாதபுரம், கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த தம்பி பழனி வீரமரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.\nஅவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொண்டு. அவர்களது துயரத்தில் பங்கேற்கிறேன்.\nவீரத்திருமகன் தம்பி பழனியின் ஈடுஇணையற்ற வீரத்திற்கும், ஈகத்திற்கும் எமது வீரவணக்கம்\nஇந்திய – சீன எல்லைப்பகுதியான லடாக்கில் எதிரிகளுடனான மோதலில் இராமநாதபுரம் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த தம்பி பழனி வீரமரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.\nஅவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.\nவீரத்திருமகன் பழனிக்கு எமது வீரவணக்கம்\nமுந்தைய செய்திகொராண நிவாரணம் வழங்குதல் – பழனி\nஅடுத்த செய்திவடிகால் கழிவு நீர்த் தேக்கத் தொட்டி சுத்திகரிப்பு நிலையம் அமையும் இடத்தை *இடமாற்ற கோரி* முற்றுகை – திருவெறும்பூர்\nஉளுந்தூர் பேட்டை , திருக்கோயிலூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nகெங்கவல்லி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nவிழுப்புரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nபனை விதை நடும் திருவிழா-பெரியகுளம்\nவில்வூர் – சட்டமன்ற தேர்தல் பரப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991178.59/wet/CC-MAIN-20210516171301-20210516201301-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
]