diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_1163.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_1163.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_1163.json.gz.jsonl" @@ -0,0 +1,377 @@ +{"url": "http://thamizmanam.com/tamil/blogger/%E0%AE%95%E0%AF%87.%E0%AE%95%E0%AF%87.%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%20-%20KK%20Loganathan%20%5BB.Com%5D", "date_download": "2019-06-25T06:21:01Z", "digest": "sha1:2FJJ36RPKKYIOZZT7VT3GK47W6GEF6GL", "length": 3972, "nlines": 60, "source_domain": "thamizmanam.com", "title": "கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com]", "raw_content": "\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nஇந்தியா- பாகிஸ்தான் உலகக் கிண்ண கிரிக்கெட் மோதல்கள்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் Top #01\nஉலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம்\nயுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு ...\nஇந்தியப் பிரதமர் மோடி இலங்கை வருகை\nபாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (9ஆம் திகதி) நாட்டிற்கு வருகை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரிலேயே இந்திய பிரதமர் நாட்டிற்கு முற்பகல் வருகை . இரண்டாவது தடவையாக பிரதமராக பதவியேற்றதன் ...\nஉலகக் கிண்ண கிரிக்கெட் Top #02\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இதுவரை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2016/05/11/%E0%AE%93%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-06-25T05:36:32Z", "digest": "sha1:SMBPPFMJLNNOHZOT5DW6BC7HFUISTZTV", "length": 7991, "nlines": 134, "source_domain": "vivasayam.org", "title": "ஓங்கோல் மாடுகள் எங்கு கிடைக்கும்! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஓங்கோல் மாடுகள் எங்கு கிடைக்கும்\n”ஓங்கோல் மாடுகள் எங்கு கிடைக்கும். இந்த இன மாடுகள் தினமும் 40 லிட்டர் பால் கறக்கும்” என்கிறார்கள், இது உண்மையா இதனை பற்றி கூறுகிறார் மோகன் ராவ்.\nஆந்திரா மாநிலம், ஓங்கோல் மாவட்டத்தில் கால்நடை மற்றும் விவசாய வளர்ச்சிக்காக செயல்பட்டு வரும் ’எபெர்ட்’ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மோகன் ராவ் பதில் சொல்கிறார்.\n“ஆந்திரா மாநிலத்தின் சொத்து” என்று கூட ஓங்கோல் மாடுகளைச் சொல்லலாம். ஓங்கோல் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் ‘ஓங்கோல்’ மாடுகள் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. சென்னையைச் சுற்றியுள்ள திவள்ளூர், திருத்தணி, ஆரம்பாக்கம்.. போன்ற சில பகுதிகளிலும் இந்த வகை மாடுகள் உள்ளன. இவை பாலுக்காக இல்லாமல், பெரும்பாலும் விவசாய வேலைகளுக்ககாத்தான் வளர்க்கப்படுகின்றன. ஆனாலும் ஒரு மாட்டிலிருந்து ஒரு நாளைக்கு எட்டு லிட்டர் அளவுக்குப் பால் கிடைக்கும்.\nபாலில் கொழுப்பின் அளவும் அதிகமாக இருக்கும். இவை அதிக நோய் எதிர்ப்புத்திறன் கொண்டவை., அதோடு கடுமையான வெப்பத்தையும் தாங்கும் தன்மை கொண்டவை. ஓங்கோல் காளைகள��� டென்மார்க் உள்பட பல நாடுகள் இன்றளவும் இறக்குமதி செய்து வருகின்றன. இந்தக் காளைகளுடன் அவர்களது நாட்டுப் பசுவை இணைத்து பல புதிய இனங்களை உருவாக்கி வருகிறார்கள். இப்படி உருவாகும் மாடுகள்தான் அதிக பால் உற்பத்தியைக் கொடுக்கின்றன.\nநம் நாட்டில் உள்ள ஓங்கோல் மாடுகள் 40 லிட்டர் அளவுக்கு பால் கொடுக்கும் திறன் கொண்ட மாடுகள், 30 ஆயிரம் ரூபாய் முதல், மாட்டின் கன்று ஈனும் திறனைப் பொருத்து விற்பனை செய்யப்படுகின்றன. ஓங்கோல் மற்றும் நெல்லூர் மாவட்ட கிராமங்களில் இந்த இன மாடுகள் கிடைக்கும்.\nகுழித்தட்டில் மஞ்சள் நாற்று உருவாகும் முறை\nLED ஓளிச்சேர்க்கை தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=15559", "date_download": "2019-06-25T06:11:33Z", "digest": "sha1:6LDEAIZFCGSR6DFHYWG2ZCJVW5MUSUO6", "length": 3463, "nlines": 43, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\nவிஜய் சேதுபதியின் மகன் தான் படத்தில் ராக்ஸ்டார் - யுவன் சங்கர் ராஜா\nசர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்\nஅஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' முன்னோட்டம் இன்று வெளியாகிறது\nவிஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\nசீனாவை தொடர்ந்து ரஷியாவில் வெளியாகும் ரஜினியின் ‘2.0’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/152671-neeya-2-ore-jeevan-lyrical-video-released", "date_download": "2019-06-25T06:05:46Z", "digest": "sha1:S7DMDUBNJVA2RFEA2MQL2R2G66DYYNAM", "length": 5695, "nlines": 107, "source_domain": "cinema.vikatan.com", "title": "`ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்' - வெளியானது ரீமேக் பாடலின் லிரிக்கல் வீடியோ! #நீயா2", "raw_content": "\n`ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்' - வெளியானது ரீமேக் பாடலின் லிரிக்கல் வீடியோ\n`ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்' - வெளியானது ரீமேக் பாடலின் லிரிக்கல் வீடியோ\nநடிகர் ஜெய், லட்சுமி ராய், கேத்ரின் தெரசா மற்றும் வரலட்சுமி சேர்ந்து நடிக்கும் திரைப்படம் `நீயா 2'. இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கும் இந்தப் படம் 1979-ம் ஆண்டு வெளியான கமல், ஶ்ரீதேவி நடித்த 'நீயா' படத்தின் இரண்டாம் பாகம் ஆகும்.\nபாம்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் கதை மக்கள் மத்தியில் அப்போது நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி அனைவராலும் அப்போது வியந்து பாராட்ட பெற்றது. இந்த நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் மீதும் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.\nமேலும், முதல் பாகத்தில் இடம்பெற்ற 'ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்' பாடல் இரண்டாம் பாகத்திலும் ரீமேக் ஆக்கப்பட்டுள்ளது. இன்று இந்தப் பாடல் வரிகள் வீடியோ, இணையத்தில் வெளியாகி இருக்கிறது. `சகா', `தில்லுக்குத் துட்டு 2' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் சபிர் இந்தப் படத்துக்கும் இசையமைத்திருக்கிறார். சென்சார் போர்ட் படத்துக்கு 'யு' சான்றிதழ் கொடுத்துள்ளது. முன்னதாக முதல் பாகத்துக்கான இசையமைப்பாளராக சங்கர் கணேஷ் இருவரும் வேலை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/933916/amp", "date_download": "2019-06-25T05:24:03Z", "digest": "sha1:65XRIDA4TW5XARWJ5TIFHFOQPSIVAT4U", "length": 9610, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு | Dinakaran", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு\nபுதுச்சேரி, மே 15: மார்க்சிஸ்ட் கம்யூ., பிரதேச ெசயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலம், நிலத்தடி நீரையே குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் நம்பியிருக்கிறது. பெருகி வரும் ரசாயன ஆலைகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றின் அளவுக்கு அதிகமான தண்ணீர் பயன்பாட்டினால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து உப்புநீர் உட்புகுந்து இருக்கிறது, சுற்றுசூழல் மாசு அடைந்திருக்கிறது. விவசாயம் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகி வறட்சியால் ஏழை, எளிய மக்களும், கால்நடைகளும் கடுமையான விளைவுகளை சந்திக்கின்றனர். தொடர்ந்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க நாள்தோறும் போராடி வருகின்றனர். இச்சூழலில் மத்திய அரசு மேலும் விவசாயத்தையும், அதை நம்பியிருக்கிற லட்சக்கணக்கான மக்களையும், மீனவ சமுதாயத்தையும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் விதத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் அமலாக்க துடிக்கிறது. இத்திட்டத்திற்கு புதுச்சேரி அரசு, அனுமதி அளிக்க மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. புதுச்சேரி அரசின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. புதுச்சேரி அரசின் சுற்றுசூழல் துறைக்கு தெரியாமலே மத்திய அரசு எல்லைகளை வரையறுத்து அனுமதி வழங்கியிருக்கிறது.\nமக்களிடம் எவ்வித கருத்துக் கேட்பு நிகழ்ச்சிகளையும் நடத்திடாமல் பெருமளவு மக்களை பாதிக்கும் இத்திட்டத்தை அமலாக்க அவசரமாக வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருக்கிறது. விவசாயத்தை பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தின் மூலம் புதுச்சேரியை பாலைவனமாக்க முயற்சிக்கிறார்கள். எதிர்கால தலைமுறை கடுமையான நோய்களாலும் குறிப்பாக புற்றுநோயால் அவதியுறும் சூழல் உருவாகும். சர்வதேச அளவில் பல நாடுகளில் இத்திட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்தின் விளைவுகளை விளக்கியும், அதை தடுத்து நிறுத்திடவும் வரும் 22ல் அறிவியலாளர்களும், சமுக அறிவுஜீவிகளும் பங்கேற்கும் கருத்தரங்கம் நடக்கிறது. மேலும் ஜூன் 6 முதல் 10 வரை புதுச்சேரியிலும், காரைக்காலிலும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பிரசார இயக்கம் நடைபெறுகிறது, என தெரிவித்துள்ளார்.\nபண்ருட்டி அருகே தொடரும் அவலம் குடிநீரை தேடி அலையும் மாணவர்கள்\nபொள்ளாச்சியை போல கரும்பு தோட்டத்தில் கைவரிசை பள்ளி, கல்லூரி மாணவிகளை மிரட்டி பலாத்காரம்\nவிவசாயியை தாக்கி கொலை மிரட்டல்\nகோரிமேடு அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தாலி சரடு துணிகர அபேஸ்\nகல்வித்துறை அதிகாரி வீட்டில் நகை, பணம் துணிகர கொள்ளை\nவாதானூரில் மூடி கிடக்கும் ஏடிஎம் மையம்\nஊழியர்களின் பணியை தனியாருக்கு வழங்குவதை கண்டித்து போராட்டம்\n8 கூட்டுறவு இயக்குனர் பதவிகளை தொழிலாளர் நல கூட்டணி கைப்பற்றியது\nசுருக்கு வலையை இழந்த மீனவர்களுக்கு இழப்பீடு\n3 மாத ஊதியத்தை உடனே வழங்க கோரிக்கை\nபுதுவை பல்கலைக்கழகத்தில் 21ல் யோகா செயல்விளக்கம்\nபாசிக் உழவரகங்களை மூட உத்தரவு\nவழிப்பறி கும்பலை பிடிக்க தனிப்படை சென்னை விரைவு\nபிடிடிசி ஊழியர்கள் வாகன பிரசாரம்\nகாரைக்கால் ஆயுள் கைதிகள் புதுச்சேரி சிறைக்கு மாற்றம்\nபுதுவையில் சுருக்கு வலைக்கு விரைவில் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T06:03:12Z", "digest": "sha1:UNLNN6A75IV6LJ7NMESKN5ISJI73V3ED", "length": 2858, "nlines": 34, "source_domain": "m.dinamani.com", "title": "search", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 25 ஜூன் 2019\nசங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி இன்று விநாயகர் கோயிலுக்குப் போக மறக்காதீங்க.. விநாயகர் கோயிலுக்குப் போக மறக்காதீங்க..\nயாரெல்லாம் உண்ணா விரதம் இருக்கத் தேவையில்லை எனத் தர்ம சாஸ்திரம் கூறுகிறது\nயாரெல்லாம் பஞ்சமி திதியில் விரதமிருந்து வழிபட வேண்டும்\nஇன்று கணவரை காக்கும் காரடையான் நோன்பு வரம் பெற தயாரா\nஇன்று சிவன் கோயிலுக்குச் செல்பவர்கள் இதைப் பார்க்க மறக்காதீங்க\nசோமவார விரதத்தை எப்படி எளிமையாகக் கடைப்பிடிப்பது\nகார்த்திகை முதல் நாளான இன்று மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் 17-நவம்பர்-2018\nகந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nவிரும்பிய யாவற்றையும் பெற வேண்டுமா அனுஷ்டியுங்கள் கேதார கெளரி விரதம் அனுஷ்டியுங்கள் கேதார கெளரி விரதம்\nஇன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாளை வழிபட மறக்காதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/2019/04/20/", "date_download": "2019-06-25T05:24:37Z", "digest": "sha1:AY4INRBWJ7YXDOJ5EEAO5RKIQX2T463F", "length": 8481, "nlines": 143, "source_domain": "tamil.drivespark.com", "title": "Drivespark Tamil Archive page of April 20, 2019 - tamil.drivespark.com", "raw_content": "\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2019 04 20\nசமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாப்-3 கார்கள்... எக்ஸ்யூவி300, ஹாரியர், எர்டிகா\nடாடா டியாகோ-டீகோர் மாடல்களில் புதிய நவீன வசதி அறிமுகம்\nசர்வீஸிற்கான இலவச சம்மர் கேம்ப்-ஐ அறிவித்த மாருதி சுஸுகி...\nஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிரைவர்லெஸ் எலெக்ட்ரிக் கார்\nமாருதியின் புதிய 7 சீட்டர் எஸ்யூவி இந்திய வருகை விபரம்\nஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் எஞ்சின் ஆப்ஷன்கள் விபரம்\nவிரைவில் களமிறங்க இருக்கும் புதிய மாடல் பொலிரோவின் ஸ்பை படங்கள்\nமாருதி சுஸுகி எர்டிகா ஸ்போர்ட் இந்தியாவில் சோதன�� ஓட்டம்\nஇந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்\nகுழந்தை உயிருக்காக கை கோர்த்த மக்கள்... 400 கிமீ தொலைவை ஆம்புலன்ஸ் விரைவாக கடந்தது இப்படித்தான்...\nவிற்பனையில் கெத்து காட்டும் ராயல் என்பீல்டு 650 டிவின்ஸ்\nபுதிய அக்ஸசெரீஸுடன் உங்க ராயல் என்பீல்டு பைக்கை அலங்கரிக்க தயாராகுங்க...\nஇந்தியாவின் ராயல் என்பீல்டு காலடி எடுத்து வைத்த புதிய நாடு இதுதான்... விற்பனை விரிவாக்கம் தீவிரம்...\nபுத்திசாலித்தனமாக யோசித்த பஜாஜ்... டிவிஎஸ் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் கற்பித்த பாடம் இதுதான்\nஉலகளவில் ஐந்து கார்களுடன் மல்லுகட்டிய சுஸுகி: எதை சாதித்தது தெரியுமா...\nவிட்ட இடத்தை பிடிக்க மீண்டும் களமிறங்கும் ஹார்லி டேவிட்சனின் க்ரூஸர் ரக பைக்...\nட்ரையம்ஃப் உரிமையாளர்களுக்கான பந்தய கள பயிற்சி முகாம்\nசத்தமின்றி புரட்சி செய்த சுஸுகி அக்செஸ்: இதற்கு மட்டும் ஏன் இந்த கரிசணம் இந்தியர்கள் மத்தியில்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/10/swamy.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-25T05:27:37Z", "digest": "sha1:R2JI7BSBZ6WMSLU3RM4UYMBIFJ76ZF4Y", "length": 14006, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "சு. சுவாமிக்கு கொலை மிரட்டல் கடிதம் | murder threat to subramanian swamy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n17 min ago வருத்தம் தெரிவிக்காமல் தங்கதமிழ்ச் செல்வன் திட்டமிட்டு பேசுகிறார்.. புகழேந்தி\n18 min ago பதற்றமாக இருந்தது.. நிறைய சிகரெட் புகைத்தோம்.. குண்டு போட்டோம்.. இந்திய விமானிகள் அசால்ட் பேட்டி\n42 min ago ஆல்....த..... பெஸ்ட்... பைவ் ஸ்டார் துரோகம் (இறுதி பாகம்)\n45 min ago அரை மணி நேரம் லுக் விட்ட இளைஞர்.. சூடா ஒரு டீ.. ஹேன்ட் பேக் டுமீல்... போலீஸாருக்கு வந்த சோதனை\nMovies பிக்பாஸ் வீட்டில் அசத்தல் ஆட்டம் போட்ட சேரன்\nSports இந்தியாவிடம் தோற்றதை தாங்க முடியலை.. செத்துடலாமான்னு யோசிச்சேன்.. பாக். கோச்சின் பகீர் பேட்டி\nFinance எங்களயா பகச்சுகிறீங்க.. அடிச்சு தூள் கிளப்பிடுவோம்.. இது அமெரிக்காடா.. எச்சரிக்கும் Trump\nTechnology சத்தம் போடாமல் கிம்-ஜாங் உன் பார்த்த வேலை\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செவ்வாய் வெறும் வாய் தான்...\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசு. சுவாமிக்கு கொலை மிரட்டல் கடிதம்\nஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமியை கொலை செய்யப் போவதாக மிரட்டி எழுதிய கடிதம் ஒன்று,மதுரையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்திற்கு வந்துள்ளது.\nடான்சி வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகசுப்பிரமணிசுவாமி அறிக்கையளித்துள்ள நிலையில் அவருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.\nஇதப்பற்றி அவரது கட்சியின் மாநிலதலைவர் சந்திரலேகா கூறுகையில்,\nமதுரையில் உள்ள ஜனதா கட்சி அலுவலகத்திற்கு, டிசம்பர் 4 ம் தேதி தபாலில் ஒரு கடிதம் வந்தது.\nஅந்த கடிதத்தில் சுப்பிரமணியசுவாமியை கொலை செய்து விடுவதாகவும், மதுரை ஜனதா கட்சி அலுவலகத்தைவெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.\nஅந்த கடிதம் மதுரை மாநகர போலீஸ் துறைக்கு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவைகை ஆற்றின் கரையோரம்.. நடுங்க வைக்கும் நாகராஜ்.. அதிர வைக்கும் \"புல்லட்\"டின் மறுபக்கம்\nஇணை செயலாளர்கள் அறிவிப்பில் பாஜகவின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது: ப.சிதம்பரம்\nதூத்துக்குடியில் இன்னமும் போலீஸாரின் அச்சுறுத்தல் தொடர்கிறது : கனிமொழி\nஇணைச் செயலாளர் பதவிகளில் ஆர் எஸ் எஸ், சங்பரிவாரிகளை நியமிக்க பாஜக முயற்சி : ராமதாஸ்\nசமூகநீதியை ஒழித்து சங்பரிவாரின் பாசிச ஆட்சியைக் கொண்டு வர பாஜக திட்டம்: வைகோ\nமோடிக்கு கொலை மிரட்டல்.. வைரலான வாட்ஸ்அப் ஆடியோ.. கோவை வாலிபர் அதிரடி கைது\nதமிழிசைக்கு கொலை மிரட்டல் வந்ததாக போலீசிடம் புகார்\nகொலைகார சிங்கள ராணுவ அதிகாரியை நாடு கடத்த இங்கிலாந்து எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தல்\nதமிழர் கழுத்தை அறுப்பேன் என மிரட்டிய சிங்கள ராணுவ அதிகாரியை சஸ்பென்ட் செய்வதா\nகழுத்தை அறுப்போம்- லண்டனில் போராடிய தமிழர்களுக்கு இலங்கை ராணுவ அதிகாரி பகிரங்க கொலை மிரட்டல்\nஅடங்க மறுக்கும் வடகொரியா.. பிற நாடுகளை உளவு பார்க்க செயற்கைகோளை ஏவ திட்டம்\nநாகையில் இளைஞரின் ஈவ் டீசிங் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மாணவி: போலீஸார் விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/i-have-decided-open-tv-channel-my-name-says-rajinikanth-337173.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-25T06:13:26Z", "digest": "sha1:WUR7YR6C3HK7VCZUT7SAAUOORLGFDGJN", "length": 16859, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "எனது பெயரில் சேனல் தொடங்க போகிறேன்.. ரஜினிகாந்த் அறிவிப்பு.. சொன்ன காரணத்தை பாருங்க! | I have decided to open a TV channel in my name says, Rajinikanth - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n22 min ago \"ம்மா.. வலிக்குதும்மா.. முடியல... தலையில் ஊசியை குத்தி துணி தைப்பது போல தைத்த துப்புரவு பெண்\n23 min ago கீழடி நம் தாய்மடி.. அமெரிக்காவில் ஜூலையில் 10-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு\n31 min ago ஒரு பேட்டி.. உசுப்பேறிய ஐடி விங்.. தங்க தமிழ்ச்செல்வன் திடீர் கொந்தளிப்பு பின்னணி இதுதான்\n43 min ago இது தான் விஜயகாந்த் சேர்த்துவைத்த சொத்து.. தேடி வந்த இலங்கை எம்பி.. நெகிழ்ந்த விஜய பிரபாகரன்\nAutomobiles ட்யூப் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் ட்யூப்லெஸ் டயர் மாற்றலாமா\nLifestyle இந்த சிலைகளை வீட்டில் வைத்து வழிபடுவது உங்கள் திருமண வாழ்க்கைக்கு நல்லதல்ல...\nSports முதலில் ரிஷப் பன்ட்… இப்போ நவ்தீவ் சைனியை அனுப்பிய பிசிசிஐ… இந்திய அணிக்கு என்னாச்சு\nMovies சும்மாவே ஆடுவா.. இனி என்னென்ன பண்ணப் போறாளோ.. வாரிசு நடிகையால் கலக்கத்தில் இருக்கும் பெரிய குடும்பம்\nTechnology ஜியோவை போல காலர்டியூனை இலவசமாக வழங்கி அதிரவிட்ட ஏர்டெல்.\nFinance வருமானவரி ரிட்டன் படிவங்கள் எளிமை... ஒரே நாளில் ரீபண்ட் - நிர்மலா சீதாராமன்\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎனது பெயரில் சேனல் தொடங்க போகிறேன்.. ரஜினிகாந்த் அறிவிப்பு.. சொன்ன காரணத்தை பாருங்க\nரஜினி சேனல் தொடங்க காரணம் என்ன \nசென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது பெயரில் புதிய டிவி சேனல் தொடங்க போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nநடி���ர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி குறித்து இந்த வருடம் அறிவிப்பு வெளியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் வருடம் முடிய இன்னும் ஒரே வாரம்தான் உள்ளது.\nஇதுவரை அவர் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மாறாக தற்போது புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்கி போவதாக தெரிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த் சேனல் ஒன்று தொடங்க போவதாக கடந்த வாரம் தகவல் வந்தது. இதற்காக அவர் சூப்பர் ஸ்டார் டிவி, ரஜினி டிவி, தலைவர் டிவி என்ற பெயர்களை பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வந்தது. ஆனால் அந்த செய்தி உண்மையானதுதான் என்று ரஜினி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் அந்த செய்திகளுக்கு தற்போது ரஜினி விளக்கம் அளித்துள்ளார்.\nநேற்று ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், எனது பெயரில் புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்க உள்ளோம். அதற்காக பதிவு செய்து இருக்கிறோம். விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும்.\nஎனது பெயரில் யாரோ தொலைக்காட்சி தொடங்க போவதாக அறிவிப்பு வெளியானது. அதன் காரணமாக முன்கூட்டியே எனது பெயரை பதிவு செய்தேன். இனி வரும் நாட்களில் தொலைக்காட்சி குறித்து தெரிவிக்கப்படும்.\nஇன்னும் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் பல நாட்கள் உள்ளது. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம், என்று நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரு பேட்டி.. உசுப்பேறிய ஐடி விங்.. தங்க தமிழ்ச்செல்வன் திடீர் கொந்தளிப்பு பின்னணி இதுதான்\nதங்கதமிழ்ச் செல்வனை டிடிவி தினகரன் நீக்கமாட்டார்.. புகழேந்தி உறுதி\nசொத்தை மீட்க நிதி திரட்டி தர முடியாது.. பிரேமலதாவுக்கு மா.செ.க்கள் செம ‘நோஸ்கட்’\nபிடிக்காட்டி கட்சியை விட்டு நீக்குங்க.. இப்படி சின்னத்தனமா செஞ்சா எப்படி..தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nநகமும் சதையுமாக இருந்த தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன்.. இப்படி சண்டை போட காரணமான அந்த கூட்டம்\nநம்பிக்கை இல்லா தீர்மானம்.. 'என்ன செய்வோமோ அதை நிச்சயம் செய்வோம்'.. துரைமுருகன் சூசகம்\nடிடிவி தினகரனை ஆபாசமாக திட்டிய விவகாரம்.. அமமுகவில் இருந்து தங்கதமிழ்ச்செல்வன் நீக்கம்\nநான் விஸ்வரூபம் எடுத்���ால் தினகரன் அழிந்து விடுவார்.. தங்க.தமிழ்ச்செல்வனின் 'வார்னிங்' ஆடியோ\nதமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\nவெளிநாட்டை சேர்ந்த கிறிஸ்தவரை மணம் முடிக்கும் மகள்.. வலதுசாரிகள் வசை மழையில் சுதா ரகுநாதன்\nகாவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகம்.. தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்\nகர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth tv channel ரஜினிகாந்த் டிவி சேனல் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.abdindustrial.com/ta/products/vacuum-cleaner/", "date_download": "2019-06-25T06:02:20Z", "digest": "sha1:LP72QXTJ3AWFMU2UAGETFKTWBPIJVPTL", "length": 4830, "nlines": 162, "source_domain": "www.abdindustrial.com", "title": "வாக்யூம் க்ளீனர் தொழிற்சாலை | சீனா வாக்யூம் க்ளீனர் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "\n12V போர்ட்டபிள் கார் வாக்யூம் க்ளீனர்\nபோர்ட்டபிள் 12V வெட் உலர் கார் வாக்யூம் க்ளீனர்\nபவர் கார் ஆட்டோ வாக்யூம் க்ளீனர் வரை சக் டஸ்ட் முடி ...\nகார் கேம்பர் LIG பொறுத்தவரை வாக்யூம் க்ளீனர் மினி போர்ட்டபிள் ...\n12V ஆட்டோ கார் வாக்யூம் க்ளீனர் டஸ்ட் டஸ்ட்டர் உயர்த்துவதற்காக ...\nPortable12V 60W ஆட்டோ கார் vaccum கிளீனர் ஒளி எல் ...\nஇல் சக்சன் கையடக்க வெட் மற்றும் உலர் மல்டி functi ...\nNo.44-1, சாலை, Fuhai, சிக்சி சிட்டி, ஜேஜியாங் மாகாணத்தில், 315300, சீனா shangheng\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deebam.blogspot.com/2010/11/", "date_download": "2019-06-25T06:57:00Z", "digest": "sha1:AJ6OOIGUSSQR2WLDAZRYYSBSZYX7QBRU", "length": 43170, "nlines": 541, "source_domain": "deebam.blogspot.com", "title": "தீபம்: November 2010", "raw_content": "\nகோடுகளிலும் நிறங்களிலும் விடுதலைக்காக கருணைக்காக கசிகிற வெளி\n|புதிய நூல்கள்: தமிழர் பூமி - எதிர் வெளியீடு, 2017 |பேரினவாதத் தீ - யாவரும் பதிப்பகம், 2016 | எனது நிலத்தை விட்டு எங்கு செல்வது - உயிர்மை பதிப்பகம், 2015 | எனது குழந்தை பய���்கரவாதி - விடியல் பதிப்பகம், 2014| தொடர்புகளுக்கு deebachelvan@gmail.com\nசெவ்வாய், 30 நவம்பர், 2010\nகுடா நிலத்தின் யாழேசை காயமுற்றொலிக்கிறது\nநிலம் அள்ள வரும் கைகள்\nஇந்த யாழ் உடைந்து போகட்டும்\nவானத்தை பிளந்து எட்டி முகங்களை மறைக்கும்\nயாழ் நகரில் வேறொரு பாடலை யாரோ ஏற்றிவிட்டு\nயாரோ சாம்பலோடு கிண்ணகளில் போட்டுத்\nஉடைந்த யாழ்கள் கால்களுக்குள் மிதிபட\nஅன்றைய மாலைநேரம் அவர்கள் தின்றாடினர்\nதங்கள் பூர்வீக நிலங்களை அறிந்திராத\nயாழறியாது புகையிரத வழியில் உறங்க\nஉச்ச பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள்\nபுகையிர வண்டிகள் மீண்டும் வரப்போகின்றனவா\nவலயத்திற்குள் குருதிச்சதை படிந்த சக்கரங்களுடன்\nதங்கள் வழிகளுக்காக பலியெடுக்கப் போகின்றனவா\nஇந்தக் குழந்தைகள் புகையிரதங்களையும் பார்த்ததில்லை\nஇந்தக் குழந்தைகள் ஒரு நாளும் புன்னகைத்ததில்லை\nபுகையிரத வழியின் பெருங்கற்களை நொருக்குகின்றனர்\nநமது குழந்தைகளின் கைகளில் பொம்மைகள் இல்லை\nவாழ்வில் பிறக்கும் இந்தக் குழந்தைகள்\nயாரும் எழுந்திரா காலையில் குப்பைப் பைகளுடன்\nகுப்பைகள் பெருகும் நகரின் ஓதுக்குப்புறங்களில்\nபுத்தகப் பைகளை மைதீர்ந்த பேனாக்களை\nகுப்பை வாசனையடிக்கிற இந்தக் குழந்தைகள்\nமுத்தமிடும் பொழுது யாழ்நெஞ்சின் நரம்புகள் வெடிக்கின்றன.\nஅதிர்வினால் உடைந்து போய் விடுமோ\nமீண்டும் மீண்டும் இந்தப் புத்தகங்கள்மீது\nஅவர்கள் கற்களோடு தீப்பந்தங்களை எறிய முற்படுகிறார்கள்\nபடிந்திருக்கிற சாம்பலை கிளற முற்படுகிறார்கள்\nஎல்லா வகையிலும் காட்சிப் பொருளாக\nபுரிந்து கொள்ளாமலே இருக்கின்றன நமது புத்தகங்கள்\nஇந்தப் புத்தகங்களை விரிக்கும் பொழுது\nஇவர்கள் எங்கள் சாம்பலையும் திருடிச் செல்கிறார்கள்.\nதாள்கள் மாற்றப்பட்ட நமது புத்தகங்களில்\nபுதிய கதைகள் எழுதப்பட்டு சேகரிக்கப்படுகின்றன\nஇவர்களும் தீ மூட்டிய தடிகளுடன் வந்தார்கள்\nசாம்பல் வழியும் எரிந்த புத்தகங்களை தின்றுழல்வதை பார்த்தனர்\nஅவர்களில் இன்றைய அரசர்களின் முகங்களை கண்டனர்\nநமது நிலச் சனங்களின் கதைகளை\nகிழித்தெறிய கொடுங்கைகள் நீண்டு கொண்டேயிருக்கின்றன\nயாழ் நகரமெங்கும் அன்றைய மாலை\nகிழிந்த எங்கள் புத்தகங்கள் பறந்தலைந்து கடலில் படிந்தன.\nஇன்னும் கொடும் தீப்பறவைகள் வட்டமிடுகி��்றன\nஇவர்கள் எதையும் செய்யத் துணிகிறார்கள்\nஎங்களிடம் உள்ள இடர் நிரூபங்கள்\nகொடுங் கைகளால் கிழித்தழிந்து போயிருக்கின்றன\nகொண்டு வந்திருக்கிற குளிர்ந்த நிரூபங்கள்\nஇந்த நிலம் உங்களுக்குச் நமக்குச் சொந்தமில்லை என்கிறது.\nதங்கள் பெரும் மலைகள் போதாது என்று\nஎங்கள் நிலத்தில் பங்கு கேட்டு\nபுத்தரின் அரசமரக் கதைகள் எழுத முற்படுகின்றனர்.\nகண் திறாதக்காது உறங்கும் புத்தரே\nஎங்கள் நகரமும் நாங்களும் எரியூட்டப்படுகையிலாவது\nஅகலக்கால் வைத்திருக்கிற புத்தர் சிலைகள்\nகண்களை இறுக மூடியபடி நகர்கின்றன\nஎங்களின் நிலத்தை துண்டாடிச் செல்லவும்\nஉமது கொடும் கைகள் நீள்கின்றன\nகடலே இங்கு யார் வந்திறங்கினர்\nகடல் நகரச்சனங்களின் இடிந்த வீடுகளில்\nஅந்நிய வேரோடும் மரங்களின் விதைகளை\nநமது நிலத்தில் யார் தூவினார்கள்\nநம் கடல் பெருங்காயத்திற்கு உள்ளாகியிருக்கிறது.\nயாழின் வாய் உடைந்து வார்த்தைகளற்றிருக்கிறது\nபதிவேற்றம் Theepachelvan at 10:02 பிற்பகல் 0 கருத்துகள்\nசனி, 27 நவம்பர், 2010\nஎருக்கலை நிலத்தில் அலைந்து கொண்டிருக்கும்\nஅடங்காத வார்த்தைகள் எனக்குக் கேட்கின்றன.\nமாபெரும் சனங்களின் கண்ணீர் நிறைக்கப்பட்ட\nவிதை குழியில் இரத்தம் கசிகிறது\nமரணமற்றவர்களையே நீ கொலை செய்தாய்\nஎலும்புத்துண்டுகள் மேலெழுந்து உடைந்து போயிருக்கிறது\nஎன்று தாய்மார்கள் மாரடிப்பது எனக்குக் கேட்கிறது.\nகைகளில் எந்த மரக்கன்றுகளும் இல்லை\nதென்னை மரங்களோ கன்றுகளைத் தரும் நிலையில்லை\nகன்றுகள் இறந்து கருகிக் கிடக்கும் நிலத்தில்\nகல்லறைகள் பூப்பூக்கும் என்று நம்பியிருந்த தாய்மார்கள்\nகல்லறைகள் உங்களால் கொல்லப்பட்டதை நம்ப மறுக்கின்றனர்\nஇப்பொழுது கல்லறை உடைபட்டு கொலையுண்ட\nஎருக்கலை பூக்களை சூடியபடி எனது காதலி\nகுழிகளில் இருந்து எழும்பி வருகிறாள்\nகுழந்தைகளோ எருக்கலை இலைகளை வாசிக்கின்றனர்\nமண்ணுக்கடியில் அவர்கள் இருக்கிறார்கள் என்று\nபிதட்டுகின்றன குழந்தையாகிய தாயின் வார்த்தைகள்.\nஇந்தப் பெருநிலம் எருக்கலைப் பூ நிலமாகிறது\nநீ கேட்டாயா மண்ணுக்கடியில் திரிபவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று\nநீ பார்த்தாயா அவர்கள் என்ன கனவோடிருக்கிறார்கள் என்று\nவெட்ட வெட்ட கார்த்திகை பூக்கள் பூக்கின்றன.\nஉறங்காத உயிர்கள் படிய முடியாது அலைகின்றன\nகொ��்லப்பட்ட கல்லறைகளில் வெட்டப்பட்ட தீராக் கனவு வழிகிறது\nநமது கனவைப்போல எருக்கலை செழித்தடருகிறது\nபுகைப்படம் : கிளிநொச்சியில் மாவீர்ர் துயிலும் இல்லம் அழிக்ப்பட்டிருக்கிறது\nபதிவேற்றம் Theepachelvan at 10:37 முற்பகல் 2 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்\n# ஆட்களை இழந்த வெளி\n# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்\n# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி\n# பந்துகள் கொட்டுகிற காணி\n# மணலில் தீருகிற துயர்\n# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு\n# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்\n# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்\n# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி\n# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி\n# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்\n# தாகம் பாய்கிற நதிக்கான கனவு\n# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்\n# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்\n# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்\n# மரண நெடில் வெளி இரவு\n# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்\n# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்\n# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்\n# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்\n# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்\n# தேங்காய்களை தின்று அசைகிற கொடி\n#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்\n#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...\n#பெரிய நகரை தின்கிற படைகள்\n#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்\n#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்\nதீபச்செல்வனின் : ‘பாழ் நகரத்தின் பொழுது’ : கவிதைப் புத்தகம் வெளியீடு\nகாணாமல் போனவனின் புன்னகை மீது உறைய மறுத்திருக்கும் குருதித்துளி- கருணாகரன் பலியாடு தொகுப்பு தொடர்பாய் -\nசொற்ககள்மீது பேச முடியாதபடி வளைத்திருக்கிற கம்பி\nவன்னியில் உலகத்தில் நடந்திராத கொடுமையான போர் நடக்கிறது. தமிழ் மக்கள் சொற்களால் எழுத முடியாத துயரங்களை சுமக்கிறார்கள். வன்னி மண்ணை கையப்படுத்த வேண்டும் என்ற மண் வெறியில் அரசு நிற்கிறது. உணவு மருந்து வாழிடம் எல்லாவற்றையும் இழந்து அரசின் பயங்கர ஆயுதங்களுக்கு அஞ்சியபடி இங்கு ஒரு வாழ்க்கை நடக்கிறது\nநிந்தவூர் ஷிப்லிக்கு வழங்கிய நேர்காணல்\nயுத்தத்தால் சிதைந்தது வடபகுதி மட்டுமல்ல கிழக்கும்ததான். ஆனால் இன்று வன்னிப்பகுதி கடும் போர்க்களமாக காணப்படுகிறது. சுற்றி வளைக்கப்பட்ட கிளிநொச்சி மண் அகதித்துயரத்தில் மிகுந்து கிடக்கிறது. அது இன்று நேற்றல்ல நான் பிறந்தது முதலே இந்த முற்றுகைகள் இராணுவ நடவடிக்கைகள் விமானத் தாக்குதல்கள் என்று நிகழ்ந்து வருகின்றன. இந்த நெருக்கடிகளிலிருந்து எழுதத் தூண்டுவதை உணரமுடிகிறது. இந்தச் சூழலே மொழியையும் வடிவத்தையும் தீர்மானிக்கிறது.\nதேவையற்ற யுத்தம் ஒன்று நிகழந்திருக்கிறது. அதை இலங்கை அரசு சிங்கள இனவாத போக்குடன் தமிழ்மக்கள்மீது திணித்திருக்கிறது. பெரிய அழிவை கண்ட மக்கள் தற்போது எலலாவற்றையும் வெறுத்து ஒதுங்கியிருகக விரும்புகிறார்கள். பெரும் அழிவுடன் முடிந்த யுத்தம் திரும்பவும் தமிழ் மக்களை மீள முடியாத குருட்டுத்தனமான இருளில் தள்ளி விட்டிருக்கிறது\nஈழம்., மிகவும் பதற்றமாகவும் எந்த சாத்தியங்களுமற்றிருக்கிறது. எல்லா முனைப்புகளும் சிதைக்கப்பட்டு குருட்டுத்தனமான அரசியலில் இருக்கிறது. இலங்கையின் சிங்கள அரசால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. உலகம் தனது நோக்கங்களுக்காக பலியிட்டிருக்கிறது இப்படி கைவிடப்பட்ட சனங்களினால் ஈழம் நிரம்பியிருக்கிறது\nஎனது கவிதைகள் என் குழந்தைகளைப் பற்றியவை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னிடம் துப்பாக்கிகள் இல்லை பீரங்கிகள் இல்லை குண்டுகளும் டாங்கிகளும் இல்லை வார்த்தைககள் மட்டுமே உண்டு அவை என்னுடைய வார்...\nதீபம் - ஆங்கில தளத்தில்\nதீபம் - சிங்களத் தளத்தில்\nசிங்கள மொழியாக்கம் | அஜித் சி ஹேரத்\nமொழியாக்கம் | லதா ராமகிருஷ்ணன்\nகவிதைகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய கவிதைத் தலைப்புக்களை அழுத்தி தனிப்பக்கத்திற்குச் செல்லுங்கள்\n01 கால்கள் எதுவுமற்ற என் மகள் தன் கால்களைக் குறித்து ஒருநாள் கேட்கையில் நான் என்ன சொல்வேன் அவர்கள் கூறினர் யுத்தம் ஒன்று ஓர் ...\nநான் ஸ்ரீலங்கன் இல்லை I\nஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள் எமை அழைத்தனர் பயங்கரவாதிகளென ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களை பயங்கரவ...\nஅதிகாலை இருண்டுபோகும்படி வீசியெறியப்பட்ட குரூரக்கல்லில் உடைந்து கிடந்தது வார்த்தைப் பெருமலர் தகர்க்கப்பட்ட வெண்சொற்கள் த��ரணங்களாய் ...\nமதிற் கரைகளில் குருதி கசியும் நாட்களில் திரும்ப முடியாமற் போகலாம் என எண்ணுபவனின் கால் தடம் மரணம் சைக்கிளின் பின்கரியலில் ஏறியமர்ந்த...\nநேற்று உனது புகைப்படம் புதர் ஒன்றிற்குளிலிருந்து எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சகோதரியே\nஒரு கொரில்லாவின் இறுதிக் கணம்\nவரிகளில் தேசக் கனவை எழுதிய சீருடைகளை அணிந்தனர் நேற்றைய போரில் மாண்டுபோனவர் கல்லறைகளின் முன்னே தலைசாய்த்து அமைதி வணக்கத்தை முடித்து நிமிர்...\nஅறுக்கப்பட்ட முலைகளில் பாலை ஊட்டப்பட்ட எனது பிள்ளைகள் ஒரு விசித்திர தேசத்தில் பிறந்து வளர்கிறார்கள் அவதிப்படும் நகரத்தில் அவர்களி...\nகண்கொண்டு பார்க்க முடியாது ஒரு பறவை இரத்தம் சொட்டச் சொட்ட நந்திக்கடற்கரைச் சேற்றுக்குள் பிய்த்து வீசப்பட்டிருப்பதை முதலில் நிர்வாணத...\nஒரு சோற்றுப் பருக்கைக்கான பிரேதப் பரிசோதனை\nதன் காடுகளைப் பறிகொடுத்த ஆதிவாசியொருவன் வீதியில் செல்கையில், சலவை தூளால் தோய்த்து உலர்த்தப்பட்ட உடைகளை அணியாத வாசனை கமழும் சவற்காரத...\n01. பதுங்கு குழியில் பிறந்த குழந்தை\nகாலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2008\n02. ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்\nஉயிர்மை பதிப்பகம், சென்னை, 2009\n03. பாழ் நகரத்தின் பொழுது\nகாலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2010\n04. ஈழம் மக்களின் கனவு\nதோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2010\nகாலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2011\nதோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2011\n07. மரணத்தில் துளிர்க்கும் வாழ்வு\nஆழி பதிப்பகம், தமிழ்நாடு, 2011\nஉயிர்மை பதிப்பகம், தமிழ்நாடு, 2012\n09. கிளிநொச்சி போர்தின்ற நகரம்\nதோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2013\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ், தமிழ்நாடு, 2013\n12. எனது குழந்தை பயங்கரவாதி\n13. எனது நிலத்தை விட்டு எங்கு செல்வது\nயாவரும் | கட்டுரைகள் | 2016\nஎனது நிலத்தை விட்டு எங்கு செல்வது\nஉயிர்மை | கட்டுரைகள் | 2014\nகவிதை நூல் | விடியல் | 2014\nகட்டுரைகள் | தோழமை | 2013\nகதைகள் | எழுநா | 2013\nகவிதைகள் | உயிர்மை | 2012\nநேர்காணல்கள் | கட்டுரைகள் | தோழமை | 2012\nஎட்டு ஈழக் கவிஞர்கள் | கவிதைகள் | ஆழி | 2012\nநேர்காணல்கள் | தோழமை | 2011\nகவிதை நூல் | காலச்சுவடு | 2011\nகவிதை நூல் | காலச்சுவடு | 2010\nஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்\nகவிதை நூல் | உயிர்மை | 2009\n|கவிதை நூல் | காலச்சுவடு | 2008\nகட்டுப்படுத்தப்பட்ட உலகின் ஒடுக்குமுறைகளின் கோர முகத்த�� -பெண்ணாய் கொஞ்சமாயேனும்- அறிந்திருப்பதால், உங்களுடைய எழுத்தின்/சூழலின்/மனத்தின் குரலை நெருக்கமாய்க் கேட்க முடிகிறது..\nபோர்ச்சூழலில் இருந்து வெளிவரும் கவிதைகளில் அழகியலைக் காண முடியாது. துயரம் கவிதைகளில் கொப்பளித்தாலும் தீபச்செல்வனின் ஒவியங்களில் அழகியலைக் காண முடிகிறது\nமரண ஓலங்கள் சதா அலையும் மண்ணிலிருந்து வரும் வரிகளின் அவலக் காட்சிகள் எம் கண் முன்னே விரிகின்றன.ஆறுதல் தரக் கூடிய எந்ந வார்த்தையும் எம்மிடத்தில் இல்லை.\nஉங்கள் கவிதைகள் கொடூரமான போராட்ட வாழ்க்கை நிம்மதியில்லாது அலையும் மக்கள் இறப்புக்களும் இழப்புக்களும் சாதாரணமாகி கனவிலும் கொடுமைகளே வரக்கூடிய ஒரு சூழலில் எமது நாடு இருக்கிறது உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்கள் எம்மை எமது தேசத்திற்கு கொண்டுசெல்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3427", "date_download": "2019-06-25T06:17:44Z", "digest": "sha1:WXM4BFYWALNJOVBR2GFODAAMFUL6HYIN", "length": 7301, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n பிரதமர் மோடியுடன் ஆளுநர் பன்வாரிலால் சந்திப்பு\nசெவ்வாய் 03 ஏப்ரல் 2018 13:06:57\nபிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்துப் பேசியுள்ளார். தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சரை அவர் சந்திக்க உள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய ஆறு வார கால கெடுவுக்குள் மத்திய அரசு அமைக்கவில்லை. அதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்துக் கட்சிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றன. கடையடைப்பு, உண்ணாவிரதம், ரயில் மறியல் எனப் பல்வேறு போராட்டங்கள் மாநிலம் முழுவதும் நடந்துவருகின்றன. இதேபோல, ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும், நியூட்டிரினோவுக்கு எதிராகவும், ஓ.என்.ஜி.சி-க்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.\nஇதனால், தமிழகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இதற்கிடையே, இரண்டு தினங்களுக்கு முன்னர் போராட்ட நிலைமை குறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்துப் பேசியுள்ளார். நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமரைச் சந்திக்கும் அவர், காவிரிக்காக தமிழகத்தில் நடந்துவரும் போராட்ட நிலைகுறித்துப் பேசிவருகிறார். அடுத்து அவர், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேச உள்ளார். அப்போது, மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல்செய்வார் என்று தெரிகிறது.\nதினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்\nதனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்\nஅமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்\nசென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என\nதிமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்\nதமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா\nதிருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி\nஇந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’\nஎன் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...\nதன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka.tamilnews.com/2018/05/31/girl-student-uniform-recovered-jaffna/", "date_download": "2019-06-25T06:01:48Z", "digest": "sha1:6P5MCQ3MKX6FEKGPEHIEKQ2C76FZWITN", "length": 39163, "nlines": 445, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "girl student uniform recovered jaffna,Global Tamil News, Hot News,", "raw_content": "\nயாழில் பரபரப்பு – மாணவியின் சீருடை, உள்ளாடைகள் மீட்பு, தடயவியல் பிரிவு தீவிர விசாரணை\nயாழில் பரபரப்பு – மாணவியின் சீருடை, உள்ளாடைகள் மீட்பு, தடயவியல் பிரிவு தீவிர விசாரணை\nயாழ்ப்பாணம் புல்லுக்குளத்துக்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை மற்றும் கழுத்தப்பட்டி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nயாழ்ப்பாணம் இடைக்காடு மகா வித்தியாலய மாணவி ஒருவரது சீருடை, கழுத்துபட்டி, செருப்பு, உள்ளாடை போன்றன யாழ்ப்பாணம் புல்லுக்குளத்துக்கு அருகாமையில் இன்று காலை மீட்கப்பட்டன.\nஅவை தொடர்பில் இடைக்காடு மகா வித்தியாலய அதிபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.\nஇந்த விசாரணையின் போது, பாடசாலை மாணவிகள் எவருக்கும் எந்தவொரு பிரச்சினைகளும் இல்லை என ஆராய்ந்து உறுதியளித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் அண்மையில் இடம்பெற்ற விளையாட்டு போட்டியொன்றில் தமது பாடசாலை மாணவிகளும் பங்கேற்றதாகவும் அ��ற்காக மாணவிகள் அங்கு தங்கியிருந்ததாகவும் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்தவேளையில் தவறவிடப்பட்டதாக இந்த சீருடை அடங்கிய பொதி இருக்கலாம் எனவும் அதிபர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.\nஇந்த நிலையில் தடயவியல் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், மாணவி ஒருவரின் பாடசாலைச் சீருடைப் பொதியை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nவெள்ளை வேனில் 08 மாதக்குழந்தை கடத்தல்; மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல்\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபலியான சிங்களவர் : ஹீரோவான தமிழன் : மஹரகமவில் நெகிழ்ச்சி சம்பவம்\nவயோதிப தாயிற்கு நிகழ்ந்த கொடுமை : வைரலாகும் வீடியோ\nமருதானையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து சிங்களவர்கள செய்த செயல்\nவற்றாப்பளை கோவில் உற்சவம் : 20க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் \nரஜி­னிகாந்த் மன்­னிப்புக் கேட்க வேண்டும்- சென்னை பத்­தி­ரி­கை­யாளர் சங்கம்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப���பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஹக்கீம், ரிசாத், மனோவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் \nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nகொழும்பு கோட்டையில் பொதுமக்களிடம் திருடிய பொலிஸ் : பரபரப்பு காணொளி வெளியானது\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\nஜனாதிபதியின் மகனுடைய காதலியின் கணக்கில் 15 கோடியா – இது எதிர்கட்சியின் சதியா…. குழப்பத்தில் தேசிய குடும்பம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரசாங்கத்தின் ப���து வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்\nயாழில் வாள் வெட்டுக்குழு மீண்டும் அட்டகாசம் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்\nதாயும் மகனும் சம்பவ இடத்திலேயே …… ஏ – 9 வீதியில் சம்பவம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு ��ட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ந���ளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஹக்கீம், ரிசாத், மனோவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் \nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nகொழும்பு கோட்டையில் பொதுமக்களிடம் திருடிய பொலிஸ் : பரபரப்பு காணொளி வெளியானது\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nரஜி­னிகாந்த் மன்­னிப்புக் கேட்க வேண்டும்- சென்னை பத்­தி­ரி­கை­யாளர் சங்கம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/DMK.html?start=20", "date_download": "2019-06-25T06:56:50Z", "digest": "sha1:NAUGERVWJNKEPCU3UXSOJ4X24S6OX24X", "length": 9308, "nlines": 162, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: DMK", "raw_content": "\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nதடகளப் போட்டியில் தங்கம் வென்ற ஏழை வீராங்கனை கோமதிக்கு திமுக ரூ 10 லட்சம் பரிசு\nசென்னை (27 ஏப் 2019): தோஹாவில் நடைப்பெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nதமிழகத்தில் 40 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், ஏப்ரல் 18-ம் தேதி நடந்துமுடிந்தது. தமிழகம் முழுவதும் 72 சதவிகித வாக்குப்பதி��ு இந்தத் தேர்தலில் பதிவாகியுள்ளது.\nஅதிமுக முன்னாள் எம்எல்ஏவின் பணம் பட்டுவாடா - பரபரப்பு வீடியோ\nவாணியம்பாடி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கே.வி.சம்பத் குமார் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக அவரது அதிமுக தொண்டர்களிடம் விளக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\nநடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி ஆகிய இரு அணிகளைத் தாண்டி, கூடுதலாக…\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து\nசென்னை (16 ஏப் 2019): கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபக்கம் 5 / 38\nஜித்தாவில் சவூதி அரேபியாவிற்கான புதிய இந்திய தூதரகருக்கான வரவேற்ப…\nதேசிய கீதத்திற்கு வந்த சோதனை\nபார்ப்பவர்களை நெகிழ வைத்த சம்பவம் - நான்கு வயது சிறுவனை அழுது கொண…\nமத்திய அரசிடமிருந்து வரவிருக்கும் அதிர்ச்சி அறிவிப்பு\nசென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து\nமுத்தலாக் சட்ட விவகாரத்தில் அசாம்கான் பொளேர் கருத்து\nநடிகர் சங்க தேர்தல் - எஸ்கேப் ஆன ரஜினி\nகோவையில் அதிர்ச்சி - இளம் பெண் மூளைக் காய்ச்சலால் மரணம்\nபாகிஸ்தான் அணிக்கு தடை - நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்த…\nதமிழுக்கும் பாரத் மாதாவுக்கும் போட்டி - காரசாரமான மக்களவை பதவியேற…\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - தொண…\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nபோட்டியை வென்றது ஆஸ்திரேலியா - ரசிகர்களின் மனங்களை வென்றது வ…\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை…\nமுஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை - கிழிந்து தொங்கும் பாஜகவி…\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2010/09/blog-post_02.html", "date_download": "2019-06-25T05:36:53Z", "digest": "sha1:ROVXMUVYNHJVUKIJNNSWKZDHGW7KOYHU", "length": 15754, "nlines": 111, "source_domain": "www.nisaptham.com", "title": "மரண தண்டனை ~ நிசப்தம்", "raw_content": "\nமரண தண்டனை குறித்தான தீர்ப்புகள் செய்திகளில் வரும் போது மட்டும் மரண தண்டனை தேவையா என்பது குறித்தான விவாதம் உருவாகி பின்னர் மறைந்துவிடுகிறது. மரண தண்டனை தேவையா தேவையில்லையா என்பது குறித்தான எந்த விவாதமும் தேவையில்லை. மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். மரண தண்டனையின் ஆதரவாளர்கள்(இந்த ஆதரவாளர்கள் பட்டியலில் அரசும், நீதியமைப்பும் அடக்கம்) மரண தண்டனை இந்தச் சமூகத்தில் உருவாக்கும் விளைவு என எதனை குறிப்பிட முடியும்\nதண்டனைகள் என்பது குற்றவாளிகள் தனது குற்றங்களை குறித்து மனம் வருந்துவதற்கான வாய்ப்பாகவும் அவன் திருந்தி வாழ்வதற்கான வழியினை உருவாக்குபவனவாகவுமே இருக்க வேண்டும். மரணத்தின் பெயரால் குற்றவாளிளை பழிவாங்குவதை பக்குவப்பட்ட அரசாங்கம் நியாயப்படுத்த முடியாது. மனிதனின் அடிப்படை உரிமையான 'வாழ்தலை' நிராகரிக்கும் அரசு பக்குவப்பட்ட அரசாக இருக்க முடியாது.\nதண்டனைகளுக்கு இன்னொரு முக்கியத்துவம் உண்டு. ஒரு குற்றத்தை செய்வதற்கு முன்னதாக அவன் தனக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று பயந்து குற்றத்தைச் செய்ய தயங்கச் செய்வதாக இருக்க வேண்டும். இதனால் இந்தச் சமூகத்தில் குற்றங்கள் குறையும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கையை முழுவதுமாக தவறு என்று நிராகரிக்க முடியாது. ஆனால் இந்த பயத்தை மரண தண்டனைதான் உருவாக்க வேண்டும் என்பதில்லை.\nமரண தண்டனை என்பது காட்டுமிராண்டித்தனமானது. குற்றவாளிக்கான அதிகபட்ச தண்டனை என்பது மரண தண்டனையாகத்தான் இருக்க முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. வேறு விதமான தண்டனைகள் மூலமும் குற்றவாளியை தண்டிக்க முடியும்.\nஒருவனை அரசாங்கமும் சட்டமும் சேர்ந்து கொல்வது என்பது அந்தக் குற்றவாளியை மட்டும் தண்டிப்பதில்லை. குற்றவாளி உயர்நீதி மன்றம், உச்ச நீதி மன்றம், ஜனாதிபதி என்று தொடர்ச்சியாக மேல் முறையீடு செய்யும் காலத்திலும் தண்டனை நிறைவேற்றப்படும் வரையிலும் குற்றவாளியோடு சேர்த்து அவனது குடும்பத்தையும் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தண்டிக்கப்படுகிறார்கள். குற்றவாளியுடன் சேர்த்து அவனது குடும்பம் தண்டிக்கப்படுதலை சட்டம் எந்தவிதத்தில் நியாயப்படுத்தும்\nவெளிநாடுகளில் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு மின் நாற்காலி, விஷ ஊசி,விஷவாயு அறை என்ற பல முறைகளைக் கையாள்கிறார்கள். ஆனால் எந்த முறையானாலும் ஒரு மனிதனை சட்டம் மற்றும் நீதி��ின் பெயரால் கொல்வது என்பது மனிதத்தன்மையற்ற செயல். குற்றம் புரிந்தவனை அரசாங்கம் திட்டமிட்டு கொல்லுதல் என்பதனை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடிவதில்லை.\nகுற்றவாளிகள் இந்தச் சமூகத்தில் வாழ்வதற்கான தகுதியற்றவர்கள் என இந்த சட்டம் முடிவு செய்கிறது என்றாலும் எந்தக் குற்றவாளியும் தனது மரண தண்டனை நிறைவேறும் காலத்தில் தனது குற்றங்களுக்காக மனம் வருந்துபவனாகவே மாறியிருக்கிறான். அவன் குற்றங்களுக்காக மனம் வருந்துபவன் எனும் போதே அவன் வாழ்வதற்கான தகுதியுடையவனாக மாறிவிடுகிறான்.\nசமீபத்தில் மும்பை தீவிரவாத தாக்குதல் கசாப்புக்கும், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் கைதாகியுள்ளவர்களுக்கும் வழங்கப்பட்ட மரண தண்டனை குறித்தான செய்திகளின் கீழ் இருந்த பின்னூட்டப்பகுதிகளில் மிக அதிகப்படியானவர்கள் உணர்ச்சிவசப்பட்டு 'தீர்ப்பு சரி', 'கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்', 'தீயில் இட வேண்டும்' போன்ற இன்னபிற கருத்துக்களையும் எழுதியிருந்தார்கள்.\nமரண தண்டனைகள் இந்தச் சமூகத்தில் உருவாக்கும் வன்முறையாகவே இதனைப் பார்க்கிறேன். \"மன்னிப்பு\" என்பதற்கான எந்தவிதமான மனநிலையும் நம் மக்களிடையே காண முடிவதில்லை. பேருந்தில் தன் காலை மிதித்தவனைக் கூட ஜென்மவிரோதியாகவே பார்க்கும் மனநிலைக்கு இந்தச் சமூகம் ஏற்கனவே வந்துவிட்டது. இந்த கோபத்தையும் வன்மத்தையும் சற்றேனும் சாந்தப்படுத்துவதற்கான முயற்சிகளைத்தான் இந்த அரசாங்கம் எடுக்க வேண்டுமே தவிர, குற்றவாளியைப் 'பழி வாங்கும்' நோக்கில் சமூகத்தில் வன்முறையை ஊன்றுவது பற்றி சிந்திக்க வேண்டிய தருணமாகவே இதை உணர வேண்டும்.\nசெய்திகள்- என் பார்வை 8 comments\n//குற்றவாளியோடு சேர்த்து அவனது குடும்பத்தையும் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தண்டிக்கப்படுகிறார்கள்//\nஇது தேவைதான் . மரண தண்டனை தனி நபர் சார்ந்தது அல்ல. அது அவனை திருத்த அல்ல. அது சமூகத்தை திருத்த பயன்படுகிறது .\nஒருவன் மூலம் வரும் சந்தோசம் மட்டும் குடும்பத்திற்கு வேண்டும் .ஆனால் அவன் மூலம் வரும் துன்பம் வேண்டாம் .இது என்ன நியாயம் .\nபொதுவாக மரணதண்டனை திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு நிகழ்வுக்குதான் தரப் படுகிறது . அதனால் தெரியாமல் குற்றம் செய்து விட்டான் என்று மன்னித்து விட முடியாது .\nதண்டனைகள் தான் ஒரு சமுகத்த�� உடனடியாக காப்பாற்றும் . போதனைகள் / மன்னிப்புகள் நீண்டகால பலனுக்கு உதவும் . சமூகம் இல்லை என்றால் பின்னர் யாருக்கு போதனைகள் / மன்னிப்புகள் கொடுக்க போகிறீர்கள் \nஆழமாய் யோசிக்கவைக்கிறது உங்களின் வரிகள்\nஎன் தளத்திற்க தங்களை அன்புடன் வரவேற்கிறேன்..\nஐயா தங்கள் கருத்த சரி என்ற வைத்தக்கொள்வொம்.. அப்படியானால் ராஜீவ் கொலையில் மரணதண்டனை பெற்றவருக்கு தங்களின் பதில் என்ன..\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/author/oneindia/", "date_download": "2019-06-25T05:33:32Z", "digest": "sha1:QYSNAD3Q7JGHQ6PKLJVI35CA7TJ6MZTC", "length": 19589, "nlines": 108, "source_domain": "www.tamilfox.com", "title": "OneIndia – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nVideo: நாள் முழுக்க ஜாலி கொண்டாட்டம்.. கூடவே மியூசிக்.. அமெரிக்காவில் கோடைத் திருவிழா\nVideo: நாள் முழுக்க ஜாலி கொண்டாட்டம்.. கூடவே மியூசிக்.. அமெரிக்காவில் கோடைத் திருவிழா World oi-Arivalagan ST By Arivalagan St | Published: Monday, June 24, 2019, 18:23 [IST] சார்லேட்: நம்ம ஊரில் எப்படியோ.. ஆனால் அமெரிக்காவில் கோடை திருவிழா இப்படித்தான். வாங்க என்னன்னு பார்க்கலாம். நம்ம ஊரில் கோடை விடுமுறையில் ஒரு பொருட்காட்சி வைத்தால் அங்கு என்ன எல்லாம் வைத்திருப்பார்கள் என்று நமக்கு தெரியும். வரிசையாய் கடைகள் அதுவும் பத்து ரூபாய் … Read moreVideo: நாள் முழுக்க ஜாலி கொண்டாட்டம்.. கூடவே மியூசிக்.. அமெரிக்காவில் கோடைத் திருவிழா\nசந்திரபாபு நாயுடுவை எதிர்த்து அரசியல் செய்த ரோஜாவுக்கு நடந்தது அராஜகம்.. நடிகை விஜயசாந்தி வேதனை\nசந்திரபாபு நாயுடுவை எதிர்த்து அரசியல் செய்த ரோஜாவுக்கு நடந்தது அராஜகம்.. நடிகை விஜயசாந்தி வேதனை India oi-Velmurugan P By Velmurugan P | Published: Monday, June 24, 2019, 16:00 [IST] Actress Roja | Jegan mohan reddy | இதுதான் பழிக்குபழி சந்திரபாபுவின் கோட்டையை சரித்த ரோஜா- வீடியோ நகரி: அரசியலில் நடிகைகளை அலட்சியப்படுத்துவதாகவும். உழைப்பிற்கேற்ற மரியாதை கொடுப்பத���ல்லை என்றும், நடிகை விஜயசாந்தி வேதனை தெரிவித்துள்ளார். நடிகை ரோஜா 9 … Read moreசந்திரபாபு நாயுடுவை எதிர்த்து அரசியல் செய்த ரோஜாவுக்கு நடந்தது அராஜகம்.. நடிகை விஜயசாந்தி வேதனை\nஆந்திர சிறப்பு அந்தஸ்து.. லோக்சபா துணை சபாநாயகர் பதவியை தூக்கி எறிந்த ஜெகன்மோகன்\nஆந்திர சிறப்பு அந்தஸ்து.. லோக்சபா துணை சபாநாயகர் பதவியை தூக்கி எறிந்த ஜெகன்மோகன் India oi-Vishnupriya R By Vishnupriya R | Published: Monday, June 24, 2019, 14:28 [IST] முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஜெகன் எடுத்த ஆச்சர்ய முடிவுகள் டெல்லி: ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வரை லோக்சபா துணை சபாநாயகர் பதவி தங்களுக்கு வேண்டாம் என ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. இதில் … Read moreஆந்திர சிறப்பு அந்தஸ்து.. லோக்சபா துணை சபாநாயகர் பதவியை தூக்கி எறிந்த ஜெகன்மோகன்\nஆலங்குடியே கலங்கிடுச்சு போங்க.. சீரியல் செட் ஜொலிக்க.. மாட்டு வண்டியில் சீர் சுமந்து வந்த தாய்மாமன்\nஆலங்குடியே கலங்கிடுச்சு போங்க.. சீரியல் செட் ஜொலிக்க.. மாட்டு வண்டியில் சீர் சுமந்து வந்த தாய்மாமன் Tamilnadu oi-Hemavandhana By Hemavandhana | Published: Monday, June 24, 2019, 11:01 [IST] புதுக்கோட்டை.. மாட்டுவண்டியில் சென்ற தாய்மாமன் வீட்டு சீர்-வீடியோ ஆலங்குடி: கார்கள், பஸ்கள் ரோட்டில் சரக் சரக்கென பறக்க.. வாழை மரம்.. சீரியல் செட்.. பலூன்கள் பறக்க வந்த மாட்டு வண்டியை கண்டு மக்கள் அப்படி அப்படியே வாயை பிளந்து பார்த்து நின்று விட்டார்கள். … Read moreஆலங்குடியே கலங்கிடுச்சு போங்க.. சீரியல் செட் ஜொலிக்க.. மாட்டு வண்டியில் சீர் சுமந்து வந்த தாய்மாமன்\nபக்கத்துல புதுபொண்டாட்டி.. மாலையும், கழுத்துமா புருஷன்.. ஸ்டெல்லாக்கு வந்ததே ஆத்திரம்.. கச்சேரிதான்\nபக்கத்துல புதுபொண்டாட்டி.. மாலையும், கழுத்துமா புருஷன்.. ஸ்டெல்லாக்கு வந்ததே ஆத்திரம்.. கச்சேரிதான் Tamilnadu oi-Hemavandhana By Hemavandhana | Published: Monday, June 24, 2019, 10:01 [IST] கும்பகோணம்: புது பொண்டாட்டியுடன் மாலையும் கழுத்துமாக கணவனை பார்த்ததும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது முதல் பொண்டாட்டி ஸ்டெல்லாவுக்கு Tamilnadu oi-Hemavandhana By Hemavandhana | Published: Monday, June 24, 2019, 10:01 [IST] கும்பகோணம்: புது பொண்டாட்டியுடன் மாலையும் கழுத்துமாக கணவனை பார்த்ததும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது முதல் பொண்டாட்டி ஸ்டெல்லாவுக்கு அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே மதனத்தூரை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். 48 வயசாகிறது. இவர் ஒரு ராணுவ சுபேதார். இவருக்கு 22 வருஷங்களுக்கு முன்பு கல்யாணம் ஆகிவிட்டது. மகாராஷ்டிராவில் … Read moreபக்கத்துல புதுபொண்டாட்டி.. மாலையும், கழுத்துமா புருஷன்.. ஸ்டெல்லாக்கு வந்ததே ஆத்திரம்.. கச்சேரிதான்\nநண்பனை நம்பி போன சிறுமி… 5 பேருக்கு விருந்தாக்கிய கொடூரன் – ஆந்திராவில் பயங்கரம்\nநண்பனை நம்பி போன சிறுமி… 5 பேருக்கு விருந்தாக்கிய கொடூரன் – ஆந்திராவில் பயங்கரம் India lekhaka-C jeyalakshmi By C Jeyalakshmi | Updated: Monday, June 24, 2019, 8:38 [IST] ஓங்கோல்: ஆந்திரா மாநிலத்தில் பலாத்கார சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. 16 வயது சிறுமியை ஆறு பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்துள்ளனர். நண்பனை நம்பி வீட்டுக்குப் போன சிறுமியை ஐந்து நாட்கள் அறைக்குள் பூட்டி வைத்து சீரழித்துள்ளனர். … Read moreநண்பனை நம்பி போன சிறுமி… 5 பேருக்கு விருந்தாக்கிய கொடூரன் – ஆந்திராவில் பயங்கரம்\nஹைட்ரோகார்பன் திட்டத்தால் வேதாந்தா நிறுவனத்திற்கு பணம்.. தமிழகத்திற்கு அழிவு.\nஹைட்ரோகார்பன் திட்டத்தால் வேதாந்தா நிறுவனத்திற்கு பணம்.. தமிழகத்திற்கு அழிவு. வைகோ ஆவேசம் Tamilnadu oi-Neelakandan S By Neelakandan S | Published: Sunday, June 23, 2019, 18:48 [IST] மரக்காணம்: மத்திய அரசு திட்டமிட்டே தமிழகத்தை அழிக்கும் வேலைகளில் இறங்கியிருப்பதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் கடலோர மாவட்டங்களில் 596 கி.மீ தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று … Read moreஹைட்ரோகார்பன் திட்டத்தால் வேதாந்தா நிறுவனத்திற்கு பணம்.. தமிழகத்திற்கு அழிவு. வைகோ ஆவேசம் Tamilnadu oi-Neelakandan S By Neelakandan S | Published: Sunday, June 23, 2019, 18:48 [IST] மரக்காணம்: மத்திய அரசு திட்டமிட்டே தமிழகத்தை அழிக்கும் வேலைகளில் இறங்கியிருப்பதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் கடலோர மாவட்டங்களில் 596 கி.மீ தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று … Read moreஹைட்ரோகார்பன் திட்டத்தால் வேதாந்தா நிறுவனத்திற்கு பணம்.. தமிழகத்திற்கு அழிவு.\nஉலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியல். மோடிக்��ு முதலிடம்.. பிரிட்டிஷ் ஹெரால்ட் அறிவிப்பு\nஉலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியல். மோடிக்கு முதலிடம்.. பிரிட்டிஷ் ஹெரால்ட் அறிவிப்பு World oi-Neelakandan S By Neelakandan S | Published: Sunday, June 23, 2019, 16:59 [IST] லண்டன்: 2019ம் ஆண்டின் உலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். இது தொடர்பாக பிரிட்டனிலிருந்து வெளிவரும் பிரிட்டிஷ் ஹெரால்ட் பத்திரிகை நடத்திய கருத்துக் கணிப்பில் இம்முடிவு தெரிய வந்துள்ளது. லண்டனிலிருந்து வெளியாகி வந்து கொண்டிருக்கும் … Read moreஉலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியல். மோடிக்கு முதலிடம்.. பிரிட்டிஷ் ஹெரால்ட் அறிவிப்பு World oi-Neelakandan S By Neelakandan S | Published: Sunday, June 23, 2019, 16:59 [IST] லண்டன்: 2019ம் ஆண்டின் உலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். இது தொடர்பாக பிரிட்டனிலிருந்து வெளிவரும் பிரிட்டிஷ் ஹெரால்ட் பத்திரிகை நடத்திய கருத்துக் கணிப்பில் இம்முடிவு தெரிய வந்துள்ளது. லண்டனிலிருந்து வெளியாகி வந்து கொண்டிருக்கும் … Read moreஉலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியல். மோடிக்கு முதலிடம்.. பிரிட்டிஷ் ஹெரால்ட் அறிவிப்பு\nஅமேதியில் வீடு கட்டி பால் காய்ச்சி குடியேறப் போகும் ஸ்மிருதி இரானி\nஅமேதியில் வீடு கட்டி பால் காய்ச்சி குடியேறப் போகும் ஸ்மிருதி இரானி India lekhaka-Sherlin sekar By Sherlin Sekar | Updated: Sunday, June 23, 2019, 14:55 [IST] டெல்லி: அமேதி தொகுதியில் ராகுலை வென்று அமைச்சர் ஆகியுள்ள ஸ்மிரிதி இரானி அந்த தொகுதியில் சொந்த வீடு கட்டப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட நெடுங்காலமாக நேரு குடும்ப தொகுதியாக இருந்து வந்த அமேதி தொகுதியை ஸ்மிரிதி இராணியிடம் தோற்றார் காங்கிரஸ் தலைவர் ராகுல். இது … Read moreஅமேதியில் வீடு கட்டி பால் காய்ச்சி குடியேறப் போகும் ஸ்மிருதி இரானி\nஈரானுடன் வலுக்கும் மோதல்.. பாதுகாப்புத்துறை அமைச்சரை திடீரென மாற்றிய டிரம்ப்\nஈரானுடன் வலுக்கும் மோதல்.. பாதுகாப்புத்துறை அமைச்சரை திடீரென மாற்றிய டிரம்ப் World lekhaka-Sherlin sekar By Sherlin Sekar | Updated: Sunday, June 23, 2019, 15:02 [IST] வாஷிங்டன்: ஈரான் அமெரிக்க இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் அமெரிக்க பாதுகாப்பு துறைக்கு புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். மார்க் எஸ்பர் என்பவரை அமெரிக்க அதிபர் டிரம்ப் தேர்வு செய்தார். அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் இடையே மோதல் இருந்து வருகிறது. … Read moreஈரானுடன் வலுக்கும் மோதல்.. பாதுகாப்புத்துறை அமைச்சரை திடீரென மாற்றிய டிரம்ப்\nபாஜக தலைவர் மதன் லால் சைனி மறைவு – ஓம் சாந்தி என பிரதமர் மோடி ட்வீட்\n இங்கிலாந்து விரையும் நவ்தீப் சைனி\nஉலகக் கோப்பை வெற்றியில் பும்ரா முக்கிய பங்கு வகிப்பார்: மைக்கேல் கிளார்க்\nTamil Nadu news today live updates: தங்க தமிழ்ச்செல்வன் பேசிய வாட்சப் ஆடியோ: தேனி மாவட்ட நிர்வாகிகளை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/azhagu/118495", "date_download": "2019-06-25T06:23:58Z", "digest": "sha1:BCHXMHFQDEF4FTZ6FTGOFZVBSXF7Z2EV", "length": 5455, "nlines": 59, "source_domain": "www.thiraimix.com", "title": "Azhagu - 02-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஹீரோ பூணூல் போட்டா என்ன பிரச்சனை இப்போ லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி பேட்டி\nதிருமணமான 17 நாளில் புதுப்பெண்ணை பார்த்து அலறி துடித்த பெற்றோர்\nநியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 தமிழர்களை ஆறு மாதங்களாக காணவில்லை - கண்ணீருடன் கதறும் உறவினர்கள்\nவிஷாலின் தந்தைக்கு நேர்ந்த கொடுமை\nகொழும்பிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பால் கல்முனையில் உண்ணாவிரதமிருந்த பிக்குவும், குருக்களும் சிதறியோடிய பகீர் தகவல்\nநள்ளிரவில் கேட்ட பயங்கர வெடிச் சத்தம்: அலறியடித்து எழுந்த மக்கள் கண்ட காட்சி\nஅண்ணியை திருமணம் செய்து கொள்ள ஆசை சொந்த அண்ணனை கொலை செய்த தம்பி\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nகாரில் இருந்துக்கொண்டு மிக மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த், நீங்களே பாருங்கள்\nவந்த வேலையை ஆரம்பித்த வனிதா, சாக்‌ஷியிடம் தொடங்கிய மோதல்- இன்றைய முதல் ப்ரோமோவின் அதிரடி\nபிக்பாஸ்-3யில் ஆரம்பமானது முதல் காதல் கதை\nபிக்பாஸ் வீட்டில் உள்ள இளம் நடிகைகள் 5 பேரையும் கவர்ந்தவர் இவர்தான்\nபிரபல பாடகி மதம் மாறினாரா... மகள் திருமணத்தால் அம்பலமான ரகசியம்\nபிக்பாஸில் அதிரடியாக சென்ற ஈழத்து பெண் லொஸ்லியா... அதற்குள் ஆர்மியா\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஆடையில்லாமல் நடித்த அமலாபாலின் ஆடை படத்தின் வடிவேலு வெர்சன்..\nரங்கராஜ் பாண்டேவை கலாய்த்த தல அஜித்- படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இத்தனை கோடி சம்பளமா தலையை சுற்ற வைக்கும் தகவல் இதோ\nவந்த வேலையை ஆரம்பித்த வனிதா, சாக்‌ஷியிடம் தொடங்கிய மோதல்- இன்றைய முதல் ப்ரோமோவின் அதிரடி\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/MediaRankingDetails.asp?id=216&cat=2011", "date_download": "2019-06-25T05:33:00Z", "digest": "sha1:YGABV7IOLZAKRKPEWTCWZTK63T374EAG", "length": 9438, "nlines": 139, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Media Ranking | India Today Survey | Educational Institutes Survey | Top 10 B- School | Top 10 private Schools | Business World Survey", "raw_content": "\nபல்துறை அறிவே சாதனைக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » மீடியா ரேங்கிங்\nசிறந்த தொலைநிலை கல்வி நிறுவனங்கள் - பி.பி.ஏ\n1 சிக்கிம் மணிப்பால் யூனிவர்சிட்டி\n2 யூனிவர்சிட்டி ஆப் மெட்ராஸ்\n3 பஞ்சாப் டெக்னிக்கல் யூனிவர்சிட்டி\n4 அண்ணாமலை யூனிவர்சிட்டி, தொலைதூரக் கல்வி இயக்ககம்\n5 குரு ஜம்பேஸ்வரர் யூனிவர்சிட்டி ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி\n7 அமிதி ஸ்கூல் ஆப் டிஸ்டன்ஸ் லேர்னிங்\n8 யூனிவர்சிடடி ஆப் மும்பை\n9 மதுரை காமராஜ் யூனிவர்சிட்டி\nமுதல் பக்கம் மீடியா ரேங்கிங் முதல் பக்கம்\nநான் ஆனந்தன். பன்னிரெண்டாம் வகுப்பை முடித்த கலைப் பிரிவு மாணவர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன\nமத்திய பாதுகாப்பு அமைச்சக ஸ்டோர்ஸ் உதவியாளர் பணிக்கான தேர்வு எழுதவுள்ளேன். இதற்கு எப்படித் தயாராக வேண்டும் எனக் கூறவும்.\nநிதித் துறையில் வேலை பார்க்க விரும்புகிறேன். தற்போது பி.ஏ., படித்து முடிக்கவுள்ளேன். அடுத்து என்ன படிக்கலாம்\nசென்னையில் ஓமியோபதி படிப்பைத் தரும் நிறுவனங்கள் எவை\nபி.எஸ்சி., இன்டீரியர் டிசைனிங் முடித்துள்ள நான் இதில் மேலே என்ன படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=247&cat=10&q=Entrance%20Exams", "date_download": "2019-06-25T05:45:41Z", "digest": "sha1:6OKPSARVAO4NVRKLXXHBG42ONVMZAY65", "length": 9890, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nபல்துறை அறிவே சாதனைக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » நுழைவுத் தேர்வு - எங்களைக் கேளுங்கள்\nராணுவத்தில் சேர நடத்தப்படும் சி.டி.எஸ். தேர்வு பற்றிக் கூறவும். | Kalvimalar - News\nராணுவத்தில் சேர நடத்தப்படும் சி.டி.எஸ். தேர்வு பற்றிக் கூறவும். ஏப்ரல் 27,2008,00:00 IST\nகம்பைன்ட் டிபன்ஸ் சர்வீஸ் டெஸ்ட் எனப்படும் தேர்வின் மூலமாக இந்திய ராணுவத்தில் இளைஞர்கள் சேரும் வாய்ப்பு கிடைக்கிறது. இதை யு.பி.எஸ். சி. நடத்துகிறது. ஆண்டுக்கு 2 தடவை, அதாவது பொதுவாக மே மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்படுகிறது.\nஇதன் எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவருக்கு எஸ்.எஸ்.பி. எனப்படும் சர்வீசஸ் செலக்சன் போர்ட் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதிலும் தகுதி பெறுபவருக்கு பின்வருவனவற்றில் ஒன்றில் சேரும் அரிய வாய்ப்பு தரப்படுகிறது.\n*இந்தியன் மிலிடரி அகாடமி, டேராடூன்\n*ஏர் போர்ஸ் அகாடமி, பெகம்பட், ஐதராபாத்\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nடிப்ளமோ முடித்திருப்போர் அப்ரென்டிஸ் பயிற்சி வாய்ப்புப் பெற எங்கு பதிவு செய்ய வேண்டும்\nஅஞ்சல் வழியில் நர்சிங் படிக்க முடியுமா\nமரைன் இன்ஜினியரிங்கில் எனது மகனைச் சேர்க்க விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட் துறை படிப்புகளைப் பற்றியும் அதன் வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறவும்.\nசிறப்பான எதிர்காலத்திற்கு உகந்த படிப்பு எது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=352&cat=10&q=Courses", "date_download": "2019-06-25T06:28:11Z", "digest": "sha1:EVQZU6CL4FQON45MFHXD4VKIPM34JW2M", "length": 11313, "nlines": 141, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nபல்துறை அறிவே சாதனைக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nமாஸ் கம்யூனிகேஷன்ஸ் படிப்பை அஞ்சல் வழியில் எங்கு படிக்கலாம்\nமாஸ் கம்யூனிகேஷன்ஸ் படிப்பை அஞ்சல் வழியில் எங்கு படிக்கலாம்\nமாஸ் கம்யூனிகேஷன்ஸ் படிப்பானது இதழியல், விளம்பரம் மற்றும் பப்ளிக் ரிலேஷன்ஸ் ஆகிய பிரிவுகளை அடக்கியுள்ளது.\nவேகமாக வளர்ந்து வரும் இந்தப் படிப்பானது நேரடி முறையில் படிக்கும் போது தான் சிறந்த வேலை வாய்ப்புகளைத் தருகிறது என்பது தான் உண்மை. எனினும் நீங்கள் அஞ்சல் வழியில் தான் இதைப் படிக்க முடியும் என்றால் நடைமுறை அனுபவம் பெறுவதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமாஸ் கம்யூனிகேஷன்ஸ் படிப்பிற்கு கட்டாயமாக உங்களிடம் எதிர்பார்க்கப்படும் திறன்கள் எ���்ன தெரியுமா நல்ல கற்பனைத் திறன், அழகியல் உணர்வு, சிறப்பான தகவல் தொடர்புத் திறன் ஆகியவற்றை நீங்கள் பெற்றிருந்தால் மாஸ் கம்யூனிகேஷன்ஸ் படிப்பு உங்களுக்கு பெரிய அளவில் எந்த நிறுவனத்திலும் வரவேற்பு கிடைக்கும். இதை நீங்கள் பெற முயற்சிக்க வேண்டும்.\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை\nஇந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம்\nஆகியவற்றில் இந்தப் படிப்பானது தொலைநிலைக் கல்வி முறையில் தரப்படுகிறது. எனினும் முழு விபரங்களை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக இணைய தளங்களில் பார்த்து உறுதி செய்து கொள்ளவும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nவிண்வெளி அறிவியல் எனப்படும் ஸ்பேஸ் சயன்ஸ் படிப்பை எங்கு படிக்கலாம்\nமதுரையில் வசிக்கும் நான் அதற்கு அருகில் எங்கு தரமான பேஷன் டெக்னாலஜி படிப்பை படிக்க முடியும்\nஐ.ஐ.டி.,க்களில் கலைப் பிரிவு படிப்பு நடத்தப்படுகிறதா\nபி.காம்., சி.ஏ., படிப்புக்கான வாய்ப்புகள் எப்படி உள்ளன\nமார்க்கெட்டிங் பணிகளுக்குச் செல்ல மொழித்திறன் அவசியமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sakertoknow.in/2017/04/24/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AF%90-%E0%AE%A8-%E0%AE%AE-%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-06-25T05:55:43Z", "digest": "sha1:AFY5YN22JUS64NIU4GSCBLWPHLWIBTFK", "length": 25534, "nlines": 59, "source_domain": "sakertoknow.in", "title": "திருவெறும்பூர் – ௐ ந ம ச் சி வா ய* – SAKERTOKNOW", "raw_content": "\nதிருவெறும்பூர் – ௐ ந ம ச் சி வா ய*\n*எறும்பியூர் மலையான் எங்கள் ஈசனே \n🌤 *சர்வேஸ்வரன் எனப்பெறும் சிவபெருமான் உலகத்து உயிர்கள் அனைத்தையும் இரட்சித்து அருளுகின்ற தன்மையுடையவனாவான். அதனால்தான் மதுரையம்பதியில் கரிக்குருவிக்கு உபதேசம் செய்தான். நாரைக்கு முத்தி தந்தான். பன்றி குட்டிகளுக்காகப் பால் சுரந்தான். கல் யானைக்குக் கரும்பு தந்து அருந்தச் செய்தான். திருவானைக்காவில் யானைக்கும் சிலந்திக்கும் அருள் செய்தான். திருந்துதேவன்குடியில் நண்டுக்கும், திருச்சேலூரில் மீனுக்கும், புள்ளிருக்கு வேளூரில் சடாயுவுக்கும், வடகுரங்காடுதுறையில் குரங்குக்கும், உறையூரில் கோழிக்கும், கழுக்காணி முட்டத்தில் கழுகு, அணில், காகம் ஆகியவற்றிற்கும், குரங்கணில் முட்டத்தில் குரங்கு, அணில், காகம் ஆகியவற்றிற்கும் அருள் சுரந்தவன் அப்பரமன் என்பதைத் தல ப��ராணங்கள் இனிதே விளக்கி நிற்கின்றன.*\n🐜 எறும்புக்காகத் தன் தலையைச் சாய்த்து அக்கோலத்திலேயே நிரந்தரமாகக் கயிலை நாதன் திகழும் திருத்தலம் தான் *திருஎறும்பியூர்* ஆகும். இவ்வூர் *திருவெறும்பூர், திருவரம்பூர்* என மக்கள் வழக்கில் அழைக்கப் பெறுகின்றது. இத்தலத்து ஈசனின் திருக்கோயில் திகழுமிடத்தை *பிப்பிலீச்சரம், மணிக்கூடம், இரத்தினக்கூடம், எறும்பீசம், பிரமபுரம், மதுவனபுரம், குமாரபுரம், இலக்குமிபுரம்* என பல பெயர்களால் புராணங்கள் குறிக்கின்றன.\n🌸 திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் நெடுஞ்சாலையில் திருச்சி நகரத்தின் புற எல்லையில் இவ்வூர் உள்ளது. சிறிய மலை மீது அழகிய கற்றளியாக எறும்பீசர் கோயில் காட்சி நல்கும். 125 படிகள் ஏறி மலைக்கோயிலை அடையலாம். இத்தலம் பற்றி இருவகையான தல புராணக் கதைகள் கூறப்பெறுகின்றன.\n🌺 தாருகாசுரனை வதம் செய்ய வேண்டி தேவர்கள் உபாயம் கேட்டு பிரம்மனை அணுகிய போது அவர் கூறியவண்ணம் இந்திரனும் பிற தேவர்களும் எறும்பு உரு கொண்டு இத்தலத்திற்கு வந்து இங்குள்ள சிவபெருமானை வழிபட முற்பட்டனர். அப்போது இலிங்க வடிவம் வழவழப்பாகவும், எண்ணெய்ப் பசையுடனும் இருந்ததால் அத்திருமேனி மீது ஏற முற்பட்ட எறும்புகள் அவ்வாறு செய்ய இயலாமல் வருந்தின. அதனை உணர்ந்த கயிலைநாதன் தன் மேனியை புற்று மண் போன்று சொரசொரப்பாக மாற்றிக் கொண்டதோடு, தன் தலையைச் சற்று சாய்த்து அவை ஏறி வழிபட வகை செய்தாராம்.\n🐜 எறும்புகள் திருமேனி மீது ஏறி வழிபட்டு ஈசனின் அருளைப் பெற்றன என்று\n🌺 மற்றொரு புராணமோ திரிசிரனின் தம்பி கரன் என்பான்ய எறும்பு உரு கொண்டு இம்மலை மீது அமர்ந்த பிரானை வழிபட்டு பேறு பெற்றான் என்று கூறுகின்றது. முதற்புராணத்தில் கூறுவது போல எறும்பீசரின் திருமேனி புற்று மண் போன்று தோன்றுவதோடு, தலை சாய்த்த கோலத்தையும் நாம் தரிசிக்கலாம். நீர் படாதவாறு இந்த இலிங்கத் திருமேனியை வழிபாடு செய்து வருகின்றனர். மலைக்கு கிழக்கே பெரிய நீர்நிலை (ஏரி) உள்ளது. அதுவே இத்தலத்துக்குரிய பிரம்ம தீர்த்தமாகும். தல மரமாக வில்வம் விளங்கு கின்றது. கிழக்கு நோக்கிய இவ்வாலயம் இரண்டு திருச்சுற்றுக்களுடன் விளங்குவதோடு திருமண்டபங்கள், தெற்கு நோக்கிய அம்மன் கோயில், சண்டீசர் கோயில் ஆகியவற்றுடனும் கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றது.\n🍁 கருவறையில் எறும்பீசர் பேரழகோடு வீற்றிருக்க, ஸ்ரீவிமானத்து கோஷ்ட மாடங்களில் நர்த்தன விநாயகர், ஆலமர்ச்செல்வரான தட்சிணாமூர்த்தி, ஹரிஹரர், பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வத் திருமேனிகள் அருள்பாலித்து நிற்கின்றன. பொதுவாக சிவாலயங்களின் மேற்கு திசை கோஷ்டத்தில் அண்ணாமலையார் எனப்பெறும் இலிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர், திருமால், முருகன் ஆகிய திருமேனிகளில் ஒன்று இடம் பெற்றிருக்கும். ஆனால், இங்கு ஒரு பாதி சிவனாகவும், ஒரு பாதி திருமாலாகவும் உள்ள சங்கரநாராயணரின் திருவுருவம் காணப் பெறுவது சிறப்பம்சமாகும். இத்திருமேனி திகழும் கோஷ்ட மாடத்தின் மேற்புறம் காணப்பெறும் மகர தோரணத்தின் நடுவே யோகநரசிம்மரின் திருமேனி இடம் பெற்றுள்ளது.\n🌤 இந்த மகர தோரணமும் மற்ற கோஷ்டங்களில் உள்ள மகர தோரணங்களும் முற்கால சோழர்கலையின் சிறப்பு முத்திரைகளாக காட்சி நல்குகின்றன. நாயன்மார் நால்வர், சப்தமாதர்கள், விநாயகர், ஆறுமுகர், கஜலட்சுமி, சூரியன், பைரவர் ஆகிய திருமேனிகள் திருச்சுற்றில் இடம் பெற்று திகழ்கின்றன.\nதிருநாவுக்கரசர் திரு எறும்பியூர் மலைமேல் உள்ள ஈசனைப் போற்றி இரண்டு தேவாரப் பதிகங்களைப் பாடியருளியுள்ளார். அவர் கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவரென்பதால் அவர் காலத்துக்கும் முந்திய தொன்மையுடையது இத்திருக்கோயில் என்பதை நாம் அறியலாம். அவர் தம் திருப்பதிகங்களின் ஈற்றடிகளில் *‘‘எறும்பியூர் மலையான் எங்கள் ஈசனே’’* என்றும் *‘‘திரு எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தைச் செழுஞ்சுடரைச் சென்று அடையப் பெற்றேன் நானே’’* என்றும் குறிப்பிட்டுப் பாடியுள்ளதால் இம்மலைக் கோயிலின் தொன்மைச் சிறப்பை நாம் உணர இயலுகிறது.\n🦋 வரலாற்றுச் சிறப்புடைய இவ்வாலயத்தின் ஸ்ரீவிமானத்துப் புறச்சுவர்களிலும், பிற இடங்களிலும் முதலாம் ஆதித்தசோழன் காலந்தொட்டு பொறிக்கப் பெற்ற கல்வெட்டுச் சாசனங்கள் அலங்கரித்து நிற்கின்றன. இங்கு திகழும் கல்வெட்டுகளை ஆழ்ந்து நோக்கும் போது இம்மலைக்கு மேற்காகவும், காவிரி நதியின் தென்கரையிலும் திகழ்ந்த ஸ்ரீகண்ட சதுர்வேதி மங்கலம் என்ற ஓர் ஊருக்கும், பெருங்குளங்களோடு திகழ்ந்த திருஎறும்பியூர் என்ற ஊருக்கும் இடையே திகழ்ந்த மலை மீதுதான் எறும்பியூர் மகாதேவர் கோயில் அமைந்திருந்தது என்பதறியலாம். இக்கோயி���ின் நிர்வாகப் பொறுப்புகளை இருவூராரும் மேற்கொண்டொழுகினர். தற்போது ஸ்ரீகண்டமங்கலம் எனும் ஊர் இருந்த இடம் அகரம் என்ற பெயரால் மாற்றங்கள் பல பெற்ற புதிய நகரமாக விளங்குகிறது.\n🍄 பண்டைய ஸ்ரீகண்ட சதுர்வேதி மங்கலத்தின் ஒரு பகுதி தற்காலத்தில் பாப்பான்குறிச்சி என்ற பெயரில் வழங்குகின்றது. திருஎறும்பியூம் திருவரம்பூராக பெருநகரமாக வளர்ச்சி பெற்று வருகின்கிறது. கி.பி. 875ம் ஆண்டில் பொறிக்கப்பெற்ற ஆதித்தசோழனின் இவ்வாலயத்து கல்வெட்டில் ஸ்ரீகண்ட சதுர்வேதி மங்கலத்திலிருந்த தென்கயிலாயம் எனும் கோயிலில் திருவிளக்கெரிக்க திருவரங்கத்து ஆடல் நங்கையான சேந்தன் செய்யவாய்மணி என்பாள் 10 கழிஞ்சு பொன் அளித்தாள் எனக் குறிக்கப் பெற்றுள்ளது. இங்கு குறிக்கப்பெறும் தென்கயிலாயம் தான் மலைக் கோயில் எனச் சிலர் குறிப்பிட்டுள்ளனர். அது தவறு. அது ஸ்ரீகண்ட சதுர்வேதி மங்கலத்திலிருந்த வேறு ஒரு ஆலயமாகும்.\n🐲 ஆதித்தசோழனின் 19ம் ஆண்டு கல்வெட்டு சாசனம் ஒன்றில் தத்தன் சேத்தி என்பாள் எறும்பியூர் மலை மீது உள்ள ஆதித்த பட்டாரர்க்கும், அப்பெண் எடுத்த அவ்வாலயத்திலேயே இருந்த ஒரு கோயிலில் உள்ள இறைவனுக்கும் திருவிளக்கு வைக்கவும், நெய் அமுது படைக்கவும் நிலம் அளித்த செய்தி கூறப் பெற்றுள்ளது. இன்று நாம் காணும் திருஎறும்பியூர் மலைக் கோயிலைக் கற்றளியாக (கருங்கற் கட்டுமானக் கோயிலாக) புதுப்பித்தவர் கிளியூர் நாட்டு வேளாண் வீரநாராயணன் செம்பியன் வேதி வேளாண் என்பாராவார். இவர் செய்த பணிகள் அளப்பரியனவாகும். செம்பியன் வேதி வேளார் கண்டராதித்த சோழர்காலத்தில் வாழ்ந்தவர்.\n🌷 ஸ்ரீகண்ட சதுர்வேதி மங்கலத்து சபையோருக்கும், திருஎறும்பியூர் ஊரார்க்கும் இருவூர் எல்லையில் அமைந்த சில நிலங்கள் பற்றி பிணக்குகள் ஏற்பட்டபோதெல்லாம் அந்நிலங்களை இரு ஊராரிடமும் விலை கொடுத்து வாங்கி அதனை திரு எறும்பியூர் திருக்கோயிலுக்கு அளித்துள்ளார். அவ்வகையில் ஒருமுறை அவர் அவ்வூரார்களிடமிருந்து வாங்கிய நிலத்தை திருஎறும்பியூர் ஆழ்வார் கோயிலில் நாளும் உடுக்கை, தாளம் ஆகியவற்றுடன் திருப்பதிகம் (தேவாரம்) பாடுகின்ற நால்வருக்கு உடமையாக்கியதோடு தொடர்ந்து அவர்கள் மரபினர் அப்பணி செய்ய வழிவகையும் செய்தமையை நோக்கும் போது வியப்பே மேலிடுகின்றது.\n💥 அது போ���்றே சீமாவிவாதம் என இருவூராரின் எல்லையில் அமைந்த நிலஉடமை பற்றிய பிரச்னை எழுந்த போது விளைநிலமாக இல்லாதிருந்த அந்த பாழ்நிலத்தை செம்பியன் வேதி வேளார் விலை கொடுத்து வாங்கியதோடு அந்நிலத்திற்கு ஸ்ரீகண்ட சதுர்வேதி மங்கலத்து குளத்திலிருந்து நீர்பாய வாய்க்கால் அமைத்தும், நீர் வடிய எறும்பியூர் கழனிகளிடையே வடிகால் அமைத்தும் அந்நிலத்தை விளைநிலமாக மாற்றியதோடு அதனை மலைக்கோயில் தேவாரம் பாடுகின்ற நால்வருக்கே அளித்தான் என்பதை நோக்கும் போது அப்பெருந்தகையாளரின் மாண்பு நமக்குப் புலப்படும். இச்செம்பியன் வேதி வேளாரே ஸ்ரீகண்ட சதுர்வேதி மங்கலத்து சபையோரிடமிருந்து விலை கொடுத்து நிலம் வாங்கி அதில் கோயில் ஊழியர்கள் வீடு கட்டிக் கொண்டு மட வளாகமாக அது அமைய வகை செய்தார்.\n🌿 மேலும் திருஎறும்பியூர் மலைக்கோயிலின் திருமெய்காப்பாளன் ஒருவனுக்கு அவன் வாழ்நாள் முழுவதும் பயன் பெறுமாறு ஜீவிதமும் (நிலையான வருவாய்) அளித்தார். இவை அனைத்தும் கண்டராதித்த சோழரின் கல்வெட்டுச் சாசனங்களில் பதிவு பெற்றுள்ள செய்திகளாகும். இக் கண்டராதித்த சோழர் பன்னிரு திருமுறை ஆசிரியர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். செம்பியன் மாதேவியின் கணவர் ராஜராஜ சோழனின் பெரிய பாட்டனார். அவர் தம் உயர் அலுவலரான சிறு தவ்வூருடையான் வேளாண் வீரநாராயணனான செம்பியன் வேதி வேளார் என்பாரின் புகழ் திருஎறும்பியூர் கோயில் உள்ளளவும் நிலைத்து நிற்கும் தகைமையதாகும்.\n🍁 ஸ்ரீகண்ட சதுர்வேதி மங்கலத்தில் சித்திரகூடம் ஒன்று திகழ்ந்து அங்கே சபையோர் கூடி பல முடிவுகள் எடுத்தமையை சில கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மாமன்னன் ராஜராஜசோழன் ஊர்களின் நிர்வாக முறை பற்றி நேரில் ஆராய இக்கோயிலில் முகாமிட்டிருந்த போது காளி ஆதித்தன் என்பான் அக்கோயில் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்து கொண்டிருந்தான் என்ற அரிய தகவலை ஒரு கல்வெட்டு கூறுவதோடு, அப்பேரரசன் காலத்தில் நிலம் அளப்பதற்கு அவ்வூரில் பயன்படுத்தப் பெற்ற மாளிகைக் கோல் என்ற கோல் பற்றிய தகவலை மற்றொரு கல்வெட்டு எடுத்துரைக்கின்றது.\n🌸 ராஜேந்திர சோழனின் மூன்றாம் ஆண்டு சாசனத்தில் இம்மலைக்கோயில் ஈசனின் திருப்பெயராக திருஎறும்பீஸ்வரம் உடைய மகாதேவர் எனக் குறிக்கப் பெற்றுள்ளது. இம்மன்னவனின் ஐந்தாம் ஆண்டு ச��சனத்தில் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்த உய்யகொண்டான் தெரிந்தவேளம் என்ற குடியிருப்பில் வசித்த பெண் ஒருத்தி இக்கோயிலுக்கென அளித்த விளக்குத்தானம் பற்றி கூறப் பெற்றுள்ளது. ஸ்ரீகண்ட சதுர்வேதி மங்கலத்திற்கு *‘மலரி’* என்ற பெயர் இருந்தமையை மூன்றாம் ராஜராஜனின் சாசனம் குறிப்பிடுகின்றது. இவ்வூரில் பிறந்தவர் தான் *கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தராவார்.*\n*தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்*\nஇ றை ய ன் பி ல்\n (51) கவிதைகள் (9) பகுத்தறிவு ஆன்மீகம்\nமுத்துசாமி இரா on சித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்..\nமுத்துசாமி இரா on உப்பின் தன்மை என்ன சித்தர்கள் உப்பை பற்றி என்ன சொல்லி உள்ளார்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/radharavi-and-pazha-karuppaiha-are-in-vijay-62/28297/", "date_download": "2019-06-25T06:22:35Z", "digest": "sha1:XXETPLT2IUHJFWKESLXSSPHCKMPKNTBI", "length": 6287, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "பழ.கருப்பையாவின் கட்சியில் இணைகிறார் ராதாரவி - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பழ.கருப்பையாவின் கட்சியில் இணைகிறார் ராதாரவி\nபழ.கருப்பையாவின் கட்சியில் இணைகிறார் ராதாரவி\nபிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் ராதாரவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திமுகவில் தன்னை இணைத்து கொண்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் திடீரென பழ.கருப்பையாவின் கட்சியில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் இது நிஜத்தில் அல்ல, ஒரு திரைப்படத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதையும் படிங்க பாஸ்- விஜய்யின் 3வது கேரக்டர் இதுதான்: படித்தால் ஆச்சரியப்படுவீர்கள்\nஆம், விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தில் பழ கருப்பையா ஒரு கட்சியின் தலைவராகவும், அதே படத்தில் அவருடைய கட்சியின் தொண்டனாக ராதாரவி நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது\nஇரண்டு அரசியல்வாதிகளிடம் மோதும் கடினமாக கேரக்டர் என்பதால் விஜய்யின் கேரக்டர் இதைவிட வலுவாக இருக்கும் வகையில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் உருவாக்கியிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nதினகரனை ஏன் திட்டினார் தங்க தமிழ்ச்செல்வன்\nசிறுமியிடம் பாலியல் இச்சையை தீர்க்கும் காமகொடூரன் – அதிர்ச்சி வீடியோ\n – மனைவியைக் கொலை செய்த கணவன் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,969)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,690)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,131)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,672)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,988)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,586)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/entertainment/literature/150251-short-story.html", "date_download": "2019-06-25T06:07:43Z", "digest": "sha1:GEABSXQUFEQVXERJIOLBWFT2IGCC6BPE", "length": 24779, "nlines": 481, "source_domain": "www.vikatan.com", "title": "சிற்றிதழ்: சிறுகதை | short story - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nஆனந்த விகடன் - 24 Apr, 2019\nநம் விரல்... நம் குரல்\nவாவ் வந்தியத்தேவன் - வருகிறான் பொன்னியின் செல்வன் - இது மணிரத்னம் மேஜிக்\nசிந்து சமவெளி மட்டுமே என் அடையாளமில்லை\n“500 ரூபாயை ஒழிச்சு 2000 ரூபாயா\n“யோகிபாபுவால் ஒரு பாட்டைத் தூக்கிட்டேன்\nவாட்ச்மேன் - சினிமா விமர்சனம்\nGANGS OF மெட்ராஸ் - சினிமா விமர்சனம்\nநாங்களும் இப்போ களத்தில்... - தமிழ் சினிமா ஹீரோயின்களில் நியூ என்ட்ரி இவர்கள்\n“செல்ஃபி புள்ள... தாங்கலை தொல்லை\nகேம் சேஞ்சர்ஸ் - 33 - Smule\nஅன்பே தவம் - 25\nநான்காம் சுவர் - 33\nஇறையுதிர் காடு - 20\nவாக்காளப் பெருமக்களே... - ஜோக்ஸ்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/04/2019)\nகதவைத் தட்டும்போது அப்படி யொரு குரல் கேட்கும் என்று நாங்கள் நினைத்துகூடப் பார்க்கவில்லை. தயங்கிய படியே வாசலில் நின்றிருந்தோம். மதியம் 3.30 மணியிருக்கும். வீதியில் ஆள் நடமாட்டமே இல்லை. தபால் அலுவலகத்தை யொட்டிய சிறிய வீதி அது.\n``வாசல்ல எந்த நாயோ வந்து கதவைத் தட்டிக்கிட்டு இருக்கு. கதவைத் திறந்து தொலைம்மா’’ என்று உள்ளிருந்து கனத்த ஆண் குரல் கேட்டது.\nஅடுத்த சில நிமிடத்தில் பச்சைக் கட்டம் போட்ட சேலை கட்டிய வயதான பெண் ஒருவர் மெதுவாக நடந்து வந்து கதவைத் திறந்தார். கதவு கிறீச்சிட்டது.\nவாசலில் நின்றிருந்த எங்களை முறைத்துப் பார்த்தபடியே ``ஆரு வேணும்\n``நரசிம்மன் சார்’’ என்று சொன்னதும், அந்தப் பெண்ண��ன் முகம் இறுக்கமடைந்தது.\n``உள்ளே போங்க’’ என்று பின்கட்டைக் காட்டினாள்.\nதயங்கித் தயங்கி நாங்கள் மூவரும் உள்ளே நடந்தோம். ஹாலில் பிரம்பு நாற்காலி ஒன்றில் அழுக்கு உடைகள் கிடந்தன. ஆணியில் கறுப்பு நிற பேன்ட் தொங்கிக்கொண்டிருந்தது. ஓர் ஆள் தரையில் பாயை விரித்துப் படுத்துக்கிடந்தான். சட்டை அணியவில்லை. ஊதா நிற லுங்கி கட்டியிருந்தான். பருத்த அவனது தொப்பை நிறைய மயிர்கள். கழுத்துச் சதை சரிந்து தொங்கிக்கொண்டி ருந்தது. சிவப்பேறிய கண்கள். அவன் தலையைத் திருப்பி எங்களை முறைத்துப் பார்த்தான்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nshort story சிறுகதை எஸ்.ராமகிருஷ்ணன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். கடந்த 25 ஆண்டுகாலமாக சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஊடகம், இணையம் என்று பல்வேறு தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார் முழுநேர எழுத்தாளரான இவர் இந்தியா முழுவதும் சுற்றியலைந்து வாழ்வு அனுபவங்கள் கொண்ட தேசாந்திரி . உப பாண்டவம், நெடுங்குருதி, யாமம், உறுபசி, துயில். நிமித்தம், சஞ்சாரம் ,இடக்கை, பதின் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க நாவல்கள் எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா போன்றவை இவரது முக்கிய வரலாற்று நூல்களாகும் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த துணையெழுத்து, தேசாந்திரி, கதாவிலாசம், கேள்விக்குறி, சிறிது வெளிச்சம் மூலமாக பல லட்சம் வாசகர்களின் விருப்பதிற்கு உரிய எழுத்தாளராக கொண்டாடப்படுகிறார். சிறார்களுக்காக பதினைந்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். வாழ்நாளை சாதனைக்கான இயல்விருது, தாகூர் விருது, பெரியார் விருது. மாக்சிம் கார்க்கி விருது, தமிழக அரசின் சிறந்த நூலிற்கான விருது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\nதேனி நிர்வாகிகளுடன் சென்னையில் தினகரன் ஆலோசனை - நீக்கப்படுகிறாரா தங்க தமிழ்ச்செல்வன்\nகோவையில��� காதலியை நடுரோட்டில் கத்தியால் குத்திய காதலன் - பிரேக் அப் செய்ததால் ஆத்திரம்\nரூ.200 கோடியில் திருமணம்; 4,000 கிலோ குப்பைகள் - ஆலி நகராட்சியை விழிபிதுங்க வைத்த குப்தா குடும்பம்\nரூ. 8 கோடி செலவில் சந்திரபாபு நாயுடு கட்டிய கட்டடம் - ஒரேநாளில் இடிக்க உத்தரவிட்ட ஜெகன்மோகன்\n`30 ஆண்டுகளில் 0.6 டிகிரி செல்சியஸ்’ - நீலகிரியில் அதிகரிக்கும் வெப்பநிலையால் அதிர்ச்சி\n``என் மகனை கல்லூரிக்கு அனுப்ப உதவுங்க..” - கஜா நிவாரணத் தொகை தாமதத்தால் கலங்கும் தந்தை\nஜப்பானில் ரத்து செய்யப்பட்ட 25 ரயில்கள்... ஒற்றை நத்தை செய்த `சம்பவம்'\n“டாய்லெட் கழுவச் சொல்லுவாங்க; சாதிப் பெயரைச் சொல்லி திட்டுவாங்க”- கலெக்டரிடம் கண்ணீரோடு மனு கொடுத்த பெற்றோர்\nஇது வெறுமனே வீடு அல்ல\n“இதில் சமுத்திரக்கனி அதிகம் பேச மாட்டார்\nரூ.200 கோடியில் திருமணம்; 4,000 கிலோ குப்பைகள் - ஆலி நகராட்சியை விழிபிதுங்க வைத்\n``முக்கா காலுக்கு ஒரு டிரஸ்ஸை நீட்டுனாங்க... வெக்கமா போச்சு'' - மாடலிங் பியூட\nரூ. 8 கோடி செலவில் சந்திரபாபு நாயுடு கட்டிய கட்டடம் - ஒரேநாளில் இடிக்க உத்த\nகோவையில் காதலியை நடுரோட்டில் கத்தியால் குத்திய காதலன் - பிரேக் அப் செய்தத\nநீங்கள் சூப்பர் பாஸ் ஆக உங்களிடம் இருக்க வேண்டிய 5 தகுதிகள்\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nமோடி எதிர்ப்பு முதல் ராஜினாமா வரை... - யார் இந்த விரால் ஆச்சார்யா\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொல்லும் தீவு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2018/05/2.html", "date_download": "2019-06-25T05:21:49Z", "digest": "sha1:TJJM3CZPDNIG6QJAAOBCDTXXBUZYO2FG", "length": 16146, "nlines": 203, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: இந்திய விமானப் படையில் ஏர்மேன் பணிக்கு ஜூன் 2வது வாரத்தில் ஆட்கள் தேர்வு நடக்கிறது.", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nஇந்திய விமானப் படையில் ஏர்மேன் பணிக்கு ஜூன் 2வது வாரத்தில் ஆட்கள் தேர்வு நடக்கிறது.\n\"இந்திய விமானப் படையில் ஏர்மேன் பணிக்கு ஜூன் 2வது வாரத்தில் ஆட்கள் தேர்வு நடக்கிறது. இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் முகாம் வருகிற ஜூன் இரண்டாம் வாரத்தில் தஞ்சாவூரில் நடக்கிறது. இம்முகாமில் 03.01.1998 முதல் 02.01.2002 வரை பிறந்த ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு சலுகை ஏதும் கிடையாது. இந்தத்தேர்விற்கு கல்வித்தகுதியாக பிளஸ்2 வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். உயிரியலை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும்.\nமேலும், ஆங்கில பாடத்தில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அடிப்படை சம்பளம் ரூ.21,700 மற்றும் இதர படிகளும் வழங்கப்படும். பயிற்சிக் காலத்தில் ரூ.14,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இந்த ஏர்மேன் முகாமில் கலந்து கொள்ளும் முன்பே விண்ணப்பிக்கத் தேவையில்லை. மேலும் விபரங்களை www.airmenselection.gov.in அல்லது www.airmenselection.cdac.in என்ற \" - தஞ்சாவூரில் நடக்கிறது இந்திய விமானப்படைக்கு ஜூனில் ஆள்தேர்வு\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்���ள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக)..\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக).. உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பெயரும் இதில் இடம் பெற்று...\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம்\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தால் ஆரம்பி...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nஇன்றும் நாளையும் வங்கி இயங்காது-ரூ.2000 கோடி வர்த்...\n50 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த தஞ்சை சிலைகள் மீட்பு\nரயில் டிக்கெட்டினை முன்பதிவு செய்வோருக்கு புதிய வச...\nகதறி அழுத சன்னி லியோன்-காரணம்⁉\nஒரு நேரத்தில் மக்களவை, சட்டமன்ற தேர்தலை நடத்த ரூ.4...\nஒரு வீட்டின் வாடகை என்பது எப்படி நிர்ணயிக்கப்பட வே...\nமீண்டும் பேருந்து கட்டணம் உயர்வு\nகேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்; சிகிச்சையளித்...\n1,000 லிட்டர் தண்ணீர் 💸18 ரூபாய்-சென்னை குடிநீர் ...\nஇன்றைய(மே-22) பெட்ரோல், டீசல் விலை விபரம்\nஇந்திய விமானப் படையில் ஏர்மேன் பணிக்கு ஜூன் 2வது வ...\nதமிழகத்தில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்ட...\nஉலோகத்தாலான ஆடையை அணிந்து காயமடைந்த அதிதி ராவ்\nபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசிய த...\nசெல்வ செழிப்பு மிக்க நாடு பட்டியலில் இந்தியாவுக்கு...\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4; டீசல் விலை லிட்டரு...\nஇன்றைய சமையல் குறிப்பு-கோக்கனட் க்ரானிடா\nகுட்கா ஊழல் குறித்து CBI விசாரணைக்கு சென்னை உயர்நீ...\nதமிழகம், கர்நாடகா உள்பட 5 மாநிலங்களில் பலத்த காற்ற...\nஇன்றைய(மே-18) விலை: பெட்ரோல் ரூ.78.46, டீசல் ரூ.70...\nதனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை; விண்ணப்ப பதிவு இ...\nசுவையான உளுந்து சாதம் செய்வது எப்படி\nசுவையான காரட் இட்லி செய்வது எப்படி\nபாஸ்வேர்டினை மாற்றுங்கள்-ட்விட்டர் நிறுவனம் பரிந்த...\nசெய்யற தொழில்ல பிராடக்ட் குவாலிட்டி நல்லா இருந்தா ...\nபான்கார்டில் உள்ள குறியீடுகள் பற்றி உங்களுக்கு தெர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka.tamilnews.com/2018/07/09/collective-agreement-plantation-workers-must-make-clear-agreement/", "date_download": "2019-06-25T05:54:54Z", "digest": "sha1:42MHAZNPJ6NH2GLJVVRY2YNNMWDH7WJQ", "length": 47044, "nlines": 465, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "collective agreement plantation workers must make clear agreement", "raw_content": "\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தை இந்த முறை ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தரப்பினர் தெளிவாக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.\nஇல்லையேல் மக்களை இணைத்து வீதியில் இறங்கி போராடுவேன் என தெரிவித்த அமைச்சர் பழனி திகாம்பரம் தோட்டப்பகுதிகளில் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக போராடுவதற்கு தயாராகும் படி மக்களை வழியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.\nமலைநாட்டு புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக “பசும் பொன்” என்ற வீடமைப்பு திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 90 வீடுகள் நேற்று (08) பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன\nஇதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டார்.\nஅவர் மேலும் கருத்து வெளியிடுகையில், எதிர்வரும் காலத்தில் சம்பள பிரச்சினை தொடர்பான கூட்டு ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது.\nகடந்த காலத்தில் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன் கூட்டாக இணைந்து கலந்துரையாடி வருகின்றனர்.\nஒவ்வொரு முறையும் சம்பள பிரச்சினை காலத்தில் மக்களுடன் சேர்ந்து நானும் வீதியில் இறங்கி போராடுவதால் தான் ஓரளவேனும் சம்பளம் கிடைக்கின்றது.\nஇப்பொழுதும் கூட திகாம்பரம் அமைச்சராக இருப்பதால் தான் சம்பள உயர்வு விடயத்தை பேச முடியாது உள்ளதாக சிலர் தெரிவித்து வருகின்றனர்.\nசம்பள உயர்வுக்கு எனது அமைச்சு தான் தடை என்றால் அமைச்சு பதவியிலிருந்து விலகவும் நான் தயார். அமைச்சு பதவி எனக்கு ஒரு பெரிய விடயம் அல்ல.\nஅதேவேளையில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் 750 ரூபாய் அடிப்படை சம்பளம் இல்லையென்றால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மாட்டேன் என தெரித்திருக்கின்றார்.\nஅப்படியென்றால் அதை அவர் பெற்றுக்கொடுத்தால் எமக்கு பெரிய சந்தோஷமாகும். அவரை பாராடுவோம்.\nஆனால், ஆயிரம் ரூபாயை வழங்கவதாக கடந்த காலத்தில் உறுதிமொழியை முன்வைத்தவர்கள் இன்று 750 ஆக அறிவிக்கின்றனர். இவர்களின் அறிக்கையை பார்த்தால் அவ்வாறுதான் தெரிகின்றது..\nகடந்த காங்களில் சம்பள பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்களுக்கு நிலுவை பணம் கிடைக்கவில்லை. இதற்கும் என்னை சுட்டிக்காட்டி குறை கூறினார்கள்.\nஆனால் நான் திறைசேரியிலிருந்து இரண்டு மாதத்திற்கு ஆறாயிரம் ரூபாவை மக்களுக்கு பெற்றுக்கொடுத்ததால் தான் நிலுவை பணமும் பெறமுடியவில்லை என குற்றம் சுமத்துகின்றனர்.\nஇவ்வாறாக காலம் காலமாக பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வருபவர்களை நம்பும் நீங்கள் உண்மை சொல்லும் எங்களை ஏன் நம்புவதில்லை எனவும் தெரிவித்தார்.\nஎனக்கும் அந்த தலைவருக்கும் எந்த ஒரு பிரச்சினையும் கிடையாது. முகம் கூட பார்த்து கதைத்ததில்லை.\nஆனால் மக்களுக்கு நடக்கும் அநீதியை தட்டி கேட்பதாலையே அவருக்கும் எனக்கும் பிரச்சினை ஏற்படுகின்றது என தெரிவித்த அமைச்சர் திகாம்பரம் எதிர்வரும் தேர்தலில் கடந்த காலத்தில் செய்த பிழைகளை செய்து விடாதீர்கள்.\nஅப்போது காலம் காலமாக அடிமைகளாகவே இருக்க வேண்டி வரும்.\nஎதிர்வரும் சம்பள பிரச்சினையில் மக்களோடு தான் நான் இருப்பேன. கம்பனிகாரர்களுக்கு எதிராக போராடுவேன். அப்போது தான் கம்பனிகாரர்களும் பயப்படுவார்கள்.\nஇல்லையேல் ��ம்பனிகாரர்கள் ஒப்பந்தம் செய்பவர்களையும் மக்களையும் ஏமாற்றி விடுவார்கள்.\nஎனவே வீட்டில் இருங்கள் சம்பளம் கிடைக்கும் என்று சொல்பவர்கள். சரியான முறையில் சம்பளத்தை பெற்றுக்கொடுத்தால் நாம் ஏன் வீதிக்கு இறங்கி போராட வேண்டும். தேவை இல்லை. ஆனால் முறையாக சம்பளம் பெற்று தராத பட்சத்தில் போராடியாவது 20 வீதம் தொகை சம்பளத்தை பெற்றுக்கொள்கின்றோம்.\nஆனால், அடிப்படை சம்பளம் கூட்டப்படுகின்றதா என கேள்வி எழுப்பிய இவர் இன்று மலையகத்தில் இரண்டாவது தொழிற்சங்கமாக தொழிலாளர் தேசிய சங்கம் இருக்கின்றது. எம்மை தட்டிவிட்டு சென்று மக்களை ஏமாற்ற முடியாது என்று அவர் தெரிவித்தார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :\nபிரபல சகோதரமொழி பாடகி படுகொலை\nமூத்த தமிழ் அரசியல்வாதி வேலனை வேணியன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவிப்பு\nமூத்த தமிழ் அரசியல்வாதி வேலனை வேணியன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவிப்பு\nஉல்லாசத்தின்போது திடீர் வலிப்பு ஏற்பட்டு காதலன் மரணம்; துக்கத்தில் காதலியும் தற்கொலை\nபிக் பாஸ் 2 பிரபலத்தை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீ ரெட்டி : பகீர் தகவல்..\nதலைவலி காரணமாக திருமணமான 4 நாளில் கணவனை கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி\nஅனுமனும் மயில்ராவணனும் : திரை விமர்சனம்..\nஅதிகார வெறியில் அ.தி.மு.க ஆட்சி – எதிர்த்துக் குரல் கொடுக்க திரள்கிறது – எதிர்த்துக் குரல் கொடுக்க திரள்கிறது\nகேரள மாநிலக் கல்லூரிகளில் திருநங்கையர்களுக்கு இட ஒதுக்கீடு…\nஒழுங்காக விசாரணைக்கு வர வேண்டும் – எஸ்.வி.சேகரை கண்டித்த நீதிபதி…\nவிவசாயப் பொருள்களின் விலைகள் உயர்வு – மோடி அரசின் அறிவிப்புகள் – மோடி அரசின் அறிவிப்புகள்\nதள்ளுபடியாகும் கர்நாடக விவசாயிகளின் ரூ.34 ஆயிரம் கோடி\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டம் – விஜய் டிவி அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு\nசேலம் 8 வழிச்சாலைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் “பியுஷ் மனுஷ்” அதிர்ச்சி தகவல் “பியுஷ் மனுஷ்” அதிர்ச்சி தகவல்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயா���ில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரிய���்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபுலிக்கொடியை எரித்து, மிதித்து போர் வெற்றி கொண்டாடிய தென்னிலங்கையினர்\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\nகாலியில் 54 வயதுடைய நபருடன் 28 வயதுடைய பெண் கள்ளத் தொடர்பு : இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\nஜனாதிபதியின் மகனுடைய காதலியின் கணக்கில் 15 கோடியா – இது எதிர்கட்சியின் சதியா…. குழப்பத்தில் தேசிய குடும்பம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரசாங்கத்தின் பொது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்\nயாழில் வாள் வெட்டுக்குழு மீண்டும் அட்டகாசம் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்\nதாயும் மகனும் சம்பவ இடத்திலேயே …… ஏ – 9 வீதியில் சம்பவம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தி��் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபுலிக்கொடியை எரித்து, மிதித்து போர் வெற்றி கொண்டாடிய தென்னிலங்கையினர்\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\nகாலியில் 54 வயதுடைய நபருடன் 28 வயதுடைய பெண் கள்ளத் தொடர்பு : இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான ���ேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2019/05/24-05-2019-110.html", "date_download": "2019-06-25T05:35:08Z", "digest": "sha1:WZY3ATH7HLTRYJUFT266P2BG7ESZPW2F", "length": 12859, "nlines": 101, "source_domain": "www.karaikalindia.com", "title": "~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n24-05-2019 நேரம் பிற்பகல் 1:10 மணி இன்றும் தமிழக தென் உள் ,மேற்கு தொடர்ச்சி மலை , மேற்கு உள் ,மேற்கு மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.கேரள மாநிலத்திலும் இன்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சில இடங்களில் பலத்த இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.எந்தெந்த பகுதிகளில் மழை பதிவாக அதிக வாய்ப்புகள் உள்ளது எனபது தொடர்பாக இன்னும் சற்று நேரத்தில் குரல் பதிவு செய்கிறேன்.நிகழ் நேரத்திலும் சில மணி நேரங்களுக்கு ஒரு முறை பதிவிடுகிறேன்.\n24-05-2019 இன்று காலை 8:30 மணிவரையில் பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.\n#தேக்கடி - #THEKKADI (தேனி மாவட்டம் ) - 37 மி.மீ\n#கூடலூர் - #GUDALUR (தேனி மாவட்டம் ) - 34 மி.மீ\n#பழனி - #PALANI (திண்டுக்கல் மாவட்டம் ) - 22 மி.மீ\n#பெரியார் - #PERIYAR (தேனி மாவட்டம் ) - 21 மி.மீ\n#குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 21 மி.மீ\n#கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம் ) - 20 மி.மீ\n#பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 19 மி.மீ\n#பெரியகுளம் AWS (தேனி மாவட்டம் ) - 19 மி.மீ\n#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 19 மி.மீ\n#அரண்மனைபுதூர் (தேனி மாவட்டம் ) - 18 மி.மீ\n#கெட்டி (நீலகிரி மாவட்டம் ) - 18 மி.மீ\n#நடுவட்டம் (நீலகிரி மாவட்டம் ) - 16 மி.மீ\n#குந்தாபாலம் (நீலகிரி மாவட்டம் ) - 12 மி.மீ\n#வீரப்பாண்டி (தேனி மாவட்டம் ) - 12 மி.மீ\n#பெரியகுளம் (தேனி மாவட்டம் ) - 12 மி.மீ\n#கரூர் (கரூர் மாவட்டம் ) - 10 மி.மீ\n#ஓக்கேனக்கல் (தர்மபுரி மாவட்டம் ) - 9 மி.மீ\n#வால்பாறை (கோவை மாவட்டம் ) - 8 மி.மீ\n#ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம் ) - 7 மி.மீ\n#தாளவாடி (ஈரோடு மாவட்டம் ) - 7 மி.மீ\n#திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம் ) - 6 மி.மீ\n#நாங்குநேரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 5 மி.மீ\n#குன்னூர் (நீலகிரி மாவட்டம் ) - 4 மி.மீ\n#உடுமலைப்பேட்டை (திருப்பூர் மாவட்டம் ) - 4 மி.மீ\n#தொட்டபெட்டா ,உதகை (நீலகிரி மாவட்டம் ) - 4 மி.மீ\n#சுரலக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 4 மி.மீ\n#பெரம்பிகுளம் (கோவை மாவட்டம் ) - 4 மி.மீ\n#எருமைபட்டி (நாமக்கல் மாவட்டம் ) - 4 மி.மீ\n#அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம் ) - 3 மி.மீ\n#கோத்தகிரி (நீலகிரி மாவட்டம் ) - 3 மி.மீ\n#காங்கேயம் (திருப்பூர் மாவட்டம் ) - 3 மி.மீ\n#தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 3 மி.மீ\n#சூளகிரி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 3 மி.மீ\n#கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம் ) - 2 மி.மீ\n#பாளையம்கோட்டை (திருநெல்வேலி மாவட்டம் ) - 1 மி.மீ\nஅனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/59154/", "date_download": "2019-06-25T06:46:05Z", "digest": "sha1:Y6OFZUPTZE6R2VL234HN6G3QKEGQTAPN", "length": 11458, "nlines": 116, "source_domain": "www.pagetamil.com", "title": "மலைவிழுங்கி திருடர்கள்: சஹ்ரானின் பணத்தை தேடும் சிஐடியாக நடித்து கொள்ளையிட்டவர்கள் சிக்கினர்! | Tamil Page", "raw_content": "\nமலைவிழுங்கி திருடர்கள்: சஹ்ரானின் பணத்தை தேடும் சிஐடியாக நடித்து கொள்ளையிட்டவர்கள் சிக்கினர்\nஅக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தமிமை சிஐடியினர் எனக் குறிப்பிட்டு, சோதனை செய்வதாக கூறி கொள்ளையிட்ட சம்பவத்தின் சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி பி.சிவகுமார் உத்தவிட்டுள்ளார்.\nஅக்கரைப்பற்று, புதுர்ப் பகுதியில் உள்ள வீடொன்றுறில் இந்த கொள்ளைச்சம்பவம் நடந்தது. வாகனமொன்றில் சென்ற சிலர், தம்மை சிஐடியினர் என குறிப்பிட்டு, வீட்டில் சோதனை செய்யப் போவதாக கூறினர். வீட்டில் மூன்று பெண்கள் இருந்தனர். அசாதாரண நிலைமை நிலவியதால், சந்தேகமின்றி சோதனைக்கு அனுமதித்தனர்.\nவீட்டுக்குள் நுழைந்த ஆசாமிகள், வீட்டிலுள்ள பணம் மற்றும் நகைகளை எடுத்து வருமாறு கூறினர். அவற்றை ஒன்றாக்கி, அறையொன்றில் வைக்க உத்தரவிட்டனர்.\nபின்னர் அந்த பணம், நகை சஹ்ரானுடன் தொடர்புடையதா என விசாரித்தனர். அந்த பெண்கள் மறுத்தபோதும், தமக்கு சந்தேகமுள்ளதாகவும், அவற்றை சோதனையிட பெண் பொலிசாரும், வேறு சில அதிகாரிகளும் மாலை 5 மணியளவில் வருவார்கள் என்றும், அதுவரை அறைக்குள் யாரும் நுழையக்கூடாதென எச்சரிக்கை செய்தனர்.\nஇதன்பின்னர் வீட்டில் சோதனை நடத்திய ஆசாமிகள், நகை இருந்த அறைக்குள்ளும் நுழைந்து சூட்சுமமாக நகைகளை கொள்ளையிட்டு, வீட்டுக்காரர்களிற்கு சந்தேகம் வராமல் வெளியேறி சென்றனர். போகும்போது, வீட்டிலிருந்த சிசிரிவி கமரா மற்றும் அதன் காட்சி சேமிப்பு கருவிகளையும் கழற்றி சென்றுள்ளனர்.\nவிசாரணை நடத்த பெண் பொலிசார் வருவார்கள் என வீட்டுக்காரர்கள் காத்திருந்தனர். இரவு 8 மணியாகியும் யாரும் வரவில்லை. இதையடுத்து, உறவினர்களின் உதவியுடன், அக்கரைப்பற்று பொலிசாருக்கு தகவல் அனுப்பினார்கள்.\nஉடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற அக்கரைப்பற்று பொலிசார், அந்த அறைக்குள் நுழைந்தபோது, பணம் மற்றும் நகை திருடப்பட்டது தெரிய வந்தது.\n26 பவுண் நகைகளும், நான்கு இலட்சத்து எட்டாயிரம் ரூபா பணமும் களவாடப்பட்டது.\nஇதையடுத்து, அந்த பகுதியிலுள்ள சிசிரிவி கமரா காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்திய பொலிசார், திருடர்கள் பயன்படுத்திய வாகனத்தை அடையாளம் கண்டனர். அதனடிப்படையில், சந்தேக நபர்கள் நால்வரை கண்டி வத்தேகம பிரதேசத்தில் வைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொள்ளைச் சம்பவத்திற்கு பாவிக்கப்பட்ட வாகனம், கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் நகைகளில் ஒரு பகுதியினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nசம்பவத்துடன் தொடர்புபட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேச நபர் அம்பாறை விஷேட பொலிஸ் குழுவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.\nதிடீரென மயங்கி விழுந்த மாணவர்கள்: காரணம் என்ன தெரியுமா\nஊடகங்களிடம் பேட்டி கொடுக்கலாம், பொலிசில் வாக்குமூலம் கொடுக்க முடியாதா: கல்முனை உண்ணாவிரதிகளிடம் நீதிமன்றம் கேள்வி\nமட்டக்களப்பில் தனியார் காணிக்குள் அநுராதபுரகாலத்திற்குரிய பௌத்த எச்சங்கள்: உரிமைகோரும் சிங்கள பௌத்தம்\nகிழக்கு பல்கலைகழக பெண்கள் விடுதிக்குள் நள்ளிரவில் பரபரப்பு\nகனடா போயும் திருந்தாத தமிழ���்கள்: இளம் பெண்ணிடம் திருடி மாட்டினார்கள்\nமுல்லைத்தீவு ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கோபித்துக் கொண்டு அரை மணி நேரம் மௌனமாக இருந்த ஆளுனர்\nஇராணுவத்தை கொலை செய்து எரித்த வழக்கு: முன்னாள் போராளிகள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்\nதிடீரென மயங்கி விழுந்த மாணவர்கள்: காரணம் என்ன தெரியுமா\n27 வருட வரலாற்றை மாற்ற வேண்டிய நெருக்கடியில் இங்கிலாந்து: பணியுமா அவுஸ்திரேலியா\nஇராணுவ நலன்புரி வர்த்தக நிலையத்தில் மதுபானம் விற்பனை: வலி.வடக்கு தவிசாளரும் உடந்தையா என சந்தேகம்\nஇணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/azhagu/116263", "date_download": "2019-06-25T05:49:35Z", "digest": "sha1:4B6CRI6HNJNPLLDOGYASS6NGBYXIE7OJ", "length": 5595, "nlines": 59, "source_domain": "www.thiraimix.com", "title": "Azhagu - 28-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஹீரோ பூணூல் போட்டா என்ன பிரச்சனை இப்போ லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி பேட்டி\nநியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 தமிழர்களை ஆறு மாதங்களாக காணவில்லை - கண்ணீருடன் கதறும் உறவினர்கள்\nகொழும்பிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பால் கல்முனையில் உண்ணாவிரதமிருந்த பிக்குவும், குருக்களும் சிதறியோடிய பகீர் தகவல்\nநள்ளிரவில் கேட்ட பயங்கர வெடிச் சத்தம்: அலறியடித்து எழுந்த மக்கள் கண்ட காட்சி\nடிக் டாக் மூலம் காதல் காதலி குறித்து அறிய அவர் வீட்டுக்கு சென்ற காதலன் தலையில் விழுந்த இடி\nஇலங்கைக்கு பெருமளவில் படையெடுத்துவரும் வெளிநாட்டவர்கள்\nசெம்ம கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்திய சமந்தா, இதோ நீங்களே பாருங்கள்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nகாரில் இருந்துக்கொண்டு மிக மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த், நீங்களே பாருங்கள்\nவந்த வேலையை ஆரம்பித்த வனிதா, சாக்‌ஷியிடம் தொடங்கிய மோதல்- இன்றைய முதல் ப்ரோமோவின் அதிரடி\nபிக்பாஸ் வீட்டில் திருடிய சாண்டியை அடிக்கச் சென்ற சேரன்.. சிம்பிளாக கலாய்த்த ஜாங்கிரி மதுமிதா..\nகாரில் இருந்துக்கொண்டு மிக மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த், நீங்களே பாருங்கள்\n3பேரிச்சம் பழத்தினை தேனில் ஊர வைத்து 3 நாட்கள் கழித்து சாப்பிடுங்கள்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nபிக்பாஸ் வீட்டில் உள்ள இளம் நடிகைகள் 5 பேரையும் கவர்ந்தவர் இவர்தான்\nஆடையில்லாமல் நடித்த அமலாபாலின் ஆடை படத்தின் வடிவேலு வெர்சன்..\nபிக்பாஸ்-3யில் ஆரம்பமானது முதல் காதல் கதை\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nஅஜித் பிறந்தநாளுக்கு அவருக்காக தளபதி விஜய் செய்த சூப்பர் விஷயம், இது நட்பு\nஇளம்பெண்ணை கொடூரமாக தாக்கி உதைக்கும் கொடூரன். வெளியான பதைபதைப்பு வீடியோ காட்சிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/154270-vijay-devarakondas-gift-to-rashmika-mandanna-for-her-birthday", "date_download": "2019-06-25T06:17:32Z", "digest": "sha1:FM56VGC3QFIB6PDMQR2HOEFIB2XB37TH", "length": 5510, "nlines": 112, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஹீரோயினுக்கு விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாள் சர்ப்ரைஸ்!", "raw_content": "\nஹீரோயினுக்கு விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாள் சர்ப்ரைஸ்\nஹீரோயினுக்கு விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாள் சர்ப்ரைஸ்\n'சலோ' படத்தின்மூலம் தெலுங்கில் அறிமுகமானவர் கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர், விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த 'கீதா கோவிந்தம்' படம், இவரை மக்கள் மத்தியில் பாப்புலராக்கியது.\nகுறிப்பாக, அந்தப் படத்தில் வரும் 'இன்கேம் இன்கேம்' பாடல் மூலம் இளைஞர்களின் மனத்தில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்த ஹிட் காம்போ, 'டியர் காம்ரேட்' எனும் படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இன்று, ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழத்து சொன்ன விஜய் தேவரகொண்டா, ஒரு வீடியோ மீமை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஅதில், 'டியர் காம்ரேட்' பட டிரெய்லரில் விஜய் தேவரகொண்டாவுக்குப் பதிலாக வேறொரு பையன் ராஷ்மிகாவுக்கு முத்தம் கொடுப்பது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து, \" We were just kidding, don't be upset with us. You are the joy of our set, you make us tear up with your performance and smile through the day\" என்றவர், இந்தப் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் பற்றிய அப்டேட்டையும் தெரிவித்திருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/737", "date_download": "2019-06-25T05:54:18Z", "digest": "sha1:KWKSOI4666CWNFBKQNV5XB5UEIPNS2JZ", "length": 6622, "nlines": 77, "source_domain": "mentamil.com", "title": "திரிணமுல் காங்கிரஸ் | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nகோவையில் இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்\nவிண்வெளி அறிவியல் பாடத்திட்டம்: நாசாவுடன் கைக்கோர்க்கும் மைக்ரோசாப்ட்\nநீட் தேர்வில் இருந்து தளர்வு கோரி மாநிலங்களவையில் திருச்சி சிவா வேண்டுகோள்\nஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு குறித்த அமித் ஷாவின் மசோதா தாக்கல்\nடிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க நிதி அமைச்சகம் சார்பில் - புதிய யோசனை\nஇந்திய ஏற்றுமதியாளர்களுக்கான கடன் விகிதங்களை குறைக்க திட்டம்\nரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் வைரல் ஆச்சார்யா திடீர் ராஜினாமா\nஜூன் 28 முதல் ஜூலை 30 வரை தமிழக சட்டசபை கூட்டம் - ‍சபாநாயகர் தனபால் அறிவிப்பு\nஈரானுடனான யுத்தம்: டிரம்ப் எவ்வாறு தவிர்க்க முடியும்\nஅமெரிக்கா - ஈரான் இடையே தொடரும் போர் பதற்றம்\nமேற்கு வங்கத்தின் ஜாதவ்பூரில் பேரணி நடத்த அமித் ஷாவிற்கு அனுமதி மறுப்பு\n\"நாடாளுமன்ற தேர்தல் இந்திய மக்களுக்கு இரண்டாவது சுதந்திர போராட்டம்\" - மு.க.ஸ்டாலின்\nகொல்கத்தா மாநாட்டில் மோடியை கடுமையாக விமர்சித்த சந்திரபாபு நாயுடு\nதிமுக உட்பட 18 கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ‍- பாஜவிற்கு எதிரான பிரம்மாண்ட மாநாடு\n2018 ஆம் ஆண்டில் பாஜகவிற்கு 1,027 கோடி ரூபாய் வருவாய்\nஎச்சில் துப்பினால் 1 லட்சம் அபராதம் ‍மேற்கு வங்கத்தில் புதிய மசோதா\nஇன்று துவங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் \nமேற்கு வங்கம் பஞ்சாயத்து தேர்தல் : திரிணமுல் காங்கிரஸ் அபார வெற்றி\nSubscribe to திரிணமுல் காங்கிரஸ்\nகோவையில் இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்\nவிண்வெளி அறிவியல் பாடத்திட்டம்: நாசாவுடன் கைக்கோர்க்கும் மைக்ரோசாப்ட்\nநீட் தேர்வில் இருந்து தளர்வு கோரி மாநிலங்களவையில் திருச்சி சிவா வேண்டுகோள்\nஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு குறித்த அமித் ஷாவின் மசோதா தாக்கல்\nடிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க நிதி அமைச்சகம் சார்பில் - புதிய யோசனை\nஇந்திய ஏற்றுமதியாளர்களுக்கான கடன் விகிதங்களை குறைக்க திட்டம்\nரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் வைரல் ஆச்சார்யா திடீர் ராஜினாமா\nஜூன் 28 முதல் ஜூலை 30 வரை தமிழக சட்டசபை கூட்டம் - ‍சபாநாயகர் தனபால் அறிவிப்பு\nஈரானுடனான யுத்தம்: டிரம்ப் எவ���வாறு தவிர்க்க முடியும்\nஅமெரிக்கா - ஈரான் இடையே தொடரும் போர் பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-1988", "date_download": "2019-06-25T06:18:45Z", "digest": "sha1:NECUVBWMT4X35472WWAOK7QIDYS76EIU", "length": 7579, "nlines": 80, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "நியூட்டனின் மூன்றாம் விதி | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionநியூட்டனின் மூன்றாம் விதி கிராமம் நகரம் காடு வயல் ஜனங்கள் மத்தியில் ஒரே நேரத்தில் நின்று விட்டு வந்த்துபோலவும் நிறைய வாங்கிவந்த்து போலவும் உள்ளது வாசித்து மிடிக்கையில்\nமுருகன் விநாயகன் மூன்றாம் உலக அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/64479-shriya-was-caught-in-controversy.html", "date_download": "2019-06-25T06:46:20Z", "digest": "sha1:4S4PJMNJGCA4RYMMWYXHIOIFKXJTBRV2", "length": 9481, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஸ்ரேயா | Shriya was caught in controversy", "raw_content": "\nஇந்திய கடலோர காவல் படை இயக்குநராக தமிழத்தை சேர்ந்தவர் நியமனம்\nராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ்\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது\nபிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nதங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ விவகாரம்: நிர்வாகிகளை சந்திக்கிறார் டிடிவி\nபுகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஸ்ரேயா\nபுகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஸ்ரேயா\nவிஜய், அஜித், தனூஷ் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர் ஸ்ரேயா. இவர் திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முழுக்கு போட்டு விட்டார். மேலும் மிகவும் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வரும் ஸ்ரேயா. சமீப காலமாக தான் சென்ற நாடுகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அதிகளவில் பகிர்ந்து வருகிறார்.\nஅதன் தொடர்ச்சியாக சமீபத்தில் கொலம்பியா சென்றுள்ள ஸ்ரேயா அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அவர், ஆடையில்லாமல் நிற்கும் பெண் போன்ற ஓவியத்தின் முன் நின்று புகைப்படம் எடுத்துள்ளார். அதை இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார். இதனால் பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்று வருகிறார் ஸ்ரேயா.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆப்கானில் குண்டு வெடிப்பு- 2 பேர் பலி: 14 பேர் படுகாயம்\nசெவ்வாய் தோஷம், நாக தோஷம், கிரக தோஷம் நிவர்த்தி செய்��ும் அத்ரி மலை…\nநிதி ஆயோக் கூட்டம்: மாநில முதல்வர்களுக்கு அழைப்பு\nஇளையராஜாவின் அனுமதியின்றி அவரது பாடல்களை பயன்படுத்தக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n36வது பிறந்தநாளை கொண்டாடும் ஸ்ரேயா சரண்\nகௌதம் மேனனுடனான பிரச்சனைக்கு பதில் சொன்ன கார்த்திக் நரேன்.\nவைரலாக மாறும் ஸ்ரேயாவின் செம கிளாமர் படம்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nவேர்ல்டுகப் : ஆப்கானிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்\nகள்ளக் காதல் விவகாரம்: தூங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை\nகாதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\nரசிகர்களுக்கு அதிர்ச்சி: உலகக்கோப்பையில் இருந்து அதிரடி வீரர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka.tamilnews.com/2018/06/06/grandmother-grandson-arrested-illegal-liquor-smuggling/", "date_download": "2019-06-25T06:50:08Z", "digest": "sha1:SSF7BTXM7FJIDVXU4JYPWYI7M2D5JFIS", "length": 38889, "nlines": 460, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "Grandmother grandson arrested Illegal liquor smuggling | Today tamil news", "raw_content": "\nமதுபானக் கடத்தலில் ஈடுபட்ட பாட்டியும் பேரனும் கைது\nமதுபானக் கடத்தலில் ஈடுபட்ட பாட்டியும் பேரனும் கைது\nஉடுகமையில் இருந்து கல்கிசைக்கு சட்டவிரோதமாக தயாரிக்கப்பட மதுபானக் கடத்தலில் ஈடுபட்ட பாட்டியும் பேரனையும் மதுகமை பொலிஸார் கைது செய்துள்ள���ர். (Grandmother grandson arrested Illegal liquor smuggling)\nஇவர்கள் இருவரும் இரண்டு பைகளில் 480 ட்ரேம்ஸ் சட்டவிரோத மதுபானக் கடத்தலில் ஈடுபட்ட போது, மதுகமை பதுகம சந்தியில் வீதி தடுப்பு ஏற்படுத்தி நடத்தப்பட்ட சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் பல நாட்களாக மதுபானக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகள்ளக் காதல் விவகாரம் ; கொலை முயற்சியில் வைத்தியர்\nஐ.நா.வினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கௌரவம்\nமட்டக்களப்பில் பொலிஸார் மீது வாள்வெட்டு; ஒருவர் கைது\nசுன்னாகத்தில் கத்தியால் மிரட்டி கொள்ளை; யாழில் தொடரும் மர்மம்\nகணவன் மனைவி உறங்குவதை ஒளிந்திருந்து பார்த்த நண்பன்; அனுராதபுரத்தில் சம்பவம்\nபசில் ராஜபக்சவிற்கு எதிரான வழக்கு; திகதி தீர்மானம்\nவடமாகாண கல்வியமைச்சருக்கு பயங்கரவாத தடுப்புப்பிரிவு விசாரணைக்கு அழைப்பு\nஉணவிற்காக வங்கியில் கடன் எடுத்த அலுவலக ஊழியர்\nஆண்களின் ஆரோக்கியத்துக்கு சவால்விடும் இருசக்கர வாகனம்\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nகைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர் ஒரு இராணுவ உளவாளி; அதிர்ச்சித் தகவல்\nகெசினோ சூதாட்ட விடுதியில் வசமாக மாட்டினார் போலி வைத்தியர்\nஒட்டுசுட்டானில் நள்ளிரவு புலிக்கொடியுடன் ஒருவர் கைது; இருவர் தப்பியோட்டம்\n10 வருடம் இளம் பெண்ணை கொடுமைப்படுத்திய பொறியியலாளர் கைது\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து ���ுண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை வி��்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்று வந்த உறவுகளுக்கு இராணுவத்தினர் செய்த வேலை\nதமிழ் மக்களின் அடிவயிற்றில் கை வைத்த கோத்தபாய : வடக்கில் கோத்தபாய இரகசியமாக முன்னெடுத்த ஆய்வு\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர�� திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\nஜனாதிபதியின் மகனுடைய காதலியின் கணக்கில் 15 கோடியா – இது எதிர்கட்சியின் சதியா…. குழப்பத்தில் தேசிய குடும்பம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரசாங்கத்தின் பொது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்\nயாழில் வாள் வெட்டுக்குழு மீண்டும் அட்டகாசம் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்\nதாயும் மகனும் சம்பவ இடத்திலேயே …… ஏ – 9 வீதியில் சம்பவம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரு��் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்று வந்த உறவுகளுக்கு இராணுவத்தினர் செய்த வேலை\nதமிழ் மக்களின் அடிவயிற்றில் கை வைத்த கோத்தபாய : வடக்கில் கோத்தபாய இரகசியமாக முன்னெடுத்த ஆய்வு\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர் ஒரு இராணுவ உளவாளி; அதிர்ச்சித் தகவல்\nகெசினோ சூதாட்ட விடுதியில் வசமாக மாட்டினார் போலி வைத்தியர்\nஒட்டுசுட்டானில் நள்ளிரவு புலிக்கொடியுடன் ஒருவர் கைது; இருவர் தப்பியோட்டம்\n10 வருடம் இளம் பெண்ணை கொடுமைப்படுத்திய பொறியியலாளர் கைது\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uthrakosamangai.blogspot.com/2009/06/blog-post_19.html", "date_download": "2019-06-25T06:09:20Z", "digest": "sha1:OFEOQ72HPCXOHW6VWVOYVKDC2HRFOKQ5", "length": 4077, "nlines": 82, "source_domain": "uthrakosamangai.blogspot.com", "title": "உத்ரா: மண்குதிரை", "raw_content": "\nகாதல் எனப்படுவது யாதெனின் ...\nஎனது வலத்தில் உனது இடத்தில்\nகடைசியாய் சுவைத்த காலிக் குளிர்பானப் புட்டி.\nகுதித்து வந்த குழந்தை ஒன்று .\nநம்மைப் பார்க்க வந்த நீர்க்காகம் என்னை\nமட்டும் பார்த்து நீருக்குள் ஒளிகிறது.\nவரவே இல்லை கடைசி வரை.\nகடைசியாய் மறுதலித்த வார்த்தை ஒன்று\nஉன்னை மறந்து விட்டதாய் சொன்ன பொய்\nஉனக்காகவே உன்னை விட்டுக் கொடுத்தது\nவஞ்சித்ததாய் நீ சொன்ன வாள் வார்த்தை\nதிரண்டு வந்த மேகம் கூட என்னைப்பார்த்து\nகொஞ்சமாய் துப்பி விட்டு போகிறது .\nகசிந்து வந்த கண்ணீர் வழிந்த நீரில்\nஓடிக் கொண்டே தான் இருக்கிறது\nஉன் பாரம் சுமக்க முடியாமல்\nஊர் ஒதுக்கிய இந்த மண்குதிரை.\nஉங்கள் பிளாகின் பெயர் நன்றாக இருக்கிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2019-06-25T05:31:06Z", "digest": "sha1:GMKUIOY7KACQUVPB5ZZW4XZ6SRAA43GV", "length": 7123, "nlines": 134, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பிரதாப் ரெட்டி", "raw_content": "\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nஅப்பல்லோ சேர்மன் பிரதாப் ரெட்டி அப்பல்லோவில் அனுமதி\nசென்னை (24 மார்ச் 2018): அப்பல்லோ சேர்மன் பிரதாப் ரெட்டி திடீர் நெஞ்சு வலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.\nஜெயலலிதா சிகிச்சையின்போது நடந்தது என்ன\nசென்னை (23 மார்ச் 2018): அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றிருந்த பகுதியில் சிசிடிவி கேமராவை துரதிருஷ்டவசமாக நிறுத்தி வைத்திருந்தோம் என்று அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் அணிக்கு தடை - நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்த…\nகோவையில் அதிர்ச்சி - இளம் பெண் மூளைக் காய்ச்சலால் மரணம்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - தொண…\nஅட - அசர வைத்த தமிழக காவல்துறை\nபோட்டியை வென்றது ஆஸ்திரேலியா - ரசிகர்களின் மனங்களை வென்றது வங்கதே…\nBREAKING NEWS: ஜப்பானில் பயங்கர நில நடுக்கம் - சுனாமி எச்சரிக்கை\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவு அம…\nபாகுபலி கட்டப்பாவும் அதிமுகவும் ஒன்று - அழகிரி சீண்டல்\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி அறிவி…\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nமுஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை - கிழிந்து தொங்கும் பாஜகவி…\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2011/01/blog-post_23.html", "date_download": "2019-06-25T05:51:51Z", "digest": "sha1:2MWCCLJOYLL4QCEJ6XGS7EOGGANGCJ2O", "length": 20808, "nlines": 282, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: தாகூரின் தாக்கத்தில்.....", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஇலக்கியப் படைப்பு, இலக்கிய ரசனை ஆகியவற்றில் ஈர்ப்புக் கொண்டவர் எவராயினும் தாகூர்,பாரதி என்னும் இரு மகாகவிகளின் தாக்கம் பெறாதவர்களாக அவர்கள் இருப்பதென்பது, சாத்தியமில்லை.\nமொழியும் அதன் அழகும் என்னை வசீகரிக்கத் தொடங்கிய இளம் பருவத்தில் தமிழின் வழியாக,பாரதியை நேரடியாகக் கண்டடைய முடிந்ததைப் போல்,தாகூரின் வாழ்வையும்,அவரது படைப்புக்களையும் தமிழின் மொழியாக்க நூல்கள் வழியே(குறிப்பாக த.நா.குமாரஸ்வாமி)நான் கண்டு கொண்டேன்.\nசெல்வச்செழுமை வாய்ந்த குடும்பத்தில் பிறக்க நேர்ந்தாலும் அதிலிருந்து ஒதுங்கி விலகி...ஒரு தனிமை விரும்பியாய்...மரபு சார் கல்வியின் பால் தனது எதிர்ப்புணர்வைப் பதிவு செய்பவராகத் தாகூரின் இளமைப் பருவம் கழிந்திருப்பதை முதன்முதலாக நான் அறிந்து கொள்ள நேர்ந்தபோது ஒற்றைக் குழந்தையாகப் பிறந்து தனிமை என்பது நிர்ப்பந்தமாக்கப்பட்ட நிலையில் என் உள்ளமும் கூட அந்த வகையான உணர்வுகளின் ஒத்த அலைவரிசையில் சஞ்சரித்துக் கொண்டிருப்பதை- நான் அறிந்து கொள்ள நேர்ந்தது.\nபிறகு கல்லூரிக்காலம் வரை மொழியாக்க நூல்கள் மூலமாகவே நான் தாகூரின் சிறுகதைகள்,நாவல்கள்,கவிதைகள் என அனைத்தையும் வாசித்துக் கொண்டு வந்தேன்.\nகுறிப்பிட்ட அந்த இலக்கிய வடிவங்களுக்கான இலக்கணம் இன்னதென்பது புரிபடாத ஒரு பருவத்திலும்கூட, அவை குறித்த அடிப்படைப் புரிதலும், கவிதை மற்றும் சிறுகதை ஆக்கங்களை உருவாக்க வேண்டும் என்னும் பொறியும் என் உள்ளத்தில் ஆழமாக விதைக்கப்பட்டதற்குத் தாகூர் சார்ந்த தொடர்ந்த என் வாசிப்பும் முதன்மையான ஒரு கார��மாக இருந்திருத்தல் கூடும்.\nகல்லூரி நாட்களில் படிக்க நேர்ந்த தாகூரின் புயல் நாவல்-'The wreck- அவரை ஒரு அகலமான கிழியில் எனக்கு அறிமுகம் செய்து வைத்தது.\nசாருலதாவும் காபூலிவாலாவும் போஸ்ட்மாஸ்டரும் வினோதினியும் என்னைப் பலகாலம் அலைக்கழித்ததுண்டு என்றபோதும் என் நெஞ்சுக்கு நெருக்கமாக நான் அடிக்கடி உணர்ந்து இப்போதும் திளைப்பவை..கீதாஞ்சலியின் பல வரிகளே.\n’’நான் பாட நினைத்த பாடல் இன்னமும் பாடப்படாமலேயே இருக்கிறது.\nசுருதியை மீட்டுவதிலும்....கலைப்பதிலுமே என் காலம் கழிகிறது\nபாடலின் அலைவரிசை கையில் சிக்கவில்லை..\nபாடியே ஆக வேண்டுமென்ற தாகம் மட்டும் நெஞ்சினுள்..’’\nஎன்னும் வரிகளில் வெளிப்படும் தாகூரின் எளிமை..அடக்கம்...\nபடைப்பின் உச்சம் தொடவேண்டுமென்று--இன்னும் இன்னும் என எழும் தாகம்...\nஇவையனைத்தும் ஒரு வேதம் போல என்னை ஆட்கொண்டு என்றும் இயக்கி வருபவை;\nஎழுதியதன் போதாமையை வாசிப்பின் அரைகுறைத்தனத்தைச் சாஸ்வதமாக அறிவுறுத்தியபடி...இன்னும் செம்மைப்பட வேண்டும் என எனக்குப் போதித்துக் கொண்டே இருப்பவை..\n‘’சூரியன் மறைந்து விட்டதே என்று அழாதே\nநிலவானது உன் வானிலும் ஒளிரும்\nநிலவும் மறைந்து விட்டதே என்று வருந்தாதே\nஎன்னும் தாகூரின் சொற்கள்,தன்னம்பிக்கைப்பாடத்தை எனக்குப் புகட்டியபடி இன்றுவரை என்னுடன் கை விளக்காய்த் துணை வந்து கொண்டிருப்பவை.\nஅந்தப் பாற்கடலின் தெறிப்புக்கள் பெரும்பாலான இலக்கிய ஆர்வலர்களின் படைப்புக்களில் மட்டுமன்றி, வாழ்வின் தருணங்களிலும் உள்ளீடாக ஒளிர்ந்து கொண்டே இருக்கும்.\nஎன் தருணங்களும் அது போன்றவையே\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபாரதியைப் போலவே முற்போக்கு எண்ணங்களை எழுத்தில் வடித்தவர் தாகூர். தாகூருக்குக் கிடைத்த தேசீய/உலகளவு அங்கீகாரம் பாரதிக்குக் கிடைக்கவில்லையே என்ற மண் ஆதங்கம் அவ்வப்போது தோன்றினாலும், பள்ளி/கல்லூரி நாட்களில் தாகூரின் கருத்துக்களைப் படித்து ரசித்தேன். பின்னாளில் தாகூரின் கலைத்தடங்கள் எந்த அளவுக்கு பரவியிருந்தது என்பதை அறிந்த போது பிரமித்துப் போனேன். இந்தியாவின் அசல் பொக்கிஷம்.\n23 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 1:43\nநண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…\nஅருமையான பகிர்வு .பகர்வுக்கு நன்றி .\n23 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 5:26\nநோ���ல் பரிசு பெறத் தகுதியானவராக இருந்தது மட்டுமன்றி, அதற்குச் சாதகமான பல காரணிகளும் உடன் சேர்ந்ததனாலேயே தாகூர் அப் பரிசை வெல்ல முடிந்தது என்பதையும்,பாரதியின் சிறந்த கவிதைகள் ஆங்கிலத்திலோ,ஃஃபிரெஞ்சிலோ சுவை குன்றாமல் மொழிபெயர்க்கப்படாததுமே அவருக்கு நோபல் பரிசு கிடைக்காததற்கான காரணம் என்பதையும் வங்க மொழிபெயர்ப்பாளராகிய கொல்கத்தா கிருஷ்ணமூர்த்தி தனது அண்மை நூல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.\n’’எந்தப் பரிசும் ஒரு கலைஞனின் தகுதிக்குச் சான்று அல்ல.....எந்த ஒரு பரிசும் ஒருவருக்குக் கிடைப்பது,சில சாதகமான காரணிகள் ஒன்றிணைவதைப் பொறுத்தது.அது ஒரு தற்செயல் நிகழ்ச்சி’’என்கிறார் அவர்...\nஇது எல்லாக் காலத்திலும் எல்லா விருதுகளுக்கும் பொருத்தமானதுதானே\n23 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 8:37\nஅழகியல் பாணியில் நுண்விவரிப்பு, இக்கட்டுரையில் பல இடங்களில் வருகிறது\nமிகவும் ரசித்து, லயித்து, படித்தேன்.\n28 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:50\nமேடம்,நான் மிக சாதரணமாக பதிவு எழுதுபவள்.எனக்கு தற்போது கிடைத்திற்கும் வாய்ப்பில் தங்களையும் தங்களின் இந்த பதிவையும் வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்,கீழ் வரும் முகவரியில் வந்து பார்க்கலாம்.\n6 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:20\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nசங்கப் பெண் எழுத்து-ஒரு சிறிய அறிமுகம்-1(புறம்)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nக்ளைமேட் – சிறுபத்திரிகை அறிமுகம் – பீட்டர் பொங்கல்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/02-exodus-10/", "date_download": "2019-06-25T07:06:58Z", "digest": "sha1:QNWFPJZFW46XXCM6KKOXVDUWGTA6DM4E", "length": 14910, "nlines": 42, "source_domain": "www.tamilbible.org", "title": "யாத்திராகமம் – அதிகாரம் 10 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nயாத்திராகமம் – அதிகாரம் 10\n1 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போ. அவர்கள் நடுவே நான் இந்த என் அடையாளங்களைச் செய்யும்படிக்கும்,\n2 நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என் அடையாளங்களையும், நீ உன் பிள்ளைகளின் செவிகள் கேட்கவும், உன் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் செவிகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படிக்கும், நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறியும்படிக்கும், நான் அவன் இருதயத்தையும் அவன் ஊழியக்காரரின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன் என்றார்.\n3 அப்படியே மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் வந்து: உன்னைத் தாழ்த்த நீ எதுவரைக்கும் மனதில்லாதிருப்பாய் என் சமுகத்தில் எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களைப் போகவிடு.\n4 நீ என் ஜனங்களைப் போகவிடமாட்டேன் என்பாயாகில், நான் நாளைக்கு உன் எல்லைகளுக்குள்ளே வெட்டுக்கிளிகளை வரப்பண்ணுவேன்.\n5 தரை காணாதபடிக்கு அவைகள் பூமியின் முகத்தை மூடி, கல் மழைக்குத்தப்பி மீதியாக வைக்கப்பட்டதைப் பட்சித்து, வெளியிலே துளிர்க்கிற செடிகளை யெல்லாம் தின்றுபோடும்.\n6 உன் வீடுகளும் உன் ஊழியக்காரருடைய வீடுகளும் எகிப்தியரின் வீடுகளும் எல்லாம் அவைகளால் நிரம்பும்; உன்பிதாக்களும் பிதாக்களின் பிதாக்களும் தாங்கள் பூமியில் தோன்றிய நாள்முதல் இந்நாள்வரைக்கும் அப்படிப்பட்டவைகளைக் கண்டதில்லை என்று எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லி, திரும்பிக்கொண்டு பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.\n7 அப்பொழுது பார்வோனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி எந்தமட்டும் இந்த மனிதன் நமக்குக் கண்ணியாய் இருப்பான் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்ய அந்த மனிதரைப் போகவிடும்; எகிப்து அழிந்துபோனதை நீர் இன்னும் அறியவில்லையா என்றார்கள்.\n8 அப்பொழுது மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்துக்குத் திரும்ப அழைக்கப்பட்டார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை ச��ய்யுங்கள் என்று சொல்லி; யாரார் போகிறார்கள் என்று கேட்டான்.\n9 அதற்கு மோசே: எங்கள் இளைஞரோடும், எங்கள் முதியோரோடும், எங்கள் குமாரரோடும், எங்கள் குமாரத்திகளோடும், எங்கள் ஆடுகளையும் எங்கள் மாடுகளையும் கூட்டிக்கொண்டு போவோம், நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும் என்றான்.\n10 அப்பொழுது அவன்: நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் எப்படி விடுவேனோ, அப்படியே கர்த்தர் உங்களோடிருப்பாராக; எச்சரிக்கையாயிருங்கள், உங்களுக்குப் பொல்லாப்பு நேரிடும்;\n11 அப்படி வேண்டாம்; புருஷராகிய நீங்கள் போய், கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; இதுதானே நீங்கள் விரும்பிக் கேட்டது என்று சொன்னான். அவர்கள் பார்வோன் சமுகத்தினின்று துரத்திவிடப்பட்டார்கள்.\n12 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தின் மேல் வந்து, கல்மழையினால் அழியாத பூமியின் பயிர்வகைகளையெல்லாம் பட்சிக்கும்படிக்கு, எகிப்து தேசத்தின்மேல் உன் கையை நீட்டு என்றார்.\n13 அப்படியே மோசே தன் கோலை எகிப்து தேசத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் அன்று பகல் முழுவதும் அன்று இரா முழுவதும் கீழ்காற்றைத் தேசத்தின்மேல் வீசப் பண்ணினார்; விடியக்காலத்திலே கீழ்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது.\n14 வெட்டுக்கிளிகள் எகிப்து தேசமெங்கும் பரம்பி, எகிப்தின் எல்லையில் எங்கும் மிகவும் ஏராளமாய் இறங்கிற்று; அப்படிப்பட்ட வெட்டுக்கிளிகள் அதற்குமுன் இருந்ததுமில்லை, அதற்குப்பின் இருப்பதுமில்லை.\n15 அவைகள் பூமியின் முகம் முழுதையும் மூடிற்று; தேசம் அவைகளால் அந்தகாரப்பட்டது; கல்மழைக்குத்தப்பியிருந்த நிலத்தின் பயிர்வகைகள் யாவையும் மரங்களின் கனிகள் யாவையும் அவைகள் பட்சித்துப் போட்டது; எகிப்து தேசம் எங்குமுள்ள மரங்களிலும் வயல்வெளியின் பயிர்வகைகளிலும் ஒரு பச்சிலையும் மீதியாயிருக்கவில்லை.\n16 அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் தீவிரமாய் அழைப்பித்து: உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்தேன்.\n17 இந்த ஒரு முறைமாத்திரம் நீ என் பாவத்தை மன்னிக்க வேண்டும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்தச் சாவை மாத்திரம் என்னை விட்டு விலக்க அவரை நோக்கி விண்ணப்பம் பண்ணுங்கள் என்றான்.\n18 அவன் பார்வோனை விட்டுப் புறப்பட்டுப் போய், கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.\n19 அப்பொழுது கர்த்தர் மகா பலத்த மேல்காற்றை வீசும்படி செய்தார்; அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டு போய் செங்கடலிலே போட்டது; எகிப்தின் எல்லையில் எங்கும் ஒரு வெட்டுக்கிளியாகிலும் மீதியாயிருந்ததில்லை.\n20 கர்த்தரோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை.\n21 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: தடவிக்கொண்டிருக்கத்தக்கதான இருள் எகிப்து தேசத்தின்மேல் உண்டாகும்படிக்கு, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார்.\n22 மோசே தன் கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசமெங்கும் மூன்றுநாள் மட்டும் காரிருள் உண்டாயிற்று.\n23 மூன்றுநாள் மட்டும் ஒருவரையொருவர் காணவுமில்லை, ஒருவரும் தம்மிடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே வெளிச்சமிருந்தது.\n24 அப்பொழுது பார்வோன் மோசேயை அழைப்பித்து: நீங்கள் போய்க் கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; உங்கள் ஆடுகளும் உங்கள் மாடுகளும் மாத்திரம் நிறுத்தப்படவேண்டும்; உங்கள் குழந்தைகள் உங்களுடன் போகலாம் என்றான்.\n25 அதற்கு மோசே: நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் படைக்கும் பலிகளையும் சர்வாங்க தகன பலிகளையும் நீர் எங்கள் கையிலே கொடுக்கவேண்டும்.\n26 எங்கள் மிருக ஜீவன்களும் எங்களோடே கூடவரவேண்டும்; ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை; எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்கு அவைகளிலிருந்து எடுக்கவேண்டும்; இன்னதைக்கொண்டு கர்த்தருக்கு ஆராதனை செய்வோம் என்பது நாங்கள் அங்கே போய்ச் சேருமளவும் எங்களுக்குத் தெரியாது என்றான்.\n27 கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களைப் போகவிட மனதில்லாதிருந்தான்.\n28 பார்வோன் அவனை நோக்கி: என்னைவிட்டு அப்பாலே போ; நீ இனி என் முகத்தைக் காணாதபடி எச்சரிக்கையாயிரு; நீ இனி என் முகத்தைக் காணும் நாளில் சாவாய் என்றான்.\n29 அப்பொழுது மோசே: நீர் சொன்னது சரி; இனி நான் உம்முடைய முகத்தைக் காண்பதில்லை என்றான்.\nயாத்திராகமம் – அதிகாரம் 9\nயாத்திராகமம் – அதிகாரம் 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/497192/amp", "date_download": "2019-06-25T05:55:13Z", "digest": "sha1:XLOYZOZFYOH5E4KOATPUD23JI4AZEPWV", "length": 7408, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "4 persons from Tamil Nadu arrested in cement mafia near Tirupati | திருப்பதி அருகே செம்மர கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கைது | Dinakaran", "raw_content": "\nதிருப்பதி அருகே செம்மர கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கைது\nதிருப்பதி: திருப்பதி அருகே இருவேறு இடங்களில் செம்மர கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடத்தலில் ஈடுப்பட்டவர்களிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nசிறுசேமிப்பு திட்டத்திற்கான வட்டியை குறைக்க மத்திய அரசு திட்டம்: ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்\nபுதுச்சேரியில் நீர்நிலைகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் தொடங்கியது\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 131 ஆக உயர்வு\nஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு: ராஜிவ் சக்சேனா வெளிநாடு செல்வதற்கு அனுமதி அளிப்பது தொடர்பான மனு இன்று விசாரணை\nஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழப்பு\nமக்களவையில் அதிர் ரஞ்சன் பேச்சு: பிரதமர் மோடி மிகப்பெரிய வியாபாரி பொருளை விற்பதில் காங்கிரஸ் தோல்வி\nபதவிக்காலம் முடிய 6 மாதமே உள்ள நிலையில் திடீரென ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ராஜினாமா\nஇரவு முழுக்க நடந்த கொடூரம் ஜெய்ஸ்ரீராம் என கோஷமிடச்சொல்லி தாக்கப்பட்ட இளைஞர் பரிதாப பலி\nவாக்குச்சீட்டு முறை மீண்டும் கொண்டு வர வேண்டும்: திரிணாமுல் எம்.பி கோரிக்கை\nகணக்கில் வராத இந்தியர்களின் கருப்பு பணம் 34.30 லட்சம் கோடி: ஆய்வறிக்கை தகவல்\nதமிழகத்திற்கு 9.2 டிஎம்சி தண்ணீர் கிடைக்குமா காவிரி ஆணையம் இன்று டெல்லியில் கூடுகிறது\nஅடையாள சான்றுக்கு கட்டாயமாக்கும் ஆதார் சட்டத்திருத்த மசோதா தாக்கல்\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாஜவில் இணைந்தார்\nமூளைகாய்ச்சல் பலி நிலவரம் குறித்து பீகார், மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nவைப்பு நிதி மூலம் வழங்கப்படும் தொழிலாளர் ஓய்வூதியம் உயர்த்தப்படுமா\nமபி.யில் பாஜ ஆட்சிக்கு வர மக்கள் விரும்புகிறார்கள்: சிவராஜ் சவுகான் ப��ட்டி\nடிக்டாக் சாகசத்தில் காயமடைந்தவர் உயிரிழந்தார்\nஇனி அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் தனித்து போட்டி: மாயாவதி அறிவிப்பு\nமாநிலங்களவையில் குடிநீர் பிரச்னையை தீர்க்க நதி நீரை இணைக்க வேண்டும்: உடனடி நடவடிக்கைக்கு எம்.பிக்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sakertoknow.in/2017/04/19/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-25T06:23:08Z", "digest": "sha1:XKHHJOWYPWHFJWFC5PP7R47PCSIQQQW5", "length": 16237, "nlines": 67, "source_domain": "sakertoknow.in", "title": "தீயசக்தி விலகிவிடும்.. – SAKERTOKNOW", "raw_content": "\n1 .ஓடும் தண்ணீரை தீய சக்தியால் தாண்ட முடியாது.\n2.சுத்த சந்தனம் நெற்றியில் வைத்துக்கொண்டாலும் தீயசக்தி அண்டாது விலகிவிடும்.\n3 . கமண்டலத்தில் உறுஏற்றி வைத்துள்ள மந்திர தண்ணீரை சிறிது வலது கை உள்ளங்கையில் ஊற்றி நமக்கு சித்தியான மந்திரத்தை மனதிற்குள் மனம் ஒன்றி கூறி நம் முன் தெளித்தால் தீயசக்தி விலகிவிடும்.\n4 . அக்னி வளர்த்து நம் தேவதையை நினைவுகூர்ந்தாலும் தீயசக்தி விலகி ஓடிவிடும்.\n5 .இருபக்கமும் மூச்சு காற்றை நன்கு இழுத்து வேகமாக வெளியேற்றினால் தீயசக்தி ஓடிவிடும்.\n6 .வலது காலை அழுத்தமாக பூமியில் உதைத்தாலும் தீயசக்தி விலகிவிடும்.\n7 .வலதுகால் இடதுகால் பெருவிரலை பூமியில் அழுத்தி நின்றாலும் தீயசக்தி விலகிவிடும்.\n8 . வலதுகை மணிகட்டில் ஒரு கயிரினை இருக்க மந்திரம் ஓதி கட்டினாலும் தீயசக்தி விலகிவிடும்.\n9 .பாதிக்கப்பட்டவர் முகத்தில் மந்திரம் ஓதிய நீரை தெளித்தாலும்,\n10 .வேப்பிலை இலையை கையில் வைத்திருந்தாலும்,\n11 .மயில் இறகை கையில் வைத்திருந்தாலும்,\n12 .எதாவது ஒரு உலோகத்தை கையில் வைத்திருந்தாலும்ம தீயசக்தி அணுகாது. தீயது இருந்தாலும் விலகிவிடும்.\n13 .எலுமிச்சை கனியை கையில் வைத்திருந்தாலும் அல்லது தலையில் வைத்து சிறிதுநேரம் பொருத்து அதை காலால் நசுக்கி வீசிவிட்டு காலை கழுவிக்கொண்டாலும் தீயசக்தி விலகிவிடும்.\n14 .உப்பு தண்ணீரில் நின்றாலும், மஞ்சள் கலந்த தண்ணீரில் நின்றாலும் தீயசக்தி விலகிவிடும், அண்டாது.\n15 .துளசி செடி இருக்கும் அருகில் தீயசக்தி அறவே வராது. (அதனால் தான் காட்டில் குடில் அமைத்து வாழ்ந்த தவசிகள் துளசி செடியை வளர்த்து வழிபட்டனர்.)\n16 .ஐவகை எண்ணெய் சேர்த்து எரியவிடும் தீபத்தின் அருகில் தீயசக்தி வ���லகிவிடும்.\n17 .நாய் உடன் இருந்தாலும் தீயசக்தி அண்டாது.\n18 .பசுவின் சாணம் பட்ட இடத்திலும் தீயசக்தி அண்டாது, பசுவின் ஜலம் பட்ட இடத்திலும் தீயசக்தி விலகிவிடும்.\n19 .நமக்கு மிக நம்பிக்கையான தெய்வத்தை நினைத்து செப்பு தகட்டில் ஒரு சூலம் வரைந்து உடலில் எங்காவது தாயத்து இட்டு அணிந்து கொண்டாலும் தீயசக்தி அண்டாது விலகிவிடும்,\n20 .பௌர்ணமி இரவு முழுக்க தூங்காமல் இருந்து அரசமரத்தை வலம் வந்தால் விரும்பியதை அடையலாம். தீயசக்தியும் விலகிவிடும்.\n21 .அமாவாசை இரவில் அகண்ட தீபம் ஏற்றி அதன் அருகில் தூங்காமல் தீபத்தையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாலும் விருப்பம் நிறைவேற வழிபிறக்கும் தீயசக்தியும் விலகிவிடும்.\n22 .மிருதங்கம், உடுக்கை, சங்கு போன்ற இசையை உற்று நோக்கினாலும் தீயசக்தி அண்டாது விலக வழிகிடைக்கும்.\n23 .இடதுகால் மணிக்கட்டில் கருப்பு கயிறில் மந்திரம் ஓதி மூன்று முடிச்சிட்டு கட்டிக்கொண்டாலும் தீயசக்தி விலகிவிடும் .\n24 .கல்யாண பூசணியோ அல்லது எலுமிச்சை கனியையோ கத்தியால் சரிபாதியாக வெட்டி குங்குமம் தடவி அமரும் இருபக்கமும் வைத்தாலும் அல்லது வீட்டின் தலைவாயிற்படி இருபக்கமும் வைத்தாலும் தீயசக்தி விலகிவிடும்.\n25 .நம் கையால் பெரிய அளவு உள்ள தேங்காயை நன்கு சிதறும்படி உடைத்தாலும் தீய சக்தி விலகிவிடும்.\n26 .நெய், வெண்ணெய், பால் உணவு சாப்பிட்டு அது செரிக்கும் வரை தீய சக்தி அண்டாது. நெய்தீபம் எரியும் இடத்திலும் தீயசக்தி விலகி நிற்கும்.\n27.வாசியை உயர்த்தும் பயிற்சி கொண்டவர்களுக்கும், வெளி இடங்களில் தூங்காதவருக்கும், நெற்றிக்கண்ணை கூர்ந்து கவனிப்பவருக்கும், மந்திரம் செபிப்பவருக்கும், சித்தனை அறிவு உள்ளவருக்கும் தீயசக்தி அண்டாது.\nநண்பர்களே இங்கொரு விஷயத்தை கவனத்தில் வைக்கவும். திருஷ்டி மற்றும் திட்டமிட்டு செய்யும் சூன்யம் வைப்பு போன்றவை எவரையும் தாக்கிவிடும். தீய எண்ணத்தாக்கம் கொண்ட உணவை உண்டாலும் உணவு விஷமாகிவிடும். அதனால்தான் விரோதி வீட்டில் கை நனைக்காதே என்பார்கள். எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் தகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். மந்திர உபாசனை செய்பவராகட்டும் சாமான்யராகட்டும் வெளியில் செல்லும்போது காலணி அணிந்து செல்லுங்கள். கால்அடிகளை பதிப்பதனால் அது ஆலயத்தின் உள்ளே மற்றும் வி��ுட்சத்தின் அடியில் இருக்கலாம். கண்ட இடங்களில் கால் அடியை பதித்தால் அதன்மூலம் மண்ணெடுத்து சூன்யம் செய்ய மற்றவருக்கு வாய்ப்புள்ளது.\nதலைமுடியை கண்ட இடங்களில் போடவேண்டாம். முடிவெட்டும்போது முடி விழத்தான் செய்யும். ஆனால் அங்கு வேறொருவரின் முடியுடன் நம் முடி கலந்துவிட்டால் சூன்யம் வேளை செய்யாது. உங்கள் அழுக்கு துணியை பத்திரமாக வைத்து துவைத்து விடவும். விரோதி கையில் சிக்கும்படி வைக்காதீர்கள். உங்கள் அழுக்கு துணி மற்றவர் வியர்வையில்பட்டால் கூட நீங்கள் வசியமாகிவிடுவீர்கள் கவனம். வெளியில் சாப்பிடாதீர்கள். வாராவாரம் திருஷ்டி சுற்றிப் போட்டுக்கொள்ளுங்கள், தெய்வ பிராத்தனையை எப்பொழுதும் கைவிடாதீர்கள். இவைகளையெல்லாம் கடைபிடித்தும் மேற்படி உங்களிடம் தீயசக்தி உள்ளதாக உணர்ந்தால் மந்திர சித்தியான மாந்திரீகரிடம் சென்று நிவாரணம் பெறலாம்.\nஉடற்கட்டு மந்திரம் போட்டுக்கொண்டவரை எந்த தீயசக்தியும், திருஷ்டியும், வைப்பும் அணுகாது. உணவு மூலம் விஷயம் ஏறினால்தான் உண்டு. எனவே உடற்கட்டு காபந்து உள்ளவராயினும், உணவு விஷயத்தில் கவனமாக இருங்கள். சூரியசக்தியை உடலில் பெருக்கிக் கொள்கிறவர்களுக்கு திருஷ்டி சூன்யம் அண்டாது. யார் தொடுத்தாரோ அவரையே திருப்பி தாக்கிவிடும். அதனால்தான் சூரியன் அம்சமான சிம்மராசி லக்கணம் மற்றும் சூரிய நட்சத்திரக்காரர்களை எவர் ஒருவர் திருஷ்டி சூன்யம் வைப்பு செய்தாலும் வைத்தவரையே திருப்பி தாக்கிவிடும் என்பர் இது முற்றிலும் உண்மையே.\nபிரம்ம ரிஷிகளான துர்வாசர், விசுவாமித்திரர், வசிஸ்டர் போன்ற ரிஷிகளின் ஆசியால் அரிய சக்தி கொண்டவர்களை தாக்குபவர்கள் அவர்களையே பன்மடங்கு தாக்கிக் கொண்டதற்கு சமமான கெடுபலன் விளையும் என ஆசி வழங்கியுள்ளதால் சூரியசக்திக்கு எதிர்சக்தி இல்லாமல் போனது. (சூரிய சக்திகாரர்கள் தன் வினையில் மட்டுமே தன்னை அழித்துக்கொள்ள முடியும்.) எனவே நண்பர்களே சூரிய வழிபாட்டின் மூலம்(சூரிய நமஸ்காரம்) சூரியசக்தியை பெருக்கிக் கொள்ளுங்கள்.\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடியுங்கள். எல்லாம் நலமாய் அமையும். தீயசக்திகளை பிறருக்கு விரட்ட செப்பு தகட்டில் கோரப்பல் தெய்வங்களின் மந்திரத்தை மனதால் தியானித்து ஒரு முக்கோணம் கீறி முக்கோண மூன்று முனைகளிலும் சூலம் கீறி முக்கோண மத்தியில் தெய்வத்தை நினைத்து ஓம் என்று எழுதி அதை தாயத்தில் அடைத்து பாதிக்கப்பட்டவரை கட்டிக்கொள்ள சொன்னாலே போதும் தீயசக்தி விலகிவிடும்.\n (51) கவிதைகள் (9) பகுத்தறிவு ஆன்மீகம்\nமுத்துசாமி இரா on சித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்..\nமுத்துசாமி இரா on உப்பின் தன்மை என்ன சித்தர்கள் உப்பை பற்றி என்ன சொல்லி உள்ளார்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T06:03:26Z", "digest": "sha1:UWELKUHLIFR35LNALTN2HZKJ56W4D7QM", "length": 4926, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பல்லண்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபல்லண்டம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅண்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவானியல் தலைப்புகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்டப் பிறப்பியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/thanjavur/", "date_download": "2019-06-25T06:52:01Z", "digest": "sha1:VMJLJNKFGDQUWAKO56622MFS2HKBQDN3", "length": 10231, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "thanjavur News in Tamil:thanjavur Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "வாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nஅவன் கட்டாயம் உயிருடன் திரும்பி வருவான்.. நம்பிக்கையுடன் காத்திருக்கும் குடும்பத்தினர்\nரஷ்ய கடற்படை ஈடுபட்டு வருவதாகவும் அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஉழைக்கும் மக்களை ஒடுக்க நினைத்த கீழ் வெண்மணி படுகொலைகள்… 50-ம் ஆண்டு நினைவு தினம் இன்று…\nஅரைபடி நெல்லை கூலியாக உயர்த்தி கேட்டத்திற்கு ஏற்பட்ட கொடூர நிகழ்வு\nதப்பித்தது தஞ்சை பெரிய கோவில்: வாழும் கலை அமைப்பின் தியான நிகழ்ச்சிக்கு நீதிமன்றம் தடை\nதஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பின் சார்பில் தியான நிகழ்ச்சி நடக்கவிருந்தது\nதூதுவன் வருவான்… மாரி பொழியும் சென்டிமென்ட்டாக வைரலாகும் ‘ராஜ ராஜ சோழன்’ மீம்\nதஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி\n டூ-வீலரில் சென்றவர் “சீட் பெல்ட்” போடாததற்கு ரூ.500 அபராதம்\n'இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் எப்படி சீட் பெல்ட் அணிய முடியும்' என போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்\nஓஎன்ஜிசி-க்கு குத்தகை உரிமம் வழங்கி அதிமுக துரோகம்: ஸ்டாலின்\nகதிராமங்கலதில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு குத்தகை உரிமம் வழங்கி மக்களுக்கு அதிமுக துரோகம் செய்து விட்டது என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.\nகதிராமங்கலம் மக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்திப்பு\nகதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடி வரும் மக்களை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.\nநீதிமன்ற காவல் நீட்டிப்பு: கதிராமங்கலத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்\nகைது செய்யப்பட்டவர்களின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அவர்களின் நீதிமன்ற காவல், வருகிற ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nநீர் அடித்து நீர் விலகாது: கட்டித் தழுவி இணைந்த டிடிவி தினகரன் – திவாகரன்\nதினகரனும் திவாகரனும் துக்க வீட்டிற்கு வந்த போது கட்டித் தழுவி பேசிக் கொண்டது அதிமுக வட்டாரத்தில் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.\nதஞ்சை பேருந்து விபத்து: முதல்வர் நிவாரண நிதி அறிவிப்பு\nதஞ்சை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து : ஜெகன் மோகன் ரெட்டியின் கனவை தகர்த்த நிர்மலா சீதாராமன்\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி ��ொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\n‘ஜெய் ஸ்ரீ ராம்’ கூறச்சொல்லி தாக்குதல் நடத்தியது தொடர்பாக அன்சாரியிடம் வாக்குமூலம் வாங்காதது ஏன்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nBigg Boss Tamil 3: ரேஷ்மாவுக்கு சர்ச்சையான டாஸ்க் – முதல் நாளிலேயே அதிருப்தியை சம்பாதித்த தர்ஷன்\n“ஜெய் ஸ்ரீ ராம்” கூற மறுத்த மதராஸா ஆசிரியரை ரயிலில் இருந்து வெளியே தள்ளிய விபரீதம்…\n’50 + 5′ சாதனை படைத்த சகிப் அல் ஹசன்… வங்கதேசம் மிரட்டல் வெற்றி\n“அந்த ஆடியோவில் பேசியது நான் தான்; கட்சியை விட்டு என்னை நீக்க வேண்டியது தானே” – தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து : ஜெகன் மோகன் ரெட்டியின் கனவை தகர்த்த நிர்மலா சீதாராமன்\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-lok-sabha-election-dmk-admk-results-2019/", "date_download": "2019-06-25T06:47:10Z", "digest": "sha1:ELWSHHF3KR62FM7645YULFSTG7VF7O7D", "length": 15948, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "tamilnadu lok sabha election dmk admk results 2019 - இப்படியொரு தேர்தல் முடிவின் சோகத்திலும் அதிமுக-வுக்கு நடந்த நல்ல விஷயம்.. ஓபிஎஸ், ஈபிஎஸ் ஹாப்பி!", "raw_content": "\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nஇப்படியொரு தேர்தல் முடிவின் சோகத்திலும் அதிமுக-வுக்கு நடந்த நல்ல விஷயம்.. ஓபிஎஸ், ஈபிஎஸ் ஹாப்பி\nஅதிமுக அரசு அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஆட்சியை தக்க வைத்துள்ளது.\ntamilnadu lok-sabha election dmk admk results : லோக்சபா 2019 தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாவிட்டது. இதுவரை வெளியான தேர்தல் நிலவரப்படி பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.\nஇந்த கொண்டாட்டம் ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டில் களம் இறங்கிய 5 தொகுதியில் ஒரு இடத்தில் கூ�� பாஜக தற்போது வரை முன்னிலை பெறவில்லை என்பது அதிமுக அரசுக்கு மட்டுமில்லை பாஜக அரசுக்கு மிகப் பெரிய தோல்வி. பாஜக தலைமையகத்துக்கு பதில் சொல்லும் கட்டாயத்திற்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது.\nஅதே நேரம், ஆட்சி பறிபோகிவிடுமோ என்ற பயத்தில் இருந்த முதல்வருக்கு ஆறுதல் தந்துள்ளது இடைத்தேர்தல் முடிவு. தமிழகத்தில் 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைப்பெற்றது இந்த 22 தொகுதிகளில் அதிமுக 10 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் அதிமுக அரசு அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஆட்சியை தக்க வைத்துள்ளது.\nதிமுகவை பொறுத்தவரையில் இது மிகவும் முக்கியமான வெற்றி என்றாலும் திமுக தலைமையகம் பெரிதும் எதிர்பார்த்தது இடைத்தேர்தல் முடிவுகளை தான். தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி 37 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. திமுகவுடன் கைக்கோர்த்த காங்கிரஸ் கூட்டணியும் தமிழகத்தில் நின்ற இடங்களில் தற்போது வரை முன்னிலை வகித்து வருகிறது.\nஜெயலலிதா மறைவுக்கு பின்பு ஏற்பட்ட ஏகப்பட்ட சர்ச்சையிலும் இடைத்தேர்தல் நடைப்பெற்ற 22 தொகுதிகளில் 10 இடங்களில் அதிமுக முன்னிலை வந்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டதில் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் முதல்வர் ஈபிஎஸ் மகிழ்ச்சியில் உள்ளனர். இருந்த போதும் 39 தொகுதிகளில் அதிமுக மிகப் பெரிய பின்னடைவை சந்தித்திருப்பது, பாஜக தமிழகத்தில் படுதோல்வியை சந்திருப்பது அதிமுக கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதில் மற்றொரு ஆறுதல் தகவல் என்னவென்றால் தேனியில் முதன்முதலாக களம் இறங்கியுள்ள ஓபிஎஸ் மகன் ரவீந்தர்நாத் தற்போது முன்னிலையில் உள்ளார். இந்த தகவலை கேட்டு ஈபிஎஸ் வாழ்த்துக்கள் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல் மத்தியில் ஆட்சியை கைப்பற்றியுள்ள பாஜக அரசுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் ஃபோன் மூலம் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.\nதிமுக இந்த லோக்சபா வெற்றியை கொண்டாடுவதில்பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளது. திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின்பு திமுக கண்ட முதல் தேர்தல். அதிலும் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி. திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்ற பின்பு ஏகப்பட்ட சர்ச்சைகளை அவர் சந்திருந்தாலும், 37 இடங்களில் திமுக முன்னிலை வகிப்பது திமுகவுக்கு தமிழகத்தில் இருக்கும் பலத்தை காட்டியுள்ளது.\nகல்வெட்டு உண்மை ஆகிவிடும் போல\nஇருந்த போதும், இடைத்தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாறியதால் திமுக மூத்த நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nTamil Nadu news today live updates: தங்க தமிழ்ச்செல்வனால் விஸ்வரூபம் எடுக்க முடியாது, பெட்டி பாம்பாய் அடங்கி விடுவார் – டிடிவி.தினரன்\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\nஉள்ளாட்சியில் திமுக தனித்துப் போட்டி காங்கிரஸுக்கு எதிராக கொந்தளித்த கே.என்.நேரு\n‘சென்னைக்கு குடிநீர் கொண்டுச் செல்வதை நான் எதிர்க்கவில்லை; தவறான பிரச்சாரம் இது’ – துரைமுருகன் மறுப்பு\nTamil Nadu news today: ‘திமுகவுடன் எங்கள் கூட்டணி சுமூகமாக உள்ளது’ – கே.எஸ்.அழகிரி\nமழை வேண்டி அதிமுக யாகம் – குடிநீர் வேண்டி திமுக ஆர்ப்பாட்டம்\nதமிழகத்திற்கு தண்ணீர் தர முன்வந்த கேரள அரசு.. முதல்வரின் முடிவு என்ன விளக்கம் கொடுத்தார் எஸ்.பி வேலுமணி\nவறண்டு போகும் தமிழகம் : திமுக சார்பில் 22ம் தேதி நடைபெறும் கவன ஈர்ப்பு போராட்டம்\nமுதல் நாளே மோடியின் கவனத்தை பெற்ற ரவீந்திரநாத் குமார்…ஜெய்ஹிந்த் தொடங்கி கன்னிப்பேச்சு வரை டாப் தான்\nமாற்று அரசியல் பார்வையை வரவேற்கின்றார்களா தமிழக மக்கள்\nவரலாறு படைக்கும் பாஜக… வெற்றியை நோக்கி நகரும் மோடியின் அணி\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nRain in Tamil Nadu: தமிழகத்தின் மற்ற மாவட்டங்களைப் போல சென்னையிலும் மழை பெய்யத் தொடங்கியது.\nசென்னையில் இன்றும் மழை உண்டு : வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\n‘ஜெய் ஸ்ரீ ராம்’ கூறச்சொல்லி தாக்குதல் நடத்தியது தொட���்பாக அன்சாரியிடம் வாக்குமூலம் வாங்காதது ஏன்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nBigg Boss Tamil 3: ரேஷ்மாவுக்கு சர்ச்சையான டாஸ்க் – முதல் நாளிலேயே அதிருப்தியை சம்பாதித்த தர்ஷன்\n“ஜெய் ஸ்ரீ ராம்” கூற மறுத்த மதராஸா ஆசிரியரை ரயிலில் இருந்து வெளியே தள்ளிய விபரீதம்…\n’50 + 5′ சாதனை படைத்த சகிப் அல் ஹசன்… வங்கதேசம் மிரட்டல் வெற்றி\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/15000125/The-villagers-who-surrounded-the-police-station-condemned.vpf", "date_download": "2019-06-25T06:34:57Z", "digest": "sha1:TS57V6Z6PXADJ3O3CFBP7WYDB4FL4ZU4", "length": 14853, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "The villagers who surrounded the police station condemned by the Hindustan Times || இந்து முன்னணி நிர்வாகி கைதை கண்டித்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇந்து முன்னணி நிர்வாகி கைதை கண்டித்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் + \"||\" + The villagers who surrounded the police station condemned by the Hindustan Times\nஇந்து முன்னணி நிர்வாகி கைதை கண்டித்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்\nஇந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டதை கண்டித்து கன்னிவாடி போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தை அடுத்த எம்.நடுப்பட்டியை சேர்ந்தவர் மணிக்காளை (வயது 40). இவர், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவராக உள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சத்துணவு பணியாளர்கள் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் 50 பேரை மணிக்காளை பங்கேற்க வைத்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த இந்து முன்னணி மாவட்ட துணை தலைவரும், எம்.நடுபட்டியை சேர்ந்தவருமான ராமர் (35) என்பவர் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 50 பேருக்கும் அன்றைய ���ினம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சம்பளம் வழங்கப்படவில்லை.\nஇந்தநிலையில் கன்னிவாடி போலீஸ் நிலையத்தில் மணிக்காளை ஒரு புகார் மனு அளித்தார். அதில் முன்விரோதம் காரணமாக ராமர் தன்னை அவதூறாக பேசியதாகவும், அதனை கிராம மக்கள் 50 பேர் பார்த்துள்ளதாகவும் கூறி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.\nஇதையறிந்த எம்.நடுப்பட்டி பகுதி மக்கள் மற்றும் இந்து முன்னணியினர் கன்னிவாடி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது கைது செய்யப்பட்ட ராமரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது ராமரை ஜாமீனில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\n1. ஒரே நாளில் ரெயில் மோதி 4 பேர் சாவு போலீஸ் விசாரணை\nகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் வெவ்வேறு சம்பவங்களில் ஒரே நாளில் ரெயில் மோதி 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.\n2. நாமக்கல்லில் மனைவி, மாமியாரை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயற்சி கம்ப்யூட்டர் என்ஜினீயருக்கு போலீஸ் வலைவீச்சு\nநாமக்கல்லில் மனைவி, மாமியாரை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற வழக்கில் கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n3. முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் அருகே குடிபோதையில் நடுரோட்டில் அமர்ந்து பெண் ரகளை\nபுதுவை முதலியார்பேட்டை போலீஸ் அருகே குடிபோதையில் நடுரோட்டில் அமர்ந்து ரகளை செய்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. நாகர்கோவிலில் பரபரப்பு வாலிபரை கொன்று சுடுகாட்டில் உடல் எரிப்பு காதல் விவகாரமா\nநாகர்கோவிலில் வாலிபரை கொன்று உடல் சுடுகாட்டில் எரிக்கப்பட்டது. காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n5. நாகர்கோவிலில் நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை காதல் தோல்வி\nநாகர்கோவிலில் நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது சாவுக்கு காதல் தோல்வி காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்��ங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. ‘டிக்-டாக்‘ செயலிக்காக கர்நாடகத்தில் முதல் உயிரிழப்பு: சாகசத்தில் ஈடுபட்டு முதுகெலும்பு முறிந்த வாலிபர் சாவு\n3. ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை தாக்கிய பெண் பயணி வீடியோ வெளியாகி பரபரப்பு\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. மத்திய அரசின் ரூ.6 ஆயிரம் நிதிஉதவி பெற 30-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/01/23013146/Fire-in-the-ships-near-Russia-near-the-ships-Death.vpf", "date_download": "2019-06-25T06:31:48Z", "digest": "sha1:TIFRMK7LFOH3KK5IWTC26N5LHRKALTPP", "length": 14224, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fire in the ships near Russia near the ships; Death toll rises to 14 - What is the fate of Indian sailors? || ரஷியா அருகே நடுக்கடலில் 2 கப்பல்களில் தீ; பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு - இந்திய மாலுமிகள் கதி என்ன?", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nரஷியா அருகே நடுக்கடலில் 2 கப்பல்களில் தீ; பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு - இந்திய மாலுமிகள் கதி என்ன\nரஷியா அருகே நடுக்கடலில் 2 கப்பல்களில் தீ; பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு - இந்திய மாலுமிகள் கதி என்ன\nரஷியா அருகே நடுக்கடலில் 2 கப்பல்களில் ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.\nரஷியா அருகே, நடுக்கடலில் 2 கப்பல்களில் தீப்பிடித்ததில் 14 பேர் பலியாகினர். இந்த கப்பல்களில் பயணம் செய்த இந்திய மாலுமிகளின் கதி என்ன\nஉக்ரைனின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கிரீமியா தீபகற்ப பகுதியை கடந்த 2014-ம் ஆண்டு ரஷியா தன்னுடன் இணைத்த���க்கொண்டது.\nஇதன் காரணமாக இருநாடுகளுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் கிரீமியா சர்ச்சைக்குரிய மற்றும் எப்போதும் பதற்றமான சூழல் நிலவும் பகுதியாக திகழ்கிறது.\nஇந்த நிலையில் ரஷியா மற்றும் கிரீமியா இடையேயான கெர்ச் ஜலசந்தியில் நேற்று முன்தினம் தான்சானியா நாட்டு கொடிகளுடன் 2 கப்பல்கள் சென்று கொண்டிருந்தன.\n‘தி கேண்டி’ என்ற கப்பலில் திரவ எரிவாயு ஏற்றி செல்லப்பட்டது. மற்றொன்று ‘தி மேஸ்ட்ரோ’ என்ற டேங்கர் கப்பலாகும்.\n‘தி கேண்டி’ கப்பலில் 8 இந்தியர்கள் மற்றும் துருக்கியை சேர்ந்த 9 பேர் மாலுமிகளாக இருந்தனர். அதே போல் ‘தி மேஸ்ட்ரோ’ கப்பலில் 7 இந்தியர்கள், 7 துருக்கியர்கள் மற்றும் லிபியா நாட்டுக்காரர் ஒருவர் என 15 மாலுமிகள் இருந்தனர்.\nரஷியாவின் ஜலசந்தியில் சென்றுகொண்டிருந்தபோது 2 கப்பல்களும் நடுக்கடலில் நிறுத்தப்பட்டன. பின்னர் ‘தி கேண்டி’ கப்பலில் இருந்த திரவ எரிவாயுவை, ‘தி மேஸ்ட்ரோ’ கப்பலுக்கு மாற்றும் பணிகள் நடந்தது.\nஅப்போது சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு கப்பலில் தீப்பிடித்தது. இதனால் பதற்றமான சூழல் உருவானது. அதில் இருந்த கப்பல் ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.\nஆனால் அதற்குள் தீ மளமளவென பரவியதால் மற்றொரு கப்பலிலும் தீப்பிடித்து. 2 கப்பல்களிலும் தீ கொழுந்து விட்டு எரிந்தன.\nஇது குறித்து தகவல்கிடைத்ததும் ரஷிய கடற்படை வீரர்கள் படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்து, மீட்பு பணிகளில் இறங்கினர்.\nஆனால் அவர்கள் வருவதற்குள் 11 பேர் தீயில் கருகி பரிதாபமாக இறந்ததாக முதலில் தகவல் வெளியான நிலையில், தற்போது உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கப்பல் ஊழியர்கள் சிலர் தீப்பிடித்து எரிந்த கப்பல்களில் இருந்து கடலில் குதித்து உயிர் தப்பியதாக தெரிகிறது.\nநீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 12 பேரை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். மேலும் 6 பேர் மாயமாகினார். அவர்களின் கதி என்ன\nஅவர்கள் அனைவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என நம்பப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என தெரிகிறது.\nஇரு கப்பல்களிலும் பயணம் செய்த இந்திய மாலுமிகளின் கதி என்ன என்பது தெரியவில்லை. அதே போல் தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பதும் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரிக்க���்பட்டு வருகிறது.\n1. துனிசியா நாட்டில் நடுக்கடலில் படகு உடைந்து 70 அகதிகள் பலி\nதுனிசியா நாட்டில் நடுக்கடலில் படகு உடைந்த விபத்தில் 70 அகதிகள் பலியாகினர்.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. அரபு மக்கள் மத நம்பிக்கையை இழந்து வருகிறார்களா\n2. இம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின் உதவியாளர் - வலைத்தள ஆர்வலர்கள் கிண்டல்\n3. உலகின் சிறந்த சைக்கிள் தடம்\n4. எத்தியோப்பியாவில் ராணுவ தளபதி சுட்டுக்கொலை - பிராந்திய ஆட்சித்தலைவரும் கொல்லப்பட்டார்\n5. வங்காளதேசத்தில் ரெயில் விபத்து: 5 பேர் பலி, 67 பேர் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=43309&upm_export=text", "date_download": "2019-06-25T05:39:26Z", "digest": "sha1:23IGKEYOTAX4PDKAM5VTKXH24HG7OPJ6", "length": 3392, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "ரஜினி தமிழக முதல்வராக முடியாது: திருநங்கை அப்சரா | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nரஜினி தமிழக முதல்வராக முடியாது: திருநங்கை அப்சரா\nJanuary 10, 2019 MS TEAMLeave a Comment on ரஜினி தமிழக முதல்வராக முடியாது: திருநங்கை அப்சரா\nசென்னை, ஜன.10: பேட்ட பேட்டயாக வலம்வந்தாலும் ரஜினியால் தமிழக முதல்வராக முடியாது என்று அகில இந்திய மகளிர் காங்கிரஸின் தேசிய பொதுச்செயலாளர் திருநங்கை அப்சரா தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அப்சரா கூறியதாவது: ராகுல் காந்தி, என்னை முழுமனதோடு வரவேற்று பதவி அளித்ததன்மூலம் திருநங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.\nஎனக்கு கிடைத்த பதவியை பயன்படுத்தி காங்��ிரஸ் வெற்றிக்காக பாடுபடுவேன். வரும் எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றிபெறும். நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வருகிறார்கள். வந்தவுடன் முதல்வர் கனவில் மிதக்கிறார்கள். பேட்ட பேட்டையாக சுற்றிவந்தாலும் நடிகர் ரஜினியால் முதல்வராக முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.\nபறிமுதல் செய்த காரில் திடீர் தீ\nஅதிமுக அரசுக்கு ஸ்டாலின் கேள்வி\nஐஆர்சிடிசி ஊழல்: லாலு குடும்பத்துக்கு ஜாமீன்\nஇடைத்தரகர்களை யாரும் அணுக வேண்டாம்\nரேசன் கடைகளில் காலையில் குவிந்த கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6939", "date_download": "2019-06-25T05:52:08Z", "digest": "sha1:FQFN3TH4PU5NI7E4DK6OT4DAG42ATL7H", "length": 4069, "nlines": 30, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - சிவ-முருகன் கோவிலுக்காக ஸ்ருதி ஸ்வர லயா நிகழ்ச்சி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சிரிக்க சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம் | பொது\nசாக்ரமென்டோவில் 'விண்ணையும் தாண்டி சினிமாவா...'\nNETS பொங்கல் விழா 2011\nசிவ-முருகன் கோவிலுக்காக ஸ்ருதி ஸ்வர லயா நிகழ்ச்சி\nஃபிப்ரவரி 6, 2011 அன்று மாலை 4.00 மணிக்கு சிவ-முருகன் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்காக 'ஸ்ருதி ஸ்வர லயா' இசைப்பள்ளி பாலோ ஆல்டோவின் கபர்லி அரங்கத்தில் ஒரு கலைநிகழ்ச்சியை வழங்க இருக்கிறார்கள். இதற்கு சத்குரு வித்யாலயா மாணவர்கள் வயலினும், சர்வலகு பெர்குஷன் சென்டர் மாணவர்கள் மிருந்தங்கமும் வாசிக்க உள்ளனர்.\nஃப்ரீமாண்ட் பகுதியில் தென்னிந்திய இசை கற்பித்து வரும் ஸ்ருதி ஸ்வர லயா இசைப்பள்ளி இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிவ-முருகன் கோவிலுக்கு நிதி திரட்டும் பணியில் உதவி செய்து வருகிறது.\nதொடர்பு கொள்ள: தொலைபேசி: 510.490.4629\nசாக்ரமென்டோவில் 'விண்ணையும் தாண்டி சினிமாவா...'\nNETS பொங்கல் விழ��� 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9585", "date_download": "2019-06-25T05:53:53Z", "digest": "sha1:ZSMZHCMDKYPZSA4O6IEH753UX4HDRXKW", "length": 4268, "nlines": 37, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - கல்கண்டு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | பொது\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | முன்னோடி | சாதனையாளர் | எங்கள் வீட்டில் | சமயம் | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அமெரிக்க அனுபவம்\n- அரவிந்த் | செப்டம்பர் 2014 |\nநாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் கல்கண்டு. நாயகியாக மஹாராஷ்டிராவைச் சேர்ந்த டிம்பிள் சோப்டே அறிமுகமாகிறார். இவர்களுடன் டி.பி. கஜேந்திரன், மயில்சாமி, சாமிநாதன், \"டாடி எனக்கொரு ஒரு டவுட்டு\" புகழ் செந்தில், முத்துராமன், ஸ்ரீரஞ்சனி, ஜெனிபர் ஆகியோர் நடிக்கின்றனர். பாடல்களை யுகபாரதி, மதன்கார்க்கி, விவேகா, அண்ணாமலை ஆகியோர் எழுத, கண்ணன் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி A.M. நந்தகுமார் இயக்குகிறார். \"கல்கண்டு எந்த வடிவத்தில் இருந்தாலும் சுவையில் ஒரு சதவீதம் கூட மாற்றம் இருக்காது. அதுமாதிரி திரைக்கதை வடிவத்தில் கல்கண்டு எல்லாத்தரப்பு மக்களும் கல்கண்டை ரசிக்கும்படி இருக்கும்\" என்கிறார் இயக்குனர். கல்கண்டு கசக்குமா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2019/06/Husband-pushes-his-wife-from-car.html", "date_download": "2019-06-25T06:16:59Z", "digest": "sha1:Y2ZSVEQUW2YEGZFFQRGBKPZGFUDM6UHD", "length": 9124, "nlines": 89, "source_domain": "www.ethanthi.com", "title": "EThanthi - காரிலிருந்து மனைவியை தள்ளி விடும் கணவர் - துடிக்கும் மனைவி !", "raw_content": "\nஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம்\nதேர்தல் 2019 தேர்தல் 2016\nHome / video / காரிலிருந்து மனைவியை தள்ளி விடும் கணவர் - துடிக்கும் மனைவி \nகாரிலிருந்து மனைவியை தள்ளி விடும் கணவர் - துடிக்கும் மனைவி \nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\nகோவையில் ஓடும் காரிலிருந்து மனைவியை கணவன் கீழே தள்ளி விடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளன. கோவை துடியலூரை அடுத்து உள்ள தொப்பம்பட்டி குருடம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி. சென்னையைச் சேர்ந்தவர் அருண் ஜூடு அமல்ராஜ். இருவருக்கும் திருமணமாகி பதினோரு வருடங்கள் ஆகின்றன.\nஇரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் திருமணம் ஆன சில ஆண்டுகளுக்கு பிறகு கணவன் மனைவி இருவருக்கும் தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதன் விளைவாக, ஆர்த்தி அவரிடம் இருந்து பிரிந்து இருந்த நிலையில், நீண்ட சமரச பேச்சு வார்த்தைகளு க்கு பின்னர் தனது 2 குழந்தைகளை யும் அழைத்துக் கொண்டு ஆர்த்தி தனது கணவருடன் புதிய வாழ்க்கை தொடங்கு வதற்காக சென்றுள்ளார்.\nகடந்த மே மாதம், கோவையி லிருந்து சென்னைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஆர்த்தியை காரில் ஏற்றிச் சென்றுள்ளார் அருண். அப்போது காரில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் ஆர்த்தியை ஆர்த்தியை ஓடும் காரிலிருந்து கீழே தள்ளி விட்டுச் சென்றுள்ளார் அருண். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளன. கீழே தள்ளி விடப்பட்ட ஆர்த்தியின் கை மற்றும் கால்களில் ரத்தம் வழிந்துள்ளது.\nஉடனே அவர் அருகில் இருக்கும் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப் பட்டார். அங்கு அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது. கீழே விழுந்ததில் காயமடைந்த ஆர்த்தி போலீஸில் புகார் அளித்துள்ளார். இதுக் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட் டுள்ளனர். இதுக் குறித்து பாதிக்கப்பட்ட ஆர்த்தி கூறியிருப்ப தாவது, என் கணவர் ஏற்கனவே என்னை பல முறை கொடுமை படுத்தியுள்ளார்.\nகடந்த 2008 -ல் எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. அப்போதிருந்தே எங்களுக் குள் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. எனினும், 6 வருடங்களாக பொறுமையாக இருந்தேன், இந்நிலையில் கடந்த 2014ல் 2 குழந்தைகளை யும் அழைத்துக் கொண்டு, மும்பையில் உள்ள எனது பெற்றோர் வீட்டிற்கு சென்றேன்.\nமீண்டும் என் குழந்தைகளுக் காக அவருடன் சேர்ந்து வாழ முடிவு எடுத்து அவரை நம்பி சென்றேன். ஆனால் அவர், இந்த முறை என்னை கொலை செய்யவே துணிந்து விட்டார். நான் காரில் இருந்து தள்ளி விடப்படும் போது காரில் என் மாமனார் மாமியாரும் உடன் இருந்தனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஆர்த்தி தெரிவித்துள்ளார்.\nகாரிலிருந்து மனைவியை தள்ளி விடும் கணவர் - துடிக்கும் மனைவி \nஅப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்திய இலங்கை அதிபர்\nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nகழிப்பறையில் சுயஇன்பம் அனுபவித்த தொழிலாளர் \nபொம்மை போல மாப்பிளையை ஆட்டி வைக்கும் பெண் - மில்லியன் பேர் ரசித்த காட்சி \nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \nவிலங்குகள் செக்ஸ் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nமழை நீர் தொட்டி அமைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/china-created-five-monkeys-in-cloning-mode-for-research-on-human-diseases_18584.html", "date_download": "2019-06-25T05:28:54Z", "digest": "sha1:THVGHFCESRP3NI2RVTKAVUC5IHQOAOXZ", "length": 18948, "nlines": 221, "source_domain": "www.valaitamil.com", "title": "மனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கியது", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மற்றவை அறிவியல்\nமனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கியது\nஅல்சீமர் எனப்படும் மறதி, சிந்திக்கும் திறன் இழத்தல் போன்ற மனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக, மரபணு மாற்றம் செய்யப்பட்ட குரங்கில் இருந்து குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கி உள்ளது.\nதூக்கமின்மை, மன அழுத்தம், ஞாபக மறதி, சிந்தனை இழத்தல்(அல்சீமர்) போன்ற நோய்கள் உள்ள மரபணு மாற்றம் செய்யப்பட்ட குரங்கு ஒன்றிலிருந்து குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீன விஞ்ஞானிகள் முதல் முறையாக உருவாக்கி உள்ளனர்.\nஇதுகுறித்த கட்டுரை சீனாவில் இருந்து வெளியாகும் ‘நேஷனல் சயின்ஸ் ரிவியூ’ என்ற ஆங்கில இதழில் வெளியாகி உள்ளது. இந்த குளோனிங் குரங்கு குட்டிகள் சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள மூளை அறிவியல் மையத்தில் பிறந்துள்ளன. இன்குபேட்டரில் இந்த குரங்கு குட்டிகள் இருக்கும் படமும் வெளியிடப்பட்டு உள்ளது.\nமருத்துவ ஆராய்ச்சிக்காக, ஒரே விதமான மரபணு பின்னணியுள்ள குரங்கு குட்டிகளை உருவாக்கி உள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்த நோய்கள், மனித நோய்களுடன் தொடர்பு உடையவை.\nமுன்பு அல்சீமர் நோய் ஆராய்ச்சிக்கு எலிகள் மற்றும் பூச்சிகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இவைகள் மனித செயல்பாடுகளில் முற்றிலும் மாறுபட்டவையாக இருப்பதால் இந்த ஆராய்ச்சி எதிர்பார்த்த, முழுமையான பலனை அளிக்கவில்லை. அதனால் மனித உடல் தன்மையுடன் ஒத்துள்ள குரங்குகள் மூலம் மருத்துவ ஆராய்ச்சி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nஇதற்காக கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட குரங்கு ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதிலிருந்து குளோனிங் முறையில் 5 குரங்கு குட்டிகள் உருவாக்கப்பட்டு உள்ளன.\nசீனாவில் கடந்த 2017ம் ஆண்டு குளோனிங் முறையில் ஜாங், ஜாங், ஹூவா, ஹூவாவா என்ற இரண்டு குரங்குகள் உருவாக்கப்பட்டன. விலங்கு ஆராய்ச்சியில் பின்பற்றப்படும் சர்வதேச நெறிமுறையுடன் இந்த மருத்துவ ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.\nஇதுகுறித்து இந்த ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் மியூமிங் பூ கூறும் போது, ‘‘எதிர் காலத்தில் மனித மூளை நோய்களை ஆய்வு செய்வதோடு, அதற்கான மருந்துகள் குளோனிங் முறையில் உருவாக்கப்படும் குரங்குகளிடம் பரிசோதிக்கப்படும். இதன் மூலம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் விலங்குகளின் எண்ணிக்கை குறையும்’’ என்றார்.\nசனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருகிறது- நாசா விஞ்ஞானிகள் தகவல்\nநிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம் - பேராசிரியர் கே. ராஜு\nஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து - பேராசிரியர் கே. ராஜு\nஉலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் \nஉங்கள் செல்போனில் எடுக்கும் வீடியோவை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்பு செய்ய வேண்டுமா\nஇணைய வங்கி பயனாளர்களை மிரட்டும் புதிய வைரஸ்.... தப்பிப்பது எப்படி \nஈமெயில் பிரச்சினைகளைக் கையாள்வது எப்படி\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் க��ுத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருகிறது- நாசா விஞ்ஞானிகள் தகவல்\nநிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம் - பேராசிரியர் கே. ராஜு\nஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து - பேராசிரியர் கே. ராஜு\nஉலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் \nஆங்கிலம், வகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள், கல்வி உதவிகள் (Education Support ),\n, தலைமைப் பண்புகள், மற்றவை,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogs.tallysolutions.com/ta/gst-ecommerce/", "date_download": "2019-06-25T05:40:22Z", "digest": "sha1:7TKO3ERN7D2SKOBYTYL757CV75M4PYAR", "length": 30256, "nlines": 162, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "GST Impact on e-commerce | Provisions in GST with Respect to E-Commerce", "raw_content": "\nHome > > E-Commerce under GST > ஈ-காமர்ஸை பொறுத்து ஜிஎஸ்டி-ல் உள்ள ஏற்பாடுகள்\nஈ-காமர்ஸை பொறுத்து ஜிஎஸ்டி-ல் உள்ள ஏற்பாடுகள்\nமின்னணு வணிகம் அல்லது ஈ-காமர்ஸ் இந்தியாவில் வியாபாரம் செய்யப்படும் விதத்த�� மாற்றியுள்ளது. தற்போது இந்திய ஈ-காமர்ஸ் துறையில் பல்வேறு வரிகள் விதிக்கப்படும் நிலையை எதிர்கொண்டு வருகிறது. ஈ-காமர்ஸ் தொழில்துறையின் மீது ஒவ்வொரு மாநிலமும் தனக்கென உள்ள விதிகளைகளையும், வரிகளையும் விதித்துள்ளன. பல்வேறு வகையான ஈ-காமர்ஸ் பரிவர்த்தனைகள் மீது வரி விதிப்பது குறித்த தெளிவின்மை மற்றும் ஈ-வாலட் மற்றும் கேஷ;பேக் போன்ற புதிய முறைகள் இத்துறையில் விதிக்கப்படும் வரி குறித்த குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.\nவரி விதிப்பு முறையில் மேலும் தெளிவு கிடைக்கும் என்பதற்காகவும், மாநிலத்துக்கு மாநிலம் விதிக்கப்படும் விதிகள் மற்றும் வரிகள் அகற்றப்படும் என்ற நம்பிக்கையில் ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்நோக்கியுள்ளன. மாதிரி வரைவு ஜிஎஸ்டி சட்டமானது ஈ-காமர்ஸ் தொழில்துறைக்கென குறிப்பிட்ட விதிகள் தேவை என்பதை அங்கீகரிக்கிறது. இந்த வலைப்பூ பதிவில், ஈ-காமர்ஸை பொறுத்து ஜிஎஸ்டி-ல் உள்ள குறிப்பிட்ட ஏற்பாடுகளை நாம் காண உள்ளோம்.\nஈ-காமர்ஸ் தளங்களில் உள்ள வழங்குனர்கள்\nஜிஎஸ்டி-ன் கீழ் ஈ-காமர்ஸ் நிறுவனம் மற்றும் ஈ-காமர்ஸ் தளங்களில் உள்ள வழங்குனர்களிடமிருந்து தேவைப்படுவனவற்றை விரிவாகக் காண்போம்.\nஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர் என்பவர் மின்னணு வர்த்தகத்துக்கான டிஜிட்டல் அல்லது மின்னணு அமைப்பகம் அல்லது வசதியை சொந்தமாக வைத்திருப்பவர், செயல்படுத்துபவர் அல்லது நிர்வகிப்பவர். ஜிஎஸ்டி-ன் கீழ் ஒரு ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டருக்குத் தேவையானவை பின்வருமாறு –\nஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர்கள் அனைவரும் கட்டாயம் ஜிஎஸ்டி-ன் கீழ் பதிவு செய்ய வேண்டும். அவர்களின் விற்றுமுதல் குறித்துக் கணக்கில் கொள்ளாமல், அவர்கள் கட்டாயம் ஜிஎஸ்டி-ன் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்பது இதன் பொருளாகும்.\n2. அறிவிக்கப்பட்ட சேவைகள் மீதான வரியை ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர் செலுத்த வேண்டும்\nகுறிப்பிட்ட சில சேவைப் பிரிவுகள் அறிவிக்கப்படலாம், அவற்றை வழங்கும் சமயத்தில், ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர் வரி செலுத்த வேண்டும், வழங்குனர் அல்ல. இதன் அடிப்படையில்இ\n• ஒரு மாநிலத்தில் ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர் ஒரு நிறுவனத்தைக் கொண்டிருக்கவில்லை எனில், அந்த மாநிலத்தில் அந்த ஈ-காமர்ஸ் நிறுவனத்துக்கு. ஏதாவது ஒரு வகையில் பிரதிநிதியாக ���ருக்கும் ஏதாவதொரு நபருக்கு வரியைச் செலுத்தும் பொறுப்பு உண்டு\nஒரு மாநிலத்தில் ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர் ஒரு நிறுவனத்தைக் கொண்டிருக்காத நிலையில், அந்த மாநிலத்தில் பிரதிநிதியும் இல்லை எனில், அந்த மாநிலத்தில் வரி செலுத்தும் நோக்கத்துக்காக ஒரு நபலை ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர் நியமிக்க வேண்டும், வரி செலுத்தும் பொறுப்பு அந்த நபருக்கு உண்டு.\n3. ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர் வருமான ஆதாரத்;தில் வரிப்பிடித்தம் செய்ய வேண்டும்\nஒவ்வொரு ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டரும் தங்களுடைய தளத்தின் மூலம் வழங்கப்பட்ட வரிவிதிக்கத்தக்க வழங்கல்களின் நிகர மதிப்பில் 2% வரி வசூலிக்க வேண்டும், அதில் வழங்கல்களின் அடிப்படையில் சலுகையானது ஆப்பரேட்டரால் வசூல் செய்யப்பட வேண்டும்.\nவரிவிதிக்கத்தக்க வழங்கல்களின் நிகர மதிப்பு ஸ்ரீ பதிவு செய்யப்பட்ட வரிவிதிக்கத்தக்க நபர்கள் அனைவரும் ஆப்பரேட்டர் மூலமாக மேற்கொண்ட வரிவிதிக்கத்க்க வழங்கல்களின் மதிப்பு, ஆப்பரேட்டரால் வரி செலுத்தப்பட்ட அறிவிக்கப்பட்ட வழங்கல்களைத் தவிர்த்து (-) வழங்குனர்களிடம் திருப்பித் தரப்பட்ட வரிவிதிக்கத்தக்க வழங்கல்களின் மதிப்பு\nஉதாரணம்: ஃபாஸ்ட் டீல்ஸ் ஒரு ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர் ஆவார். ராகேஷ; பிரைவேட் லிமிடெட் மற்றும் ரோஹன் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் ஃபாஸ்ட் டீல்ஸ்-ல் உள்ள வழங்குனர்கள். பின்வரும் வழங்கல்கள் அக்டோபர் ’17ல் ஃபாஸ்ட் டீல்ஸில் செய்யப்பட்ட வழங்கல்கள் ஆகும்.\nஃபாஸ்ட் டீல்ஸின் வெளிச்செல்லும் வழங்கல்கள் பதிவேடு\nவரி விதிக்கத்தக்க வழங்கல்கள் (ரூ.) திரும்பிய வரி விதிக்கத்தக்க வழங்கல்கள் (ரூ.) நிகர வரி விதிக்கத்தக்க வழங்கல்கள் (வரி விதிக்கத்தக்க வழங்கல்கள் கழித்தல் திரும்பிய வரி விதிக்கத்தக்க வழங்கல்கள் (ரூ.) வருமான ஆதாரத்;தில் பிடிக்கப்பட்ட வரி @2% (ரூ.)\nஇங்கு பாஸ்ட் டீல்ஸின் நிகர வரிவிதிக்கத்தக்க வழங்கல்கள் ரூ.2,70,00,000 மற்றும் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி ரூ.5,40,000 ஆகும்.\n4. ரிட்டன்கள் மற்றும் வரி செலுத்தும் செயல்முறை\nஒரு மாதத்தின் 10ம் தேதியன்று, ஒரு ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர், திரும்பிய வழங்கல்கள் உட்பட, முந்தைய மாதத்தில் அந்தத் தளத்தின் மூலம் செய்யப்பட்ட வெளிச்செல்லும் வழங்கல்களின் விவரங்களைக் கொண்டிருக்கும் ஜிஎஸ்டிஆர் -8 படிவத்தை அளித்திட வேண்டும். ஜிஎ���்டிஆர் -8 படிவத்தில் பதிவுசெய்யப்பட்ட வரிவிதிக்கத்தக்க வழங்கல்களின் விலைப்பட்டியல் வாரியான விபரம் மற்றும் பதிவு செய்யப்படாத நபர்களுக்குச் செய்யப்பட்ட வழங்கல்களின் மொத்த மதிப்பு ஆகியவை கட்டாயம் வழங்கப்பட வேண்டும். வழங்குனர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரியையும் ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர் கட்டாயம் செலுத்த வேண்டும்.\nஅந்தத் தளத்தில் ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர் மற்றும் வழங்குனர்களின் வழங்கல்களுக்கு இடையில் ஏதாவது முரண்பாடுகள் இருப்பின் ஒரு மாதத்தின் 21ம் தேதியன்று படிவம் GST ITC 1-ல் கிடைக்கச் செய்யப்படும். அந்த முரண்பாடானது தெரிவிக்கப்பட்ட மாதத்தின் ரிட்டனில் கட்டாயம் சரி செய்யப்பட வேண்டும். மேலுள்ள உதாரணத்தில் ஃபாஸ்ட் டீல்ஸ் நிறுவனம் அக்டோபர் மாத வழங்கல்களுக்கான படிவம் ஜிஎஸ்டிஆர் -8–ஐ 10 நவம்பர்’17 அன்று அளிக்கிறது. படிவம் GST ITC -1ல் ஏதாவது முரண்பாடு 21 நவம்பர் ’17 அன்று தெரிவிக்கப்பட்டால், 10 டிசம்பர்’17ல் தாக்கல் செய்யப்படும் நவம்பர்’17க்கான ரிட்டனில் கட்டாயம் சரி செய்யப்பட வேண்டும்.\nஈ-காமர்ஸ் தளங்களில் உள்ள வழங்குனர்கள்\nஈ-காமர்ஸ் தளங்களில் உள்ள வழங்குனர்கள் எனப்படுபவர்கள் ஈ-காமர்ஸ் தளம் ஒன்றில் சரக்குகள் அல்லது சேவைகளை வழங்கும் நபர் ஆவார்கள். ஈ-காமர்ஸ் தளங்களில் உள்ள வழங்குனர்களிடம் தேவைப்படுவன பின்வருமாறு-\nஈ-காமர்ஸ் தளங்களில் உள்ள வழங்குனர்கள் அனைவரும் ஜிஎஸ்டி-ன் கீழ் கட்டாயம் பதிவு செய்யத் தேவைப்படும். எனவே பதிவு செய்தலுக்கான அதிகபட்ச விற்றுமுதல் வரம்பைத் தாண்டாத ஈ-காமர்ஸ் வழங்குனர்கள் கூட கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்\n2. தொகுப்புத் திட்டத்துக்கான தகுதியின்மை\nஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர் ஒருவர் மூலம் சரக்குகள் அல்லது சேவைகளை வழங்கும் ஒரு நபர் தொகுப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்குத் தகுதி பெற மாட்டார். எனவே, அந்த நபரின் மொத்த விற்றுமுதல் ரூ.50 லட்சத்தைத் தாண்டவில்லை என்றாலும், தொகுப்பு வரி செலுத்துபவராவதற்கான தெரிவு அவருக்கு இல்லை\nஈ-காமர்ஸ் தளத்தில் உள்ள ஒரு வழங்குனர் வழக்கமான முகவருக்குப் பொருந்தும் ஜிஎஸ்டி ரிட்டன் செயல்முறையை பின்பற்ற வேண்டும். அத்துடன் ஈ-காமர்ஸ் தளங்கள் மூலம் செய்யப்படும் வழங்கல்களைப் பொறுத்து வழங்கப்பட வேண்டிய விபரவங்கள் பின்வருமாறு –\nஒரு மாதத்தின் 10ம் தேதியன்று, ஈ-காமர்ஸ் தளங்கள் மூலம் செய்யப்பட்ட வெளிச்செல்லும் வழங்கல்கள் குறித்த விபரங்களைக் கொண்டிருக்கும் படிவம் ஜிஎஸ்டிஆர் -1 ஐ அளிக்க வேண்டும். படிவம் ஜிஎஸ்டிஆர் -1ல், பதிவு செய்யப்பட்ட வரி விதிக்கத்தக்க நபர்களுக்குச் செய்யப்பட்ட வழங்கல்களின் விலைப்பட்டியல் ரீதியான விபரங்கள் மற்றும் பதிவு செய்யப்படாத நபர்களுக்கு ஈ-காமர்ஸ் தளத்தின் மூலம் செய்யப்பட்ட வழங்கல்களின் மொத்த மதிப்பு கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.\nஒரு மாதத்தின் 11ம் தேதியன்று, படிவம் ஜிஎஸ்டிஆர் -2யு வழங்குனருக்குக் கிடைக்கச் செய்யப்படும். ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர்களால் தாக்கல் செய்யப்படும் படிவம் ஜிஎஸ்டிஆர் -8 ன் அடிப்படையில் கடந்த மாதத்தில் ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர்களால் வசூலிக்கப்பட்ட மொத்த வரித் தொகை தானாக நிரப்பப்படும்.\nஒரு மாதத்தின் 15ம் தேதியன்று, வழங்குனர் ஒருவர் படிவம் ஜிஎஸ்டிஆர் -2இ ஐ அளிக்க வேண்டும், அதில் ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டரால் வசூலிக்கப்பட்ட வரி விவரங்கள் ஏற்கப்பட அல்லது மாற்றப்பட இயலும். வசூலிக்கப்பட்ட வரியானது வழங்குனரின் மின்னணு ரொக்கப் பேரேட்டில் தற்காலிக அடிப்படையில் வரவு வைக்கப்படும், அதை அவர் செலுத்த வேண்டிய வரியிலிருந்து கழித்துக்கொள்ளலாம்.\nஅந்தத் தளத்தில் ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டர் மற்றும் வழங்கல்களுக்கு இடையில் ஏதாவது முரண்பாடுகள் இருப்பின் ஒரு மாதத்தின் 21ம் தேதியன்று படிவம் GSTITC-1; வழங்குனருக்குக் கிடைக்கச் செய்யப்படும். ஈ-காமர்ஸ் ஆப்பரேட்டரால் தெரிவிக்கப்பட்ட வழங்கல்களுக்கும், அளிக்கப்பட்ட வழங்கல்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏதும் இருப்பின் காட்டப்படும். அந்த முரண்பாட்டை அது தெரிவிக்கப்பட்ட மாதத்துக்கான ரிட்டனில் கட்டாயம் சரி செய்ய வேண்டும். அது சரி செய்யப்படாத நிலையில், ஆப்பரேட்டரால் செய்யப்பட்ட வழங்கல்களின் மதிப்பானது வழங்குனரால் அளிக்கப்பட்ட வழங்கல்களின் மதிப்பைவிட அதிகமாக இருப்பின், தொகைகளுக்கு இடையிலான் வித்தியாசம், அதற்கான வட்டியுடன் அடுதது வரும் மாதத்துக்குச் செலுத்த வேண்டிய வரியுடன் சேர்க்கப்படும்.\nமேலுள்ள உதாரணத்தில் ராகேஷ; பிரைவேட் லிமிடெட் அக்டோபர் மாத வழங்கல்களுக்கான படிவம் ஜிஎஸ்டிஆர் -1ஐ 10 நவம்பர்’17 அன்று அளிக்கிறது. படிவம் GST ITC-1 ல் ஏதாவது முரண்பாடு 21 நவம்பர் ’17 அன்று தெரிவிக்கப்பட்டால், 10 டிசம்பர்’17ல் தாக்கல் செய்யப்படும் நவம்பர்’17க்கான ரிட்டனில் கட்டாயம் சரி செய்யப்படவேண்டும்.\nமின்-வர்த்தக தளங்களில் வழங்குநர்கள் மீதான ஜிஎஸ்டியின் தாக்கம்\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/france/04/214147", "date_download": "2019-06-25T05:37:34Z", "digest": "sha1:75WV7EWYK77NG2ZOIXQTIWEQMZNH5NGG", "length": 7581, "nlines": 70, "source_domain": "canadamirror.com", "title": "முழுவதும் புகை மண்டலமான பாரிஸ் : எரிந்த விழுந்தது 850 ஆண்டு பழமையான தேவாலயம்! - Canadamirror", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் கடும் தாக்குதலில் 51- பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nநியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 தமிழர்களை ஆறு மாதங்களாக காணவில்லை - கண்ணீருடன் கதறும் உறவினர்கள்\nநாடெங்கும் 4 மணி நேரம் நெட்வொர்க் சேவை துண்டிப்பு - அச்சத்தில் உறைந்த பல முன்னணி நிறுவனம்\nஆளில்லா கனரக சரக்கு விமானம்: சீனா வெற்றிகரமாக சோதனை\nஅமெரிக்காவின் புதிய தடைகளுக்கு பதிலடி - பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இன்று இந்தியா விஜயம்\nமனைவியை வேறொருவருடன் காரில் நெருக்கமாக பார்த்த கணவன் : அடுத்து செய்த அதிர்ச்சி செயல்\nகைகள் இரண்டையும் துண்டிக்க மருத்துவரிடம் கெஞ்சிய இளைஞர்\nஈரான் எதிர்ப்பு கூட்டணியை உருவாக்க மைக் பொம்பியோ சவுதி விஜயம்\nஅரேபிய மக்களிடம் முன்பைப் போன்று மதப்பற்று தற்போது இல்லை : புதிய ஆய்வில் தகவல்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமுழுவதும் புகை மண்டலமான பாரிஸ் : எரிந்த விழுந்தது 850 ஆண்டு பழமையான தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் உள்ள 850 ஆண்டு பழமையான நோட்ரே டேம் கேதட்ரல் (Notre Dame cathedral) கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டு அதன் கோபுரம் சரிந்து விழுந்தது சர்வதேச ஊடங்ககளில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்று மாலை 5.30 மணி அளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் நகரம் முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதீயணைப்புப்படையினர் தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஉலகிலேயே ஐரோப்பிய கட்டிட கலையை பறைசாற்றும் வகையில் உதாரணமாகத் திகழ்ந்த இந்த பழமையான தேவாலயத்தில் தீவிபத்து ஏற்பட்டது பாரிஸ் மக்களை மட்டுமன்றி உலக வாழ் கிறிஸ்தவர்களையும் கவலையடைய செய்துள்ளது.\nஅதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது தீயை அணைப்பதற்கு பல்வேறு முயற்சிகள் எடுத்தும் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் திணறினர், விபத்துக்கான காரணம் இது இதுவரை கண்டறியப்படவில்லை என்று என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/154049-mahendran-sons-tweet-about-his-father", "date_download": "2019-06-25T06:05:50Z", "digest": "sha1:5VWUBMSYEN4KBYIH5ZX6KHM5ELYL2PRP", "length": 5411, "nlines": 107, "source_domain": "cinema.vikatan.com", "title": "``அப்பா, இனி நீங்கள் கால் வலியில் துடிக்கப்போவதில்லை\" - மகேந்திரன் குறித்து மகன் உருக்கம்!", "raw_content": "\n``அப்பா, இனி நீங்கள் கால் வலியில் துடிக்கப்போவதில்லை\" - மகேந்திரன் குறித்து மகன் உருக்கம்\n``அப்பா, இனி நீங்கள் கால் வலியில் துடிக்கப்போவதில்லை\" - மகேந்திரன் குறித்து மகன் உருக்கம்\nதமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை இயக்குநர் மகேந்திரன். `முள்ளும் மலரும்', `உதிரிப்பூக்கள்', `ஜானி', `நெஞ்சத்தை கிள்ளாதே', `மெட்டி' என்று அவர் உருவாக்கிய திரைப் படைப்புகள் எல்லாமே இன்றும் என்றும் பேசப்படுபவை. 12 படங்களே இயக்கியிருந்தாலும் அனைத்தும் தமிழ் சினிமாவில் பொக்கிஷமாக கருதப்படுகிறது.\nதனது நடிப்பின் மூலமாகவும் ரசிகர்களின் மனதைத் தொட்டவர். விஜய்யின் தெறி, ரஜினியின் 'பேட்ட' உள்ளிட்ட படங்களில் நடித்திருந���தார். 79 வயதான இயக்குநர் மகேந்திரன் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். திரையுலகினர் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இவர் நினைவாக அவரின் மகன் ஜான் மகேந்திரன் உருக்கமாக ட்வீட் செய்திருந்தார். அதில், ``அப்பா... இனி நீங்கள் கால் வலியில் துடிக்கப்போவதில்லை. முதுகு வலியில் கஷ்டப்படப் போவதில்லை. ஆனால், வாழ்நாள் முழுவதும் நீங்கள் எங்களுடன் இல்லாத வலியில் நாங்கள் துடிக்கப் போகிறோம்\" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/wish/", "date_download": "2019-06-25T05:30:20Z", "digest": "sha1:UTWAQCTMY2D4K72YL66SZJKLLFRPNK2O", "length": 3206, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "Wish Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nவிஸ்வாசம் இரட்டை விருந்து: அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த ஜெ.அன்பழகன்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,969)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,690)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,131)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,672)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,988)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,583)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/russian/lessons-ta-hi", "date_download": "2019-06-25T05:27:25Z", "digest": "sha1:D4FOB2UUVTN4VLJN3TAJ5ZYPM5YMW35V", "length": 18629, "nlines": 181, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Уроки: Тамильский - Хинди. Learn Tamil - Free Online Language Courses - Интернет Полиглот", "raw_content": "\nஅளவுகள், அளவைகள் - साधन, माप\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\nஇயக்கம், திசைகள் - गति, दिशा\nமெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். धीरे चलिये, सुरक्षित चलाईये\nஉங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. पहनने के कपड़े जो आपको सुंदर दिखायें और गर्म रखें\nஅன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. प्यार, नफ़रत, गन्ध, स्पर्श के बारे सब कुछ\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. रसपूर्ण पाठ का दूसरा भाग\nஉணவு, உணவகங்கள்,சமையலறை 1 - भोजन, रेस्तरां, रसोई १\nதித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. जीवन के स्वादिष्ट व्यंजनों के बारे में एक रसपूर्ण पाठ\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\nஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி. एक, दॊ, तीन… दस लाख, एक अरब\nகட்டிடங்கள், அமைப்புகள் - इमारतें, संगठन\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். गिरजाघर, नाट्यशाला, रेलवे स्टेशन, दुकाने\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். सफाई, मरम्मत, फुलवाड़ी के औज़ार\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். शिक्षा प्रक्रियाओं के बारे में हमारा प्रसिद्ध पाठ\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். आप विदेश में हैं और कार किराए पर लेना चाहते हैं அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். आप विदेश में हैं और कार किराए पर लेना चाहते हैं\nதாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். माँ, पिता, संबंधी. परिवार जीवन में सबसे अधिक महत्वपूर्ण है\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - स्वास्थ्य, औषध, शुचिता\nஉங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. डाक्टर कॊ सरदर्द के बारे मे कैसे बताएं\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - सामग्री, पदार्थ, वस्तु, औज़ार\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். आस-पास की प्रकृतिक अजूबों के बारे में जाने\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள். वक्त गुज़र रहा है\n புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். वक्त व्यर्थ न गंवाएं\nபணம், ஷாப்பிங் - धन, खरीदारी\nஇந்த பாடத்தை விட்டு���ிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். इस पाठ को अवश्य पढ़ें\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - सर्वनाम, संयोजक, पूर्वसर्ग\nபல்வேறு பெயரடைகள் - विभिन्न विशेषण\nபல்வேறு வினைச் சொற்கள் 1 - विभिन्न क्रियाएं १\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - विभिन्न क्रियाएं २\nபுவியியல்: நாடுகள், நகரங்கள் ... - भूगोल: देश, शहर…\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். जिस संसार में आप रहते हैं, उसके बारे में जानें\nபொழுதுபோக்கு, கலை, இசை - मनोरंजन, कला, संगीत\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். कला के बिना हमारी ज़िंदगी क्या होगी ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். कला के बिना हमारी ज़िंदगी क्या होगी\nமக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ... - लॊग: रिश्तेदार, मित्र, दुश्मन…\nமதம், அரசியல், இராணுவம், அறிவியல் - धर्म, राजनीति, फौज, विज्ञान\nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய். हमारे इस सर्वाधिक महत्वपूर्ण लेख को अवश्य पढ़ें\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். शरीर मे आत्मा बस्ती है\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. आस-पास के लॊगॊ का वर्णन करना\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - शहर, गलियां, परिवहन\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். बड़े शहर में खो नहीं जाना पूछें: `ओपरा हाऊस कैसे पहुंचें\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. कोई मौसम बुरा नहीं होता, सब मौसम शुभ हैं\nவாழ்க்கை, வயது - जिदंगी, उम्र\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். जिदंगी छॊटी हॊती है. जन्म से मृत्यु तक के विभिन्न पहलूओं के बारे में जानकारी\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - अभिनन्दन, निवेदन, स्वागत, विदाई\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். लोगों के साथ मेल-जोल बढ़ाने की कला\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. बिल्ली और कुत्ते पक्षी और मछली\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழ���துபோக்குகள் - खेल-कूद, खेलें ,शौक\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. मज़ा कीजिए\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - घर, फर्नीचर, और घरेलू वस्तुएं\nவேலை, வியாபாரம், அலுவலகம் - कार्य, व्यापार, कार्यालय\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். ज़्यादा काम न करें\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/mannar.html", "date_download": "2019-06-25T06:45:24Z", "digest": "sha1:3RKZ7SPSXU4LGGAU2QULGJITFII4QBQ6", "length": 10356, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "மன்னாரில் மக்களை விரட்டியடிக்கும் புழுதிப் புயல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / மன்னாரில் மக்களை விரட்டியடிக்கும் புழுதிப் புயல்\nமன்னாரில் மக்களை விரட்டியடிக்கும் புழுதிப் புயல்\nஜெ.டிஷாந்த் (காவியா) June 15, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nமன்னார் மவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வீசிக் கொண்டிருக்கும் அதீத காற்றின் காரணமாக பாரிய அளவில் மண்கள் மற்றும் தூசுகள் வாரி அள்ளப்பட்டு புழுதி புயலாக வீசி வருகின்றது.\nமன்னார் மாவட்டத்தில் கடல் மற்றும் காற்றின் வேகம் கடந்த சில மாதங்கலாக அதிகமாக இருப்பதனால் தென் பகுதி கடலானது அலையின் வேகம் காரணமாக பாரிய அளவில் அரிக்கப்பட்டு வருகின்றது.\nமறு பக்கம் காற்றின் வேகம் காரணமாக கடல் ஓரப்பகுதிகளில் உள்ள மண்கள் பாரிய அளவு மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் தூக்கி எறியப்படுகின்றது. மன்னார் மாவட்டம் முழுதும் புழுதிப் புயலின் தாக்கம் காணப்பட்டாலும் மக்கள் அதிகமாக வாழும் சில கரையோர பகுதிகளான சாந்திபுரம் சௌத்பார் தாழ்வுபாடு போன்ற பகுதிகளிலும் எமில்நகர் பனங்கட்டுகொட்டு ஜிம்ரோன்நகர் ஜீவபுரம் போன்ற பகுதிகளிலும் இப் புழுதிப் புயலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர் கொள்கின்றனர்.\nகுறிப்பாக பாடசலை மாணவர்கள் மற்றும் வாகனங்களை செலுத்தும் சாரதிகளும் அதிக சிரமங்களை எதிர் கொள்கின்றனர் எதிரில் வரும் வாகனம் கூட கண்ணில் புலப்படாத அளவிற்கு காற்றின் வேகத்தின் காரணமாக புழுதிப்புயல் வீசி வருகின்றது காற்றில் எடுத்து வரப்படுகின்ற புழுதி மண் ��ூசு சிறு கற்கள் கண்ணுள் செல்வதனால் கண் வருத்தம் கண் வீக்கம் போன்ற கண் சம்மந்தப்பட்ட பாதிப்புக்கள் அதிகம் ஏற்பட வாய்புகள் காணப்படுகின்றதாக கூறப்பட்டுள்ளது.\nஇந்த காரணத்தால் குறித்த பிரதேசத்து மக்கள் வெளி பயணங்களை குறைத்து வீட்டுக்குள் முடங்கி காணப்படுகின்றனர்\nகுறிப்பாக மாலை நேரங்களில் புழுதி புயலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாகவும் வீடுகளுக்குள் தூசுக்கள் அள்ளி வீசப்படுவதன் காரணமாக வீடுகளின் கதவுகளை கூட திறக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nஹிஷ்புல்லா கைதாவார் - ஆதாரங்கள் சிக்கின\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநா் ஹிஷ்புல்லாவை கைது செய்ய போதுமான ஆதாரங்கள் அரசாங்கத்திடம் உள்ளதாக மனிதவள மேம்பாட்டுக்கான மேற்பாா்வை தொிவுக்க...\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விடயத்தில் நாளைய தினத்துக்குள் தீர்வு காண முடியும் என அத்துரலியே ரத்தன தேரர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்....\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/02/11/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/31121/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81?page=1", "date_download": "2019-06-25T06:09:16Z", "digest": "sha1:5PSLICBLJPCVF5ZVDEMUH4AQELT66HVE", "length": 9860, "nlines": 200, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்று முதல் மூன்று தினங்களுக்கு காற்று | தினகரன்", "raw_content": "\nHome இன்று முதல் மூன்று தினங்களுக்கு காற்று\nஇன்று முதல் மூன்று தினங்களுக்கு காற்று\nஅடுத்த சில நாட்களுக்கு குறிப்பாக இன்று (11) முதல் 13ஆம் திகதி வரை நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய நிலைமை சற்று அதிகரிக்கலாம் என, வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nநாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 - 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடை மழை பெய்யக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு; இ.போ.சவுக்கு ரூ. 79 மில். வருமானம்\nரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுத்த காலப்பகுதியில்,...\n6 மாதங்களில் டெங்கினால் 33 பேர் பலி: 22,283 நோயாளர்கள்\nஇந்த வருடத்தின் ஜனவரி முதல் ஜூன் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்...\nமன்னாரில் 939.2 கி.கி. பீடி இலைகள் மீட்பு\nமன்னாரில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, 939.2 கிலோகிராம் பீடி...\nவாக்குச் சீட்டில் 'நோட்டா'; கலந்துரையாடல்களின் பின்பே இறுதி முடிவு\n- கண்காணிப்பு குழுக்கள்ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டில் '...\nநாட்டின் சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்\nமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை...\nரூபா 53 இலட்சம் பெறுமதியான சிகரட்டுகள் பறிமுதல்\nவெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 53இலட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய...\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: உயிரிழந்த,காயமடைந்தோருக்கு நஷ்டஈடு\nஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் காரணமாக மரணமடைந்த மற்றும்...\nபுதிய பஸ் வண்டிகள் 27 ஆம் திகதி முதல் சேவையில்\nவெளிநாட்டிலிருந்து கொள்வனவ��� செய்யப்பட்டுள்ள உயர் தரத்திலான புதிய பஸ்...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_315.html", "date_download": "2019-06-25T06:43:37Z", "digest": "sha1:ZAMYCSCPXYZ7FNLU7G3G2FNQPZBTNCKB", "length": 9418, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "தெற்கில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் தெடர்பில் அவதானம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தெற்கில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் தெடர்பில் அவதானம்\nதெற்கில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் தெடர்பில் அவதானம்\nஜெ.டிஷாந்த் (காவியா) May 29, 2018 இலங்கை\nநிதி ஒதுக்கீடுகளை தடையாகக் கருதாது நோயாளர்களுக்கான சிகிச்சை மற்றும் நோய் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nகடந்த சில தினங்களாக தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் நோய்க்கான கட்டுப்பாடு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதி நேற்றைய தினம் சுகாதார அமைச்சுக்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.\nஇதன்போது அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, நோய் பரவுதலை கட்டுப்படுத்துவதற்காகவும் சிகிச்சைகளுக்காகவும் முன்னெடுக்கப்படும் துரித செயற்திட்டங்களைக் கேட்டறிந்தார்.\nசிகிச்சை நடவடிக்கைகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்கள் தொடர்பில் குறைபாடுகள் நிலவுமாயின், கேள்வி பத்திர நடைமுறைகளுக்கு அப்பால் அவசர தேவையாகக் கருதி அவற்றைப் பெற்றுத்��ர நடவடிக்கை எடுக்க முடியுமெனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.\nசிகிச்சை நடவடிக்கைகளின் போது மாகாண மருத்துவமனைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நிதி ஒதுக்கீடுகளை துரிதமாக மாகாண சபைகளுக்கு விடுவிக்குமாறும் ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.\nஇதேவேளை, கடந்த மே மாதம் மாத்திரம் இன்ப்ளுவென்சா மற்றும் எடினோ வைரஸ் தாக்கம் காரணமாக பலியான சிறார்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.\nகராப்பிட்டிய போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் ஜயம்பதி சேனாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nஹிஷ்புல்லா கைதாவார் - ஆதாரங்கள் சிக்கின\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநா் ஹிஷ்புல்லாவை கைது செய்ய போதுமான ஆதாரங்கள் அரசாங்கத்திடம் உள்ளதாக மனிதவள மேம்பாட்டுக்கான மேற்பாா்வை தொிவுக்க...\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விடயத்தில் நாளைய தினத்துக்குள் தீர்வு காண முடியும் என அத்துரலியே ரத்தன தேரர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்....\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Saravanabavan.html", "date_download": "2019-06-25T06:45:02Z", "digest": "sha1:OIBQ6FKU26UGRAPAPBG5K4ACKNXVIQYS", "length": 8435, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "சிங்கள அமைச்சருக்கு சாராயம் கொடுத்த சரவணபவன் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / சிங்கள அமைச்சருக்கு சாராயம் கொடுத்த சரவணபவன்\nசிங்கள அமைச்சருக்கு சாராயம் கொடுத்த சரவணபவன்\nநிலா நிலான் October 10, 2018 யாழ்ப்பாணம்\nஅண்மையில் சிங்கள அமைச்சர் ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அமைச்சருக்கு மதுபான விருந்து ஒன்றை நடத்தியமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் சிங்கள அமைச்சருக்கு மதுபானம் கொடுத்தமை தவறு என தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஒருதடவை பிரதமரை எனது வீட்டுக்கு அழைத்து நுங்கு கொடுத்தமை ஒரு விருந்துபசாரம் ஆகும். ஆனால் மதுபானங்கள் கொடுத்து விருந்து வைத்தமை எனக்கு சங்கடமாக இருந்தது என சுமந்திரன் தெரிவித்தார்.\nதமிழரசுக் கட்சியின் கூட்டம் ஒன்றில் குறித்த விடயம் விவாதத்திற்கு வந்தபோதே இதனை சுமந்திரன் தெரிவித்தார்.\nதமிழரசுக்கட்சி மதுபாவனைக்கு எதிரான கட்சி ஆகும். எனவே இது சரியல்ல. இனிமேல் இப்படி செய்யவேண்டாம் என மாவை சேனாதிராசாவும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஆனால் இவ்விடயத்தை வெளிக்கொண்டுவந்தவரை சிஐடியிடம் முறையிட்டு கடும் நடவடிக்கை தன்னால் எடுக்கமுடிம் என சரவணபவன் எச்சரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nஹிஷ்புல்லா கைதாவார் - ஆதாரங்கள் சிக்கின\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநா் ஹிஷ்புல்லாவை கைது செய்ய போதுமான ஆதாரங்கள் அரசாங்கத்திடம் உள்ளதாக மனிதவள மேம்பாட்டுக்கான மேற்பாா்வை தொிவுக்க...\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விடயத்தில் நாளைய தினத்துக்குள் தீர்வு காண முடியும் என அத்துரலியே ரத்தன தேரர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்....\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cooking.lankayarl.com/news_inner.php?news_id=MTI5NA==", "date_download": "2019-06-25T05:45:55Z", "digest": "sha1:UVBWIQ7JD6C6BF35XL7YHG4M3DMYEQE2", "length": 8867, "nlines": 197, "source_domain": "cooking.lankayarl.com", "title": "Lankayarl - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankayarl - Lankayarl.com", "raw_content": "\nதிருமதி. புஸ்பரூபன் ஜெயலலிதா (லலிதா)\nசிறப்பு-இணைப்புகள் இலங்கை முக்கிய தீவகம் இந்தியா உலகம் தொழில் நுட்பம் விளையாட்டு மருத்துவம் சமையல் ஜேர்மனி கனடா பிரான்ஸ் சுவிஸ் பிரித்தானிய ஆஸ்திரேலியா ஏனைய டென்மார்க்\nநண்டு - அரை கிலோ\nசின்ன வெங்காயம் - 10\nபொடியாக நறுக்கிய தக்காளி - 1\nஇஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்\nமஞ்சள்தூள் - அரை ஸ்பூன்\nமிளகாய் தூள் - 11/2 ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nதேங்காய்த்துருவல் - கால் கப்\nபெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்\nகசகசா - 1 ஸ்பூன்\nகரம்மசாலா - 1 ஸ்பூன்\nசின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளவும்.\nதேங்காய்த்துருவல், கசகசா. பெருஞ்சீரகம், கரம் மசாலாவை அரைத்து விழுதாக்கவும்.\nகடாயில் எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை தாளித்து, நசுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, சேர்த்து வதக்கவும்.\nபின் மஞ்சள்தூள், மிளகாய் தூள் இஉப்பு, நண்டு சேர்த்து வதக்கி, தேவையான அளவு நீர் சேர்த்து வேகவிடவும். நண்டு வெந்ததும் அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து கிளறி மேலும் 5 நிமிடங்கள் வரை வதக்கி இறக்கினால் சுவையான செட்டிநாடு நண்டு வறுவல் ரெடி.\nகுடும்ப தலைவிகளுக்கான சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்\n30 வகை சைட் டிஷ் ரெசிபி\nகாய்கறி பழங்கள் மிக்ஸ்டு சாலட்\nஅவல் மிக்சர் – செய்முறை\nகேரளா ஸ்பெஷல் சிக்கன் தோரன்\nசத்தான வாழைப்பூ சப்பாத்தி ரெசிபி\nமுகப்புக்கு செல்ல லங்காயாழ்க்கு செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/10/04/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-06-25T05:48:01Z", "digest": "sha1:GSNBV7VGCM74TJRF5XN253VX6BAFL2NG", "length": 15915, "nlines": 148, "source_domain": "goldtamil.com", "title": "காஷ்மீரில் ராணுவ முகாமில் தாக்குதல் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை படை வீரர் ஒருவர் பலி - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News காஷ்மீரில் ராணுவ முகாமில் தாக்குதல் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை படை வீரர் ஒருவர் பலி - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / செய்திகள் / இந்தியச் செய்திகள் /\nகாஷ்மீரில் ராணுவ முகாமில் தாக்குதல் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை படை வீரர் ஒருவர் பலி\nCategory : இந்தியச் செய்திகள்\nகாஷ்மீரில் ராணுவ முகாமில் புகுந்து தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.\nகாஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சர்வதேச விமான நிலையம் அருகே ஹூம்கமா என்னும் பகுதியில் எல்லை பாதுகாப்பு படையின் முகாம் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் ஏராளமான ஆயுதங்களுடன் 3 பயங்கரவாதிகள் வந்தனர். அவர்கள் பிரதான நுழைவு வாயிலில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்த வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டவாறே முகாமிற்குள் நுழைய முயன்றனர். அவர்களில் ஒருவரை ராணுவ வீரர்கள் அதிரடியாக சுட்டுக் கொன்றனர்.\nஇந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மற்ற 2 பயங்கரவாதிகளும் மின்னல் வேகத்தில் ஓடி ராணுவ முகாமுக்குள் புகுந்துவிட்டனர். அங்கு ஒரு கட்டிடத்துக்குள் பதுங்கிக் கொண்டு சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.\nஅப்போது காவல் பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை மூண்டது. இந்த மோதலில் படை வீரர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மூவரையும் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் வழியிலேயே வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.\nஇதற்கிடையே மோதல் நடந்த கட்டிடப்பகுதிக்கு கூடுதல் ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ராணுவ முகாமிற்குள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகளையும் சுற்றி வளைத்து தாக்கினர்.\nகாலை 9.45 மணி அளவில் தாக்குதலில் ஈடுபட்ட 2 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே 6 மணி நேரம் நடந்த துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்தது.\n3 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டாலும் அந்த பகுதியில் பயங்கரவாதிகள் வேறு யாரும் பதுங்கி இருக்கிறார்களா என்பதை உறுதி செய்யவும், வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்யவும், வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா என்பதை கண்டறியவும் ராணுவ வீரர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தபோது, ஒரு தோட்டா அப்பகுதியில் உள்ள மூத்த போலீஸ் அதிகாரியின் வீட்டில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் மீது பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.\nபயங்கரவாதிகள், ராணுவ முகாமுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நிலைமை சீரடைந்த பின்னர் விமான சேவை காலை 10 மணிக்கு மீண்டும் தொடங்கியது.\nஇந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ–முகமது இயக்கத்தின் பயங்கரவாதிகள் பொறுப்பேற்று உள்ளனர்.\nஇதற்கிடையே அனந்த் நாக் மாவட்டத்தின் அர்வானி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பொதுமக்களில் ஒருவரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற பயங்கரவாதிகள் அவரை சுட்டுக்கொன்று உடலை குவாசிகுந்த் என்னும் இடத்தில் வீசி சென்றனர்.\nஇந்த சம்பவத்தில் லஷ்கர் இ–தொய்பா இயக்கத்தின் சகோர் மற்றும் ஆசாத் டாடா என்ற 2 பயங்கரவாதிகள் ஈடுபட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nபுல்வாமா மாவட்டத்தில் பத்காம்போரா என்னும் இடத்தில் நேற்று முன்தினம் இரவு உறவினர் ஒருவரின் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற ஆசிக் ஹூசைன் என்ற போலீஸ்காரரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.\nஇந்த நிலையில் நேற்று காலை 11.30 மணி அளவில் டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், காஷ்மீர் ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/p/about-us.html", "date_download": "2019-06-25T05:24:49Z", "digest": "sha1:6ESP2PDQTX27UT2KFVIDKLQAPCGV3RQ2", "length": 7208, "nlines": 98, "source_domain": "www.ethanthi.com", "title": "EThanthi - About Us !", "raw_content": "\nஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம்\nதேர்தல் 2019 தேர்தல�� 2016\nஉலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த தளத்தினை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nஇந்த தளத்தில் உங்கள் செய்திகள், ஆலோசனைகள், கடிதங்கள், கட்டுரைகள், நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், வாழ்த்துக்கள், அனுதாபங்கள் என அனைத்தும் இடம் பெற வேண்டுமெனில், உங்கள் செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.\nஏனெனில் நம்மில் சிலருக்கு சாதாரணமாகத் தோன்றும் பல விஷயங்கள் பலருக்கு முக்கியமான தகவல்களாக அமையலாம்.\nஆங்கிலம், தமிழ் அல்லது ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழ் வார்த்தைகளை டைப் செய்து இருத்தல் வேண்டும்.\nதமிழில் தகவல்கள் அனுப்பும் போது பயன்படுத்துங்கள்.\nஎந்தவொரு தனி நபரையும் விமர்சனம் செய்தோ அல்லது புகழ்ந்தோ இருத்தல் கூடாது.\nபொய்யான அல்லது சந்தேகத்திற்கிடமான தகவல்களாக இருக்கக்கூடாது.\nநம் ஊர் மற்றும் நமது மக்களின் நலனில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு.\nஉங்கள் நல் ஆதரவினை என்றென்றும் எதிர் பார்க்கின்றோம். உங்கள் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி.\nஇந்த தளத்தில் வெளியிடும் தகவல்களுக்கு கீழ்க்காணும் நிபந்தனைகள் பின்பற்றபடும்.\nஎனவே , இதில் தனிநபர் விமர்சனங்களைத் தவிர்ப்பது. அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக இருக்கச் செய்வது.\nகட்சி பாகுபாடின்றி இருக்கச் செய்வது.\nபெண்கள், மாணவர்கள் என அனைவருக்கும் பயனுள்ள வகையில் தகவல்களை இடம் பெறச் செய்வது. எங்களின் நோக்கமாகும்.\nஇந்த தளத்தில் நீங்கள் இதுவரை நண்பராகப் பேஸ் புக் மூலம் இணையவில்லை எனில் உடனே இணைந்து கொள்ளுங்கள்.\nஅப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்திய இலங்கை அதிபர்\nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nகழிப்பறையில் சுயஇன்பம் அனுபவித்த தொழிலாளர் \nபொம்மை போல மாப்பிளையை ஆட்டி வைக்கும் பெண் - மில்லியன் பேர் ரசித்த காட்சி \nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \nவிலங்குகள் செக்ஸ் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nமழை நீர் தொட்டி அமைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/simbu-role-in-maha-movie", "date_download": "2019-06-25T06:06:11Z", "digest": "sha1:AUGIBC6KZOH7OJPBLCO3FGUFU7FDMAHF", "length": 6015, "nlines": 105, "source_domain": "cinema.vikatan.com", "title": "'மஹா' படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் இதுதான்!", "raw_content": "\n'மஹா' படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் இதுதான்\nஹன்சிகா நடிக்கும் 'மஹா' படத்தில் பைலட்டாக வரும் சிம்பு\nஅதர்வாவுடன் தான் நடித்த '100' படத்தைத் தொடர்ந்து, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் 'மஹா'. இதை 'ரோமியோ ஜூலியட்', 'போகன்' ஆகிய படங்களை இயக்கிய லக்‌ஷ்மனிடம் இணை இயக்குநராக இருந்த ஜமீல் இயக்கி வருகிறார்.\nக்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாக இருக்கும் இந்தப் படத்தின் ஒவ்வொரு போஸ்டர்கள் வெளியாகும்போதும் சர்ச்சைகள் கிளம்பின. ஶ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தவிர, இந்தப் படத்தில் கேமியோ ரோலில் சிம்பு நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி பின்பு, அது உறுதிசெய்யப்பட்டது.\nசிம்பு - ஹன்சிகா ஜோடி மீண்டும் திரையில் இணையவிருப்பது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன் 'மஹா' படப்பிடிப்பு இணைந்தார், சிம்பு. கடந்த சில நாட்களாக அப்படப்பிடிப்பு தளத்தில் சிம்பு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.\nஅந்தப் படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் என்பது தற்போது வெளியாகி உள்ளது. இதில் அவர் பைலட்டாக நடிக்கிறார். 45 நிமிடம் இவரது போர்ஷன் இருக்கும் என தெரிவித்துள்ளனர். 45 நிமிடம் மட்டுமே வந்தாலும் சிம்புவுக்கு ஹன்சிகாவுடன் ஒரு பாடல் இருக்கிறதாம். அதனை நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் இயக்கியுள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளும் உள்ளதாம். கோவாவில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பை ஜுன் முதல் வாரத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=804", "date_download": "2019-06-25T06:33:48Z", "digest": "sha1:6UIEQLIMD7EFODFXMM5ZO5E5QIHCS2MC", "length": 16346, "nlines": 144, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nபல்துறை அறிவே சாதனைக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nசென்னை கணிதவியல் நிறுவனத்தில், கணித துறையில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டப் படிப்புகள் வழங்கப்படுகிறது.\nஇந்த நிறுவனத்தில் வழங்கப்படும் படிப்புகள், இந்தியாவில் மட்டுமின்றி வெளி நாடுகளாலும் அங்கீகரிக்கப்படுகிறது. இந்நிறுவனம் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.\nஇங்கு வழங்கப்படும் ��டிப்புகள் அனைத்தும் முழுவதும் கணிதம் தொடர்பான பாடங்களை உள்ளடக்கியதாகும். மற்ற பாடங்கள் எதுவும் இந்த படிப்பில் இடம்பெறுவதில்லை. மேற்படிப்புகளை தொடர்பவர்களுக்கும், முழவதும் கணிதப் படிப்புகளை படிக்க விரும்புபவர்களுக்கும் இப்படிப்பு ஏற்றதாகும்.\nஇந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் கூட இப்படிப்புகளை முடித்தவர்கள் மேற்படிப்புகளைத் தொடர வாய்ப்பு உள்ளது. பொருளாதாரம், மேலாண்மை, நிதி கணிதவியல், சாப்ட்வேர் போன்ற நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என கணிதவியல் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகிறார்.\nபி.எஸ்சி (ஹானர்ஸ்), கணிதம் மற்றும் கணினி அறிவியல், பி.எஸ்சி (ஹானர்ஸ்) இயற்பியல் ஆகிய இரண்டு இளநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றது. நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். பிளஸ் 2 வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எழத முடியும். இப்படிப்புக்கான கல்விக் கட்டணம் பருவத்திற்கு ரூ.750 செலுத்த வேண்டும்.\nஇந்த படிப்பிற்கு உதவித் தொகையாக மாதந்தோரும் ரூ.4000 மும், இதர செலவுகளுக்கு ரூ.1000மும் கூடுதலாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் தேர்வுகளில் பெற்ற தேர்ச்சி விகிதத்தைப் பொருத்து உதவித்தொகை வழங்கப்படும்.\nமுதுநிலைப் படிப்பில் எம்.எஸ்சி., கணிதம், கணினி அறிவியல், பயன்பாட்டுக் கணிதம் உள்ளிட்ட மூன்று பட்டப் படிப்புகள் வழங்கப்படுகிறது.\nஎம்.எஸ்சி., கணிதப் படிப்பில் சேர பி.டெக்., பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைப்பெறும். எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்பில் சேர கணினி துறையில் பி.இ., பி.டெக்., முடித்திருப்பது அவசியமாகும். எம்.எஸ்சி., பயன்பாட்டுக் கணிதப் படிப்பில் சேர பி.எஸ்சி.,யில் கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் பி.இ, பி.டெக்., முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.\nஇந்த படிப்பிற்கு கல்வி உதவித் தொகையாக ரூ.4,800 வழங்கப்படுகிறது. கல்வி உதவித் தொகையுடன் விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்கு மாதந்தோறும் ரூ.5000 கூடுதலாக வழங்கப்படுகிறது.\nபிஎச்.டி., படிப்பில் கணிதம், கணினி அறிவியல், இயற்பியல் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகிறது. கணிதப் படிப்பில் சேர எம்.���ஸ்சி., கணிதம், பி.இ பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும். இயற்பியல் ஆராய்ச்சி படிப்பில் சேர பி.இ, பி.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்சி கணினி அறிவியல் போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.\nஇந்த ஆராய்ச்சிப் படிப்புகளை தொடர்பவர்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஆராய்ச்சி உதவித் தொகையாக மாதத்திற்கு ரூ.16,000மும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.18,000மும் வழங்கப்படுகிறது. இதை தவிர புத்தகத்திற்கு என தனியாக ஆண்டுக்கு ரூ.10,000 மற்றும் தங்கும் விடுதி செலவுக்கு கல்வித் தொகையில் 30 சதவீதம் கூடுதலாகவும் வழங்கப்படுகிறது.\nஇந்த கல்வி நிறுவனத்தில் முழநேர படிப்பு மட்டுமல்லாமல் பகுதி நேர ஆராய்ச்சி படிப்புகளும் வழங்கப்படுகிறது.\nமேலும் விவரங்கள் அறிய: www.cmi.ac.in\nScholarship : கணிதம் படிப்பவர்களுக்கு உதவித்தொகை\nமல்டி மீடியா சிறப்புப் படிப்புகளைப் பற்றி எந்த இணைய தளங்களில் அறியலாம்\nஎனது பெயர் மணி. மாஸ் கம்யூனிகேஷன் படிப்பு மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் படிப்பு ஆகியவற்றை முடித்த பின்னர் இருக்கும் வாய்ப்புகளைப் பற்றி கூறுங்கள்.\nஎன் பெயர் மதியழகன். நான் கணிப்பொறி அறிவியல் துறையில் பிஇ படிப்பை முடித்து, பெங்களூரில் ஒரு தனியார் எம்என்சி -யில் பணிபுரிகிறேன். ஆனால் இப்பணியில் எனக்கு விருப்பமில்லை, இந்த அலுப்பான பணியிலிருந்து விலக விரும்புகிறேன். எனக்கு வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன\nபி.பார்ம்., முடிப்பவருக்கான பணி வாய்ப்புகள் என்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/05/28/donald-trump-decides-to-ban-h-4-ead-for-spouses-014723.html", "date_download": "2019-06-25T05:48:25Z", "digest": "sha1:VNC4IKM2LP5URBMXMCFOAKBUDGYJU4HJ", "length": 39433, "nlines": 245, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எச்-4இஏடி விசாவிலும் கை வைக்கும் ட்ரம்ப்: இந்திய ஐடி இளைஞர்களின் சிக்கலை தீர்ப்பாரா மோடி | Donald Trump decides to ban H-4 EAD for Spouses - Tamil Goodreturns", "raw_content": "\n» எச்-4இஏடி விசாவிலும் கை வைக்கும் ட்ரம்ப்: இந்திய ஐடி இளைஞர்களின் சிக்கலை தீர்ப்பாரா மோடி\nஎச்-4இஏடி விசாவிலும் கை வைக்கும் ட்ரம்ப்: இந்திய ஐடி இளைஞர்களின் சிக்கலை தீர்ப்பாரா மோடி\nநாங்க தண்ணீர் இல்லாமா கஷ்டப்படுறோம்..\n9 hrs ago என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\n11 hrs ago என்ன Water Tax கட்டலயா.. நாங்க தண்ணீர் இ��்லாமா கஷ்டப்படுறோம்.. என்ன சி.எம் சார் இப்படி பண்றீங்களே\n12 hrs ago யார்னா விமானத்துல இருக்கீங்களா.. தனிய்ய்யா இருக்கேன்... பயம்மா இருக்குது.. தனிய்ய்யா இருக்கேன்... பயம்மா இருக்குது..\n13 hrs ago RBI சுதந்திரத்திலோ, ரிசர்வ் பணத்திலோ எவரும் தலையிட கூடாது பாஜகவை தில்லாக எதிர்த்த Viral Acharya..\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செவ்வாய் வெறும் வாய் தான்...\nMovies பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து முதலில் வெளியேறப் போவது யார், ஏன் தெரியுமா\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nNews கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாஷிங்டன்: இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்களின் அமெரிக்க வேலை கனவுக்கு வேட்டு வைத்து எச்-1பி விசா நடைமுறையில் கட்டுப்பாடுகளை கொண்டுவந்து வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்ட ட்ரம்ப் அடுத்ததாக எச்-1பி விசாவில் வேலை பார்க்கும் ஊழியர்களின் இல்லத்தரசிகளுக்கும் விசா வழங்குவதில் முட்டுக்கட்டை போட தொடங்கிவிட்டார்.\nநடந்து முடிந்த 17ஆவது லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. வெற்றி பெற்ற மோடிக்கு அனைத்து நாட்டு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் தனது வாழ்த்துச் செய்தியை ட்விட்டரில் பதிவிட்டதோடு, தொலைபேசியிலும் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை ட்ரம்ப் தொலைபேசியில் அழைத்து பேசியதுடன், அடுத்த மாதம் ஜப்பானில் நடக்கும் ஜி-20 மாநாடு நடக்கும்போது, இரு நாடுகளுக்கும் இடையில் உரசலில் இருக்கும் வர்த்தக உறவைப் பற்றி கலந்து பேசி, இரு நாடுகளுக்கும் இடையில் நட்புறவுகள் மேம்படுவதற்கு நாம் இருவரும் சேர்ந்து தேவையான அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.\nட்ரம்ப்பின் இந்த மனமாற்றத்தைக் கண்ட இந்திய ஐடி துறை இளைஞர்கள் அனைவருமே சந்தோசத்தில் துள்ளிக் குதித்தனர். ஆஹ்ஹா.. பிரதமர் மோடியின் வெற்றிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துவிட்டார். நமக்கும் இனி விடிவுகாலம் பிறந்துவிட்டது என்று மனதிற்குள் மகிழ்ச்சியடைந்தனர். இந்திய ஐடி துறை இளைஞர்களின் மைண்ட் வாய்ஸ் அங்கே ட்ரம்பின் காதுக்கு எட்டிவிட்டது போல. உங்களுக்கு வைக்கிறேன்டா பெரிய ஆப்பு, உங்களோட மெய்ன் கனெக்சனையே கட்பண்ணி விட்றேன் என்று மனதிற்குள் கருவிக்கொண்டே தனது அடுத்த அஸ்திரத்தை எடுத்து ஏவ ஆரம்பித்துவிட்டார்.\nஅடி மேல் அடி வாங்கும் அனில் அம்பானி.. RCom 4வது காலாண்டில் ரூ.7767 கோடி நஷ்டம்.. கடுப்பில் ரிலையன்ஸ்\nஎச்-1பி விசா அனுமதியில் வேலை பார்ப்பவர்களின் இல்லத்தரசிகளுக்கு, முன்னால் அமெரிக்க அதிபர் ஒபாமா காலத்திலிருந்து தொடர்ச்சியாக அதிக அளவில் வழங்கி வந்த எச்-4 விசா வழங்குவதிலும் தற்போதைய அதிபர் ட்ரம்ப் அதிக கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கிவிட்டதாக தெரிகிறது.\nஇல்லத்தரசிகளுக்கு வழங்கி வந்த எச்-4 விசாக்களின் கட்டுப்பாடுகளை விதித்தால் அதன் காரணமாக சுமார் 90 சதவிகிதம் அதாவது 1.20 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஐடி துறையைச் சேர்ந்த நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nதகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியின் ஆரம்பகாலமான 1990ஆம் ஆண்டுகளில் இருந்து கடந்த 2016ஆம் ஆண்டில் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்த காலம் வரையிலும் இந்திய ஐடி துறை இளைஞர்களுக்கு பொற்காலமாகவே இருந்தது என்று சொல்லாம். அந்த அளவிற்கு இந்திய ஐடி இளைஞர்களுக்கு எச்-1பி விசா என்பது பக்கத்து வீட்டுக்கு சென்று வருவது போல் மிக மிக எளிதானதாக இருந்தது.\n2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனல்ட் ட்ரம்ப் எதிர்பாராத வகையில் வெற்றி பெற்று அமெரிக்காவின் அதிபராக ஆனதில் இருந்து இந்திய ஐடி துறை இளைஞர்களுக்கு குருப்பார்வை விலகி நான்கு ஆண்டுகள் கண்டச் சனி ஆரம்பித்துவிட்டது எனலாம். அந்த அளவிற்கு படுத்தி எடுத்துக்கொண்டிருக்கிறார்.\nதான் அதிபராக வந்தால், அமெரிக்க நிறுவனங்களில் வேலை பார்க்கும் வெளிநாட்டவர்களை அவர்களை சொந்த நாட்டுக்���ு அனுப்பிவிட்டு, அதற்கு பதிலாக அமெரிக்க இளைஞர்களை அங்கே வேலைக்கு அமர்த்துவேன் என்றும், புதிய வேலைகளில் அமெரிக்கர்களுக்கு முன்னரிமை வழங்குவேன் என்றும், எச்-1பி விசா விதிமுறைகளில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார்.\nட்ரம்ப் என்ன நம்மூர் அரசியல்வாதியா, தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னதை அப்போதே மறந்துவிடுவதற்கு. தான் அளித்த வாக்குறுதியை வெற்றி பெற்று வந்த உடனே செயல்படுத்த ஆரம்பித்துவிட்டார். முதல் வேலையாக இந்திய ஐடி இளைஞர்கள் அமெரிக்கா சென்று வேலை பார்ப்பதற்கான எச்-1பி விசா நடைமுறையில் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கிவிட்டார்.\nமுதலில் எச்-1பி விசா பெற வேண்டுமானால், இந்திய ஐடி இளைஞர்கள் குறைந்த பட்சமாக ஆண்டுக்கு சுமார் 95 ஆயிரம் டாலர்களாவது சம்பளம் வாங்க வேண்டியது கட்டாயம் என்று முதல் பந்தையே யார்க்கராக வீசினார். இதில் இந்திய ஐடி துறை இளைஞர் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.\n2ஆவது பந்து ஆஃப் சைடில்\nட்ரம்ப் அடுத்ததாக எச்-1பி விசாவில் வந்தவர்கள் வேறு வேலைக்கு மாறவிரும்பினால், தான் ஏற்கனவே பார்த்துவந்த அதே வேலை, தான் மாற விரும்பும் நிறுவனத்தில் இருந்தால் மட்டுமே தகுதியின் அடிப்படையில் மாறிக்கொள்ள முடியும் என்று அடுத்த பந்தை ஆஃப் சைடில் வீசினார். இதையும் நம் இந்திய ஐடி துறை இளைஞர்கள் தொடமுடியாமல் விட்டுவிட்டனர்.\n3ஆவது பந்து லெக் சைடில்\nமூன்றாவதாக அமெரிக்காவில் வேலை பார்க்க விரும்பும் நபர்கள், எச்-1பி விசா கேட்டு விண்ணப்பிக்கும்போது, எச்-1பி விசாவுக்கான தகுதிப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் மட்டுமே எச்-1பி விசா அனுமதி கிடைக்கும், இல்லாவிட்டால் கிடையாது என்று ட்ரம்ப் லெக் சைடில் பந்தை வீசினார். இதிலும் நம்மவர்கள் எதுவும் செய்ய முடியவில்லை.\n4ஆவது பந்து நெஞ்சுக்கு நேராக\nஇந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் ட்ரம்ப் தற்போது நான்காவதாக, இருங்கடா உங்கள் மெய்ன் கனெக்சனையே கட் பன்றேன் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு, அடுத்த பந்தை ஐடி இளைஞர்களின் நெஞ்சுக்கு நேராக வீசினார். அதாவது, எச்-1பி விசாவில் சென்று அமெரிக்காவில் வேலை பார்ப்பவர்கள், தங்களின் மனைவியை உடன் அழைத்துச் செல்வதுண்டு.\nதங்கள் மனைவியை அழைத்துச் செல்லும்போது, அதற்கென தனியாக எச்-4 இஏடி (H-4 Employment Authorization Document - EAD) விசா பெற்று அதன் மூலம் தங்களுடன் அழைத்துச் செல்வது வழக்கம். இந்த நடைமுறை தொடக்கத்தில் இருந்தே உள்ளது. அதிலும் முன்னால் அதிபர் ஒபாமா காலத்தில் இந்திய ஐடி இளைஞர்களுக்கு அதிக அளவில் எச்-4 இஏடி விசாக்கள் அளிக்கப்பட்டு வந்தது.\n1.20 லட்சம் எச்-4 இஏடி விசாக்கள்\nஎச்-4 இஏடி விசாக்களினால் சுமார் 90 சதவிகித ஐடி துறை இளைஞர்கள் பயன்பெற்று வந்தனர். குறிப்பாக அமெரிக்காவில் பணியாற்றும் ஊழியர்களின் மனைவிகளில் 90 சதவிகிதம் பேர் பொறியியல் பட்டம் பெற்றவர்களாக இருப்பதால் அவர்கள் எச்-4இஏடி விசா பெற்று அமெரிக்காவில் வேலை பார்ப்பது எளிதானதாக இருந்தது. கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து இது வரையிலும் சுமார் 1.20 லட்சம் எச்-4இஏடி விசாக்கள் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.\nஅதிபராக ட்ரம்ப் வந்ததில் இருந்து எச்-4இஏடி விசா விசயம் கண்ணை உறுத்திக்கொண்டே இருந்தது . இப்பொழுது இதிலும் தடைகளை விதிக்க முன்வந்துவிட்டார். இதற்கான ஆரம்பகட்ட வேலைகளை கடந்த பிப்ரவரி மாதமே தொடங்கிவிட்டார். இதனால் அமெரிக்காவில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஐடி துறையைச் சேர்ந்த ஊழியர்கள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று தெரிகிறது.\nஎச்-4இஏடி விசாக்களை வழங்குவதை தடைசெய்வது தொடர்பான பொது விவாதத்திற்கான அறிக்கையை கடந்த 22ஆம் தேதியே ட்ரம்ப் அனுப்பிவிட்டதாக தெரிகிறது. இந்த தடை அமலுக்கு வரும்போது அமெரிக்கர்கள் அதிக அளவில் பயன்பெறுவார்கள் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலகம் தெரிவித்துள்ளது.\nஇது பற்றி விளக்கமளித்த இமிக்ரேசன்.காம் (Immigration.Com) என்னும் விசா மற்றும் சட்ட ஆலோசனை நிறுவனத்தைச் சார்ந்த ராஜீவ்.எஸ். கண்ணா, தற்போது கொண்டுவந்துள்ள தடை அறிவிப்பு இந்திய ஐடி துறை பணியாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாகும். இது தற்போது இரண்டாவது கட்டத்தில் உள்ளது. இந்தத் தடை ஒப்புதல் பெறப்பட்டுவிட்டால், அதன் பின்னர் அரசிதழில் வெளியிடப்பட்டுவிடும் என்றார்\nஎச்-4இஏடி விசாவுக்கான தடை பற்றிய அறிவுப்பு அரசிதழில் வெளியான 30 முதல் 60 நாட்களுக்குள் பொது மக்களின் கருத்துக்கள் பதிவு செய்யப்படும். அதன்பின்னர் இந்த தடைச் சட்டம் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. ஆனாலும் அதற்கு மேலும் பல மாதங்கள் ஆகும் என்பது நிச்சயம் என்றும் அவர் கூறினார்.\nஆக மொத்தத்தில் ட்ரம்ப் ஒருபக்கம் நமது பிரதமர் மோடியுடன் கை குலுக்கிக்கொண்டே, இந்தப் பக்கம் இந்திய ஐடி துறை இளைஞர்களின் முதுகில் குத்திக்கொண்டே இருக்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளிலாவது பிரதமர் மோடி இதற்கு சரியானதொரு தீர்வை முன் வைப்பாரா என்பது தான் ஐடி இளைஞர்களின் எதிர்பார்ப்பு.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎச்-1பி விசா கெடுபிடி: அமெரிக்கர்களுக்கு வேலையை அள்ளி வழங்கிய இன்ஃபோசிஸ்\nஎன்னா ட்ரம்ப்... இங்க அடிச்சா அங்கதான் வலிக்கும் எச்சரிக்கும் நாஸ்காம் #H-1B Visa\nஎச்-4 விசா தடை- திறமைசாலிகளை இழக்க வேண்டாம்- அமெரிக்க எம்பிக்கள் தீர்மானம்\nஇந்திய ஐடி இளைஞர்களுக்குத்தான் டிரம்ப் நம்பியார்... மாணவர்களுக்கு எப்பவுமே எம்ஜிஆர்தான்\nH1B Visa: ஒர் இந்தியனுக்காக ட்ரம்பை எதிர்க்கும் ஐடி நிறுவனம் உன்ன நசுக்குறேண்டா கடுப்பில் ட்ரம்ப்\nஅமெரிக்க கனவு காண்பவர்கள் மனதை திடப்படுத்தி கொள்ளுங்கள், H1-B விசா-க்கான விண்ணப்ப விலை அதிகரிப்பு..\nஅமெரிக்காவின் எச்-1பி விசா கெடுபிடி - மெக்சிகோ நாட்டை குறிவைக்கும் இந்திய ஐடி கம்பெனிகள்\nH1-B Visa-க்கு அலையவிடும் அமெரிக்கா வேண்டாம், அன்பு காட்டும் கனடா போதும்\nடியர் இந்தியன்ஸ் “பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு ஓடிருங்க” ட்ரம்பின் புதிய H1B visa விதி.\n உங்க கணவன் மனைவிகளுக்கு அமெரிக்காவில் வேலை கிடையாது...பிரியங்களுடன் டிரம்ப்..\nஅமெரிக்கா அளிக்கும் ஹெச்1பி விசாவில் 74 சதவீதம் இந்தியர்களுக்கு.. அதிர்ச்சி தகவல்..\nபாஜக எதிராக ஐடி ஊழியர்கள் வாக்குகளை கவர சித்தராமையா எடுத்த அடுத்த ஆயுதம் எச்-1பி விசா\nரூ.50 லட்சம் வரை கடன் .. பிணையமா எதுவும் வேண்டாம்.. Mudra-திட்டத்துக்கு ராம் நாத் கோவிந்த் ஆதரவு\nஅமெரிக்க சீன Trade War-ஐ தனக்கு சாதகமாக்கும் இந்தியா.. சுமார் 900 பொருட்களை ஏற்றுமதி செய்ய திட்டம்\nJio-வால் ஏர்டெல், வோடாஃபோனுக்கு 3050 கோடி ரூவா அபராதம்.. குருநாதா உனக்கு ஈவு இறக்கமே இல்லையா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-11th-june-2019/", "date_download": "2019-06-25T06:56:07Z", "digest": "sha1:GO4CJOF3ZYJUWXEEXP47BZEFIZKLBKH7", "length": 17730, "nlines": 118, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan 11th june: Rasi Palan Today in Tamil, Today Rasi Palan, Tamil Rasi Palan Daily - இன்றைய ராசிபலன், முள் பாதைகளை நினைத்து அஞ்ச வேண்டாம்!", "raw_content": "\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து : ஜெகன் மோகன் ரெட்டியின் கனவை தகர்த்த நிர்மலா சீதாராமன்\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nRasi Palan 11th June: இன்றைய ராசிபலன், முள் பாதைகளை நினைத்து அஞ்ச வேண்டாம்\nToday Rasi Palan, 11th June 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nஇன்று உங்களால் எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்க முடியாது. உங்கள் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரது தலையீடும் அதில் இருக்கும். ஒரு நிமிடத்தில் அனைவரும் ஜோலியை முடித்துவிட்டு சென்றுவிடுவார்கள். உங்களையும் முடித்துவிட்டு தான் செல்வார்கள்.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nஎப்போதும் போல், உங்களால் உங்கள் இல்லத்தில் ஆட்சி செய்ய முடியாது. குழப்பங்களும், மன உறுதியின்மையும் உங்கள் முன்னேற்றத்தை தடுப்பதில் பங்கு வகிக்கும். தக்க நேரத்தில் செயல்படாமல் தடுமாறுவீர்கள்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nபொருளாதார ரீதியில் நிச்சயம் இன்று உங்களுக்கு ஒரு சோதனை காலம் தான். நெருப்பென்று சுட்டுவிடாது. நாம் தான் தீ மூட்ட வேண்டாம். உங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய நீங்கள் தான் உழைக்க வேண்டும். முள் பாதைகளை நினைத்து அஞ்ச வேண்டாம்.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nபேச்சு வார்த்தையின் மூலமே எதற்கும் தீர்வு காண முடியும் என்பதை சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். அந்த உண்மையை நீங்கள் உணர்ந்து கொண்டால் அது உங்கள் அளவில் முன்னேற்றம் தான். நீங்கள் மூர்கத்தனமாக நடந்து கொண்ட சில சம்பவங்களுக்கு நீங்களாகவே மன்னிப்பு கேட்டுவிடுவது நல்லது.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nஉங்களுக்கான நாள் இது. விடை தெரியாமல் இருந்த பல தருணங்கள் மீது இன்று வெளிச்சம் பாயவிருக்கிறது. அது உங்களை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுச் செல்ல வேண்டும். யாராக இருந்தாலும், காத்திருக்க சொல்லிவிட்டு உங்களுக்கான தருணங்களை அனுபவியுங்கள்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nதள்ளிபோய்க் கொண்டிருந்த திருமண அம்சம் விரைவில் கைக்கூடும். கவலை வேண்டாம். உங்களுக்கு திருமண திசை இப்போது இருக்கிறது. அதேபோல், காதலும் கைக்கூடும். துணிந்து காதல் சொல்லுங்கள். ஆல் தி பெஸ்ட்.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nதுன்பங்களுக்கு சற்று விடை கொடுங்கள். அவை ரெஸ்ட் எடுக்கட்டும். இன்பங்களை இன்று ருசித்துப் பார்ப்பீர்கள். உங்கள் துணையின் வழியே. இன்றைய நாளுக்கான இன்பம் தொடங்கும். உடல் நலத்தில் மட்டும் சிறிது அக்கறை காட்டுங்கள்.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nயாருக்காவும், எதற்காகவும் உங்கள் முடிவுகளில் இருந்து பின் வாங்காதீர்கள். அது நிச்சயம் உங்களின் தரத்தை அசைத்துப் பார்க்கும். வீண் விவாதங்கள் வேண்டாம் நண்பர்களே. நேரத்தை வீண் செய்யாதீர்கள்.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nமகிழ்ச்சிகரமான நாள். வெற்றி உங்களைத் தேடி வரும். பிள்ளைகளால் அலைச்சல் உண்டாகும். சேமிப்பு கை கொடுக்கும். காதல் கைகூடும். குடும்ப உறவில் நிம்மதி நிலவும்.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nபணிச் சூழல் சவால்கள் நிரம்பியதாக இருக்கும். உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் விவாதத்தில் ஈடுபடுவீர்கள். வேலை இழப்பிற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. பாதுகாப்பின்மை உணர்வு மேலோங்கி இருக்கும்.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nஇன்று பொறுப்புகள் அதிகமாகக் காணப்படும். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு இன்று உகந்த நாள் அல்ல. பணியிடச் சூழல் சிறப்பாக இருக்காது. ஏற்ற இறக்கங்களை காண்பீர்கள்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nசெயல்களின் முன்னுரிமையை உணர்ந்து அதன்படி வினையாற்றுங்கள். இன்று பணவரவுடன் செலவும் சேர்ந்து காணப்படும். சீரான நிதிநிலைமையை தக்கவைத்துக் கொள்ள திட்டமிடல் அவசியம்.\nராஜராஜ சோழன் ஆட்சி தான் இருண்ட ஆட்சி : பா.ர���்சித் கருத்தால் சர்ச்சை\nWeather Updates: கேரளாவில் தீவிரம் காட்டும் தென்மேற்கு பருவ மழை.. கனமழைக்கு எச்சரிக்கை\nநாட்டுப்பற்றை வேற லெவலில் உணர்த்திய தோனி\nஇந்தியாவின் பாராமிலிட்டரி சிறப்பு படையின் 'பாலிதான்' என்ற முத்திரையை பதித்து உபயோகித்துள்ளார்\nதோனியின் ஆலோசனைகளை குல்தீப் நகைச்சுவையாக குறை சொன்னார்; இதை நாங்க நம்பணும்\nஇத்தனை வருட கிரிகெட் சரித்திரத்தில் எத்தனையோ விக்கெட் கீப்பர்களை களங்கள் கண்டிருக்கின்றன. ஆனால், தோனி போன்ற ஒரு சில விக்கெட் கீப்பர்களையே அந்த களங்கள் நிலையாக தாங்கிப் பிடித்திருக்கின்றன. குறிப்பாக, நவயுக கிரிக்கெட்டில் தோனியின் விக்கெட் கீப்பிங்கிற்கும் சரி, பவுலர்ஸ்களுக்கு தோனி அளிக்கும் ஆலோசனையாக இருந்தாலும் சரி, அதன் டிரெட் மார்க் வேல்யூவே தனி. இதனை நாம் சொல்லவில்லை. புள்ளி விவரங்கள் சொல்கின்றன. நடப்பு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை, ஒருநாள் அல்லது டி20 போட்டிகளில் […]\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து : ஜெகன் மோகன் ரெட்டியின் கனவை தகர்த்த நிர்மலா சீதாராமன்\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\n‘ஜெய் ஸ்ரீ ராம்’ கூறச்சொல்லி தாக்குதல் நடத்தியது தொடர்பாக அன்சாரியிடம் வாக்குமூலம் வாங்காதது ஏன்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nBigg Boss Tamil 3: ரேஷ்மாவுக்கு சர்ச்சையான டாஸ்க் – முதல் நாளிலேயே அதிருப்தியை சம்பாதித்த தர்ஷன்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து : ஜெகன் மோகன் ரெட்டியின் கனவை தகர்த்த நிர்மலா சீதாராமன்\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/09004908/In-racipuratHead-teacher-home-jewelry-money-theftDeputy.vpf", "date_download": "2019-06-25T06:30:23Z", "digest": "sha1:ZQBW4X6V5I333RHUKJGTJVO5TY72KMCN", "length": 17002, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "In racipurat Head teacher home jewelry, money theft Deputy Superintendent of Police || ராசிபுரத்தில்தலைமை ஆசிரியர் வீட்டில் நகை, பணம் திருட்டுதுணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nராசிபுரத்தில்தலைமை ஆசிரியர் வீட்டில் நகை, பணம் திருட்டுதுணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை + \"||\" + In racipurat Head teacher home jewelry, money theft Deputy Superintendent of Police\nராசிபுரத்தில்தலைமை ஆசிரியர் வீட்டில் நகை, பணம் திருட்டுதுணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை\nராசிபுரத்தில் தலைமை ஆசிரியர் வீட்டில் 6 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் திருட்டு போனது. இது தொடர்பாக ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் நேரில் விசாரணை நடத்தினார்.\nராசிபுரம் டவுன் வி.நகர்-7 பகுதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவரது மகன் ஸ்ரீதரன் (வயது 56). இவர் புதுச்சத்திரம் அருகேயுள்ள காரைக் குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர் வெண்ணந்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் கோகிலஸ்ரீ. இவர் எம்.பி.பி.எஸ். முடித்துள்ளார். இவர் தற்போது தேர்வுக்காக சென்னையில் தங்கி படித்து வருகிறார்.\nதலைமை ஆசிரியர் ஸ்ரீதரன் மற்றும் அவரது மனைவி இருவரும் மகளை பார்த்து வர கடந்த 5-ந் தேதி சென்னைக்கு சென்றனர். நேற்று காலையில் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அவர்கள் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது பீரோ திறந்த நிலையில் கிடந்ததை கண்டனர். பொருட்கள் சிதறிக்கிடந்தன. சுற்றுச்சுவர் வழியாக வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் செயின், 1 பவுன் பிரேஸ்லெட், 2 பவுன் 2 மோதிரங்கள், ரொக்கம் ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். திருடர்கள் கவரிங் நகைகளை அப்படியே போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். மர்ம நபர்கள் நகைகள் திருடிய பீரோவின் அருகில் திறந்த நிலையில் இருந்த இன்னொரு பீரோவில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.\nஇது பற்றி தகவல் அறிந்த ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், சப்-இன்ஸ���பெக்டர் பூபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். தலைமை ஆசிரியர் வீட்டில் திருடிய மர்ம நபர்களை ராசிபுரம் போலீசார் தேடி வருகின்றனர்.\nதலைமை ஆசிரியரின் வீடு குடியிருப்பு பகுதிகள் நிறைந்துள்ள இடம். ஆனாலும் திருடர்கள் சாமர்த்தியமாக உள்ளே புகுந்து நகைகளை திருடிச்சென்று உள்ளனர். வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாததால் திருடர்களை அடையாளம் காண முடியவில்லை. இது போன்ற திருட்டு சம்பவங்களை தடுக்க பொதுமக்களிடம் போலீசார் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், வெளியூர் செல்லும்போது போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் போன்ற கருத்துக்களை போலீசார் தெரிவித்தும் பொதுமக்களின் அஜாக்கிரதையால் இது போன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் வங்கி லாக்கரில் 190 பவுன் நகை, ரூ.19¼ லட்சம் பறிமுதல்\nலஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜனின் வங்கி லாக்கரில் இருந்த 190 பவுன் நகை, ரூ.19¼ லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.\n2. தலைவாசல் அருகே தம்பதியை கட்டிப்போட்டு ரூ.1 லட்சம், 15 பவுன் நகை கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு\nதலைவாசல் அருகே தம்பதியை கட்டிப்போட்டு ரூ.1 லட்சம் மற்றும் 15 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n3. பொள்ளாச்சியில் அடுத்தடுத்து சம்பவம், 4 வீடுகளில் நகை, பணம் திருட்டு - மின்தடையை பயன்படுத்தி கும்பல் கைவரிசை\nபொள்ளாச்சியில் அடுத்தடுத்து 4 வீடுகளில் நகை, பணத்தை திருடிச்சென்றனர். மின்தடையை பயன்படுத்தி ஒரே கும்பலை சேர்ந்த மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்டி உள்ளனர்.\n4. வாணாபுரம் அருகே நகைக்கடை ஊழியர் வீட்டில் ரூ.15 லட்சம் நகை, பணம் கொள்ளை\nவாணாபுரம் அருகே நகைக்கடை ஊழியர் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் ரூ.15 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n5. காரிமங்கலம் அருகே ஆசிரியை வீட்டில் 19 பவுன் நகை, ரூ.55 ஆயிரம் திருட்டு\nகாரிமங்கலம் அருகே ஆசிரியை வீட்டில் 19 பவுன் நகைகள் மற்றும் ரூ.55 ஆயிரம் திருட்டு போனது.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. ‘டிக்-டாக்‘ செயலிக்காக கர்நாடகத்தில் முதல் உயிரிழப்பு: சாகசத்தில் ஈடுபட்டு முதுகெலும்பு முறிந்த வாலிபர் சாவு\n3. ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை தாக்கிய பெண் பயணி வீடியோ வெளியாகி பரபரப்பு\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. மத்திய அரசின் ரூ.6 ஆயிரம் நிதிஉதவி பெற 30-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/15002027/Larry-dropped-in-the-mountain-of-Thimbam--Driver-kills.vpf", "date_download": "2019-06-25T06:48:06Z", "digest": "sha1:Z5ITNFOKSPTSUBF46FBIC4SBQBXRBWJV", "length": 14502, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Larry dropped in the mountain of Thimbam; Driver kills || தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது; டிரைவர் பலி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது; டிரைவர் பலி + \"||\" + Larry dropped in the mountain of Thimbam; Driver kills\nதாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது; டிரைவர் பலி\nதாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் கிளீனருக்கு படுகாயம் ஏற்பட்டது.\nஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே 27 கொண்டைஊசி வளைவுகளை உடைய திம்பம் மலைப்பாதை உள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழிப்பாதையாக உள்ளது. இந்த மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்லும் போது அடிக்கடி விபத்துகள் மற்றும் பழுது காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.\nஇந்த நிலையில் தாளவாடியில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு மக்காச்சோள பாரம் ஏற்றிய லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை சிறுமுகையை சேர்ந்த மகேந்திரன் (வயது 48) என்பவர் ஓட்டினார். கிளீனராக ராஜேந்திரன் (44) என்பவர் இருந்தார். இந்த லாரி நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் திம்பம் மலைப்பாதையில் உள்ள 25–வது கொண்டை ஊசி வளைவில் வந்துகொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென சாலையோரத்தில் கவிழ்ந்தது.\nஇந்த விபத்தில் லாரிக்குள் சிக்கியதில் தலையில் படுகாயம் ஏற்பட்டு டிரைவர் மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்தபோது லாரியில் இருந்து வெளியே குதித்து கிளீனர் ராஜேந்திரன் உயிர்தப்பினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் ராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுபற்றிய தகவல் அறிந்ததும் தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த மகேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nலாரி சாலையோரத்தில் கவிழ்ந்தால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.\n1. மயிலாடுதுறை அருகே மொபட்–மோட்டார் சைக்கிள் மோதல்: சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் பலி\nமயிலாடுதுறை அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் பரிதாபமாக பலியானார்.\n2. வெறிநாய்கள் கடித்து 300 ஆடுகள் சாவு: இழப்பீடு கோரி தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை\nதாராபுரம் பகுதியில் வெறிநாய்கள் கடித்ததில் 300 ஆடுகள் செத்தன. இவற்றுக்கு இழப்பீடு வழங்கக்கோரி தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈ���ுபட்டனர்.\n3. வாடிப்பட்டி அருகே இருவேறு விபத்து; 14 பேர் படுகாயம்\nவாடிப்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் 14 பேர் படுகாயமடைந்தனர்.\n4. வெடி விபத்தில் 3 பேர் பலி: பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது\nமத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக ஆலை உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\n5. வெவ்வேறு விபத்துகளில், ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் சாவு\nவெவ்வேறு விபத்துகளில் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. ‘டிக்-டாக்‘ செயலிக்காக கர்நாடகத்தில் முதல் உயிரிழப்பு: சாகசத்தில் ஈடுபட்டு முதுகெலும்பு முறிந்த வாலிபர் சாவு\n3. ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை தாக்கிய பெண் பயணி வீடியோ வெளியாகி பரபரப்பு\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/interviews/web-host-interview-hostpapa-ceo-jamie-opalchuk/", "date_download": "2019-06-25T06:51:43Z", "digest": "sha1:HN7HQPNHGP5Q37XEVSZMERCBXJAAKULK", "length": 45018, "nlines": 176, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "வெப் ஹோஸ்ட் பேட்டி: ஹோஸ்ட்பாஸா தலைமை நிர்வாக அதிகாரி, ஜேமி ஒபல்ச் | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்���ிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\n> அனைத்து ஹோஸ்டிங் வழங்குநர்களையும் மதிப்பாய்வு செய்யவும்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > வலைப்பதிவு > நேர்காணல்கள் > வெப் ஹோஸ்ட் பேட்டி: ஹோஸ்ட்பாஸா தலைமை நிர்வாக அதிகாரி, ஜேமி ஒபல்ச்\nவெப் ஹோஸ்ட் பேட்டி: ஹோஸ்ட்பாஸா தலைமை நிர்வாக அதிகாரி, ஜேமி ஒபல்ச்\nஎழுதிய கட்டுரை: ஜெர்ரி லோ\nபுதுப்பிக்கப்பட்டது: ஜூன் 29, 29\nஜெர்ரி லோவில் இருந்து குறிப்பு - எங��கள் வெப் ஹோஸ்ட் நேர்காணல் பிரிவு நீண்ட காலத்திற்கு மௌனமாகிவிட்டது, இன்றைய தினம் (இறுதியாக) ஒரு புதிய நேர்காணல் இடுகை கொண்டுவருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nஇந்த இடுகையில், ஹோஸ்ட்பாஸா தலைமை நிர்வாக அதிகாரி, ஜேமி ஓபல்ச், பேட்டிப் பட்டியலில் இருக்கிறார். என்னுடைய கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்காக ஜமை என்னிடம் நன்றியுடன் இருக்கிறேன், நிறுவனம் என்னிடம் உள்ள சந்தேகங்களை என்னிடம் தெரிவிக்கிறேன்.\nFYI, கனடா சார்ந்த ஹோஸ்டிங் நிறுவனம் HostPapa, இன்க். ஒரு தசாப்தத்தில் சுற்றி வருகிறது (தளம் HostPapa.ca, அக்டோபர் மாதம் உருவாக்கப்பட்டது); நிறுவனம் பெயரிடப்பட்டது கனடாவின் மிக வேகமாக வளர்ச்சியடைந்த நிறுவனங்கள் கடந்த ஆண்டு XXth ஆண்டு வருடாந்த தரவரிசை மதிப்பீடு. ஜேமி ஒபல்ச்சுக் HostingCon XXX இல் பேச்சாளர்களில் ஒருவர்; மற்றும் ஒரு நாள் முதல் Hostpapa பின்னால் முக்கிய நபர் வருகிறது. என் நிறுவனத்தில் நீங்கள் மேலும் அறிந்து கொள்ளலாம் ஆழ்ந்த HostPapa விமர்சனம்.\nமேலும் தாமதமின்றி, இங்கே என் கே & amp; ஜேமி ஒபல்ச் உடன் செல்கிறார்.\nஅறிமுகம்: லெமனேட் ஸ்டாண்ட் இருந்து கனடிய டெக் தொடக்க வரை\nஜேமி ஹலோ, இன்று நம்முடன் இருப்பதற்கு நன்றி. உங்களைப் பற்றி எங்களிடம் கூற முடியுமா\nநன்றி, ஜெர்ரி. வெப் ஹோஸ்டிங் சீக்ரெட்ஸ் வெளிப்படுத்தப்படும் வாய்ப்பை நான் பாராட்டுகிறேன்.\nஒரு தொடர் தொழில் முனைவோர் என நான் கனடிய தொழில்நுட்ப தொழிற்துறை துறையில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டிருக்கிறேன், மென்பொருள் மற்றும் தொலைத் தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில். கனடாவில் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்கான உயர் தர வலை ஹோஸ்டிங் மற்றும் தொழில்முறை மேகம் அடிப்படையிலான சேவைகளுக்கான அதிகரித்துவரும் தேவைக்கு நேரடி பதிலை ஹோஸ்ட்பாபாவில் நாங்கள் ஆரம்பித்தோம்.\nHostPapa இல் பணியாற்றுவதைப் பற்றி உங்களுக்கு மிகவும் ஆர்வமாக இருக்கும் ஒன்று என்ன\nநான் இன்னும் HostPapa எண்ணற்ற சிறு வணிக உரிமையாளர்கள் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று விஷயங்களை அடைய உதவி என்று உண்மையில் பற்றி உற்சாகமாக.\nகிளவுட் கம்ப்யூட்டிங்கோடு இணைந்து இணையம் ஆடுகளத்தை சமன் செய்துள்ளது மற்றும் தற்போது சேவையை வழங்கப்பட்ட ஹோஸ்ட் செய்யப்பட்ட பயன்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற வலுவான, மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம். உலகெங்கிலும் வாடிக்கையாளர்களுக்கு சக்திவாய்ந்த வலை தீர்வுகள் மற்றும் உலக வர்க்க ஆதரவு ஆகியவற்றைக் கொண்டு வருவது உண்மையிலேயே பெரும் உணர்வு.\nஎங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் வியாபாரத்தை வளர்த்துக் கொள்ள உதவும் தீர்வுகளுக்கு எங்களைத் திருப்புகின்றனர், அது பரபரப்பானது.\nHostPapa இந்த வணிகங்களுக்கு ஒரு நம்பகமான ஆலோசகராக மட்டுமல்லாமல், ஒரு ஸ்டாப்-ஷாப்பினை மட்டும் தொடர்கிறது.\nபெரிய அளவிலான மூலதன முதலீடுகள் மூலம் 'பெரிய தோழர்களுக்கு' ஒரு முறை மட்டுமே கிடைக்கக்கூடிய உற்பத்தி கருவிகள், பயன்பாடுகள் மற்றும் கம்ப்யூட்டிங் ஆற்றல் ஆகியவற்றைப் பயன்படுத்தி எங்கள் வாடிக்கையாளர்கள் வெற்றி பெற விரும்புகிறோம்.\nHostPapa கட்டிடம் - HostPapa அணி தங்கள் கட்டிடத்தை பறந்து ஒரு ட்ரோன் இருந்து எடுக்கப்பட்ட.\n\"இரகசிய வெளிப்படுத்திய\" (எங்கள் தளத்தின் பெயர்) என்ற கருப்பொருளில், பெரும்பாலான மக்கள் உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை நீங்கள் சொல்ல முடியுமா\nநான் வழக்கமாக ஒரு அழகான குறைந்த முக்கிய CEO என திரைக்கு பின்னால் வேலை விரும்புகிறேன், ஏனெனில் அது எனக்கு ஒரு சவாலான கேள்வி.\nஉங்கள் வாசகர்கள் எனது முதல் வியாபார முயற்சியை ஒரு கிக் எடுக்கலாம். நான் ஏழு வயதாக இருந்தபோது, ​​எனது தெருவில் ஒரு எலுமிச்சைப் பழம் திறந்தேன். அந்த நேரத்தில் என் சாலையில் ஒரு பணிக்குழுவின் குழு இருந்தது, அதனால் நான் நன்றாக செய்தேன். என் நண்பர் டேரன் நடவடிக்கை ஒரு துண்டு வேண்டும், ஆனால் அவரது அம்மா அவரை எந்த lemonade செய்ய மறுத்துவிட்டேன், அதனால் நான் மொத்த விலைகள் மணிக்கு டேரன் எலுமிச்சை விற்பனை மூலம் franchised;)\nHostPapa செயல்பாடுகள்: டொரொன்டோ கனடாவில் X + + ஊழியர்கள் மற்றும் தலைமையகம்\nதயவு செய்து எங்களுக்கு HostPapa வியாபாரத்தின் கண்ணோட்டத்தை கொடுங்கள்.\nமுன்னர் குறிப்பிட்டபடி, HostPapa பத்து ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. எங்கள் பிரதான அலுவலகங்கள் டொராண்டோ, கனடாவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள அழகிய இரண்டு-அடுக்கு கார்ப்பரேட் கட்டிடத்தில் அமைந்துள்ளன, எங்களுடைய திறமையான வாடிக்கையாளர் பாதுகாப்பு பிரதிநிதிகளுடன் சேர்ந்து ஒரு நாள் முதல் நாள் அடிப்படையில் பணியாற்றும் வாடிக்கையாளர் குழுவினர் ஹோண்டாபாபாவில் பணியாற்றி வருகிறார்கள்.\nஅனைத்து அனைத்து, HostPapa கிட்டத்தட்ட வேலை செய்கிறது. நாங்கள் விவாதிக்கக்கூடிய கனடாவில் உள்ள மிகப்பெரிய சுயாதீனமான வெப் ஹோஸ்டிங் கம்பெனி ஆகும், தற்போது நாங்கள் எங்கள் சேவையகங்களில் சுமார் 120 வலைத்தளங்களை ஹோஸ்ட் செய்கிறோம். எங்கள் முக்கிய தரவு மையங்கள் டொராண்டோ, வான்கூவர் மற்றும் அமெரிக்காவில் உள்ளன.\nHostPapa பணியிட மதிப்புகளில் ஒன்று Glassdoor.ca\n HostPapa கட்டிடம் குளிர் குளிர் படம் நன்றி. என்ன HostPapa ஹோஸ்டிங் சேவைகள் பற்றி உங்கள் இலக்கு வாடிக்கையாளர்கள் யார்\nஎங்கள் முதல் சில ஆண்டுகளில், நாங்கள் சிறு வணிகங்கள், தனிப்பட்டோர் மற்றும் இணைய வடிவமைப்பாளர்கள் மற்றும் கோடர்களுக்கு உயர் தர வலை ஹோஸ்டிங் மற்றும் வலைத்தள கட்டிடம் தீர்வுகளை வழங்குவதில் முக்கியமாக கவனம் செலுத்தினோம்.\nஅப்போதிலிருந்து, டொமைன் பெயர் பதிவு (எங்களது துணை நிறுவனங்களில் ஒன்றான ICANN சான்றிதழ், மறுவிற்பனையாளர் மற்றும் VPS ஹோஸ்டிங் மற்றும் மின்னஞ்சல் சேவைகள் வழங்கப்படும்) உள்ளிட்ட பிற முக்கியமான சேவைகளை சேர்த்துள்ளோம். நான் HostPapa போன்ற வேலைகள் Google Apps மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் 365 போன்ற சிறு வணிகத்திற்காக எங்கள் சொந்த மின்னஞ்சல் தயாரிப்புகள் வழங்க ஒரே வலை புரவலன் நம்புகிறேன். சுருக்கமாக, நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் தொழில்நுட்ப வணிக தேவைகளுக்கு சரியான தீர்வை வழங்க வேண்டும் மற்றும் அதை ஆதரிக்க தரமான ஆதரவு.\nசிறிய வியாபாரங்களுக்கான எங்கள் தயாரிப்புப் பிரிவுகளைத் தொடர வேண்டும் என்பது நமது பார்வை.\nவிண்டோஸ் ஹோஸ்டிங், வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் மற்றும் ஆன்லைனில் மார்க்கெட்டிங் தீர்வுகள், மொபைல் மற்றும் தொலைபேசி சேவைகள், மற்றும் கிளவுட்-அப்ளிகேஷன் போன்ற ஆதரவு சேவைகளை கொண்ட உபாயங்கள் போன்ற ஹோஸ்டிங் விருப்பங்களை உள்ளடக்கிய எங்கள் ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தில் எதிர்காலத்திலும் பிற சேவைகளை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். ஆன்லைன் சேமிப்பகம் மற்றும் வாடிக்கையாளர் உறவு மேலாண்மை (CRM) போன்ற பயன்பாடுகள் போன்ற அடிப்படையான கருவிகள்.\nHostPapa தோராயமாக சுமார் 9 பேர் வேலை மற்றும் சுமார் ஹோஸ்டிங் உள்ளது XHTML வலைத்தளங்கள்.\nஹோஸ்டிங் திட்டங்கள்: ஸ்டார்டர் Vs பிசினஸ் Vs பிசினஸ் புரோ\nஉங்கள் வலைத்தளங்களின் படி, HostPapa இன் வர்த்தக புரோ திட்டத்தில் கையொப்பமிடும் வாடிக்கையாளர்கள் கூடுதல் வேகமான சேவையகத்தை பெறுவார்கள் - அதாவது \"ராக்கெட் ஃபாஸ்ட் பிரீமியம் சர்வர்கள்\".\nஇந்த சேவையகங்கள் மற்ற இரண்டு (வியாபார மற்றும் ஸ்டார்டர் திட்டம்) இலிருந்து வேறுபடுகின்றனவா\nHostPapa இன் வர்த்தக புரோ ஹோஸ்டிங் திட்டமானது VPPS உடன் இணைந்த கூடுதல் முதலீட்டிற்கும் அல்லது அர்ப்பணிக்கப்பட்ட சேவையகங்களுக்கும் அவசியமாக இல்லாமல் வேகம் மற்றும் அதிகாரம் ஆகியவற்றின் அவசியத்தை வெளிப்படுத்திய சில வாடிக்கையாளர்களுக்கு பதிலளிப்பதாக இருந்தது.\nகூகிள் மூலம் பக்கம் சுமை வேகத்தில் சமீபத்திய முக்கியத்துவம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு கணினி மற்றும் சேவையக கட்டமைப்பு ஆகியவற்றை வழங்குவதற்கு நாங்கள் விரும்பினோம், அவை பகிர்ந்து கொள்ளப்பட்ட இணைய ஹோஸ்ட்டின் பொருளாதாரத்தில் பணிபுரியும் போது அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போட்டியிடும் நன்மையை அவர்களுக்கு வழங்கும். நிச்சயமாக, நாம் ஒரு மெய்நிகர் தனிப்பட்ட சேவையகத்தை (VPS) ஒரு வாடிக்கையாளருக்கு அதிக செயலாக்க சக்தி, அதிகரித்த வேகம் மற்றும் கூடுதல் கட்டுப்பாடு தேவை என பரிந்துரைக்கிறோம்.\nஎங்கள் தரவு மையங்களில் நமது எல்லா உபகரணங்களையும் சொந்தமாக வைத்திருக்கிறோம் மற்றும் எங்கள் சேவையகங்கள் உயர்தர சூப்பர்மிக் கணினிகளில் கட்டப்பட்டுள்ளன.\nஎமது வர்த்தக புரோ வாடிக்கையாளர்கள் அதிக செயல்திறன் சேவையகங்களில் மேம்பட்ட செயலிகளுடன் வைக்கப்பட்டு, எங்கள் நிலையான பகிரப்பட்ட சேவையகங்களை விட அதிகமான ரேம். மேலும், எங்கள் தரநிலை சேமிக்கும் சேவையகங்களை விட சேவையகத்தில் பயனர்களின் கணிசமான குறைந்த அடர்த்தி உறுதிசெய்கிறது.\nHostPapa வணிக ப்ரோ ஹோஸ்டிங் திட்டம் சேவையக செயல்திறன் மிக உயர்ந்த மட்டத்தை வழங்குகிறது - மேம்பட்ட செயலிகள் மற்றும் RAM உடன்.\nHostPapa வாடிக்கையாளர்களின் வலைத்தளங்களில் திடீர் போக்குவரத்து எழுச்சி எவ்வாறு கையாளப்படுகிறது ஒரு கிளையண்ட் ஒதுக்கப்பட்ட சர்வர் ஆதாரங்களை அவரது / அவள் பகிர்ந்த ஹோஸ்டிங் கணக்கில் overused செய்யும் போது என்ன நடக்கிறது\nஒவ்வொரு பகிர்வு சூழலிலும் உள்ள வரையறுக்கப்பட்ட வளங்களை நிர்வகிக்க உயர் செயல்திறன் பகிர்வு ஹோஸ்டிங் சேவையகங்களை ��ாங்கள் பயன்படுத்துகிறோம்.\nஎங்கள் சர்வர்கள் அனைத்தும் CloudLinix OS ஐ இயங்குகின்றன, இது சர்வர் நிலைத்தன்மை, அடர்த்தி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துகிறது, எங்கள் கணினி நிர்வாகிகள் பகிர்வு சூழலில் ஒவ்வொரு பயனையும் தனிமைப்படுத்தி, அவை வாங்கிய வழக்கமான சர்வர் ஆதாரங்களை மட்டுமல்ல, கூடுதல் ஆதாரங்களை சில உயர்-தேவை சூழ்நிலைகளில். சில நேரங்களில் ஒரு வலைத்தளமானது போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாக இருக்கும், அது ஒரு பெரிய விஷயம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் அடைந்த வெற்றியை அவர்கள் அடைந்துள்ளனர்.\nஆனால் CloudLinix OS எங்கள் நிர்வாகிகள் பகிர்வு சேவையகத்தின் ஸ்திரத்தன்மையை பாதிக்க மட்டுமல்லாமல், அனைத்து வாடிக்கையாளர்களுக்கான ஒட்டுமொத்த செயல்திறனையும் பாதிக்காத திறனற்ற பயனர்களின் வளங்களை தனிமைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் அனுமதிக்கிறது.\nவிரைவில்: சர்வதேச தரவு மையங்கள்\nநான் எப்படி HostPapa வணிக வேலைகள் குழப்பி. HostPapa என்ற பெயர் பல TLD களில் தோன்றுகிறது *. உங்கள் வணிக இரகசியங்களை வெளிப்படுத்தாமல், இந்த மூலோபாயத்தின் பின்னால் சுருக்கமாகக் கூறுவது எங்களுக்குத் தெரியுமா\nஒவ்வொரு சர்வதேச சந்தையிலும் நாம் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு தனித்துவமான மாறுபாடுகள் மற்றும் நுணுக்கங்களைக் கொண்ட ஒரு எளிய 'ஒரு அளவு அனைத்தையும் பொருத்துவதற்கு' அனுமதிக்கவில்லை என்பதை அறிந்தோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உள்ளூர் மொழி, நாணயம், ccTLD டொமைன் பெயர் விருப்பங்கள் மற்றும் அவர்களின் ஒட்டுமொத்த பயனர் அனுபவத்தை மேம்படுத்திய பிற விவரங்களை வழங்கிய பூகோள அடிப்படையிலான நிகழ்வுகளை அறிமுகப்படுத்தும் துறையில் முதலாவது முதல்வர் HostPapa ஆனது. இதில் நாங்கள் நான்கு மொழிகளில் (ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் ஜெர்மன்) ஆதரவை வழங்குகிறோம். இன்றுவரை, நாங்கள் பதினெட்டு பிராந்திய-குறிப்பிட்ட சந்தை பிரிவுகளில் தொடங்கினோம். GoDaddy மற்றும் மற்றவர்கள் சமீபத்தில் இந்தியா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற பல்வேறு சந்தைகளில் தொடங்குவதன் மூலம் தங்கள் சர்வதேச விரிவாக்கம் திட்டங்களை இதே போன்ற மூலோபாயத்தை தொடர்ந்து.\n* FYI, HostPapa வணிக பல்வேறு வலைத்தளங்களில் பிரதிநிதித்துவம், hostpapa.co.uk உட்பட, www.hostpapa.club, மற்றும் hostpapa.ca.\nஅனைத்து வாடிக்கையாளர்களும் (அதேபோல் பல்வேறு HostPapa தளங்களிலிருந்து பதிவு செய்யலாம்) அதே உள்கட்டமைப்பில் நடத்தப்படுகிறதா\nஆமாம், அனைத்து HostPapa வாடிக்கையாளர்கள் அதே வலுவான உள்கட்டமைப்பு வழங்கப்படும்.\nஎங்கள் வாடிக்கையாளர்களுக்கு நமது பொருளாதாரத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், எனவே எங்கள் போட்டியாளர்களைக் காட்டிலும் மிகவும் சிக்கலான தீர்வுகளை வழங்க முடியும். அடுத்த ஆண்டு திட்டமிடப்பட்ட சர்வதேச தரவு மையங்களைத் திறந்து கொண்டு, மேலும் உலகளாவிய தடையை விரிவுபடுத்துவதற்கான எங்கள் திட்டங்களைப் பற்றி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.\nமுன்னோக்கி எதிர்பார்த்து: கிளவுட் சார்ந்த சேவைகள் & நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nஅடுத்த XNUM மாதங்களுக்கு HostPapa வளர்ச்சி திட்டத்தில் #1 கவனம் என்ன HostPapa இலக்கு என்று ஒரு குறிப்பிட்ட மூலோபாயம் அல்லது நாடு அல்லது மக்கள் தொகை உள்ளது\nஎங்கள் முக்கிய கவனம் தொடர்ந்து எங்கள் முக்கிய சேவை மற்றும் எங்கள் தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் எங்கள் விருது வென்ற வாடிக்கையாளர் ஆதரவு உட்பட தயாரிப்பு பிரசாதம் மேம்படுத்த உள்ளது. எங்கள் முக்கிய மக்கள்தொகை சிறிய வியாபார உரிமையாளர்கள், ஆன்லைன் தொழில் முனைவோர், தனிப்பட்டோர் மற்றும் அவர்களின் சொந்த வலை வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கு பொறுப்பாளர்களாக இருப்பார்கள்.\n'இரகசிய சாஸ்' வழங்காமல், எங்கள் தயாரிப்பு பிரசாதங்களை விரிவாக்க திட்டமிட்டுள்ளோம், எங்கள் உன்னதமான பிரசாதங்களை கவனமாக தொகுக்கக்கூடிய சில அற்புதமான புதிய கிளவுட்-அடிப்படையிலான சேவைகளுடன். நாங்கள் அண்மையில் எதிர்காலத்தில் உலகளாவிய ரீதியில் தொடங்குவதற்கு திட்டமிடும் ஒரு பைலட் வடிவமைப்பு மற்றும் மார்க்கெட்டிங் சேவை திட்டம் (DIFM) மூலம் நிர்வகிக்கப்படும் சேவைகளை எங்கள் முதல் களஞ்சியமாக ஆரம்பித்துள்ளோம். இறுதியாக, HostPapa நிர்வகிக்கப்படும் வேர்ட்பிரஸ் மற்றும் மேகம் ஹோஸ்டிங் உள்ளிட்ட சில புதிய கோர் ஹோஸ்டிங் பிரசாதம் ஆழமாக செல்ல எதிர்பார்க்க முடியும் -இது இருவரும் எங்கள் தற்போதைய வாடிக்கையாளர் அடிப்படை இருந்து அதிக தேவை இருந்தன.\nHostPapa வலைத்தள பில்டர் ஸ்கிரீன்ஷாட்\nஅது என் கேள்விகளுக்கு எல்லாம். இந்த நேர்காணலை முடிக்கும் முன்பே ஏதேனும் சேர்க்க வேண்டுமா\nவெப் ஹோஸ்டிங் தொழில் சில மிகவும் பெரிய நிறுவனங்கள் ஆதிக்கம் மிகுந்த போட்டியிடும் சந்தையாகும். அவர்களைப் போலவே, HostPapa எப்போதும் மேம்பாட்டிற்காக முயற்சி செய்ய முயற்சிக்கிறது.\nநாம் சரியானதல்ல என்பதை நாங்கள் அறிவோம்.\nஆனால் தலைமை அலுவலகத்தில் இங்கு இருக்கும் HostPapa குழுவினர் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு மட்டுமல்லாமல், HostPapa வழங்குகிறது, ஆனால் வலை முழுவதையும் ஒட்டுமொத்தமாக வழங்கும்.\nநாங்கள் HostPapa இல் எதையாவது சிறப்பாக செய்ய முடியும் என்றால், எங்களது சமூக சுயவிவரங்களில் ஒன்றை எங்களால் எங்களுடன் தொடர்பு கொள்ளும்படி மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன் ட்விட்டர் or பேஸ்புக் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். பல ஆண்டுகளுக்கு முன்னர் என் தெருவில் எலுமிச்சை மாடி விற்பனை செய்ததில் ஒன்று: ஒரு தொழில்முறை அல்லது ஒரு நிறுவனமாக நீங்கள் உருவாகிவிட்டால், அதை நீங்கள் அடையலாம்.\n* ஜெர்ரியின் குறிப்பு: நீங்கள் HostPapa இலிருந்து மேலும் அறியலாம் இந்த ஆய்வு.\nகீக் அப்பா, எஸ்சிஓ தரவு ஜன்கி, முதலீட்டாளர், மற்றும் வலை ஹோஸ்டிங் இரகசிய நிறுவனர் வெளிப்படுத்தினார். ஜெர்ரி இன்டர்நெட் சொத்துக்களை உருவாக்கி, ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது. அவர் மனம் தளராமல் இருக்கிறார், புதிய உணவை முயற்சிப்பார்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nகடந்த பத்தாண்டுகளில் XHTMLX மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு Hostinger பூட்ஸ்டார்ப் எவ்வாறு கைப்பற்றப்பட்டது\nவாடிக்கையாளர்களுக்கான ஹோஸ்டிங் செயல்முறையை கிளவுட்ஸ் எளிதாக்கியது மற்றும் அவர்களது வியாபாரத்தை புரட்சிகரமாக்கியது\nவலை புரவலர் நேர்காணல்: இன்டர்நெர்வர் டிசைன் ஆஃப் பிசினஸ் டெவலப்மென்ட், மைக்கேல் லாவ்ரிக்\nகிளையன் மறுமொழி மூலம் AccuWebHosting வெற்றி\nஎப்படி கரோல் டைஸ் அவரது ஃப்ரீலான்ஸ் எழுதுதல் வலைப்பதிவு இருந்து ஒரு நாடு செய்கிறது\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகு��்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nஃப்ரீலான்ஸ் ரைட்டிங் வேலை கண்டுபிடிப்பதற்கான XMS வளங்கள்\nநீங்கள் ஒரு வணிக உங்கள் வலைப்பதிவு திரும்ப செய்ய வேண்டும் விஷயங்கள்\nஒரு புதிய பிளாகர் எப்படி பணம் சம்பாதிப்பது\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0-2/", "date_download": "2019-06-25T05:57:53Z", "digest": "sha1:7B5J7EZBOJXJRCFR7UTQE4HI4VN45HKF", "length": 3867, "nlines": 57, "source_domain": "edwizevellore.com", "title": "கல்வி உதவித்தொகை- அரசு/அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9,10ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பழங்குடியினர் மாணவ மாணவியர்களின் பெயர்ப்பட்டியலை அனுப்பிவைக்க கோருதல்", "raw_content": "\nகல்வி உதவித்தொகை- அரசு/அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9,10ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பழங்குடியினர் மாணவ மாணவியர்களின் பெயர்ப்பட்டியலை அனுப்பிவைக்க கோருதல்\nஅனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்கள்,\nகல்வி உதவித்தொகை- அரசு/அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9,10ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பழங்குடியினர் மாணவ மாணவியர்களின் பெயர்ப்பட்டியலை அனுப்பிவைக்க கோருதல் சார்பாக செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nNext2016-17ம் கல்வி ஆண்டில் +2 பயின்ற மாணவ/மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கியது சார்பாக-ERP Entry மற்றும் ஆதார் எண் உள்ளீடு செய்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2019/06/", "date_download": "2019-06-25T06:31:57Z", "digest": "sha1:FIZHF7OF4HFCHAXERC226XVRKNGH5JKX", "length": 21301, "nlines": 108, "source_domain": "www.tamilfox.com", "title": "June 2019 – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nபள்ளி மாணவிக���ுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க திட்டம்..\nClassic தமிழகம் அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் படி, அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு … Read moreபள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க திட்டம்..\nபேச்சுவார்த்தை மட்டுமே காஷ்மீர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு : பிரிவினைவாதத் தலைவர் கருத்து..\nClassic இந்தியா காஷ்மீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்று ஹுரியத் மாநாட்டு கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகள் பேச்சுவார்த்தக்கு தயாராக உள்ளதாக அம்மாநில் ஆளுநர் சத்ய பால் மாலிக் அண்மையில் தெரிவித்தார். இந்நிலையில் அம்மாநிலத்தில் செயல்படும் பிரிவினைவாத இயக்கமான ஹுரியத் மாநாட்டு இயக்கத்தின் தலைவர் மிர்வைஸ் உமர் ஃபரூக் பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வுகாண முடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் “ பிரச்சனைக்கு … Read moreபேச்சுவார்த்தை மட்டுமே காஷ்மீர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு : பிரிவினைவாதத் தலைவர் கருத்து..\nநடிகர் சங்க தேர்தல் பிரச்சினை: ஐசரி கணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nசென்னை: நடிகர் சங்க தேர்தல் பிரச்சினை நீதிபதியின் தீர்ப்பில் தலையிட முயன்றதாக ஐசரி கணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியே தொடர்ந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்கிடையில், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நேற்று முன்தினம் (ஞாயிற்றுகிழமை) மைலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டிருந்தது. வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். … Read moreநடிகர் சங்க தேர்தல் பிரச்சினை: ஐசரி கணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு அடுத்த வாரம் தண்ணீர் கிடைக்கும்\nசென்னை: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடும், தண்ணீர் பிரச்சினையும் தலைவிரித்தாடுகிறது. ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், ஆஸ்பத்திரிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் தண்ணீர் தட்டுப்பாட்டால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை நடத்தி வருபவர்கள் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கு திணறி வருகிறார்கள். அதே நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்களும் தண்ணீர் பிரச்சினையால் தவித்து வருகிறார்கள். இதனை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். விவசாய கிணறுகள், கல்குவாரிகள் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் தண்ணீரை எடுத்து … Read moreஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு அடுத்த வாரம் தண்ணீர் கிடைக்கும்\nகேரளாவில் மீண்டும் பரவலாக மழை\nதிருவனந்தபுரம்: கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக 8-ந்தேதி தொடங்கியது. அதன்பிறகு மாநிலத்தின் பல பகுதிகளிலும் தீவிரமாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரபிக்கடலில் உருவான வாயு புயல் காரணமாக ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு மழை பொழிவு குறைந்து போனது. தொடர்ந்து மாநிலம் முழுவதும் லேசான சாரல் மழையே கொட்டியது. தென்மேற்கு பருவமழை தொடங்கி 17 நாட்கள் ஆன நிலையில் மீண்டும் மாநிலம் முழுவதும் பரவலாக மழை … Read moreகேரளாவில் மீண்டும் பரவலாக மழை\nஅமெரிக்காவின் புதிய தடைகளுக்கு பதிலடி- பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்\nநியூயார்க்: அணு ஆயுத தடை ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் ஏற்பட்டு இருந்த நிலையில், ஈரான் மீது பறந்த அமெரிக்க உளவு விமானத்தை அந்த நாடு கடந்த வாரம் சுட்டு வீழ்த்தியது. இது அமெரிக்காவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார். பின்னர் கடைசி நேரத்தில் அதை திரும்ப பெற்றார். எனினும் ஈரான் மீது கோபத்தில் இருக்கும் அமெரிக்கா, ஈரான் மீது கடுமையான பொருளாதார … Read moreஅமெரிக்காவின் புதிய தடைகளுக���கு பதிலடி- பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்\nரூ.200 கோடியில் திருமணம்; 4,000 கிலோ குப்பைகள் – ஆலி நகராட்சியை விழிபிதுங்க வைத்த குப்தா குடும்பம்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:22 (25/06/2019) கடைசி தொடர்பு:10:41 (25/06/2019) இந்தியாவைச் சேர்ந்த குப்தா குடும்பத்தின் நிறுவனங்கள், தென்னாப்பிரிக்காவில் மிக முக்கியமான குழுமங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அவர்களின் இல்லத் திருமண நிகழ்வு உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆலியில் (Auli), கடந்த 18 முதல் 22-ம் தேதிவரை நடைபெற்றது. அந்தத் திருமண நிகழ்வில் உற்பத்தியான குப்பைகளை அப்புறப்படுத்த முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது அந்த நகராட்சி நிர்வாகம். ஜூன் 18 முதல் 20-ம் தேதிவரை அஜய் குப்தாவின் மகன் சூர்யகாந்த் திருமண நிகழ்வும் … Read moreரூ.200 கோடியில் திருமணம்; 4,000 கிலோ குப்பைகள் – ஆலி நகராட்சியை விழிபிதுங்க வைத்த குப்தா குடும்பம்\nகாவிரி டெல்டா பாசன பகுதிகளில் விவசாயிகளை வாட்டி வதைக்கும் கூலித் தொழிலாளர்கள் பிரச்னை | Farmers, laborers\nகாவிரி டெல்டாபாசன பகுதிகளில் முற்பட்ட குறுவை நிலத்தடி நீரைக் கொண்டு விவசாயம் செய்யப்பட்டுள்ளது. ஆடுதுறை 37 என்கிற மோட்டா ரகம் தற்பொழுது கால சூழலுக்கு ஏற்றது. வெயிலையும் தாங்கும் தண்ணீர் குறைவு ஏற்பட்டாலும் தாக்கு பிடிக்கும் மழை பெய்தாலும் ஓரளவிற்கு ஈடு கொடுக்கும் திறன் வாய்ந்தது. ஆடு துறை 37 ரகம் தான் தற்பொழுது பயிரிடப்பட்டுள்ளது. நடவு நட்டு களை பறிக்கும் சீசன் ஆரம்பித்துள்ளது. அதே போன்று குறுவை விவசாயம் மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது. கடந்த 15 … Read moreகாவிரி டெல்டா பாசன பகுதிகளில் விவசாயிகளை வாட்டி வதைக்கும் கூலித் தொழிலாளர்கள் பிரச்னை | Farmers, laborers\nநீர் திறப்பதை கண்காணிக்க தகுதிவாய்ந்த பொறியாளர்களை நியமிக்க வேண்டும்: தமிழக அரசு கோரிக்கை | Competent Engineers to monitor water opening: Tamil Nadu Government\nபுதுடெல்லி: நீர் திறப்பதை கண்காணிக்க தகுதிவாய்ந்த பொறியாளர்களை நியமிக்க வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஜூன் மாதத்திற்குரிய 9.19 டி.எம்.சி நீரை இம்மாத இறுதிக்குள் திறக்க உத்தரவிட வேண்டும் என்றும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தை பெங்களூருவில் மட்டுமே நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.\nவடிவேலு மீம்ஸில் சிக்கிய ஆடை இல்லா��� அமலாபால்\n6/25/2019 10:45:48 AM ஆடை படத்தில் முக்கிய காட்சியில் ஆடை இல்லாமல் நடித்திருக்கிறார் அமலாபால். இந்த புகைப்படம் சில தினங்களாக நெட்டில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் வடிவேலு மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்கள் கைவண்ணத்தை காட்டியிருக்கின்றனர். அமலாபால் ஸ்டில்லை வைத்து வடிவேலு கமென்டுடன் வீடியோ பகிர்ந்தனர். அதைக் கண்ட பட இயக்குனர் ரத்னகுமார் சிரிப்பை அடக்க முடியாமல் திக்குமுக்காடினார். பிறகு அந்த வீடியோவை தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டதுடன் அதற்காக அமலாபாலிடம் மன்னிப்பு கோரினார். இதுகுறித்து இயக்குனர் … Read moreவடிவேலு மீம்ஸில் சிக்கிய ஆடை இல்லாத அமலாபால்\nபள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க திட்டம்..\nபேச்சுவார்த்தை மட்டுமே காஷ்மீர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு : பிரிவினைவாதத் தலைவர் கருத்து..\nநடிகர் சங்க தேர்தல் பிரச்சினை: ஐசரி கணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு அடுத்த வாரம் தண்ணீர் கிடைக்கும்\nகேரளாவில் மீண்டும் பரவலாக மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/01/10/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/29961/%E0%AE%B0%E0%AF%821000-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-06-25T05:42:18Z", "digest": "sha1:5ZOV2VXJP2ALDZCJNQDW5CNS5PRCAUJF", "length": 10692, "nlines": 193, "source_domain": "www.thinakaran.lk", "title": "ரூ.1,000 பொங்கல் பரிசு அனைவருக்கும் வழங்க தடை | தினகரன்", "raw_content": "\nHome ரூ.1,000 பொங்கல் பரிசு அனைவருக்கும் வழங்க தடை\nரூ.1,000 பொங்கல் பரிசு அனைவருக்கும் வழங்க தடை\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசு நேற்று முன்தினம் முதல் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில், ரூ.1,000 ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க தடை விதித்துள��ளது.\nவறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்க தடை விதிக்கப்படுவதாகவும் பிற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தடையில்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n6 மாதங்களில் டெங்கினால் 33 பேர் பலி: 22,283 நோயாளர்கள்\nஇந்த வருடத்தின் ஜனவரி முதல் ஜூன் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்...\nமன்னாரில் 939.2 கி.கி. பீடி இலைகள் மீட்பு\nமன்னாரில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, 939.2 கிலோகிராம் பீடி...\nவாக்குச் சீட்டில் 'நோட்டா'; கலந்துரையாடல்களின் பின்பே இறுதி முடிவு\n- கண்காணிப்பு குழுக்கள்ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டில் '...\nநாட்டின் சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்\nமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை...\nரூபா 53 இலட்சம் பெறுமதியான சிகரட்டுகள் பறிமுதல்\nவெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 53இலட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய...\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: உயிரிழந்த,காயமடைந்தோருக்கு நஷ்டஈடு\nஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் காரணமாக மரணமடைந்த மற்றும்...\nபுதிய பஸ் வண்டிகள் 27 ஆம் திகதி முதல் சேவையில்\nவெளிநாட்டிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள உயர் தரத்திலான புதிய பஸ்...\nஐ.தே.க தேர்தல் பணிகள் ஜுலை முதல் ஆரம்பம்\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேலைத்திட்டம் ஜுலை முதலாம்...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-25T05:50:28Z", "digest": "sha1:667VZJFW6OEXRPED5FYH5LJEHBDQPWJE", "length": 16639, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோயா அக்தர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜிந்தகி நா மிலேகி டொபரா,\nதில் தடக்னெ டொ, லஸ்ட் ஸ்டோரிஸ்,\nசோயா அக்தர் (Zoya Akhtar) (பிறப்பு அக்டோபர் 14, 1972) இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராவார். இவர் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் (NYU) திரைப்படத்துறையில் 'டிப்ளமோ' பட்டம் பெற்ற பின்னர், மீரா நாயர், டோனி கெர்பர் மற்றும் தேவ் பெனகல் போன்றோரிடம் துணை இயக்குநராகப் பணிபுரிந்தார்.\nஇவர் \"லக் பை சான்ஸ்\" (2009), ஜிந்தகி நா மிலேகி டொபாரா\" (2011), மற்றும் \"ஷீலா கி ஜவானி\"(2013) போன்ற படங்களை இயக்கியுள்ளார். \"டலாஷ்\" (2012) திரைப்படத்திற்கு ரீமா கங்டிலுடன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார். பின்னர், \"தில் தடக்னெ டொ\" (2015) என்கிற பஞ்சாபி குடும்ப பின்னணியைக் கொண்ட திரைப்படத்தை இயக்கினார்.\nசோயா அக்தர், கவிஞர், பாடலாசிரியர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரான ஜாவேத் அக்தர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரான ஹனி இரானிக்கும் மகளாகப் பிறந்தார். சோயாவின் மாற்றாந்தாய் சபனா ஆசுமி. இவருடைய இளைய சகோதரர் பர்கான் அக்தார் நடிகர் மற்றும் இயக்குநராக உள்ளார். இவர் மும்பையிலுள்ள மேனேக்ஜி கூப்பர் நிறுவனத்தில் கலந்துகொண்டார். செயிண்ட் சேவியர் கல்லூரியில் பயின்று பி. ஏ. பட்டம் பெற்றார். பின்னர், படத் தயாரிப்பு பற்றிய துறையில் படிப்பதற்காக, 'நியூயார்க் பல்கலைக்கழக திரைப்பட பள்ளியில்' சேர்ந்தார்.\nஇவர் உருதுக் கவிஞர் முஜ்தார் கைராபடியின் கொள்ளுப்பேத்தி மற்றும் ஜான் நிசார் அக்தரின் பேத்தியாவார்.\nஎவருமே கடவுளை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது என்று நம்பும் தந்தை மற்றும் சகோதரனுடன் வளர்ந்ததால், இவருக்கு எந்த மதத்தின் மீதும் நம்பிக்கை இல்லை.[1][2]\nபென்டகிராம் நிறுவனத்திற்கு \"ப்ரைஸ் ஆஃப் புல்லட்ஸ்\" என்கிற பெயரில் வெளிவந்த இசை காணொளிக்கு உதவி இயக்குநராகத் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னர், \"தில் சாத்தா ஹை\", \"ஸ்பிலிட் வைட் ஓப்பன்\" மற்றும் பர்கான் அக்தாரின் \"லக்சயா\" போன்ற படங்களில் துணை இயக்குநராக பணிபுரிந்தார். ரீமா கங்டிலின் \"ஹனிமூன் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட்\"ற்கு நிர்வாகத் தயாரிப்பாளராக இருந்தார். மேலும் \"எக்சல் என்டெர்டெயிண்மென்ட்\" தயாரிப்பையும் ஏற்றார்.[3]\nரீமா காங்டிலுடன் சோயா அக்தர்\nபர்கான் அக்தர் மற்றும் கொங்கனா சென் சர்மா நடித்துள்ள \"லக் பை சான்ஸ்\"(2009) படத்தின் மூலம் சோயா அக்தர் இயக்குநராக அறிமுகமானார். இது தொழில்வர்ககத்தை முறியடிக்கும் போராளி நடிகனைப் பற்றிய கதையாகும். இப் படம் அதிக வசூலைப் பெறவில்லை என்றாலும் கூட விமரிசகர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டது.[4][5]\n2011 இல், \"ஜிந்தகி நா மிலேகி டொபாரா\" படத்தை இயக்கினார். இதில், கிருத்திக் ரோஷன், அபய் தியோல், பர்கான் அக்தார், கத்ரீனா கைஃப் மற்றும் கல்கி கோய்ச்லின் நடித்துள்ளனர்.[6] இத் திரைப்படம் வசூலில் சாதனை புரிந்து நல்ல வரவேற்பை பெற்றதுடன் சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுத் தந்தது.\n2013 ல் அக்தர், பம்பாய் டாக்கீஸ் திரைப்படத்திற்காக அனுராக் காஷ்யப், திபக்கர் பானர்ஜி மற்றும் கரண் ஜோஹர் உடன் இணைந்தார். இது 100 வருட இந்திய திரைப்படங்களின் கொண்டாட்டமாகும்.[7][8]\nபின்னர் இவர் 2015இல் \"தில் தடக்னெ டொ\" படத்தை இயக்கினார். இதில் அனில் கபூர்,ஷெபாலி ஷா, பிரியங்கா சோப்ரா, ரன்வீர் சிங், அனுஷ்கா சர்மா மற்றும் பர்கான் அக்தார் நடித்துள்ளனர்.[9][10]\n'தில் தடக்னெ டொ' படத்திற்குப் பின்னர், ரன்வீர் சிங் மற்றும் அலீயா பட். நடித்துள்ள \"குல்லி பாய்\" திரைப்படத்தை இயக்கினார்.[11],\nஇவர் பிப்ரவரி 14, 2007இல் நடைபெற்ற \"கோன் பனேகா குரோர்பதி\" தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது சகோதரர் பர்கான் அக்தாருடன் கலந்துகொண்டார்.[12] மேலும், 'காம சூத்ரா' திரைப்படத்தில் மிகக் குறுகிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[13]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Zoya Akhtar என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Zoya Akhtar\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2019, 10:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/01/07233544/USA-killed-five-members-of-the-same-family-in-a-road.vpf", "date_download": "2019-06-25T06:36:50Z", "digest": "sha1:CSRLOUAAQH7RG5V5FE2MVBKWU5KSEGD2", "length": 11392, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "USA: killed five members of the same family in a road accident || அமெரிக்கா: சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅமெரிக்கா: சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி\nஅமெரிக்காவில் நிகழ்ந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியாயினர்.\nஅமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தின் லெஷிங்டன் நகரில் உள்ள நெடுஞ்சாலையில், கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பயணம் செய்தனர்.\nஅப்போது அதே சாலையில் போக்குவரத்து விதிமுறை மீறி தவறான பாதையில் வந்த ஜீப் ஒன்று காருடன் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் தீப்பிடித்து எரிந்தது.\nஇந்த கோர விபத்தில் காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர். அதே போல் விபத்துக்கு காரணமான ஜீப் டிரைவரும் பலியானார்.\nஇந்த கோர சம்பவத்தில் உயிரிழந்ததாக ஒரே குடும்பத்தை சேர்ந்த இஸ்ஸாம் அப்பாஸ்(42), ரிமா அப்பாஸ்(38), அலி அப்பாஸ்(14), இசபெல்லா அப்பாஸ்(13), ஜிசெல்லி அப்பாஸ்(7) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\n1. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இன்று இந்தியா வருகை\nஅமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இன்று வருகை தருகிறார்.\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 வயதான வாலிபர் பலியானார்.\n3. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் சவூதி அரேபியா பயணம்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ சவூதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.\n4. கோபா அமெரிக்கா கால்பந்து: பெருவை ஊதித்தள்ளியது பிரேசில்\nகோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி 5-0 என்ற கோல் கணக்கில் பெருவை ஊதித்தள்ளி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.\n5. அமெரிக்காவுக்கு புதிய ராணுவ மந்திரி - மார்க் எஸ்பரை தேர்வு செய்தார், டிரம்ப்\nஅமெரிக்காவுக்கு புதிய ராணுவ மந்திரியாக மார்க் எஸ்பரை டிரம்ப் தேர்வு செய்தார்.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்கள��ன் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. அரபு மக்கள் மத நம்பிக்கையை இழந்து வருகிறார்களா\n2. இம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின் உதவியாளர் - வலைத்தள ஆர்வலர்கள் கிண்டல்\n3. உலகின் சிறந்த சைக்கிள் தடம்\n4. எத்தியோப்பியாவில் ராணுவ தளபதி சுட்டுக்கொலை - பிராந்திய ஆட்சித்தலைவரும் கொல்லப்பட்டார்\n5. வங்காளதேசத்தில் ரெயில் விபத்து: 5 பேர் பலி, 67 பேர் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_368.html", "date_download": "2019-06-25T06:40:55Z", "digest": "sha1:QCOEO4LKPWLJWVZYARRD3CHLU2UDCHNK", "length": 8431, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "திங்கள் மதியம் வரை காலக்கெடு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / திங்கள் மதியம் வரை காலக்கெடு\nதிங்கள் மதியம் வரை காலக்கெடு\nடாம்போ May 27, 2018 இலங்கை\nவடமராட்சி கிழக்கு தாளையடி,மருதங்கேணி மற்றும் செம்பியன்பற்று பகுதிகளில் தரையிறங்கியுள்ள தென்னிலங்கை மீனவர்களை அங்கிருந்து வெளியேற உள்ளுர் மீனவர்கள் நாளை திங்கட்கிழமை வரை கால அவகாசம் வழங்கியுள்ளனர்.\nவடமராட்சி கிழக்கின் கரையோரங்களில் அட்டை பிடிக்கும் வெளி மாவட்ட மீனவர்களின் அத்து மீறல் மற்றும் நூற்றுக்கணக்கான வாடிகள் அமைத்து தங்கு தொழிலை மேற்க்கொள்வதை எதிர்த்து இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டண ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nஇன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற கண்டண ஆர்ப்பாட்டத்தில் குறித்த வாடிகளை முற்றுகையிட்ட வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இங்கு வந்து அட்டைத் தொழிலை மேற்கொள்வதால் எமது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.சிறு தொழில் முதல் கரைவலைத் தொழில்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்��து என குற்றஞ்சாட்டியிருந்தனர்.\nமுழு வாடிகளுக்கும் சென்று தமது நிலைப்பாட்டினை விளக்கியதுடன் நாளை மதியத்தினுள் அங்கிருந்து வெளியேறுமான காலக்கெடுவொன்றையும் அவர்கள் விதித்துள்ளனர்.\nவடமராட்சி கிழக்கு கடற்பகுதி முழுமையாக கடல் அட்டை பிடிக்க தடை செய்யப்பட்டுள்ள பகுதியென்பது குறிப்பிடத்தக்கது.\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nஹிஷ்புல்லா கைதாவார் - ஆதாரங்கள் சிக்கின\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநா் ஹிஷ்புல்லாவை கைது செய்ய போதுமான ஆதாரங்கள் அரசாங்கத்திடம் உள்ளதாக மனிதவள மேம்பாட்டுக்கான மேற்பாா்வை தொிவுக்க...\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விடயத்தில் நாளைய தினத்துக்குள் தீர்வு காண முடியும் என அத்துரலியே ரத்தன தேரர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்....\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sbi-bank-has-put-new-control-on-payment-of-atm-cards/", "date_download": "2019-06-25T05:53:23Z", "digest": "sha1:YM6TV4UHX5JCN53KBHHU44CMEV2H6EGB", "length": 12493, "nlines": 169, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஏடிஎம் கார்ட்டில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாட்டை விதித்த எஸ்பிஐ வங்கி - Sathiyam TV", "raw_content": "\nநைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து 10 பேர் பலி\nஇந்தியர்கள் கறுப்பு பணம் லோக்சபாவில் அறிக்கை\n51 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nகுஜராத் ராஜ்யசபாவிற்கு ஜெய்சங்கர் போட்டி\n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\nஇரத்த சோகை குறித்து பலரும் அறியாத விஷயங்கள்\nThe Secret of Gold Water Fall | தங்க நீர் வீழ்ச்சியின் ரகசியம்\n“சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம்” – லஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட டுவீட்\nவாக்குபதிவின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட மோகன்\nதல படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.. சீக்கிரம் தலதரிசனம் செய்யும் ரசிகர்கள்\nகிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 24.06.2019 |\n9 பேருடன் திருமணம்…10 கோடி சுருட்டிய கேடி ஆசாமி\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nHome Tamil News India ஏடிஎம் கார்ட்டில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாட்டை விதித்த எஸ்பிஐ வங்கி\nஏடிஎம் கார்ட்டில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாட்டை விதித்த எஸ்பிஐ வங்கி\nமும்பை: இந்தியாவிலுள்ள அரசுடைமை வங்கிகளில் முதன்மையாக திகழும் எஸ்பிஐ வங்கி, கடந்த சில மாதங்களாக புதிய விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்து\nவாடிக்கையாளர்களை வாட்டி வதைத்து வருகிறது.\nநகரங்களில் வசிக்கும் எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் கணக்கில் குறைந்தது ரூ.3000 இருக்க வேண்டும் என்றும், எஸ்பிஐ ஏடிஎம் கார்டை பயன்படுத்தி எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் மாதத்திற்கு 5 முறைக்கு மேல் எடுத்தால் அபராதம் என்றும், மற்ற வங்கிகள் ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் எடுத்தாலும் அபராதம் என பல்வேறு விதிமுறைகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை அதிருப்தியடைய செய்கிறது.\nஇந்நிலையில் புதிதாக ஒரு விதிமுறையை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, எஸ்பிஐ வங்கிகளின் மேஸ்ட்ரோ மற்றும் கிளாசிக் வகை டெபிட்\nகார்டுகளை பயன்படுத்துபவர்கள் இனிமேல் நாள் ஒன்றுக்கு ரூ.20000 மட்டுமே பணம் எடுக்க முடியும். முன்னதாக ரூ.40000-த்தை டெபிட�� கார்டு பயன்படுத்துவோர்\nஎடுக்கலாம் என்ற முறை அமலில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த புதிய கட்டுப்பாடு வரும் 31-ந் தேதி முதல் அமலுக்கு வரவிருப்பதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. ஏடிஎம்களில் நடைபெறும் மோசடி\nபணபரிவர்த்தனையை தடுக்கவும், டிஜிட்டல் மற்றும் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் எஸ்பிஐ வங்கி நிறுவனம் இந்த முயற்சியை எடுத்துள்ளதாக\nமேலும் டெபிட் கார்டு வழியாக தினமும் அதிக பணம் எடுக்க விரும்புவர்கள் எஸ்பிஐ-யின் உயர்வரம்பு கொண்ட டெபிட் கார்டுகளுக்கு மாறலாம் என வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nநைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து 10 பேர் பலி\nஇந்தியர்கள் கறுப்பு பணம் லோக்சபாவில் அறிக்கை\n51 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nகுஜராத் ராஜ்யசபாவிற்கு ஜெய்சங்கர் போட்டி\nஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் இங்கிலாந்திடம் தொடருமா\nஎண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ\nநைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து 10 பேர் பலி\nஇந்தியர்கள் கறுப்பு பணம் லோக்சபாவில் அறிக்கை\n51 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nகுஜராத் ராஜ்யசபாவிற்கு ஜெய்சங்கர் போட்டி\nஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் இங்கிலாந்திடம் தொடருமா\nஎண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ\nஅரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி – மத்திய அரசு\nகிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி\nபோர் விமானங்கள் நடுவானில் மோதல்\nவெளிநாட்டு கரன்சிகளை தடை செய்தது – ஜிம்பாப்வே\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nநைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து 10 பேர் பலி\nஇந்தியர்கள் கறுப்பு பணம் லோக்சபாவில் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-06-25T06:11:04Z", "digest": "sha1:4MQ2G5AJ3K476X6D27KUNWLYX5OLRXF7", "length": 2419, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "அஜித் | OHOtoday", "raw_content": "\nதல 56′ (தற்காலிக தலைப்பு)\nவீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘தல 56′ (தற்காலிக தலைப்பு). இதில் அஜித் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க அவரது தங்கையாக மற்றொரு முன்னணி நடிகையான லக்ஷ்மி மேனன் நடித்து வருகிறார். குறுகிய காலத்திலேயே தமிழில�� பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நாயகியாக உருவெடுத்துள்ள இவர் திடிரென அஜித்துக்கு தங்கையானது திரையுலகில் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள லக்ஷ்மி மேனன், ” அஜித்துடன் நடிக்கவேண்டும் என்பது எனது கனவு. எனவே அது தங்கை வேடமாக இருந்தாலும் ஓகே தான்” […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/vijays-next-movie-after-puli/", "date_download": "2019-06-25T05:46:35Z", "digest": "sha1:TZIMLKWQZG77ZRSODDFLRJCRSKBBNOTQ", "length": 9240, "nlines": 95, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "Vijay's next movie after Puli | அட்லி படம் இப்போ இல்ல; விஜய்யின் அடுத்த மூவ் என்ன?", "raw_content": "\nHome » செய்திகள் »\nஅட்லி படம் இப்போ இல்ல; விஜய்யின் அடுத்த மூவ் என்ன\nஅட்லி படம் இப்போ இல்ல; விஜய்யின் அடுத்த மூவ் என்ன\n‘ஜில்லா’, ‘கத்தி’ வெற்றிப் படங்களை தொடர்ந்து விஜய் தற்போது நடித்து வரும் படம் ‘புலி’. சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், நந்திதா, பிரபு, ஸ்ரீதேவி, சுதீப், சத்யன், கருணாஸ், தம்பி ராமையா, விஜயகுமார், ஆடுகளம் நரேன் என ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது.\nதேவி ஸ்ரீபிரசாத் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை எந்த படப்பிடிப்பும் நடக்காத லொகேஷன்களில் இப்படத்தின் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.\nசமீபத்தில் இப்படத்தின் பாடல் காட்சி ஒன்றை படமாக்க 40 நடன கலைஞர்களுடன் படக்குழுவினர் கம்போடியா நாட்டுக்குச் சென்றுள்ளனர். விஜய் மற்றும் ஹன்சிகா நடனமாகும் ஒரு பாடல் காட்சி உட்பட சில காட்சிகளை படமாக்கிய பின்னர் சென்னை திரும்ப உள்ளனர்.\nஇப்படத்தை முடித்தவுடன் அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் வந்த தகவலின் படி விஜய் தன் குழந்தைகளுக்காக அவர்களின் மகிழ்ச்சிகாக தன் நேரத்தை அவர்களுடன் செலவிட விரும்புகிறாராம். எனவே ஒரு மாதம் ஓய்வெடுத்து விட்டு பின்னர்தான் அடுத்த பட வேலைகளில் இறங்குவாராம்.\nபாய்ச்சலில் இருந்தாலும் ‘புலி’க்கும் சற்று ஓய்வு வேண்டுமே…\npuli, கத்தி, ஜில்லா, புலி\nஆடுகளம் நரேன், கருணாஸ், சத்யன், சிம்புதேவன், சுதீப், தம்பி ராமையா, நந்திதா, பிரபு, விஜயகுமார், விஜய், ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா\nVijay -atlee movie, vijay movie is delaying, Vijay's next movie, Vijay's next movie after Puli, கம்போடியா நாட்டுக்குச் சென்ற விஜய், குழந்தைகளுக்காக, நட்ராஜ் ஒளிப்பதிவு, விஜய் குழந்தைகள், விஜய்யின் அடுத்த படம், விஜய்யின் அடுத்த மூவ், விஜய்யுடன் ஹன்சிகா\nசிவகார்த்திக்கு 'நோ' சொன்ன சமந்தா சிம்புக்கு 'ஓகே'வாம்\nஇரண்டு குழந்தைகளுக்கு தாயானார் அமலா பால்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nஅஜித்தின் ஜோடியானார் விஜய்-தனுஷின் நாயகி..\nசிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் & விக்ரம் பிரபு.\nவிஜய் பட ரீமேக்கில் இணைந்த விஷால்-கார்த்தியின் ஹீரோயின்..\nவிஜய்-அஜித்தின் சூப்பர் ஹிட் டைரக்டருடன் இணையும் நட்டி..\nவிஜய் பட ரீமேக்… நயன்தாராவுக்கு பதிலாக அனுஷ்கா…\nவிஜய் படங்களையே குறி வைக்கும் ரஜினியின் வில்லன்..\nவிஜய் வழியில் கேரளாவை வளைக்க திட்டமிடும் அஜித்..\nதல-தளபதி வேடத்தில் அண்ணன்-தம்பி.. அதிரப்போகும் ஆந்திரா…\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/01/11/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/30002/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9E%E0%AF%88", "date_download": "2019-06-25T06:06:04Z", "digest": "sha1:4HUFPKPEXI42WUVQWCG2GU4LKYMUFFEY", "length": 13712, "nlines": 206, "source_domain": "www.thinakaran.lk", "title": "விண்வெளியில் இருந்து மர்ம ரேடியோ சமிக்ஞை | தினகரன்", "raw_content": "\nHome விண்வெளியில் இருந்து மர்ம ரேடியோ சமிக்ஞை\nவிண்வெளியில் இருந்து மர்ம ரேடியோ சமிக்ஞை\nதொலைதூர விண்வெளியில் இர���ந்து தொடர்ச்சியாக அடுத்தடுத்து வந்த மர்மமான ரேடியோ அலைகள் தொடர்பில் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nகனடாவில் உள்ள தொலைதூர நோக்கி ஒன்றின் மூலம் பெறப்பட்டிருக்கும் இந்த ரேடியோ சமிக்ஞைகள் குறித்த விபரம் நேச்சர் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது. பூமியில் இருந்து 1.5 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருந்தே இந்த சமிக்ஞை வந்துள்ளது.\nஒரு விநாடிக்கு சுமார் 3 இலட்சம் கி.மீ வேகத்தில் ஒளி பயணிக்கும். இந்த வேகத்தில் ஒளி ஓராண்டு பயணித்தால் அடையும் தூரமே ‘ஓர் ஒளி ஆண்டு தூரம்’ எனப்படும். எனவே, விநாடிக்கு 3 இலட்சம் கி.மீ வேகத்தில் 150 கோடி ஆண்டுகள் பயணித்தால் செல்லக்கூடிய தூரத்தில் இருந்து இந்த மர்ம ரேடியோ சமிக்ஞை வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.\nகனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின், ஒகநாகன் பள்ளத்தாக்கில் உள்ள சைம் வான் நோக்கியகம் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது.\nஇந்த வான் நோக்கியகத்தில் கடந்த ஆண்டு நிறுவப்பட்ட 100 மீற்றர் நீள அரை உருளை வடிவ அண்டெனாக்கள் உடனடியாக தொடர்ச்சியாக வந்த 13 ரேடியோ வேக அதிர்வுகளைக் கண்டுபிடித்தது. இந்த அண்டெனாக்கள் தினமும் வடதிசை வானத்தை முழுவதுமாக ஸ்கேன் செய்து பார்க்கின்றன.\n“நாம் இன்னும் இந்த மர்மத்தை தீர்க்கவில்லை, ஆனால் மர்ம முடிச்சில் புதிய காய்கள் சேர்கின்றன” என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட குழுவைச் சேர்ந்த டொம் லென்டக்கர் குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ச்சியாக வரும் ரேடியோ வேக அதிர்வுகள் தொடர்பில் விஞ்ஞானிகளிடையே மாறுபட்ட கோட்பாடுகள் உள்ளன. எனினும் இது தொடர்பான சரியான விபரம் இன்னும் அறியப்படவில்லை. வேகமாக சுழலும் இரண்டு நியூட்ரோன் நட்சத்திரங்கள் ஒன்றிணைவது, இராட்சத கருந்துளைகள் அல்லது மேம்பட்ட நாகரிகம் ஒன்றில் இருந்து சமிக்ஞைகள் இந்த ரேடியோ வேக அதிர்வுகளுக்குக் காரணம் என நம்பப்படுகிறது.\n2007 ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வாறான சுமார் 60 சமிக்ஞைகள் அவதானிக்கப்பட்டபோதும் ஒரு முறை மாத்திரமே இந்நிகழ்வு அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளது. இந்த அதிர்வு மிகக் குறுகிய நேரம் கொண்டதாக இருந்தபோதும் சூரியன் 10,000 ஆண்டுகள் வெளிப்படுத்தும் அளவுக்கு சக்தி இதன்போது வெளிப்படுவதாக நம்பப்படுகிறது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு; இ.போ.சவுக்கு ரூ. 79 மில். வருமானம்\nரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுத்த காலப்பகுதியில்,...\n6 மாதங்களில் டெங்கினால் 33 பேர் பலி: 22,283 நோயாளர்கள்\nஇந்த வருடத்தின் ஜனவரி முதல் ஜூன் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்...\nமன்னாரில் 939.2 கி.கி. பீடி இலைகள் மீட்பு\nமன்னாரில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, 939.2 கிலோகிராம் பீடி...\nவாக்குச் சீட்டில் 'நோட்டா'; கலந்துரையாடல்களின் பின்பே இறுதி முடிவு\n- கண்காணிப்பு குழுக்கள்ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டில் '...\nநாட்டின் சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்\nமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை...\nரூபா 53 இலட்சம் பெறுமதியான சிகரட்டுகள் பறிமுதல்\nவெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 53இலட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய...\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: உயிரிழந்த,காயமடைந்தோருக்கு நஷ்டஈடு\nஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் காரணமாக மரணமடைந்த மற்றும்...\nபுதிய பஸ் வண்டிகள் 27 ஆம் திகதி முதல் சேவையில்\nவெளிநாட்டிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள உயர் தரத்திலான புதிய பஸ்...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/14663", "date_download": "2019-06-25T05:25:04Z", "digest": "sha1:DAA2M7TT43DGBZV4SQCKFCGFBHWXJYEL", "length": 6067, "nlines": 37, "source_domain": "m.dinakaran.com", "title": "22-05-2019 இன்றைய சிறப்பு படங்கள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் ��லகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n22-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇண்டியானா நாட்டின் ஒரு பகுதியை தாக்கிய சூறாவளி...பல்வேறு வீடுகள் சேதம்: புகைப்படங்கள்\nஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்\n25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவங்கதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் கவிழ்ந்து விபத்து : 5 பேர் பலி, 100 பேர் காயம்\n14 ஆண்டுகளுக்கு பின் சீன அதிபர் ஜி ஜின்பிங் வடகொரியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் காட்சித் தொகுப்பு\nகுடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே, தண்ணீர் எங்கே’.. தமிழக அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்\nகலிபோர்னியாவில் அழகற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு\nஅமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில், விமானம் விழுந்து நொறுங்கி விபத்து : 11 பயணிகள் பலி\nகம்போடியாவில் 7 மாடி கட்டிடம் நொறுங்கி விழுந்து விபத்து ; பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு\nஅமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ : மாபெரும் போரா��்டத்திற்கு பின் அணைப்பு\n× RELATED 17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/woman-alleges-molestation-three-drunk-men-on-new-year-eve-bengaluru-pkno8c", "date_download": "2019-06-25T06:08:13Z", "digest": "sha1:XW2CR7GJMPI2COWSCPB6WNDGYSJ7YECU", "length": 11887, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கணவனுக்கு முன் மனைவிக்கு பாலியல் சீண்டல்... புத்தாண்டு கொண்டாட்டத்தில் காமுகர்கள் கொடூரம்..!", "raw_content": "\nகணவனுக்கு முன் மனைவிக்கு பாலியல் சீண்டல்... புத்தாண்டு கொண்டாட்டத்தில் காமுகர்கள் கொடூரம்..\nபெங்களூவில் புத்தாண்டை கணவரோடு கொண்டாடியபோது பெண் ஒருவர் பாலியல் சீண்டலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபெங்களூவில் புத்தாண்டை கணவரோடு கொண்டாடியபோது பெண் ஒருவர் பாலியல் சீண்டலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபுத்தாண்டு கொண்டாட்டம் நேற்று நள்ளிரவில் உலகம் முழுவதும் கலைகட்டியது. ஆண்களும் பெண்களும் பேதம் இன்றி கோலகல உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் பெங்களூரு மாநகரில் எம்ஜி ரோடு பகுதியில் நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கணவருடன் ஒரு பெண்ணும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அங்கு ஆண்களும், பெண்களும் கூடி நின்று, புத்தாண்டை வரவேற்றார்கள். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி காமுகர்கள், அங்கு வரும் பெண்களின் உடலில் கண்ட இடங்களையும் தொடுவது, சீண்டுவது என ஈடுபட்டனர்.\nஜெயநகரை சேர்ந்த கணவரும், மனைவியும், எம்ஜிரோடு பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். கொண்டாட்டங்கள் நிறைவடைந்து நள்ளிரவு 1 மணியளவில், அவர்கள் அருகேயுள்ள ரிச்மண்ட் சர்க்கிள் பகுதிக்கு வந்தபோது, மூன்று குடிகாரர்கள், வழிமறித்து, அந்த பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளனர். தட்டிக்கேட்ட கணவரை தாக்கி, அவரிடமிருந்த பணம், செல்போன் ஆகியவற்றையும் பறித்துக்கொண்டு தப்பினர். இந்த சம்பவம் குறித்து பெங்களூரு அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nகடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் எம்.ஜி ரோடு பகுதியில் பாலியல் ரீதியான இதேபோன்ற புகார் காவல் நிலையத்தில் பதிவாகின. அதேபோல் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திலும் அத்துமீறல் அரங்கே���ியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபுத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தகராறு... இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை...\nமனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... வெறிப் பிடித்த காமுகன் கைது..\n3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… 3 கி.மீ. தூரத்துக்கு வாலிபரை அடித்து இழுத்து சென்ற மக்கள்\n30 பெண்களுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோவாக பதிவு செய்தேன்... கைதான விடுதி உரிமையாளர் பரபரப்பு வாக்குமூலம்\nஃபேஸ்புக் நண்பரின் நண்பரை நம்பி பிறந்தநாள் பார்ட்டியில் சரக்கடித்த பெண்... என்ன ஆனார் தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் போதையில் பச்சை பச்சையாக போலீசாரை திட்டும் இளைஞர்.. பொறுமை காத்த காவலர்கள் வீடியோ..\nபோட்டியாளர்களின் வித்தியாசமான என்ட்ரி... விசித்திரமான ரூல்ஸ்.. பிக்பாஸ் கலாட்டா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சபாநாயகர் தனபால் செய்தியாளர் சந்திப்பு வீடியோ..\nதண்ணீர் பஞ்சம் இல்லை பற்றாக்குறை.. எஸ்.பி வேலுமணி கலந்தாய்வு வீடியோ..\nகந்துவட்டி கொடுமையால் தீக்குளிக்க முயன்ற ஹோட்டல் உரிமையாளர்.. கரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு வீடியோ..\nநடுரோட்டில் போதையில் பச்சை பச்சையாக போலீசாரை திட்டும் இளைஞர்.. பொறுமை காத்த காவலர்கள் வீடியோ..\nபோட்டியாளர்களின் வித்தியாசமான என்ட்ரி... விசித்திரமான ரூல்ஸ்.. பிக்பாஸ் கலாட்டா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சபாநாயகர் தனபால் செய்தியாளர் சந்திப்பு வீடியோ..\nதங்கம் விலை அதிரடி உயர்வு.. கிராம் ஒன்றுக்கு ரூ.344 உயர்வு..\n72 வயசுல H .வசந்தகுமார் மிரட்டி சீட் வாங்கிட்டார்.. காங்கிரஸ் எப்படி உருப்படும் விஜயதாரணி செம்ம காட்டு\nதரைமட்டமாகும் சந்திரபாபு நாயுடு வீடு... துரத்தி துரத்தி துவம்சம் செய்யும் ஜெகன் மோகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/oviya-acts-with-anson-paul/13182/", "date_download": "2019-06-25T05:49:21Z", "digest": "sha1:WBX44XPNKVC7AX45V7ECM7NLXYF6VYEH", "length": 6073, "nlines": 69, "source_domain": "www.cinereporters.com", "title": "பக்கத்து தெருவில் வசிப்பவருக்கு ஜோடியான ஓவியா - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பக்கத்து தெருவில் வசிப்பவருக்கு ஜோடியான ஓவியா\nபக்கத்து தெருவில் வசிப்பவருக்கு ஜோடியான ஓவியா\nபிக்பாஸ் புகழ் ஓவியா தற்போது ராகவா லாரன்ஸ் உடன் ‘காஞ்சனா 3’ படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தெலுங்கு படம் ஒன்றிலும் இன்னொரு தமிழ் படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்\nஇந்தநிலையில் அவருக்கு மலையாள பட வாய்ப்பு ஒன்று தேடி வந்துள்ளது. இந்த படத்தில் அன்சன் பால் என்பவருக்கு ஜோடியாக ஓவியா நடிக்கவுள்ளாராம். அன்சன் பால் என்பவர் ஓவியாவின் சொந்த ஊரான திருச்சூரை சேர்ந்தவர் என்பது மட்டுமின்றி அவருடைய பக்கத்து தெருவை சேர்ந்தவராம்.\nஇதையும் படிங்க பாஸ்- என்னை விட நல்ல நடிச்சிருக்கே - டப்ஸ்மாஸ் வீடியோவை வெளியிட்ட லாரன்ஸ்\nமேலும் இந்த அன்சல் பால் தான் சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ படத்தில் கீர்த்திசுரேஷூக்கு மாப்பிள்ளையாக நடித்தவர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\nதினகரனை ஏன் திட்டினார் தங்க தமிழ்ச்செல்வன்\nசிறுமியிடம் பாலியல் இச்சையை தீர்க்கும் காமகொடூரன் – அதிர்ச்சி வீடியோ\n – மனைவியைக் கொலை செய்த கணவன் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,969)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,690)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,131)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,672)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,988)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,586)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/9052", "date_download": "2019-06-25T05:28:58Z", "digest": "sha1:CDAZUG72KHVXOJEPHJVUBXXV7INTTEO6", "length": 26009, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோதையின் மடியில் 1", "raw_content": "\nவட இந்தியாவுக்குப் பயணம�� செல்லும்போது வழியில் இருபெரும் பாலங்கள் வரும். ஒன்று கோதாவரி இன்னொன்று கிருஷ்ணா. இவ்வளவுபெரிய நதிகளா என்று மனம்பிரமித்து உறைந்து நிற்க தண்டவாளத்தின் கர்ஜனையாக அந்தக்கணங்கள் நினைவில் நீடிக்கும். தமிழகத்தில் நமக்கு பெரிய நதிகள் இல்லை. இருந்தாலும் அவற்றில் பெரும்பாலும் நீர் ஓடுவதில்லை. கொள்ளிடம்தான் நாம் காணும் அதிகபட்ச அகலம்கொண்ட நதி. அது ஒரு பாலைவனக்கீற்று.கேரளத்தில் பெரியாறு ஒன்றுதான் பெரிது. வேம்பநாட்டுக்காயலின் மேல் ரயில்பாலம்செல்லும்போது நீர்வெளியை காணமுடியும். ஆனாலும் அவையெதுவும் இந்த இருபெரும் நதிகள் அளிக்கும் பிரமிப்பை அளிப்பதில்லை.\nஇத்தனைமுறை கடந்துசென்றிருந்தபோதிலும்கூட சமீபகாலம்வரை நான் அந்நதிகளில் கால்வைத்ததில்லை. நாஞ்சில்நாடன் இறங்கி குளித்திருக்கிறார். ஆகவே அவரது கதைமாந்தர்களும் கால்சட்டையை பதனமாகக் கழட்டி மணல்மேல் வைத்துவிட்டு அதில் அரைக்கவனத்தை எஞ்சச்செய்துகொண்டு நீராடியிருக்கிறார்கள். இந்த நதிகளை காணவேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டு. நதிகளை கண்களால் மட்டுமல்ல நீராடித்திளைத்து உடலாலும் கூடத்தான் காணவேண்டும். சென்ற வட இந்தியப் பயணத்தின்போது நண்பர்களுடன் கிருஷ்ணாவில் இறங்கி குளித்தேன். கோதாவரி மிச்சமிருந்தது.\nராமச்சந்திர ஷர்மா ஊட்டி கவிதைக்கூடலுக்கு வந்திருந்தபோது அவரது சொந்த ஊர் கோதாவரிக்கரையில் இருப்பதாகவும் ஒரு நல்ல நதிப்பயணம் ஏற்பாடுசெய்ய தன்னால் முடியும் என்றும் சொன்னார். கிருஷ்ணனும் அரங்கசாமியும் உற்சாகமாக ஆகிவிட்டார்கள். சரசரவென ஏற்பாடுகள் நடந்தன. இடமும் நேரமும் உறுதிசெய்யப்படது. நான் எதையுமே அறியவில்லை. வேறு பயணங்கள், வேறு கவனங்கள்.\n27 அக்டோபரில் நான் நாகர்கோயில் திருக்குறள் எக்ஸ்பிரஸில் ஏறியபோது எங்கே செல்கிறோம் என்பது தெரிந்திருக்கவில்லை, கோதாவரிக்கு என்று மட்டுமே மனதில் இருந்தது. திருக்குறள் எக்ஸ்பிரஸின் குளிர்சாதன முதல் வகுப்பில் என்னுடன் இருந்த ஒரே ஒரு வயதானவர் ’நீங்க ’ என்றார். நான் ‘பிஸினஸ்’ என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டேன். அவர் மேலும் யோசித்து ‘எங்கியோ பாத்திருக்கேனே’ என்றார்.’ரயிலிலே அடிக்கடி போவேன்’ என்று சொல்லி கண்மூடிக்கொண்டேன். கோதாவரி நினைவை அகற்ற விரும்பவில்லை.\nசெண்டிரல் ர��ில்நிலையம் அருகே தங்கவேண்உமென்று செண்டிரல் டவர் என்ற விடுதியில் அறை போட்டிருந்தேன். காலையில் ஒன்பதரை மணிக்குச் சென்று சேர்ந்தேன். என்னைப் பார்க்க ஓர் இயக்குநரும் தயாரிப்பாளரும் வந்தனர். அவர்கள் சென்றபின் நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் கிருஷ்ணன், விஜயராகவன், க.மோகனரங்கன், கார்த்தி ஆகியோர் ஈரோட்டில் இருந்து வந்து சேர்ந்தார்கள். அதன்பின் வழக்கமான இலக்கிய உரையாடல் கூடவே ஒருவரை ஒருவர் கிண்டல்செய்வது. பொதுவாக மோகனரங்கன் இருக்கும் அவைகளில் அவரை கிண்டல்செய்வது நவீனத்தமிழிலக்கிய மரபு.\n’சங்கீத சண்டைமாருதம் ’ ராமச்சந்திர ஷர்மா\nமாலை தனசேகர் வந்தார். மழை கொட்ட ஆரம்பித்தது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம். கீழே இரவுணவுக்காகச் சென்றபோது நகரமே மழையால் மூடப்பட்டிருந்தது. மக்கள் ஓட்டல்விளிம்புகளில் ஒண்டியிருக்க ஒண்டியிருப்பதில் முன்னனுபவம் மிக்க தெருநாய் மிகச்சிறந்த இடத்தில் ஒண்டிக்கொண்டிருந்ததைக் கண்டேன். சென்னை புவியியல் ரீதியாக ஆந்திரத்தின் பகுதிதான். ஆகவே கோதாவரியையும் மழையினூடாகவே பார்க்க முடியும் என்று பட்டது. ‘பாப்போம் …அதுவும் ஒரு அனுபவம்தானே’ என்று கிருஷ்ணன் உற்சாகப்பட்டார்.\nசிரில் அல்ல – “சிறில்”, மெதுநடையாளர் மோகனரங்கன்,ஒளி ஓவியர் சந்திரகுமார்\nகோவையில் இருந்து அரங்கசாமியும், சந்திரகுமாரும் நேராக ரயில்நிலையத்துக்கு வந்துவிட்டதாக தகவல். கே.பி.வினோத், ராஜகோபாலன், வசந்தகுமார், சிறில் அலெக்ஸ் போன்றவர்கள் ரயில்நிலையம் நோக்கி கிளம்பிவிட்டிருந்தனர். மழை சற்றே விட்டுவிட்டிருந்தது. ரயில் பதினொன்றரைக்கு அல்ல பதினொன்றுக்குத்தான் என்று சந்திரகுமார் எங்கோ எதையோ பார்த்து அவசரமாக கூப்பிட்டுச் சொல்ல அதை உடனே அனைவருக்கும் சொல்லி அவர்களை அவசரப்படுத்தினோம். பதினொன்றுக்கெல்லாம் எல்லாருமே கூடிவிட்டோம்.\nமீண்டும் உக்கிரமான மழை. செண்டிரலின் தகரக்கூரை அதை மாபெரும் பிரளயமாக ஆக்கிக்காட்டியது.ரயில் கிளம்ப தாமதமாகியது. பெட்டிக்குவெளியே ஒட்டியிருந்த பட்டியல் மழையில் ஊறி பெயர்களை வாசிக்கமுடியாது செய்தது. மண்டியிட்டு என் பெயரை வாசித்தேன். பெட்டிக்குள் விளக்கு இல்லை. தனசேகரின் சிறிய கைவிளக்கை பெட்டிக்கூரையில் அடித்து வெளிச்சம் உருவாக்கி அமர்ந்திருந்தோம��. பன்னிரண்டு மணிக்குத்தான் கிளம்பியது. அதுவரைக்கும் பெட்டிக்குள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் உற்சாகத்தை கண்ட சகபயணிகள் எங்கள் இடங்களை மாற்றிக்கொண்டு அனைவரும் ஒரே இடத்தில் இருக்க அனுமதித்தனர்.\nவிஜயராகவன்,[வெண்துண்டுவேந்தர்] , “மாப்ள” கார்த்தி, சந்திரகுமார்\nகாலையில் ரயில் இரண்டுமணிநேரம் தாமதமாகச் செல்வது தெரிந்தது. ஆந்திராவெங்கும் மழை. ஏலூரு நிலையத்தில் காலை ஆறரை மணிக்கு ராமச்சந்திர ஷர்மாவின் தோழர் எங்களுக்கு காலையுணவு கொண்டுவந்து தருவதாக ஏற்பாடு. ஒன்பது மணிக்குத்தான் ஏலூரை அடைந்தோம். அதுவரை டீ. சாதாரண ரயில்பெட்டியில் காலையிலேயே முன்பதிவுசெய்யாதவர்கள் ஏறி கிடைத்த இடங்களில் அமர்ந்துகொண்டார்கள். ஆகவே நாங்கள் பிறரது இடங்களை ஆக்ரமித்துக்கொண்டோம். இந்த ஊடுருவலை தடுப்பதற்காக சிலர் பிடிவாதமாக பத்துமணிவரைக்கும் படுத்தே கிடந்தார்கள். மழையின் ஈரம், குளிர்.\nராஜமுந்திரியில் பதினொரு மணிக்குத்தான் இறங்கினோம். திட்டப்படி ஒன்பதுக்கு அங்கே இருக்கவேண்டும். குளியல் காலைக்கடன் ஏதும் நிகழவில்லை. அவற்றை ஒரு விடுதியறை எடுத்து முடித்துக்கொண்டாலென்ன என்று நினைத்தோம். ஆனால் தாமதமாகிவிடும். படகு காத்திருந்தது. ரயில்நிலையத்தில் இருந்து இரு ஆட்டோக்களில் நேராக கோதாவரி நோக்கிச் சென்றோம். மொத்தம் 17 பேர்\n’சாது’ டாக்டர் வேணு வெட்ராயன்\nகோதாவரி அதன் அதிகபட்ச அகலத்தை அடையும்போது வரும் முதல் நகரம் ராஜமுந்திரி. ராஜமகேந்திரபுரி என்ற பேரின் மரூ. ராஜமந்திர் என்ற பேரின் மரூ என்றும் சொல்கிறார்கள். இங்கே உள்ள மூன்று மாபெரும் பாலங்கள் இந்தியாவின் பத்து நீளமான பாலங்களில் வருபவை. எங்கள் படகின்பெயர் விஹாரி . ஐம்பது பேர் வசதியாகச் செல்லத்தக்கது. லாரியின் இயந்திரம் பொருத்தப்பட்டிருந்தது. கீழ்த்தளத்தில் நீளமான பெரிய கூடம்போல ஓர் அமைப்பு. குளிர்சாதன வசதி செய்யப்பட்டது. அதன் வால்பக்கம் இயந்திர அறை. அதற்கு அப்பால் ஒரு சிறு படுக்கை அறை. மெத்தையுடன் கட்டில்கள்.\nபடுக்கையறையில் பெட்டிபைகளை வைத்துவிட்டு மாடிக்குச் சென்றோம். திறந்த வராந்தா போன்ற மாடியில் வெயிலுக்காக சன்னமான கித்தான்கூரை மட்டும்தான். தூறல் தாங்காது. ஆனால் நாங்கள் வந்தது முதல் மழை இல்லாமல் பிரகாசமாக இருந்தது. வசந்தகுமார�� சிகரெட் பற்றவைத்துக்கொண்டு நாற்காலியில் சாய அவரைச்சுற்றி மற்றவர்கள் அமர்ந்துகொண்டார்கள். படகிலேயே கழிப்பறைகள் இருந்தன. குளியலை கோதாவரியிலேயே எங்காவது வைத்துக்கொள்ளலாம் என்றார்\nபடகின் காப்டன் பெயர் சமதானி. அவரது மகன் உட்பட நான்கு பணியாட்கள். சமையல் படகிலேயே. ராமச்சந்திர ஷர்மாவின் நண்பர் ஒரு நாட்டுப்புறப்பாடகியையும் தாளக்காரரையும் ஏற்பாடுசெய்திருந்தார். அவள் பெயர் சோனி. சோனியான பெண். ஏற்கனவே படகில் அவர்கள் காத்திருந்தார்கள். இளவெயில் பரவிய கோதாவரி மழைநீர் கலங்கி பித்தளைத்தகடு போல பளபளத்தது. பிரம்மாண்டமான சருமம் போல காற்றில் புல்லரித்தது. மகத்தானோர் பட்டுப்புடவை போல சிற்றலை அடித்தது.\nபடகு மெல்ல அதிர்ந்து கிளம்பியது. பெரிய படகானதனால் அலைபாயவில்லை. நதியின் ஓட்டத்தை எதிர்த்து நீர்மேல் மூக்கைத்தூக்கிக்கொண்டு நீண்ட ஒளிரும் வாலுடன் சென்றது.\nகனடா – அமெரிக்கா பயணம்\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 74\nகோதாவரி பயணம் « விஷ்ணுபுரம்\n[…] கோதையின் மடியில் 1 – ஜெயமோகன் […]\nவெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல் அக்டோபர் 2018\nஊட்டி காவிய முகாம் (2011) – 3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிர��தம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/poetry/?sort=title&sort_direction=1", "date_download": "2019-06-25T05:33:23Z", "digest": "sha1:PM7WO76AAF53JQ4ZNIQKPP7A4ZKR7CKT", "length": 5631, "nlines": 140, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "\nகுமரநேசன் V.T. ஜெயதேவன் V.T. ஜெயதேவன்\nஹோசிமின் டைரி ஹைக்கூ தோப்பு ஸ்ரீமத் அழகிய சிங்கர் - 45ஆம் பட்டம் (வசன கவிதையில் அழகிய சிங்கரின் வரலாறு)\nதமிழில்: சுரா ஏகாதசி கவிஞர் வாலி\nஸ்ரீ மீனாட்சி கலிவெண்பா ஸ்ரீ இராமாயணப் பெருந்தேடல் பாகம் 1 வைரமுத்து தேர்ந்தெடுத்த கவிதைகள்\nசித்தர் சிதம்பர சுவாமிகள், உரை: G.S. ஆனந்தன் M. வீரப்ப மொய்லி வைரமுத்து\nவைரமுத்து கவிதைகள் வைதீஸ்வரன் கவிதைகள் வைகை மீன்கள்\nவைரமுத்து எஸ். வைதீஸ்வரன் வெ. இறையன்பு I.A.S.\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.selvaraj.us/archives/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-06-25T06:55:38Z", "digest": "sha1:E72FWPPNOHO2EIW4LUVL4AMFX4EGSRJ5", "length": 6793, "nlines": 71, "source_domain": "blog.selvaraj.us", "title": "இரா. செல்வராசு » தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்", "raw_content": "\nTag Archive 'தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்'\nதமிழ் சார்ந்த ஈடுபாடுகள் பலவற்றுள் மனநிறைவு தரும் குறிப்பிடத்தக்க ஒன்று தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுவது. தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவினைச் சென்னையில் விளக்கேற்றி வைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள் நண்பர்கள். எல்லோருக்கும் ஒரு பயனராகவும் பங்களிப்பாளராகவும் என் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய கூட்டுழைப்பாளர்கள் பலரை நான் நேரடியாக அறிந்திருக்கவில்லை என்றாலும் அவர்களுடைய பெயரையோ, படத்தையோ, விக்கித்தொடர்பு பற்றிய குறிப்பையோ கண்டால், ‘அட இவங்க நம்மாளு’ என்று ஒரு சொந்தம் கொண்டாடவும் தோன்றுகிறது. பத்தாண்டுகளாகவும் நான் ஒரு பயனராக இவ்விக்கிப்பீடியாவினை […]\nகொங்கு நாட்டுக் கோழிக் குழம்பு\nவைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nmohan on வீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு\nGANESH on சீட்டு, பைனான்ஸ், கந்து நிறுவனங்கள்\nஇரா. செல்வராசு on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nசொ.சங்கரபாண்டி on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://srilanka.tamilnews.com/2018/05/04/velib-bicycle-services-lost-71000-users/", "date_download": "2019-06-25T06:07:57Z", "digest": "sha1:6FEFWBASFLSNEC2CGESKHVFBIVUTJ2PX", "length": 39456, "nlines": 459, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "Tamil News:Velib bicycle services lost 71000 users", "raw_content": "\nVélib துவிச்சக்கரவண்டி சேவைகள் விரைவில் மூடப்பட உள்ளதா\nVélib துவிச்சக்கரவண்டி சேவைகள் விரைவில் மூடப்பட உள்ளதா\nVélib வாடகை துவிச்சக்கரவண்டி சேவைகள் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டு வருகின்றது. இதனால், கடந்த நான்கு மாதத்தில் 71,000 பயனாளர்கள் தங்களில் சந்தாவில் இருந்து வெளியேறியுள்ளனர்.Velib bicycle services lost 71000 users\nஇது அந்நிறுவனத்திற்கு பெரும் இழப்பாகும். இந்த இழப்பை தவிர்க்கும் முகமாக, உடனடி தீர்வு ஒன்றை பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ கோரியுள்ளார்.\nகடந்த டிசம்பர் 31 ஆம் திகதியுடன் ஒப்பந்தம் முடிவடைந்ததனால் JC Decaux நிறுவனத்திடமிருந்து, புதிய நிறுவனமான Smovengo நிறுவனத்துக்கு இச் சேவைகள் மாற்றப்பட்டது. eBikes என அழைக்கப்படும் தானியங்கி மின்சார வண்டிகளை மின்னேற்ற, முன்னர் இருந்த பழைய தரிப்பிடங்கள் போதுமானதாக இல்லை.\nஇதனால் புதிய நிலையங்கள் அமைக்கப்படவேண்டிய தேவை ஏற்பட்டது. ஜனவரி 1 ஆம் திகதிக்கு முன்னதாகவே புதிய நிலையங்கள் அமைக்கப்படும் பணிகள் ஆரம்பித்திருந்த போதும், தற்போது, ஏப்ரல் 30 ஆம் திகதி வ��ை 1,400 நிலையங்களுக்கு பதிலாக 670 நிலையங்கள் மாத்திரமே தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால், இந்த இடைவெளிக்குள், கடந்த 4 மாத நிறைவில் 24.1 வீத பயனாளர்கள், தங்கள் சந்தா சேவையிலிருந்து வெளியேறியுள்ளனர்.\nரஜினியின் 2.0 வெளி வருமா\nபரிஸில், பாலியல் பலாத்காரத்திற்கு 10 வருடத்தின் பின்னர் தீர்ப்பு\nஎல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் அரசாங்கமும் ஆட்சியும் எதற்கு\nஇணையத்தளங்கள் ஊடாக இலங்கையர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் சர்வதேச வர்த்தகம்\nஹம்பாந்தோட்டையில் பரவும் இன்ஃபுளுவன்சா நோய் தொற்று அபாயம்\nPassword ஐ மாற்றுமாறு ட்விட்டர் அவசர வேண்டுகோள்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nகேன்ஸில், பிரபல இளம் நடிகையின் கற்பழிப்பு புகார்\nபிரான்ஸில் வெடிகுண்டுகளுடன் அலைந்த நபர்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமக்கள் இல்லாத மா���ிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\n600 கோடி ரூபா செலவில் ஜேம்ஸ் பீரிஸிற்கு மாதிரி கிராமம்\n‘ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ்…” : புதிய பொதுச் செயலாளரால் வெடித்தது சர்ச்சை\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்த இளைஞன் : ஏமாற்றிய அரசியல்வாதி, சோக குடும்ப பின்னணி\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\nஜனாதிபதியின் மகனுடைய காதலியின் கணக்கில் 15 கோடியா – இது எதிர்கட்சியின் சதியா…. குழப்பத்தில் தேசிய குடும்பம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரசாங்கத்தின் பொது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்\nயாழில் வாள் வெட்டுக்குழு மீண்டும் அட்டகாசம் – தேடுதல் நடவடிக��கை தீவிரம்\nதாயும் மகனும் சம்பவ இடத்திலேயே …… ஏ – 9 வீதியில் சம்பவம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீன��வில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\n600 கோடி ரூபா செலவில் ஜேம்ஸ் பீரிஸிற்கு மாதிரி கிராமம்\n‘ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ்…” : புதிய பொதுச் செயலாளரால் வெடித்தது சர்ச்சை\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்த இளைஞன் : ஏமாற்றிய அரசியல்வாதி, சோக குடும்ப பின்னணி\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nகேன்ஸில், பிரபல இளம் நடிகையின் கற்பழிப்பு புகார்\nபிரான்ஸில் வெடிகுண்டுகளுடன் அலைந்த நபர்\nPassword ஐ மாற்றுமாறு ட்விட்டர் அவசர வேண்டுகோள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/08/28/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-06-25T05:31:23Z", "digest": "sha1:5KLNKTUMYRFRF3HVRBF4EPDGD2467KSO", "length": 7215, "nlines": 119, "source_domain": "vivasayam.org", "title": "தேக்கு:மரவேலைப்பாட்டுக்கான தாவரம் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஇதன் தாவரப் பெயர் டெக்டோனா கிரான்டிஸ். இது வெர்பினேசி குடும்பத்தைச் சார்ந்தது. இது மரமாக நெடிதுயர்ந்து வளரும் இலையுதிர் தாவரமாகும். செல் பூச்சிகளின் தாக்குதலை எதிர்த்து நிற்கக்கூடியது. அதாவது செல் பூச்சியினால் இதன் மரக்கட்டை அரிக்கப்படுவதில்லை. சாற்றுக்கட்டை வெண்மையானது, மையக்கட்டை அல்லது வைரக்கட்டை பசுமையானது; மணமுடையது. இத்தாவரத்தின் கட்டை நீண்ட நாட்களுக்கு மணத்துடன் உள்ளது. இ���ு உறுதியானது; நீண்ட காலம் உழைக்கக்கூடியது; மெருகேற்கும் தன்மைபெற்று. இந்தியாவில் தேக்குமரம் நாற்காலி, மேசை, கட்டில் போன்ற பொருட்கள், கட்டிடப் பொருட்கள், ஒட்டுப்பலகைகள், இரயில்வே ஸ்லீப்பர் கட்டைகள் முதலியவற்றை செய்வதற்குப் பயன்படுகின்றன. கப்பல்கள் மற்றும் பாலங்கள் இந்த மரத்தைப் பயன்படுத்தி கட்டப்படுகின்றன.\n*தேக்குமரம் நீடித்து உழைக்கக்கூடியது. வெப்ப மண்டல நாடுகளில் இது முக்கியமான மரக்கட்டையாகும். பக்குவப்படுத்தப்பட்ட தேக்கு மரக்கட்டை சுருக்கமடைவதில்லை; வெடிப்புறுவதில்லை மற்றும் இதன் வடிவம் மாறுவதில்லை. வீட்டு மரச்சாமான்களைச் செய்வதற்கு இது அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.\n*கப்பல் படகு முதலியவற்றைக் கட்டுவதற்குப் பயன்படுகின்றன.\n*கட்டிடத்தின் உள் அலங்கார வேலைகளுக்கு இது பயன்படுகிறது.\n*மரப்பலகைகளைத் தயாரிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.\nRelated Items:இலையுதிர் தாவரமாகும், கட்டில், தேக்கு, நாற்காலி, மேசை, வீட்டு மரச்சாமான்\nகோழிகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்(Diseases of poultry and control measures)\nவிவசாய நூல் – முதல் அதிகாரம்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/09/blog-post_15.html", "date_download": "2019-06-25T06:25:36Z", "digest": "sha1:OUEIPVW44TLIJNTEPW3OVZZSBTTP2B6M", "length": 16777, "nlines": 264, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ஆர்.சூடாமணிக்கு அஞ்சலி", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nதமிழ்க் கதை உலகில் ஆரவாரமில்லாத அழுத்தமும்,அமைதியும் கூடிய பல தரமான சிறுகதைகளையும் நாவல்களையும் தந்திருக்கும் ஆர்.சூடாமணி அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது.\nதனது வாழ்நாளின் பெரும்பகுதியை உடல்நலக் குறைவு காரணமாகப் படுக்கையிலேயே கழிக்க நேர்ந்த சூடாமணிக்கு வாசிப்பும்,எழுத்தும் மட்டும்தான் வெளி உலகின் ஜன்னல்களாக இருந்து கொண்டிருந்தன.அது குறித்த கழிவிரக்கத்தைப் புறந்தள்ளிவிட்டு ‘மானுட அம்சம்’பற்றிய கரிசனையோடு தனது எழுத்துக்களைச் செதுக்கிக் கொண்டிருந்தவர் அவர்.\nசூடாமணி முன் வைக்கும் பெண் குறித்த நிலைப்பாடு சமரசங்கள் அற்றது;\nஇன்றைய ஆக்கபூர்வமான பெண்ணிய எழுத்துக்கள் பலவற்றுக்கு அது ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தது என்று கூடச் சொல்லலாம்.\nஎனினும் கதையின் கலைப்போக்குக்குக் குந்தகம் விளைவிக்கும் ஒரு பிரகடனமாக -ஆர்ப்பாட்டமான பாணியில் அது ஒருபோதும் வெளிப்பட்டதில்லை.\nஅவரது கதைகளின் உள்ளடங்கிய தொனியே வாசகனின் கரம் பற்றி அவன் செல்ல வேண்டிய இடம் நோக்கிச் செலுத்திவிடும் வல்லமை படைத்தது.\nபெண் உளவியலை மட்டுமன்றி மனிதப்பொது உளவியலையே நுட்பமாக உள் வாங்கி உருவானவை அவரது பல ஆக்கங்கள்.\n.வெகு ஜன இதழ்களிலேயே இவரது பெரும்பாலான படைப்புக்கள் வெளிவந்தபோதும் - எந்தச் சூழலிலும் தனது எழுத்தை மலினப்படுத்திவிடாமல் கடுமையான தரக் கட்டுப்பாட்டைப் பேணி வந்தவர் சூடாமணி.\n.தமிழக அரசின் பரிசுக்கு உரித்தான ’மனதுக்கு இனியவள் ‘நாவல் தொடங்கி ‘மானிட அம்சம்,தந்தை வடிவம்,தீயினில் தூசு என இவரது நாவல்களையும்,இலக்கியச் சிந்தனை விருதைப் பலமுறை வென்றிருக்கும் சிறுகதைகளையும் பட்டியலிட்டுக் கொண்டே போவதை விடக் கல்வெட்டாக நெஞ்சில் பதிந்திருக்கும் இவரது கதை ஒன்றைப் பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.\nஒரு விடுமுறைக் காலத்தில் தனது குழந்தைகளையும் உடனழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வருகிறாள் ஒரு பெண்.\nதாய் அதே பழைய பாசத்துடன் அவளை வரவேற்கிறாள்;\nமகளுக்குப் பிடித்த உணவுகளைச் சமைத்துத் தருகிறாள்;\nபேரக் குழந்தைகளோடு கொஞ்சி மகிழ்கிறாள்.\nஆனாலும் கூட மகளுக்கு அவளிடம் ஒரு மாற்றம் தெரிகிறது .\nமுன்பு போல அந்தத் தாய் எப்போதும் வீட்டிலேயே இல்லாமல் ,வசதியற்ற பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித்தரப் போகிறாள்;\nதானறிந்த தையல் கலையைத் தேவையென வருவோர்க்கு இலவசமாகக் கற்பிக்கச் செல்கிறாள்.\nதான் வந்திருக்கும் நாளிலாவது அதையெல்லாம் அவள் சற்று ஒதுக்கி வைக்கக் கூடாதா என்ற மகளின் ஆதங்கம் ,தந்தை அதற்குத் தரும் ஒத்துழைப்பைக் கண்டு இன்னும் கூட அதிகரிக்கிறது;\nஅவரிடம் தன் ஆற்றாமையைப் பகிர்ந்து கொள்கிறாள் மகள்.\n‘’இதுவரை அவள் மனைவியாகவும் தாயாகவும் மட்டும்தான் இருந்தாள்.இப��போதுதான் அவள் ‘செந்திரு’வாக ஆகியிருக்கிறாள்’’\nஅந்தத் தாயின் பெயர் ‘செந்திரு’.\n‘செந்திரு ஆகி விட்டாள்’என்ற அந்தச் சிறுகதை போன்ற பல புனைவுகள் காலக் கல்வெட்டாய்ச் சூடாமணியின் பெயரை என்றென்றும் சொல்லியபடி இருக்கும்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nவருந்துகிறேன்.. அவரைப்பற்றிய பகிர்வுக்கு நன்றி.\n15 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:36\nசூடாமணி என் உள்ளம் கவர்ந்த ஆசிரியர் .எனது\nமுனைவர் பட்ட ஆய்வில் உளவியல் நாவல்களில் அவர் கதைகளே எண்ணிக்கை யில் மிகுதி . மனித உள்ளங்களை படிப்பதில் வல்லவர் சமூக மாற்றங்களை குறிப்பாக பெண்ணிலை மாற்றங்களை உள்வாங்கி சரளமாக எழுத்தில் வடிப்பதில் சிறந்தவர் அவருக்கு என் அஞ்சலிகள் ...\n16 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 9:24\n20 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 7:22\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 4\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 3\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 2\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nக்ளைமேட் – சிறுபத்திரிகை அறிமுகம் – பீட்டர் பொங்கல்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/214121", "date_download": "2019-06-25T05:37:09Z", "digest": "sha1:BAUCYMSCU26JXZGZHALPIDTAV7762ZKO", "length": 13870, "nlines": 77, "source_domain": "canadamirror.com", "title": "உலகின் விலையுயர்ந்த கார் இது தான்? எதற்கு இவ்வளவு விலையென இந்த அழகிய பெண் கூறுவதைக் கேளுங்கள்! - Canadamirror", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் கடும் தாக்குதலில் 51- பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nநியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 தமிழர்களை ஆறு மாதங்களாக காணவில்லை - கண்ணீருடன் கதறும் உறவினர்கள்\nநாடெங்கும் 4 மணி நேரம் நெட்வொர்க் சேவை துண்டிப்பு - அச்சத்தில் உறைந்த பல முன்னணி நிறுவனம்\nஆளில்லா கனரக சரக்கு விமானம்: சீனா வெற்றிகரமாக சோதனை\nஅமெரிக்காவின் புதிய தடைகளுக்கு பதிலடி - பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இன்று இந்தியா விஜயம்\nமனைவியை வேறொருவருடன் காரில் நெருக்கமாக பார்த்த கணவன் : அடுத்து செய்த அதிர்ச்சி செயல்\nகைகள் இரண்டையும் துண்டிக்க மருத்துவரிடம் கெஞ்சிய இளைஞர்\nஈரான் எதிர்ப்பு கூட்டணியை உருவாக்க மைக் பொம்பியோ சவுதி விஜயம்\nஅரேபிய மக்களிடம் முன்பைப் போன்று மதப்பற்று தற்போது இல்லை : புதிய ஆய்வில் தகவல்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஉலகின் விலையுயர்ந்த கார் இது தான் எதற்கு இவ்வளவு விலையென இந்த அழகிய பெண் கூறுவதைக் கேளுங்கள்\nஉலகிலேயே அதிக விலைக்கொண்ட எஸ்யூவி மாடலாக இருக்கும் ரோல்ஸ் ராய்ஸின் குல்லினன் காரை, மேலும் அதன் மதிப்பைக் கூட்டும் வகையில், ஒரு சில கஸ்டமைசேஷனைச் செய்துள்ளார். இதனால், அந்த காரின் மேலும் பல கோடியைத் தொட்டுள்ளது. அவ்வாறு, அவர் என்னதான் செய்தார் என்பதை இந்த பதிவில் காணலாம்.\nஉலகிலேயே அதிக விலைக்கொண்ட எஸ்யூவி மாடல் காராக ரோல்ஸ் ராய்ஸின் குல்லினன் மாடல் சொகுசு கார் இருந்து வருகிறது.\nஇந்த கார் லாம்போர்கினி உருஸ் மற்றும் பென்ட்லீ நிறுவனத்தின் பென்டேகா ஆகிய சொகுசு கார்களைக் காட்டிலும் மிகவும் விலை அதிகமானதாகும். இந்த காரின் விலைக்கேற்ப இதில் மதிப்புக்கூட்டப்பட்ட பல்வேறு சொகுசு வசதிகள் இடம்பெற்றுள்ளன.\nஇந்தியாவில் இந்த கார் ரூ. 6.95 கோடி என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இது இந்தியாவில் விற்பனையாகும் சொகுசு கார்களிலேயே அதிக விலையைக் கொண்டதாக இருக்கிறது. இந்த காரினை இந்தியாவில் அம்பானி உட்பட சிலர் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.\nஅப்படி என்னதான் இருக்கு இந்த காரில்... ஏன் இவ்வளவு விலை எனத் தானே கேட்கிறீர்கள். இதுகுறித்து விளக்கத்தான் இந்த பதிவு... ரோல்ஸ் ராய்ஸின் இந்த விலையுயர்ந்த கார் குறித்த தகவலை விளக்கும் வகையில் சூப்பர் பிளாண்டை எனப்படும் யுடியூப் தளம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், குல்லினன் காரின் அனைத்து சிறப்பம்சங்களைப் பற்றியும் ஓர் அழகிய பெண்மணி, அவரின் இனிய குரல்களால் விளக்குகிறார்.\nஏற்கனவே அதிக விலையைக் கொண்டிருக்கும் இந்த குல்லினன் காரில், அதன் உரிமையாளர் மேலும் சில கஸ்டமைசேஷனைச் செய்துள்ளார். இதனால், அந்த காரின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. அவ்வாறு, அவர் காருக்கு டக்ஸன் சன்-சேட் பெயிண்ட்டின் மூலம் வர்ணம் தீட்டியுள்ளார். இது காரின் லக்சூரி லுக்கை மேலும் ஒரு படி மேலே தூக்கிக் காட்டும் வகையில் உள்ளது.\nஇதைத்தொடர்ந்து, அந்த காரின் இன்ட்ரீயரிலும் சில மாற்றங்களைச் செய்துள்ளார். அவ்வாறு, அவரின் உள்பகுதியில் ஸ்பெஷல் பிக்னிக் சீட்டுகளைப் பொருத்தியுள்ளார். மேலும், அதில் சிறிய ரக ப்ரீஸர் பாக்ஸ் இணைத்துள்ளார்\nதண்ணீர் மற்றும் குளிர்பானம் உட்பட சிலவற்றை வைத்துக்கொள்ளும் வகையில் அது ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, இந்த சிறிய ரக ப்ரீஸர் பாக்ஸின் தன்மையை, காரின் டெம்ப்ரேட்சர் நிலை எந்தவொரு மாற்றத்தையும் செய்யாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து காரில் பன்மடங்கு டிரைவிங் மோட்கள், பறவையின் கண் அமைப்புக் கொண்ட 360 டிகிரி கேமிரா, பின் இருக்கையில் மசாஜ் வசதி, ஸ்டார்ட்லிட் ரூஃப்லைன் மற்றும் செல்ஃப் லெவல்லிங்க சஸ்பென்ஷன் உள்ளிட்டவைப் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த அதிநவீன சொகுசு காருக்காக பிரத்யேக டயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.\nமேலும், இந்த காரின் பின்பக்கம் அமர்ந்துக்கொண்டு இயற்கையை ரசிக்கும் வகையில் இரண்ட இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. அதற்கிடையே குளிர்பானங்களைத் தாங்கும் வகையில் கூலிங் பேட் பொருத்தப்பட்டுள்ளது. இது பானங்களைக் குளிர்ச்சியாக வைக்க உதவும். அவை பூட்லிட்டின் டோரில் பொர��த்தப்பட்டுள்ளது. இந்த எடைமிகுந்த டோரானது ஒரே ஒரு பட்டனை அழுத்துவதன்மூலம் தானாக மூடுதல் மற்றும் திறத்தலை வழங்கும்.\nஇதேபோன்று, காரின் கதவுகளை மூடிக்கொண்டால், வெளியே குண்டே வெடித்தாலும் உள்ளே சத்தம் கேட்காத வகையில் கதவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது, நீண்ட தூர பயணத்தின்போது, பயணிகள் நிம்மதியான ஒரு குட்டிஉரக்கத்தைப் போட உதவும்.\nரோல்ஸ் ராய்ஸின் இந்த குல்லினன் எஸ்யூவி மாடலில் 6.75 லிட்டர் வி12 பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 563 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்ஜினில், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taena-kaoraiyaa-mararauma-japapaana-naataukalaukakau-evaukanaai-vairapanaai-caeyaya-amaeraikakaa", "date_download": "2019-06-25T06:27:23Z", "digest": "sha1:E3IJXI777MNGIOTR2G3A3XOHAHYJVXKX", "length": 9922, "nlines": 120, "source_domain": "mentamil.com", "title": "தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு ஏவுகணை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்! | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nஅமெரிக்காவில் ஹுவாய் தயாரிப்புகள் தடை செய்யப்பட்டது ஏன்\nகோவையில் இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்\nவிண்வெளி அறிவியல் பாடத்திட்டம்: நாசாவுடன் கைக்கோர்க்கும் மைக்ரோசாப்ட்\nநீட் தேர்வில் இருந்து தளர்வு கோரி மாநிலங்களவையில் திருச்சி சிவா வேண்டுகோள்\nஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு குறித்த அமித் ஷாவின் மசோதா தாக்கல்\nடிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க நிதி அமைச்சகம் சார்பில் - புதிய யோசனை\nஇந்திய ஏற்றுமதியாளர்களுக்கான கடன் விகிதங்களை குறைக்க திட்டம்\nரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் வைரல் ஆச்சார்யா திடீர் ராஜினாமா\nஜூன் 28 முதல் ஜூலை 30 வரை தமிழக சட்டசபை கூட்டம் - ‍சபாநாயகர் தனபால் அறிவிப்பு\nஈரானுடனான யுத்தம்: டிரம்ப் எவ்வாறு தவிர்க்க முடியும்\nதென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு ஏவுகணை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்\nதென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு ஏவுகணை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்\n600 மில்லியன் டாலர் மதிப்பில் தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு விமானப் பாதுகாப்பு ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதலளித்துள்ளது.\nவிமான தாக்குதல்களுக்கு எதிராக கப்பல்கள் பயன்படுத்திய 94 SM 2 ஏவுகணைகளுடன் 12 தொடர்புடைய வழிகாட்டு உபகரணங்களை மொத்தம் 313.9 மில்லியன் டாலர் மதிப்பில் விற்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்தது.\n160 AMRAAM ஏவுகணைகள் மற்றும் அதற்கு தொடர்புடைய வழிகாட்டு உபகரணங்களை ஜப்பானுக்கு 317 மில்லியன் டாலருக்கு விற்க ஒப்புதல் வழங்கப்பட்டது.\nஇந்த விற்பனை நடவடிக்கை மூலம் நாட்டின் முக்கிய நட்பு நாடுகளுக்கு உதவுவதால், அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு இலக்குகளுக்கு இது ஆதரவு தரும் என்று வெளியுறவுத் துறை அறிக்கை தெரிவிக்கிறது.\nஇந்த நடவடிக்கை காரணமாக நாட்டின் அடிப்படை இராணுவ சமநிலை மாற்றப்படாது என வெளியுறவுத் துறை அறிக்கை தெரிவித்துள்ளது.\nஈரானுடனான யுத்தம்: டிரம்ப் எவ்வாறு தவிர்க்க முடியும்\nஅமெரிக்கா - ஈரான் இடையே தொடரும் போர் பதற்றம்\nஐசிசி உலகக்கோப்பை 2019: அரை இறுதி வாய்ப்பை தவறவிட்டது தென்னாப்பிரிக்கா\nவங்கதேசத்தில் கால்வாய்க்குள் ரயில் விழுந்து விபத்து ‍- ஐந்து பேர் பலி\n18 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு கட்டணம் இல்லா விசா - ஐக்கிய அரபு\nஐசிசி உலகக்கோப்பை 2019: இங்கிலாந்து வேகத்தை சமாளிக்குமா இலங்கை\nஅமெரிக்காவில் ஹுவாய் தயாரிப்புகள் தடை செய்யப்பட்டது ஏன்\nகோவையில் இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்\nவிண்வெளி அறிவியல் பாடத்திட்டம்: நாசாவுடன் கைக்கோர்க்கும் மைக்ரோசாப்ட்\nநீட் தேர்வில் இருந்து தளர்வு கோரி மாநிலங்களவையில் திருச்சி சிவா வேண்டுகோள்\nஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு குறித்த அமித் ஷாவின் மசோதா தாக்கல்\nடிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க நிதி அமைச்சகம் சார்பில் - புதிய யோசனை\nஇந்திய ஏற்றுமதியாளர்களுக்கான கடன் விகிதங்களை குறைக்க திட்டம்\nரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் வைரல் ஆச்சார்யா திடீர் ராஜினாமா\nஜூன் 28 முதல் ஜூலை 30 வரை தமிழக சட்டசபை கூட்டம் - ‍சபாநாயகர் தனபால் அறிவிப்பு\nஈரானுடனான யுத்தம்: டிரம்ப் எவ்வாறு தவிர்க்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/14664", "date_download": "2019-06-25T05:25:00Z", "digest": "sha1:KDJYRTEDLDYOAW72RTIIJPCU47DJKQWK", "length": 6530, "nlines": 37, "source_domain": "m.dinakaran.com", "title": "லண்டனில் தொ��ங்கியது மலர் கண்காட்சி : கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ண மலர்களை ராணி எலிசபெத் பார்வையிட்டார் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nலண்டனில் தொடங்கியது மலர் கண்காட்சி : கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ண மலர்களை ராணி எலிசபெத் பார்வையிட்டார்\nஇண்டியானா நாட்டின் ஒரு பகுதியை தாக்கிய சூறாவளி...பல்வேறு வீடுகள் சேதம்: புகைப்படங்கள்\nஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்\n25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவங்கதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் கவிழ்ந்து விபத்து : 5 பேர் பலி, 100 பேர் காயம்\n14 ஆண்டுகளுக்கு பின் சீன அதிபர் ஜி ஜின்பிங் வடகொரியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் காட்சித் தொகுப்பு\nகுடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே, தண்ணீர் எங்கே’.. தமிழக அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்\nகலிபோர்னியாவில் அழகற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு\nஅமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில், விமானம் விழுந்து நொறுங்கி விபத்து : 11 பயணிகள் பலி\nகம்போடியாவில் 7 மாடி கட்டிடம் நொறுங்கி விழுந்து விபத்து ; பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு\nஅமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ : மாபெரும் போராட்டத்திற்கு பின் அணைப்பு\n× RELATED அதிபராக பதவியேற்று 2 ஆண்டுகளுக்குப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/92426", "date_download": "2019-06-25T06:26:36Z", "digest": "sha1:UZHKOWZVQJ6XMLH6FKBMYPIXUPGK7U3U", "length": 10325, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்தியா குறித்த ஏளனம் – பதில் 2", "raw_content": "\nசிறுகதைகள் என் மதிப்பீடு -6 »\nஇந்தியா குறித்த ஏளனம் – பதில் 2\nஇந்தியா குறித்த ஏளனம் கடிதமும் [இந்தியா குறித்த ஏளனம்] அதன் எதிர்வினைகளும் வாசித்தேன் [ மாதவன் இளங்கோ பதில்]\nஇந்த தலைப்பில் திரு மாதவன் இளங்கோ கூறியுள்ள கருத்துக்களை நான் உறுதியாக பின் மொழிகிறேன்.\nஓரளவு படித்த வெள்ளையர்கள் இந்த ஏளனம் செய்வதில்லை. நம் உணவை வெறுப்பதில்லை. நம் உணவில் உள்ள காரம் கொஞ்சம் அவர்களை அஞ்ச வைக்கும். அனால் நம் உணவைப் பழகி விட்டால், அவர்கள் சுவைக்கு அடிமை. தீபாவளி சமயம் என் அமெரிக்க நம்பர்கள் 30 பேருக்கு நான் விருந்து கொடுக்கிறேன். நம் உணவுதான் நல்ல காரம் சேர்த்து. எல்லாவற்றையும் காலி செய்து விடுவார்கள்.\nதிரு பிரகாஷ் கூறியது போல் நம் நாடு குறித்தான ஏளன எண்ணம் இருக்குமானால் நாமும் காரணம். பல இந்தியர்கள் நம் நாட்டைப் பற்றி மிக கேவலமான விமர்சனங்களையும் பிம்பங்களையும் வெள்ளையர் முன் வைப்பதுதான். தான் ஒரு ஹிந்து என்று சொல்லக் கூட வெட்கப்படும் பலரை நான் கண்டு வெட்கி நொந்து இருக்கிறேன். “நான் பிறந்து வளர்ந்த நாடு கேவலம், ஆனால் நான் அப்படி இல்லை, உயர்ந்து வளர்ந்து உங்களுக்கு சமம் ஆகி விட்டேன்” என்று சொல்லாமல் சொல்லி அவர்களிடம் இருந்து அங்கீகாரம் பெற ஒரு புழுத்த முயற்சி.\nசரி, இந்த மக்கள் இந்தியர்கள் நடுவில் இருக்கும்போது என்ன சொல்கிறார்கள் வெள்ளைக்காரன் உணவு கற்காலத்திய உணவு. ஒழுக்கம் இல்லாதவன், பெண்கள் எல்லாரும் சோரம் போனவர்கள் என்று.\nஇவர்கள் ஒரு பெரிய கூட்டம் இங்கே இப்படி தனித்து இருக்கிறது. இந்த மனப்பான்மையே இவர்களை இந்த நாட்டில் அந்நியமாக்கி வைத்து உள்ளது. தங்களை தாமே அந்நியமாக்கி விட்டு வெள்ளையனை குறை சொ���்வது தவறு.\nயாதும் ஊரே யாவரும் கேளிர் – இன்னும் நடை முறை ஆகவில்லை.\nTags: இந்தியா குறித்த ஏளனம்\nஅம்மா இங்கே வா வா\nஉப்பிட்ட வாழ்க்கைகள் : லோகிததாஸின் திரைக்கதைகள் 3\nஅஞ்சலி: மலையாளக் கவிஞர் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா - நிறைவு\nஅம்மா - தெளிவத்தை ஜோசப்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/63745-tourists-are-invited-by-ranil-wickramasinghe.html", "date_download": "2019-06-25T06:38:09Z", "digest": "sha1:KSZV4XNWJLDPS5TR3WR7LLM7RI77CMO5", "length": 10238, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "சுற்றுலாப் பயணிகள் தைரியமாக இலங்கைக்கு வரலாம்: ரனில் விக்ரமசிங்கே | Tourists are invited by Ranil Wickramasinghe", "raw_content": "\nஇந்திய கடலோர காவல் படை இயக்குநராக தமிழத்தை சேர்ந்தவர் நியமனம்\nராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ்\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது\nபிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nதங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ விவகாரம்: நிர்வாகிகளை சந்திக்கிறார் டிடிவி\nசுற்றுலாப் பயணிகள் தைரியமாக இலங்கைக்கு வரலாம்: ரனில் விக்ரமசிங்கே\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பையடுத்து, அங்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. இந்நிலையில், இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சுற்றுலாப்பயணிகள் தைரியமாக வரலாம் எனவும் அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் கடந்த மாதம் 21ஆம் தேதி ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 253 பேர் உயிரிழந்தனர். இதனால், இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள், மக்களுக்கு அறிவுறுத்தின. இந்த நடவடிக்கையால் சுற்றுலா மூலம் வருவாய் பெரும் சரிவை சந்தித்தது.\nதற்போது இலங்கையில் இயல்புநிலை திரும்பியுள்ளதாகவும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் எந்த அச்சமுமின்றி வரலாம் என்றும், தங்கள் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையை நாடுகள் வாபஸ் பெற வேண்டும் எனவும் அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கோரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபாகிஸ்தான்- மசூதியில் குண்டு வெடித்து ஒருவர் பலி\nஆப்கான்- மசூதியில் குண்டு வெடித்து ஒருவர் பலி\nஇங்கிலாந்து பிரதமர் தெரசா மே ராஜினாமா\nஅமெரிக்கா- மிசோரி மாநிலத்தில் சூறாவளியில் சிக்கி 3 பேர் பலி\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்���ஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தற்காலிகத் தடை\nஅய்யய்யோ...இங்கிலாந்துல இன்னைக்கு மழை பெய்யாது போலிருக்கே... அப்போ இலங்கைக்கு பாயிண்ட்ஸ் கிடைக்குறது கஷ்டம் தான்\nஇலங்கை அகதிகள் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம்: நீதிமன்றம் உத்தரவு\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nவேர்ல்டுகப் : ஆப்கானிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்\nகள்ளக் காதல் விவகாரம்: தூங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை\nகாதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\nரசிகர்களுக்கு அதிர்ச்சி: உலகக்கோப்பையில் இருந்து அதிரடி வீரர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/48489-the-congress-condemned-the-central-government.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T06:42:14Z", "digest": "sha1:V5UHGNCQIB3DZSK3BZ5EQI2L3FUB3FX6", "length": 11806, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர் | The Congress condemned the central government", "raw_content": "\nஇந்திய கடலோர காவல் படை இயக்குநராக தமிழத்தை சேர்ந்தவர் நியமனம்\nராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ்\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது\nபிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nதங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ விவகாரம்: நிர்வாகிகளை சந்திக்கிறார் டிடிவி\nமத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர்\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கிய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை(வெள்ளிக்கிழமை) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி��ிருப்பதாவது:-\nகடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்(8.11.2016) மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி திடீரென்று அறிவித்தார்.\nஇதனால் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கிய மத்திய அரசை கண்டித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட 3-ம் ஆண்டின் தொடக்கத்தை முன்னிட்டு நாளை(வெள்ளிக்கிழமை) காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.\nமாவட்டத் தலைவர்கள் அன்று பகல் 11 மணி முதல் 1 மணி வரை அந்தந்த பகுதியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்களை நடத்திட கேட்டுக்கொள்கிறேன்.\nசென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சிகளின் சார்பில், எனது தலைமையில் ராஜாஜி சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.\nஇதன்காரணமாக 9-ந் தேதி நடைபெறுவதாக இருந்த வடக்கு மற்றும் கிழக்கு மண்டல மாவட்டத் தலைவர்கள், பார்வையாளர்கள், பிரிவுகள் மற்றும் துறைகளின் மாநிலத் தலைவர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. இந்த கூட்டம் 12-ந் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n‘தேவேந்திரர் மகன்’ என்ற பெயரில் படம் எடுங்கள்: கமலுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கடிதம்\nசர்கார் நடிகர் மீது வழக்கு பதியப்படும்- அமைச்சர் சி.வி. சண்முகம்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஒத்துக்குறோம்...மோடி சுனாமிக்கு முன்னாடி யாரும் நிக்க முடியலன்னு... ��ண்மையை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ்\nஎத்தனை நாள் தான் பல்லாக்கு தூக்குவது\nஅரை மணி நேரத்தில் அந்தர் பல்டி அடித்த தேவேகவுடா\nகர்நாடகாவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு- தேவேகவுடா பேட்டி\nதமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nவேர்ல்டுகப் : ஆப்கானிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்\nகள்ளக் காதல் விவகாரம்: தூங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை\nகாதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\nரசிகர்களுக்கு அதிர்ச்சி: உலகக்கோப்பையில் இருந்து அதிரடி வீரர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/author/ceo_edit/page/81/", "date_download": "2019-06-25T06:11:46Z", "digest": "sha1:WOIHWYTNY6LOGRF3CBIY3IGGQODNESQN", "length": 15912, "nlines": 110, "source_domain": "edwizevellore.com", "title": "ceo – Page 81", "raw_content": "\nஅனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், SSPF and School Education Department - Government Schools Participation in Season 3 possibility of MOU with Tamilnadu சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE REFERENCE LETTER முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.\nசி.எம்.சி. மருத்துவக்கல்லூரி, DEPARTMENT OF ANATOMY, துறையினால் 09.10.2018 முதல் 12.10.2018 வரை 4 நாட்கள் நடைபெறும் ‘CORPORA’ பொருட்காட்சியினை காண 11, 12ம் வகுப்பு மாணவர்களை பாதுகாப்புடன் அனுப்பிவைக்க தெரிவித்தல்\nஅனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு, சி.எம்.சி. மருத்துவக்கல்லூரி, DEPARTMENT OF ANATOMY, துறையினால் 09.10.2018 முதல் 12.10.2018 வரை 4 நாட்கள் நடைபெறும் 'CORPORA' பொருட்காட்சியினை காண வேலூர், காட்பாடி, கணியம்பாடி, அனைக்கட்டு, ஆற்காடு, கே.வி.குப்பம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த அனைத்துவகை மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை ஒரு ஆசிரியர் துணையுடன் தகுந்த பா��ுகாப்போடு அழைத்துசென்றுவரும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கெள்ளப்படுகிறார்கள். மற்ற ஒன்றியங்களை சார்ந்த 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் விருப்பமுள்ள மாணவர்களை ஒரு ஆசிரியர் துணையுடன் தகுந்த பாதுகாப்போடு அழைத்துசென்றுவரும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கெள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவல\nALL GOVT./MPL/AIDED SCHOOL HMs – 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டுத்தேர்வு தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் சார்பான விவரங்களை தயார் நிலையில் வைத்திருந்து 3 முதல் 5 தேதிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்\nஅனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு, தங்கள் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டுத்தேர்வு தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் சார்பான விவரங்களை தயார் நிலையில் வைத்திருந்து 3 முதல் 5 தேதிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 10th standard appeared, pass & percentage details 12th standard appeared, pass & percentage details 10TH STANDARD FAILURES IN 3 AND 4 SUBJECTS ONLY 12TH STANDARD FAILURES IN 3 AND 4 SUBJECTS ONLY முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்\nஇன்று மாலை 4.00 மணிக்குள் பூர்த்தி செய்து முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தனிநபர் மூலம் ஒப்படைக்க கோருதல் – சார்பு அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD NEET - Training Subjects\nEMIS இணைய தளத்தில் தங்கள் பள்ளியில் பயிலும் 11ம் வகுப்பு மாணவ/ மாணவியருக்கு சரியான Group Code-ஐ உள்ளீடு செய்ய தெரிவித்தல்\nசம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, இணைப்பில் கண்டுள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து, சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் EMIS இணைய தளத்தில் தங்கள் பள்ளியில் பயிலும் 11ம் வகுப்பு மாணவ/ மாணவியருக்கு சரியான Group Code-ஐ உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிக மிக அவசரம். CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST FOR 11TH GROUP CODE CORRECTION CLICK HERE TO DOWNLOAD THE 11TH STD GROUP CODE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.\nகல்வி உதவித்தொகை 2018-19 கல்வியாண்டில் திட்ட செயலாக்கம் குறித்த கல்வி நிலையங்களில் உரிய அறிவுரைகள் வழங்க தெரிவத்தல்\nஅனைத்துவகை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், கல்வி உதவித்தொகை 2018-19 கல்வியாண்டில் திட்ட செயலாக்கம் குறித்த ��ல்வி நிலையங்களில் உரிய அறிவுரைகள் வழங்க தெரிவத்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்தள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE DIRECTOR'S PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெறுதல்- வேலூர் கோட்டைச் சுற்றுச்சாலை காவலர் நலவாழ்வு மண்டபத்தில் 21.09.2018 அன்று மாலை 11.00 மணிக்கு நடைபெறுதல்- தனியார் பள்ளிகளின் பேருந்து, வேன் ஓட்டுநர்கள் கலந்து கொள்ள அறிவுறுத்தல்\nஅனைத்துவகை தனியார் பள்ளி தாளளர்கள்/ முதல்வர்கள், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெறுதல்- வேலூர் கோட்டைச் சுற்றுச்சாலை காவலர் நலவாழ்வு மண்டபத்தில் 21.09.2018 அன்று மாலை 11.00 மணிக்கு நடைபெறுதல்- தனியார் பள்ளிகளின் பேருந்து, வேன் ஓட்டுநர்கள் கலந்து கொள்ள அறிவுறுத்தல் சார்பாக முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.\nவேலூர் மாவட்டம்- மெட்ரிகுலேசன்/ மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள்-குறைவாக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை பள்ளி நிர்வாகம் வெளியேற்றுவதாக செய்தி வரப்பெற்றது- பள்ளி நிர்வாகங்கள் இது போன்ற தவிர்க்க அறிவுரை வழங்குதல்\nமெட்ரிகுலேஷன் / மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளர்கள்/ முதல்வர்கள், மெட்ரிகுலேசன்/ மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள்-குறைவாக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை பள்ளி நிர்வாகம் வெளியேற்றுவதாக செய்தி வரப்பெற்றது- பள்ளி நிர்வாகங்கள் இது போன்ற தவிர்க்க அறிவுரை வழங்குதல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள மெட்ரிகுலேஷன் / மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE CEO CLICK HERE TO DOWNLOAD THE DIRECTOR'S PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்..\nதமிழ்நாடு அரசு ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு (TRUSTS EXAMINATIONS) செப்டம்பர் 2018 -தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு சார்ந்த பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள User ID / Password பயன்படுத்தி www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர் 17.09.2018 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து பள்ளி முத்���ிரை பதித்து தேர்வர்களுக்கு வழங்கிட தெரிவித்தல்\nஅனைத்து ஊரகப்பகுதி பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தமிழ்நாடு அரசு ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு (TRUSTS EXAMINATIONS) செப்டம்பர் 2018 -தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு சார்ந்த பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள User ID / Password பயன்படுத்தி www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர் 17.09.2018 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து பள்ளி முத்திரை பதித்து தேர்வர்களுக்கு வழங்கிட தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-82/17583-2011-11-29-02-41-51", "date_download": "2019-06-25T06:41:32Z", "digest": "sha1:U346MUOUWGWMATAJO2ASGOLBYTXDXQWX", "length": 10238, "nlines": 224, "source_domain": "keetru.com", "title": "முட்டை அடை", "raw_content": "\nமோடியின் மாபெரும் வெற்றி இந்தியாவின் உயிருக்குக் கெடுதலானது\nநரேந்திர மோடி அரசும், தமிழ் மக்கள் கடமையும்\nநாட்டின் வேளாண்மையின் பன்முக வளர்ச்சிதான் வேண்டும்\nஉலக அமைதிக்கு உழைத்த ‘டூரோதி கிராபுட் ஹாட்கின்’\nநாம் இரட்டை இழப்புக்கு ஆளானோம்\nதமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு எது\nஇந்தி, சமற்கிருத, ஆங்கில மொழி ஆதிக்கத்தைத் தகர்ப்போம்\nதொடர்பியல் பார்வையில் கார்ல் மார்க்சும் தந்தை பெரியாரும்\nவெளியிடப்பட்டது: 29 நவம்பர் 2011\nதேங்காய், பச்சை மிளகாய், பொட்டுக் கடலை, சோம்பு, கறிவேப்பிலை + புதினா இவற்றை நைசாக அரைத்த பின், வெங்காயத்தை வைத்து நன்றாக தட்டி, அரைத்த விழுதை எடுத்துக்கொள்ளவும். முட்டையை உடைத்து ஊற்றி, அதில் இந்த விழுது+உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.\nஅடுப்பில் தோசைகல்லை/கடாயை வைத்து, எண்ணெய் குறைத்து ஊற்றி, ஒரு கரண்டியை அதில் ஊற்றவும். தீயை மிதமாக வைத்து, கருகவிடாமல் வெந்ததும் திருப்பி போடவும். மறு பக்கமும் வெந்ததும் எடுத்து விடலாம்.. எல்லா முட்டைக் கலவையையும் இப்படியே ஊற்றி எடுக்கவும்.\nஇதனை எந்த சாதத்துக்கும் தொட்டு சாப்பிடலாம். சூடாக சாப்பிட்டால், சுவை சூப்பரோ..சூப்பர். வெறுமனே.. மாலைநேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2018/12/19122018.html", "date_download": "2019-06-25T06:41:13Z", "digest": "sha1:QQZCBBWE5HNXGNPO626WSOPMGGH2NJBP", "length": 27322, "nlines": 722, "source_domain": "www.asiriyar.net", "title": "வரலாற்றில் இன்று 19.12.2018 - Asiriyar.Net", "raw_content": "\nடிசம்பர் 19 கிரிகோரியன் ஆண்டின் 353 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 354 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 12 நாட்கள் உள்ளன.\n324 – லிசீனியஸ் ரோமப் பேரரசன் பதவியைத் துறந்தான்.\n1154- இங்கிலாந்தின் இரண்டாம் ஹென்றி முடிசூடினான்.\n1606 – ஐக்கிய அமெரிக்காவின் 13 குடியேற்ற நாடுகளில் முதலாவதான வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரில் இங்கிலாந்தில் இருந்து மூன்று கப்பல்களில் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினர்.\n1871 – யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக கத்தோலிக்க மதகுருப் பதவிகள் (ordination) வழங்கப்பட்டன.\n1877 – யாழ்ப்பாணம், நெடுந்தீவில் வாந்திபேதி, மற்றும் சின்னம்மை நோய் பரவியதில் பலர் இறந்தனர்.\n1907 – பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 239 பேர் கொல்லப்பட்டனர்.\n1916 – முதலாம் உலகப் போர்: பிரான்சில் வேர்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ஜேர்மனியப் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்தன.\n1941 – அடொல்ஃப் ஹிட்லர் ஜேர்மனிய இராணுவத் தலைவர் ஆனார்.\n1961 – போர்த்துகீச குடியேற்ற நாடான டாமன் டையூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக்கொண்டது.\n1963 – சன்சிபார் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று சுல்தான் ஹமூட் பின் முகமது தலைமையில் முடியாட்சியைப் பெற்றது.\n1967 – இரு நாட்களின் முன்னர் கடலில் நீந்தும்போது காணாமல் போன ஆஸ்திரேலியப் பிரதமர் ஹரல்ட் ஹோல்ட் இறந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.\n1972 – சந்திரனுக்கு கடைசித் தடவையாக மனிதரை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 17 பாதுகாப்பாக பூமி திரும்பியது.\n1983 – உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியில் வழங்கப்படும் பரிசுக்கிண்ணம் பிரேசிலில் அந்நாட்டு காற்பந்தாட்ட அமைப்பின் தலைமையகத்தில் வைத்துத் திருடப்பட்டது.\n1984 – ஹொங்கொங்கின் ஆட்சியை ஜூலை 1, 1997 இல் மக்கள் சீனக் குடியரசிடம் மீண்டும் ஒப்படைக்கும் ஒப்பந்தம் சீனத் தலைவர் டெங் க்ஸியாவோபிங், பிரித்தானியப் பி���தமர் மார்கரெட் தாட்சர் ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது.\n1986 – சோவியத் எதிர்ப்பாளி அந்திரேய் சாகரொவ் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.\n1997 – இந்தோனீசியாவில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 104 பேர் கொல்லப்பட்டனர்.\n1997 – டைட்டானிக் திரைப்படம் வெளியானது.\n2000 – யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 3 வயதுக் குழந்தை உட்பட 8 பொதுமக்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1901 – ருடால்ப் ஹெல், ஜெர்மானிய கண்டுபிடிப்பாளர் (இ. 2002)\n1906 – லியோனிட் பிரெஷ்னேவ், சோவியத் ஒன்றியத் தலைவர் (இ. 1982)\n1922 – கே. அன்பழகன், தமிழக அரசியல்வாதி\n1934 – பிரதிபா பாட்டீல், இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவர்\n1974 – ரிக்கி பொன்ரிங், அவுஸ்திரேலியத் துடுப்பாட்டக்காரர்\n1111 – அல் கசாலி, இசுலாமிய மெய்யியலாளர் (பி. 1058)\n1848 – எமிலி புராண்ட்டி, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1818)\n1927 – ராம் பிரசாத் பிசுமில், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1897)\n2013 – டேவிட் ராஜேந்திரன், ஈழத்து வானொலி, மேடை நாடகக் கலைஞர் (பி. 1945)\n2014 – எஸ். பாலசுப்பிரமணியன், திரைப்பட தயாரிப்பாளர், விகடன் குழும உரிமையாளர் (பி. 1936)\nகோவா – விடுதலை நாள்\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nG.O Ms 232 - பாராளமன்ற தேர்தல் 2019 - PO, P1, P2, P3 - களுக்கு தேர்தல் ஊதியம் அறிவித்து அரசாணை வெளியீடு (Date : 15.04.2019)\nஇபிஎப் ஓய்வூதிய திட்டத்தில் கடைசியாக வாங்கிய சம்பள...\nசம வேலைக்கு\" \"சம ஊதியம்\" அரசின் கடமை\nதமிழகத்தில் CPS இல் ஓய்வு பெறுபவர்களுக்கு மாதாந்தி...\nமத்திய அரசை கண்டித்து தேசிய அளவில் ஜன. 8, 9ல் வேலை...\nசத்துணவு ஒரு தலைமுறையின் ஏக்கம்\nஅபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று...\nசொல்லியடிக்கும் கோவை பள்ளிகள் பாடம் ஒன்று; பிளாஸ்ட...\n தமி���கத்தில் நாளை முதல் பிளாஸ்டிக் தடை அம...\nபகுதி நேர ஆசிரியர்கள் முதல்வருக்கு கோரிக்கை\nஅரசு பள்ளிகளின் ஆய்வகங்களில், தேவையான பொருட்கள் இல...\nஅனைத்து ஆசிரியர்கள்/ அலுவலக ஊழியர்கள் முன்னெழுத்த...\nஉயர் கல்வித் தகுதிக்கு விரைவில் பின்னேற்பு ஆணை வர ...\nகல்வித்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் பள்ளிகள...\n2019 ஆண்டில் பள்ளிகளுக்கு இத்தனை நாள் விடுமுறையா\n6வது ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகளை களையப்பட அமை...\nமாணவர்களுக்கு தினமும் மாதிரித் தேர்வு நடத்த பள்ளி...\nஉண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் குறித்து போராட்ட தலைவர...\n6 நாளாக நீடித்த ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் ஏன்\nகல்வித்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் பள்ளிகள...\nமூடப்படும் அபாயத்திலிருந்து பிழைத்தெழுமா அரசுப் பள...\n2018ல் அறிவிக்கப்பட்ட, எந்த தேர்வையும், TRB நடத்தவ...\nTET தேர்வால் தவிக்கும் ஆசிரியர்கள்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான ச...\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் 6 நாள் போராட்டம்...\nஇடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு கோரிக்கைக...\nஅரசுப் பள்ளியில் ஆய்வக உதவியாளர் பணி என்ன\nOnline மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவரா நீங்கள்\nகாலாண்டு,அரையாண்டு,மே விடுமுறைகள் இனி மாணவர்களுக்க...\nஇடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தோள் கொடுப்ப...\nஅரசாணை பெறுவோம் அல்லது உயிரை விடுவோம் - போராட்ட கள...\n7000 ரூபாய் பொங்கல் போனஸ் - அரசு ஊழியர் சங்கம் கோர...\nஎல்.கே.ஜி முதல் பிளஸ் 2 படிக்க 3,133 பள்ளிகள் இணைப...\nசத்துணவு ஊழியர்கள் பணி நிரவல் - சமூகநலத்துறை ஆணையர...\nதிருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு 12.01.2019 சனிக...\nஆரம்ப பள்ளிகளை இணைக்க அரசு முடிவுநக்கீரன் செய்தி\nஅரசு ஆரம்ப பள்ளிகளை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள...\n28-12-2018 ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ...\nதொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு இனி இருக்...\nFLASH NEWS:-தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஊதிய முரண்ப...\n29,000 மாற்று சான்றிதழ் வழங்கியது ஏன் - தலைமை ஆசிர...\nபோராட்டம் நடத்திவரும் இடைநிலை ஆசிரியர்களிடம் மனித ...\nபோராட்டத்தில் கதறி அழும் இடைநிலை ஆசிரியை - Video\nசிறப்பாசிரியர்கள் நியமனத்தில் தகுதியான ஆசிரியர்கள்...\nFlipkart, Amazon அதிரடி சலுகைகளுக்கு முடிவு\nஇடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக எந்த உத்த...\nஅரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை,'' -பள்ளிக்கல்...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு, ஜனவரி முதல், தினமும் மாத...\nஊதிய உயர்வுடன் பணி நிரந்தரம்: பகுதி நேர ஆசிரியர்கள...\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு நேரம் குறைப்பு: தே...\n200 ஆசிரியர்கள் உடல்நிலை பாதிப்பால் பதற்றத்தில் பள...\nகடந்த ஏப்ரல் மாதம் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தி...\nபிள்ளைகளிடம் கையாள வேண்டிய உளவியல் உண்மைகள்\nஇடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட ...\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி - க...\nபள்ளிக்கல்வி - அரசுப்பள்ளி ஏழை மாணவர்களுக்கு மேற...\n என்னென்ன சோதனைகள், எவ்வளவு ...\n4-ஆவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம்: 109 ...\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 தேர்வு நேர...\nபள்ளிகளில் ஆதார் எண் கட்டாயமில்லை உத்தரவை திருத்த ...\n24.12.18 அன்று தினமணியில் வெளியான \"தேவையா இத்தனை வ...\nஅப்படி என்ன ஊதிய முரண்பாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு...\nசென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி...\nபள்ளிகளில்கழிப்பறை வசதிகளை கண்காணிக்க கோரி வழக்கு...\nசித்திக் தலைமையிலான ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப...\nஉயர்நிலைப் பள்ளிகளுடன் தொடக்கப்பள்ளி கள் இணைப்பு ப...\nநீதி மன்ற உத்தரவின் பேரில் ஆசிரியர்களின் பணியிட மா...\nபள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க ஆதார் கேட்கக் கூடாத...\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்வது எப்படி\nசத்துணவு மையங்கள் மூடப்படாது : சமூக நலத்துறை திட்ட...\nஊதிய உயர்வு கேட்டு உண்ணாவிரதம் : ஆசிரியர் சங்கத்தி...\n2013-ல் MCA உள்ளிட்ட 33 முதுநிலை படிப்புகளும் அரசு...\nசம்பள முரண்பாடுகளை களைய கோரி உண்ணாவிரதம் இருந்த இட...\nதவறான பேங்க் அக்கவுண்டில் பணம் சென்று விட்டால் அதை...\nஇந்த பாஸ்வேர்ட் எல்லாம் வேண்டாம்: நிபுணர்கள் எச்சர...\nஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக Resignatio...\nதமிழகத்தில் 8,000 சத்துணவு மையங்களை மூட அரசு முடிவ...\nவிளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை குவிக்கும் பல்...\nபள்ளிகுளம் மாணவர்கள் உருவாக்கும் பள்ளிக்காடு.... ம...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/a-r-rahman/", "date_download": "2019-06-25T06:45:59Z", "digest": "sha1:I2V6SWLTBXLAM6CJIRISO3MT24HKQZRI", "length": 3279, "nlines": 96, "source_domain": "www.inandoutcinema.com", "title": "a r rahman Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nமுதல் முறையாக இணையத்தில் வெளியான சர்கார் விஜயின் ஒரு விரல்புரட்சி பாடல்\nஇணையத்தில் வைரலாக பரவும் 2.0 படத்தின் புள்ளினங்காள் பாடல் – காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலாக பரவும் 2.0 படத்தின் சிறு காட்சி – காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலாக பரவும் சர்வம் தாளமயம் படத்தின் பாடல் – காணொளி உள்ளே\nசிலமணித்துளிகள் முன்னதாக வெளியான 2.0 படத்தின் லேட்டஸ்ட் ப்ரோமோ – காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலாக பரவும் சர்க்கார் படத்தின் பாடல் – காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலாக பரவும் சர்வதாள மயம் படத்தின் முன்னோட்ட காணொளி\nஇணையத்தில் வைரலாக பரவும் செக்கச்சிவந்த வானம் படத்தின் செவந்து போச்சு நெஞ்சே பாடல் – காணொளி உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88.html", "date_download": "2019-06-25T05:54:27Z", "digest": "sha1:X3554FLLM5AB5K53KYWYOMD7JCE7FR6I", "length": 8978, "nlines": 160, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: சென்னை", "raw_content": "\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nபள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\nசென்னை (22 ஜூன் 2019): போலீசே பள்ளி புத்தக பையை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து\nசென்னை (22 ஜூன் 2019): சென்னை பிரபல தீம் பார்க்கில் ஏற்பட்ட ராட்டின விபத்தை அடுத்து அங்கு ராட்டினத்தை இயக்க போலீஸ் தடை விதித்துள்ளது.\nஇதை உபயோகித்தால் இன்று முதல் அபராதம்\nசென்னை (17 ஜூன் 2019): திங்கள் முதல் சென்னை கோயம்பேட்டில் தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் ஐந்து லட்சம் அபராதம்\nசென்னை (15 ஜூன் 2019): வரும் திங்கள் முதல் சென்னை கோயம்பேட்டில் தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டி பறிமுதல் செய்யப்பட்டால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை ரெயில் நிலையத்தில் மற்றும் ஒரு அதிர்ச்சி சம்பவம்\nசென்னை (15 ஜூன் 2019): சென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபக்கம் 1 / 17\nபோட்டியை வென்றது ஆஸ்திரேலியா - ரசிகர்களின் மனங்களை வென்றது வங்கதே…\nபாகுபலி கட்டப்பாவும் அதிமுகவும் ஒன்று - அழகிரி சீண்டல்\nபதவியேற்பில் அசர வைத்த அசாதுத்தீன் உவைசி\nBREAKING NEWS: ஜப்பானில் பயங்கர நில நடுக்கம் - சுனாமி எச்சரிக்கை\nவன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ…\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - தொண…\nமுஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை - கிழிந்து தொங்கும் பாஜகவின் மு…\nபுதுச்சேரி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்\nஉடலுறவுக்கு அழைத்த சாமியார் - மறுத்த பெண் கணவனால் படுகொலை\nதமிழுக்கும் பாரத் மாதாவுக்கும் போட்டி - காரசாரமான மக்களவை பதவியேற…\nபள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nபிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் அந்த முக்கிய பிரபலம்\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி …\nபுதுச்சேரி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nபள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?cat=1277&paged=10", "date_download": "2019-06-25T05:34:10Z", "digest": "sha1:BP265GKUPIDJA5DRNWIO6SEAFBAPEVGH", "length": 7891, "nlines": 73, "source_domain": "www.vakeesam.com", "title": "மாவட்டச் செய்திகள் Archives - Page 10 of 10 - Vakeesam", "raw_content": "\nவலி தெற்கு பிரதேச சபையில் வருமானம் 3 ஆயிரத்து ஐந்நூறு செலவு 35 ஆயிரம் \nதமிழ் அரசியல் கைதி சுகயீனம் காரணமாக மரணமானார்\nஅரசியல் கைதிகள் மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமைத்திரிக்கு காலம் கடந்த ஞானம் என்கிறார் மஹிந்த\n19வது திருத்தத்தின் மூல வரைபில் மாற்றங்களை ஏற்படுத்தியது யார் \nமட்டக்களப்பில் மூன்று சபைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமாகியது\nApril 3, 2018\tசெய்திகள், மாவட்டச் செய்திகள்\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் இடம்பெற்று தற்போது அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்குமான சபை அமர்வுகள் இடம்பெற்று வருகின்றன. அவ்வகையில் இன்றைய தினம் (043 மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான ...\nApril 2, 2018\tசெய்திகள், மாவட்டச் செய்திகள்\nநாவலப்பிட்டி தலவாக்கலை பிரதான வீதியில் 02.04.2018 இன்று மாலை சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று கெட்டபுலா சந்தியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். பயணம் ...\nயாழ். பல்கலையில் இறுதி ஊர்வலம் – கொடும்பாவி எரிப்பு \nApril 2, 2018\tசெய்திகள், மாவட்டச் செய்திகள்\nயாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஊழியர்கள் இன்று (02) கொடும்பாவி எரிப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பணிப் புறக்கணிப்பில் ...\nகிழக்குப் பல்கலை. ஊழியர்கள் அடையாள உணவுத் தவிர்ப்புப் போராட்டம்\nApril 2, 2018\tசெய்திகள், மாவட்டச் செய்திகள்\nமாதாந்த நிலுவவைக் கொடுப்பனவு உட்பட ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக் கழக கல்விசாரா உழியர்கள் இன்று திங்கட்கிழமை (02) முதல் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ...\n4 பிள்ளைகளின் தந்தை மண்வெட்டியால் அடித்துக்கொலை\nApril 2, 2018\tசெய்திகள், மாவட்டச் செய்திகள்\nதிம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை யதன்சைட் பகுதியில் 01.04.2018 அன்று இரவு 8 மணியளவில் நபர் ஒருவர் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டு மண்வெட்டியுடன் சந்தேக ...\nநான்கு அடி நீளமான சிறுத்தை உயிரிழந்த நிலையில் மீட்பு\nApril 2, 2018\tசெய்திகள், மாவட்டச் செய்திகள்\nஅட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – டிக்கோயா ஹட்லி தோட்டத்தில் கைவிடப்பட்டு காடாக காணப்பட்ட தேயிலை மலையில் இருந்து நான்கு அடி நீளமான சிறுத்தை ஒன்று 02.04.2018 ...\nவலி தெற்கு பிரதேச சபையில் வருமானம் 3 ஆயிரத்து ஐந்நூறு செலவு 35 ஆயிரம் \nதமிழ் அரசியல் கைதி சுகயீனம் காரணமாக மரணமானார்\nஅரசியல் கைதிகள் மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமைத்திரிக்கு காலம் கடந்த ஞானம் என்கிறார் மஹிந்த\n19வது திருத்தத்தின் மூல வரைபில் மாற்றங்களை ஏற்படுத்தியது யார் \nபூஜித் ஜயசுந்தரவின் இடைக்கால மனு பரிசீலனைக்காக ஒத்திவைப்பு \nகூட்டத்தில் தனியார் ஊடகங்களை வெளியேற்றிய ஆளுநர்\nஇனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவின் பங்கு இருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sangamtamilliterature.wordpress.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-25T06:08:59Z", "digest": "sha1:DF5WO5GIKZBKLRF54CAP2UTI3YCT65ZO", "length": 23265, "nlines": 150, "source_domain": "sangamtamilliterature.wordpress.com", "title": "பெண் தர மறுத்தல் | Sangam Tamil Literature", "raw_content": "\nசங்கத் தமிழ் முத்துக்கள் – பெண் தர மறுத்தல்\nசங்க இலக்கிய நூலான புறநானூற்றில் உள்ள மூவேந்தர்களாகிய சேர சோழ பாண்டிய மன்னர்களின் கதைகள், குறுநில மன்னர்களின் கதைகள், மன்னர்களுக்கு இடையே நடக்கும் போர்கள், வீரம், போர் வீரர்கள், மன்னர்களுக்கும் புலவர்களுக்கும் இடையே உள்ள ஆழ்ந்த நட்பு, பாணர்களும் புலவர்களும் மன்னர்களைப் புகழ்தல், வள்ளல்கள், கொடை, வீரத் தாய்மார்கள், வீரர்களுக்கு நடுகல் நடுதல், வாழ்க்கை நெறி ஆகியற்றைப் பற்றி நாம் யாவரும் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் மன்னர்களுக்குச் சிலர் பெண் கொடுக்க மறுப்பதாக உள்ள பாடல்களைப் பற்றி நம்மில் அநேகர் கேள்விப் பட்டிருக்க மாட்டோம்.\nபுறநானூற்றில், மகட்பாற் காஞ்சி என்ற துறையில் உள்ள 20 பாடல்கள் இதை மிகத் தெளிவாக விவரிக்கின்றன (336-355). பெரும் புலவர்களான கபிலர், பரணர், அள்ளூர் நன்முல்லையார், அரிசில் கிழார் ஆகியோரும் பிற புலவர்களும் இப்பாடல்களை எழுதியுள்ளனர். பரணர் மொத்தம் 6 பாடல்களையும் கபிலர் மொத்தம் 2 பாடல்களையும் இந்தத் துறையில் எழுதியுள்ளனர். சிற்றூர்களில் உள்ள பழைய மரபுடைய குடும்பங்கள் மன்னர்களுக்கு பெண் கொடுக்க மறுத்ததால் ஊருக்கும் ஊர் மக்களுக்கும் ஏற்படும் துன்பங்களை இந்தப் பாடல்கள் மூலம் நாம் காணலாம்.\nபெண்ணின் தந்தையும் அவளது அண்ணன்மாரும் அவளைத் தர மறுப்பது மட்டும் அல்லாமல், பெண் கேட்டு வரும் மன்னர்களோடு துணிவுடன் போரும் புரிகின்றனர். நாம் இந்த வரிகள் மூலம் மகட்பாற் காஞ்சித் திணைக்கு உரிய பல காட்சிகளை நன்றாக அறியலாம்.\nபெண்ணின் தந்தை அவளைத் தர மறுத்ததால் படையோடு வந்துள்ளான், அந்த பெண்ணை விரும்பும் மன்னன் ஒருவன். மன்னனுடன் போர் நடந்தால் ஊர் அழிந்து விடும் என்பதை அறியும் ஊர் மக்களின் அச்சத்தை மிக அழகாக இந்தப் பாடலில் விவரிக்கின்றார் பரணர்.\nவேட்ட வேந்தனும் வெஞ் சினத்தினனே\nகடவன கழிப்பு இவள் தந்தையும் செய்யான்\nஒளிறு முகத்து ஏந்திய வீங்கு தொடி மருப்பின்\nகளிறும் கடி மரம் சேரா சேர்ந்த\nஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனரே\nஇயவரும் அறியாப் பல் இயம் கறங்க\nஅன்னோ பெரும் பேதுற்றன்று இவ் வருங்கடி மூதூர் (பாடல் 336, வரிகள் 1-7)\n“இந்தப் பெண்ணை மணம் புரியும் விர��ப்பத்தோடு வந்த மன்னனோ கடுங்கோபத்தில் இருக்கின்றான். இவளுடைய தந்தையோ செய்ய வேண்டிய கடமையைச் செய்யாது இருக்கின்றான். ஒளியுடைய முகத்தில் உள்ள தொடி (தொடி = வளை) அணிந்த நிமிர்ந்த, பெரிய தந்தங்களியுடைய யானைகள் மன்னனின் காவல் மரங்களில் கட்டப்படவில்லை (அவை இப்பொழுது இந்த ஊரில் இருக்கின்றன) . வேல் ஏந்திய வீரர்களும் வாய்த் திறவாமல் இருக்கின்றனர். இசை வல்லுநர்களும் அறியாத பல இசைக் கருவிகள் முழங்கின்றன. ஐயோ பெரிய துன்பத்தை அடைந்துள்ளது, அரிய காவலை (அருங்கடி = அரிய காவல்) உடைய இந்தப் பழைய ஊர்.”\nஇந்தப் பாடலில் உள்ள பெண்ணின் தந்தை ஒரு சிற்றூரின் தலைவன். வயல்களுக்கு நடுவே உள்ள கோட்டை ஒன்றைக் கொண்டவன். மூவேந்தரே பெண் வேண்டி வந்தாலும், அவர்கள் அவனை வணங்காவிட்டால் தன் பெண்ணை அவர்களுக்குத் தர மாட்டான்.\nவேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்\nமலைந்த சென்னியர் அணிந்த வில்லர்\nகொற்ற வேந்தர் வரினும் தன் தக\nவணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டுப்\nபிணங்கு கதிர்க் கழனி நாப்பண் ஏமுற்று\nஉணங்கு கலன் ஆழியின் தோன்றும்\nஓர் எயில் மன்னன் ஒரு மட மகளே (பாடல் 338, வரிகள் 6-12)\n“வெற்றி மிக்க மூவேந்தர்களான, வேம்பின் மலர்ச் சரத்தைத் தலையில் அணிந்த பாண்டிய மன்னனோ, ஆத்தி மலர்ச் சரத்தைத் தலையில் அணிந்த சோழ மன்னனோ, பனை இலைச் சரத்தைத் தலையில் அணிந்த சேர மன்னனோ பெண் கேட்க வந்தாலும் (சென்னியர் = தலையில் அணிந்தவர்கள்), தன் தகுதிக்கேற்பத் தன்னை வணங்காதவர்களுக்குத் தன் பெண்ணைத் தர மாட்டான் இந்த இளம் பெண்ணின் தந்தை. இவன் வளமான தோட்டையும் (தோடு = அரிசி, தினை இவற்றின் இலை) பின்னிக் கிடக்கும் கதிரையும் உடைய வயலுக்கு நடுவில் மதில் சூழ்ந்த ஒரு கோட்டையை உடையவன். அவனுடைய கோட்டை கடற்கரையில் (ஆழி = கடற்கரை) காய்ந்து கிடக்கும் கட்டப்பட்ட மரக் கலத்தைப் போல் (உணங்கு கலன் = காய்ந்த கப்பல்) காட்சி அளிக்கின்றது.”\nதகுதி இல்லாதோரை இந்த இளம் பெண் மணக்க மறுப்பாள் என்று பரணர் இந்தப் பாடலில் கூறுகின்றார்.\nமுழங்கு கடல் முழவின் முசிறி அன்ன\nநலம் சால் விழுப் பொருள் பணிந்து கொடுப்பினும்\nபுரையர் அல்லோர் வரையலள் இவள் எனத்\nதந்தையும் கொடாஅன் (பாடல் 343, வரிகள் 9-13)\n“பொன் மாலையை அணிந்த சேரனின் கடல் போல் முரசு முழங்கும் முசிறி நகரைப் போன்ற உயர்ந்த பொருட்களைப் பணிந்��ுக் கொடுத்தாலும் அவர்கள் உயர்ந்தோர் ஆக இல்லாவிட்டால் இவள் அவர்களைத் திருமணம் செய்ய மாட்டாள். இவள் தந்தையும் தகுதி இல்லாதோர்க்கு இவளைத் தர மாட்டான்.”\nஇந்தப் பாடலில், பெண் கேட்டு வரும் மன்னன், “நாளை நான் அவளைக் கண்பிப்பாக மணம் புரிவேன், அல்லது மேல் உலகத்திற்குச் செல்வேன்” என்று உறுதியாகச் சொல்கின்றான்.\nமணம் புகு வைகல் ஆகுதல் ஒன்றோ\nஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின்\nநீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு\nவாரா உலகம் புகுதல் (பாடல் 341, வரிகள் 11-15)\n“நாளை அவளை மணம் புரிவேன். அல்லது அரிய போரைச் செய்வதற்குரிய வலிமையுடன் நீண்ட இலை வடிவில் ஆன வேலினால் புண்பட்ட உடம்புடன் திரும்பி வர முடியாத உலகத்திற்குச் செல்வேன்.”\nஇதே பாடலில், தங்களுடைய ஊர் பாழாகிவிடுமோ என்ற ஊர் மக்கள் அடையும் துன்பத்தைக் கீழ்க்காணும் வரிகள் மூலம் நாம் அறிகின்றோம்.\nகளிறு பொரக் கலங்கிய தண் கயம் போலப்\nபெருங் கவின் இழப்பது கொல்லோ\nமென் புனல் வைப்பின் இத்தண் பணை ஊரே (பாடல் 341, வரிகள் 17-19)\n“நீராடும் யானைகள் போரிடிவதால் கலங்கும் குளிர்ந்தக் குளம் போல், தன்னுடைய மிகுந்த அழகை இழந்து விடுமோ, வயல்களையுடைய இந்தக் குளிர்ச்சியான மருத நிலத்து ஊர்\nஇளம் பெண்ணின் அண்ணன்மார்களைப் பற்றி இந்த பாட்டின் மூலம் அறிகின்றோம்.\nமையல் நோக்கின் தையலை நயந்தோர்\nஅளியர் தாமே இவள் தன் ஐமாரே\nசெல்வம் வேண்டார் செருப் புகல் வேண்டி\nநிரல் அல்லோர்க்குத் தரலோ இல் எனக்\nகழிப் பிணிப் பலகையர் கதுவாய் வாளர் (பாடல் 345, வரிகள் 11-15)\n“விருப்பத்தை உண்டுப் பண்ணும் இந்த இளம் பெண்ணை விரும்புபவர்கள் இரங்கத்தக்கவர்கள். இவளுடைய அண்ணன்மார் (ஐ மாரே = அண்ணன்மாரே), பெண் கேட்டு வருபவர் தரும் செல்வத்தை ஏற்றுக்கொள்ள விரும்ப மாட்டார்கள். அவளைத் தங்களுக்கு நிகரில்லாதவர்களுக்குத் தர மாட்டேன் என்றுக் கூறி, போர்ப் புரிவதை விரும்பி (செரு = போர்), கயிற்றால் கட்டிய கேடயத்தையும் புண்ணை உண்டாக்கும் வாளையும் கையில் ஏந்துவர்.”\nஊரில் உள்ள மரங்களும், தெருக்களும், நீர்த் துறைகளும் பாழ்பட்டதை இந்த வரிகளில் புலவர் அண்டர் நடுங்கல்லினார் அழகாக எடுத்துரைக்கின்றார்.\nகளிறு அணைப்பக் கலங்கின காஅ\nதேர் ஓடத் துகள் கெழுமின தெருவு\nமா மறுகலின் மயக்குற்றன வழி\nகலம் கழாஅலின் துறை கலக்குற்றன\nதெறல் மறவர் இறை கூர��தலின்\nபொறை மலிந்து நிலன் நெளிய (பாடல் 345, வரிகள் 1-6)\n“யானைகளைக் கட்டியதால் சோலையில் உள்ள மரங்கள் நிலைகுலைந்தன. தேர்கள் ஓடியதால் தெருக்களில் புழுதி நிரம்பியது. குதிரைகள் அங்கும் இங்கும் செல்வதால் பாதைகள் பாழாகின. படைக் கருவிகளைக் கழுவுவதால் நீர்த் துறைகள் கலங்கின. வீரர்கள் ஊரில் தங்கியதால் நிலம் பாரத்தைத் தாங்க முடியாமல் நெளிந்தது.\nஊரில் உள்ள மரங்களின் வேர்கள் அசையும் நிலைமையை அழகாக விவரிக்கின்றார் கபிலர்.\nஎன்னாவது கொல் தானே . .. . ………………….\nவிளங்குறு பராரைய வாயினும் வேந்தர்\nவினை நவில் யானை பிணிப்ப\nவேர் துளங்கின நம் ஊருள் மரனே (பாடல் 347, வரிகள் 8-11)\n“பருத்த அடிகளோடு விளங்கினாலும், வேந்தரின் போர்ப் பணியில் உள்ள யானைகள் அவற்றில் கட்டப்பட்டதால், நம் ஊரில் உள்ள மரங்களின் வேர்கள் அசைகின்றன. என்ன ஆகுமோ இனி\nஊரார் இளம் பெண்ணின் தாயை, மகளைப் பெற்றதற்காகப் பழிக்கின்றனர்.\nகுவளை உண்கண் இவளைத் தாயே\nநிழல் தொறும் நெடுந்தேர் நிற்ப வயின் தொறும்\nவருந்தல மன் எம் பெருந்துறை மரனே (பாடல் 348, வரிகள் 6-10)\n“குவளை மலர்களைப் போன்ற கண்களையுடைய இவளை இவள் தாய் பெறாது இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நிழல் இருக்குமிடமெல்லாம் உயரமான தேர்கள் நிற்கின்றன. எல்லா இடங்களிலும் சிவந்த நெற்றியையுடை யானைகள் கட்டப்பட்டுள்ளன. எங்கள் பெரிய குளக் கரையில் உள்ள மரங்கள் பாழ்ப்பட்டு விட்டன.”\nமன்னனின் ஆத்திரம், தந்தையின் நிலை, மற்றும் இளம் பெண் தன் ஊருக்குத் தரும் துன்பம் யாவற்றையும் மிகச் சுவையாக இந்தப் பாடலில் விளக்குகின்றார் மதுரை மருதன் இளநாகனார்.\nநுதி வேல் கொண்டு நுதல் வியர் தொடையாக்\nகடிய கூறும் வேந்தே தந்தையும்\nநெடிய அல்லது பணிந்து மொழியலனே\nஇஃது இவர் படிவம் ஆயின் வை எயிற்று\nஅரி மதர் மழைக்கண் அம் மா அரிவை\nமரம் படு சிறு தீப் போல\nஅணங்காயினள் தான் பிறந்த ஊர்க்கே (பாடல் 349)\nவேலின் நுனியால் தன் நெற்றி வியர்வையைத் துடைத்து ஆத்திரத்துடன் பேசுகின்றான் வேந்தன். இவளுடைய தந்தையும் கடியச் சொற்களையோ பணிவானச் சொற்களையோ கூறவில்லை. இது தான் இவர்களின் நிலை. இந்த நிலைமை எதனால் என்று ஆராய்ந்தால் கூர்மையான பற்களையும் சிவப்பு வரிகளையுடைய கண்களையும் உடைய அழகிய கருமை நிறப் பெண் தான் காரணம். மரத்தில் பற்றிய சிறு தீ பெருகி காட்டையே அழி���்பதுப் போல் தான் பிறந்த ஊருக்கு இவள் பெரிய துன்பத்தை விளைவிக்கின்றாள்.\nSangam Literature – சான்றோர் செய்யுள்\nபெயர் தெரியாத புலவர்களின் பாடல்கள்\n18 சங்க இலக்கிய நூல்கள்\nதமிழ் உரை – பட்டினப்பாலை\nதமிழ் உரை – நெடுநல்வாடை\nதமிழ் உரை – முல்லைப்பாட்டு\nஊர்கள் – புலவர்களின் பெயர்களில் உள்ளவை\nஊர்கள் – பாடலில் உள்ளவை\nதமிழ் உரை – சிறுபாணாற்றுப்படை\nதமிழ் உரை – குறிஞ்சிப்பாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/alavuteen-arputha-camera-trailer-pmta4d", "date_download": "2019-06-25T05:58:10Z", "digest": "sha1:MVC3FZYU2MWKLMMTJZY52QNRGANUVFUM", "length": 10965, "nlines": 147, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உலகில் முதல் 4K HDR தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள 'அலாவுதீன் அற்புத கேமரா' ட்ரைலர்!", "raw_content": "\nஉலகில் முதல் 4K HDR தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள 'அலாவுதீன் அற்புத கேமரா' ட்ரைலர்\n'மூடர் கூடம்' படத்தில், இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் நவீன். தற்போது 'அலாவுதீன் அற்புத கேமரா' என்கிற படத்தை நடித்து இயக்கியுள்ளார்.\n'மூடர் கூடம்' படத்தில், இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் நவீன். தற்போது 'அலாவுதீன் அற்புத கேமரா' என்கிற படத்தை நடித்து இயக்கியுள்ளார்.\nநடிகை ஆனந்தி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை உலகில் முதல் 4K HDR தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கியுள்ளனர் படக்குழுவினர்.\nபடப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலரை, பிரபல இயக்குனர், ஏ.ஆர்.முருகதாஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nஇந்த படம் காதல், த்ரில், சஸ்பென்ஸ் கலந்த படமாக உருவாகியுள்ளது. நவீன் கையில் இருக்கும் அற்புத கேமராவால் நடக்கும், நல்ல விஷயங்களையும், அதனால் வரும் ஆபத்துக்களையும் விறுவிறுப்பாக காட்சி படுத்தியுள்ளனர் படக்குழுவினர்.\nஇந்த படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். பாட்ஷா ஒளிப்பதிவில், கிருபாகரன் புருஷோத்தமன் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.\nஇந்த படத்தின் ட்ரைலர் இதோ\nதெலுங்கு ரசிகர்களையும் சூடாக்கிய இருட்டு அறையில் முரட்டுகுத்து தெலுங்கு ட்ரெய்லர்... தமிழை மிஞ்சிய கவர்ச்சி நெடி\nபாலா கிருஷ்ணா - வித்தியாபாலன் நடித்துள்ள NTR படத்தின் ட்ரைலர்\nகுடும்ப குத்துவிளக்காக இருந்த நடிகை தான்யாவா இப்படி\nவெளியானது நாற்காலி ஃபர்ஸ்ட் லுக்.. அஜித்துடன் மோதிய ரஜினியின் தீபாவளி டார்கெட் விஜய்\nஉலக வரலாற்றிலே ப்ளாப் ஆன படத்துக்கு பார்ட் 2 எடுத்தது இந்த கூட்டம் தான்... நல்லா செய் செய்னு செஞ்சிட்டாங்க...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் போதையில் பச்சை பச்சையாக போலீசாரை திட்டும் இளைஞர்.. பொறுமை காத்த காவலர்கள் வீடியோ..\nபோட்டியாளர்களின் வித்தியாசமான என்ட்ரி... விசித்திரமான ரூல்ஸ்.. பிக்பாஸ் கலாட்டா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சபாநாயகர் தனபால் செய்தியாளர் சந்திப்பு வீடியோ..\nதண்ணீர் பஞ்சம் இல்லை பற்றாக்குறை.. எஸ்.பி வேலுமணி கலந்தாய்வு வீடியோ..\nகந்துவட்டி கொடுமையால் தீக்குளிக்க முயன்ற ஹோட்டல் உரிமையாளர்.. கரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு வீடியோ..\nநடுரோட்டில் போதையில் பச்சை பச்சையாக போலீசாரை திட்டும் இளைஞர்.. பொறுமை காத்த காவலர்கள் வீடியோ..\nபோட்டியாளர்களின் வித்தியாசமான என்ட்ரி... விசித்திரமான ரூல்ஸ்.. பிக்பாஸ் கலாட்டா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சபாநாயகர் தனபால் செய்தியாளர் சந்திப்பு வீடியோ..\nதங்கம் விலை அதிரடி உயர்வு.. கிராம் ஒன்றுக்கு ரூ.344 உயர்வு..\n72 வயசுல H .வசந்தகுமார் மிரட்டி சீட் வாங்கிட்டார்.. காங்கிரஸ் எப்படி உருப்படும் விஜயதாரணி செம்ம காட்டு\nதரைமட்டமாகும் சந்திரபாபு நாயுடு வீடு... துரத்தி துரத்தி துவம்சம் செய்யும் ஜெகன் மோகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-3010", "date_download": "2019-06-25T05:34:28Z", "digest": "sha1:P7IMVZFWNGHZE7WF7BVIDLN6VVQKYZQT", "length": 6594, "nlines": 59, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "இசைக்காத இசைக் குறியீடு | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்��ுமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionகவிதைகள், இசைக்கதை இசைக் குறியீடு, வேல்கண்ணன்\nகவிதைகள், இசைக்கதை இசைக் குறியீடு, வேல்கண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/pregnancy/garbh-me-ladka-ya-ladki-hone-ke-lakshan-se-jude-mithak-in-hindi", "date_download": "2019-06-25T05:21:49Z", "digest": "sha1:ZZJ4KNBUKIU4INH5GY4OFI6573RFBAA4", "length": 51489, "nlines": 274, "source_domain": "www.myupchar.com", "title": "கர்ப்பத்தில் ஆண்மகவு இருப்பதற்கான அறிகுறிகள்: கட்டுக்கதைகளுக்கு எதிரான உண்மைகள் - Symptoms of having a baby boy: Myths and Facts in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nகர்ப்பத்தில் ஆண்மகவு இருப்பதற்கான அறிகுறிகள்: மூட நம்பிக்கைகள் மற்றும் அவற்றிற்கு எதிரான உண்மைகள்\nகர்ப்பத்தில் ஆண்மகவு இருப்பதற்கான அறிகுறிகள்: மூட நம்பிக்கைகள் மற்றும் அவற்றிற்கு எதிரான உண்மைகள் - Symptoms of baby boy during pregnancy: myths and facts in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஉலகம் முழுவதும் உள்ள பல பெண்களுக்கு, கர்ப்பம் என்பது உலகின் சிறந்த உணர்ச்சிகளில் ஒன்றாகும், அவர்கள் கருத்தரித்த அந்த நிமிடத்தில் இருந்து, அவர்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ள விஷயங்களில் ஒன்று, கர்பத்தில் இருப்பது ஒரு பெண் குழந்தையா அல்லது ஆண் குழந்தையா என்பதே ஆகும் இருப்பினும், பெற்றோர்களுக்கு, ஒவ்வொரு குழந்தையும் பாலினத்தை பொருட்படுத்தாமல் கடவுளிடமிருந்து வந்த பரிசு ஆகும். ஆனால், தங்கள் குழந்தையின் நாற்றங்காலில் ஊற்றுவதை ஆரம்பிக்க விரும்பும் பலருக்கு, அந்த ஒரு ஒன்பது மாத கால காத்திருப்பு நூற்றாண்டுகள் போல் உணரப்படுகிறது.\nஇந்தியாவில், கர்ப்ப காலத்தில் குழந்தையின் பாலினத்தை தெரியபடுத்துவது சட்டவிரோதமானது, மேலும் அது ஒரு தண்டிக்கக்கூடிய குற்றமாகும். பலர், கருவின் பாலினத்தை அடையாளம் காண்பதற்காக பாலினம் அறியும் பரிசோதனையை பயன்படுத்துகின்றனர், இது பல பெண் ஃபெடீசைட் களுக்கு (தாயின் வயிற்றிலேயே பெண் குழந்தைகளை கொல்வது) வழி வகுக்கிறது. பாலின தேர்ந்தெடுப்பது தொடர்ச்சியாக நடைமுறையில் இருப்பதால் இந்தியாவில் பாலின விகிதம் பாதிக்கப்படுகிறது (ஆயிரம் ஆண்களுக்குக்கான பெண்களின் எண்ணிக்கை).\nப்ரீ-கன்சம்ஷன் அண்ட் ப்ரீ-நடல் டையக்னோஸ்டிக் டெக்னிக்ஸ் (PCPNDT) சட்டத்தின் படி, பாலின உறுதிப்பாடு மற்றும் தேர்வுக்கான தண்டனை; ரூபாய் ஐம்பது ஆயிரம் அபராதத்துடன் மூன்று வருட சிறைத்தண்டனை அல்லது ஒரு லட்ச ரூபாய் வரை நீட்டிக்கப்பட்ட அபராதத்துடன் ஐந்து வருட சிறைதண்டனை ஆகும். இது அவர்களின் குழந்தைகளின் பாலினத்தை அறிய முயற்சித்தவர்களுக்கு மட்டுமல்லாமல், பாலினத்தை அறியவதற்காக பரிசோதனை செய்யும் டாக்டருக்கும் பொருந்தும். எனவே, ஒரு பொறுப்புள்ள குடிமகனாகவும், பெற்றோராகவும், குழந்தை பிறக்க போவதாக நீங்கள் எதிர்பார்க்கும் அந்த பெரும் கட்டத்தில் பெற்றோருக்குரிய அந்த பெரும் ஆச்சரியத்தை அனுபவிப்பது முக்கியம்.\nகர்ப்பம் தரித்த செய்தி குடும்பம் மற்றும் அக்கம் பக்கம் முழுவதும் ஒரு காட்டுத்தீ போல் பரவும் என்பதை நாம் எல்லோரும் பார்த்திருப்போம். நீங்கள் சுமந்து கொண்டிருப்பது ஒரு ஆண் குழந்தையா அல்லது பெண்ணா என்பதை பலர் முன்கூட்டியே கணிக்க முயற்சி செய்வார்கள். இருப்பினும், இந்த கணிப்புகளுக்கு விஞ்ஞான ரீதியிலான எந்தவொரு ஆதாரமும் இல்லை. குழந்தையின் பாலினத்தைப் பற்றி மக்களின் ஆர்வம் மற்றும் அவர்களின் பாரம்பரிய நம்பிக்கை ஆகியவற்றை சமாளிக்க மட்டுமே இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு ஆண் குழந்தையுடன் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்பதை தீர்மானிக்க பல்வேறு கலாச்சாரங்களில் தொடர்ந்து பின்பற்றப்படும் ஒரு சில பிரபலமான, தொன்மையான கட்டு கதைகள் இங்கு விவாதிக்கப்படுகிறது.\nஒரு ஆண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் குறைவான ஆழ்ந்த காலை நோய் (மார்னிங் சிக்னஸ்) - Less intense morning sickness in case of a baby boy in Tamil\nகருவுற்றிருக்கும் தாயின் சருமம் பளபளப்பாக இருந்தால், அந்த கர்பத்தில் இருப்பது ஒரு ஆண் குழந்தையா - Glowing skin, is it a baby boy\nகுறைந்த குழந்தை பம்ப் நிலை கரு ஒரு ஆண் குழந்தையாக இருப்பதற்கான ஒரு அறிகுறியாகும் - Low baby bump position is a sign that you're having a boy in Tamil\nஸேவரி உணவு அதிகம் சாப்பிடுவது ஒரு ஆண் குழந்தைக்கான அறிகுறியாகும் - Eating more of savory food is a symptom of having a boy in Tamil\nஇடது பக்க தூக்க நிலை ஒரு ஆண் சிசுவின் அறிகுறி ஆகும் - Left sleep position is a boy fetus symptom in Tamil\nகர்ப்பிணி பெண்களுக்கு முடி நீளமாக இருப்பதற்கு, அது ஒரு ஆண் குழந்தை என்று அர்த்தமா - Long hair in pregnant women, does it mean it's a baby boy\nஒரு ஆண் குழந்தை வயிற்றில் இருப்பது உங்கள் சருமத்தை வறண்டு போக செய்கிறது - Having a baby boy gives you a dry skin in Tamil\nஎடை அதிகரிக்காமல் இருப்பது ஒரு ஆண் குழந்���ையுடன் கர்பம் தரித்திருப்பதற்கான ஒரு அறிகுறி ஆகும் - No weight gain is a symptom of conceiving baby boy in Tamil\nதீவிரமான பசி ஒரு ஆண் குழந்தையை எதிர்பார்க்க கூடிய ஒரு அறிகுறியாகும் - Intense cravings are a symptom of expecting a baby boy in Tamil\nகுழந்தையின் கர்ப்பத்தின் அறிகுறிகளில் மார்பக வளர்ச்சியும் அடங்கும் - Signs of baby boy pregnancy include breast growth in Tamil\nகர்ப்ப கோடு அல்லது லினியா நிக்ரா என்பது ஆண் குழந்தைக்கான ஒரு அறிகுறி ஆகும் - Pregnancy line or linea nigra is a symptom of baby boy in Tamil\nஆண் குழந்தைக்கான கர்ப கால அறிகுறிகள் ஜில்லென்ற கைகள் மற்றும் கால்களை உள்ளடக்கியது - Baby boy in womb symptoms include cold hands and feet in Tamil\nகர்ப்ப காலத்தில் முகப்பரு, ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா - Acne during pregnancy, baby boy or girl\nசிறுநீரின் நிறம் ஆண் குழந்தைக்கான ஒரு அறிகுறி ஆகும் - Urine colour is a sign of a baby boy in Tamil\nஒரு ஆண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் குறைவான ஆழ்ந்த காலை நோய் (மார்னிங் சிக்னஸ்) - Less intense morning sickness in case of a baby boy in Tamil\nகாலையில் உடம்பு சரியில்லாதவாரான உணர்வு கர்ப்ப காலத்தில் மிகவும் பொதுவான ஒரு அறிகுறியாகும். ஒரு பெண் குழந்தையை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், நீங்கள் அதை அடிக்கடி அனுபவிப்பீர்கள், மேலும் அதன் தீவிரம் அதிகமாக இருக்கும் என்று பலர் நம்புகிறார்கள். மறுபுறம், அது ஒரு ஆண் குழந்தையாக இருந்தால் அந்த தொந்தரவு குறைவாக இருக்கும் என்று நம்பபடுகிறது.\nஒவ்வொரு பெண்ணும் மற்றும் ஒவ்வொரு கர்ப்பமும் வேறுபட்டது என்று டாக்டர்கள் நம்புகிறார்கள். ஒரு ஆய்வு படி, கர்ப்பத்தில் \"குமட்டல் மற்றும் வாந்தி \", கொழுப்பு நிறைந்த உணவு, தாயின் மரபியல், மற்றும் நச்சு உணவுகளில் இருந்து கருவை பாதுகாப்பதற்கான ஒரு தகவமைப்பு நுட்பம் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. மார்னிங் சிக்னஸ் மற்றும் குழந்தையின் பாலினம் ஆகியவற்றிற்கு இடையில் தொடர்பு இருக்கிறது என்பதற்கு அதிகமான அறிவியல் சான்றுகள் இல்லை.\nகருவுற்றிருக்கும் தாயின் சருமம் பளபளப்பாக இருந்தால், அந்த கர்பத்தில் இருப்பது ஒரு ஆண் குழந்தையா - Glowing skin, is it a baby boy\nசிலர் கருவில் இருப்பது ஒரு பெண் குழந்தை என்று நினைத்தால், அந்த தாய் தன் மகளுக்கு தன் அழகு முழுவதையும் தருகிறார், அதனால் கர்ப்ப காலம் முழுவதிலும் தோல் பிரச்சனையை பெற்று அவரது சறுமம் பொலிவு இழந்து தோற்றமளிக்க கூடும் என்று நம்பபடுகிறது. எனினும், உங்கள் பம்ப் ஒரு ஆண் குழந்தையின் கா���ணமானது என்றால், வழக்கமாக அவ்வாறு இல்லை.\n(மேலும் வாசிக்க - தோல் பிரச்சனைகளுக்கான சிகிச்சை)\nஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்களே இந்த தோல் மாற்றங்களுக்குப் பின்னால் இருக்கும் ஒரு முக்கிய குற்றவாளியாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இதற்கும் குழந்தைகளின் பாலினத்திற்கும் சம்மந்தம் இருக்கிறது என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.\n(மேலும் வாசிக்க - ஹார்மோன் சமநிலையின்மைக்கான சிகிச்சை)\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தையின் இதயத்துடிப்பு மற்றும் அதன் பாலினத்துடனான தொடர்பைப் பற்றி ஒரு பழமையான நம்பிக்கை இருக்கிறது. ஒரு பெண் குழந்தையுடன் ஒப்பிடுகையில், ஒரு ஆண் குழந்தையின் இதயம் வேகமாக துடிக்கிறது என்றும் நம்பிக்கை அந்த சிசுவின் பாலினம் என்னவென்று சொல்கிறது என்று சில மக்கள் கூறுகின்றனர்.\nப்ரீனாடல் மெடிசின் பத்திரிக்கையின் படி, கருவின் இதயம் கர்ப்பத்தின் நான்காவது வாரத்தில் உருவாகி பிறகு துடிக்கத் துவங்குகிறது. கருவின் இதய துடிப்பின் விகிதம் ஐந்தாம் வாரத்தில் 110 பிபிஎம் (ஒரு நிமிடத்திற்கு துடிக்கிறது) ஆக இருக்கும், ஒன்பதாவது வாரத்தில் 170 ஆக இருக்கும், பின்னர் 13 வது வாரத்தில் படிப்படியாக 150 பிபிஎம் வரை குறையும். எனவே, கருவின் இதயத்துடிப்புகளில் ஏற்படும் மாற்றமானது, குழந்தையின் உடலை வளர செய்ய தேவையான இதயத்தில் ஏற்படும் பல மாற்றங்களைக் காரணமாக கொண்டிருக்கிறது என்பதே உண்மை.\nகுறைந்த குழந்தை பம்ப் நிலை கரு ஒரு ஆண் குழந்தையாக இருப்பதற்கான ஒரு அறிகுறியாகும் - Low baby bump position is a sign that you're having a boy in Tamil\nகுழந்தையின் பாலினம் மற்றும் கருப்பையில் குழந்தை சுமக்கப்படும் அளவையும் பற்றிய மற்றொரு பிரபலமான நம்பிக்கை உள்ளது. தாயின் வயிறு கீழே இருந்தது என்றால் அது ஒரு ஆண் குழந்தை மேலும் தாயின் வயிறு மேலேயே இருந்தது என்றால் அது ஒரு பெண் குழந்தை என்று மக்கள் நம்பிகின்றனர்.\n\"நஞ்சுக்கொடி இருக்கும் இடம் மற்றும் அதனால் கருப்பையில் கருவின் நிலை நிர்ணயிக்கபடுதல்\" என்பது பற்றிய ஒரு ஆய்வில், நஞ்சுக்கொடி கருப்பையுடன் இணைந்திருக்கும் நிலை, கருப்பையில் கருவின் நிலையை தீர்மானிக்கிறது என்று தெரிவிக்கிறது. எப்படி வயிற்றில் குழந்தை சுமக்கபடுகிறது என்பது பாலினத்திற்கான ஒரு அடையாளம் அல்ல.\nஸேவரி உணவு அ��ிகம் சாப்பிடுவது ஒரு ஆண் குழந்தைக்கான அறிகுறியாகும் - Eating more of savory food is a symptom of having a boy in Tamil\nஉப்பான மற்றும் காரமான உணவுகளை விரும்பி சாப்பிடுகிற பெண்கள் பெரும்பாலும் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பார்கள் என்று கூறப்படுகிறது, அதே நேரத்தில் சர்க்கரை மற்றும் இனிப்பு உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள், ஒரு பெண் குழந்தையை எதிர்பார்க்கலாம் என்று நம்பப்படுகிறது.\nபெண்கள் அதிகம் சாப்பிடும் உணவுகள் அவர்களின் உணவு விருப்பம் மற்றும் தேர்வுகள் சம்பந்தப்பட்டதாக இருக்கும் என ஆராய்ச்சி கூறுகிறது. பல்வேறு விதமான உணவிற்கான பெண்களின் தேர்வு, அவர்களின் உணவு பழக்கவழக்கங்களை முற்றிலும் சார்ந்ததாக இருக்கிறது, மேலும் அது கருவின் பாலினத்தை பொருத்தது அல்ல.\nஇடது பக்க தூக்க நிலை ஒரு ஆண் சிசுவின் அறிகுறி ஆகும் - Left sleep position is a boy fetus symptom in Tamil\nபெரும்பாலும் இடது பக்கத்தில் தூங்கும் பெண்கள் ஒரு ஆண் குழந்தையை சுமக்கிறார்கள் என நம்பப்படுகிறது, அதே நேரத்தில் ஒரு பெண் குழந்தையை சுமப்பவர்கள் தங்கள் வலதுபக்கமாக தூங்க விரும்புவார்கள்.\nமேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகள், இடது பக்கமாக தூங்குவது மிகவும் வசதியாக இருக்கிறது. மேலும் அதற்கு கருவின் பாலினத்துடன் எந்த தொடர்பும் விஞ்ஞான அடிப்படையில் இல்லை என காட்டுகின்றன.\nகர்ப்பிணி பெண்களுக்கு முடி நீளமாக இருப்பதற்கு, அது ஒரு ஆண் குழந்தை என்று அர்த்தமா - Long hair in pregnant women, does it mean it's a baby boy\nகர்ப்பிணி பெண்களில் முடி வளர்ச்சிக்கு மற்றொரு மூட நம்பிக்கை உள்ளது, இது மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. கர்ப்பிணிப் பெண்ணின் உச்சந்தலையின் கூந்தல் வளர்ந்து, பளபளப்பான தோற்றம் ஏற்படுவது, அவள் வயிற்றில் ஒரு ஆண் சிசுவை அவள் சுமந்து கொண்டு இருப்பதற்கான ஒரு அறிகுறியாகும்.\n\"மகளிர் தோல் நோய் பற்றிய சர்வதேச பத்திரிகை\" படி, கர்ப்பகாலத்தின் போது, மயிர்க்கால்கள் அனஜென் (மாதத்திற்கு ஒரு சென்டிமீட்டர் வரை வளரும் வகையில் சுறுசுறுப்பான முடி வளர்ச்சியின் ஒரு கட்டம்) நிலையிலேயே இருக்கும். குழந்தையின் பாலினத்துடனான அதன் தொடர்பு இன்னும் ஒரு மர்மமாகவே உள்ளது.\nஒரு ஆண் குழந்தை வயிற்றில் இருப்பது உங்கள் சருமத்தை வறண்டு போக செய்கிறது - Having a baby boy gives you a dry skin in Tamil\nகர்ப காலத்தில் வறண்ட சறுமத்தை கொண்ட ஒரு பெண் தன் வயிற்றில் ஒரு ஆண் கு���ந்தையை வைத்திருப்பார் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை ஆகும்.\nபெண்களின் ஆரோக்கியத்திற்கான சர்வதேச பத்திரிகை படி, கர்ப்ப காலத்தில், தோல் திசு விரைவான வளர்ச்சி மற்றும் நீட்சிக்கு உட்படுகிறது. இது தோல் சுரப்பிகள் மூலம் எண்ணெய் உற்பத்தி குறைப்புக்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக, அந்தச் சருமம் வறண்டு போகிறது.\nஎடை அதிகரிக்காமல் இருப்பது ஒரு ஆண் குழந்தையுடன் கர்பம் தரித்திருப்பதற்கான ஒரு அறிகுறி ஆகும் - No weight gain is a symptom of conceiving baby boy in Tamil\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு எடை அதிகரிப்பது வழக்கமாகவே உள்ளது. தொடை, இடுப்பு மற்றும் முகம் ஆகிய பகுதிகளில் எடை அதிகரிக்கும் ஒரு பெண்ணுக்கு பெண் குழந்தை பிறக்கும் என்றும், அதே சமயம் வயிற்றில் மட்டுமே எடை அதிகரிக்கும் ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்றும் பல தலைமுறையாக நம்பிக்கை இருந்து வருகிறது.\nபல்வேறு பெண்களுக்கு உடலில் உள்ள கொழுப்பு செல்கள் படியும் இடங்களில் வேறுபட்ட தன்மையும், உடலின் வளர்சிதை மாற்றத்தில் ஒரு வித்தியாசமும் இருக்கிறது என்பதே விஞ்ஞான உண்மை. சில பெண்களுக்கு தொடை, இடுப்பு, வயிறு, மற்றும் முகத்தில் அதிகபடியாக கொழுப்பு செல்கள் இருக்கலாம், அதே நேரத்தில் மற்றவர்களுடைய உடலில் கொழுப்பு செல்கள் சமமாக சென்று படியலாம். மேலும், கர்ப்ப காலத்தில் சுறுசுறுப்பாக வேலைகளில் ஈடுபடுகின்ற பெண்களும், அதிக உணவு உட்கொள்ளாமல் இருக்கும் பெண்களும் மற்றவர்களை விட குறைவாகவே எடை அதிகரிக்கலாம். உணவில் மிகவும் அதிக அளவு சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால், தாயின் உடலின் சில பகுதிகளில் நீர் கோர்த்து கொண்டு உடல் எடை அதிகரிக்கலாம். கர்ப்ப காலத்தில் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு பொறுப்பான தைராய்டு ஹார்மோன்களின் அளவு குறையும் போது மேலும் எடை அதிகரிக்கும்.\n(மேலும் வாசிக்க - தைராய்டு பிரச்சினைகள்)\nதீவிரமான பசி ஒரு ஆண் குழந்தையை எதிர்பார்க்க கூடிய ஒரு அறிகுறியாகும் - Intense cravings are a symptom of expecting a baby boy in Tamil\nகர்ப்ப காலத்தில் உண்ணப்படும் உணவு என்பது மக்களிடையே மிகவும் பேசப்படும் ஒரு விஷயம் ஆகும். கர்ப்ப காலத்தில் அதிகமாக உணவு பசி கொண்ட பெண்கள் கர்ப்பத்தில் ஒரு ஆண் குழந்தையை கொண்டிருக்கலாம் என்பது இது சம்பந்தமான ஒரு பாரம்பரிய நம்பிக்கை ஆகும்.\n ஆய்வின் படி, கர்ப்பத்தில் உணவு முறைகள்: கூற முடியாதது, பூர்வாங்க ஆதாரங்கள் மற்றும் எதிர்கால ஆராய்ச்சிக்கான திசைகள் \", கர்ப்பிணிப் பெண்கள் அதிகபடியாக சாப்பிடஆசைபடுவது மிகவும் பொதுவானவை. இருப்பினும், கர்ப்பிணிப் பெண்களுக்கு இத்தகைய அனுபவம் எதுவும் இல்லாத சூழல்களும் இருக்கின்றன. உணவு தாகங்களுக்கான முக்கிய காரணம் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள், கர்ப்பிணிப் தாய் மற்றும் கருவின் ஊட்டச்சத்து தேவைகள், கருவிற்கு நச்சான பொருட்களை அகற்றுவதற்கான ஒரு தூண்டுதல், மற்றும் கலாச்சார நெறிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதுவரை, குழந்தையின் பாலினத்திற்கும் உணவு தாகத்திற்கும் இடையேயான தொடர்புக்கு ஒரு திடமான அறிவியல் ஆதாரம் காணப்படவில்லை.\nகுழந்தையின் கர்ப்பத்தின் அறிகுறிகளில் மார்பக வளர்ச்சியும் அடங்கும் - Signs of baby boy pregnancy include breast growth in Tamil\nகர்ப்பத்தை பற்றிய கட்டுக்கதைகளின் பட்டியலும் கர்ப்ப காலத்தில் மார்பகங்களின் வளர்ச்சியில் வித்தியாசம் உள்ளது எனக் கூறுகிறது. ஒரு மார்பகம் மற்றொன்றை விட அளவில் பெரியதாக வளர்கிறது. இதை பொருத்து கர்பத்தில் இருக்கும் சிசு ஆணா அல்லது பெண்ணா என்பதனை ஊகிக்க முடியும். வலது மார்பகம் இடதுபுறத்தை விட பெரியதாக வளர்ந்துவிட்டால், அது ஒரு ஆண் குழந்தையின் அறிகுறியாகும் என நம்பப்படுகிறது.\n(மேலும் வாசிக்க - மார்பக வலி ஏற்படுவதற்கான காரணங்கள்)\nகர்ப்ப காலத்தில் மார்பக வளர்ச்சி ஒவ்வொரு மார்பிலும் வேறுபடுகிறது, மேலும் அது ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் திசுக்களின் கட்டமைப்பு மற்றும் வரிசையை சார்ந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கர்ப்ப காலத்தில், மார்பக சுரப்பிகள் ஹார்மோன்கள் மற்றும் மரபணு காரணிகளின் தலையீட்டின் கீழ் வளரும். கர்ப்பிணித் தாயின் உடலை பாலூட்டுவதற்கு தயார் செய்வதற்கு இது ஒரு இயற்கையான உடல் செயல்முறை ஆகும். இரண்டு தனிப்பட்ட மார்பகங்களின் வளர்ச்சியிலும் கணிசமான மாறுபாடுகள் இருக்கலாம். அதுவே மார்பகங்கள் அளவில் வேறுபட்டதாக இருக்க வழிவகுக்கின்றன. கர்ப்பிணி பெண்களில் மார்பக வளர்ச்சியால் குழந்தையின் பாலினம் தீர்மானிக்கப்பட\nகர்ப்ப கோடு அல்லது லினியா நிக்ரா என்பது ஆண் குழந்தைக்கான ஒரு அறிகுறி ஆகும் - Pregnancy line or linea nigra is a symptom of baby boy in Tamil\nகுழந்தை பம்ப் ன் மையத்தில் ஒரு இரு��்ட கோடு இருப்பது, ஒரு ஆண் குழந்தையை கொண்டிருப்பதற்கான அறிகுறி என்பது அடிக்கடி கூறப்படும் ஒரு கதை ஆகும்.\nமருத்துவ தேசிய சங்க இதழின் படி, நிக்ரா என்பது கர்ப்ப காலத்தில் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் காரணமாக ஏற்படக்கூடிய குழந்தை பம்ப் ன் நடுப்பகுதியிலான ஒரு மெல்லிய கருத்த கோடு ஆகும். இது கர்ப்பம் தொடர்பான ஒரு சாதாரண அறிகுறி ஆகும், எனினும், இந்த அனுபவம் அனைத்து பெண்களுக்கும் ஏற்படுவது இல்லை.\n(மேலும் வாசிக்க: பிக்மென்டேஷன்-னுக்கான வீட்டு வைத்தியம்)\nஆண் குழந்தைக்கான கர்ப கால அறிகுறிகள் ஜில்லென்ற கைகள் மற்றும் கால்களை உள்ளடக்கியது - Baby boy in womb symptoms include cold hands and feet in Tamil\nபம்ப் ல் ஒரு ஆண் குழந்தை இருப்பது அந்த கர்ப்பிணி தாயின் கைகள் மற்றும் கால்களை ஜில்லென்று ஆக செய்கிறது. இது நிறைய கலாச்சாரங்களில் உண்மை என்று பொதுவாக நம்பப்படுகிற கட்டுக்கதைகளில் ஒன்று ஆகும். கர்பத்தில் ஒரு பெண் குழந்தை இருக்கும் போது, அந்த தாய்க்கு இந்த அறிகுறிகள் ஏற்படாது.\nஆராய்ச்சி ஆய்வுகள் படி, கைகள் மற்றும் கால்களில் குளிர்ந்த உணர்வு இரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தில் சில லேசான பயிற்சிகளை செய்வது பொதுவாக இந்த அறிகுறியை விடுவிக்கிறது.\nகர்ப்ப காலத்தில் முகப்பரு, ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா - Acne during pregnancy, baby boy or girl\nமுக பருக்கள் கர்ப்ப காலத்தில் ஏற்படுவது பல பெண்கள் அனுபவிக்கும் இன்னொரு அறிகுறியாகும். பல மக்ககள் கர்ப காலத்தில் முக பருக்கள் தோன்றினால், கர்பத்தில் பெண் குழந்தை இருக்கிறது என நம்புகிறார்கள்.\n\"மகளிர் தோல் நோய் சர்வதேச பத்திரிகை\" படி, செபாசியஸ் சுரப்பிகளின் (எண்ணெய் சுரப்பிகள்) செயல்பாடு அதிகரிப்பதே பெண்களின் கர்ப்ப காலத்தில் அவர்களது தோல் பளபளப்பாக இருப்பதற்கான காரணம் ஆகும். எனினும், பல பெண்கள் இந்த சுரப்பியின் அதிகப்படியான ஒரு செயல்திறன் காரணமாக முகப்பருவால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். பருக்கள் மற்றும் கருவின் பாலினத்திற்கும் இடையேயான தொடர்புக்கு எந்த ஆதாரமும் இல்லை. முகப்பரு பிரச்சனைக்கு உங்கள் மருத்துவரை ஆலோசிக்கவும், மேலும் உங்கள் முகத்தை சுத்தமாக வைத்திருக்கவும்.\nசிறுநீரின் நிறம் ஆண் குழந்தைக்கான ஒரு அறிகுறி ஆகும் - Urine colour is a sign of a baby boy in Tamil\nகுழந்தையின் பாலினத்தை பொறுத்து சி���ுநீரின் நிறம் மாறுகிறது என்று மற்றொரு பிரபலமான மூட நம்பிக்கை உள்ளது. ஒரு பெண் இருண்ட நிறத்தில் சிறுநீர் கழித்தால், அவளது கர்பத்தில் ஆண் சிசு இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று மக்கள் சொல்கிறார்கள். எனினும், சிறுநீர் வெளிர் நிறத்தில் இருந்தால், அது தாயின் வயிற்றில் ஒரு பெண் குழந்தை இருப்பதற்கான ஒரு அறிகுறியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.\n2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி, \"கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களில் சிறுநீரின் நிறம் சிறுநீர் செறிவினை காட்டுகிறது \". கர்ப்பத்தின் போது சிறுநீரின் நிறத்தில் ஏற்படும் மாற்றங்கள் அந்த பெண் குடிக்கும் தண்ணீரின் அளவு, ஹார்மோன் மாற்றங்கள், சிறுநீரில் புரதங்களின் வெளியேற்றம், போன்ற காரணங்களால் இருக்கலாம். எனவே, கர்ப்ப காலத்தில் குறைவான தண்ணீரை உட்கொள்ளும் ஒரு பெண்ணில் சிறுநீரில் ஹார்மோன்களின் அல்லது புரதங்களின் செறிவானது அதிக அளவில் இருக்கும். இதனால் அந்த பெண்ணின் சிறுநீரின் நிறம் இருண்டதாக இருக்கும். குழந்தையின் பாலினத்துடனான அதன் தொடர்பு இன்னும் அறியப்படவில்லை.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/mizoram/", "date_download": "2019-06-25T05:50:01Z", "digest": "sha1:BN25RX43VMU4YCWE2ZBLZTXHZ4DNB645", "length": 7518, "nlines": 121, "source_domain": "www.sathiyam.tv", "title": "Mizoram Archives - Sathiyam TV", "raw_content": "\nநைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து 10 பேர் பலி\nஇந்தியர்கள் கறுப்பு பணம் லோக்சபாவில் அறிக்கை\n51 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nகுஜராத் ராஜ்யசபாவிற்கு ஜெய்சங்கர் போட்டி\n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\nஇரத்��� சோகை குறித்து பலரும் அறியாத விஷயங்கள்\nThe Secret of Gold Water Fall | தங்க நீர் வீழ்ச்சியின் ரகசியம்\n“சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம்” – லஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட டுவீட்\nவாக்குபதிவின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட மோகன்\nதல படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.. சீக்கிரம் தலதரிசனம் செய்யும் ரசிகர்கள்\nகிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 24.06.2019 |\n9 பேருடன் திருமணம்…10 கோடி சுருட்டிய கேடி ஆசாமி\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nதிடிரென ராஜினாமா செய்த ஆளுநர்..,\nஒற்றை இலக்கில் ஆல் அவுட்.., 9 பேர் டக் அவுட்.., ஆனால் வெற்றி இலக்கு\n5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு : நடத்தை விதிகள் இன்றே அமல்\n“சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம்” – லஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட டுவீட்\nவாக்குபதிவின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட மோகன்\nதல படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.. சீக்கிரம் தலதரிசனம் செய்யும் ரசிகர்கள்\nவிஜய்சேதுபதி செய்த மாபெரும் உதவி\nவிஜய்க்கு வாழ்த்து சொன்ன சாந்தனுவை கலாய்த்த அஜித் ரசிகர்…\nஇன்று விஜய் பிறந்த நாள்: ‘பிகில்’ திரைப்படத்தின் Second look வெளியிடப்பட்டது\n“பிகில்” வெளியானது “தளபதி 63” -யின் “First Look”\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/superstar/", "date_download": "2019-06-25T05:50:06Z", "digest": "sha1:KC2PHQLHWCRX7LFAWRF3VLBZHQHDBNAU", "length": 7128, "nlines": 117, "source_domain": "www.sathiyam.tv", "title": "superstar Archives - Sathiyam TV", "raw_content": "\nநைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து 10 பேர் பலி\nஇந்தியர்கள் கறுப்பு பணம் லோக்சபாவில் அறிக்கை\n51 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nகுஜராத் ராஜ்யசபாவிற்கு ஜெய்சங்கர் போட்டி\n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\nஇரத்த சோகை குறித்து பலரும் அறியாத விஷயங்கள்\nThe Secret of Gold Water Fall | தங்க நீர் வீழ்ச்சியின் ரகசியம்\n“சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம்” – லஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட டுவீட்\nவாக்குபதிவின�� போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட மோகன்\nதல படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.. சீக்கிரம் தலதரிசனம் செய்யும் ரசிகர்கள்\nகிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 24.06.2019 |\n9 பேருடன் திருமணம்…10 கோடி சுருட்டிய கேடி ஆசாமி\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nடிரெண்டிங்கில் மாஸ் காட்டும் ‘மரண மாஸ்’\n“சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம்” – லஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட டுவீட்\nவாக்குபதிவின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட மோகன்\nதல படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.. சீக்கிரம் தலதரிசனம் செய்யும் ரசிகர்கள்\nவிஜய்சேதுபதி செய்த மாபெரும் உதவி\nவிஜய்க்கு வாழ்த்து சொன்ன சாந்தனுவை கலாய்த்த அஜித் ரசிகர்…\nஇன்று விஜய் பிறந்த நாள்: ‘பிகில்’ திரைப்படத்தின் Second look வெளியிடப்பட்டது\n“பிகில்” வெளியானது “தளபதி 63” -யின் “First Look”\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://blog.selvaraj.us/archives/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-25T06:55:12Z", "digest": "sha1:WAJ6Y4GSG7RWH5BBHDQ5UT7276UFV7TR", "length": 6511, "nlines": 71, "source_domain": "blog.selvaraj.us", "title": "இரா. செல்வராசு » தமிழ்த்தாய் வாழ்த்து", "raw_content": "\nTag Archive 'தமிழ்த்தாய் வாழ்த்து'\nஒரு விசயேந்திரர்(ன்) எழுந்து நிற்கவில்லை என்பதால் தமிழ்த்தாய்க்கு ஓர் இழுக்கும் இல்லை. தமிழின் சிறப்புக்கும் செழுமைக்கும் ஒரு பங்கமும் இல்லை. சிறுமைப்பட்டுப் போனதென்னவோ சின்னவர், காஞ்சியின் மடத்தலைவர் தான். நிற்காத காரணமாய் முன்னும் பின்னும் முரணாய்க் கருத்துகளை வெளியிடுவதில் இருந்தே தவறு செய்துவிட்ட அவர்களின் தடுமாற்றம் தெரிகிறது. ஆனாலும் அதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும், வருத்தம் தெரிவிக்கவும் அவர்களின் அகந்தை இடந்தராது. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டும் என்பது வெளிப்படையான சட்டமில்லை தான். ஆனால், அதுவே பொது […]\nகொங்கு நாட்டுக் கோழிக் குழம்பு\nவைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nmohan on வீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு\nGANESH on சீட்டு, பைனான்ஸ், கந்து நிறுவனங்கள்\nஇரா. செல்வராசு on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nசொ.சங்கரபாண்டி on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6774:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D&catid=48:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=59", "date_download": "2019-06-25T06:49:46Z", "digest": "sha1:M3PZRSAD2ZYMA3BPLSAZECLE6ZTEX5HF", "length": 5397, "nlines": 131, "source_domain": "nidur.info", "title": "விளக்கு 'ரெடி'! விட்டில் பூச்சியா முஸ்லிம்?!", "raw_content": "\nHome கட்டுரைகள் கவிதைகள் விளக்கு 'ரெடி'\nமுஸ்லீம் ஓதும் புதிய வேதம் .\nஉயிர் வாழ்தல் என்ற என்ற காரணத்துக்காக\nஇங்கு மார்க்கம் 'மையத்து' ஆக்கப்படும் \nஅந்த 'கபன்' துணியை காட்டி\nஎன தார்மீக விளக்கம் கொடுப்பார்கள்\nஇந்த சமரசத்தை சரிகான வைக்கும்\nதாக்கூதிய தர்பாரை நியாயம் கண்டு\nஅல்ஹம்துலில்லாஹ் ' சொல்ல வைக்கும் \nசட்டம் சொல்வதில் அல்லாஹ் சமன் மனிதனாம் \nஇந்த இணைவைப்பு ஒரு 'ஹை லெவல் டெக்னிக் '\nஇங்கு சகாத் சமன் குப்ரிய வரி என பிக்ஹ் விளக்கம் சொல்ல\nஇறைவரித் திணைக்களத்திலும் 'ஆலிம் 'இருப்பார் \nஇஸ்லாத்தை இழிவாக்கும் இந்த 'கசாப்பு பிக்ஹ் '\nமுஸ்லிமின் ஈமானை செக்கியூலரிச சந்தையில்\nஒரு தன்மானம் இழந்த பொருள் ஆக்கும் \n உன்னை விட்டில் பூச்சி ஆக்கி\nகுப்பாரும் தவறாது எண்ணெய் ஊற்றுவான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka.tamilnews.com/2018/05/01/mukesh-ambani-reliance-industries-net-profits-latest-gossip/", "date_download": "2019-06-25T05:55:37Z", "digest": "sha1:FGLHN7I5X7DN72NTV4CZX2FADXX75VET", "length": 41792, "nlines": 464, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "Mukesh Ambani Reliance Industries net profits latest gossip,gossip", "raw_content": "\nமுகேஷ் அம்பானியின் ஒரு நாள் வருமானம் 107 கோடியாம் : ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி\nமுகேஷ் அம்பானியின் ஒரு நாள் வருமானம் 107 கோடியாம் : ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி\nஇந்தியாவின் நம்பர் 01 பணக்காரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கோடிக்கான லாபங்களை ஈட்டி முன்னிலையில் நிற்கின்றது .இந்நிலையில் மார்ச்சுடன் முடிந்த நான்காவது காலாண்டில் ரூ.9,635 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு ரூபாய் 107 கோடி லாபம் ஈட்டியுள்ளது.\nமுகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் பல உற்பத்திகளை நாடளாவிய ரீதியில் விற்பனை செய்து வருகின்றது .\nபெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு, தொலைத்தொடர்பு, சில்லறை விற்பனை நிலையங்கள், இயற்கை எரிவாயு எடுப்பது, டெக்ஸ்டைஸ் உள்பட பல தொழில்களை முகேஷ் அம்பானி மேற்கொண்டு வருகிறார்\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த ஆண்டு மார்ச்சுடன் முடிந்த 4வது காலாண்டில் 8046 கோடி வருவாய் ஈட்டிய நிலையில் , இந்த ஆண்டு மார்சுடன் முடிந்த காலாண்டில் ரூ. 9 435 கோடி நிகர லாபம் கிட்டியுள்ளது. இது 17.3 சதவீதம் அதிகமாகும்.\nரிலையன்ஸின் துணை நிறுவனமான ஜியோ மார்சுடன் முடிந்த காலாண்டில் 510 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு ஷேர் கடந்த ஆண்டு 13.6 ரூபாயாக இருந்த நிலையில், இப்போது ரூ.15.9 ஆக உள்ளது.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கடந்த ஓராண்டின் நிகர லாபம் ரூ.36,075 கோடி என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 20 சதவீதம் அதிகம் ஆகும். அதாவது ஒரு நாளைக்கு சுமார் 98 கோடி வருமானம் ஆகும்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து விவகாரம்\nதல தளபதிக்கு தங்கச்சியாகவே மாட்டேன் :நடிகையின் பகீர் பேட்டி\nஸ்ரீ லீக்ஸ் புகழ் நடிகைக்கு ஓகே சொன்ன பிரபல இயக்குனர்\nசிறுநீர் குடிக்க வைத்த கேவலம்\nகாதலிக்கு துரோகம் செய்தாரா பிரபல கிரிக்கெட் வீரர்\nமஞ்ச சட்டை போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா..\nதிருடிய வாகனத்தை உரிமையாளரிடமே விற்க முயன்ற திருடர்\nஅந்த ஆசை வந்து விட்டால் நான் நடிக்க மாட்டேன் – சாய் பல்லவி\nஉதட்டில் நெருப்பு புகையாமல் இருந்தால் ஆச்சரியம் ஷாலினி\nGoogle சுந்தர் பிச்சைக்கு கிடைத்த 2500 கோடி ஜக்பொட்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளவரசர் ஹரி திருமணத்தில் மணப்பெண் தோழியாக பிரியங்கா சோப்ரா\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nபோதையின் கிறக்கத்தில் கூத்தடிக்கும் பிரபலங்களின் வெளிவராத புகைப்பட தொகுப்புகள்\nட்ரம்ப் ��யனா பற்றி இப்படி சொல்லிட்டாரே :கலக்கத்தில் பிரித்தானிய மக்கள்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதா��்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்று வந்த உறவுகளுக்கு இராணுவத்தினர் செய்த வேலை\nதமிழ் மக்களின் அடிவயிற்றில் கை வைத்த கோத்தபாய : வடக்கில் கோத்தபாய இரகசியமாக முன்னெடுத்த ஆய்வு\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\nஜனாதிபதியின் மகனுடைய காதலியின் கணக்கில் 15 கோடியா – இது எதிர்கட்சியின் சதியா…. குழப்பத்தில் தேசிய குடும்பம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரசாங்கத்தின் பொது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்\nயாழில் வாள் வெட்டுக்குழு மீண்டும் அட்டகாசம் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்\nதாயும் மகனும் சம்பவ இடத்திலேயே …… ஏ – 9 வீதியில் சம்பவம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்த��போயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகிய��ள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்று வந்த உறவுகளுக்கு இராணுவத்தினர் செய்த வேலை\nதமிழ் மக்களின் அடிவயிற்றில் கை வைத்த கோத்தபாய : வடக்கில் கோத்தபாய இரகசியமாக முன்னெடுத்த ஆய்வு\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nபோதையின் கிறக்கத்தில் கூத்தடிக்கும் பிரபலங்களின் வெளிவராத புகைப்பட தொகுப்புகள்\nட்ரம்ப் டயனா பற்ற�� இப்படி சொல்லிட்டாரே :கலக்கத்தில் பிரித்தானிய மக்கள்\nஇளவரசர் ஹரி திருமணத்தில் மணப்பெண் தோழியாக பிரியங்கா சோப்ரா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/12/2011_12.html", "date_download": "2019-06-25T05:24:22Z", "digest": "sha1:5KIRMAPTKCJYHEE66IRUQGVDPDRG7OAR", "length": 66451, "nlines": 560, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: படித்து கிழித்தவை 2011", "raw_content": "\nசென்ற வருடம் டிசம்பரில் ஆரம்பித்து இந்த டிசம்பர் வரை ஏகப்பட்ட புத்தகங்கள் வாங்கியாகிவிட்டது. அது மட்டுமில்லாமல், புத்தகமெல்லாம் வெளியிட்டிருப்பதால் நம்மையும் லைட்டாக இலக்கியவாதிகள் எல்லாரும் தங்கள் புத்தக வெளியீட்டு விழாவுக்கெல்லாம் அழைப்பதாலும், சில சமயம் நானாகவே ஆஜராகி நானும் ஆட்டத்தில் இருக்கிறேன் என்று நிருபிக்க வேண்டிய கட்டாயத்தால் இம்மாதிரி கூட்டங்களுக்கு போய் வரும் போது வாங்கிய புத்தகங்கள். நம்மை மதித்து படிக்க சொல்லி கொடுத்த புத்தகங்கள், அப்புறம் கிழக்கு வருஷம் பூரா போட்ட கழிவு விலை புத்தகங்கள் என்று ஏகப்பட்டது சேர்ந்துவிட்டது. அவைகளில் எத்தனை புத்தகங்களை படித்திருக்கிறேன் என்று திரும்பிப் பார்க்க ஒரு வாய்ப்பாய் இந்த கட்டுரை அமையும் என்ற எண்ணத்தில்தான் எழுதப்படுகிறதே தவிர என்னை பெரிய படிப்பாளி என்று காட்டிக் கொள்ள விழைய அல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆங்கிலத்தில் இந்த வருடம் சேத்தன் பகத் தான் டாப் ப்ரியாரிட்டி\nநான் படித்த முதல் புத்தகம். வழக்கமாய் வாய் சுளுக்கிக் கொள்ளும் ஆங்கிலமாய் இல்லாமல் மிக சுவாரஸ்யமாய் சொல்லப்பட்ட கதை. க்ளைமாக்சில் மட்டும் சினிமா பாணியை வைத்திருந்தார். பட் சுவாரஸ்யமான கேரக���டர்கள், அவர்களின் உறவுகள், அதனால் ஏற்படும் குழப்பங்கள் என்று நம் நண்பர்களுடன் பயணித்தார் போல இருந்த நாவல்.\nமுதல் புத்தகம் படித்த இம்பாக்டில் வாங்கிய புத்தகம். ஒரு சவுத் இந்தியன் பெண்ணுக்கும் நார்த் இந்தியன் பையனுக்குமான காதல் கதை. படு ஃபிலிமியாய் இருந்தது. ஆனால் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை. அவர்களுக்கிடையேயான ரொமான்ஸ், காதல், ஊடல், காதலுக்கான போராட்டம், க்ளைமாக்ஸ் எல்லாம் படு சினிமாவாக இருந்தாலும் எனக்கு பிடித்திருந்தது.\nகோபால், ராகவ், ஆர்த்தி ஆகியோர் சிறு வயது முதல் நெருங்கிய நண்பர்கள். கோபால் வறுமையில் இருப்பவன். ராகவ் புத்திசாலி வசதியானவன். ஆர்த்தி இலக்கில்லாத ஒர் அழகிய இந்தியப் பெண். இவர்கள் மூன்று பேருக்குமிடையேயான காதல், வன்மம், துரோகம், தியாகம் பற்றியது. எனக்கு இக்கதையின் க்ளைமாக்ஸ் பிடிக்கவில்லை.\nஅஹமதாபாத்தில் இருக்கும் மூன்று நண்பர்களைப் பற்றிய கதை. கிரிகெட், குஜராத் பூகம்பம், இந்துத்துவா, மதவாதம் என்று பல விஷயங்களை தொட்டிருப்பார். மிக இயல்பான நடையில் இம்ப்ரசிவான எழுத்து. ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பான கதை.\nFive points to some one- சேத்தன் பகத் த்ரீ இடியட்ஸின் மூலம். இன்னும் முடிக்கவில்லை..\nதினமும் தினத்தந்தி படிக்காமல் இருப்பதில்லை.\n1. வெட்டுபுலி – தமிழ்மகன் – உயிர்மை\nஅருமையான புத்தகம். அரசியலையும் சினிமாவையும் தமிழர்களின் வாழ்க்கையிலிருந்து பிரிக்கவே முடியாத ஒரு விஷயம் என்பதை ஒரு நூற்றாண்டு கதையாய் சொன்னதில் என்னை அடித்துப் போட்டவர். நிச்சயம் படித்தே தீர வேண்டிய புத்தகம்\n2. மாதொருபாகன் – பெருமாள்முருகன் -ஆழி\nஇதுவும் ஒரு பீரியட் நாவல். குழந்தையில்லாத தம்பதிகளைப் பற்றிய கதை. குழந்தைக்காக மனைவியை ஊர் திருவிழாவில் சுற்றியலையும் சாமியின் உருவமாய் அன்று மட்டும் பூஜிக்கப்படும் இளைஞர்களிடம் விட்டு குழந்தை பெற விழையும் கதை. ஒரே மூச்சில் படித்து மிரண்டு போனக் கதை. அதுவும் க்ளைமாக்ஸ் அட்டகாசம். இதுவும் படித்தே தீர வேண்டிய நாவல்.\n3. பணம் –கே.ஆர்.பி. செந்தில் – ழ பதிப்பகம்\nகே.ஆர்.பி.செந்தில் எழுதிய புத்தகம். வெளிநாட்டில் போய் சம்பாதிக்க துடிக்கும் ஒவ்வொருவரும் படித்தே தீர வேண்டிய புத்தகம். ஒரு த்ரில்லர் நாவலுக்குரிய அத்துனை அம்சங்களோடு எழுதப்பட்ட நிஜ வாழ்க்கை நான் -பிக்‌ஷன்.\n4. ஏவி.எம் ஸ்டூடியோ ஏழாவது தளம் –முற்றம்.\nதமிழ்மகன் எழுதிய நாவல். சினிமாவில் புகழ் பெற எல்லாவற்றையும் இழந்து ஜெயிக்கும் நாயகியின் கதை. இன்றைய டர்ட்டி பிக்சரை நினைவுப்படுத்தினாலும் பெரிதாய் பாதிக்காத நாவல்.\n5. உலோகம் – கிழக்கு\nஜெயமோகனின் மொக்கை நாவல். துப்பாக்கி குண்டு சுடுவதையே ஆறு பக்கம் எழுதி தாலியறுத்த புத்தகம். சினிமாவுக்கு ஏற்றார் போல எழுதுகிறேன் பேர்விழி என்று சொதப்பு, சொதப்பு என்று சொதப்பிய நாவல்.\n6. தேகம் – உயிர்மை\nசாரு நிவேதிதாவின் நாவல் எனும் மொக்கை. டார்ச்சர், கிகிலோ, என்று ஜல்லியடித்த டார்ச்சர். ஏண்டா படித்தோம் என்று யோசிக்க வைத்த புத்தகம்.\n7. உள்ளேயிருந்து சில குரல்கள் – கோபிகிருஷ்ணன்\nஅற்புதமான புத்தகம். நம்மையே ஒரு முறை உள்ளுக்குள் திரும்பிப் பார்க்க வைக்கும் புத்தகம்.\n8. உணவின் வரலாறு – பா.ராகவன்\nஉணவைப் பற்றிய படு சுவாரஸ்யமான புத்தகம்.\n9. திரைச்சீலை – ஓவியர் ஜீவா\nதேசிய விருது வாங்கிய புத்தகம். இவரின் ரசிப்பனுபவமும், அதை எழுதிய விதத்திற்காகவும் படிக்க வேண்டிய புத்தகம்.\n10.எளியகுறள் – கமலாபாலாதிருக்குறளுக்கு ரெண்டு வரியில் எளிமையான விளக்கவுரை கொண்ட நூல்.\n11.ராயர்ஸ் காபி கிளப் – இரா.முருகன்\nஇரா.முருகனின் சுவாரஸ்யமான திண்ணைப் பேச்சு போன்ற ஒரு புத்தகம்.\n12.தமிழ் சினிமா சொல்ல மறந்த கதைகள் –ஜெ.பிஸ்மி\nதமிழில் அவர் பார்த்த சிறந்த குறும்படங்களைப் பற்றிய தொகுப்பு.\nநம்ம படங்கள் பத்தியும் அதில இருக்கு.\n13.நீங்களும் இயக்குனர் ஆகலாம் – கே.பி.பி. நவீன்\nசினிமாவில் உதவி இயக்குனராய் நுழைய விழையும் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.\nபதிவர் உலகநாதனின் வாழ்வனுபவகள். நான் - பிக்‌ஷன்\n15.உளவுக் கோப்பை – தரணி\nபடு மொக்கையான நாவல். நல்ல வேளை கிழக்கு 50 ரூபாய்க்கு புத்தகம் போடுவதை நிறுத்தி வைத்திருக்கிறது.\n16.என்னைச் சுற்றி சில நடனங்கள் – பாலகுமாரன்\nஆரம்பத்தில் டயலாக்குகள் மனதினுள் ஏறாமல் இருந்தது ஆனால் போகப் போக கட்டிப் போட்ட நாவல்.\n18.கலைவாணி- ஒரு பாலியல் தொழிலாளியின் கதை- ஜோதி நரசிம்மன்\nசுவாரஸ்யமான புத்தகம் என்றாலும் மனது கனக்க வைக்கும் புத்தகம்.\nஇது நாள் வரை சுஜாதா தான் மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் என்றும், ஷார்ட் அண்ட் ஷார்ப்பாக கதை சொல்பவர் என்று எண்ணியிருந்தவனுக்கு முகத��தில் அடித்தார் போன்ற ஒரு அதிர்ச்சி. என்னா ஒரு ரைட்டிங்.. எவ்வளவு ஷார்ப்பான வசனங்கள். சூப்பர்ப் நாவல்.\n21.பாரதி வாழ்ந்த வீடு – சுஜாதா\n22.இரயில் புன்னகை – சுஜாதா\n26. ஜன்னல் மலர்- சுஜாதா\n31.கை- சுஜாதாமேலுள்ள புத்தகங்கள் எல்லாம் மீள் வாசிப்பு.. சுஜாதா ஆல்வேஸ் ராக்ஸ்\n32.நீங்கதான் சாவி- சுரேகாபதிவர் சுரேகாவின் தன்னம்பிக்கை கட்டுரைகள். சினிமாவில் வரும் காட்சிகளை வைத்து எழுதிய விதம் சுவாரஸ்யம்.\n33.ஸ்ட்ராபரி –ஸ்ரீசங்கர் தொகுப்புபாலியல் சம்பந்தப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நூல். எல்லாக் கதைகளும் சிறப்பு என்று சொல்வதற்கில்லை. ஓகே புத்தகம்.\n34. அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்\nபாதி படித்த நிலையில் உள்ள புத்தகங்கள்\nஆண்பால் பெண்பால்- தமிழ்மகன் லேட்டஸ்ட் -படு சுவாரஸ்யமாய் போய்க் கொண்டிருக்கிறது அநேகமாய் இன்னும் ரெண்டு நாளில் முடித்து விடுவேன்.\nஇடாகினி பேய்களும்… கோபி கிருஷ்ணன்- இது பத்து பக்கம் வந்திருக்கிறது.\nஅலகிலா விளையாட்டு - பா.ராகவன் - என்னவோ தெரியலை படு பயங்கர ஸ்டார்ட்டிங் ட்ரபிளாக இருக்கிறது.\nஆயில் ரேகை – பா.ராகவன் - ஆரம்பிக்கவேயில்லை\nஜி.நாகராஜனின் மொத்த தொகுப்பு.- பாதி படித்துவிட்டேன். என்ன எழுத்தாளண்டா.\nபுதுமைபித்தனின் முழு தொகுப்பு- இதுவும் பாதி.. முடிந்த நிலையில் இருக்கு.\nவயது வந்தவர்களுக்கு மட்டும் – கி.ராஜ நாராயணன் - இன்னும் ஆரம்பிக்கவேயில்லை.\nசீனா விலகும் திரை – பல்லவி அய்யர் - இதுவும் பாதி படித்த நிலையில்\nசூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன். இன்னும் ஆரம்பிக்கவேயில்லை.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\n//நான் படித்த முதல் புத்தகம்.//\n’ஆங்கில’ - மிஸ் ஆகிடுச்சோ\n2. கே.பி. செந்திலா கே ஆர் பி செந்திலா\n(குத்தம் சொல்லீட்டே இருங்கடான்னு திட்டறது கேட்குது\n//இடாகினி பேய்களும்… கோபி கிருஷ்ணன்- இது பத்து பக்கம் வந்திருக்கிறது//\nநம்பவே மாட்டேன். ஆரம்பிச்சா வைக்க முடியாது கோபி கிருஷ்ணன் எழுத்து. அதும் இந்த புக்... சான்ஸே இல்ல\nஅஞ்சாவது புக் முடிஞ்சதும், ஆறாவதா ’கேபிள் டிக்‌ஷனரி’ன்னு ஒரு புக் போடுய்யா. புண்ணியமாப் போகும்.\nநான் படித்த முதல் ஆங்கிலமா யோவ்.. ஆனாலும் உனக்கு ரொம்பத்தான் நக்கலு. ஐயன்ராண்ட், ஷிட்னி ஷெல்டன், இர்விங் வாலஸ், டான் ப்ரவுன், ஜெப்ரி ஆர்சர் என்று போய் திரும்பவும், இந்தியன் ஆங்கில புத்தகங்களில் ��ரம்பித்திருக்கிறேன்.\nகோபி கிருஷ்ணன் புத்தகம் அருமையாத்தான் இருக்கு.. ஆனால் என் பழக்கம் என்னவென்றால் புத்தகம் படிக்கும் போது சட்சட்டென வேற வேற புத்தகத்துக்கு போய்விடுவேன்.\nபதிவுக்கும் சிக்னேச்சருக்கும் போதிய இடைவெளி விடுய்யா.. சூடிய பூ சூடற்க-ன்னு நாஞ்சில் நாடன் சார் பேரும் போடல. நீ எழுதினதுன்னு வருது லே அவுட்ல..\n//நான் படித்த முதல் புத்தகம்.//\n’இந்த வருடத்தில்’ மிஸ் ஆகிடுச்சு சரியா\nதிருந்துங்கய்யா.. போட்டி போட்டுட்டு எழுத்துப் பிழை, வாக்கியப் பிழைன்னு கொல்றீங்க..\nyoov.. பரிசல்.. எல்லாத்தையும் விளக்கி சொல்லிட்டு இருக்க முடியாதுய்யா.. மேல தான் டைட்டில் போட்டுட்டன்.. அப்புறம் அண்டர்ஸ்டுட் தானே.. லேட்டஸ்ட் ஷார்ட் பார்முக்கு வாய்யா.. அய்ய்யோஒ..அய்யோஓ..\n//ஐயன்ராண்ட், ஷிட்னி ஷெல்டன், இர்விங் வாலஸ், டான் ப்ரவுன், ஜெப்ரி ஆர்சர்//\nசத்தியமா கும்புட்டுக்கறேன். நமக்கெல்லாம் டேல் கார்னிகி மட்டும்தான். அப்பறம் இந்த கவுண்ட் ஆஃப் மாண்டிகிறிஸ்டோ, எம்பது நாள்ல ஊரைச்சுத்தி வந்த கதைன்னு ஒண்னு ரெண்டு.இதுல ஐயன்ராண்ட், டான் ப்ரவுன் பேரெல்லாம் இப்பதான் கேள்விப்படறேன்.\nடான் பரவுன் ஏதோ இங்கிலீஷ் பட ஹீரோ மாதிரில்ல இருக்கு. நெசமா சொல்றியா\nஅடங்கொன்னியா.. அந்த சிலுவை துரத்திட்டு போன கதை எளுதுனாரே அவரை உனக்கு தெரியாதா\nஇன்னொரு விஷயம் ஆங்கில பெயரை எப்படி வேண்டுமானாலும், எழுதலாம்னு பகவத் கீதையில சொல்லியிருக்கு.. அதையாவது படிச்சியா நீ\n// தினமும் தினத்தந்தி படிக்காமல் இருப்பதில்லை //\nஇங்கதான் கேபிள் நீங்க நிக்கிறீங்க...\nவூட்ல அடுக்கி வெச்சிருந்த புக்கையெல்லாம் கலைச்சுப் போட்டதுக்கு வூட்டம்மிணி திட்டப் போவுது. எல்லாம் கம்ப்யூட்டர் டேபிள்ல கன்னா பின்னானு கெடக்குது பாரு. மறுக்கா ஒழுங்கா எடுத்து அடுக்கி வை.\nஇங்கதான் கேபிள் நீங்க நிக்கிறீங்க.//\n”இங்கயேதான் கேபிள் நிக்கிறீங்க” - இப்படி வரணும்.\n//இன்னொரு விஷயம் ஆங்கில பெயரை எப்படி வேண்டுமானாலும், எழுதலாம்னு பகவத் கீதையில சொல்லியிருக்கு.. அதையாவது படிச்சியா நீ\nஅதுல படிக்கல. ஆனா கேபிள் எப்படி எழுதினாலும் படிக்கறப்ப நீ மனசுக்குள்ள சரியாத்தான் படிச்சுக்கணும்னு எங்கப்பத்தா சொல்லுச்சு. (என்று சொன்னால் மிகையாகாது)\nபத்தியா.. அவங்களே சொல்லியிருக்காங்க அவங்களுக்கு தெரி��்சிருக்கு.. ம்ஹும்..\nபரிசலார் சிக்ஸர் அடித்துக்கொண்டேயிருப்பதால், பெவிலியன்ல இருந்து பார்த்துக்கிட்டு இருக்கேன்\niLa.. இது ட்ரெனியிங் செஷன் சும்மா போட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.. :))\nபெரிய பட்டியல் , ஆனா என்ன உங்க எழுத்தில படிச்ச இம்பேக்ட் தெரிவதில்லை\n(எலக்கியமா எழுதலைனு சொல்ல வந்தேன்)\nசாருவுக்கும் சேத்தன்னுக்கும் என்ன பெரிய வித்தியாசம், இவர் டமில் மொக்கை அவர் இங்கிலிபீசு மொக்கை :-))\n//சினிமாவுக்கு ஏற்றார் போல எழுதுகிறேன் பேர்விழி என்று சொதப்பு, சொதப்பு என்று சொதப்பிய நாவல்.//\nஜெமோ செய்கிற அதையே தான் சேத்தன் செய்கிறார், சினிமாவுக்காக சினிமாடிக்காக எழுதுவார்.(அந்த குறை சுஜாதாவிடமும் உண்டு) என்ன பண்ண அப்போ எல்லாம் சுஜாதாவ நம்பி படிச்சேன்.\n//5. உலோகம் – கிழக்கு\nஜெயமோகனின் மொக்கை நாவல். துப்பாக்கி குண்டு சுடுவதையே ஆறு பக்கம் எழுதி தாலியறுத்த புத்தகம்.//\nஅலிஸ்டர் மக்ளீன் , கோல்டன் ரான்டேவு(golden rendezvous) என்ற நாவலின் அதி ஆரம்பத்தில் பேஸ்மேக்கர் கோல்ட் என்ற துப்பாக்கியை விவரமாக வர்ணிக்கிறார்,அது எப்படிபட்ட கைவேலைக்கலைஞர்களால் ஒரு கலைப்பொருள் போல செய்யப்பட்ட துப்பாக்கி,எப்படி அதில் சுட்டு குண்டுப்பட்டால் குண்டு சுழண்டு சுழண்டு உள்ளுக்குள் ரத்த மலர் பொங்கும் என ஆற அமர நிதானமாக வர்ணித்துவிட்டு அடுத்த வரி \"such a gun was pointed at me\" எதற்காக துப்பாக்கியை இவ்வளவு விவரமாக வர்ணிக்கிறான் என ஆர்வத்தைக்கிளப்பிவிட்டு உடனே கதையை டாப் கியருக்கு மாற்றுவது , இந்த்அ திறமை மேநாட்டு பெஸ்ட் செல்லர் எழுத்தாளர்கள் அத்தனைப்பேருக்கும் கை வந்த கலை.\nஇப்படி சொன்னது சாட்சாட் சுஜாதா தான், இதெல்லாம் படிச்சுட்டு தான் ஜெமோவும் முயற்சி செய்திருப்பார், ஆனால் மொக்கை சொல்லிட்டிங்களே :-))\nஆங்கிலத்தில் டான் பிரவுன் போன்றவர்களும் இப்படி தான் அதி விவரமாக வர்ணிப்பார் அதை திரை வடிவம் ஆக்கும் போது ஒரே ஷாட்ல வரும்.\nஇது நாள் வரை சுஜாதா தான் மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் என்றும், ஷார்ட் அண்ட் ஷார்ப்பாக கதை சொல்பவர் என்று எண்ணியிருந்தவனுக்கு முகத்தில் அடித்தார் போன்ற ஒரு அதிர்ச்சி. என்னா ஒரு ரைட்டிங்.. எவ்வளவு ஷார்ப்பான வசனங்கள். சூப்பர்ப் நாவல்//\nஅசோகமித்திரனை முதன் முறையாக இப்போ தான் படிக்கிறிங்களா, அப்புறம் எப்படி அதுக்குள்ள சுஜாதா தான�� மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் முடிவுக்கு போனிங்க நல்ல வேளை நீங்க பி.டி.சாமி மட்டுமே படித்திருந்தா அவர் தான் தமிழின் மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் என்று எழுதி இருப்பீங்க போல :-))\n//12.தமிழ் சினிமா சொல்ல மறந்த கதைகள் –ஜெ.பிஸ்மி\nதமிழில் அவர் பார்த்த சிறந்த குறும்படங்களைப் பற்றிய தொகுப்பு.\nநம்ம படங்கள் பத்தியும் அதில இருக்கு.//\nவண்ணத்திரைல கிசு கிசு போல எழுதுவார் இவர் , அதையே புத்தகாம போட்டாரா, இல்லை குறும்படங்கள் கதையா. அவர் எழுதினா படிக்க வேண்டிய புத்தகம் தான் :-))\nபெரிய பட்டியல் , ஆனா என்ன உங்க எழுத்தில படிச்ச இம்பேக்ட் தெரிவதில்லை\n(எலக்கியமா எழுதலைனு சொல்ல வந்தேன்)\nநான் படிப்பதையெல்லாம் எலக்கியமா நினைக்கிறது இல்லை.\nசாருவுக்கும் சேத்தன்னுக்கும் என்ன பெரிய வித்தியாசம், இவர் டமில் மொக்கை அவர் இங்கிலிபீசு மொக்கை :-))\nஇப்போதைக்கு பிடிக்குது.. நாளைக்கு பிடிக்காம போகலாம்.\n//சினிமாவுக்கு ஏற்றார் போல எழுதுகிறேன் பேர்விழி என்று சொதப்பு, சொதப்பு என்று சொதப்பிய நாவல்.//\nஜெமோ செய்கிற அதையே தான் சேத்தன் செய்கிறார், சினிமாவுக்காக சினிமாடிக்காக எழுதுவார்.(அந்த குறை சுஜாதாவிடமும் உண்டு) என்ன பண்ண அப்போ எல்லாம் சுஜாதாவ நம்பி படிச்சேன்.\nசுஜாதா எழுதுகிற காலத்தில் சினிமாவை மனதில் வைத்து எழுதியது இல்லை.\n//5. உலோகம் – கிழக்கு\nஜெயமோகனின் மொக்கை நாவல். துப்பாக்கி குண்டு சுடுவதையே ஆறு பக்கம் எழுதி தாலியறுத்த புத்தகம்.//\nஅலிஸ்டர் மக்ளீன் , கோல்டன் ரான்டேவு(golden rendezvous) என்ற நாவலின் அதி ஆரம்பத்தில் பேஸ்மேக்கர் கோல்ட் என்ற துப்பாக்கியை விவரமாக வர்ணிக்கிறார்,அது எப்படிபட்ட கைவேலைக்கலைஞர்களால் ஒரு கலைப்பொருள் போல செய்யப்பட்ட துப்பாக்கி,எப்படி அதில் சுட்டு குண்டுப்பட்டால் குண்டு சுழண்டு சுழண்டு உள்ளுக்குள் ரத்த மலர் பொங்கும் என ஆற அமர நிதானமாக வர்ணித்துவிட்டு அடுத்த வரி \"such a gun was pointed at me\" எதற்காக துப்பாக்கியை இவ்வளவு விவரமாக வர்ணிக்கிறான் என ஆர்வத்தைக்கிளப்பிவிட்டு உடனே கதையை டாப் கியருக்கு மாற்றுவது , இந்த்அ திறமை மேநாட்டு பெஸ்ட் செல்லர் எழுத்தாளர்கள் அத்தனைப்பேருக்கும் கை வந்த கலை.\nஇப்படி சொன்னது சாட்சாட் சுஜாதா தான், இதெல்லாம் படிச்சுட்டு தான் ஜெமோவும் முயற்சி செய்திருப்பார், ஆனால் மொக்கை சொல்லிட்டிங்களே :-))\nமுயற்சி வெ���்றியடையவில்லை. ஏனென்றால் துப்பாக்கிய வைத்தான் என்றவுடன் அதற்கு பிறகு வரும் சம்பவங்களும், மற்ற விஷயங்களும் நம்மை ஈர்த்த அளவிற்கு. இதில் ஏதும் இல்லை.\nஆங்கிலத்தில் டான் பிரவுன் போன்றவர்களும் இப்படி தான் அதி விவரமாக வர்ணிப்பார் அதை திரை வடிவம் ஆக்கும் போது ஒரே ஷாட்ல வரும்.\nஇது நாள் வரை சுஜாதா தான் மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் என்றும், ஷார்ட் அண்ட் ஷார்ப்பாக கதை சொல்பவர் என்று எண்ணியிருந்தவனுக்கு முகத்தில் அடித்தார் போன்ற ஒரு அதிர்ச்சி. என்னா ஒரு ரைட்டிங்.. எவ்வளவு ஷார்ப்பான வசனங்கள். சூப்பர்ப் நாவல்//\nஅசோகமித்திரனை முதன் முறையாக இப்போ தான் படிக்கிறிங்களா, அப்புறம் எப்படி அதுக்குள்ள சுஜாதா தான் மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் முடிவுக்கு போனிங்க நல்ல வேளை நீங்க பி.டி.சாமி மட்டுமே படித்திருந்தா அவர் தான் தமிழின் மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் என்று எழுதி இருப்பீங்க போல :-))\nவவ்வால். அதைத்தான் சொல்லியிருக்கிறேன். நான் படித்ததில்லை. படித்த பின் சொல்கிறேன். என்னை பொறுத்த பி.டி.சாமி எந்த விதத்திலும் மாற்று குறைந்தவராக எனக்கு தெரியவில்லை.\n//12.தமிழ் சினிமா சொல்ல மறந்த கதைகள் –ஜெ.பிஸ்மி\nதமிழில் அவர் பார்த்த சிறந்த குறும்படங்களைப் பற்றிய தொகுப்பு.\nநம்ம படங்கள் பத்தியும் அதில இருக்கு.//\nவண்ணத்திரைல கிசு கிசு போல எழுதுவார் இவர் , அதையே புத்தகாம போட்டாரா, இல்லை குறும்படங்கள் கதையா. அவர் எழுதினா படிக்க வேண்டிய புத்தகம் தான் :-))\nஅப்புறம் ஒரு முக்கிய விஷயம். நான் ஒரு சில புத்தகங்களைத்தான் படித்தே ஆக வேண்டிய புத்தகம் என்று சொல்லிய்ருக்கிறேன். மற்றவைகளை எல்லாம் நான் படித்தது என்றுதான் சொல்லியிருக்கிறேன்.\nஅப்புறம் நான் இலக்கியமா எழுதினா நீங்க எல்லாம் என்னை எங்க படிக்க வருவீங்க\nஎன் புத்தகத்தையும் படிச்சதுக்கு நன்றி தலைவரே\nஆரூர் முனா செந்திலு said...\nநீ படிச்சதெல்லாம் விடுண்ணே. நான் இந்த வருட புத்தக திருவிழாவுக்காக போட்டு வைத்திருக்கும் பட்ஜெட் Rs.10,000. வாங்க வேண்டிய புத்தகங்கள் என்று ஒரு பதிவு போடு உபயோகமாக இருக்கும்.\nபுத்தகத்தின் லிஸ்டை படித்தவுடன் ஏறக்குறைய ஒத்துப் போவதால் நீங்கள் என்னுடைய “alter ego\" வா என்று சந்தேகம் வந்துவிட்டது.\nஆனாலும், தமிழ் எலக்கிய இருப்பெரும் ஆளுமைகளை மொக்கை என்று விமரசனம் செய்ததற்கு எனது கடுமையான கண்டனம்(சாருவை மொக்கை என்று சொல்வதற்கு கொஞ்சம் தில் வேண்டும்)\nஇந்த வருடத்தின் நான் முதலில் படித்த புத்தகம் நம்ப மாட்டீர்கள் “சினிமா வியாபாரம்”. (seriously speaking it is good fantastic info-racing book. worth more than its money). படித்தவுடன் பாரட்டவேண்டும் என நினைத்தேன், ஆனால் உங்களுக்கு தலைகணம் ஏறிவிடும் என்பதால் பாராட்டவில்லை.\n//அலிஸ்டர் மக்ளீன் , கோல்டன் ரான்டேவு(golden rendezvous) என்ற நாவலின் அதி ஆரம்பத்தில் பேஸ்மேக்கர் கோல்ட் என்ற துப்பாக்கியை விவரமாக வர்ணிக்கிறார்//\nஅது golden rendezvous என்ற புத்தகத்தில் வரவில்லை “when eight bells toll\" என்ற புத்தகத்தில் வந்திருப்பதை எனது பதிவில் http://narenpaarvai.blogspot.com/2011/11/blog-post_28.html குறிப்பிட்டுள்ளேன். என்னால் டமில் எலக்கியத்துக்கு முடிந்தது அவ்வளவுதான்.\nஉங்கள் “நான் ஷ்ர்மி வைரம்” புத்தகம் எப்போ வரும்\nபுத்தகத்தின் லிஸ்டை படித்தவுடன் ஏறக்குறைய ஒத்துப் போவதால் நீங்கள் என்னுடைய “alter ego\" வா என்று சந்தேகம் வந்துவிட்டது.\nஆனாலும், தமிழ் எலக்கிய இருப்பெரும் ஆளுமைகளை மொக்கை என்று விமரசனம் செய்ததற்கு எனது கடுமையான கண்டனம்(சாருவை மொக்கை என்று சொல்வதற்கு கொஞ்சம் தில் வேண்டும்)\nஅவர்களை மொக்கை என்று சொல்லவில்லை. அந்த புத்தகத்தை சொன்னேன். அதற்கு தில்லெல்லாம் தேவையில்லை. நினைப்பதை சொல்லும் நேர்மை இருந்தால் போதும். என்று நினைக்கிறேன்.\nஇந்த வருடத்தின் நான் முதலில் படித்த புத்தகம் நம்ப மாட்டீர்கள் “சினிமா வியாபாரம்”. (seriously speaking it is good fantastic info-racing book. worth more than its money). படித்தவுடன் பாரட்டவேண்டும் என நினைத்தேன், ஆனால் உங்களுக்கு தலைகணம் ஏறிவிடும் என்பதால் பாராட்டவில்லை.\nநன்றி.. பாராட்டெல்லாம் வேண்டாம். ஏனென்றால் ஏற்கனவே நான் கொஞச்ம் கனம் கொண்டவன் தான்.:)\n//அலிஸ்டர் மக்ளீன் , கோல்டன் ரான்டேவு(golden rendezvous) என்ற நாவலின் அதி ஆரம்பத்தில் பேஸ்மேக்கர் கோல்ட் என்ற துப்பாக்கியை விவரமாக வர்ணிக்கிறார்//\nஅது golden rendezvous என்ற புத்தகத்தில் வரவில்லை “when eight bells toll\" என்ற புத்தகத்தில் வந்திருப்பதை எனது பதிவில் http://narenpaarvai.blogspot.com/2011/11/blog-post_28.html குறிப்பிட்டுள்ளேன். என்னால் டமில் எலக்கியத்துக்கு முடிந்தது அவ்வளவுதான்.\nபாருங்க தலிவரே.. கொஞ்சம் ஏமாந்தா என்னை ஏமாத்த பாத்தாங்க.. நல்ல வேளை நீங்க என்னை காப்பாத்திட்டீங்க\nஉங்கள் “நான் ஷ்ர்மி வைரம்” புத்தகம் எப்போ வரும்\nமிக்க நன்றி தலைவரே :))))\nநன்றி, ச��க்காவ புடிக்காம விட்டதுக்கு :-))\n//பெரிய பட்டியல் , ஆனா என்ன உங்க எழுத்தில படிச்ச இம்பேக்ட் தெரிவதில்லை\n(எலக்கியமா எழுதலைனு சொல்ல வந்தேன்)\nநான் படிப்பதையெல்லாம் எலக்கியமா நினைக்கிறது இல்லை.//\n//அப்புறம் நான் இலக்கியமா எழுதினா நீங்க எல்லாம் என்னை எங்க படிக்க வருவீங்க\nஹி..ஹி நான் எல்லாத்தையும் ஏற்றுக்கொள்ளும் குப்பைத்தொட்டிப்போல :-)) கைல சிக்கினத எல்லாம் படிப்பேன்\nஅப்புறம் 10 வருஷம் யு.எஸ்ல இருந்து ரிடர்ன் ஆனேன்னு ஒருத்தர் சொல்லும் போது உங்களைப்பார்த்தா அப்படித்தெரியவே இல்லைன்னு சொன்னா , அவங்கள கிண்டல் செய்வதாக எடுத்துக்கொள்ளக்கூடாத்உ, இன்னும் நம்ம ஊர்க்காரர் போல யதார்த்தமாக இருக்கார்னு சொல்வதாக எடுத்துக்கொள்ள வேண்டும், அப்படி நினைத்து தான் உங்கள சொன்னேன். எலக்கியவியாதியாகலையேனு,\n//இப்போதைக்கு பிடிக்குது.. நாளைக்கு பிடிக்காம போகலாம்.//\nஉண்மைத்தான் மாற்றம் ஒன்றே மாறாதது, அஞ்சு வயசில தந்தியின் கன்னித்தீவு கவர்ந்தது என்னை , இப்போ கன்னிகள் மட்டுமே :-))\n//சுஜாதா எழுதுகிற காலத்தில் சினிமாவை மனதில் வைத்து எழுதியது இல்லை.//\nசுஜாதாவும் அப்படித்தான் சொல்லிப்பார் ஆனால் வாசகனுக்கு தானே தெரியும் இது அப்படியாகப்பட்டதுனு :-))\n//என்னை பொறுத்த பி.டி.சாமி எந்த விதத்திலும் மாற்று குறைந்தவராக எனக்கு தெரியவில்லை.//\nஆமாம் . ஆனா இத்தனை நாளாகனு நீங்க சொல்லிக்கிட்டதால் ரொம்ப லேட் ஆக முடிவு மாறி இருக்கேன்னு சொன்னேன்.(ஏன்னா நீங்க எலக்கியத்தில நீச்சல் அடிக்கிறவர் என்பதால்)\nநானும் குறைவாக சொல்ல எண்ணவில்லை, ஒரு ஒப்பீடு என வரும் போது அளவுகோலாக அவரைக்கொண்டு வர முடியாதில்லையா, பி.டி கத்திரிக்காவுக்கு முன்னர் பி.டிக்கு பெருமை சேர்த்தவர் ஆச்சே சாமி, அவரோட கதைகளில் தான் ஆவி காதல் செய்யும்\n//மற்றவைகளை எல்லாம் நான் படித்தது என்றுதான் சொல்லியிருக்கிறேன்.//\nநீங்க படிச்சதுன்னு சொன்னா மற்றவர்களுக்கு எல்லாம் படித்தே ஆக வேண்டிய புத்தகம் அல்லவா அத தான் சொன்னேன் :-))\n////அலிஸ்டர் மக்ளீன் , கோல்டன் ரான்டேவு(golden rendezvous) என்ற நாவலின் அதி ஆரம்பத்தில் பேஸ்மேக்கர் கோல்ட் என்ற துப்பாக்கியை விவரமாக வர்ணிக்கிறார்//\nஅது golden rendezvous என்ற புத்தகத்தில் வரவில்லை “when eight bells toll\" என்ற புத்தகத்தில் வந்திருப்பதை எனது பதிவில் http://narenpaarvai.blogspot.com/2011/11/blog-post_28.html குறிப்பிட்டுள்ளேன். என்னால் டமில் எலக்கியத்துக்கு முடிந்தது அவ்வளவுதான்.\nபாருங்க தலிவரே.. கொஞ்சம் ஏமாந்தா என்னை ஏமாத்த பாத்தாங்க.. நல்ல வேளை நீங்க என்னை காப்பாத்திட்டீங்க//\nநரேன், மற்றும் கேபிள், அப்படி மேற்கோள் காட்டி சொன்னது சுஜாதா தான் ஜூ.வி 16.4.86 ல வந்த சுஜாதாவின் பேட்டிய மறுபதிவாகா ஜூவியின் பழசு இன்றும் புதுசு பகுதியில் 30.11.2011 ஜூவி இதழில் போட்டு இருக்காங்க, அதை அப்படியே எடுத்து நான் போட்டுள்ளேன் ,அவ்வளவே\n(ஒரு பின்னூட்டம் போட ரெபெரன்ஸ் எல்லாம் தேடிப்படிக்க வேண்டியதாக இருக்கு எனக்கு)\nபிழை எனில் சுஜாதாவ வைகுண்டம் போய் தான் கேள்விக்கேட்கணும் :-))\nதி.ஜா.வெல்லாம் படிச்சாச்சு. இந்த வருஷம் படிச்சது ஒண்ணை விட்டுட்டேன்.\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nவருசா வருசம் நானும் புக்பேர் வந்துக்கிட்டு இருக்கேன்... அதிகபட்சமா ஒரு 2000 மதிப்புள்ள புத்தகங்கள்தான் வாங்குவேன்...\nஇந்த ஆண்டு பிளாக் எழுதுவுதால் நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்....\nஅப்படியே குட்டியா ஒரு ட்ரீட்...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\n// தினமும் தினத்தந்தி படிக்காமல் இருப்பதில்லை //\nஇங்கதான் கேபிள் நீங்க நிக்கிறீங்க...\nஉட்கார்ந்து படிக்கறதா நான் கேள்விப்பட்டேன்...\nஇதைப்படிச்சவுடன்..நானும் லிஸ்ட் போட்டுப் பாத்தேன்..\nநல்ல யோசனையாகப்பட்டது.. இந்தவருஷம் என்ன படிச்சோம்னு தெரிந்தது..\nஎன் புக்கையும் படிச்சதுக்கு நன்றி தலைவரே\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஆண்பால் பெண்பால் - தமிழ்மகன்.\nசாப்பாட்டுக்கடை – சேலம் மங்களம் மிலிட்டரி ஓட்டல்\nநான் – ஷர்மி - வைரம் -12\nபதிவர்களே… நண்பர்களே.. வாசகர்களே.. அனைவரும் வருக.....\nசாப்பாட்டுக்கடை – பிஸ்மி ஹோட்டல்\nகொத்து பரோட்டா – 12/12/11\n25,000 + சர்வீஸ் டாக்ஸுக்கு விலை போகும் எதிர்கட்சி...\nதமிழ் சினிமா ரிப்போர்ட் – நவம்பர் 2011\nகொத்து பரோட்டா – 05/12/11\nசிறு முதலீட்டு படங்களுக்கு தியேட்டர் கொடுப்பதில்லை...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு ���ந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/12/blog-post_40.html", "date_download": "2019-06-25T05:35:02Z", "digest": "sha1:Y4CW236Q4V3JRXNA6IHRJT4HL4OWVARB", "length": 7890, "nlines": 113, "source_domain": "www.nisaptham.com", "title": "வரவும் செலவும் ~ நிசப்தம்", "raw_content": "\nநிசப்தம் அறக்கட்டளையின் வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்பி வைத்தவர்களில் பெரும்பாலானவர்களின் விவரங்கள் தெரியும். அவர்களது மின்னஞ்சல் முகவரி இருக்கிறது. ரசீதில் பெயரையும் தொகையையும் எழுதி ஸ்கேன் செய்து அனுப்பி வைத்துவிடலாம். hard copy தேவையென்றாலும் சரி. மின்னஞ்சலில் முகவரி அனுப்பி வைத்தால் ரசீதை அனுப்பி வைத்துவிடுகிறேன்.\nஎட்டாயிரம் ரூபாயை யார் அனுப்பினார்கள் என்றே தெரியவில்லை- கீழேயிருக்கும் பட்டியலில் unknown எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் மூன்று பணப்பரிமாற்றங்கள். அதற்கு அடுத்தபடியாக கடைசியாக இருக்கும் ஐந்து பரிமாற்றங்களைச் செய்தவர்களின் பெயர் தெரிகிறது. ஆனால் அவர்களின் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் என எதுவும் இல்லை. பணத்தைக் கொ��ுத்துவிட்டு இவ்வளவு அமைதியாக இருக்க வேண்டியதில்லை. தயவு செய்து மின்னஞ்சல் அனுப்பி வைக்கவும்.\nமொத்தமாக கிடைத்த தொகை ரூ.337907 (மூன்று லட்சத்து முப்பத்தேழாயிரத்து தொள்ளாயிரத்து ஏழு ரூபாய்). பரிசோதனையாக அனுப்பி சரிபார்க்கப்பட்ட இருநூற்று ஐந்து ரூபாயும் இதில் அடக்கம். இந்தத் தொகையிலிருந்து ஐம்பத்தாறு ரூபாயை வங்கி எடுத்துக் கொண்டது. ஆக வங்கியில் இருந்த மொத்தத் தொகை ரூ.337851 (மூன்று லட்சத்து முப்பத்தேழாயிரத்து எந்நூற்று ஐம்பத்து ஒரு ரூபாய்). இதில் ஒரு லட்ச ரூபாய்க்கு பணவிடை எடுத்தேன். அதற்காக வங்கிக் கமிஷன் ரூ. 449\nஇப்பொழுது வங்கிக் கணக்கில் இருக்கும் தொகை (08.12.2014 அன்று) : 3,37,851-1,00,449= ரூ. 237402 (இரண்டு லட்சத்து முப்பத்தேழாயிரத்து நானூற்றிரண்டு ரூபாய்).\nஅசோக் மற்றும் சக்தி 7500\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/06/14/last-day-for-indigo-999-ticket-price-offer-014895.html", "date_download": "2019-06-25T05:40:42Z", "digest": "sha1:33SH5TV2QI46TUKTZB74XDJLFKKEF6P5", "length": 24491, "nlines": 235, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Indigo சலுகை இன்றோடு முடிகிறது..! ரூ.3,299-க்கு இந்தியா முழுக்க பறக்கலாம்..! | last day for Indigo 999 ticket price offer - Tamil Goodreturns", "raw_content": "\n» Indigo சலுகை இன்றோடு முடிகிறது.. ரூ.3,299-க்கு இந்தியா முழுக்க பறக்கலாம்..\nIndigo சலுகை இன்றோடு முடிகிறது.. ரூ.3,299-க்கு இந்தியா முழுக்க பறக்கலாம்..\n39 min ago எங்களயா பகச்சுகிறீங்க.. அடிச்சு தூள் கிளப்பிடுவோம்.. இது அமெரிக்காடா.. எச்சரிக்கும் Trump\n41 min ago கருப்பு பணத்தை சரியா கணக்கு பண்ண முடியலையே... வீரப்ப மொய்லிக்கு குழப்பம்தான்\n1 hr ago எங்களயா ஏமாத்துறீங்க.. அதுவும் வெளிநாட்டுலயா சொத்து சேர்க்கிறீங்களா.. இந்தாங்க வருமான வரி நோட்டீஸ்\n1 hr ago புல்லட் ரயில் திட்டத்தால் பாதிக்கும் தனியார் நிலங்கள்.. தொங்கலில் மோடியின் கனவு திட்டம்..\nMovies Bigg Boss Tamil 3:வழுக்கி விழுந்து அடிபட்டு சாண்டிக்கு 4 தையல் பா���்\nNews அரை மணி நேரம் லுக் விட்ட இளைஞர்.. சூடா ஒரு டீ.. ஹேன்ட் பேக் டுமீல்... போலீஸாருக்கு வந்த சோதனை\nSports இந்தியாவிடம் தோற்றதை தாங்க முடியலை.. செத்துடலாமான்னு யோசிச்சேன்.. பாக். கோச்சின் பகீர் பேட்டி\nTechnology சத்தம் போடாமல் கிம்-ஜாங் உன் பார்த்த வேலை\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செவ்வாய் வெறும் வாய் தான்...\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுருகிராம்: இந்தியாவின் மிகப் பெரிய தனியார் விமான சேவை நிறுவனமான Indigo சில வாரங்களுக்கு முன் 999 ரூபாய் முதல் 3,299 ரூபாய்க்குள் இந்தியா முழுக்க எங்கு வேண்டுமானாலும் பறக்கலாம் என ஒரு விளம்பரம் கொடுத்திருந்தது.\nஇந்த திட்டத்தின் கீழ் சுமார் 10 லட்சம் இருக்கைகளை விற்கத் தீர்மானித்திருந்தது. இந்த திட்டம் இன்றோடு நிறைவடைய இருக்கிறது. 999 ரூபாயில் இருந்து 3,299 ரூபாய் வரை இந்தியாவின் பல விமான வழி தடங்களிலும் விமான பயணச் சீட்டுகளை புக் செய்து கொள்ளலாம்.\n26 ஜூன் 2019 முதல் 28 செப்டம்பர் 2019 வரையான 90 நாட்களுக்கு எடுக்கும் விமான பயணச் சீட்டுகளுக்கு மட்டுமே இந்த சலுகை விலையில் விமான பயனச் சீட்டுகளை புக் செய்ய முடியுமாம்.\nடெல்லி - அஹமதாபாத் - 1,799\nடெல்லி - பெங்களூரு - 3,299\nடெல்லி - சண்டிகர் - 1,299\nடெல்லி - ஜெய்பூர் - 1,499\nஜெய்பூர் - டெல்லி - 1,799\nகோவா - ஹைதராபாத் - 1,499\nஹைதராபாத் - பெங்களூரூ - 1,899\nடெல்லி - டேராடூன் - 1,999\nஎன இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இடையிலான விமான பயணச் சீட்டு விலைப் பட்டியல் நீள்கிறது.\nஉள்நாட்டில் மட்டும் இன்றி வெளிநாடுகளுக்குமான விமான பயணச் சீட்டு சலுகை விலை பட்டியலை தன் வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறது Indigo.\nடெல்லி - அபுதாபி - 6,799\nபெங்களூரூ - பேங்காக் - 6,899\nகொல்கத்தா - பேங்காக் - 5,099\nஹைதராபாத் - துபாய் - 8,999\nடெல்லி - துபாய் - 7,799\nடெல்லி - கோலாலம்பூர் - 6,599\nஎன சர்வதேச விமான வழித் தட சலுகை விலைகள் இருக்கின்றன.\nமாணவர்களுக்கு பகுதி நேர வேலைவாய்ப்புகள்.. அமேசானின் புதிய டெலிவரி திட்டம்\nஅதோடு Indigo விமானத்தில் பயணச் சீட்டுகளை முன் பதிவு செய்ய இண்டஸ் இந்த் கார்டுகளை பயன்படுத்தினால் 20% அல���லது 2000 ரூபாய் கேஷ் பேக் வேறு கொடுக்கிறார்களாம். ஆனால் அதற்கு 4,000 ரூபாயாவது குறைந்தபட்சம் Indigo விமானத்தில் முன் பதிவு செய்ய வேண்டுமாம்.\nஅதே போல ஐசிஐசிஐ பேங்கின் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டுகளில் முன் பதிவு செய்பவர்களுக்கு 5% அல்லது 1,000 ரூபாய் கேஷ் பேக் கொடுக்கிறார்களாம். ஆனால் அதற்கு 6,000 ரூபாயாவது குறைந்தபட்சம் Indigo விமானத்தில் முன் பதிவு செய்ய வேண்டுமாம்.\nஇதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சத்தம் காட்டாமல் சீன விமானப் பயணிகள் சந்தையில் கால் பதிக்கத் தொடங்கி இருக்கிறது Indigo. கடந்த ஜுன் 10-ம் தேதி கொல்கத்தா முதல் ஹாங்காங் வரையான நிறுத்தமில்லா (நான் ஸ்டாப்) நான்கு மணிநேர விமான சேவையைத் துவக்கி இருக்கிறார்கள்.\nஅதோடு வரும் ஜூன் 15-ம் தேதி முதல் டெல்லி முதல் செங்குடு (chengdu) வரையான நிறுத்தமில்லா 5 மணி நேர விமான சேவையையும் அறிமுகப்படுத்தி சந்தை கலக்கப் போகிறதாம். ஆக மகா ஜனங்களே கொஞ்சம் குறைந்த விலையில் பறக்க நினைப்பவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு டிக்கெட் போடவும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅட என்னாது 401% லாபமா.. இண்டிகோ நிறுவனத்திலா.. பேஷ் பேஷ்\nபுதிய விமானங்களை களமிறக்கும் இண்டிகோ.. ஜீலை 20-முதல் ஆரம்பம்\nபஸ்சுல போற காசுக்கு சென்னைக்கு பிளைட்ல போலாம்.. ஊருக்கு போனவங்க திரும்ப சலுகைகள் அறிவிப்பு\n6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nஜெட் ஏர்வேஸ் விமானிகளுக்கு போனஸ் உண்டு, இண்டிகோ விமானிகளுக்கு\nஇந்தியாவில் Pilot வேலைக்கு ஆள் இல்லை..\nரூ. 899-க்கு விமானப் பயணம்.. இண்டிகோ அதிரடி..\nஆதித்யா கோஷ் ஓயோவின் முதன்மைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்பு..\nவிமானத் துறையில் பெண்கள் புதிய சாதனை.. மாஸ் காட்டும் இண்டிகோ..\nமுதல் முறையாக நஷ்டத்தைச் சந்திக்கும் இண்டிகோ..\nபெட்ரோல் போடவே காசு இல்லங்குற, ஆஃபர் மட்டும் 50 லட்சத்துக்கு அள்ளி விட்டுகிட்டு இருக்க...\n97 சதவீத லாபம் மாயமானது.. இண்டிகோ நிறுவனத்தின் பரிதாப நிலை..\nUS Drone: வேவு பாக்க வந்தவய்ங்களுக்கு விருந்தா போடுவோம் அதான் தூக்கிட்டோம்\nஎன்னா ட்ரம்ப்... இங்க அடிச்சா அங்கதான் வலிக்கும் எச்சரிக்கும் நாஸ்காம் #H-1B Visa\nஎன்னப்பா சொல்றீங்க.. பணத்தை டெபாசிட் செய்தாலும் கட்டணமா.. எதுல Canara வங்கியிலா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெ��்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/all-hms-principals-11-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-12%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2019-06-25T06:15:38Z", "digest": "sha1:QLGXFWYNS6QG7WOZ3S5XBC3CLXMB574I", "length": 3726, "nlines": 59, "source_domain": "edwizevellore.com", "title": "ALL HMs/PRINCIPALS – 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாட்கள்", "raw_content": "\nALL HMs/PRINCIPALS – 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாட்கள்\nஅனைத்துவகை பள்ளி தலைமைசிரியர்கள்/ முதல்வர்கள்,\n11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாட்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து பதிவிறக்கம் செய்து சார்ந்த பாட ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஇதற்கான செலவினத்தை பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nPrev2018-19ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா பிறந்த தின மிதிவண்டி போட்டி 15.09.2018 அன்றுவேலூரில் நடத்துல் – மாணவ/மாணவிகளை போட்டிகளில் பங்கேற்க செய்ய தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்\nNextநாட்டு நலப்பணித்திட்டம்-2018-19ம் ஆண்டு திட்ட ஒதுக்கீடு இனவாரியாக 01.08.2018ல் உள்ளபடி தொண்டர்கள் விவரம் அனுப்ப கோரியது- +1 மற்றும் +2 வகுப்பு மாணவ/ மாணவிகளின் விவரங்களை சரியாக அனுப்பக் கோருதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=43336&upm_export=html", "date_download": "2019-06-25T06:05:13Z", "digest": "sha1:GZIRSSCSYX3EU5V3VIRG5CDRH7Z4KQJ5", "length": 3884, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "சர்க்கரை கார்டுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு: ஐகோர்ட் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nசர்க்கரை கார்டுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு: ஐகோர்ட்\nJanuary 11, 2019 MS TEAMLeave a Comment on சர்க்கரை கார்டுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு: ஐகோர்ட்\nசென்னை, ஜன.11:ரேசன் கடைகளில் சர்க்கரை மட்டுமே பெற்று வந்த குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளத��.\nவறுமைக்கோட்டிற்கும் கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே ரூ.1000 வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்து மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தனர்.\nஇதன் மூலம் சுமார் 10 லட்சம் சர்க்கரை கார்டுகளுக்கும் ரூ.1000 ரொக்கப் பணம் கிடைக்கும். கடந்த இரண்டு நாட்களாக சர்க்கரை கார்டுகளை தவிர்த்து பச்சை நிறத்தில் உள்ள அரிசி கார்டுதாரர்களுக்கு மட்டுமே ரூ.1000 வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் வாதடுகையில், சர்க்கரை கார்டு வைத்திருப்போரும் வறுமைக்கோட்டிற்கும் கீழே உள்ளனர். எனவே அவர்களுக்கு ரூ.1000 கிடைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.\n:எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு\nஏர்போர்ட்டில் ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்\nபங்குனி உத்திர தீமிதி திருவிழா: எம்பி பங்கேற்பு\nபைக் – லாரி மோதல்: மாணவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/director-samuthirakani-says-rajini-murugan-is-his-story/", "date_download": "2019-06-25T06:48:06Z", "digest": "sha1:DRC2NFDWIOCLEY4YGJEENMXE5YL52H3I", "length": 8162, "nlines": 91, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Director Samuthirakani Says Rajini Murugan Is His Story", "raw_content": "\nரஜினி முருகன் கதையே என்னோடதுதான் – இயக்குனர் சமுத்திரக்கனி அதிரடி பேச்சு\nரஜினி முருகன் கதையே என்னோடதுதான் – இயக்குனர் சமுத்திரக்கனி அதிரடி பேச்சு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் செங்கோல் என்ற கதையின் கருவை வைத்து சர்கார் படமாக எடுத்துள்ளதாக சமீபத்தில் வருண் என்கிற ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் எதிர்பாராத விதமாக வருண் ராஜேந்திரனுடன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சமரசம் செய்து கொண்டார். அதன்படி வருண் ராஜேந்திரனின் பெயரை டைட்டில் வெளியிட்டு நன்றி தெரிவிப்பதாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்தார்.\nஇதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டு படம் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியானது. இந்நிலையில் இயக்குநர் சமுத்திரக்கனி இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது : யாரோ ஒருவருக்கு தோன்றும் கதை மற்றொருவருக்கு தோன்றுவதில் தப்பில்லை. நான் ஒருநாள் சிவகார்த்திகேயனை அழைத்து கதை சொன்னேன்.\nஅந்தக் கதை சிறு சிறு மாற்றங்களுடன் ரஜினி முருகன் படமாக உருவாகி வருவதா��� அவர் என்னிடம் கூறினார். அப்போது நான் எதுவும் சொல்லவில்லை. படத்தின் இயக்குநரை அழைத்துப் பேசி அந்தப் படத்தில் நானே நடித்தேன். மொத்தமே 7 விஷயங்கள் தான் கதையில் இருக்கிறது. அதைத்தான் சினிமாவில் மாற்றி மாற்றி எடுத்து வருகிறோம்.\nஇதை கதை திருட்டு என்று சொல்வதே எனக்கு கஷ்டமாக இருக்கிறது. இதுபோன்ற பிரச்னைகளில் மாற்றி மாற்றி முகத்தில் கரியைப் பூசிக்கொள்ளக்கூடாது. பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டிய விஷயத்தை இவ்வளவு தூரம் எடுத்துச் சென்றதில் எனக்கு உடன்பாடில்லை. எனது படங்கள் எல்லாம் நாளிதழில் வரும் செய்திகள்தான்.\nஅதற்கு முதலில் உங்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். எனக்கு கதை தருவதே பத்திரிக்கையாளர்கள்தான் என இயக்குனர் சமுத்திரக்கனி கூறியுள்ளார். ரஜினி முருகன் திரைப்படம் இவரது கதை என இயக்குனர் சமுத்திரக்கனி கூறியது இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.\nPrevious « சூரியாவின் அடுத்த படத்தை இயக்கும் ஹரி, தயாரிப்பு சன் பிக்சர்ஸ் – 100 பறக்குற ஜீப்பு பார்சல்\nNext மித்ரன் இயக்கும் சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த முன்னணி பிரபலம் – விவரம் உள்ளே »\nMr.லோக்கல் டீசர் – காமெடி மசாலா\n‘மாநாடு’ படத்தில் சிம்புக்கு ஜோடியாகும் பிரபல இயக்குனரின் மகள்\nஆதாரத்துடன் விஜய் படத்தில் எழுந்த புதிய சர்ச்சை – சோகத்தில் ரசிகரக்ள்\nசூர்யா – கேவி ஆனந்த் கூட்டணியில் உருவாகும் படத்தை பற்றிய ருசிகர தகவல் – விவரம் உள்ளே\nநயன்தாராவுடன் நடிப்பதற்கு இளம் ஹீரோக்கள் அத்தனை பேருக்குமே ஆசை இருக்கு – அதர்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.today/committee-1997-to-2001/", "date_download": "2019-06-25T06:10:34Z", "digest": "sha1:G7Q3GT3ILU4QT5VOLBMBQRMGU4GHK67Z", "length": 6047, "nlines": 177, "source_domain": "www.pungudutivu.today", "title": "Committee 1997 to 2001 | Pungudutivu.today", "raw_content": "\nலண்டனில் 11.05.2012 இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் சப்பரம், வேட்டைத் திருவிழா\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் சப்பரம், வேட்டைத் திருவிழா\nகிராம சேவையாளர் இலக்கமும் கிராம சேவையாளர் பிரிவும்\nதல்லையப்பற்று முருகமூர்த்தி ஆலய 4ம் திருவிழா 2011\nShanthini Daniel on புங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வ���்லுனர் திறனாய்வுப் போட்டி\nShanthini nDaniel on தற்பொழுது புங்குடுதீவில் இயங்கும் ஸ்தாபனங்கள்\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.today/thalayasingam-master/", "date_download": "2019-06-25T06:27:20Z", "digest": "sha1:AJKEEQOINNXOT7JGUPBYCCAG4YNLCD4V", "length": 8231, "nlines": 173, "source_domain": "www.pungudutivu.today", "title": "தளையயசிங்கம் ஆசிரியர் | Pungudutivu.today", "raw_content": "\nலண்டனில் 11.05.2012 இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\nHome Pungudutivu Peoples தளையயசிங்கம் ஆசிரியர்\nஅன்புக்கும் மதிப்புக்குமுரிய தளையயசிங்கம் ஆசிரியர் அவர்கள். புங்குடுதீவில் சாதி மத பிரச்சினை தளைத்திருந்த காலத்தில் அம்மன் கோவிலடியில் தாழ்த்தப்பட்டவருக்கு தண்ணீர் அள்ளும் உரிமை கிடைக்காததால் அதற்கு எதிராக போராடிய பெருமகன்.\nபாரதிதாசன் கொள்கையை பின்பற்றி அடியெடுத்துச் சென்றாலும் அவரை அடித்துக் கொண்டு விட்டார்கள். இருந்தும் அவர் தம் கொள்கைகள் இன்று ஊரில் வலுப்பெற்றிருக்கிறது.\nஅவருடைய ஞாபகார்த்தமாக சர்வமதசங்கத்தினால் வகுப்புகள் நடைபெறுகிறது. அன்னாரின் காலத்தில் நான் பிறக்கவில்லை அல்லது சிறுபிள்ளையாக இருந்ததால் இவரைப்பற்றி கனக்க எழுத முடியவில்லை.\nஇவருடைய செயற்பாடுகளை நீங்கள் பகிர்ந்தால் அவருக்கு நாம் செலுத்துகின்ற ஆதம்சாந்தியாக இருக்கலாம்.\nPrevious articleபுங். இராஜேஸ்வரி வித்தியசாலை\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nதல்லையப்பற்று முருகமூர்த்தி ஆலய 3ம் திருவிழா 2011\nதேவசேனாதிபதி பட்டம் வழங்கல் (3ம்திருவிழா) : சிவகுரு குடும்பம், பசுபதிப்பிள்ளை குடும்பம்\nகண்ணகை அம்மன் தேர்த் திருவிழா 2012\nபுங்குடுதீவு இறுப்பிட்டி ஐங்கரன் சனசமூக முன்பள்ளி\nபுங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலயம்\nபுங்குடுதீவு கிராஞ்சியம்பதி கந்தசாமி கோவில்\nShanthini Daniel on புங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nShanthini nDaniel on தற்பொழுது புங்குடுதீவில் இயங்கும் ஸ்தாபனங்கள்\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் ��ோட்டி\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/112981", "date_download": "2019-06-25T05:53:06Z", "digest": "sha1:VLSQSH732WDUAIFWUM53TNPD3JCLBHU7", "length": 5503, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 08-03-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஹீரோ பூணூல் போட்டா என்ன பிரச்சனை இப்போ லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி பேட்டி\nநியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 தமிழர்களை ஆறு மாதங்களாக காணவில்லை - கண்ணீருடன் கதறும் உறவினர்கள்\nவிஷாலின் தந்தைக்கு நேர்ந்த கொடுமை\nகொழும்பிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பால் கல்முனையில் உண்ணாவிரதமிருந்த பிக்குவும், குருக்களும் சிதறியோடிய பகீர் தகவல்\nநள்ளிரவில் கேட்ட பயங்கர வெடிச் சத்தம்: அலறியடித்து எழுந்த மக்கள் கண்ட காட்சி\nடிக் டாக் மூலம் காதல் காதலி குறித்து அறிய அவர் வீட்டுக்கு சென்ற காதலன் தலையில் விழுந்த இடி\nஇலங்கைக்கு பெருமளவில் படையெடுத்துவரும் வெளிநாட்டவர்கள்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nகாரில் இருந்துக்கொண்டு மிக மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த், நீங்களே பாருங்கள்\nவந்த வேலையை ஆரம்பித்த வனிதா, சாக்‌ஷியிடம் தொடங்கிய மோதல்- இன்றைய முதல் ப்ரோமோவின் அதிரடி\nபிக்பாஸ் வீட்டில் திருடிய சாண்டியை அடிக்கச் சென்ற சேரன்.. சிம்பிளாக கலாய்த்த ஜாங்கிரி மதுமிதா..\nகாரில் இருந்துக்கொண்டு மிக மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த், நீங்களே பாருங்கள்\n3பேரிச்சம் பழத்தினை தேனில் ஊர வைத்து 3 நாட்கள் கழித்து சாப்பிடுங்கள்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nபிக்பாஸ் வீட்டில் உள்ள இளம் நடிகைகள் 5 பேரையும் கவர்ந்தவர் இவர்தான்\nஆடையில்லாமல் நடித்த அமலாபாலின் ஆடை படத்தின் வடிவேலு வெர்சன்..\nபிக்பாஸ்-3யில் ஆரம்பமானது முதல் காதல் கதை\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nஅஜித் பிறந்தநாளுக்கு அவருக்காக தளபதி விஜய் செய்த சூப்பர் விஷயம், இது நட்பு\nஇளம்பெண்ணை கொடூரமாக தாக்கி உதைக்கும் கொடூரன். வெளியான ���தைபதைப்பு வீடியோ காட்சிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/category/london-news/page/2", "date_download": "2019-06-25T06:48:05Z", "digest": "sha1:WXBJNDBB3KCULJLVPKJY4B2WYE4NQDIC", "length": 21521, "nlines": 129, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "London News | Vaavaa | Page 2", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nஇலங்கையின் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன் உடலமாக மீட்பு\nதீவிரவாத ஆதரவு நாடு என விமர்சனம், பிரிட்டிஷ் ஏர்வேஸ் பங்குகளை கத்தார் வாங்கியது\nபிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை கத்தார் ஏர்வேஸ் 1.15 பில்லியன் பவுண்ட் கொடுத்து வாங்கியுள்ளது. இது குறித்து சர்வதேச விமான சங்கத்தின் (ஐஏஓ) தலைமை நிர்வாகி வில்லி வால்ஷ் கூறுகையில், கத்தார் பிரிட்டிஷ் ஏர்லைன்சுக்கு நீண்ட கால ஆதரவு தரும் பங்குதாரராக இருக்க வேண்டுமென்றும், உலகின் முன்னணி விமான அமைப்பான ஐஏஓ-வின் குறிக்கோளை முன்னெடுத்து செல்ல கத்தாருடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். பிரிட்டிஷ் ஏர்வேஸின் மிகப்பெரிய பங்குதாரராகியுள்ள கத்தாரால் இங்கிலாந்தின் தேச பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. ...\nதந்தை மகளின் பிறந்தநாளுக்கு பாம்புகளை பரிசளித்தார்\nஇங்கிலாந்தில் மகளின் பிறந்தநாளுக்கு தந்தை ஒருவர் பாம்புகளை பரிசாக அளிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. Nottingham நாட்டில் Farnsfield என்ற கிராமத்தில் வசிப்பவர் Daniel Orton(வயது 37). இவர் தனது 12 வயது மகளின் பிறந்தநாளுக்கு வினோதமாக பரிசளிக்க தீர்மானித்துள்ளார். அதற்காக, Wheelgate என்ற உயிரியல் பூங்காவிற்கு சென்றவர் அங்கு ஊர்ந்து சென்ற பாம்புகளை அவசர அவசரமாக பிடித்து தான் கொண்டு சென்ற பைகளுக்குள் தினித்துள்ளார். சுமார் 7 பாம்புகளை திருடிய அவரது நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரியதாக இருந்ததால் பூங்காவில் பணிபுரியும் நபர் அவரை பிடித்து ...\nசல்மான் ருஷ்டியின் புதிய நாவல் நீண்ட இடைவெளிக்கு பிறகு செப்டம்பரில் வெளியாகிறது\nஇங்கிலாந்தில் வசித்து வரும் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு புதிய புத்தகத்தை எழுதியுள்ளார். வரலாறு, மாயாஜாலம், காதல் உட்பட பல்வேறு சுவைகளுடன் கூடிய அந்த புத்தகம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகிறது. இங���கிலாந்து தலைநகர் லண்டனில் வசிக்கும் பிரபல எழுத்தாளர் 62 வயதான சல்மான் ருஷ்டி இதுவரை கிரீமஸ், ஷேம், த மூர்ஸ் லாஸ்ட் சிக் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது மிட்நைட் சில்ட்ரன் என்ற நாவல் 1981-ம் ஆண்டு புக்கர் விருது பெற்றது. கடந்த 2008-ம் ...\n48 மணி நேரத்தில் 46 லட்சம் நிதி உதவி – திருடனால் தாக்கப்பட்ட நபருக்கு பொதுமக்கள் உதவி\nஇங்கிலாந்தின் வடக்கு டினிசைட் கவுன்டியை சேர்ந்தவர் ஆலன் பர்னஸ். பார்வை மற்றும் வளர்ச்சி குறைபாடுடன் பிறந்தவர். நாலு அடி உயரமும் 38 கிலோ எடையும் கொண்ட இவர் கடந்த புதன்கிழமை மாலை அடையாளம் தெரியாத மர்ம நபரால் தாக்கப்பட்டார். பணம் இருக்கும் என்று நினைத்து தாக்க ஆரம்பித்த திருடன் இவரது பாக்கெட்டில் பணம் இல்லாதது தெரிந்ததும் இவரை கிழே தள்ளிவிட்டு சென்றுள்ளான். இந்த தாக்குதலால் ஆலனின் கழுத்து எலும்பு உடைந்தது. கடும் வலியால் அவதிப்பட்ட அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ...\nஹியூ ஸ்வைர் நம்பிக்கை – இலங்கையில் புதிய அரசின் கீழ் ஊடக சுதந்திரம் அதிகரிக்கும்\nஇலங்கையில் புதிய அரசாங்கத்தின் கீழ் ஊடக சுதந்திரம் அதிகரிக்கும் என்று தான் நம்புவதாக பிரித்தானியாவின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாயத்துக்கான இராஜாங்க அமைச்சர் ஹியூ ஸ்வைர் தெரிவித்துள்ளார். அவர், யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை நேற்று வியாழக்கிழமை மேற்கொண்டு கொழும்பு திரும்பிய பின்னரே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு மாகாணத்தில் பல்வேறு பரிமாணம் கொண்ட பிரச்சினைகளை நான் அறிந்துகொண்டேன். நல்லிணக்கம், பொறுப்புகூறல், இராணுவத்தின் வகிபாகம், அரசியல் தீர்வுக்கான வாய்ப்புகள், இலங்கைக்கு பிரித்தானியா உதவ கூடிய வழிமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முதலமைச்சருடன் பேசினேன். அது மட்டுமின்றி ...\nபிரிட்டிஷ் குழுவிடம் விக்னேஸ்வரன் தெரிவிப்பு, புதிய அரசாங்கத்தின் மீது மக்களுக்கு முழு நம்பிக்கையில்லை\nபிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹுகோஸ் ஸ்வய்ர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டனர். இவ்விஜயத்தின்போது வடமாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசியிருப்பதுடன், யாழ்.பொது நூ��கத்திற்கும் விஜயம் மேற்கொண்டுள்ளார். குறித்த சந்திப்பு இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு இடம்பெற்றிருந்தது. இதன் பின்னர் குறித்த சந்திப்பு தொடர்பில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மீள்குடியேற்றம் தொடர்பில் புதிய அரசாங்கத்தின் மீது மக்கள் முழுமையான நம்பிக்கை கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். குறிப்பாக ஆளுநர் மாற்றம் மற்றும் பிரதம செயலாளர் மாற்றம் ஆகியவற்றை ...\nபிரித்தானிய பிரதமர், இலங்கையில் சர்வதேச விசாரணை தேவை\nஇலங்கையில் மனித உரிமைகள் மீறல் குறித்த ஐநா விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இங்கு லண்டனில், தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவும் பிரித்தானிய தமிழர் பேரவையும் கலந்துகொண்ட ஒன்றுகூடல் ஒன்று நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஒரு புதிய அரசாங்கம் ஒன்று பதவியேற்ற சில வாரங்களில் இந்த ஒன்றுகூடல் நடந்திருக்கின்றது. பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமெரன், பிரித்தனைய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட் ...\nஇராணுவத்தினர் தமிழர்களின் காணிகளை விடுவித்தால் மீள்குடியேற்றத்துக்கு பிரிட்டன் உதவும்\nஇராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட்டால், மீள்குடியேற்றத்துக்கான உதவிகளை வழங்கத் தயார் என பிரிட்டன் உறுதியளித்தது என்று மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவல்கள் அமைச்சர் ஹுயோ ஸுவைர் மற்றும் இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதுவர் ஜோன் ரன் கின் ஆகியோர் கொழும்பு – 3 இலுள்ள மீள்குடியேற்ற அமைச்சில் நேற்று விசேட சந்திப்பொன்றை சுமார் 45 நிமிடங்கள் நிமிடங்கள் நடத்தினர். இதன்போதே மேற்கண்ட உறுதிமொழி வழங்கப்பட்டது என்று அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார். ...\nசிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை, அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில்\nபுதிய அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில் சிறுபான்மைமக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க��்படவில்லை என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் அன்ட்றூ மெக்டொனாவ் குற்றம் சுமத்தியுள்ளார். சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள போதிலும், நூறு நாள் திட்டத்தில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ...\nஇலங்கை ஜனாதிபதி மைத்ரியின் சர்ச்சைக்குரிய மகன் லண்டனுக்கு விமானம் ஏறினார்\nஇலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவின் மகன் தஹம் சிரிசேன, நேற்று லண்டனுக்கு புறப்பட்டு சென்றுவிட்டார் என்று தெரியவருகிறது. இலங்கை அரசியலில் கடந்த காலங்களில் உச்ச அதிகாரத்தில் இருந்தவர்கள் தமது வாரிசுகளை நாட்டில் வைத்திருந்தது பலவித சிக்கல்களை ஏற்படுத்தியது வரலாறு. இதில் இறுதி உதாரணமாக, முன்னாள் அதிபர்மகிந்த ராஜபக்ஷேவின் வாரிசுகள் தொடர்பாக பல்வேறு புகார்கள், மற்றும் குற்றச்சாட்டுகள் தற்போது அடிபடுகின்றன. நேற்று நாட்டை விட்டு வெளியேறிய தஹம் சிரிசேன, பிரிட்டனில் சட்டத்துறையில் மேற்படிப்பை மேற்கொள்வார் என தெரியவருகிறது. ஏற்கனவே பிரிட்டனில் இருந்த அவர், கடந்த நவம்பரில் ...\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/214124", "date_download": "2019-06-25T05:37:22Z", "digest": "sha1:N3HBEJUAWLFEGJGQDRFA3ICGBL7GMU3K", "length": 7744, "nlines": 70, "source_domain": "canadamirror.com", "title": "சவுதியில் நைஜீரிய பெண்ணுக்கு மரண தண்டனை - எழுந்துள்ள கண்டனம் - Canadamirror", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் கடும் தாக்குதலில் 51- பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nநியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 தமிழர்களை ஆறு மாதங்களாக காணவில்லை - கண்ணீருடன் கதறும் உறவினர்கள்\nநாடெங்கும் 4 மணி நேரம் நெட்வொர்க் சேவை துண்டிப்பு - அச்சத்தில் உறைந்த பல முன்னணி நிறுவனம்\nஆளில்லா கனரக சரக்கு விமானம்: சீனா வெற்றிகரமாக சோதனை\nஅமெரிக்காவின் புதிய தடைகளுக்கு பதிலடி - பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இன்று இந்தியா விஜயம்\nமனைவியை வேறொருவருடன் காரில் நெருக்கமாக பார்த்த கணவன் : அடுத்து செய்த அதிர்ச்சி செயல்\nகைகள் இரண்டையும் துண்டிக்க மருத்துவரிடம் கெஞ்சிய இளைஞர்\nஈரான் எதிர்ப்பு கூட்டணியை உருவாக்க மைக் பொம்பியோ சவுதி விஜயம்\nஅரேபிய மக்களிடம் முன்பைப் போன்று மதப்பற்று தற்போது இல்லை : புதிய ஆய்வில் தகவல்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nசவுதியில் நைஜீரிய பெண்ணுக்கு மரண தண்டனை - எழுந்துள்ள கண்டனம்\nபோதைவஸ்து தொடர்பாக சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நைஜீரிய பெண் தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், நைஜீரிய அரசாங்கமும் தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.\nஇரண்டு பிள்ளைகளுக்கு தாயாரானவரும் கணவரை இழந்தவருமான பெண், போதை வஸ்தினை சவுதி அரேபியாவிற்குள் கொண்டு செல்ல முற்பட்டார் என குற்றம் சாட்டப்பட்ட நிலையில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மேலும் 20 நைஜீரியர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என தெரிவித்து மரண தண்டனை வழங்கப்பட்டு சவுதி அரேபியாவில் சிறையடைக்கப்பட்டுள்ளதாக நைஜீரிய வெளிவிவகாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.\nமரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக நைஜீரிய வெளிவிவகாரத்துறை அதிகாரிகள் சவுதி அரேபிய நிர்வாகத்துடன் ராஜதந்திர தொடர்பினை ஏற்படுத்தியுள்ளனர்.\nஇருப்பினும், சவுதி அரேபியாவில் மரண தண்டனை விசாரணைகள் ரகசியமாகவும், துரிதமாகவும் மேற்கொள்ளப்படுவதனால், தண்டனை பெறுபவர்களை விடுவிப்பது மிகவும் கடினம் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1039&cat=10&q=General", "date_download": "2019-06-25T05:37:59Z", "digest": "sha1:72J4PZAKKWGWHKUVS4RBXBS7FJUSVPYY", "length": 11947, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nபல்துறை அறிவே சாதனைக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nமும்பையிலுள்ள சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன்ஸில் குறுகிய கால டிப்ளமோ படிப்பு படித்து கம்யூனிகேஷன்ஸ் துறையில் பணி புரிய விரும்புகிறேன். இதில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன\nமும்பையிலுள்ள சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன்ஸில் குறுகிய கால டிப்ளமோ படிப்பு படித்து கம்யூனிகேஷன்ஸ் துறையில் பணி புரிய விரும்புகிறேன். இதில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன\nஜர்னலிசம் மாஸ் கம்யூனிகேஷன்ஸ், பப்ளிக் ரிலேஷன்ஸ் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ், அட்வர்டைசிங் மார்க்கெட்டிங், டிஜிடல் அனிமேஷன், டிவி வீடியோ புரடக்ஷன் ஆகியவற்றில் இந்த நிறுவனம் டிப்ளமோ படிப்புகளைத் தருகிறது. இவற்றில் நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக மட்டுமே சேர முடியும்.\nஇது தவிர பப்ளிக் ஸ்பீக்கிங், பிராட்காஸ்டிங்கம்பியரிங்டப்பிங், போட்டோகிராபி, ரேடியோ ஜாக்கி, கிரியேடிவ் ரைட்டிங் போன்றவற்றில் சான்றிதழ் படிப்புகளும் நடத்தப்படுகின்றன. இவை அனைத்துமே நேரடி படிப்புகள் தான். பொதுவாக ஜூன் மாதம் படிப்புகள் தொடங்கப்படுகின்றன. மிகச் சிறந்த கல்வி நிறுவனம் என்பதால் கடும் போட்டி இருக்கிறது. முழு விபரங்களை அறிய இன்டர்நெட் முகவரி http://www.xaviercomm.org\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nமென்திறன்களை வளர்த்துக் கொள்ள நமது நாளிதழின் வேலை வாய்ப்பு மலர் கூறுகிறது. மென்திறன்கள் என்றால் என்ன எப்படி அதை வளர்த்துக் கொள்ளலாம்\nதற்போது பி.சி.ஏ., படித்து வரும் நான் இயற்பியல் துறையில் என்னை இணைத்துக் கொள்ள விரும்புகிறேன். முடியுமா\nஎன் பெயர் பிரபு. இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகளில் தத்துவப் பாடத்தை எடுத்துப் படித்தப்பிறகு, ஆசிரியப் பணிகளைத் தவிர்த்து, இந்தியாவில், வேறு ஏதேனும் வேலை வாய்ப்புகள் உள்ளனவா\nபி.ஏ. முடித்துள்ளேன். தற்போது அஞ்சல் வழியில் பொது மேலாண்மையியல் படிக்க நினைக்கிறேன். இது சரியான முடிவு தானா\nநான் செந்தில்வேல். ஐடி துறையில் பிடெக் படிக்கிறேன். எனக்கு சிடிஎஸ் தேர்வுப் பற்றி அறிய ஆசை. நான் எப்போது அதை எழுதலாம் அதற்கான நடைமுறைகள் என்ன அதற்கான புத்தகங்கள் ஏதேனும் கிடைக்கின்றனவா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sakertoknow.in/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-25T05:22:37Z", "digest": "sha1:TP5RXF6LABGDZGMAJF5FOBGDY6C5BW2A", "length": 13223, "nlines": 54, "source_domain": "sakertoknow.in", "title": "கவிதைகள் – SAKERTOKNOW", "raw_content": "\nகல்லூரித் தாயின் கருவறையில் பிறந்த நாம் ஆண்டுகள் பல கழிந்ததால் ஆயத்தமானோம் வாழ்கையை எதிர்கொள்ள... பார்த்து பழகிய நினைவுகளை மனதில் பதித்து பாதித்த பலதை மறப்போம்... நண்பனின் முகம் காண நாளும் வருவோம் கல்லூரிக்கு... தூரத்தில் இருந்தாலும் தூக்கத்தில் இருந்தாலும் நம் நட்பு குறைந்ததில்லை... \" கஷ்டகாலங்களில் தோழ் கொடுத்த தோழா இன்று பிரிவென்னும் துயரை நீயே கொடுக்கிறாயே... \" ஒவ்வொரு நொடியும் இனிதாய் கழிந்ததே இனி எப்படி கழிப்பேன் காலங்களை... கனவுகளோடு வந்தோம் கல்லூரிக்கு கல்வியோடு … Continue reading கவிதைகள் \nதன்னந் தனிமையில் நான் ஒரு காதலை வளர்த்தவன் யாரும் அறியுமுன் அதை உயீருடன் புதைக்கிறேன் இருள் நுழைந்திடும் போது அதிலின்றியே நுழைந்தாயடி வெறிக் கெளம்பிடும் போதோ பூகம்பமாய் வெடித்தாயடி யாரோடு நீ வாழ்ந்தால் இன்பம் காணுவாய் என்றன்றும் ஒரு நாளும் என் காதல் காணுவாய் மறந்துவாய்... . . . எதை நோக்கியாவது நகர்ந்து கொண்டே இருங்கள் வாழ்க்கையில் சமநிலை நிலவும் கீழேயும் விழமாட்டீர்கள் . . . . என்னைவிட அழகாய் கவிதை எழுதுகிறாள்... என்மகள்... . . . . என்னைவிட அழகாய் கவிதை எழுதுகிறாள்... என்மகள்...\nஉனக்காக அழுகிறேன் கண்களை மூடினேன்.... உன்னோடு நான் சிரித்து மகிழ்ந்த நேரங்களை அசை போட்டது மனம்.... கண்கள் திறக்க மறுத்தன நீ பிரிந்த காரணம் அறியாமல் இமைகள் நீர் கொண்டு இறுகியதால்.... சுய பரிதாபம் தற்கொலைக்கு சமம் என அறிந்தும் மனம் கொண்ட வேதனையால்விழி சிந்தும் நீரை அறிவு இட்ட ஆணையாலும் விரல் துடைக்கவில்லை.... ஆயுள் முழுதும் அழுதாலும் வழிந்தோடும் கண்ணீரால் என் காயம் கழுவ முடியாது தான்... ஆனாலும்.. வழியின்றி வலியோடு அழுகிறேன் உனக்காக என்றும்.....\nதொடர் மழை - சிறிதும் கரையவே இல்லை..... மலரின் நிறம்.. ----------------------------------------- இமைகள் மூடியதும் விழித்துக் கொண்டது காதலியின் நினைவு. ----------------------------------------- இமைகள் மூடியதும் விழித்துக் கொண்டது காதலியின் நினைவு. ----------------------------------------- உப்பு மூட்டை சுமக்கையில் பாரமே தெரியவில்லை முதுகில் குழந்தை. ----------------------------------------- உப்பு மூட்டை சுமக்கையில் பாரமே தெரியவில்லை முதுகில் குழந்தை. இறகுகளில் இடம் தா... ----------------------+--------------- காற்று எந்தன் காதில் ஒரு கவிதை சொன்ன தின்று ஆற்று வெள்ளம் போல ஒரு ஆசை பிறந்த தின்று. மாற்று வழி வேறின்றி மனம் ஊற்றாய் பொங்கு தின்று கூற்றில் உறை நிலவே உனை போற்றும் விதம் … Continue reading கவிதைகள் \nகாதலுக்காக காதலன் இறக்கிறன் காதலுக்காக காதலி இறக்கிறாள் ஆனால் காதல் இறப்பதில்லை ... இருப்போம் இறக்காமல் வாழ்க்கையை காதலித்து... வாழும் போதே நல்லவர்களாக வாழுவோம் வாழப்பழகிய பின் வாழமுடியாது. சாலை ஓரத்தில் தலை சிலுப்பி.. சருகுகள் உதிர்த்து.. பூக்கள் சொரிந்து.. கோலம் வரைந்திருந்தது மரம்.. குப்பையென கூட்டித்தள்ளினான், மனிதன் வாழ்க்கை வெறுத்து போச்சு அநாதையாக ஆனேன் தன்னால நீயும் வந்தா மெய்யாக தோணுமே உன் விழிகளை ஒரு கனம் பார்த்த … Continue reading கவிதைகள் \nதி௫சிற்றம்பலம் ============== இராம தேவா் சித்தா் ================= ஆதி யென்ற மணிவிளக்கை அறிய வேணும் அகண்டபாி பூரணத்தைக் காண வேணும் சோதி யென்ற துய்ய வெளி மாா்க்க மெல்லாஞ் சுகம் பெறவே மனோன்மணியென்னாத்தாள்தன்னை நீதி யென்ற பரஞ்சோதி ஆயிரம் பாதம் நிற்குணத்தி னின்ற நிலை யா௫ங் காணாா்: வேதி யென்ற வேதாந்தத் துள்ளே நின்று விளங்குவதும் பூசையிது வீண்போகாதே பொ௫ள்## தனிமையில் அமா்ந்து தியானம் கொள்வதன் பயனை இப்பாடல் விளக்குகிறது தியானத்தில் அமா்ந்தி௫க்கும் பொழூது குண்டலினி சக்தியானது … Continue reading இராம தேவா் சித்தா்\nரவி வர்மன் ஓவியம் போல் என் மனதில் நான் வரைந்து வைத்த கற்பனைக் காவியமே கண்ணிறைந்த காதலனே காலங்கள் கரைந்தோட கற்பனைகள் எனையாள கற்பனை நாயகனே என்னை காத்திருக்க வைப்பதேனோ அன்னையாக வருவாேயா தோள் கொடுத்து அரவணைக்கும் தோழனாக வருவாயோ.... மாயங்கள் புரிந்து என் வாழ்வில் மாற்றங்கள் தருவாேயா.... மாயங்கள் புரிந்து என் வாழ்வில் மாற்றங்கள் தருவாேயா மருமகனாய் வந்து மகனாகி போவாயா மருமகனாய் வந்து மகனாகி போவாயா இல்லை இருக்கின்ற கூட்டத்தில் ந���யும் ஒன்றாகி போவாயோ இல்லை இருக்கின்ற கூட்டத்தில் நீயும் ஒன்றாகி போவாயோ தூங்காமல் நான் சேர்த்து வைத்த இரவெல்லாம் காதல் … Continue reading கவிதைகள் \nவாசம் மட்டும் வீசும் பெண்ணே உன் முகத்தை காட்டுவாய தென்றல் போல நானும் உன்னை தேடுகிறேன் நான் தேடுகிறேன் ... ⁠⁠⁠⁠ ⁠⁠⁠சின்னதாய் ஒரு புன்னகையில் சாதிக்கும் குழந்தையிடம் கற்றுக்கொள்கிறேன் உறவுகளை சமாளிக்கும் வித்தையை... ⁠⁠⁠காற்றோடு குலாவி வானோடு விளையாடி புவியோடு கருத்தொற்று கருணை விழியாகி அவ்வப்போது அழுகின்றது... மேகம் ⁠⁠⁠⁠ ⁠⁠⁠பிச்சை போடுவது கூட சுயநலமே ⁠⁠⁠காற்றோடு குலாவி வானோடு விளையாடி புவியோடு கருத்தொற்று கருணை விழியாகி அவ்வப்போது அழுகின்றது... மேகம் ⁠⁠⁠⁠ ⁠⁠⁠பிச்சை போடுவது கூட சுயநலமே புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால் புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால் #கடமையை_செய்_பலனை_ எதிர்பாராதே ⁠⁠⁠பூப்பாதையில் மட்டுமே நடக்க ஆசை படாதீர்கள் முடியுமிடம் சுடுகாடாக இருக்கலாம் … Continue reading கவிதைகள் \nகாதல் வந்து கண்ணாபூச்சி ஆட உந்தன் நினைகள் வந்து என் கண்களை கட்டிக்கொள்ள உந்தன் நினைகள் வந்து என் கண்களை கட்டிக்கொள்ள இரவும் அறியாமல் பகலும் அறியாமல் உன் நினைவுகளில் தவிக்கின்றேன். இமைகளை மூடி தூங்கினாலும் கனவாய் நீயே வருகிறாய். கண்கள் விழித்தால் மீண்டும் நினைவுகளாய் நீயே இரவும் அறியாமல் பகலும் அறியாமல் உன் நினைவுகளில் தவிக்கின்றேன். இமைகளை மூடி தூங்கினாலும் கனவாய் நீயே வருகிறாய். கண்கள் விழித்தால் மீண்டும் நினைவுகளாய் நீயே காதல் செய்யும் மாயையில் காலங்கள் தானே ஓட காதல் செய்யும் மாயையில் காலங்கள் தானே ஓட உன்தன் பிடியில் என்னை தந்தேன். எந்தன் உயிரே நீ தான் என்பேன். எந்தன் உயிராய் நீயே நிற்க உன்தன் பிடியில் என்னை தந்தேன். எந்தன் உயிரே நீ தான் என்பேன். எந்தன் உயிராய் நீயே நிற்க உடலேடு உயிர் சேர … Continue reading கவிதைகள் \n (51) கவிதைகள் (9) பகுத்தறிவு ஆன்மீகம்\nமுத்துசாமி இரா on சித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்..\nமுத்துசாமி இரா on உப்பின் தன்மை என்ன சித்தர்கள் உப்பை பற்றி என்ன சொல்லி உள்ளார்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/bulimia-nervosa", "date_download": "2019-06-25T05:52:48Z", "digest": "sha1:BMX4X3PLAXVGDZRHLKOVUJL43H2R6JIH", "length": 17863, "nlines": 188, "source_domain": "www.myupchar.com", "title": "புலிமியா நெர்வோசா: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Bulimia Nervosa in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nபுலிமியா நெர்வோசா என்றால் என்ன\nபுலிமியா நெர்வோசா, அல்லது அதிகமாக உணவு உண்ணும் நோய் என்பது அளவுக்கு அதிகமாக உண்ணுதல் மற்றும் வெளியேற்றலை தொடர்ச்சியாக செய்யும் ஒரு மனநல நோய் ஆகும். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்கும் ஒரு பொதுவான நோய் ஆனால் பதின்பருவ பெண்களில் இது அதிகமாக காணப்படுகிறது. உணவு மீது கட்டுப்பாட்டை இழந்த உணர்வுடன் ஒரு நபர் எந்த நேரத்திலும் மிதமிஞ்சி சாப்பிட வேண்டும் என எண்ணலாம் (ஒரு குறுகிய காலத்திற்குள்ளாக மிகப்பெரிய அளவு உணவு உண்ணுதல்), அதனை தொடர்ந்து மிகவும் வெட்க கேடாக உணரலாம்; எனவே , அந்த நபர் அதை ஈடுகட்ட சுயமாக தூண்டப்பட்டு வாந்தி எடுத்தல், எடை குறைப்பு மாத்திரையை எடுத்து கொள்ளல், மலமிளக்கி மற்றும் சிறுநீரிளக்கி ஆகியவற்றை எடுத்துகொள்ளல், அளவுக்கு அதிகமான உடற்பயிற்சிகள் மற்றும் திட்ட உணவு கடைபிடித்தல் போன்ற வெளியேற்றல் முறைகளை செய்வார். எப்போதாவது, இந்த நிலை உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம்.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:\nகட்டுப்பாடற்ற உணவு, பொது இடங்களில் சாப்பிட விரும்பாதது.\nஉடலின் வடிவம் மற்றும் எடையை பற்றிய ஆபத்து.\nஅலைபாயும் மனம், பதட்டம் மற்றும் மன அழுத்தம்.\nசாப்பிட்ட பிறகு அடிக்கடி கழிவறைக்கு செல்வது\nமலமிளக்கி, சிறுநீரிளக்கி மற்றும் எடை குறைப்பு மாத்திரைகளை உட்கொள்வது.\nஎடையின் ஏற்ற இறக்கங்கள், ஆனால் பொதுவாக சராசரி எடையை பராமரிப்பர். பெரும்பாலும் மருத்துவர்கள் மற்றும் சிலர் புலிமியா உள்ள நபர்கள் எடை குறைந்தவர்கள் என கருதுகின்றனர், மற்றும் இதனால் புலிமியா கண்டறியப்படாமல் அல்லது நீண்ட காலத்திற்கு தவறவிடபட்டு இருக்கலாம்.\nகை மற்றும் கால்களில் வீக்கம்.\nகணுக்கால்களின் மீது வடுக்கள் அல்லது புண்கள்.\nபற்களில் நிற மாற்றம் மற்றும் ஈறுகளில் சேதம்.\nஉணவின் மேல் தயக்கம் மற்றும் கடுமையான உணவு கட்டுப்பாடு.\nநோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன\nபுலிமியாவிற்கான சரியான காரணம் தெரியவில்லை. மரபணு, பரம்பரை வரலாறு, உடல் எடை மற்றும் வடிவம் குறித்த கவலைகள், குறைந்த சுயமரியாதை, ஆளுமை மனோபாவம் அல்லது கச்சிதமான கதாபாத்திரம், கவலை மற்றும் மன அழுத்தம் ஆகியன சில காரணங்களாகும்.\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது\nமேலே கூறப்பட்டுள்ள தாக்கங்கள் மற்றும் அறிகுறிகளின் அடிப்படையில், ஒரு மருத்துவரால் புலிமியாவை கண்டறிய முடியும்:\nஉணவு பழக்கங்கள், எடை இழப்பு முறைகள் மற்றும் உடல் சார்ந்த அறிகுறிகளை பற்றி கேள்வி கேட்பது.\nஇரத்தம், சிறுநீர் உட்பட முதன்மை பரிசோதனைகள் மற்றும் இதய செயல்பாட்டை சோதனை செய்ய இதயத்துடிப்பலைப்பதிவு.\nநோய் கண்டறிதல் மற்றும் புள்ளி விவர மாதிரி- 5 (டி.எஸ்.எம் -5) போன்ற நோயறிதலை உறுதிப்படுத்தும் கருவி.\nஒரு மனநல மருத்துவர், மருத்துவர் மற்றும் உணவுமுறை வல்லுநர் உள்பட ஒரு தொழில்முறை வல்லுநர்கள் குழு ஆகியோர் புலிமியா சிகிச்சைக்கு தேவைப்படுகிறார்கள். சிகிச்சைகள் உளவியல் ஆலோசனைகளுடன் ஆரம்பிக்கலாம், ஆனால் அறிகுறிகளின் தீவிரத்தை பொறுத்து மனஅழுத்தம் எதிர்ப்பி போன்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படும். ஃப்ளுவாக்ஸ்டைன் ஒரு மன அழுத்த எதிர்ப்பி மருந்தாகும், இது எப்.டி.ஏ வால் அங்கீகரிக்கப்பட்டது. மன நலத்துடன் கூட உளவியல் நடத்தை சிகிச்சை, குடும்ப அடிப்படையிலான சிகிச்சை, இருவருக்கிடையே மட்டும் உள்ள உளவியல் ஆலோசனை, ஊட்டச்சத்து கல்வி, மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுத்தல் போன்றவை சிகிச்சையின் பிற வடிவங்களாகும்.\nதொடர்ந்து உணவு உட்கொள்ளல் மற்றும் உணவில் கட்டுப்பாடு இல்லாதிருத்தல் போன்றவை புலிமியாவை வெற்றிகொள்ள மிக முக்கியமாகும். புலிமியாவிற்கு உதவ சில குழுக்கள் உள்ளன, நோயாளிகளின் விருப்பப்படி இதில் இணைந்திருக்க முடியும். சிகிச்சை சில காலம் எடுத்துக்கொண்டாலும், புலிமியா முழுமையாக குணப்படுத்தப்படும்.\nபுலிமியா நெர்வோசா க்கான மருந்துகள்\nபுலிமியா நெர்வோசா के डॉक्टर\nபுலிமியா நெர்வோசா க்கான மருந்துகள்\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.rvasia.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T06:21:11Z", "digest": "sha1:77AATQ6S3LW6YI37ZP2PTE2GP7Y4JENC", "length": 6259, "nlines": 66, "source_domain": "www.tamil.rvasia.org", "title": "ரபேல் ஒப்பந்தம் – முறையின்றி தலையிட்ட மோடியின் அலுவலகம் | Radio Veritas Asia", "raw_content": "\nரபேல் ஒப்பந்தம் – முறையின்றி தலையிட்ட மோடியின் அலுவலகம்\nஇந்திய பாதுகாப்பு துறைக்கு ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி மேற்கொண்ட வரைமுறைகளை மாற்றி புதிய ஒப்பந்தம் போடப்பட்டதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் தலையிட்டுள்ளது தற்போது அப்பலமாகியுள்ளது.\nஇது தொடர்பாக தி இந்து (ஆங்கிலம்) செய்தித்தாளில் பதிப்பாசிரியர் எம்.ராம் அவர்களின் கட்டுரை வெளிவந்துள்ளது.\nரபேல் ஒப்பந்தம் பற்றி தேசிய பேச்சுவார்த்தை குழு நடத்திய பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டு, நரேந்திர மோடியின் அலுவலகம் இன்னொரு பேச்சுவார்த்தையை நடத்தியதாக அதில் தெரிவிக்கப்படுகிறது.\nரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாதுகாப்பு துறையின் நவம்பர் 25, 2015 தேதியிட்ட கடிதம் இந்த ஆங்கில நாளேட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்தபோது, தனியாக பிரதமர் அலுவலகத்திலும் பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.\nபிரதமர் அலுவலகத்தின் இந்தத் தனிப்பட்ட பேச்சுவார்த்தையை தவிரக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், செவிசாய்க்கப்படவில்லை.\nபிரதமர் அலுவலகத்தின் தனிப்பேச்சு பாதுகாப்புத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய பேச்சுவார்த்தைக் குழு நடத்தும் பேச்சுவார்த்தையை பலவ���னப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் ஜனநாயக நடைமுறைக்கு அப்பாற்பட்டு, சர்வாதிகார போக்கில் தலைமையமைச்சர் நரேந்திர மோடி செயல்பட்டுள்ளது தெரிகிறது என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nமுன்னாள் பிரான்ஸ் அதிபரே மோடியின் உத்தரவால்தான் அனில் அம்பானியை ஒப்பந்தத்தில் சேர்த்ததாக சொல்லியிருக்கிறார் என்ற உண்மையும் அம்பலமாகியுள்ளது.\nஎனவே, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பொய் கூறியுள்ளது என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.\nகிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்கு ஓர் ஆசிர்வாதம்\nகிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்கு ஓர் ஆசிர்வாதம்\nகிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்கு ஓர் ஆசிர்வாதம்\nகிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்கு ஓர் ஆசிர்வாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/category/london-news/page/3", "date_download": "2019-06-25T06:49:27Z", "digest": "sha1:FQFJK7MLSEJGHWMJIBFHKGZX3UGVLRSR", "length": 21481, "nlines": 129, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "London News | Vaavaa | Page 3", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nஇலங்கையின் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன் உடலமாக மீட்பு\nபோர் குற்ற விசாரணை தேவை பிரித்தானிய தமிழர்களோடு நான் நிற்கிறேன்…\nபிரித்தானிய தமிழர்கள் இன் நாட்டுக்கு வழங்கிவரும் ஒத்துழைப்பை தாம் கண்டு பெரிதும் வியப்பதாக எதிர்கட்சி தலைவர் எட் மிலபான் அவர்கள் தெரிவித்துள்ளார். பிரித்தானிய தமிழர்கள் கலை, கலாச்சாரம் மற்றும் வணிகத்தில் பிரித்தானியாவுக்கு சிறந்த பங்களிப்பை செய்து வருவதாகவும் லேபர் கட்சியின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தான் எப்பொழுதும் பிரித்தானிய தமிழர்கள் பக்கம் நிற்கவே விரும்புவதாகவும், இலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மைத்திரி அரசு ஆக்கபூர்வமான விடையங்களை செய்யும் என தாம் நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இலங்கை அரசானது சர்வதேச சுயாதீன விசாரணைகளுக்கு அனுமதி ...\nலண்டனில் உள்ள ஹலிஃபக்ஸ் பேங்க்ல் வேலைபார்த்து கொள்ளையடித்த பெண்\nலண்டனில் North Finchley என்னும் இடத்தில் அமைந்துள்ள ஹலிஃபக்ஸ்(Halifax) வங்கியில் வேலைபார்த்த, ஆஷா என்னும் பெண் தனது காதலனுடன் இணைந்து பெரும் திருட்டு தனத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த வங்கிக்��ு வரும் நபர்களின் டெபிட் காட் இலக்கங்களை எடுத்து தனது காதலனுக்கு கொடுத்துள்ளார். மேலும் ரகசிய குறியீட்டு நம்பரையும்(PIN) எடுத்து தனது காதலனுக்கு கொடுத்துள்ளார். இதனால் அவர்கள் இருவருமாக இணைந்து சுமார் 123,000 ஆயிரம் பவுன்டுகளை ஏமாற்றி, பிறர் வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துள்ளார்கள். நகைகள் வாங்க, கார் வாங்க என்று இவர்கள் அந்த பணத்தை ...\nISIS தீவிரவாதிகளுக்கு ஜோர்டான் நாடு கொடுத்துள்ள பதிலடி ஆப்பு வைக்கும் நடவடிக்கையாக உள்ளது\nISIS தீவிரவாதிகள் அடிக்கடி வெளிநாட்டுப் பிரஜைகளை பிடித்து வைத்திருப்பதும். அவர்களை விடுவிக்க பணம் கேட்ப்பது வழக்கம். அத்தோடு அவர்களை கொல்லப்போவதாக மிரட்டுவார்கள். சமீபத்தில் சிரிய எல்லையில் பறந்த ஜோர்டான் நாட்டு விமானம் ஒன்று இயந்திரக் கோளாறுக்கு உள்ளானது. அந்த போர் விமானத்தில் இருந்த விமானி தனது ஆசனத்தை அப்படியே இஜெக்ட் செய்து, பாரசூட்டைப் பாவித்து தப்பிவிட்டார். ஆனால் அவர் தரையிறங்கிய இடம் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள இடம். அவரை ISIS தீவிரவாதிகள் பிடித்துவிட்டார்கள். ஜோர்டான் நாட்டிடம் பேரம் பேசாமல் அவரைக் கொலைசெய்யப்போவதாக மிரட்டியுள்ளது இந்த ...\nபிரித்தானிய பிரதமர் – இலங்கையில் சர்வதேச விசாரணை தேவை\nஇலங்கையில் மனித உரிமைகள் மீறல் குறித்த ஐநா விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இங்கு லண்டனில், தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவும் பிரித்தானிய தமிழர் பேரவையும் கலந்துகொண்ட ஒன்றுகூடல் ஒன்று நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஒரு புதிய அரசாங்கம் ஒன்று பதவியேற்ற சில வாரங்களில் இந்த ஒன்றுகூடல் நடந்திருக்கின்றது. பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமெரன், பிரித்தனைய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட் ...\nபிரித்தானியா கடும் பனிப்பொழிவால் ஸ்தம்பித்தது\nபிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால் நாட்டின் முக்கிய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெறுமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆர்டிக் கடலிலிருந்து வீசும் குளிர்ந்த காற்றால், பிரித்தானியாவின் முக்கிய நகரங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக, பெரும்பாலான உள்ளூர் விமானங்கள், ரயில்கள் மற்றும் வாகன சேவைகளை நிறுத்தப்பட்டதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வாகன போக்குவரத்தும், காலநிலையும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், வடக்கு ஐர்லாந்தில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பிரித்தானியாவின் வடக்குப்புற சாலைகள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டதால், வாகன ஓட்டுநர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண ...\nஉளவுத்துறை லண்டனில் கொல்லப்பட்ட ரஷ்ய உளவாளி கொலை மர்மம் அறிந்த அமெரிக்க\nலண்டனில் கொல்லப்பட்ட முன்னாள் ரஷ்ய உளவாளி அலெக்சான்ட்டர் லிட்வினென்கோ கொலையில் உள்ள மர்மத்தை அமெரிக்க உளவுத்துறை NSA அறிந்திருந்தது என்ற தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை வெளியிட்டுள்ள பிரிட்டிஷ் பத்திரிகை டெயிலி டெலிகிராஃப், இது பற்றி தெரிவித்துள்ள ஒரு விஷயம்தான் பரபரப்புக்கு காரணம். அப்படியான அந்த பரபரப்பு விஷயம் என்ன முன்னாள் ரஷ்ய உளவாளி அலெக்சான்டரை லண்டனில் வைத்து கொன்ற உளவுத்துறை ஏஜென்ட்டுக்கும், ரஷ்யாவில் இருந்து அதற்கு உத்தரவு கொடுத்த நபருக்கும் இடையே நடந்த தொடர்புகளை, அமெரிக்க உளவுத்துறை ...\nபெண்ணை நாட்டை விட்டு வெளியேற உத்தரவு இங்கிலாந்தில் ரூ.1.2 கோடி மோசடி செய்ததால்\nஇங்கிலாந்தில் உள்ள றோயல் வங்கியின் அல்பின் பேலஸ் பகுதி கிளையில் சத்னம் கவுர்(31) என்ற சீக்கியப் பெண் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 2011-ம் ஆண்டில் இவர் வங்கி ஊழியர்களின் கணக்கில் இருந்து போலி ஆவணங்கள் தயாரித்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் பவுண்ட்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய்) வரை திருடி, இந்தியாவில் உள்ள அவரது வங்கிக்கணக்கிற்கு மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, சத்னம் கவுர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு ...\nதமிழர்களின் காணிகளை இராணுவத்தினர் விடுவித்தால் மீள்குடியேற்றத்துக்கு பிரிட்டன் உதவும்\nஇராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட்டால், மீள்குடியேற்றத்துக்கான உதவிகளை வழங்கத் தயார் என பிரிட்டன் உறுதியளித்தது என்று மீள்குடியேற்றம், புனர்நிர்��ாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவல்கள் அமைச்சர் ஹுயோ ஸுவைர் மற்றும் இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதுவர் ஜோன் ரன் கின் ஆகியோர் கொழும்பு – 3 இலுள்ள மீள்குடியேற்ற அமைச்சில் நேற்று விசேட சந்திப்பொன்றை சுமார் 45 நிமிடங்கள் நிமிடங்கள் நடத்தினர். இதன்போதே மேற்கண்ட உறுதிமொழி வழங்கப்பட்டது என்று அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார். ...\nசி.ஐ.ஏ.விடம் பயிற்சி பெற்று ஐ.எஸ். இயக்கத்தில் இணையும் சிரியா தீவிரவாதிகள்: அதிர்ச்சியில் யு.எஸ்.\nடமாஸ்கஸ்: சிரியாவில் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.விடம் ராணுவ பயிற்சி பெறும் கிளர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்துவிடுவது தொடர்கதையாகிவிட்டது அந்நாட்டுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிரியாவின் பல கிளர்ச்சி குழுக்களுக்கு அளித்து வந்த நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தி வருகிறது. சிரியாவின் வடக்கு பகுதியில் 16க்கும் மேற்பட்ட கிளர்ச்சி குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்த கிளர்ச்சி குழுக்களுக்கு அமெரிக்கா முழு அளவில் நிதி உதவி வழங்கி வருகிறது. தற்போது சிரியா புரட்சியாளர்கள் முன்னணி உள்ளிட்ட 4 கிளர்ச்சி குழுக்களுக்கு அமெரிக்காவின் ...\nஇந்தியா, பாக், ஆப்கானுக்கு புதிய தலைவரை அறிவித்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம்\nதெற்கு ஆசியாவில் தங்களுடைய ஆதிக்கத்தை விரிவாக்கம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த பணியை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவரை அந்த இயக்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தளபதி அபு முகமது அல்-அட்னி பேசும் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ”ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் “குராஸன்’ பகுதிக்கான தலைவராக, தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் முன்னாள் தளபதி ஹபீஸ் சயீத் கான் நியமிக்கப்படுகிறார்” என்று அவர் தெரிவித்துள்ளார். “குராஸன்’ என்பது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியாவின் சில ...\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/canada/04/214082", "date_download": "2019-06-25T06:36:49Z", "digest": "sha1:FZ2DEGKXCCS7XZFKXQVLNQ3GZKED2ITI", "length": 7213, "nlines": 71, "source_domain": "canadamirror.com", "title": "கனடாவை அச்சுறுத்தும் கொடிய வகை வைரஸ் தாகத்திற்கு பெரும்பாலானோர் பாதிப்பு! - Canadamirror", "raw_content": "\nகனடாவின் கியூபெக் மாகாணத்தில் இரண்டு சடலம் கண்டெடுப்பு\nஅணிவகுப்பின் போது மயங்கிய ஆறு வயது கனேடிய சிறுமி - விமானம் மூலம் கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதி\nசவுதி அரேபியாவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு ஒன்றரை கோடி கட்டணம்\nஆப்கானிஸ்தானில் கடும் தாக்குதலில் 51- பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nநியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 தமிழர்களை ஆறு மாதங்களாக காணவில்லை - கண்ணீருடன் கதறும் உறவினர்கள்\nநாடெங்கும் 4 மணி நேரம் நெட்வொர்க் சேவை துண்டிப்பு அச்சத்தில் உறைந்த பல முன்னணி நிறுவனம்\nஆளில்லா கனரக சரக்கு விமானம்: சீனா வெற்றிகரமாக சோதனை\nஅமெரிக்காவின் புதிய தடைகளுக்கு பதிலடி\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இன்று இந்தியா விஜயம்\nமனைவியை வேறொருவருடன் காரில் நெருக்கமாக பார்த்த கணவன் : அடுத்து செய்த அதிர்ச்சி செயல்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகனடாவை அச்சுறுத்தும் கொடிய வகை வைரஸ் தாகத்திற்கு பெரும்பாலானோர் பாதிப்பு\nகனடாவில் பரவி வரும் கொடிய வகை வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 63-ஆக அதிகரித்து காணப்பட்டுகிறது.\nவயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்பு, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை இதன் அறிகுறிகளாக காணப்படுவதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇது தொடர்பாக கனேடிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nகனடாவின் ஆறு மாகாணங��களில் salmonella என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் வேகமாக பரவி வருகின்றது.\nகுறித்த வைரஸ் தாக்கமானது பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பேர்ட்டா, சஸ்காச்சுவான், மானிடொபா, ஒன்ராறியோ மற்றும் கியூபெக் ஆகிய 6 மாகாணங்களிலேயே வேகமாக பரவி வருவதாகவும் கூறப்படுகின்றது.\nஇந்த நிலையில், இதுவரையில் 100 இற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindi.asiavillenews.com/article/acupressure-slipper-gives-you-more-health-benefits-7441", "date_download": "2019-06-25T06:47:17Z", "digest": "sha1:57FMF545DBHBXDOT2Z5AHJEZHK4IB766", "length": 10552, "nlines": 67, "source_domain": "hindi.asiavillenews.com", "title": "அடேங்கப்பா! அக்குபிரஷர் செருப்பில் இத்தனை பலன்களா?", "raw_content": "\n அக்குபிரஷர் செருப்பில் இத்தனை பலன்களா\nபாதங்களில் உள்ள ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு உறுப்புகளுடன் தொடர்புடையவை. எந்தப் பகுதியில் அழுத்தம் கொடுத்தால் எந்த நோய் குணமாகும் என்று சிகிச்சை அளிப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும்.\nஆண்களுக்கும் பெண்களுக்கும் அதிகமாக ஒத்துப்போகும் ஒரு தன்மை இருக்கும் என்றால் அது காலணிகளில் மட்டும்தான். ஷூ,பூட்ஸ், சாண்ட்ல்ஸ், டங் ஷூ, ஸ்னிக்கர், கட் ஷூ என்று பல வகையான வண்ணமயமான செருப்பு வகைகள் வந்துகொண்டே இருக்கின்றன. வெளியில் செல்லும்போது செருப்பை அணிவது தவறில்லை. ஆனால் வீட்டில் இருக்கும்போதும் அணிவது தவறு.\nசெருப்புகள் அணியாவிட்டால் கிருமித் தொற்று உண்டாகும்; அதனால் பல விதமான நோய்கள் வரக்கூடும் என்று நினைப்பது நியாயம்தான். ஆனால் வீட்டிலும், மொட்டை மாடியிலும், தோட்டத்தில் நடக்கும்போதும் செருப்புகளை அணிவது ஆரோக்கியம் இல்லை.\nகிராமங்களில், இன்றும் வயல் வெளியில் நடக்கும்போது வெறும் கால்களில் மட்டுமே நடப்பார்கள். சோறு போடும் பூமியை மதிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, அங்கிருக்கும் சின்ன சின்ன கற்கள், நம் பாதங்களைக் குத்தும்போது, உடலில் இருக்கும் உறுப்புகள் அனைத்திற்கும் சீரான இரத்த ஓட்டத்தைச் செலுத்துகிறது. நம்ப முடியவில்லையா இந்த கான்செப்ட்தான் அக்குபிரஷர், ரெஃப்லெக்ஸாலஜி போன்றவற்றில் பின்பற்றுகின்றனர். அதைப் பற்றித் தெளிவாகக் காண்போம்.\nமேலே உள்ள படத்தில் இருப்பது போல, ந���் பாதங்களில் உள்ள ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு உறுப்புகளுடன் தொடர்புடையவை. எந்தப் பகுதியில் அழுத்தம் கொடுத்தால் எந்த நோய் குணமாகும் என்று சிகிச்சை அளிப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும்.\nஉதாரணமாக, சைனஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு, கால் விரல்கள் மீது மிதமாக அழுத்தம் கொடுக்கலாம். கால்கள் மற்றும் தொடை நரம்புகளால் உண்டாகும் பிரச்னைகளுக்குக் குதிகாலில் சற்று அழுத்தமாக ப்ரஷர் கொடுக்கலாம். குறிப்பாகப் பாதங்களின் நடுப்பகுதிக்கு அதிக அழுத்தம் தருவதைத் தவிர்க்க வேண்டும்.\nஆனால் எந்த நோய்க்கு, எங்கே எப்படி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதைச் சிகிச்சை அளிப்பவர்கள் மட்டுமே அறிவார்கள். நோயின் தீவிரத்தைப் பொறுத்தும், நோயாளியின் நாடியைப் பொறுத்தும் அழுத்தங்கள் வேறுபடும்.\nசுயமாகப் பாதங்களுக்கு ஃப்ரஷர் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள், அருகில் உள்ள யோகா மையங்களில் , கற்று தேர்ந்த ஆசிரியரிடம் இருந்து அடிப்படை பயிற்சியைக் கற்றுக் கொள்ளலாம்.\nநேரம் போதவில்லை என்பவர்களுக்கு,இப்போது கடைகளிலும், இணையத்திலும் அக்கு பிரஷர் செருப்புகள் கிடைக்கின்றன. இதைப் பயன்படுத்துவதால், பாதங்களின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான இரத்தம் ஓட்டம் பாய்ந்து உடல் உறுப்புகள் வலுவடைகின்றன.\nநரம்பு மண்டலங்களின் செயல்பாடுகள் சீராகின்றன.\nமூளை வளர்ச்சியைத் தூண்டும், ஞாபக சக்தி மற்றும் கிரகிக்கும் திறனை அதிகரிக்கும்.\nஇரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, வளர்சிதை மாற்றங்களையும் சீரடையச் செய்கிறது.\nஒற்றைத் தலைவலி, சைனஸ் போன்ற பிரச்னைகள் சரியாகும்.\nஉடலிலுள்ள நச்சுக்களை நீக்கி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.\nமன அழுத்தம், மன உளைச்சல் ஆகியவற்றைக் குறைத்து ஆழ்ந்த தூக்கத்திற்குத் துணைபுரிகிறது.\nகணுக்கால், கால் வலி, இடுப்பு வலி, மூட்டு வலி உள்ளவர்களுக்கு சிறந்த நிவாரணம்.\nஆரம்பக் காலங்களில் அக்குபிரஷர் செருப்புகளைப் பயன்படுத்துபவர்கள் 5 நிமிடங்கள் வரை மட்டும் உபயோகித்தால் போதுமானதாகும்.\nஅதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 15 நிமிடங்கள் வரை செய்வது நலம்.\nவெறும் வயிற்றில் அல்லது சாப்பிட்ட 2 மணி நேரம் கழித்து இந்த செருப்பை உபயோகிக்கலாம்.\nஅறுவை சிகிச்சை செய்தவர்கள், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யக்கூடாது.\nமாதவிடாய்க் காலங்களிலும், கர்ப்ப காலங்களிலும் கட்டாயம் இதனைத் தவிர்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/anbumani-said-dmk-will-copy-pmk-election-manifesto-poeou4", "date_download": "2019-06-25T06:20:54Z", "digest": "sha1:M5IMUAKU3NJFXMCCMYOCXQDGK352TEF5", "length": 11890, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கடைசியா ஒன்னு சொல்லிக்கிறன்... திமுக எங்க அறிக்கையை காப்பியடிக்ககூடாது... அன்புமணி அசால்ட் பேட்டி!!", "raw_content": "\nகடைசியா ஒன்னு சொல்லிக்கிறன்... திமுக எங்க அறிக்கையை காப்பியடிக்ககூடாது... அன்புமணி அசால்ட் பேட்டி\nநாங்கள் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையை 'தி.மு.க காப்பி அடிக்கக்கூடாது என்று பா.ம.க-வின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.\nநாங்கள் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையை 'தி.மு.க காப்பி அடிக்கக்கூடாது என்று பா.ம.க-வின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.\nநடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கும் 5 தொகுதிகளும் தேஉத்திக விற்கு 4 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதர கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகளும் ஒதுக்கியுள்ளது.\nஇந்நிலையில், மாநிலங்களின் உரிமைகளே மத்திய அரசின் பெருமை என்ற கோரிக்கையுடன் தமது தேர்தல் அறிக்கையை பாமக வெளியிட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் தேர்தல் அறிக்கையை, பா.ம.கவின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட பெண் செய்தியாளர் ஒருவர் பெற்றுக்கொண்டார்.\nஇந்த அறிக்கை வெளியிட்ட பின் பேசிய அன்புமணி; நாங்கள் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற தமிழகம் படைப்போம் எனபதை முன்பைத்தே அறிக்கை வெளியிட்டுள்ளோம். இந்த அறிக்கையில் இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது, நதிகள் இணைப்பு, ஏழு தமிழர் விடுதலை, ஈழத் தமிழருக்குத் தனி நாடு அமைக்க பொது வாக்கெடுப்பு, மீனவர் நல அமைச்சகம், கச்சத்தீவு மீட்பு, புதுவைக்கு மாநிலத் தகுதி, பெண்களுக்கு 33 சதவிகித இடஒதிக்கீடு'' என பல்வேறு அம்சங்கள் கூறியுள்ளோம்.\nமேலும், தமிழ்நாட்டின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும், தமிழ்நாட்டு மக்களின் நலன் காக்கப்படும். இதை மனதில் வைத்தே இந்தத் தேர்தல் அறிக்கைத் தயாரித்துள்ளோம், எங்கள் தேர்தல் அறிக்கையை பார்த்து தி.மு.க அப்படியே காப்பி அடிக்கக்கூடாது என்று தெர��வித்தார்.\nஉறுதியானது அதிமுக – பாஜக கூட்டணி நாளை அறிவிக்க வருகிறார் அமித்ஷா நாளை அறிவிக்க வருகிறார் அமித்ஷா வேறு யார் யாரெல்லாம் கூட்டணியில் இருக்கிறாங்க தெரியுமா \nதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா விடுதலைச் சிறுத்தைகள் கட்சி \nகிருஷ்ணசாமியைக் கதறவிடும் அதிமுக – பாஜக கூட்டணி \nஅங்காளிப் பங்காளிகளோடு அசால்ட்டா வரும் அதிமுக எதிர் கோஷ்டியை திணறடிக்க தில்லா வரும் திமுக... எப்போ\nஒரே வார்த்தையில் திமுக அறிக்கையை தெறிக்கவிட்ட தமிழிசை.. அட என்னடா இது... புது மேட்டரா இருக்கே..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் போதையில் பச்சை பச்சையாக போலீசாரை திட்டும் இளைஞர்.. பொறுமை காத்த காவலர்கள் வீடியோ..\nபோட்டியாளர்களின் வித்தியாசமான என்ட்ரி... விசித்திரமான ரூல்ஸ்.. பிக்பாஸ் கலாட்டா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சபாநாயகர் தனபால் செய்தியாளர் சந்திப்பு வீடியோ..\nதண்ணீர் பஞ்சம் இல்லை பற்றாக்குறை.. எஸ்.பி வேலுமணி கலந்தாய்வு வீடியோ..\nகந்துவட்டி கொடுமையால் தீக்குளிக்க முயன்ற ஹோட்டல் உரிமையாளர்.. கரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு வீடியோ..\nநடுரோட்டில் போதையில் பச்சை பச்சையாக போலீசாரை திட்டும் இளைஞர்.. பொறுமை காத்த காவலர்கள் வீடியோ..\nபோட்டியாளர்களின் வித்தியாசமான என்ட்ரி... விசித்திரமான ரூல்ஸ்.. பிக்பாஸ் கலாட்டா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சபாநாயகர் தனபால் செய்தியாளர் சந்திப்பு வீடியோ..\nஎன்னம்மா நீங்க கர்ப்பமா இருக்கும்போது கூட இப்படி பண்றீங்களேமா எமி ஜாக்சனை விமர்சிக்கும் ரசிகர்கள்\nதங்க தமிழ்ச்செல்வன் ஒரு மென்டலுங்க... சீறும் வெற்றிவேல்..\nமுன்னாள் முதல்வர் வீட்டை இடிக்க திட்டம்… - தற்போதைய முதலமைச்சர் அதிரடிமுடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/indian-engineer-who-caught-volkswagen-emission-scandal-fired-in-us-017714.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-06-25T05:40:37Z", "digest": "sha1:X2MH2SZIKEUOEH5J3WDLC7BPX627QHZP", "length": 33349, "nlines": 395, "source_domain": "tamil.drivespark.com", "title": "அதிர்ச்சி... உலகையே உலுக்கிய மோசடியை கண்டுபிடித்த இந்தியரின் வேலையை பறித்தது அமெரிக்க நிறுவனம் - Tamil DriveSpark", "raw_content": "\nகாருக்குள் சிக்கிய சிறுவன்... 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு... தாய்-மகன் தவிப்பால் பரபரப்பு...\n13 hrs ago பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\n14 hrs ago மிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...\n15 hrs ago மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\n15 hrs ago ஆச்சரியத்தை வழங்கிய ஃபஸினோ... மகிழ்ச்சியின் உச்சத்தில் யமஹா...\nNews சொத்தை மீட்க நிதி திரட்டி தர முடியாது.. பிரேமலதாவுக்கு மா.செ.க்கள் செம ‘நோஸ்கட்’\nFinance எங்களயா பகச்சுகிறீங்க.. அடிச்சு தூள் கிளப்பிடுவோம்.. இது அமெரிக்காடா.. எச்சரிக்கும் Trump\nMovies ஆடை படத்தின் நிர்வாணக் காட்சிகள்.. வைராகும் மீம்ஸ்.. அமலா பாலிடம் இயக்குநர் கூறியது என்ன\n.. அவர் எப்படி அங்கே பவுலிங் போடலாம்.. மகன் செய்த காரியத்தால் சர்ச்சையில் சச்சின்\nTechnology இலவசமாக 20ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் ஆப்பர்.\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செவ்வாய் வெறும் வாய் தான்...\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிர்ச்சி... உலகையே உலுக்கிய மோசடியை கண்டுபிடித்த இந்தியரின் வேலையை பறித்தது அமெரிக்க நிறுவனம்\nஒட்டுமொத்த உலகையே உலுக்கி எடுத்த பெரும் மோசடியை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இந்திய ஹீரோவின் வேலையை அமெரிக்க நிறுவனம் திடீரென பறித்துள்ளது. இதுதொடர்பாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஉலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்று ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) குழுமம். ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு ஃபோக்ஸ்வேகன் குழுமம் இயங்கி வருகிறது. உலகின் பல்வேறு முன்னணி கார் நிறுவனங்களும் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ்தான் இயங்கி வருகின்றன.\nஆடி, பென்ட்லீ, புகாட்டி, லம்போர்கினி, போர்ஷே மற்றும் ஸ்கோடா உள்ளிட்ட பிராண்டுகளின் கீழ் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில், ஃபோக்ஸ்வேகன் குழுமம் கார்களை விற்பனை செய்து வருகிறது. இதுதவிர டுகாட்டி பிராண்டின் கீழ் மோட்டார்சைக்கிள்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.\nஇப்படிப்பட்ட சூழலில், ஃபோக்ஸ்வேகன் குழுமம் தற்போது உலகம் முழுக்க பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில், ஃபோக்ஸ்வேகன் குழுமத்திற்கு பில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்களில் அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன.\nஇன்றைய தேதி வரை ஃபோக்ஸ்வேகன் குழுமம் உலகம் முழுக்க 33 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேற்பட்ட தொகையை அபராதமாக செலுத்தியுள்ளது. இதில், அமெரிக்காவில் செலுத்தப்பட்ட அபராத தொகை மட்டும் 23 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.\nஉலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் உண்டாக்கிய மாசு உமிழ்வு மோசடியில் ஃபோக்ஸ்வேகன் குழுமம் சிக்கி கொண்டதே இதற்கு முக்கிய காரணம். ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் மாசு உமிழ்வு மோசடி உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியது.\nஇந்த மாசு உமிழ்வு மோசடியை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததில் 2 இந்தியர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஹேமந்த் கப்பன்னா மற்றும் அரவிந்த் திருவேங்கடம் ஆகியோர்தான் அந்த 2 இந்தியர்கள். இதில், அரவிந்த் திருவேங்கடம் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சென்னையை சேர்ந்தவர்.\nMOST READ: அட இம்புட்டு நல்லவரா நம்ப முகேஷ் அம்பானி: உயிருக்கு போராடிய இளைஞரை காப்பாற்றும் வீடியோ\nபொதுவாக கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முன்னதாக புகை அளவு சோதனைகளில் வெற்றி பெற வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதாவது நிர்ணயிக்கப்பட்ட அளவு புகையை மட்டுமே கார்கள் வெளியிட வேண்டும்.\nசுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும், பொதுமக்களின் உடல் நலனை கருத்தில் கொண்டுமே புகை அளவு சோதனைகளுக்கு கார்கள் உட்படுத்தப்படுகின்றன. இந்த புகை அளவு சோதனையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே ஃபோக்ஸ்வேகன் குழுமம் மோசடி செய்தது.\nMOST READ: இன்ஸ்பெக்டரின் தவறை நடுரோட்டில் தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ\nஅதாவது புகை அளவு சோதனைக்கு உட்படுத்தப்படும்போது ஃபோக்ஸ்வேகன் குழும கார்கள், நிர்ணயம் செய்யப்பட்ட அ��வு புகையை மட்டுமே வெளியிடுவது போல் காட்டும். ஆனால் வழக்கமாக சாலைகளில் ஓடும்போது நஞ்சு நிறைந்த புகையை அதிக அளவில் கக்கும்.\nஇதற்காக பிரத்யேகமான மென்பொருள் (Software) ஒன்றை ஃபோக்ஸ்வேகன் குழுமம் தனது கார்களில் பயன்படுத்தியது. புகை அளவு சோதனை செய்யப்படும் சமயத்தில், நிர்ணயிக்கப்பட்ட புகையை மட்டுமே வெளியிடுவதாக காட்டுவதே இந்த சாப்ட்வேரின் வேலை.\nMOST READ: 10 லி தண்ணீரில் 200 கிமீ.. தமிழரின் கண்டுபிடிப்பு வெளிநாட்டில் மட்டும் அறிமுகமாவதற்கு காரணம் இதுதான்\nஇதன் மூலமாக ஃபோக்ஸ்வேகன் குழும கார்கள் புகை அளவு சோதனைகளில் மிக எளிதாக வெற்றி பெற்றன. ஆனால் ஃபோக்ஸ்வேகன் குழும கார்களில் செய்யப்பட்ட மோசடி பின் நாட்களில் கண்டறியப்பட்டது. அதாவது வழக்கமாக சாலைகளில் ஓடும்போது அவை நைட்ரஸ் ஆக்ஸைடு நச்சு புகையை கக்கின.\nஇது நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் 40 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோசடியை ஃபோக்ஸ்வேகன் குழுமம் ஒப்பு கொள்ளவும் செய்தது. உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்ட 1.10 கோடி ஃபோக்ஸ்வேகன் குழும டீசல் கார்களில், இந்த மோசடி சாப்ட்வேர் பொருத்தப்பட்டிருந்தது.\nஇதில், மோசடி சாப்ட்வேர்களுடன் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட டீசல் கார்களின் எண்ணிக்கை மட்டும் 6 லட்சம். இந்த மோசடி அம்பலமானதை தொடர்ந்துதான் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்திற்கு உச்சகட்ட அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன.\nஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் இந்த மெகா மோசடியை கண்டறிய கடந்த 2013ம் ஆண்டு பிள்ளையார் சுழி போடப்பட்டது. அப்போது ஹேமந்த் கப்பன்னாவும், அரவிந்த் திருவேங்கடமும் அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களாக இருந்தனர்.\nஅமெரிக்காவின் மோர்கன்டவுன் எனும் நகரில் செயல்பட்டு வரும் மேற்கு விர்ஜினியா பல்கலைகழகம், கார் புகை உமிழ்வு தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு புகழ்பெற்றது. இந்த பல்கலைகழகத்தின் இன்ஜினியரிங் மாணவர்கள் குழு, ஃபோக்ஸ்வேகன் டீசல் கார்களை கடந்த 2013ம் ஆண்டு சோதனை செய்தது.\nஇதில், இந்தியர்களான ஹேமந்த் கப்பன்னா மற்றும் அரவிந்த் திருவேங்கடம் ஆகியோருடன், மார்க் பெஸ்க் என்பவரும் இருந்தார். இவர் சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர். குற்றம் நடைபெற்றிருப்பதை தங்கள் ஆரா���்ச்சி மூலம் கண்டறிந்து விட்ட அவர்கள், அதற்கான ஆதாரங்களை திரட்ட தொடங்கினர்.\nஅதன்பின் அனுமதிக்கப்பட்டதை காட்டிலும் ஃபோக்ஸ்வேகன் கார்கள் அதிகமான சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துவதை அவர்கள் ஆவணப்படுத்தினர். என்றாலும் அவர்கள் தங்கள் ஆராய்ச்சியில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை.\nஆனால் அவர்கள் சமர்ப்பித்த ஆராய்ச்சி அறிக்கை அடிப்படையில்தான் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன்பின்புதான் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் குட்டு வெளிப்பட்டது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் முகத்திரையை கிழித்தது அவர்களது ஆராய்ச்சிதான் என சொல்லலாம்.\nஇதில், ஹேமந்த் கப்பன்னாவின் பங்களிப்பு மெச்சத்தக்க வகையில் இருந்தது. இவரது சொந்த ஊர் கர்நாடக மாநிலம் பெங்களூர். இந்தியாவில் பிறந்திருந்தாலும், கடந்த 17 ஆண்டுகளாக ஹேமந்த் கப்பன்னா அமெரிக்காவில்தான் வசித்து வருகிறார். படிப்பையும் கூட அங்குதான் முடித்தார்.\nஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் மோசடியை அம்பலப்படுத்தியதன் மூலம் புகழ்பெற்ற ஹேமந்த் கப்பானா, டாக்டரேட் முடித்த பிறகு, கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜென்ரல் மோட்டார்ஸ் (GM - General Motors) நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.\nஇது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் மற்றொரு முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனம் ஆகும். இந்த சூழலில், இந்திய ஹீரோ ஹேமந்த் கப்பன்னாவை, ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் திடீரென வேலையில் இருந்து நீக்கியுள்ளதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nகடந்த பிப்ரவரி மாதமே ஹேமந்த் கப்பன்னா வேலையில் இருந்து நீக்கப்பட்டு விட்டார் என அந்த செய்தி கூறுகிறது. வேலையில் இருந்து நீக்கப்பட்டால், வேலை விசா அடிப்படையில் 60 நாட்கள் கருணை காலம் வழங்கப்படும்.\nஆனால் இந்த கருணை காலத்திற்குள் ஹேமந்த் கப்பன்னா வேறு வேலைக்கு செல்லவில்லை. இதனால் கருணை காலம் காலாவதியாகி விட்டது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தன் சொந்த ஊரான பெங்களூருக்கு அவர் திரும்பி வந்து விட்டார்.\nவேலையை விட்டு நீக்கிய சமயத்தில், 2 மாத சம்பளத்தையும் இந்தியாவிற்கு ஒன் வே டிக்கெட்டையும் மட்டும் வழங்கியுள்ளது ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம். ஆனால் ஹேமந்த் கப்பன்னாவை வேலையை விட்டு நீக்கியதற்கு தனிப்பட்ட கார���ங்கள் எதுவும் இல்லை என அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் ஆள் குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஹேமந்த் கப்பன்னா தவிர மேலும் 4,000 ஊழியர்களை வேலையை விட்டு செல்லும்படி அந்நிறுவனம் கேட்டு கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தபோதும் உலகையே உலுக்கிய ஒரு பெரும் முறைகேட்டை கண்டறிந்தவர்களில் ஒருவரான ஹேமந்த் கப்பன்னாவை வேலையை விட்டு நீக்கியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nவிரைவில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தவிருக்கும் புதிய மாடல் கார் இதுதான்... முதல் விளம்பரம் வீடியோ\nமிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...\nபுதிய மாடல் கார்கள் மூலம் சரவெடி வெடிக்க காத்திருக்கும் கியா.. இனி இந்தியர்களுக்கு கொண்டாட்டம்தான்..\nமிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\nஅவசர உதவி தேவை என ஓரணியில் திரண்டு கோரிக்கை... மோடி மனது வைத்தால் மட்டுமே காப்பாற்ற முடியும்...\nஆச்சரியத்தை வழங்கிய ஃபஸினோ... மகிழ்ச்சியின் உச்சத்தில் யமஹா...\nவாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு இரண்டு வாரம் கெடு... எதற்கு தெரியுமா...\nரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் புதிய கார் இதுதான்... ஹூண்டாய், மாருதிக்கு சவால்...\nஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு... எதற்கு தெரியுமா...\nசான்ட்ரோ கார் மோதியதில் உருண்டு சென்ற ஃபோர்டு எண்டெவர்... விபத்தின் அதிர்ச்சி வீடியோ\nநாளை அறிமுகமாகும் கியாவின் பிரமாண்ட கார்... க்ரெட்டா மாடலுக்கு செம்ம போட்டி இதுதான்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nஇசட்250 மாடலை சந்தையை விட்டு வெளியேற்றிய கவாஸாகி... பின்னணி என்ன தெரியுமா...\nவிற்பனைக்கு வரும் முன்பே ஜிக்ஸெர் 155 பைக்கின் புகைப்படங்கள் கசிந்தன...\nகுடிக்கும்போது செல்போன் பயன்படுத்தாதீர்கள்... போலீஸாரின் அறிவிப்பால் நகைப்பு...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/tnea-2019-anna-university-admission/", "date_download": "2019-06-25T06:51:57Z", "digest": "sha1:QTTPMAOTBU2XR7QHV5NLLD2AAQSKB3AD", "length": 10313, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Anna university Admission starts for 2019-2020 - அண்ணா பல்கலை.,யில் இஞ்ஜினியரிங் சேர்க்கை ஆன்லைன் பதிவு இன்று துவக்கம்", "raw_content": "\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து : ஜெகன் மோகன் ரெட்டியின் கனவை தகர்த்த நிர்மலா சீதாராமன்\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nஅண்ணா பல்கலை.,யில் இஞ்ஜினியரிங் சேர்க்கை ஆன்லைன் பதிவு இன்று துவக்கம்\nமே 31 - ஆன்லைன் பதிவிற்கு கடைசி நாள்\nAnna University Admission: அண்ணா பல்கலைகழகத்தில் இஞ்ஜினியிரிங் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு, இன்று ( மே 02) துவங்கியுள்ளது.\nதமிழகத்தில் தோராயமாக 501 இஞ்ஜினியரிங் கல்லூரிகள் ( அரசு, உதவி பெறும், சுயநிதி கல்லூரிகள் அனைத்தும் சேர்த்து) உள்ளன. இந்த கல்லூரிகளில் 2,49,625 இஞ்ஜினியரிங் படிப்பு சேர்க்கைக்கான காலியிடங்கள் உள்ளன. இவற்றில், தற்போதைய ஆன்லைன் சேர்க்கையின்படி 1,59,631 இடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமே 2 – ஆன்லைன் பதிவு துவக்கம்\nமே 31 – ஆன்லைன் பதிவிற்கு கடைசி நாள்\nஜூன் 3 – ரேண்டம் எண் வெளியிடுதல்\nஜூன் 17 – தரவரிசை பட்டியல் (ரேங்கிங்) வெளியீடு\nஜூன் 20 – மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சிலிங்\nஜூலை 3 – தொழிற்சார் மற்றும் அகாடமிக் பிரிவுகளுக்கு ஆன்லைன் கவுன்சிலிங்\nஜூலை 30- கவுன்சிலிங் நிறைவு\nஅண்ணா பல்கலைகழகத்தில் பணிவாய்ப்பு : பி.இ., டிப்ளமோ பட்டதாரிகளே விரைவீர்..\nமாணவர்களே கவனம் – தரமற்ற கல்லூரிகளை வகைப்படுத்தியது அண்ணா பல்கலைகழகம் ; சட்டப்படியான நடவடிக்கைக்கும் தயார்\nTNEA Rank List 2019: அண்ணா பல்கலைக்கழகம் தர வரிசைப் பட்டியல்- அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தின் டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்…\nசென்னையின் டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்….\nஅண்ணா பல்கலைகழகத்தின் டாப் 10 இஞ்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல்\n92 இஞ்ஜினியரிங் கல்லூரிகளுக்கு சிக்கல் : சிக்கலில் மாட்டிக்கிறாதீங்க மாணவர்களே\nAnna University: எம்.இ மாணவர் சேர்க்கை – ‘டான்செட்’ பதிவு இன்று துவக்கம்\nTNEA 2019: ஜூலை 3 முதல் இன்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு- அதிகாரபூர்வ அறிவிப்பு\n’பயமே என்ன பாத்து பயப்படும்’ – பிரியங்கா காந்தியின் அசாத்த���ய துணிச்சல்\nவட்டியே இல்லாமல் அவசர தேவைக்கு கடன் ஐசிஐசிஐ வைத்திருக்கும் சூப்பரான திட்டம் இதுவே.\nலட்சாதிபதி ஆக ஒரு வாய்ப்பு.. எஸ்பிஐ-யின் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் உடனே சேர்ந்திடுங்கள்.\nபெரிய அளவிலான தாக்கத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.\n எஸ்பிஐ -யில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஓபன் பண்ண இவ்ளோ ரூல்ஸ் இருக்கு.\nவருடத்திற்கு 3.5 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து : ஜெகன் மோகன் ரெட்டியின் கனவை தகர்த்த நிர்மலா சீதாராமன்\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\n‘ஜெய் ஸ்ரீ ராம்’ கூறச்சொல்லி தாக்குதல் நடத்தியது தொடர்பாக அன்சாரியிடம் வாக்குமூலம் வாங்காதது ஏன்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nBigg Boss Tamil 3: ரேஷ்மாவுக்கு சர்ச்சையான டாஸ்க் – முதல் நாளிலேயே அதிருப்தியை சம்பாதித்த தர்ஷன்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து : ஜெகன் மோகன் ரெட்டியின் கனவை தகர்த்த நிர்மலா சீதாராமன்\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/actor-simbu-act-villain-arya-movie/", "date_download": "2019-06-25T06:46:38Z", "digest": "sha1:ZVJM6DN57N243QDB7J2Q72JKEM4UERAL", "length": 10810, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Actor Simbu to act as villain in arya movie - ஊருக்கே ராஜா ஆனாலும் ஆர்யாவுக்கு இவர் வில்லன் தான்... அது தான் நடிகர் சிம்பு ஸ்டைல்", "raw_content": "\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nஊருக்கே ராஜா ஆனாலும் ஆர்யாவுக்கு இவர் வில்லன் தான்...\nசமீபத்தில் வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் படத்திற்கு பிறகு நடிகர் ஆர்யா நடிக்கும் ரீமேக் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார் நடிகர் சிம்பு.\nஹீரோவாக நடித்து வந்த சிம்பு, காற்றின் மொழி, 90எம் எல் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும், ஹன்சிகா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள மஹா படத்திலும் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடிக்கவிருப்பதை அண்மையில் ஹன்சிகா அறிவித்திருந்தார்.\nஆர்யா படத்தில் நடிகர் சிம்பு\nஇந்நிலையில், நடிகர் ஆர்யா ஹீரோவாக நடிக்கவுள்ள கன்னட ரீமேக் படமான மஃப்டி படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க சிம்பு சம்மதம் தெரிவித்துள்ளார். கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடிப்பில் வெளியான மஃப்டி படத்தின் ரீமேக்கில் ஆர்யா நாயகனாக நடிக்கிறார்.\nவிக்ரம் வேதா ஸ்டைலில் வெளிவந்து, நாயகனுக்கும் வில்லனுக்கும் முக்கியத்துவன் வாய்ந்த கதை இது என்பதால், இதில், வில்லனாக நடிக்க சிம்பு ஓகே சொல்லியுள்ளார். மேலும், நடிகர் சரத்குமார் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.\nThumba Tamil Movie: குழந்தைகளை மகிழ்விக்கும் தும்பா படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nஇந்த வாரம் வெளியாகும் தமிழ் படங்கள்: எதிர்பார்ப்பை உண்டாக்கியிருப்பது எது\nநடிகர் சங்கத் தேர்தல்: உறுப்பினர்கள் நீக்கம் தொடர்பான நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது – நீதிபதி\nஅமெரிக்க நிறுவன தயாரிப்பான ‘ட்ரெட்ஸ்டோனில்’ ஸ்ருதி ஹாசன்\nHBD Kajal: தமிழ் சினிமாவின் ‘ஐசி டால்’ காஜல் அகர்வாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nதி.நகரில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோ ரெடி\nAadai Teaser: அமலா பாலின் ‘போல்டான’ நடிப்பில் ‘ஆடை’ டீசர்\nTamil Nadu news today updates: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் – அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லி பயணம்\nNenjamundu Nermaiyundu Odu Raja Leaked on Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் லீக்கான ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’\nரஃபேல் ஆவணங்களை திருடியவர் திருப்பி கொடுத்துட்டார் பாருங்க – ப.சிதம்பரம்\nடாப் வங்கிகள் பெண்களுக்காகவே வழங்கும் அதிரடி சலுகைகள் இது\nTamil Nadu news today: ‘திமுகவுடன் எங்கள் கூட்டணி சுமூகமாக உள்ளது’ – கே.எஸ்.அழகிரி\nchennai weather: கடந்த 2 நாட்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் மிகவும் குறைவாக இருந்தது. இந்நிலையின் இன்று வழக்கம் போல் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.\nஎப்படி இரு��்த சென்னை இப்படி ஆயிடிச்சி ஷாக் தரும் சேட்லைட் படங்கள்\nதண்ணீர் பிரச்சனை தலைத்தூக்க ஆரம்பித்தது எப்படி\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\n‘ஜெய் ஸ்ரீ ராம்’ கூறச்சொல்லி தாக்குதல் நடத்தியது தொடர்பாக அன்சாரியிடம் வாக்குமூலம் வாங்காதது ஏன்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nBigg Boss Tamil 3: ரேஷ்மாவுக்கு சர்ச்சையான டாஸ்க் – முதல் நாளிலேயே அதிருப்தியை சம்பாதித்த தர்ஷன்\n“ஜெய் ஸ்ரீ ராம்” கூற மறுத்த மதராஸா ஆசிரியரை ரயிலில் இருந்து வெளியே தள்ளிய விபரீதம்…\n’50 + 5′ சாதனை படைத்த சகிப் அல் ஹசன்… வங்கதேசம் மிரட்டல் வெற்றி\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=c635dbca8", "date_download": "2019-06-25T06:22:41Z", "digest": "sha1:D2X7RWBII5YLZEY2TWLAIQISHBAVKIER", "length": 10797, "nlines": 245, "source_domain": "worldtamiltube.com", "title": " கத்தி காட்டி மிரட்டல் , பிரபல ரவுடி உட்பட 5 பேர் கைது", "raw_content": "\nகத்தி காட்டி மிரட்டல் , பிரபல ரவுடி உட்பட 5 பேர் கைது\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nகத்தி காட்டி மிரட்டி பணம் பறித்த பிரபல ரவுடி உட்பட 5 பேர் கைது\nரூ.10,000த்தை கொள்ளையடித்து தலைமறைவாகிய கும்பல்\n5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்\nஒரு ரவுடியை மற்றொரு ரவுடி கொலை...\nபொள்ளாச்சி பாணியில் வீடியோ எடுத்து...\n12 வயது சிறுமியை மிரட்டி பாலியல்...\nசென்னை அருகே கத்தியை காட்டி மிரட்டி...\nஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் - ரவுடி...\nபுளியந்தோப்பில் ரவுடி ஓட ஓட விரட்டி...\nகூட்டுறவு சங்கத்தில் முறைகேடு -...\nசென்னை பிரபல ரவுடி ஜங்கிலி கணேசன்...\nபெண்ணை வெட்டிக் கொன்ற பிரபல ரவுடி...\nவழிப்பறியில் ஈடுபட்ட பிரபல ரவுடி...\nதலைமறைவாக இருந்���ு வந்த பிரபல ரவுடி...\nவீட்டில் போலி மதுபானம் தயாரித்து...\nசேலம் வழியாக கஞ்சா கடத்தி சென்ற...\nசரித்திர நாயகன் மோடி - சாதாரண தொண்டன் முதல் பிரதமர் வரை\nகத்தி காட்டி மிரட்டல் , பிரபல ரவுடி உட்பட 5 பேர் கைது\nகத்தி காட்டி மிரட்டி பணம் பறித்த பிரபல ரவுடி உட்பட 5 பேர் கைது ரூ.10,000த்தை கொள்ளையடித்து தலைமறைவாகிய கும்பல் 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில...\nகத்தி காட்டி மிரட்டல் , பிரபல ரவுடி உட்பட 5 பேர் கைது\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/we-will-give-defeat-to-the-enemy-only/", "date_download": "2019-06-25T05:52:30Z", "digest": "sha1:U7BRRKCDJH5CCU636IJSHWWUJS7S4FDY", "length": 10306, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "எதிரிகளுக்கு தோல்வியை மட்டுமே பரிசாக அளிப்போம் - Sathiyam TV", "raw_content": "\nநைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து 10 பேர் பலி\nஇந்தியர்கள் கறுப்பு பணம் லோக்சபாவில் அறிக்கை\n51 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nகுஜராத் ராஜ்யசபாவிற்கு ஜெய்சங்கர் போட்டி\n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\nஇரத்த சோகை குறித்து பலரும் அறியாத விஷயங்கள்\nThe Secret of Gold Water Fall | தங்க நீர் வீழ்ச்சியின் ரகசியம்\n“சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம்” – லஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட டுவீட்\nவாக்குபதிவின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட மோகன்\nதல படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.. சீக்கிரம் தலதரிசனம் செய்யும் ரசிகர்கள்\nகிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 24.06.2019 |\n9 பேருடன் திருமணம்…10 கோடி சுருட்டிய கேடி ஆசாமி\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nHome Uncategorized எதிரிகளுக்கு தோல்வியை மட்டுமே பரிசாக அளிப்போம்\nஎதிரிகளுக்கு தோல்வியை மட்டுமே பரிசாக அளிப்போம்\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய ��மைச்சர் ஜெயக்குமார், அனைத்து துறைகளிலும் ஊழல் செய்து சாதனை படைத்த பெருமை திமுகவை சேரும் என கூறினார்.\nஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இணைப்பு தமிழகத்தின் மிகப்பெரிய எழுச்சி என்று தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆட்சியை குறை கூற கமல்ஹாசனுக்கு எந்த தகுதியும் இல்லை என கூறினார்.\nசினிமாவில் முதல் இன்னிங்சை முடித்துவிட்டு, 2-வது இன்னிங்ஸாக அரசியலுக்கு வர பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\n20 ரூபாய் நோட்டுக்காரன் யார் என்று சொன்னால் ஆர்.கே.நகர் மக்களுக்கு தெரியும் என்று டிடிவி தினகரனை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடி பேசினார்.\nபெண்களுக்கு மட்டுமான சீக்ரட் : சர்தா கபூரின் ரகசிய டிப்ஸ்\nலாரியில் வாக்கு எந்திரங்கள் – பொதுமக்கள் சிறைபிடிப்பால் பரபரப்பு\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nமம்தாவை தவறாக சித்தரித்த பிரியங்காவிற்கு ஜாமீன்\nநைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து 10 பேர் பலி\nஇந்தியர்கள் கறுப்பு பணம் லோக்சபாவில் அறிக்கை\n51 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nகுஜராத் ராஜ்யசபாவிற்கு ஜெய்சங்கர் போட்டி\nஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் இங்கிலாந்திடம் தொடருமா\nஎண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ\nஅரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி – மத்திய அரசு\nகிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி\nபோர் விமானங்கள் நடுவானில் மோதல்\nவெளிநாட்டு கரன்சிகளை தடை செய்தது – ஜிம்பாப்வே\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nநைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து 10 பேர் பலி\nஇந்தியர்கள் கறுப்பு பணம் லோக்சபாவில் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-83/2574-2010-01-28-05-55-46", "date_download": "2019-06-25T05:48:49Z", "digest": "sha1:N7WYBG2AHVCQRUQ5GGKGTYUQ57DT3ICY", "length": 10023, "nlines": 220, "source_domain": "keetru.com", "title": "தேங்காய் பர்பி", "raw_content": "\nமோடியின் மாபெரும் வெற்றி இந்தியாவின் உயிருக்குக் கெடுதலானது\nநரேந்திர மோடி அரசும், தமிழ் மக்கள் கடமையும்\nநாட்டின் வேளாண்மையின் பன்முக வளர்ச்சிதான் வேண்டும்\nஉலக அமைதிக்கு உழைத்த ‘டூரோதி கிராபுட் ஹாட்கின்’\nநாம் இரட்டை இழப்புக்கு ஆளானோம்\nதமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு எது\nஇந்தி, சமற்கிருத, ஆங்கில மொழி ஆதிக்கத்தைத் தகர்ப்போம்\nதொடர்பியல் பார்வையில் கார்ல் மார்க்சும் தந்தை பெரியாரும்\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\nதுருவிய தேங்காய் 1 கோப்பை\nமுந்திரிப் பருப்பு 25 கிராம்\nஏலக்காய் தூள் 4 (பொடித்தது)\nதேங்காயை நன்றாகத் துருவி மிக்ஸியில் போட்டு அடித்துக் கொள்ள வேண்டும். முந்திரியை சிறிது சிறிதாக நறுக்கி நெய்யில் போட்டு பொன் நிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.\nஅடி கனமாக உள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி கம்பிப் பாகு வைக்க வேண்டும்.\nபாகு வெந்ததும் அதில் தேங்காய்த் துறுவலை சேர்த்துக் கிளற வேண்டும். நன்றாக சுருண்டு வரும்போது வறுத்த முந்திரி, ஏலக்காய்த் தூளைச் சேர்த்து, நெய் ஊற்றி இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விட வேண்டும்.\nபாதி ஆறியதும், துண்டு போட்டு வைக்க வேண்டும். நன்றாக ஆறியதும், ஒரு பேப்பரை வைத்து அதன் மீது தட்டைக் கவிழ்த்தால் பர்பி ஒட்டாமல் பேப்பரில் வந்து விடும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2014/11/22/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-06-25T05:49:32Z", "digest": "sha1:D7KV5W4RVOCREKC6AXSZEVDHDO3N4NVP", "length": 7262, "nlines": 123, "source_domain": "vivasayam.org", "title": "செடி, கொடிகள், மரம் வளர்ப்பதற்கான டிப்ஸ்... | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nசெடி, கொடிகள், மரம் வளர்ப்பதற்கான டிப்ஸ்…\nவீட்டிற்குள் வளர்க்க ஏற்ற செடிகள்:\nஅலமாண்டா, ஆண்டிகோனான், அரிஸ்டோலோகியா, மனோரஞ்சிதம், ஆஸ்பராகஸ், பிக்னோனியா, காகிதப்பூ, பெரண்டை, கிளி மாட்டிஸ் சங்கு புஷ்பம், பைகஸ் ஐவி போன்ற செடிகள் வீட்டிற்குள் வளர்க்க ஏற்ற செடிகளாகும்.\nசெடிகளுக்கு விடப்படும் தண்ணீர் மிகவும் உப்பு தண்ணீராக இருக்க கூடாது.\nதொட்டிகளில் செடியை வளர்ப்பவர்கள் குறிப்பாக ஒன்று முதல் ஒன்றரை அடி ஆழமன சிமென்டு தொட���களை பயன் படுத்தினால் திரும்ப திரும்ப செடிகளை நடுவதற்கு வசதியாக இருக்கும். தொட்டிகளில் செம்மண், மணல், கார்டன்ப்ளூம் உரத்தை கலக்கவும். 3. செடிகளுக்கு காலையிலும், மாலையிலும் தண்ணீர் விடவும். இயற்கை உரங்களைப் போடு வளர்க்கப்படும் செடிகளில் வளரும் காய்கள், சுவையாக இருப்பதோடு உடல் நலத்திற்கும் மிக நல்லவை.\nதக்காளி, வெண்டை, பச்சை மிளகாய் போன்ற காய்கறி செடிகளுக்கு டீத்தூள், முட்டை ஓடு, மக்கிய காய்கறி கழிவுகளை உரமாக போடலாம்.\nஅவரை கொடி பூக்காமல் இருந்தால் இலைகலை இடையிடையே உருவி எடுத்து விட்டால்பூக்கள் பூத்து காய்கள் காய்க்கத்தொடங்கும்.\nகருவேப்பிலை செடி காய்ந்து விட்டால் அந்த இடத்தை பறித்து விட்டால் உடனே துளி விட்டு படர்ந்து வளரும்.\nஎழுமிச்சை மரத்திற்கு மீன் கழிவுகளை போட்டால் செழித்து வளரும் காயும் காய்த்து விடும்.\nவீட்டுத் தோட்டத்தில் கொய்யா, மா, சப்போட்டா இருந்தால் முதல் இரண்டு வருடம் பூக்கும் பூக்களை உருவி விட்டல் பின்னல் நன்றாக காய்க்கும்\nகழிவுகளிலிருந்து உரத் தயாரிப்பு மற்றும் பூச்சிவிரட்டி எப்படி\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=15356", "date_download": "2019-06-25T05:51:24Z", "digest": "sha1:AKMXG4JMTPJ2USIWNXT7KOHWD5CCUECH", "length": 4712, "nlines": 65, "source_domain": "www.covaimail.com", "title": "இந்த கடையில் பீட்சா இலவசம் - The Covai Mail", "raw_content": "\n[ June 24, 2019 ] சிங்கப்பூரில் பாடும் புறா General\nHomeGeneralஇந்த கடையில் பீட்சா இலவசம்\nஇந்த கடையில் பீட்சா இலவசம்\nசராசரி மனிதன் இன்றைய காலகட்டடத்தில் செய்தி பரிமாறுவதற்கான கண்டுபிடிப்புகளில் உச்சகட்ட கண்டுபிடிப்பு இந்த செல்போன் தான். இது செய்தி பரிமாறுவதற்காக மட்டுமின்றி பொழுதுபோக்குகாவும் இதனை பயன்படுத்துகின்றனர்.\nஅதுமட்டுமல்லாமல் இதில் இணையதளம் இருப்பதால் இந்த முழு உலகமே இதில் அடங்கிவிடுகிறது. அதனால் இன்று குழந்தைகளில் இருந்து ஒய்வு பெற்ற முதியவர் வரை அனைவரின் கைகளிலும் இந்த செல்போன் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இது அனைவரையும் அடிமைபடுத்துகிறது.\nஇதனை குறைக்க கலிபோர்னியாவில் ஃப்ரெஸ்னோ நகரில் கரி பீட்சா நிறுவனம் உள்ளது. இந்த உணவகத்தில் சாப்பிட ஒரு சிறப்பு சலுகைகளையை அறிவித்துள்ளது. அது என்னவென்றால் ‘குழுவாக வருபவர்களில் குறைந்தபட்சம் நான்கு பேர் செல்போன் பயன்படுத்தாமல் இருந்தால் அவர்களுக்கு இலவசமாக பீட்சா வழங்கப்படும், அதனை இவர்கள் அடுத்தமுறை வரும் பொழுதோ அல்லது வீட்டுக்கு செல்லும் பொழுதோ இதனை பெற்று செல்லலாம் ‘ என்று குறிப்பிட்டுள்ளனர்.\nசாதாரணமாக அனைவரின் கைகளிலும் இந்த செல்போன் இருக்கிறது, அதனை குறைப்பதற்கு இவர்கள் கையாண்ட முறை சிறப்பான ஒன்றாகும். இதே போல் நம் ஊரிலும் அறிவிப்பு விடுத்தால் கடைகளில் விற்பனையும் அதிகரிக்கும், மக்களிடையே செல்போன் மோகமும் குறையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/20831-dmk-petition-to-supreme-court.html", "date_download": "2019-06-25T06:55:45Z", "digest": "sha1:54GWVO2KOONDF3X4RK5LNCVHEZOQ52CK", "length": 11676, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!", "raw_content": "\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nஉச்ச நீதிமன்றத்தில் திமுக மனு\nபுதுடெல்லி (03 மே 2019): உச்சநீதிமன்றத்தில் இன்று தி.மு.க. சார்பில் 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க கோரி முறையீடு செய்யப்பட்டது.\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் 3 பேரும் டி.டி. வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக கூறப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேர் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் தனபாலிடம் அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். அதன் பேரில் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூன்று பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீசு அனுப்பி உள்ளார்.\nஒரு வாரத்துக்குள் மூன்று எம்.எல்.ஏ.க்களும�� தங்களது நிலை பற்றி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபால் கடந்த செவ்வாய்க்கிழமை அனுப்பி உள்ள நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.\nஅந்த நோட்டீசு அனுப்பப்பட்ட சில மணி நேரத்துக்குள் சட்டசபை செயலாளரிடம் தி.மு.க. சார்பில் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், “சபாநாயகருக்கு எதிராக தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாகவும் உடனே அதை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றும் கூறப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க கோரி முறையீடு செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி அமர்வில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டது.\nசபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ளதால் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.\nஇதையடுத்து தி.மு.க.வின் கோரிக்கையே ஏற்று திங்கட்கிழமை வழக்கை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n« ராமலிங்கம் படுகொலை வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை மிண்ணனு வாக்குபதிவு இயந்திர பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலர் தற்கொலை மிண்ணனு வாக்குபதிவு இயந்திர பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலர் தற்கொலை\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nஉடலுறவுக்கு அழைத்த சாமியார் - மறுத்த பெண் கணவனால் படுகொலை\nமுஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை - கிழிந்து தொங்கும் பாஜகவின் மு…\nபள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\nபோட்டியை வென்றது ஆஸ்திரேலியா - ரசிகர்களின் மனங்களை வென்றது வங்கதே…\nபிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் அந்த முக்கிய பிரபலம்\nபார்ப்பவர்களை நெகிழ வைத்த சம்பவம் - நான்கு வயது சிறுவனை அழுது கொண…\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் போராடி தோற்றது ஆஃப்கானிஸ்த…\nநடிகர் சங்க தேர்தல் - எஸ்கேப் ஆன ரஜினி\nமுஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை - கிழிந்து தொங்கும் பாஜகவி…\nபோட்டியை வென்றது ஆஸ்திரேலியா - ரசிகர்களின் மனங்களை வென்றது வ…\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/51531-south-korean-president-is-welcomed-in-pyongyang-by-kim.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T05:45:06Z", "digest": "sha1:3IF4MDVWKMAXAEGCHRZBLVMJEENZ7MWB", "length": 11165, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதன்முறையாக வடகொரியா சென்ற மூன் ஜே இன் | South Korean president is welcomed in Pyongyang by Kim", "raw_content": "\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nமுதன்முறையாக வடகொரியா சென்ற மூன் ஜே இன்\nமுதன்முறையாக வடகொரியா சென்ற தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னுக்கு விமான நிலையத்தில் கட்டியணைத்து உற்சாக வரவேற்பு கொடுத்தார் கிம் ஜாங் உன்.\nசிங்கப்பூரில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பு‌க்கும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும் இடையே வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பு நடந்தது. அப்போது கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக உருவாக்குவதாக, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உறுதியளித்திருந்தார். இதைத்‌தொடர்ந்து இரு நாட்டுக்கும் இடையே நட்புறவு சீரடைந்து வருகிறது. மேலும் வடகொரியா அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக, தென்கொரியா பேச்சுவார்த்தை நடத்தி, அதில் முன்னேற்றம் கொண்டு வர வேண்டும் என அமெரிக்கா கேட்டுக் கொண்டது.\nஅதன் அடிப்படையில் வடகொரியாவுடன் இருமுறை தென்கொரியா பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில், மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்காக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், முதன்முறையாக வடகொரியா சென்றுள்ளார். தலைநகர் பியாங்யங் விமான நிலையத்தில், அவர் தரையிறங்கியதும், அதிபர் கிம் ஜாங் உன் அவரை உற்சாகமாக கட்டியணைத்து வரவேற்றார். வடகொரியா அதிபராக கிம் ஜாங் உன் பதவியேற்ற நாளில் இருந்து இதுவரை எந்தவொரு உலக நாட்டுத் தலைவர்களையும் அவர் விமான நிலையம் சென்று நே‌ரடியாக வரவேற்றதில்லை. முதன்முறையாக தென் கொரிய அதிபரை நேரடியாக சென்று அவர் வரவேற்றிருப்பதால், கொரிய தீபகற்பத்தில் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சியில் நிச்சயம் முன்னேற்றம் ஏற்படும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\n“தேர்தலுக்கு முன் ஆட்சி கலையும்” - மு.க.ஸ்டாலின்\nகால்வாயில் மீட்கப்பட்ட ஆண் குழந்தை அமைச்சரிடம் ஒப்படைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஸி ஜின்பிங்கின் வடகொரியா பயணம் - அமெரிக்காவுக்கு எச்சரிக்கையா\n“கிம் ஜாங் போல் செயல்படுகிறார் மம்தா” - மத்திய அமைச்சர் கிரிராஜ்\nகொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் : தாக்குதலுக்கு தயாராகுகிறாரா கிம் \nநவீன ராக்கெட் மூலம் ஆயுத சோதனை : வடகொரியா விளக்கம்\nபாதியிலேயே முடிந்த ட்ரம்ப்-கிம் பேச்சுவார்த்தை\nவியட்நாமில் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்\nட்ரம்ப் - கிம் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமையுமா \n“எந்த நாடும் இந்தியா போல வளர்ச்சி அடையவில்லை” - பிரதமர் மோடி\nமீண்டும் ட்ரம்பை சந்திக்கிறார் அதிபர் கிம் ஜாங் உன்\n''ஊழியர்களின் மாதச் சம்பளத்துக்கு பணம் இல்லை'' - நிதி நெருக்கடியில் விழி பிதுங்கும் பிஎஸ்என்எல்\n’பிடிக்காவிட்டால் என்னை நீக்க வேண்டியதுதானே..’: ஆடியோ விவகாரத்தில் தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nஇன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்\nமேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மீண்டும் கடிதம் - முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் எதிர்ப்பு\nஷகிப், ஆல் ரவுண்ட் ஆட்டம்: ஆப்கானை வீழ்த்தியது பங்களாதேஷ்\nஎமர���ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தேர்தலுக்கு முன் ஆட்சி கலையும்” - மு.க.ஸ்டாலின்\nகால்வாயில் மீட்கப்பட்ட ஆண் குழந்தை அமைச்சரிடம் ஒப்படைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/8-tips-for-pregnant-ladies-in-tamil_13298.html", "date_download": "2019-06-25T05:39:29Z", "digest": "sha1:W3HS4HYDQVGIW55IOMJ7I76TISNQJZNX", "length": 26956, "nlines": 270, "source_domain": "www.valaitamil.com", "title": "கர்ப்பிணிகளின் கனிவான கவனத்திற்கு...", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் உடல்நலம் மகளிர் மட்டும்\n- கருத்தரித்த பெண்களுக்கு (Pregnant Women)\nமகப்பேறு காலத்தில் இரண்டு வகையான தாது உப்புகள் மிகவும் அவசியம். ஒன்று கால்சியம், மற்றொன்று இரும்பு.\nகர்ப்பக் காலத்தில் ரத்தத்தின் அளவு சுமார் 50 சதவீதம் அதிகரித்துவிடுவதால், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு இரும்புச் சத்து மிகமிக அவசியம். எனவே கர்ப்பிணிகள் வால்நட், பேரீச்சம்பழம் ஆகியவற்றை அதிகமாக சாப்பிடவும்.\nமருத்துவர்களின் ஆலோசனை இன்றி இரும்புச்சத்து மாத்திரைகள் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.\nகருவில் உள்ள குழந்தையின் எலும்பு மற்றும் பல் வள‌ர்ச்சிக்கு கால்சியம் மிகவும் அவசியம். பாலில் பாஸ்பரஸ் இருப்பதால் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. எனவே உணவில் பால், தயிர், மோர் இவற்றை சேர்த்துக் கொள்ளலாம். காபி, டீ, குளிர்பானங்களில் உள்ள காஃபின் என்ற பொருள், கால்சியம் கிரகிக்கப்படுவதை தடுக்கும். எனவே, அவற்றைக் குறைத்துக் கொள்வது நல்லது.\nநாள்தோறும் 1 1/2 கப் வேக வைத்த காய்கறி (அ) ஒரு கப் பச்சைக் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவேண்டும்.\nபச்சைக் காய்கறிகள், நார்ச்சத்துள்ள உணவுகள், பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான தாது உப்புக்கள் எளிதில் கிடைத்துவிடும்.\nரத்தத்தின் அள‌வை அதிகரி���்க செய்ய சோடியம் தேவை. எனவே, உப்பை முற்றிலும் தவிர்க்காமல் குறைத்துக் கொள்ளுங்கள்.\nMedical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.\nகர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் தெரியுமா..\nகர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் \nகர்ப்பப்பை தன்னிலையடைய உதவும் ஓமக்களி \nகுழந்தையின்மை, மாதவிடாய் கோளாறுகள் - ஹீலர் பாஸ்கர்\nஇயற்கையான முறையில் குடும்ப கட்டுப்பாடு எவ்வாறு செய்ய வேண்டும்\nதாய் பால் சுரப்பதில்லை என்ன செய்ய வேண்டும்\nமாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் ஐந்து ஆரோக்கியமான உணவுகள் \n எளிதில் கண்டுபிடிக்க சில டிப்ஸ்\nவெரி நைஸ் டிப்ஸ்..... ஐ லைக் It\nவெரி நைஸ் டிப்ஸ்..... ஐ லைக் It\nவெரி நைஸ் டிப்ஸ்..... ஐ லைக் It\nவெரி நைஸ் டிப்ஸ்..... ஐ லைக் It\nவெரி நைஸ் டிப்ஸ்..... ஐ லைக் It\nவெரி நைஸ் டிப்ஸ்..... ஐ லைக் It\nஎனக்கு 22 வார கர்ப்பம். கர்ப்பப்பை நீரின் அளவு அதிகமாக உள்ளது. 16 .2 cms .சுகப்பிரசவத்தில் பிரச்சனை வருமா\nஎனக்கு வயது 27 என் கணவருக்கு 37ஒருமகன்வயது 9. நான் கருத்தடை ஆபரேசன் செய்துவிட்டேன். இப்பொழுது ஆபரேசன் மாற்றம் செய்து கருதரிக்க இயலுமா\n3 மதம் நான் எப்படி இருக்க வேண்டும் ..\nகருக்கலைப்பு செய உதவி நாள் 78\nஎனக்கு வயது 26. நான் காப்பர் டி போட்டிருக்கேன். அடிக்கடி அடி வயிறு வலி இருந்துட்டே இருக்கு. இதனால் ஏதாவது பிரச்சினை வருமா\nஎனக்கு மாதவிலக்கு 15 நாள் தள்ளி போயிருக்கு அனால் ப்றேஞன்சி டெஸ்ட் நெகடிவ் காமிக்குது எதனால அப்படி காமிக்குது.\n7maatham கர்பிணி நான் கனி வரும் காலங்களில் நான் எப்படி உணவு எடுத்துக்கணும் நோர்மல் டெலிவெரி ஆகா நான் என்னே செய்யணும் எனி எஷெர்கிஸெ பன்னுமா எனக்ஜ் டிப்ஸ் சொல்லுன்ஹா அடிகடி ச்டோம்ச் பின் varuthu\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் தெரியுமா..\nகர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் \nகர்ப்பப்பை தன்னிலையடைய உதவும் ஓமக்களி \nகுழந்தையின்மை, மாதவிடாய் கோளாறுகள் - ஹீலர் பாஸ்கர்\nஇயற்கையான முறையில் குடும்ப கட்டுப்பாடு எவ்வாறு செய்ய வேண்டும்\nதலைமுடி(Hair ), வயிறு(Stomach), கண் பராமரிப்பு(Eye Care), மூக்கு பராமரிப்பு(Nose Care), பல் பராமரிப்பு(Dental Care), வாய் பராமரிப்பு(Mouth Care), கழுத்து பராமரிப்பு(Neck Care), இதயம் பராமரிப்பு(Heart Care), கை பராமரிப்பு (Hands Care), இடுப்பு (Hip), கால் பராமரிப்பு (Foot Care), தோல் பராமரிப்பு (Skin Care), தலை(Head), நுரையீரல் (Lung), இரத்தம், எலும்பு (Bone), நினைவாற்றல் (Memory Power), வாத நோய் (Rheumatic Disease), நரம்பு தளர்ச்சி (Neurasthenia), சிறுநீரகம் (Kidneys), அசதி (Tired), பாட்டி வைத்தியம் (Grandma's Remedies), வீக்கம் (Swelling), புண்கள் (Lesions), முதுகு வலி (Back pain), பசி (Hunger), மூச்சு திணறல் (Suffocation), தீப்புண் (Fire Sore), உடல் குளிர்ச்சி (Body cooling), தூக்கம் (Sleep), நாவறட்சி (Tongue dry), மஞ்சள் காமாலை (Icterus), மூலம் (Piles), பித்தம் (BILE), நோய் எதிர்ப்பு (Immunity), ���ீரிழிவு (Diabetes), ஒவ்வாமை (Allergy), உடல் மெலிதல் (Wasting), சுளுக்கு (Sprain), மூட்டு வலி (Joint Pain), மார்பு வலி (Chest pain), உதடு (Lip), தும்மல் (Sneezing), முகம் (Face), விக்கல் (Hiccup), இருமல் (Cough), தொண்டை வலி (Throat pain), காது வலி (Otalgia), சளி (Mucus), காய்ச்சல் (Fever), உடல் எடை குறைய (Weightloss), ஆஸ்துமா (Asthma), வியர்வை(Sweating ), ஆயுர்வேதம், மற்றவை(others ), ஆண்மைக் குறைவு (Impotency), குடல் (Intestine), தைராய்டு (Thyroid), கொழுப்பு (Fat), ஞாபக சக்தி குறைபாடு, மலச்சிக்கல் (Constipation), மனஅழுத்தம் (Stress),\nபூக்களின் மருத்துவ குணங்கள் (Medicinal properties of Flowers),\nவயிற்று வலி குணமடைய (abdominal pain), குழந்தையின்மை-கருப்பை கோளாறுகள் நீங்க(Uterus problems), தாய்பால் (Breastfeeding), கருத்தரித்த பெண்களுக்கு (Pregnant Women), வெள்ளை படுதல் (White Contact), பெரும்பாடு (MENORRHAGIA), மேக நோய்கள் குறைய (Decrease Megha Diseases), மற்றவை,\nநலம் காக்கும் சித்தமருத்துவம், மற்றவை, சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindi.asiavillenews.com/article/tamil-nadu-public-service-commission-group-4-7176", "date_download": "2019-06-25T06:42:40Z", "digest": "sha1:OJVKAFKI4UFSAYU6KOGTPPIV4JXFUI5X", "length": 12432, "nlines": 51, "source_domain": "hindi.asiavillenews.com", "title": "டிஎன்பிஎஸ்சி குரூப்-4 : இந்த முறை வாய்ப்பு அதிகம் ஆனால் எப்படி தயாராவது?", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 : இந்த முறை வாய்ப்பு அதிகம் ஆனால் எப்படி தயாராவது\nBy ஏசியாவில் செய்தி பிரிவு • 08/06/2019 at 11:35AM\nதற்போது இந்த அறிவிப்பு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு விதத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பாக இருக்கிறது. தேர்வில் கலந்துக்கொள்ள விரும்புகிறவர்கள் இப்போதில் இருந்தே தயாராக துவங்கலாம��.\nகுரூப் 4 தேர்வுகள் வரும் செப்டம்பர் 1-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது டி.என்.பி.எஸ்.சி. தமிழகக்தில் உள்ள அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியாகியுள்ளது. இதற்காக வரும் 14-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை http://www.tnpsc.gov.in/ எனும் தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. தேர்வில் பங்கேற்பதற்கான வயது, கல்வித்தகுதி, இடஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்கள் வரும் 14-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\nமாணவர்கள் எவ்வாறு இந்த தேர்வை எதிர்க்கொள்ள வேண்டும் கேள்விகள் எவ்வாறு கேட்கப்படுகிறது இம்மாதிரியான அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டிகளில் உள்ள சவால்கள் என்ன என்பவைகளை பற்றி கலாம் டி.என்.பி.எஸ்.சி பயிற்சி மைய நிறுவனர் ஸ்ரீராம் அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறியதில் இருந்து...\nஅரசின் காலி பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுகளில் கடும் போட்டி நிலவி வருவதை பலரும் அறிவர். சமீபகாலமாக அது மிகப்பெரும் அளவில் அதிகரித்திருக்கிறது. கடந்த முறை நடத்தப்பட்ட தேர்வில் சுமார் 21 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில் 940 நபர்கள் முனைவர் பட்டம் பெற்றவர்கள். 18000 நபர்களுக்கும் மேலானவர்கள் எம்.பில் முடித்தவர்கள், முதுநிலை பட்டம் முடித்தவர்கள் சுமார் 3 லட்சம் பேர். இளநிலை பட்டம் பெற்றவர்கள் சுமார் 8 லட்சம் பேர். மற்றவர்கள் அந்த ஆண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள், வீட்டில் உள்ளவர்கள். இந்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்வில் நிச்சயம் கடந்த ஆண்டை விட அதிக நபர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம். கடந்த ஆண்டு 11 ஆயிரம் நபர்கள் பணி நியமனம் பெற்றார்கள். இந்த ஆண்டு 5000 முதல் 8000 காலி பணியிடங்கள் இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் அரசின் அதிராக பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே உறுதியாக தெரியும்.\nதற்போது இந்த அறிவிப்பு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு விதத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பாக இருக்கிறது. தேர்வில் கலந்துக்கொள்ள விரும்புகிறவர்கள் இப்போதில் ��ருந்தே தயாராக துவங்கலாம். எங்கள் கலாம் மையத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே குரூப் 4 தேர்வுகளுக்கான பயிற்சிகளை துவங்கிவிட்டோம்.\nகுரூப் 4 தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும், மொத்த மதிப்பெண்கள் 300. சராசரியாக ஒவ்வொரு கேள்வியும் 1.5 மதிப்பெண்கள் கொண்டது. பொது மொழி மற்றும் பொது படிப்பு என இரண்டு பிரிவுகள் உள்ளன. மொழியில் ஆங்கிலம் அல்லது தமிழ் தேர்வு செய்துக்கொள்ளலாம். பொதுப்படிப்பில் மொத்தம் 8 பாடங்கள் இருக்கிறது.\nஅறிவுக்கூர்மை சார்த்த கேள்விகளுக்கு 25 மதிப்பெண்கள். மீதமுள்ள 75 மதிப்பெண்களில் திறனாய்வு சார்ந்த கேள்விகள் 25 மதிப்பெண்களும், நிகழ்கால நிகழ்வுகள் குறித்த கேள்விகள் 15 முதல் 20 வரை கேட்கப்படலாம். அடுத்ததாக வரலாறு பாடங்களில் 15 கேள்விகள் கேட்கப்படுகிறது. இதில் நவீன இந்தியாவை பற்றிய கேள்விகள் அதிகம் இடம்பெறுகிறது. தமிழ்நாடு சார்ந்த வரலாறு பற்றி ஏற்க்குறைய 5 கேள்விகள் கேட்கப்படுகிறது. அடுத்ததாக அறிவியல், அறிவியலில் உள்ள 4 பிரிவுகளில் இருந்து 15 கேள்விகள் கேட்கப்படுகிறன. மீதமுள்ள கேள்விகளை பொருளாதாரம், புவியியல், இந்திய அரசியல் அமைப்பு, பொது அறிவு போன்ற பிரிவுகளில் இருந்து கேட்கப்படுகின்றன. இந்த பிரிவுகளில் கேட்கப்படும் கேள்விகள் மட்டும் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். குறிப்பாக 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி பாடபுத்தகங்களை நன்கு படிக்க வேண்டும்.\nஇம்மாதிரியான தேர்வுகள் எழுத கடுமையான பயிற்சி அவசியமாகிறது. மட்டுமல்லாது மாதிரி தேர்வுகளில் பங்கெடுத்தால் மட்டுமே உங்களின் வலிமையை உங்களால் உணர முடியும். எங்கள் கலாம் மையத்தில், டி,என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான பாடங்களை அந்தந்த துறை சார் வல்லுனர்கள் மூலம் பயிற்சி அளித்து வருகிறோம். இவை மட்டுமல்லாது மாதிரி கேள்வித்தாள்கள், மற்ற ஆய்வு தகவல்களை வழங்குகிறோம். அதிக அளவிலான மாதிரி தேர்வுகளை நடத்துகிறோம். இவ்வாறான மாதிரி தேர்வுகளில் தொடர்ந்து பங்கெடுப்பதன் மூலம் குரூப் தேர்வுகள் மீதிருக்கும் பயத்தை சுலபமாக கடந்துவிடுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-06-25T06:10:03Z", "digest": "sha1:XMRQKBQNIQYJDSC26JKAPOLLLQ2PXK2R", "length": 1914, "nlines": 34, "source_domain": "m.dinamani.com", "title": "search", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 25 ஜூன் 2019\n15. ஒரு நொடி.. ஒரே நொடி\n33. கடனால் நொடித்துப் போனால்.. 11-மே-2019\nஅத்தியாயம் - 9 19-மார்ச்-2019\nமனித குலத்தின் வரலாறு தெரியாமலேயே நான் இறக்கப் போகிறேனே\nஅத்தியாயம் - 5 19-பிப்ரவரி-2019\nஎன் மொத்த வாழ்க்கையில் நான் செய்த ஒரே தவறு அவனை நம்பியது மட்டுமே இந்நாள் முதல்வர் குறித்த முன்னாள் முதல்வரின் கருத்து இந்நாள் முதல்வர் குறித்த முன்னாள் முதல்வரின் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/assistant/", "date_download": "2019-06-25T05:21:41Z", "digest": "sha1:O7WUN7SHNIHASQW2FCWQ4YWTW7OJO5L7", "length": 8336, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "உதவி வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nIVRI பணியமர்த்தல் - பல்வேறு உதவியாளர் பதவிகள்\nஉதவி, பட்டம், இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆட்சேர்ப்பு, உத்தரப் பிரதேசம்\nIVRI பணியமர்த்தல் - இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் உத்தரப்பிரதேசத்தில் 34 உதவிப் பதவிகளுக்கான பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியிறது. வேலைவாய்ப்பு வேலை ...\nIGNOU பணியமர்த்தல் - பல்வேறு கேமராமேன், வீடியோ எடிட்டர் இடுகைகள்\nஉதவி, ஒளிப்பதிவாளர், ஆலோசகர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், பட்டம், தில்லி, இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம், தகவல் தொழில்நுட்பம் (IT), ஐடிஐ-டிப்ளமோ, வீடியோ எடிட்டர்\nஇந்திரா காந்தி நேஷனல் ஓப்பன் டெக்னாலஜி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள்,\nஜில்லா பரிஷத் நியமனம் - ஐஎன்எக்ஸ் JE, JAO, மேற்பார்வையாளர் இடுகைகள்\n10th-12th, கணக்கு அலுவலர், உதவி, சிவில் இன்ஜினியரிங், பட்டம், ஜல்னா, ஜூனியர் பொறியாளர், மகாராஷ்டிரா, மேற்பார்வையாளர், ZillhaParishad\nஜில்லா பரிஷத் ஆட்சேர்ப்பு - ஜில்லா பரிஷத் ஆட்சேர்ப்பு, ஜல்னா (மகாராஷ்டிரா) இல் உள்ள ஜெனோ காலியிடங்களின் பதவிகளுக்கு ஊழியர்களைக் கண்டறியும். ...\nபல்கலைக்கழகப் பணியமர்த்தல் - பல்வேறு உதவியாளர் பதவிகள்\n10th-12th, உதவி, பணிப்பெண், பட்டம், மின், பட்டம், ஹைதெராபாத், ஜூனியர் பொறியாளர், ஆய்வக உதவியாளர், சுருக்கெழுத்தாளர், பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு\nபல்கலைக்கழக ஆட்சேர்ப்பு - பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு ஹைதராபாத் பல்வேறு வேட்பாளர் பதவிகள் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய. வேலைவாய்ப்பு வேலைகள் வெளியிடுகின்றன ...\nடி.டி.ஏ. ஆட்சேர்ப்பு - பல்வேறு நிர்வாக பதவிகள்\nஉதவி, உதவி பொறியாளர், பட்டம், தில்லி, பொறியியல் டிப்ளமோ, பொறியியல் உதவியாளர், பொறியாளர்கள்\nடி.டி.ஏ. ஆட்சேர்ப்பு - தில்லி மேம்பாட்டு ஆணையம் டி.டி.ஏ. வேலைவாய்ப்பு வேலைகள் வெளியிடுகின்றன ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/cbse-to-uploads-podcast-on-shiksha-vani-app/", "date_download": "2019-06-25T06:53:04Z", "digest": "sha1:YT2EHKW47QWMA62ZE7OPJPIHVQ75BJDL", "length": 11513, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "CBSE to uploads podcast on 10, 12 evaluation on Shiksha vani app - சி.பி.எஸ்.இ: 10, 12 தேர்வு மதிப்பீடுகள் ‘ஷிக்‌ஷா வாணி’ செயலியில் பதிவேற்றம்", "raw_content": "\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து : ஜெகன் மோகன் ரெட்டியின் கனவை தகர்த்த நிர்மலா சீதாராமன்\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nசி.பி.எஸ்.இ: 10, 12 தேர்வு மதிப்பீடுகள் ‘ஷிக்‌ஷா வாணி’ செயலியில் பதிவேற்றம்\nஇதை பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்த பின், ஆடியோ - வீடியோவை உடனுக்குடன் மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.\nமுக்கியமான விஷயங்களை மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு தெரிவிப்பதற்காக, ‘ஷிக்‌ஷா வாணி’ என்ற செயலியை சமீபத்தில் சி.பி.எஸ்.இ அறிமுகப்படுத்தியிருந்தது.\nஇந்நிலையில் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது சி.பி.எஸ்.இ நிர்வாகம். ”புதுப்பிக்கப்பட்ட தகவல்கள், எளிமையாகக் கிடைக்கும் கல்வி ஆவணங்கள் ஆகியவை மாணவர்களை மேம்படுத்த உதவுகிறது. இதனால், சி.பி.எஸ்.இ குழு அதன் பயனாளர்களுட��் தொடர்பில் இருக்க தொடர்ந்து முயற்சிக்கிறது.\nபொருத்தமான மற்றும் யூசர் ஃப்ரெண்ட்லி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் மாணவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என குழுவும் நம்புகிறது.\nஅதோடு 10, 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பீடு தொடர்பான முதல் செயல்முறை ’போட்காஸ்ட்’ இங்கே பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதே நேரத்தில் இந்த போட்காஸ்ட் கூகுள் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு மொபைலில் மட்டுமே இருக்கும்.\nஇதை பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்த பின், ஆடியோ – வீடியோவை உடனுக்குடன் மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் : ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்க மறுக்கின்றதா சி.பி.எஸ்.இ.\nஅனுமதி பெறாத சி.பி.எஸ்.இ. பள்ளிகள்: பெற்றோரே உஷார்\nCBSE 10th Result 2019: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது 499 மதிப்பெண் பெற்று மாணவர்கள் சாதனை\nCBSE 10th Result 2019: சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறதா\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களா நீங்க : இந்த செய்தி உங்களுக்குத்தான்\nCBSE Class 12th Result 2019: இந்த வருட சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் 83.4% மாணவர்கள் தேர்ச்சி\nசி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு மதிப்பெண் மற்றும் சான்றிதழ் ஒரே ஆவணமாகிறது\nCBSE 2019-20: 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய உடற்கல்வி பாடம் – சி.பி.எஸ்.இ\nசி.பி.எஸ்.இ கேள்வித்தாள் லீக் வீடியோ வைரல் – எஃப்.ஐ.ஆர் பதிவு\nIREL Recruitment: மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு ஓர் அற்புதமான வாய்ப்பு\nநடிகர் சங்கம்: தேர்தல் ரத்தை எதிர்த்து விஷால் அணியினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nமனுவாக தாக்கல் செய்யும் பட்சத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி அளித்தார் நீதிபதி.\nநடிகர் சங்கத் தேர்தல்: உறுப்பினர்கள் நீக்கம் தொடர்பான நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது – நீதிபதி\nPandavar Ani Vs Swami Sankara Das Ani: ஜூன் 23-ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் சென்னை அடையாறிலுள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து : ஜெகன் மோகன் ரெட்டியின் கனவை தகர்த்த நிர்மலா சீதாராமன்\nவாய் இல்லா ஜீவனு��்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\n‘ஜெய் ஸ்ரீ ராம்’ கூறச்சொல்லி தாக்குதல் நடத்தியது தொடர்பாக அன்சாரியிடம் வாக்குமூலம் வாங்காதது ஏன்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nBigg Boss Tamil 3: ரேஷ்மாவுக்கு சர்ச்சையான டாஸ்க் – முதல் நாளிலேயே அதிருப்தியை சம்பாதித்த தர்ஷன்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து : ஜெகன் மோகன் ரெட்டியின் கனவை தகர்த்த நிர்மலா சீதாராமன்\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/viswasam-story/?replytocom=19528", "date_download": "2019-06-25T06:14:00Z", "digest": "sha1:4JYQKRMTJRJRIYEBSQKQIBKQDUZUG4BX", "length": 14304, "nlines": 182, "source_domain": "newtamilcinema.in", "title": "இதுதான் விஸ்வாசம் கதை! - New Tamil Cinema", "raw_content": "\n‘இந்த முறையாவது எங்க தலைய சிவா காப்பாத்திடணும்’ என்று பிரார்த்தனை கிளப் ஆரம்பித்து இருபத்திநாலு மணி நேரமும் இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டிருக்கிறார்கள் அஜீத் ரசிகர்கள். வீரம், வேதாளம் என்று கொடி நாட்டிய சிவா, அதற்கப்புறம் விவேகத்தில் கொடியை தலை கீழாக நாட்டியதை கண்டு கொந்தளிக்காத ரசிகர்களே இல்லை. அப்படியிருக்க… நாலாவது முறையும் தலைவரு ஏன் இப்படி பண்றாரு என்கிற அதிர்ச்சியும் எழுந்தது அவர்களுக்கு.\nஇந்த நிலையில்தான் ஃபர்ஸ்க் லுக், செகன்ட் லுக் என்று படுத்தி எடுத்தார் சிவா. எப்படியோ, மூன்றாவதாக அவர் தந்த ட்ரெய்லர்தான் டாக் ஆஃப் த டமில் தேசம் பிச்சு பெடலெடுத்துட்டார்… என்று வாய் கொள்ளா சந்தோஷத்தோடு ட்ரென்ட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். யு ட்யூப்-ல் தொடர்ந்து இரண்டு நாட்களாக விஸ்வாசம் ட்ரெய்லர்தான் டாப். (நாலு நாளைக்குப்பின் இப்போதுதான் இரண்டாவது இடத்தை தொட்டிருக்கிறது பேட்ட. இது தனி குழப்பம்)\nட்ரெய்லரை போலவே படமும் இருந்தால், இந்த ஹிட்டை எவனாலும் தடுக்க முடியாது என்று ரசிக��்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று நாலாபுறமும் வலையை வீசினால், நல்ல திமிங்கலமே சிக்கிவிட்டது. யெஸ்… விஸ்வாசம் கதை என்று இன்டஸ்ட்ரியில் சொல்லப்படுகிற கதை இதுதான்.\nதேனியில் பெரிய தாதா அஜீத். வெட்டி வம்புக்குப் போகாமலும் அதே நேரத்தில் வந்த சண்டையை விடாமலும் காலத்தை தள்ளுகிற அவருக்கு மனைவியின் பிரசவ நேரத்தில் கூட அருகில் இருக்க முடியாதளவுக்கு சுச்சுவேஷன். என்ன தவிர்க்க முடியாமல் ஒரு சண்டை வருகிறது. அடித்து துவைத்துவிட்டு ஆஸ்பிடல் வருவதற்குள் அத்தனை சந்தோஷமும் குளோஸ்.\nபிரசவத்தில் குழந்தை இறந்துவிடுகிறது. கண்கலங்கும் நயன்தாரா அஜீத்தை பிரிந்து எங்கோ சென்று விடுகிறார். மனைவியை மீண்டும் 12 வருஷம் கழித்து மும்பையில் சந்திக்கும் அஜீத், இறந்து போய்விட்டதாக கூறப்பட்ட பெண் குழந்தை உயிரோடு இருப்பதை கண்டு சந்தோஷப்படுகிறார்.\nவிளையாட்டில் சுட்டியாக இருக்கும் மகள், பெரிய காம்படிஷனில் கலந்து கொள்கிற சூழலில் வில்லனின் மகளும் அதே கேம்-ல் போட்டி மாணவியாக களம் இறங்குகிறார். வேறு வழியில்லை. அஜீத் மகளை கொன்றுவிட்டால் தன் மகளுக்கு வெற்றி உறுதி என்று நினைக்கும் வில்லன் அதற்கு முயல, அப்பா அஜீத் என்ன செய்தார் என்பதுதான் க்ளைமாக்ஸ்.\nஇந்த சின்னக் கதைக்குள்தான் தன் மேஜிக்கை சுட சுட நிகழ்த்தியிருக்கிறாராம் சிவா.\nதீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கிறாரா அஜீத்\nஅஜீத் படத்தில் விவேக் ஓபராய் ஐயோ பாவம்… இந்திக்கு எப்படி போவார் அஜீத்\nம்ஹும் அஜீத்தின் குட்புக்கில் தொடர்ந்து இவர்தான்\nபேட்ட, விஸ்வாசம் மோதல் உறுதியானது\nஇந்தி, தெலுங்கு, தமிழ் ஒரேநாளில் வெளியிடப்படுகிறதா விவேகம்\nமுதன் முதலாக கர்நாடகாவிலும் பெருத்த ரேட்\nஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம்\nதீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கிறாரா அஜீத்\nவிஸ்வாசத்தைப் போட்டுத்தள்ள ரஜினி ரசிகர்களுடன் கை கோர்க்கிறாரா விஜய்\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\n விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி\n ஒரு கொடியில் இரு வெடிகள்\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\nநயனுக்காக ராதாரவியை இழந்த தி.மு.க\nபேக் டூ பேக் ரஜினி\nஎறும்பு… பாம்பு… எடுபடுமா விஷால் ஸ்பீச்\nஇராம பிரானுக்��ு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/what-are-you-upset-about-ajith/", "date_download": "2019-06-25T05:39:00Z", "digest": "sha1:PBHZMCRO7B4VY7HRYVRE25T7TMR7MWTG", "length": 9097, "nlines": 167, "source_domain": "newtamilcinema.in", "title": "அந்தணன் சார், அஜீத் மீது உங்களுக்கு என்ன கோபம்? - New Tamil Cinema", "raw_content": "\nஅந்தணன் சார், அஜீத் மீது உங்களுக்கு என்ன கோபம்\nஅந்தணன் சார், அஜீத் மீது உங்களுக்கு என்ன கோபம்\n ஒரு நம்ப முடியாத சம்பவம் ஒரு கதை சொல்லட்டுமா சார் 2\nவிவேகம் நஷ்டத்தை அஜீத் தராவிட்டால் எச்சரிக்கிறார் திரையரங்க சங்கத்தின் இணைச்செயலாளர்\n அம்மாவை புதைத்த இடத்தில் அஜீத்\nயார் வேணும்னாலும் கட்சி ஆரம்பிக்கலாம் நாற்காலி என்னவோ அஜீத்துக்குதான்\nஅதுக்கு அஜீத் சார் என்ன பண்ணுவார்\nமெர்சல் பஞ்சாயத்து; பின்வாங்கிய பி.ஜே.பி – உண்மை நிலவரம் என்ன\n அஜீத்தின் முடிவும் ஐயய்யோ பின்னணியும்\nரூம் ரெண்ட் இரண்டரை லட்சம்\nஉண்ணாவிரதப்பந்தல் அஜீத்திற்கு ஷாக் கொடுத்த நடிகர்கள்\n தமிழரின் உரிமைக்காக பிரதமரை சந்திக்கிறார் விஷால்\nஅநியாயத்துக்கு பக்குவம் ஆன விஜய்\n சம்மதிக்க தயங்கும் விஜய் சேதுபதி\nபாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பிரச்சாரம்\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\n விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி\n ஒரு கொடியில் இரு வெடிகள்\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\nநயனுக்காக ராதாரவியை இழந்த தி.மு.க\nபேக் டூ பேக் ரஜினி\nஎறும்பு… பாம்பு… எடுபடுமா விஷால் ஸ்பீச்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=3318:%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%87&catid=48:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=59", "date_download": "2019-06-25T06:48:56Z", "digest": "sha1:2CRQV233HJHPVKMH6RVFIW2V3KDZDKP5", "length": 8385, "nlines": 194, "source_domain": "nidur.info", "title": "இல்லாளே இனியவளே!", "raw_content": "\nHome கட்டுரைகள் கவிதைகள் இல்லாளே இனியவளே\nமனதினில் பூத்த மல்லிகை நீ\nமாலையில் மனக்கும் மலர்மாலை நீ\nஇரவில் மயங்கும் அல்லி நீ\nஇதயத்தில் ஒளிரும் இன்ப வாழ்வு நீ\nவாழும் காலம் முதல் வாழ்க்கை துணை நீ\nஉயிரோடு கலந்த உறவு நீ\nமவுனத்தின் விழி துணை நீ\nமாலை தென்றலின் வழித்துணை நீ\nஏழைகளுக்கு உதவிடும் வைகரைக் காற்று நீ\nவாழும் காலம் முதல் வாழ்கை துணை நீ\nசர்க்கரை கடந்த ஒரு இனிப்பு\nநிறைய முகங்கள் வந்து போகின்றன;\nஉன்னை விட எத்தனையோ பேர்\nஉன் அழகில்; நீ மட்டுமே இருந்தாய்,\nநீ மட்டுமே எடுத்துக் கொண்டாய்\nபுதிது புதிதாகவே பூக்கிறாய் என்பதில்\nநானும்; உனக்காக என்னை சரிசெய்துக் கொண்டதில்\nசிரிப்புக்களை வாங்கித் தரத் தான்\nஇதோ, உனக்காக என்னையும் நான்\nபத்திரப் படுத்திக் கொண்டேன் -\nமூன்று குழந்தை பெற்ற பின்பும்;\nபாசம் அவர்கள் மேல் கூடியதை விட\nபாராட்டும் போதெல்லாம் – உன்\nஒரு பாராட்டு விழா வைக்க ஆசை,\nஇதய மேடையில்; ஏறி நில்\nசட்டி வழித்து சோறு போட்ட\nசட்டி வழித்த சப்தம் கேட்டு\nபாதியில் போதுமென்று எழுந்துக் கொள்வேன்;\nபோதாத என் பசியை -\nநீ எனக்கு மட்டும் வழித்துவைத்த அக்கறையை யெண்ணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilangadi.forumotion.com/t17-photoshop-cc-2017-tutorial-autofill-with-content-aware-crop", "date_download": "2019-06-25T05:40:26Z", "digest": "sha1:2WTNSGZZKHW56WDMQPSEKBXMG5WULX3G", "length": 4217, "nlines": 71, "source_domain": "tamilangadi.forumotion.com", "title": "Photoshop CC 2017 Tutorial-Autofill with Content Aware Crop", "raw_content": "\n» மூலிகை பொருட்கள் | கரிசலாங்கண்ணி\n» மூலிகை பொருட்கள் | கல்யாண முருங்கை\n» மூலிகை பொருட்கள் | கள்ளிமுளையான்\n» மூலிகை பொருட்கள் | கற்பூர வள்ளி\n» சிறுதானிய கார அடை\n» பீடம் பற்றிய அரிய இரகசியங்கள்…\n» பெரியாருக்கு பெயர் சூட்டியவர்\nJump to: Select a forum||--தினசரி செய்திகள்| |--அரசியல் செய்திகள்| |--அறிவியல் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--உலக செய்திகள்| |--வரலாற்று-நிகழ்வுகள்| |--மனதிலிருந்து ஒரு செய்தி| |--அரட்டை பக்கம்| |--பட்டிமன்றம்| |--சுற்றுலா| |--ஆன்மீகம்| |--ஆன்மிக குறிப்புகள்| |--ஆன்மிக புஸ்தகங்கள்| |--நூல்கள் பகுதி| |--பயனுள்ள நூல்கள்| |--Comics நூல்கள்| |--பொழுது போக்கு| |--சொந்த கவிதைகள்| |--மனம் கவர்ந்த கவிதைகள்| |--தமிழ் Magazines| |--ஆங்கில Magazines| |--உடல் நலம்| |--அழகு குறிப்புகள்| |--இயற்கை உணவுகள்| |--இயற்கை மருத்துவம்| |--உடல் பயிற்சி| |--பொதுவான உடல்நலம் குறிப்புகள்| |--குழந்தை பராமரிப்பு| |--அந்தரங்கம்| |--நூல்கள்| |--தொழில்நுட்பம் பகுதி |--தொழில்நுட்பம் Videos |--Programming videos | |--Photoshop CC 2017 Tutorial | |--Vue js tutorial | |--Laravel Tutorial | |--Useful Softwares\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Stalin.html?start=10", "date_download": "2019-06-25T05:26:06Z", "digest": "sha1:4JQDJ2KTRKKC4IVW22TZE2SOP35R6KU3", "length": 8903, "nlines": 161, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Stalin", "raw_content": "\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nராகுலை தொடர்ந்து ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு\nசென்னை (03 ஏப் 2019): கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற நகைக் கடனில் 5 சவரன் வரை தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nநடிகைகளை மட்டுமே மோடி சந்திப்பார் - ஸ்டாலின் விளாசல்\nஆண்டிப்பட்டி (31 மார்ச் 2019): பிரதமர் மோடிக்கு விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லை, ஆனால் நடிகைகளை சந்திக்க நேரம் இருக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.\nசின்னங்கள் ஒதுக்குவதில் பாராபட்சம் ஏன்\nசென்னை (25 மார்ச் 2019): தமிழக கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்குவதில் பாராபட்சம் காட்டுவது ஏன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nவிட்டுக் கொடுக்காத ஸ்டாலின் - இறங்கி வந்த வைகோ\nசென்னை (25 மார்ச் 2019): தனி சின்னத்தில் போட்டியிடப் போவதாக வைகோ அறிவித்திருந்த நிலையில் ஸ்டாலின் விட்டுக் கொடுக்காததால் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட முன் வந்துள்ளார்.\nஎனக்கு தெரியும் அதனால்தான் சொன்னேன் - ஸ்டாலின்\nநாகர்கோவில் (13 மார்ச் 2019): ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என்பது எனக்கு தெரியும் அதனால் தான் முதன் முதலாக ராகுலை பிரதமராக முன்மொழிந்தேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nபக்கம் 3 / 31\nகோவையில் அதிர்ச்சி - இளம் பெண் மூளைக் காய்ச்சலால் மரணம்\nBREAKING NEWS: ஜப்பானில் பயங்கர நில நடுக்கம் - சுனாமி எச்சரிக்கை\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின���னணி\nஎங்க வீட்டில் மட்டும் தண்ணீர் கஷ்டமே இல்லை ஏன் தெரியுமா\nமத்திய அமைச்சரின் மகன் கைது\nஜித்தாவில் சவூதி அரேபியாவிற்கான புதிய இந்திய தூதரகருக்கான வரவேற்ப…\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவு அம…\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்…\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை\nபாகுபலி கட்டப்பாவும் அதிமுகவும் ஒன்று - அழகிரி சீண்டல்\nதேசிய கீதத்திற்கு வந்த சோதனை\nமுஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை - கிழிந்து தொங்கும் பாஜகவி…\nநடிகர் சங்க தேர்தல் - எஸ்கேப் ஆன ரஜினி\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி …\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/09/blog-post_2.html", "date_download": "2019-06-25T06:09:27Z", "digest": "sha1:JH3QKVEHLSS4PDZ4EYS5MKIBDDOJGLT7", "length": 27990, "nlines": 84, "source_domain": "www.nisaptham.com", "title": "அந்த நாலு பேர்ல நீங்க யாரு? ~ நிசப்தம்", "raw_content": "\nஅந்த நாலு பேர்ல நீங்க யாரு\nகந்தப்ப ஆசாரி என்றொரு மனிதர். நாட்டு வைத்தியர். அந்தக் கால நாட்டுவைத்தியர்கள் வெறும் பச்சிலைச் சாறு மட்டும் கொடுக்கமாட்டார்கள் அல்லவா காய்ச்சல் என்றால் திருநீறு மந்திரிப்பது, தண்ணீர் மந்திரிப்பது, கயிறு கட்டிவிடுவது, ஏடு எழுதுவது என்று பல வேலைகளையும் செய்வார்கள். கந்தப்ப ஆசாரியும் அப்படியானவர்தான்.\nதிருநீறு மந்திரிப்பது, தண்ணீர் மந்திரிப்பது பற்றியெல்லாம் எல்லோருக்கும் தெரிந்திருக்கக் கூடும். திருநீறையும், தண்ணீரையும் கையில் வைத்துக் கொண்டு மந்திரத்தைச் சொல்லி நம்மிடம் கொடுப்பார்கள். ஏடு எழுதுவது எங்கள் ஊர்ப்பக்கமும் இன்னமும் சில இடங்களில் இருக்கிறது. பனை ஓலையில் வயதுக்குத் தகுந்த மந்திரங்களை எழுதி அதை மஞ்சள் நூலில் கோர்த்து இடுப்பில் கட்டிவிடுவார்கள். காத்து கருப்பு அண்டாது. ஏடு கட்டத் தொடங்கிவிட்டால் பதினைந்து வயது வரைக்குமாவது தொடர்ந்து கட்டிக் கொள்ள வேண்டும். இடையில் கட்டாமல் விட்டுவிட்டால் காய்ச்சல் வந்துவிடும். அப்படியொரு நம்பிக்கை.\nகந்தப்ப ஆசாரியின் காலம் கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு முன்பு. அப்பாவுக்கு இருபது வயதாகும் போதே இறந்து போனாராம். அப்பா அவரைப் பற்றிச் சொன்ன போது கந்தப்ப ஆசாரி சாகும் போது அவருக்கு அறுபது வயதாவது இருக்கும் என்றார். ஆசாரி வெளியூர்க்காரர். பிள்ளை குட்டியெல்லாம் இல்லை. அந்த முரட்டு மனிதன் தனது சிறுவயதிலேயே எங்கள் ஊர்ப்பக்கமாக குடிவந்து படு பாப்புலராகிவிட்டார். அமாவாசை ஆனால் அப்பிச்சிமார் மடத்துக்கு பேய் பிடித்தவர்களை ஓட்டிச் செல்வது அவரது தலையாய கடமை. அந்தக் கோவில் பேய் விரட்டுதலுக்கு பிரசித்தி பெற்றது. கோவிலிலேயே சட்டி பானை வைத்து சோறாக்கி உண்டுவிட்டு சில நாட்கள் தங்கியிருந்து கடைசியில் உச்சந்தலையிலிருந்து முடியை வேரோடு பிடுங்கி மரத்தில் ஆணியடித்துவிட்டு வருவார்கள். பேயை மரத்தில் சிக்க வைத்துவிட்டு தப்பி வந்துவிடும் சூட்சமம் அது. இன்னமும் கூட இதை நிறையப் பேர் அங்கு செய்து கொண்டுதானிருக்கிறார்கள் என்றால் அந்தக் காலத்தில் கேட்கவா வேண்டும் அமாவாசையானால் கூட்டம் அள்ளும். கந்தப்ப ஆசாரி இதில் செம பிஸி.\nபேய் பிடித்த எல்லோருமே தலையை விரித்துப் போட்டு ஆடுவதில்லை. சைலண்ட் பேய்களும் உண்டு. நள்ளிரவில் எழுந்து சட்டிபானையை உருட்டுவது, வீட்டில் இருப்பவர்களை தூங்கவிடாமல் ‘உஸ் உஸ்’என்று பெருமூச்சு விடுவது என்று பகலில் சாந்தசொரூபிகளாகவும் இரவில் அடங்காப்பிடாரிகளாகவும் மாறும் இவர்களை எந்தப் பேய் பிடித்திருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டுமல்லவா அதற்காக ஆசாரியார் ஒரு அம்மிக்கல்லை மந்திரித்து வைத்திருப்பார். பேய் பிடித்ததாக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டவர்கள் சுத்தபத்தமாக குளித்துவிட்டு வந்து அந்த அம்மிக்கல்லின் முன்பாக அமர்ந்து கொள்ள வேண்டும். பூசை புனஸ்காரங்களை முடித்துவிட்டு வரும் ஆசாரியார் ‘ம்ம்ம்’ என்றவுடன் அந்த அம்மிக்கல்லைத் தொட வேண்டும். அந்தக் கல்லைத் தொட்டவுடன் உள்ளே அடங்கியிருக்கும் பேய் துள்ளத் துவங்கும். தனது ரெஸ்யூமை ஆசாரியாருக்கு படிக்கக் கொடுத்துவிடும். எந்த ஊர் பேய், எப்பொழுது பிடித்தது, ஏன் பிடித்தது என்றெல்லாம் சொல்லிவிடும். இந்த ரெஸ்யூமின் அடிப்படையில்தான் ஆசாரி தனது விளையாட்டைத் தொடங்குவார்.\nசில பேய்கள் harmless. வாராவாரம் கோழிக்கறியும் பட்டைசாராயமும் கொடுத்தால் போதும். அத்தகைய பேய்களுக்கு Low priority. மெதுவாகக் துரத்திக் கொள���ளலாம். எதுவும் செய்யாது. ஆனால் வேறு சில பேய்கள் அழிச்சாட்டியங்கள் செய்யும். ‘ஏன் இவனைப் புடிச்சிருக்க’ என்றால் ‘இவன் பொண்டாட்டி மேல ஆசைப்பட்டு புடிச்சேன்’ என்று சொல்லும். விட முடியுமா உடனடியாக அடித்துத் துரத்தியாக வேண்டும். ஆசாரி வழிமுறைகளைத் தேடத் தொடங்கிவிடுவார். அடங்கவே அடங்காத பேய்களுக்கு உள்ளங்காலில் கம்பியைக் காய்ச்சி இழுத்துவிடுவார். மாதக்கணக்கில் நடக்க முடியாது. டூ மச்.\nஇது போன்ற கொடூர சிகிச்சை முறைகளினால் ஆசாரியைப் பார்த்தால் உள்ளூரில் பயம். ஆனாலும் அந்தக் காலத்தில் சில விடலைகளுக்கு கந்தப்ப ஆசாரியை சீண்டிப்பார்க்க ஆசை. குண்டக்கமண்டக்க யோசித்துப் பார்த்தாலும் ஐடியா கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு இனாவானாவைப் பிடித்து பேய் பிடித்த மாதிரி நடிக்க ஏற்பாடு செய்துவிட்டார்கள். அந்த இனாவானாவுக்கு பயம்தான். இருந்தாலும் குருட்டுத் துணிச்சல். ஆசாரி ஏமாற்றுகிறார் என்று நிரூபித்துவிட்டால் ஊருக்குள் மரியாதை கூடி விடுமல்லவா விடிந்தும் விடியாததுமாக மற்ற மூவரும் சேர்ந்து இனாவானாவை அழைத்துச் சென்று ஆசாரி வீட்டில் அமர வைத்துவிட்டார்கள். வெகு நேரத்திற்கு பிறகு ஆசாரி வந்து ‘ம்ம்ம்ம்’ என்கிறார். இந்த இனாவானா அம்மியில் கை வைத்து பேயைப் போல தலையை ஆட்டியிருக்கிறார். நடிப்புதான்.\n எது ஒரிஜினல் ஐடி எது ஃபேக் ஐடி என்று தெரியாதா என்ன\nஆனால் கந்தப்ப ஆசாரி கண்டுபிடித்தது இவர்களுக்குத் தெரியாது. இனாவானாவுக்கும் தெரியாது. ‘பையனுக்கு அயல் ஊர் பேய் பிடிச்சிருக்கு...வீட்டுக்குள் கொண்டு போய் அந்தக் கம்பத்துல கட்டி வெச்சுட்டு போயிடுங்க...சாயந்திரமா வாங்க வைத்தியம் சொல்லுறேன்’ என்று சொல்லியிருக்கிறார். அப்பொழுதாவது இவர்கள் சுதாரித்திருக்க வேண்டும். எங்கே சுதாரித்தார்கள் ஆசாரியை ஏமாற்றிவிட்டதான பூரிப்பில் ஒரு பந்தல்காலில் நிறுத்தி கையை பின்புறமாக கட்டி வைத்துவிட்டார்கள். எல்லோரும் கிளம்பும் போதுதான் இனாவானாவுக்கு பயம் வந்திருக்கிறது. ‘சும்மா கட்டி வைக்கத்தான் சொல்லியிருக்காரு...அந்த ஆளு வண்டவாளத்தை நாம கண்டுபுடிச்சே ஆகோணும்’ என்று வீராப்பாக பேசிவிட்டு கிளம்பிவிட்டார்கள். மதியம் வரைக்கும் வருகிறவர்களுக்கெல்லாம் வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தவர் மதியத்திற்கு மேல் மூக்கில் இரண்டு பருக்கை எட்டிப்பார்க்கும் வரைக்கும் தின்றுவிட்டு கதவைப் பூட்டிவிட்டு கிளம்பிவிட்டார். ஏதாவது சொல்லியிருக்க வேண்டும் அல்லவா ஆசாரியை ஏமாற்றிவிட்டதான பூரிப்பில் ஒரு பந்தல்காலில் நிறுத்தி கையை பின்புறமாக கட்டி வைத்துவிட்டார்கள். எல்லோரும் கிளம்பும் போதுதான் இனாவானாவுக்கு பயம் வந்திருக்கிறது. ‘சும்மா கட்டி வைக்கத்தான் சொல்லியிருக்காரு...அந்த ஆளு வண்டவாளத்தை நாம கண்டுபுடிச்சே ஆகோணும்’ என்று வீராப்பாக பேசிவிட்டு கிளம்பிவிட்டார்கள். மதியம் வரைக்கும் வருகிறவர்களுக்கெல்லாம் வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தவர் மதியத்திற்கு மேல் மூக்கில் இரண்டு பருக்கை எட்டிப்பார்க்கும் வரைக்கும் தின்றுவிட்டு கதவைப் பூட்டிவிட்டு கிளம்பிவிட்டார். ஏதாவது சொல்லியிருக்க வேண்டும் அல்லவா ம்ஹூம். மூச்சே விடவில்லை. சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. வாயில் ஒரு துணியை உருட்டி செருகி அதன் மீது இன்னொரு துணியால் வாயைக் கட்டி விட்டு சென்றுவிட்டார். வேறு எதுவுமே பேசவில்லை.\nமாலை நேரத்தில் இந்த வீரக்காயன்கள் மூன்று பேரும் வந்திருக்கிறார்கள். மூன்று பேர்கள். வீடு பூட்டியிருக்கிறது. தங்களது இனாவானா உள்ளே இருக்கிறானா என்றும் தெரியவில்லை. வெளியில் நின்று கத்தவும் முடியாது. இந்தக்காலம் மாதிரி ‘எவனோ எக்கேடு கெட்டுப் போகட்டும்’ என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள். பொழுது சாயும் வரைக்கும் நின்றிருக்கிறார்கள். பிறகு ஒருவேளை அப்பிச்சிமார் மடத்திற்குச் சென்றிருக்கக் கூடும் என்று கிளம்பிவிட்டார்கள். இனாவானாவுக்கு நாவெல்லாம் வறண்டு விட்டது. மதியம் சோறு இல்லை. குடிக்கத் தண்ணீர் இல்லை. ஒரு சொட்டு இரண்டு சொட்டு எச்சில் ஊறினால் அதையும் உள்ளே செருகி வைத்திருக்கும் துணி உறிஞ்சிக் கொள்கிறது. கதவும் திறக்கிற பாடில்லை. வெகு நேரத்திற்குப் பின்பு இருட்டிய பிறகு கதவு திறந்திருக்கிறது. யாரோ வந்துவிட்டார்கள் என்று இனாவானாவுக்கு துளி சந்தோஷம். ஆனால் அதற்குள் கால்கள் நனைந்து கிடக்கின்றன. வியர்வையெல்லாம் இல்லை. இரண்டு மூன்று முறை பயத்திலேயே ஆகியிருக்கிறது.\nகதவைத் திறந்த ஆசாரி விளக்குக் கூட பற்ற வைக்காமல் விளாசியிருக்கிறார். ஐய்யோ அம்மா என்று கூட கத்த முடியவில்லை. வா��ில்தான் துணி இருக்கிறதே. எப்படிக் கத்துவது. என்னவோ பச்சைச் செடியால் அடிக்கிறார் என்று தெரிகிறது. ஆனால் யார் அடிக்கிறார்கள் எந்தத் திசையிலிருந்து விளாசுகிறார்கள் என்று ஒன்றும் தெரியவில்லை. பச்சை விளார் படும் இடத்திலெல்லாம் ரத்தம் கசிகிறது போலிருக்கிறது. கண்களில் கண்ணீர் கசிவது மட்டும்தான் ஒரே ரியாக்‌ஷன். ஆனால் அதுவும் அடிப்பவனுக்குத் தெரியாது. அரை மணி நேர நொறுக்குதலுக்குப் பிறகு அந்த உருவம் வெளியே போகிறது. அப்பவும் துணியை வாயிலிருந்து எடுக்கவில்லை.\nஆசாரி எவ்வளவு விவரம் பாருங்கள். பெரிய தடியால் அடித்தால் மயக்கம் போட்டுவிடக் கூடும் என்பதால் வெறும் பச்சை விளாரால் மட்டும்தான் அடி. மயக்கமெல்லாம் வராது. ஆனால் வலி உயிரை எடுத்துவிடும். அதுவும் அடித்துவிட்டு ஒரு வார்த்தை சொல்லாமல் அந்த உருவம் வெளியேறி போய்விட்டது. இனாவானாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. காலையிலிருந்து நின்று கொண்டிருக்கும் வலி, இப்பொழுது விழுந்த அடியின் வலி என எல்லாம் சேர்த்து வாழ்க்கையின் நரகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது.\nஅடுத்த நாள் பொழுது விடிவதற்கு முன்பாகவே வந்த ஆசாரி துண்டை வாயிலிருந்து எடுத்துவிட்டு ‘வெளியூருக்கு போயிருந்தேன்....ராத்திரி வர முடியல...மன்னிச்சுக்கணும்’ என்கிறார். இதை நம்புவதா வேண்டாமா அப்படியானால் நேற்று விளாசியது இந்த ஆள் இல்லையா அப்படியானால் நேற்று விளாசியது இந்த ஆள் இல்லையா படு குழப்பமாகிவிடுகிறது. உண்மையிலேயே பேய் இருக்கிறதா என்றெல்லாம் தாறுமாறாக பிபி எகிறுகிறது. இரவில் கொடுத்தது Physical punishment. காலையில் சைக்கலாஜிக்கல் பனிஷ்மெண்ட்.\nஒரு மணி நேரத்திற்கு பிறகு வந்த ஆசாரி வெகு தெனாவெட்டாக பேசுகிறார். ‘போச்சாதுன்னு இதோட விடுறேன்..அந்த மூணு பசங்களையும் சும்மா உட மாட்டேன்..இனி என்ரகிட்ட இந்த வேலையெல்லாம் வெச்சுக்காதீங்க..சரியா\nஎப்படி கண்டுபிடித்தார் யார் சொல்லியிருப்பார்கள் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் கண்டுபிடித்துவிட்டார். மூன்று பேரும் வருவதற்குள்ளாக கயிறை அவிழ்த்துவிட்டு குளிக்கச் சொல்லி திருநீறு அணியச் சொல்லிவிட்டார். இனாவானாவும் அச்சுபிசகாமல் தயாராகிவிட்டார். இல்லையென்றால் மறுபடியும் அடி விழுமே. அவர்கள் வந்தவுடன் ‘இனி அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இருக���காது...என்ன பத்தியம்ன்னு சொல்லுறேன்...அப்படி இருக்கச் சொல்லுங்க..உள்ள வாங்க’ என்று சொல்லிவிட்டு உள்ளே அழைத்துச் சென்றாராம். இனி என்ன நடந்திருக்கும் என்று யூகித்திருப்பீர்களே. அதேதான்.\nசவுக்கைச் சுழற்று சுழற்றென சுழற்றுகிறார். கண்டபடிக்கும் அடி விழுகிறது. அதுவும் எப்படியான சவுக்கு சவுக்கு முழுவதுமாக சின்னச் சின்ன முடிச்சுகளை போட்டு வைத்திருக்கிறார். ஒவ்வொரு முடிச்சும் தோலில் படும் போதும் துளி சதையை பிய்த்து எடுத்துக் கொண்டு வருகிறது. முரட்டு அடி. கத்துகிறார்கள் கதறுகிறார்கள். ஆனால் பக்கத்து வீட்டுக்காரர்கள் ‘ஆசாரி பேய் விரட்டுகிறார்’ என்றுதான் நினைத்திருப்பார்கள். காப்பதற்கு ஒரு ஆள் வரவில்லை. முக்கால் மணி நேரம் கபடியாடிவிட்டு வெளியே அனுப்பியிருக்கிறார். முகம் உடல் என்று ஒரு இடம் பாக்கியில்லை. பிய்த்து உதறிவிட்டார்.\n‘மூன்று பேர் சேர்ந்து ஒரு ஆளை பிடிக்க முடியாதா’ என்று அப்பாவிடம் கேட்டால்,\n‘கேட்கிறதுக்கு ஈஸியா இருக்கும். அந்த ஆஜானுபாகுவானவனை பொடியனுகளால என்ன செய்ய முடியும். சிலம்பாட்டம், குஸ்தின்னு அத்தனையும் கத்து வெச்சிருந்தாரு’ என்று சொல்லும் போது இப்பொழுதும் அப்பாவுக்கு கண்ணீர் முட்டிவிடும் போலிருக்கிறது.\n‘ஆமா அந்த நாலு பேர்ல நீங்க யாரு’ என என்னால் ஆனவரைக்கும் அப்பாவிடம் கேட்டுவிட்டேன்.\n‘அது வேற பசங்க..நான் அந்த க்ரூப்லேயே இல்லை’ என்று டபாய்த்துக் கொண்டேயிருக்கிறார்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/59058/", "date_download": "2019-06-25T05:41:01Z", "digest": "sha1:SC7XJMP2EFRIRPLPX42TYIA2JCHYPSGG", "length": 8047, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "மலேசியாவில் கொல்லப்பட்ட வடகொரிய ஜனாதிபதியின் சகோதரன் சி.ஐ.ஏ உளவாளி! | Tamil Page", "raw_content": "\nமலேசியாவில் கொல்லப்பட்ட வடகொரிய ஜனாதிபதியின் சகோதரன் சி.ஐ.ஏ உளவாளி\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் ஒன்று விட்ட சகோதரன் கிம் ஜோங் நாம் கடந்த 2017இல் மலேசியாவில் நச்சுவாயு தாக்குதலில் கொல்லப்பட்டார்.\n2017 பெப்ரவரியில் அவர் மலேசியா சென்றது, அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ தொடர்பாளர்களை சந்திக்கவே என Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், அவருக்கும் சி.ஐ.ஏக்குமிடையில் இருந்த உறவு எத்தகையது என்பதை தெளிவாக அறிய முடியவல்லையென்றும் குறிப்பிட்டுள்ளது.\nவடகொரிய குடும்ப ஆட்சியை விமர்சித்த கிம் ஜோங் நாம் அங்கிருந்து வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்தார். அவருக்கு வடகொரிய தளம் இல்லாதபோதும், அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்தார் என்ற அடிப்படையில் அவருடன் சி.ஐ.ஏ நெருக்கமாக இருந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.\nஇதையடுத்தே, அவரை படுகொலை செய்ய வடகொரிய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இதற்காக இளம்பெண்கள் தெரிவு செய்யப்பட்டு, அவரது முகத்தை நச்சுவாயு கைக்குட்டையால் மூடி கொலை செய்தனர்.\nதொலைக்காட்சி நிகழ்சியொன்று என கூறியே அந்த பெண்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தோனேசியா, வியாட்நாமை சேர்ந்த பெண்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியென நம்பி, இந்த கொலை முயற்சியை அறியாமல் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் தற்போது விடுதலையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்காகவே பாலியல் வல்லுறவுக்குள்ளாகும் பெண்கள்\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்: இளம் பெண்ணிடம் திருடி மாட்டினார்கள்\nகிழக்கு பல்கலைகழக பெண்கள் விடுதிக்குள் நள்ளிரவில் பரபரப்பு\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்: இளம் பெண்ணிடம் திருடி மாட்டினார்கள்\nமுல்லைத்தீவு ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கோபித்துக் கொண்டு அரை மணி நேரம் மௌனமாக இருந்த ஆளுனர்\nஇராணுவத்தை கொலை செய்து எரித்த வழக்கு: முன்னாள் போராளிகள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்\nஇராணுவ நலன்புரி வர்த்தக நிலையத்தில் மதுபானம் விற்பனை: வலி.வடக்கு தவிசாளரும் உடந்தையா என சந்தேகம்\nஇணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் 3\nமுல்லைத்தீவு ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கோபித்துக் கொண்டு அரை மணி நேரம் மௌனமாக இருந்த ஆளுனர்\nபுதைக்கப்பட்ட ஒரு மாதத்தின் பின் சடலம் எப்படி வெளியில் வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.rvasia.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-25T05:48:26Z", "digest": "sha1:WZOPAPUBJ6E6QVNHKTIXWE2DZIH4I7AH", "length": 4694, "nlines": 66, "source_domain": "www.tamil.rvasia.org", "title": "தெற்கு சூடான் நாட்டு கிளர்ச்சி தலைவர்கள் காலில் விழுந்து முத்தமிட்ட பாப்பரசர் | Radio Veritas Asia", "raw_content": "\nதெற்கு சூடான் நாட்டு கிளர்ச்சி தலைவர்கள் காலில் விழுந்து முத்தமிட்ட பாப்பரசர்\nதெற்கு சூடான் நாட்டு கிளர்ச்சி தலைவர்கள் காலில் விழுந்து முத்தமிட்ட பாப்பரசர்\nபோப் பிரான்சிஸ் அவர்கள், இரண்டு நாள் தியானத்திற்கு வந்து பங்கேற்ற தெற்கு சூடான் நாட்டு முன்னாள் போரிட்டுக் கொண்டிருந்த தலைவர்களின் கால்களை முத்தமிட்டார்.\n82 வயதான, எல்லா கத்தோலிக்கர்களின் தலைவர், வத்திக்கான் அரசர், இந்த மாபெரும் மனம் தொடும் நிகழ்வை, கால்களை முத்தமிட்டு பின்பு அவளிடம்\n\"அமைதியில் இருக்க ஒரு சகோதரனாக கேட்கிறேன்.\nஎனது இதயத்தில் இருந்து கேட்கிறேன். நாம் முன்னோக்கி செல்வோம்\" என்றார்.\nஜனாதிபதி செல்வா கியருக்கும் அவரது போட்டியாளரான முன்னாள் கிளர்ச்சித் தலைவர்\nரைய்க் மச்சாருக்கும் 2013 ல் ஏற்பட்ட மோதல் உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்து 4 லட்சம் மக்கள் உயிரிழப்புக்கு வழிவகுத்தது.\nகடந்த ஆண்டு அவர்கள் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டதால் யுத்தம் முடிவுக்கு வந்தது.\nஇவர்களிடத்தில் திருத்தந்தை மண்டியிட்டு பாதங்களை முத்தி செய்து அமைதிக்காக வேண்டினார்.\nகிறிஸ்தவர்கள்: பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எதிர்நோக்கு\nகிறிஸ்தவர்கள்: பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எதிர்நோக்கு\nகிறிஸ்தவர்கள்: பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எதிர்நோக்கு\nகிறிஸ்தவர்கள்: பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எதிர்நோக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/category/london-news/page/5", "date_download": "2019-06-25T06:51:32Z", "digest": "sha1:OFLECYVVHT3KM2FNDHAPKJJOM7EDW73V", "length": 21353, "nlines": 129, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "London News | Vaavaa | Page 5", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nஇலங்கையின் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன் உடலமாக மீட்பு\nடைனோசருக்கு இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் கட்டாய ஓய்வு\nலண்டன், இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் நூற்றாண்டு கால பழமை வாய்ந்த இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் உள்ளது. இங்கு 1500 ஆண்டு பழமை வாய்ந்த டைனோசரின் முழு உருவ எலும்புக்கூடு காடசி பொருளாக இடம்பெற்று உள்ளது. இது, பல்வேறு நாடுகளின் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுத்து வந்திருக்கிறது. இந்நிலையில், இந்த டைனோசர் எலும்புக்கூடுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லண்டனில் இருக்கும் இயற்கை வரலாற்று அரிய உயிரினங்களின் காட்சியகம் நூறாண்டு கால சிறப்புமிக்கது. இந்த அருங்காட்சியகம் துவங்கப்பட்டது முதல் 1500 ஆண்டு ...\nபுதிய சூரிய மண்டலம் கண்டுபிடிப்பு பூமியை போன்று 5 கிரகங்களுடன்\nலண்டன், பூமியை போன்று 5 கிரகங்களுடன் புதிய சூரிய மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விண் வெளியில் புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டு பிடிக்க அமெரிக்காவின் நாசா மையம் கெப்லர் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் உள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் புதிய கிரகங்களை கண்டுபிடித்து போட்டோ எடுத்து அனுப்பி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் புதிய சூரிய மண்டலம் கண்டு பிடித்தது. அது குறித்து பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதையடுத்து, அந்த மண்டலத்தில் சூரியன் போன்று புதிய நட்சத்திரம் உள்ளது. அதற்கு ...\nஐ.நா மனித உரிமைப் பேரவை ஆணையாளரை ஜனாதிபதியின் பிரதிநிதி, சந்தித்தார்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட பிரதிநிதி ஜயந்த தனபால, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹ_செய்னை சந்தித்துள்ளார்.சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் கோட்பாடுகள் தொடர்பில் ஜயந்த தனபால, அல் ஹ_செய்னுக்கு விளக்கமளித்துள்ளார். மனித உரிமைப் பேரவையின் ஆணையாளருடன் ஆக்கபூர்வமான தொடர்புகளைப் பேண விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். சுமூகமான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க இரு தரப்பினரும் இணங்கியதாக ஜெனீவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநகரையே பீதியில் ஆழ்த்திய இளைஞன் – டி.வி. ஸ்டூடியோவிற்குள் துப்பாக்கியுடன் நுழைந்ததால்\nதி ஹக், ஹாலந்து நாட்டில் இயங்கி வரும் டச்சு டிவி நிலையத்துக்குள் நேற்றிரவு ஒருவன் துப்பாக்கியை காட்டியபடி அதிரடியாக உள்ளே நுழைந்தான். உலகளவில் நடைபெறும் தாக்குதல் மற்றும் பல்வேறு சம்பவங்கள் குறித்து மக்களிடம் பேசவேண்டும் என்று மிரட்டல் விடுத்தான். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அவனை போலீசார் கைது செய்தனர். ஹாலந்து நாட்டின் தி ஹக் நகரில் அரசு சார்பான என்ஓஎஸ் என்ற டிவி நிலையம் இயங்கி வருகிறது. இந்த டிவி நிலையத்தில் நேற்று இரவு 8 மணிக்கு பிஜ்நாக்கர் நகரை ...\nபுதிய அரசாங்கம் தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்\nஇலங்கை தமிழர்களை இனச்சுத்திகரிப்பிலிருந்து பாதுகாப்பதற்கு சர்வதேச சமூகம் கடந்த காலங்களில் தவறிவிட்டதை சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் புதிய அரசாங்கத்தை தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். புதன்கிழமை இலங்கையில் தமிழர்கள் குறித்து பொதுச்சபையில் இடம்பெற்ற விவாதத்தின்போதே இந்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் தொடர்பான தங்களது கொள்கைகள் மாறாது தமிழர் பகுதிகளிலிருந்து இராணுவம் விலக்கப்படமாட்டாது என புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறித்து நான் ஆழ்ந்த கவலையடைந்திருக்கிறேன்,என தமிழர்களுக்கான அனைத்து கட்சி குழுவின் தலைவர் லீ ஸ்கொட் குறிப்பிட்டுள்ளார் ...\nஐரோப்பிய ஒன்றியம், மீன் ஏற்றுமதி தடையை நீக்க ஒத்துழைப்பு வழங்கப்படும்\nமீன் ஏற்றுமதி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைவான முறையில் இலங்கை மீன்பிடியில் ஈடுபடாத காரணத்தினால், இலங்கை மீன் வகைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்கும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் பிரசல்ஸிற்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது பல்வேறு முக்கியஸ்தர்களுடன் அமைச்���ர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மீன்பிடித் தடையை நீக்குவதற்கு தேவையான தர நிர்ணயங்களை எட்ட இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் ...\nவெள்ளை மாளிகைக்கு வந்து உங்கள் தலையை துண்டிப்போம், ஒபாமாவுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பகிரங்க மிரட்டல்\nலண்டன், தீவிரவாதத்துக்கு எதிராக போர் தொடுத்து வருவதால், ஒபாமாவுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். வெள்ளை மாளிகைக்கு வந்து உங்கள் தலையை துண்டிப்போம் என எச்சரித்து, அவர்கள் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகள், ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகின் அதிபயங்கர தீவிரவாதிகள் என கருதப்படுகிறார்கள். இந்த தீவிரவாதிகளை எதிர்த்து அமெரிக்கா, தனது நேசப்படைகளுடன் இணைந்து போர் நடத்தி வருகிறது. இது ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு அமெரிக்கா மீதும், அதன் நேச நாடுகள் மீதும் மிகுந்த ...\nமன்செஸ்டர் விமான நிலையத்தில் பனிப்பொழிவு காரணமாக விமான சேவைகள் நிறுத்தம்\nகடுமையான பனிப்பொழிவு காரணமாக மன்செஸ்டர் விமான நிலையத்தில் விமானப் பறப்புக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடுமையான குளிர் காலநிலையினால் வடக்கு இங்கிலாந்துக்கான பயணங்கள் தடைப்பட்டுள்ளன. இதுகுறித்து மன்செஸ்டர் விமானநிலைய நிர்வாகம் தெரிவிக்கையில்; தாமதித்து மீண்டும் விமான சேவைகளை தொடர முடியுமென நம்பிக்கை உள்ளது. எனவே பயணிகள் சாதாரணமாக வருவது போன்று வரலாம் என்று கூறியுள்ளது. வடக்கு இங்கிலாந்தின் பல இடங்களில் மோசமான வானிலை இருப்பதனால் வாகனங்களை செலுத்துவதற்கு அபாயகரமான நிலைமை காணப்படுகின்றது. மேலும் பல நூற்றுக்கணக்கான பாடசாலைகள் வட இங்கிலாந்தில் இன்று மூடப்பட்டுள்ளன. யோர்க்ஷயரின் ஒருபகுதி, ...\nபிரிட்டிஷ் மந்திரி ஜெனீவா விசாரணைகளை முன்னெடுப்பதில் ‘ மற்ற நடுநிலை ‘ மேற்கோள் காட்டுகிறார்\nயாழ்ப்பாணத்தில் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் ஹ்யூகோ ஸ்வைர் ​​மாநில வருகை தந்திருந்த பிரித்தானிய அமைச்சர் ஜெனீவாவை தளமாகக் கொண்ட போர் குற்றங்கள் விசாரணைகள் மூலம் முன்செல்லும் பிரித்தானிய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார். ஆனால்,ஜெனீவா சொற்பொழிவு பின்னால் மற்ற ந��ுநிலை,உள்ளன வருகை தந்திருந்த பிரித்தானிய அமைச்சர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். இதற்கிடையில், பழமைவாத மற்றும் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை என்ற தமிழ் மக்களுக்கு எதிரான குற்றம் அடையாளம் என்றே மற்றும் ஒரு தேவையான நடவடிக்கை என ஜெனிவா-சார்ந்த விசாரணை ...\nஹீத்ரோவைப் பின்தள்ளிய டுபாய் சர்வதேச விமான நிலையம் – லண்டன்\nஉலகின் அதிகூடிய சன நடமாட்டம் மிக்க விமான நிலையமாக இதுவரை காலமும் கருதப்பட்ட லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை பின் தள்ளி டுபாய் சர்வதேச விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. முன்பு, நீண்ட தூரம் விமானப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மற்றும் விமான நிறுவனங்கள் பெரும்பாலும் ஜேர்மனி மற்றும் லண்டன் விமான நிலையத்தையே இடைநிறுத்தம் அல்லது விமான மாற்றத்திற்காக பயன்படுத்தி வந்தனர். இருந்தபோதும், கடந்த 10 வருடங்களில் டுபாய் விமான நிலையம், விமானப் போக்குவரத்து சேவை, கட்டமைப்பு, மற்றும் பிற சேவைகளின் தரத்திலும் மேம்பட்டு ...\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/canada/04/214084", "date_download": "2019-06-25T05:37:03Z", "digest": "sha1:AFV4QE6PLA2I2NHE6ARHADG6OLCNMXSB", "length": 6884, "nlines": 69, "source_domain": "canadamirror.com", "title": "லிபரல் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்ராறியோவின் மனு விசாரணை ஆரம்பம்! - Canadamirror", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் கடும் தாக்குதலில் 51- பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nநியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 தமிழர்களை ஆறு மாதங்களாக காணவில்லை - கண்ணீருடன் கதறும் உறவினர்கள்\nநாடெங்கும் 4 மணி நேரம் நெட்வொர்க் சேவை துண்டிப்பு - அச்சத்தில் உறைந்த பல முன்னணி நிறுவனம்\nஆளில்லா கனரக சரக்கு விமானம்: சீனா வெற்றிகரமாக சோதனை\nஅமெரிக்காவின் புதிய தடைகளுக்கு பதிலடி - பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இன்று இந்தியா விஜயம்\nமனைவியை வேறொருவருடன் காரில் நெருக்கமாக பார்த்த கணவன் : அடுத்து செய்த அதிர்ச்சி செயல்\nகைகள் இரண்டையும் துண்டிக்க மருத்துவர���டம் கெஞ்சிய இளைஞர்\nஈரான் எதிர்ப்பு கூட்டணியை உருவாக்க மைக் பொம்பியோ சவுதி விஜயம்\nஅரேபிய மக்களிடம் முன்பைப் போன்று மதப்பற்று தற்போது இல்லை : புதிய ஆய்வில் தகவல்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nலிபரல் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்ராறியோவின் மனு விசாரணை ஆரம்பம்\nசர்ச்சைக்குரிய கார்பன் வரி தொடர்பாக லிபரல் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்ராறியோ அரசாங்கம் தாக்கல் செய்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.\nமாகாண உயர்நீதிமன்றத்தில் குறித்த, வழக்கு இன்று (திங்கட்கிழமை) எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்ப்பதாக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஅந்த வகையில், ஒன்ராறியோவில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்னிலையில் முதல்வர் டக் ஃபோர்டு அரசாங்கத்தின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.\nஇதேவேளை ஒட்டாவாவின் புதிய கார்பன் வரித் திட்டம் சட்டவிரோதமானது என சட்டமா அதிபர் கரோலின் முல்ரனி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/214127", "date_download": "2019-06-25T05:37:29Z", "digest": "sha1:AAABA4PT42LBTWGVETSYOCJXGSQDX6JA", "length": 7913, "nlines": 72, "source_domain": "canadamirror.com", "title": "பாலியல் வன்புணர்வு செய்ய வந்தவனை தலைதெறிக்க ஓடவைத்த விதவை !! - Canadamirror", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் கடும் தாக்குதலில் 51- பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nநியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 தமிழர்களை ஆறு மாதங்களாக காணவில்லை - கண்ணீருடன் கதறும் உறவினர்கள்\nநாடெங்கும் 4 மணி நேரம் நெட்வொர்க் சேவை துண்டிப்பு - அச்சத்தில் உறைந்த பல முன்னணி நிறுவனம்\nஆளில்லா கனரக சரக்கு விமானம்: சீனா வெற்றிகரமாக சோதனை\nஅமெரிக்காவின் புதிய தடைகளுக்கு பதிலடி - பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இன்று இந்தியா விஜயம்\nமனைவியை வேறொருவருடன் காரில் நெருக்கமாக பார்த்த கணவன் : அடுத்து செய்த அதிர்ச்சி செயல்\nகைகள் இரண்டையும் துண்டிக்க மருத்துவரிடம் கெஞ்சிய இளைஞர்\nஈரான் எதிர்ப்பு கூட்டணியை உருவாக்க மைக் பொம்பியோ சவுதி விஜயம்\nஅரேபிய மக்களிடம் முன்பைப் போன்று மதப்பற்று தற்போது இல்லை : புதிய ஆய்வில் தகவல்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபாலியல் வன்புணர்வு செய்ய வந்தவனை தலைதெறிக்க ஓடவைத்த விதவை \nதன்னை பாலியல் வன்புணர்வு செய்ய வந்தவரை, இளம்பெண் ஒருவர் சாதுர்யமாக பேசி தலைதெறிக்க ஓட விட்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.\nகடந்த மார்ச் 25ம் தேதி மகாராஷ்டிராவை சேர்ந்த 29 வயது விதவை இளம்பெண் தன்னுடைய 6 வயது மகளுடன் இரவு நேரத்தில் தர்கா பகுதியில் நின்று கொண்டிருந்துள்ளார்.\nஅப்பகுதி வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை மறைத்து, அந்த இளம்பெண் லிப்ட் கேட்டுள்ளார்.\nஇதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இளைஞர், கத்தி முனையில் இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார்.\nஅந்த சமயத்தில் சாமர்த்தியமாக செயல்பட்ட அவர், தனக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதாக கூறியிருக்கிறார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் அங்கிருந்து தலைதெறிக்க ஓடியுள்ளார்.\nஇதனையடுத்து இளம்பெண் கொடுத்த அங்கு அடையாளங்களை வைத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், அந்த இளைஞரின் பெயர் கிஷோர் விலாஸ் அவாத் (22) என்பதும், தந்தையை கொலை வழக்கில் சிறையிலிருந்து சமீபத்தில் தான் ஜாமீனில் வெளிவந்திருப்பதும் தெரியவந்துள்ளது.\nகடினமான நேரத்தில் சாதுர்யமாக செயல்பட்ட அந்த பெண்ணை தற்போது பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையி���் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/96_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-06-25T05:51:23Z", "digest": "sha1:KSLRCR633N3C4EA3AWVNXG2L6XKDBF7Q", "length": 9129, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n05:51, 25 சூன் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nModule:Navbar‎; 07:24 +92‎ ‎Aswn பேச்சு பங்களிப்புகள்‎ தமிழாக்கம்\nதிரிசா‎; 11:30 +28‎ ‎Tamizh Iniyan TK பேச்சு பங்களிப்புகள்‎\nதிரிசா‎; 11:23 +88‎ ‎Tamizh Iniyan TK பேச்சு பங்களிப்புகள்‎\nதிரிசா‎; 11:17 +100‎ ‎Tamizh Iniyan TK பேச்சு பங்களிப்புகள்‎\nதிரிசா‎; 11:03 0‎ ‎Tamizh Iniyan TK பேச்சு பங்களிப்புகள்‎\nதிரிசா‎; 11:02 -107‎ ‎Tamizh Iniyan TK பேச்சு பங்களிப்புகள்‎\nதிரிசா‎; 11:00 -97‎ ‎Tamizh Iniyan TK பேச்சு பங்களிப்புகள்‎\nதிரிசா‎; 10:59 -77‎ ‎Tamizh Iniyan TK பேச்சு பங்களிப்புகள்‎\nதிரிசா‎; 10:58 +1,089‎ ‎Tamizh Iniyan TK பேச்சு பங்களிப்புகள்‎\nதிரிசா‎; 10:38 +104‎ ‎Tamizh Iniyan TK பேச்சு பங்களிப்புகள்‎\n(இறக்குமதி பதிகை); 18:46 Aswn பேச்சு பங்களிப்புகள் Module:Navbar-ஐ en:Module:Navbar-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்) ‎\nசி இந்தியா‎; 21:10 -6‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ →‎பண்பாடு அடையாளம்: PHP7\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/an-effortless-way-improve-your-memory-322787.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-25T05:58:50Z", "digest": "sha1:OHPMA5JDAXYXVWPJZSXUHIF2LZ62Q3HB", "length": 33481, "nlines": 245, "source_domain": "tamil.oneindia.com", "title": "உங்கள் நினைவுத்திறனை அதிகரிக்க எளிய வழி காட்டும் புதிய ஆராய்ச்சி | An effortless way to improve your memory - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n7 min ago \"ம்மா.. வலிக்குதும்மா.. முடியல... தலையில் ஊசியை குத்தி துணி தைப்பது போல தைத்த துப்புரவு பெண்\n8 min ago கீழடி நம் தாய்மடி..அமெரிக்காவில் ஜூலையில் 10-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு\n17 min ago ஒரு பேட்டி.. உசுப்பேறிய ஐடி விங்.. தங்க தமிழ்ச்செல்வன் திடீர் கொந்தளிப்பு பின்னணி இதுதான்\n29 min ago இது தான் விஜயகாந்த் சேர்த்துவைத்த சொத்து.. தேடி வந்த இலங்கை எம்பி.. நெகிழ்ந்த விஜய பிரபாகரன்\nTechnology ஜியோவை போல காலர்டியூனை இலவசமாக வழங்கி அதிரவிட்ட ஏர்டெல்.\nMovies ஜேம்ஸ் பாண்ட் பட செட்டில் பெண்கள் டாய்லெட்டில் ரகசிய கேமரா\nSports தோல்விக்கு பின் சண்டை போட்ட வீரர்கள்.. தற்கொலை செய்ய யோசித்த பாக். கோச்.. அன்று இரவு நடந்தது என்ன\nFinance வருமானவரி ரிட்டன் படிவங்கள் எளிமை... ஒரே நாளில் ரீபண்ட் - நிர்மலா சீதாராமன்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செவ்வாய் வெறும் வாய் தான்...\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்கள் நினைவுத்திறனை அதிகரிக்க எளிய வழி காட்டும் புதிய ஆராய்ச்சி\nஉங்கள் நினைவுத்திறனை அதிகர��க்க ஓர் எளிய வழி\nபுதிய விஷயங்களை நினைவில் கொள்ளும்போது யாருமே சற்று சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், எந்த வேலையும் செய்யாமல் சும்மா' அமர்ந்திருப்பதால் நினைவுத்திறன் அதிகரிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா\nமங்கலான வெளிச்சத்தில் சாய்ந்து அமர்ந்து நினைவுகளை ஒருமைப்படுத்த வேண்டும். 10-15 நிமிடங்கள் அமைதியான சூழலில் அமர்ந்திருந்தால் உங்கள் நினைவுத்திறன் சிறப்பாக செயல்படுவதை உணரமுடியும். இதன் மூலம் அந்த நேரத்தை உபயோகமாகப் பயன்படுத்த நீங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் கிடைக்கும் பலனைவிட அதிக பலன் கிடைக்கும்.\nஎந்த வேலையும் செய்யாமல் அமர்ந்திருக்கும்போது, பிற செயல்களை தவிர்ப்பது அவசியம். இது மூளையில் நினைவுகள் பதிவதை பாதிக்கும். இ மெயில் பார்ப்பது, ஸ்மார்ட்ஃபோன் பார்ப்பது ஆகியவற்றை இச்சமயங்களில் தவிர்க்க வேண்டும். எந்த இடையூறுகளும் இன்றி மூளை தன்னை வளப்படுத்திக்கொள்ள அனுமதிப்பது அவசியம்.\nஎதிர்காலத்தை ஆளப்போகும் 4 போக்குவரத்து தொழில்நுட்பங்கள்\n - இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்\nபடிப்பில் மந்தமான மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் மறதி நோய், சில வகை டிமென்ஷியா எனப்படும் நினைவுத்திறன் இழத்தல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது நல்ல பலனைத் தரும்.\nஎந்த இடையூறுகளுமற்ற ஓய்வான சமயத்தில் நினைவுத்திறனை மேம்படுத்த முயற்சிப்பது சிறந்த பலனை தரும் என்பது 1900-ஆம் ஆண்டிலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி உளவியலாளர் ஜார்ஜ் இலியாஸ் மியூலெர் மற்றும் அல்ஃபோன்ஸ் பில்ஜெக்கர் ஆகியோர் இதை உறுதி செய்து ஆவணப்படுத்தினர். இதற்காக சிலரை வைத்து அவர்கள் ஆய்வு செய்தனர்.\nஉங்கள் நினைவுத்திறனை அதிகரிக்க ஓர் எளிய வழி\nஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களிடம் எவ்வித பொருளும் தராத ஒலிக்குறிப்புகளை கற்குமாறு மியூலெரும் பில்ஜெக்கரும் பணித்தனர். கற்பதற்கு சிறிது அவகாசம் தந்த பிறகு அவர்களில் ஒரு பகுதியினரிடம் உடனடியாக மேலும் சில ஒலிக்குறிப்புகள் வழங்கப்பட்டன. மற்றொரு பிரிவினருக்கு ஆறு நிமிட இடைவெளிக்கு பிறகு ஒலிக்குறிப்புகள் வழங்கப்பட்டன.\nஒன்றரை மணி்நேர இடைவெளிக்குப்பிறகு அந்த இரு பிரிவினருக்கும் வழங்கப்பட் ஒலிக்குறிப்புகளை நினைவுபடுத்தி கூறுமாறு கேட்டுக்கொள்ளப்��ட்டனர். இதில் கிடைத்த பதில்களில் குறிப்பிடத்தக்க அளவு மாறுபாடுகள் தெரியவந்தன.\nஓய்வு கொடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஒலிக்குறிப்புகளில் 50 சதவிகித்தை சரியாக நினைவுகூர்ந்தனர். இடைவெளியே அளிக்கப்படாமல் ஒலிக்குறிப்பை படித்தவர்கள் 28% அளவுக்கே அவற்றை மீண்டும் நினைவுபடுத்த முடிந்தது. தகவல்கள் மூளையின் நினைவகத்தில் பதிந்துகொண்டிருக்கையில் புதிய தகவல்கள் வந்துகொண்டே இருப்பது நினைவகப் பதிவுப்பணியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இதிலிருந்து தெரிகிறது. இது தொடர்பாக உளவியலாளர்கள் புதிய கண்டுபிடிப்புகளை தொடர்ந்து ஆய்ந்தறிந்த போதும் 2000-ஆவது ஆண்டிலேயே இதைப்பற்றி விரிவாக அறிய முடிந்தது.\nநினைவுகளை கூடுவிட்டு கூடு பாய வைக்கும் புதிய ஆய்வு\nசூரிய மண்டலத்தின் கதையை சொல்லும் 'வினோத விண்கல்'\nஎடின்பர்க் பல்கலைக்கழகத்தின் செர்கியோ டெல்லா சலா மற்றும் மிசோரி பல்கலைக்கழகத்தின் நெல்சன் கோவன் ஆகியோரின் ஆய்வுகள் இதற்கு முன்னோடியாக இருந்தன. மூளையில் நினைவுப்பதிவின்போது இடையூறுகள் குறைந்தால் பக்கவாதம் உள்ளிட்ட நரம்பியல் ரீதியான பாதிப்புக்குள்ளானவர்களின் நினைவுத்திறனை மேம்படுத்துமா என்றும் கண்டறிய இக்குழு ஆர்வம் கொண்டிருந்தது.\nமியுலெர் மற்றும் பில்ஜெக்கரின் அதே பணியில் சலாவும் கோவனும் ஆய்வு மேற்கொண்டனர். சோதனைக்குட்படுத்தப்பட்டவர்களுக்கு 15 வார்த்தைகள் கொடுக்கப்பட்டன.\nஇச்சோதனைகளின்போது இடையறாது தொடர் ஆய்வுகளுக்குட்படுத்தப்பட்டனர். மற்றும் சிலர் இருட்டு அறையில் தூக்கம் வராத வகையில் படுக்கவைக்கப்பட்டிருந்தனர். சிறு இடையூறுகளும் நினைவுப்பதிவில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியது இச்சோதனையில் உறுதியானது. இதில் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய வார்த்தைகளின் எண்ணிக்கை 14 சதவிகிதத்தில் இருந்து 49% ஆக உயர்ந்திருந்தது.\nநரம்பியல் பாதிப்பற்றவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனைகளில் கிடைத்த எண்களுக்கு இது இணையானதாகும். எனினும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இச்சோதனையில் எந்த பெரிய முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை.\nஉங்கள் நினைவுத்திறனை அதிகரிக்க ஓர் எளிய வழி\nஇது தவிர அடுத்த சோதனைகளின் முடிவுகளும் ஆர்வம் ஊட்டுவதாக இருந்தன. இதில் சோதிக்கப்பட்டவர்களுக்கு சில கதைகள் கூறப்பட்ட பிறகு ஒரு மணி நேரத்திற்கு பிறகு அதிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. ஓய்வுக்கு வாய்ப்பளிக்கப்படாதவர்கள் கதையின் 7% தகவல்களையே சரியாக கூறினர். ஆனால் போதிய ஓய்வுக்கு பின் பதில் கூற வாய்ப்பளிக்கப்பட்டவர்கள் கூறிய பதில்கள் 79% சரியாக இருந்தது.\nஅதாவது நினைவுத்திறன் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் 11 மடங்கு அதிகரித்துள்ளது. அதே நேரம் ஆரோக்கியமானவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் நினைவுத்திறன் மேம்படல் 10% - 30% ஆக இருந்தது.\nடெல்லா சலா மற்றும் கோவனின் மாணவரான மிஷேலா டெவார் இதில் தொடர் ஆய்வுகளை பல்வேறு பின்னணிகளில் மேற்கொண்டு வருகிறார். ஆரோக்கியமானவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் குறுகிய நேர ஓய்வு வாய்ப்பு என்பது மெய்நிகர் சூழலில் வெவ்வேறு இடக்குறியீடுகளையும் நினைவில் பதியுமளவுக்கு பலன் தரும் என்பது தெரியவந்தது. இது இளம் மற்றும் முதியவர்களுக்கும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆரம்ப நிலை அல்சைமர் நோயாளிகளுக்கும் பலன் தரும் என்பது தெரியவந்துள்ளது.\nசோதனைக்குட்படுத்தப்பட்ட ஒவ்வொருவரும் மங்கலான வெளிச்சம் கொண்ட நிசப்தமான அறையில் அமர வைக்கப்பட்டனர். மொபைல் ஃபோன் போன்ற இடையூறு ஏற்படுத்தும் சாதனங்கள் ஏதும் தரப்படவில்லை. அதே நேரம் வேறு எந்த குறிப்பான அறிவுரையையும் தரவில்லை என்கிறார் டெவார்.\nசோதனைகளின் முடிவில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலோர் வியக்கத்தக்க வகையில் பதில் தந்திருந்தனர்.\nஇந்த ஆய்வுகளில் இருந்து மூளையில் நினைவுப்பதிவு நடைமுறையை தெளிவாக அறியமுடியவில்லை. ஆனால் இதுபற்றிய சில மறைமுக விடைகள் கிடைத்துள்ளன.\nநினைவுகள் முதலில் மூளையில் பதிந்து பின்னர் நிலைகொண்டு நீண்டகால பதிவாக மாறுகின்றன என்பது தெளிவாக தெரிகிறது. இந்நிகழ்வு தூக்கத்தின்போதே பெரிதும் நிகழ்வதாக முன்பு கருதப்பட்டு வந்தது.\nடெவாரின் பணிகளை தொடர்ந்து 2010ல் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் லிலா டெவாச்சி என்பவர் சில ஆய்வுத்தகவல்களை வெளியிட்டார். நினைவுகள் மூளையில் பதிவது என்பது தூக்கத்தின்போது மட்டும் நடப்பதில்லை. விழித்திருந்தாலும், அமைதியான சூழலில் எடுக்கும் ஓய்வின்போதும் நினைவுப்பதிவு நடக்கும் என்கிறார் அவர்.\nஇவரது ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு ஜோடி ஜோடியாக ��டங்கள் காட்டப்பட்டன. அதாவது ஒரு முகம் மற்றும் பொருள் அல்லது காட்சி இணைத்துக்காட்டப்பட்டது. பிறகு அவர்கள் படுக்க அனுமதிக்கப்பட்டு குறுகிய நேரத்திற்கு அப்படியே இருக்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது ஹிப்போகேம்பஸ் பகுதிக்கும் விஷுவல் கார்டெக்ஸ் பகுதிக்கும் தகவல் பரிமாற்றம் அதிகரித்துக்காணப்பட்டதை அவர் கண்டார். இது போன்று தகவல் பரிமாற்றம் அதிகம் நடக்கப்பெற்றவர்கள் அதிக நினைவுகளை இருத்திக்கொள்ளும் திறனை பெற்றிருந்தனர்.\nஉங்கள் நினைவுத்திறனை அதிகரிக்க ஓர் எளிய வழி\nஇந்த ஆய்வுகள் குறித்து எய்டன் ஹார்னர் உள்ளிட்ட மற்ற உளவியலாளர்கள் உற்சாகமும் ஊக்கமும் அடைந்துள்ளனர்.\nஇது மகிழ்ச்சியை அளிப்பதாகவும் பலவேறு நபர்களுக்கு சிகிச்சை தர இந்த ஆய்வு முடிவுகள் உதவியாக இருக்கும் என்கிறார்கள் அவர்கள்.\nநினைவுத்திறனை அதிகரிக்க தினமும் குறிப்பிட்ட அளவு நேரத்தை ஒதுக்குவது நடைமுறையில் கடினம் என்கிறார் எய்டன் ஹார்னர். எனினும் புதிய தகவல்களை மனதில் இருத்த இந்த நுட்பம் மிகவும் உதவும் என்கிறார் அவர். இதுபோன்று ஒரு மூதாட்டி குறுகிய ஓய்வில் தன் பேத்தியின் பெயரை நினைவுக்கு கொண்டுவர முடிந்ததாக டெவர் தம்மிடம் கூறியதாக சொல்கிறார் ஹார்னர்.\nநாட்டிங்ஹாம் டிரென்ட் பல்கலைக்கழகத்தின் தாமஸ் பாகுலி என்ற பேராசிரியர் இதை வரவேற்றாலும் சற்று ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்கிறார் அவர். அல்சைமர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே பல சிகிச்சை உத்திகள் வழங்கப்பட்டிருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறார் அவர். மேலும் கடுமையான டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் இதை செயல்படுத்த முடியாது என்கிறார் அவர்.\nநோயாளிகளுக்கு மருத்துவ ரீதியான பலன் தவிர மாணவர்கள் உள்ளிட்டோருக்கும் பலன் தரும் என்கின்றனர் பாகுலியும் ஹார்னரும்...\nபல மாணவர்களின் கல்வித்திறனில் 10% - 30% மேம்பாடு இருந்ததை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஎல்லா பக்கத்திலிருந்தும் தகவல்கள் கொட்டும் இக்காலத்தில் ஸ்மார்ட்ஃபோன்களை மட்டுமல்ல..மூளையையும் ரீசார்ஜ் செய்வது அவசியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nதொடரும் வர்த்தக போர்: சீன பொருட்கள் மீது பெரும் வரிவிதிப்பு - டிரம்ப் அச்சுறுத்தல்\nமணமகளின் பெயர் திருமண அழைப்பிதழில் இடம்பெறாத விநோதம்\n���மெரிக்காவில் 'டோலிவுட் செக்ஸ் ராக்கெட்': குற்றச்சாட்டில் சிக்கிய நடிகைகள்\n'துர்நாற்றம் வீசுவதால் வாழ முடியவில்லை' - ஏரியில் இறங்கி போராடிய மக்கள்\nமெரினா சாலையில் பைக் சாகசம்... 21 பேரை துரத்திச் சென்று பிடித்தனர் போலீசார்\nவாம்மா.. ஒரு வாய் சாப்பிட்டு போம்மா.. பாசத்துடன் அழைத்த தேனிக்காரங்க.. கஸ்தூரிக்கு சந்தோஷம்\nமெரினாவில் இடம்.. தந்தையின் ஆசை நிறைவேறாதிருந்தால் நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன்- ஸ்டாலின்\nமெரினா சுந்தரி அக்கா கடையும்… 100 பைக்குகளை திருடிய 2 கொள்ளையர்களும்... ஷாக் ரிப்போர்ட்\nஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க தடையில்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nமெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு திறப்பு.. விழா ஏதுமின்றி திடீர் திறப்பு\nமெரினா கடற்கரையில் உரிமம் இல்லாத 2000 கடைகள்.. உடனே அகற்றுங்க.. ஹைகோர்ட் உத்தரவு\nஅழுக்கு துணி, பரட்டை தலையுடன்.. சுற்றித் திரிந்த பெண்.. கருணை காட்டி மீட்ட நீலகிரி கலெக்டர்\n9 மகன்களை பெற்றும் வறுமை.. சினிமா வாய்ப்பில்லை.. மெரினாவில் கைக்குட்டை விற்கும் நடிகை ரங்கம்மாள்\nஇரவு முழுக்க தொல்லை செய்கிறார்கள்.. எங்கள் கதி என்ன ஆகும்.. மெரினாவில் குமுறும் மீனவர்கள்\nமீன் சந்தையை அகற்றி விட்டு பிரமாண்ட சாலை.. தெருவுக்கு வந்த மீனவர்கள்.. மெரீனாவில் பதட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகட்டாந்தரையில் படுத்து தூங்கிய முதல்வர் குமாரசாமியால், கர்நாடக அரசுக்கு செலவு ரூ.1 கோடி\nவைகை ஆற்றுப் பாலத்துக்கு காவி கலரா.. என்ன ஆட்சி நடக்குது இங்கே.. திமுக எம்எல்ஏ ஆவேசம்\nஅறிவாலயத்தின் கதவுகள் எப்பப்பா திறக்கும்.. காத்திருக்கும் அய்யாக்கண்ணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/madhya-pradesh-govt-decided-to-reopen-the-rss-pracharak-suni-joshi-murder-case-351190.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-25T05:29:33Z", "digest": "sha1:6VABW2QGVHOBHUKWFHAG5RKQDGWRT2TI", "length": 18684, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் சிக்குகிறார் பிரக்யா சிங்.. சுனில் ஜோஷி கொலை வழக்கை தூசு தட்டுகிறது மத்திய பிரதேச அரசு! | Madhya Pradesh govt decided to reopen the RSS Pracharak Sunil Joshi murder case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n6 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n7 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n8 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n8 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் சிக்குகிறார் பிரக்யா சிங்.. சுனில் ஜோஷி கொலை வழக்கை தூசு தட்டுகிறது மத்திய பிரதேச அரசு\nSadhvi Pragya Singh Thakur: எதையாவது சர்ச்சையாக பேசி பாஜகவுக்கு தலைவலியாக மாறும் பிரக்யா\nபோபால்: பாஜக லோக்சபா வேட்பாளரும் பெண் சாமியாருமான பிரக்யா சிங் மீண்டும் ஒரு நெருக்கடியில் சிக்கியுள்ளார்.\nமகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரில் கடந்த 2008ஆம் ஆண்டு பள்ளி வாசல் அருகே இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து சிதறியது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nஇந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதானவர் பெண் சாமியாரும் பாஜகவின் போபால் லோக்சபா தொகுதி வேட்பளருமான பிரக்யா சிங் தாக்கூர். இவர் மீதான இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nபரபரக்கும் டெல்லி.. ஒன்றுகூடிய 21 எதிர்கட்சி தலைவர்கள்... கனிமொழியும் பங்கேற்பு\nஅது மட்டுமின்றி கடந்த 2007ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் கு���்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த சுனில் ஜோஷி அதே ஆண்டு டிசம்பர் 29-ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஇந்த வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு ஏஜென்சி சுனில்ஜோஷி படுகொலைக்கும் பயங்கரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்தது. அதேநேரத்தில் பெண் சாமியாரான பிரக்யா சிங்குடனான கருத்துவேறுபாட்டால் சுனில் ஜோஷி படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.\nஇதுதொடர்பாக பிரக்யா சிங் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லை என கூறி பிரக்யா சிங் உள்ளிட்ட 8 பேரும் விடுவிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் இந்த வழக்கை மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு தற்போது தூசு தட்டுகிறது. மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென்னுக்கு எதிர்க்கட்சியான பாஜக நேற்று கடிதம் எழுதியது. இந்நிலையில் மத்திய பிரதேச அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.\nமத்தியபிரதேச மாநிலம் போபால் லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பிரக்யா சிங், பல்வேறு பிரச்சனைகளில் சிக்கினார். சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பிரக்யா சிங் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடைவிதித்தது. கோட்சே ஒரு தேச பக்தர் என்று கூறியதற்காக பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் ஃபிரஷ்ஷாக ஒரு பிரச்சனையில் சிக்கியிருக்கிறார் பிரக்யா சிங்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதோவாளையில் நடந்த இரட்டை கொலையில் திடீர் திருப்பம்... குற்றவாளிகள் கைது\nஉடலுறவின்போது வெறித்தனமாக பாய்ந்த காதலன்.. மூச்சு திணறி இறந்த காதலி.. மும்பை ஹோட்டலில் ஷாக்\nஆசையாக கொடுத்த சாக்லேட்.. உயிரைப் பறித்த அன்பு.. பாட்டி கொலையில் பயங்கரம்.. 23 பேர் கைது\nஜெயிலுக்கு செல்லும் பாராஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரர்.. காதலியை கொன்ற ஆஸ்கர் பிஸ்டோரியஸுக்கு சிறை\nதமிழக சட்டம்-ஒழுங்கு நிலவரம்: போலீஸ் உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை\nசுவாதி படுகொலை.. ஒய்.ஜி.மகேந்திரனின் பேஸ்புக் \"பகிர்வால்\" கிளம்பிய பரபரப்பு.. மன்னிப்பு கேட்டார��\nதிருப்பூர்: காதல் திருமணம் செய்த தலித் இளைஞர் நடுரோட்டில் வெட்டிக் கொலை, மனைவி படுகாயம்\nதிருவள்ளூர் இரட்டை கொலை வழக்கு: 27 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை\nசாவேஸ் மரணத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல் காரணமா\nலொள்.. லொள்... 50 நாய்கள் கொன்று புதைப்பு.. மாநகராட்சி ஆணையர் மீது பாய்ந்தது வழக்கு\nபுளிச்ச மாவு விவகாரம்.. ஜெயமோகன் மீது வழக்கு பதிவு செய்ய கோருகிறது வணிகர் சங்கம்\nசென்னை டிராபிக்கில் சர், சர்ரென்று பைக் ஓட்டும் ஸ்விக்கி, ஜோமோட்டோ ஊழியர்கள்.. பாய்ந்தது வழக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-06-25T05:31:56Z", "digest": "sha1:AJM7FMXM7XFGY2KXGSZWKOOPG2SDCF4M", "length": 4397, "nlines": 64, "source_domain": "www.cinereporters.com", "title": "ப்ரியங்கா சோப்ரா Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Tags ப்ரியங்கா சோப்ரா\nமொபைல் போன் மூலம் காதலர்கள் ஆன பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனாஸ் ஜோடி\nகாதலர் நிக் ஜோனசுடன் சிங்கப்பூரில் பிரியங்கா சோப்ரா\nப்ரியங்கா சோப்ரா கொடுத்த லிப் லாக் வைரல் வீடியோ\nநிக் ஜோனஸ்-ப்ரியங்கா சோப்ரா நிச்சயதார்த்தமா\nபுது வீடு பால் காய்ச்சியவுடன் காதலருடன் டும் டும் பிரியங்கா சோப்ரா\n என் அம்மாவும் தொடையை காட்டுவாங்க: ப்ரியங்கா சோப்ரா\nபிரதமர் மோடியை ஜெர்மனியில் சந்தித்த விஜய் பட நடிகை\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,969)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,690)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,131)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,672)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,988)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,583)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/ITAK.html", "date_download": "2019-06-25T06:43:55Z", "digest": "sha1:A6R5ZJMOJXVQRRTHKY4MMSRJOQZPE4IN", "length": 10579, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "தள்ளா��ியே வந்தேன் என்கிறார் சாம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / தள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்\nதள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்\nடாம்போ February 12, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nதள்ளாத வயதிலும் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கெடுன்ன ஓடோடி சென்றிருந்ததாக இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார்.\nஇலங்கை சுதந்திரதின நிகழ்வுகள் அண்மையில் காலி முகத்திடலில் நடைபெற்றபோது, இரா.சம்பந்தன் அதில் கலந்து கொண்டிருந்தார்.\nவடக்கு,கிழக்கில் கரிநாளாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு கொண்டிருந்தபோது, இரா.சம்பந்தன் மட்டும் வழக்கம் போல இலங்கை சுதந்திரதின நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். இதற்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.\nஇதேபோல, அந்த நிகழ்வில் தேசியகீதம் இசைக்கப்பட்டபோது அனைவரும் எழுந்து நின்ற சமயத்தில், இரா.சம்பந்தன் மட்டும் எழுந்து நிற்கவில்லை.இதற்கும் தென்னிலங்கை சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு எழுந்தது.\nஇரா.சம்பந்தன் வேண்டுமென்றே, இலங்கை கொடியை, தேசிய கீதத்தை அவமரியாதை செய்ய வேண்டுமென செயற்படுபவர் அல்ல. அவரது உடல்நிலை காரணமாகவே அப்படி உட்கார்ந்திருந்திருக்கலாமென ஒரு கருத்து நிலவி வந்தது.அந்த கருத்து சரியாதென்று இப்போது தெரிய வந்துள்ளது.\nஅன்றைய நிகழ்வில் ஏன் எழுந்து நிற்கவில்லையென இரா.சம்பந்தன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் சிலரிடம் காரணம் தெரிவித்துள்ளார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடந்தபோது, சம்பந்தன் இந்த விளக்கத்தை தெரிவித்தார்.\nதான் உட்கார்ந்திருந்த இடத்தின் முன்பாக, தனக்கு எழுந்து நிற்க வசதி குறைவான அமைப்பு இருந்ததாகவும்- படிபோன்ற அமைப்பிருந்ததாக குறிப்பிட்டார்- எழுந்து நிற்க முயற்சித்தால், நிச்சயம் விழுவேன் என தெரிந்ததாகவும் குறிப்பிட்டார்.\nஎழுந்த நிற்க முயற்சித்து விழுந்தால் அது அரசியல்ரீதியாக மோசமான அபிப்பிராயத்தை உருவாக்கி விடும் என்பதால், உட்கார்ந்திருக்க முடிவெடுத்ததாகவும், உட்கார்ந்திருந்தால் தென்னிலங்கை ஊடகங்கள் அதை கடுமையாக விமர்சிக்கும் என்பதை அறிந்திருந்ததாகவும், ஆனால் விழுந்து மோசமான அப்பிராயத்தை ஏற்படுத்துவதை விட, ஊடகங்களின் விமர்சனத்தை எதிர்கொள்ளலாமென முடிவெடுத்து உட்கார்ந்த��ருந்ததாக குறிப்பிட்டார்.\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nஹிஷ்புல்லா கைதாவார் - ஆதாரங்கள் சிக்கின\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநா் ஹிஷ்புல்லாவை கைது செய்ய போதுமான ஆதாரங்கள் அரசாங்கத்திடம் உள்ளதாக மனிதவள மேம்பாட்டுக்கான மேற்பாா்வை தொிவுக்க...\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விடயத்தில் நாளைய தினத்துக்குள் தீர்வு காண முடியும் என அத்துரலியே ரத்தன தேரர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்....\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-83/17355-2011-11-11-00-01-41", "date_download": "2019-06-25T05:47:13Z", "digest": "sha1:UK6N2ILL4FAIFBQJLDBNFBPHK5JSUR2H", "length": 10670, "nlines": 220, "source_domain": "keetru.com", "title": "பாசிப்பருப்பு உருண்டை", "raw_content": "\nமோடியின் மாபெரும் வெற்றி இந்தியாவின் உயிருக்குக் கெடுதலானது\nநரேந்திர மோடி அரசும், தமிழ் மக்கள் கடமையும்\nநாட்டின் வேளாண்மையின் பன்முக வளர்ச்சிதான் வேண்டும்\nஉலக அமைதிக்கு உழைத்த ‘டூரோதி கிராபுட் ஹாட்கின்’\nநாம் இரட்டை இழப்புக்கு ஆளானோம்\nதமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு எது\nஇந்தி, சமற்கிருத, ஆங்கில மொழி ஆதிக்கத்தைத் தகர்ப்போம்\nதொடர்பியல் பார்வையில் கார்ல் மார்க்சும் தந்தை பெரியாரும்\nவெளியிடப்பட்டது: 11 நவம்பர் 2011\nபாசிப் பருப்பு ..... 1 /2 கிலோ\nஅடுப்பில் கடாயை வைத்து, பாசிப்பருப்பை லேசாக பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும். அதிலேயே ஏலக்காயையும் போட்டு வறுக்கவும். முந்திரியை 4-5 துண்டுகளாக நறுக்கி, அதனை கொஞ்சம் நெய் விட்டு வறுக்கவும். பாசிப்பருப்பை அரவை மில்லில் நைசாக அரைக்கவும். இல்லையெனில் பாசிப்பருப்பை மிக்சியில் போட்டு அரைத்து சலித்து எடுக்கவும். சீனியையும் மிக்சியில் நைசாக அரைக்கவும்.\nஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த மாவு, சீனித்தூள் + முந்திரி போட்டு ஒன்றாக கலக்கவும். அடுப்பில் நெய்யை சூடு பண்ணி, கை பொறுக்கும் பதத்தில் இரண்டு கரண்டி நெய்யின மாவில் கொட்டி, அந்த இடத்தை மட்டும் கலக்கி, சூடு ஆறு முன்னே., அதனை உருண்டையாகப் பிடிக்கவும்.\nநெய் ஆறிவிட்டால், உருண்டை பிடிக்க முடியாது. ஆனால் தூளாக இருந்தாலும், தூள் டக்கர்தான் தூள்.. சுவைன்னா அப்படி ஒரு சுவை..\n- பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilangadi.forumotion.com/f29-vue-js-tutorial", "date_download": "2019-06-25T05:22:59Z", "digest": "sha1:FKDT4ZNB2MBYFGPR7O5GLGU22NYZYQCO", "length": 4124, "nlines": 81, "source_domain": "tamilangadi.forumotion.com", "title": "Vue js tutorial", "raw_content": "\n» மூலிகை பொருட்கள் | கரிசலாங்கண்ணி\n» மூலிகை பொருட்கள் | கல்யாண முருங்கை\n» மூலிகை பொருட்கள் | கள்ளிமுளையான்\n» மூலிகை பொருட்கள் | கற்பூர வள்ளி\n» சிறுதானிய கார அடை\n» பீடம் பற்றிய அரிய இரகசியங்கள்…\n» பெரியாருக்கு பெயர் சூட்டியவர்\nJump to: Select a forum||--தினசரி செய்திகள்| |--அரசியல் செய்திகள்| |--அறிவியல் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--உலக செய்திகள்| |--வரலாற்று-நிகழ்வுகள்| |--மனதிலிருந்து ஒரு செய்தி| |--அரட்டை பக்கம்| |--பட்டிமன்றம்| |--சுற்றுலா| |--ஆன்மீகம்| |--ஆன்மிக குறிப்புகள்| |--ஆன்மிக புஸ்தகங்கள்| |--நூல்கள் பகுதி| |--பயனுள்ள நூல்கள்| |--Comics நூல்கள்| |--பொழுது போக்கு| |--சொந்த கவிதைகள்| |--மனம் கவர்ந்த கவிதைகள்| |--தமிழ் Magazines| |--ஆங்கில Magazines| |--உடல் நலம்| |--அழகு குறிப்புகள்| |--இயற்கை உணவுகள்| |--இயற்கை மருத்துவம்| |--உடல் பயிற்சி| |--பொதுவான உடல்நலம் குறிப்புகள்| |--குழந்தை பராமரிப்பு| |--அந்தரங்கம்| |--நூல்கள்| |--தொழில்நுட்பம் பகுதி |--தொழில்நுட்பம் Videos |--Programming videos | |--Photoshop CC 2017 Tutorial | |--Vue js tutorial | |--Laravel Tutorial | |--Useful Softwares\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/01/11/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/29999/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-06-25T05:42:08Z", "digest": "sha1:25MMGBZGVS7C33EKRWA6IBPFSLAEZCV6", "length": 13206, "nlines": 201, "source_domain": "www.thinakaran.lk", "title": "அமெரிக்க அரச முடக்கத்திற்கு தீர்வு காணும் பேச்சு தோல்வி | தினகரன்", "raw_content": "\nHome அமெரிக்க அரச முடக்கத்திற்கு தீர்வு காணும் பேச்சு தோல்வி\nஅமெரிக்க அரச முடக்கத்திற்கு தீர்வு காணும் பேச்சு தோல்வி\nஜனாதிபதி டிரம்ப் பாதியில் வெளிநடப்பு\n19 நாட்களாக நீடிக்கும் அமெரிக்க அரசின் பகுதி அளவு முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் ஜனநாயக கட்சித் தலைவர்களுடனான மற்றொரு பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாதியிலேயே வெளியேறியதால் மீண்டும் ஒருமுறை தோல்வியில் முடிந்துள்ளது.\nஅமெரிக்க மற்றும் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் டிரம்பின் திட்டத்திற்கு நிதி அளிப்பதை ஜனநாயக கட்சி தலைவர்களான நான்சி பெலோசி மற்றும் சக் ஸ்குமர் நிராகரித்ததை அடுத்தே கடந்த புதன்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் அவர் வெளிநடப்புச் செய்துள்ளார்.\nஇந்த இருவரோடுமான பேச்சுவார்த்தை “நேரத்தை வீணடித்துவிட்டது” என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த பகுதி அளவு முடக்கத்தால் சுமார் 800,000 அரச ஊழியர்கள் சம்பளம் இன்றி வேலை செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது.\nசெனட் சபையின் ஜனநாயக கட்சி தலைவரான ஸ்குமர் இந்த சந்திப்புக் குறித்து கூறியதாவது, “சபாநாயகர் பெலோசியிடம் அவர் (டிரம்ப்), எனது சுவருக்கு நீங்கள் இணங்குகிறீரா என்று கேட்டார். அவர் இல்லை என்றார்.\nஅவர் எழுந்து நின்று, அப்படி என்றால் எமக்கிடையே பேச எதுவும் இல்லை என்று கூறிவிட்டு வெளியேறிச் சென்றார்” என்று விபரித்தார்.\n“தனது தந்தையிடம் இன்னும் பணம் கேட்பது போல் அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். அப்படி முடியாது” என்று பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பெலோசி குறிப்பிட்டார்.\nடிரம்ப் மேஜையை தட்டி ஆவேசமாக பேசியதாகவும் அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்பதால் மிகுந்த ஆத்திரத்துடன் அவர் வெளியேறியதாகவும் ஸ்குமர் குறிப்பிட்டார்.\nடிரம்பின் ஜனாதிபதி தேர்தலின் பிரதான வாக்குறுதிகளில் ஒன்றான மெக்சிகோ எல்லையில் இரும்புத் தடுப்பு ஒன்றை அமைக்க 5.7 பில்லியன் நிதியை கோருகிறார்.\nஎனினும் இந்த மாதத்தில் பிரதிநிதிகள் சபையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ஜனநாயக கட்சி அந்த நிதியை மறுத்து வருகிறது.\nஇதனால் போதிய நிதியின்றி கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி தொடக்கம் ஒன்பது மத்திய அரச நிறுவனங்கள் முடங்கியுள்ளன.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n6 மாதங்களில் டெங்கினால் 33 பேர் பலி: 22,283 நோயாளர்கள்\nஇந்த வருடத்தின் ஜனவரி முதல் ஜூன் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்...\nமன்னாரில் 939.2 கி.கி. பீடி இலைகள் மீட்பு\nமன்னாரில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, 939.2 கிலோகிராம் பீடி...\nவாக்குச் சீட்டில் 'நோட்டா'; கலந்துரையாடல்களின் பின்பே இறுதி முடிவு\n- கண்காணிப்பு குழுக்கள்ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டில் '...\nநாட்டின் சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்\nமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை...\nரூபா 53 இலட்சம் பெறுமதியான சிகரட்டுகள் பறிமுதல்\nவெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 53இலட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய...\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: உயிரிழந்த,காயமடைந்தோருக்கு நஷ்டஈடு\nஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் காரணமாக மரணமடைந்த மற்றும்...\nபுதிய பஸ் வண்டிகள் 27 ஆம் திகதி முதல் சேவையில்\nவெளிநாட்டிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள உயர் தரத்திலான புதிய பஸ்...\nஐ.தே.க தேர்தல் பணிகள் ஜுலை முதல் ஆரம்பம்\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேலைத்திட்டம் ஜுலை முதலாம்...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/traditional-bananas-in-tamilnadu_17340.html", "date_download": "2019-06-25T05:49:42Z", "digest": "sha1:3ACNVBHVK3GGJUSDOB7GRQX7GTKNZLUR", "length": 38819, "nlines": 262, "source_domain": "www.valaitamil.com", "title": "வழக்கொழிந்து வரும் பாரம்பரிய வாழைப்பழங்கள் - சாவித்திரிகண்ணன் | Save Our Traditional Bananas", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் உடல்நலம் பழங்கள்-தானியங்கள்\nவழக்கொழிந்து வரும் பாரம்பரிய வாழைப்பழங்கள் - சாவித்திரிகண்ணன்\nநமது பாரம்பரியப் பயிர்களிலேயே உன்னதமான பயிர் வாழை. வாழைசாகுபடி என்பது 3000 ஆண்டுகளுக்கு முந்திய வரலாறு கொண்டது. நாம் வழிபாட்டுத்தளங்களில் தொடங்கி வாழ்க்கையின் அனைத்து விஷேசங்களுக்கும் வாழையைப் பயன்படுத்துகிறோம். அதன் அடி முதல் நுனிவரை அனைத்துமே மனிதகுலத்திற்கு பல வகைகளில் பயன்படுவதால் தியாகத்தை வாழைக்கு ஈடாகச் சொல்வார்கள்\nவாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம்\nவாழைப்போல தன்னைத் தந்து தியாகியாகலாம்....\nஎன எழுதியிருக்கிறார் கவியரசு கண்ணதாசன்\nவாழையின் பூ, இலை, காய், கனி, தண்டு, நார்பகுதி... என எதுவும் வீணாவதில்லை.\nமகத்தான மருத்துவ குணங்கள் நிரம்பப் பெற்றவை. அதுவும் நமது பாரம்பரிய வாழை ரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை, வெவ்வேறு மகத்துவம் கொண்டவை\nகற்பூரவல்லி இதை தேன் வாழை என்றும் அழைப்பதுண்டு, உடல் சூடு நீக்கி குளிரச்சி தரும்\nசெவ்வாழை ஈடு இணையற்ற ஊட்டச்சத்து கொண்டது. நோய் எதிர்ப்பு சத்தி தரவல்லது. உயிரணுக்களை அதிகப்படுத்தும்\nநேந்திரன் பழ ருசியோ சொல்லிமாளாது. சிப்ஸ்க்கு பிரபலமானது. இதில் விட்டமின் A யும், கால்சியமும் அதிகம். பசி தாங்கும், குடற்புழுக்களை நீக்கி வயிறை சுத்தப்படுத்தும்.\nஏலக்கி வாழையின் சுவையோ தனித்துவமானது. நமது செல்களின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவக்கூடியது.\nமொந்தன் பழத்தை அம்மை நோய் கண்டவர்களுக்கு கிராமத்தில் தருவது வழக்கம்.\nரஸ்தாலி உடல் வறட்சியை நீக்கும்.\nகுமரி மாவட்டத்தில் மட்டி வாழை பிரபலமானது. ரொம்பச்சத்தானது.\nபேயன்பழம் வயிற்றுப்புண், குடல்புண் ஆற்றும் நாட்டுவாழைப்பழங்கள் பொதுவாக நல்ல மலமிளக்கிகள்\nஆக, சொல்லித்தீராத நலன்களை தரக்கூடிய வாழையை ஏழைகளின் கனி என்பார்கள்\nஆப்பிள்,மாதுளம்,கொய்யா வாங்கமுடியாத எளிய, ஏழைநடுத்தர மக்களின் ஓரே கனியென்று வாழையைச் சொல்லிவந்தோம்.\nசமீபகாலமாக விவசாயத்தில் செய்யப்பட்டு வரும் ஆராய்ச்சிகள் நம் பாரம்பரிய பழவகையை நம்மிடமிருந்து பறிபோகச்செய்தவண்ணம் உள்ளன.\nவிஞ்ஞான கண்டுபிடிப்புகளும், அதீதமான வணிக பேராசைகளும் விவசாயத்தை, அதன் ஆரோக்கியமான தளத்திலிருந்து ஆபத்தான தளங்களுக்கு பயணப்பட வைக்கின்றன.\nவீரிய ஓட்டுரக வாழைகள் என அறிமுகப்படுத்தப்பட்ட வரிசையில் ஜீ - 9 என்பதாகச் சொல்லப்படும் மோரீஸ் வாழைப்பழம் தான் தற்போது வணிக ரீதியில் மிகவும் முன்நிறுத்தப்பட்டு எங்கெங்கும் காணினும் தென்படுகின்றன.\nமுன்நாளில் இது பெங்களூர் வாழை என அழைக்கப்பட்டது, முதலில் ரயில்நிலையங்களில் சென்னையில் அறிமுகமாகி, தற்போது அனைத்து பழக்கடைகளிலும், பழமுதிர்சோலைகளிலும், பெட்டிக் கடைகளிலும் இதன் ஆதிக்கமே மேலோங்கியுள்ளது.\nபளபளப்பாகவும், கண்கவரும் மஞ்சள்நிறத்திலும், நீண்டநாள் கெடாமலும், பூச்சிகளால் தாக்கப்படாமலும் இருக்கும் வண்ணம் இவ் வாழைப்பழம் இருப்பதால் வியாபாரிகளின் விருப்பதிற்கான பழமாகி, அதுவே இன்று நுகர்வோரிடமும் திணிக்கப்பட்டு வருகிறது.\nஇது ஒரு திசுவளர்ப்பு முறையில் சிறிய செடி தன்மையில் உருவாக்கப��படுவது.\nவிவசாயிகளுக்கு லாபமாகவும் இருக்கிறது. இது பூச்சியாலோ, நோயாலோ பாதிக்கப்படாத வாழை என்பதே இதன் சிறப்பாம்... பூச்சி கூட விரும்பாத வாழை மனிதனுக்கு எதற்கு\nஇந்தப்பழம் குறித்து ஆரம்பத்தில் நிறைய எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன.\nஇது மரபணுமாற்றுப்பழம், கரப்பான்பூச்சி, காட்டுப்பூச்சியின் ஜீன்களை கொண்டு உருவாக்கப்பட்ட மலட்டுப்பழம், இதை சாப்பிட்டால் ஆஸ்த்துமா, சைனஸ், வயிற்றுக்கோளாறு, தலைவலி ஏற்படும் என்றெல்லாம் பேசப்பட்டன.\nஇதற்கு திருச்சியிலுள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் மறுப்பு தெரிவித்தார். மற்றொருபுரம் இந்தப்பழம் காட்டுகொட்டை வாழையில் மீன், சோளம், காட்டுமொச்சையின் மரபணுக்கள் புகுத்தி உருவானது என்ற கருத்தும் சொல்லப்பட்டு வருகிறது. எப்படியான போதிலும் இது பாரம்பரிய வாழை ரகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதை யாரும் மறுக்கமுடியாது.\nநமது பாரம்பரிய வாழைப்பழத்தின் சுவைக்கும், தரத்திற்கும் இது எந்தவிதத்திலும் ஈடாகாது என்பது மட்டுமல்ல, மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசம் உள்ளது.\nஇப்போதும் இந்த மோரீஸ் பழத்தை கோயில் வழிபாட்டிற்கோ, நோயாளிகளை பார்க்கச்செல்லும் போதோ கொண்டு செல்ல பலருக்கும் மனம் ஒப்புவதில்லை.\nஆனால், தற்போது சென்னை போன்ற பெருநகரங்களில் பல கடைகளில் இந்தப்பழத்தை தவிர்த்து வேறுபழங்களே கிடைப்பதில்லை என்ற அளவுக்கு இந்த மோரீஸ் பழம் மட்டுமே முன்நிறுத்தப்படுகிறது. பலவகை பாரம்பரிய பயிர் கொண்ட பாரததேசத்தில் முன்பு புழுக்கத்தில் இருந்த பாரம்பரிய அரிசி ரகங்களையும், சிறு தானியங்களையும் காணாமலடித்துவிட்டு ஹைபிரிட் அரிசியை மட்டுமே நிலைநாட்டியதைப்போன்ற ஒரு முயற்சி இந்த மோரீஸ் வாழைபழ விஷயத்தில் நடந்து கொண்டிருக்கிறது.\nஅரசாங்க ஆதரவுடன் கார்பரேட் நிறுவனங்கள் களமிறங்கும் போது காணாமலடிக்கப்பட்ட சுதேசி குளிர்பானங்களின் கதை நாம் அறிந்தது தானே\nமோரீஸ் வாழைப்பழம் மட்டுமே தான் உண்ணக்கிடைக்கும் என்ற ஒரு நிலை உருவாக்கப்பட்டுக்கொண்டிருப்பது ,பயன்மிக்க பராம்பரிய வாழைரகங்களை கொண்ட ஒரு தேசத்திற்கு இழைக்கப்படும் அநீதியாகவே பார்க்க வேண்டியுள்ளது. இதைப்போலவே கவலைதரத்தக்க இன்னொரு அம்சம் வாழை சாகுபடியில் பயன்���டுத்தப்படும் அதீத ரசாயணங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும்\nவாழைக்கு யூரியா, டி.ஏ.பி, பொட்டாஷ், அமோனியம் சல்பேட், அமோனியம் பாஸ்பேட் போட்டால் தான் பலன்பார்க்க முடியும் என்பது நவீனவிஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மூடநம்பிக்கையாகும்.\nவாழைசாகுபடிக்கு பஞ்சகாவ்யாவும், அமிர்த கரைசலும் அமோக பலன்களை அள்ளி வழங்குகிறது என்கிறார், மொடக்குறிச்சி காட்டுப்பாளையம் கிராமத்தின் இயற்கை விவசாயி ஆர்.பழனிச்சாமி\nவாழைப்பழத்தை விரைவில் பழுக்கச் செய்வதற்கு எத்திலீன், அசிட்டிலீன் என்ற ரசாயன வாயுக்கள் செலுத்தப்படுகிறது. மற்றும் சிலர் கார்பைடு கற்கள் வைத்து பழுக்கச்செய்கிறார்கள். இது சாப்பிடுபவர்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட, சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை உருவாக்கும். ஆனால், மிகப்பெரும்பாலோர் இந்த காரியத்தை சற்று குறைவாகவோ, அதிகமாகவோ செய்யத்தான் செய்கிறார்கள் பன்நெடுங்காலமாக வாழைப்பழத்தை பழுக்கவைக்க வாழைத்தாளைக் கொண்டு மூடி கட்டிவைப்பதும், வைக்கோர் புதரில் வைப்பதுமே வழக்கமாக இருந்தது. இன்றும் இயற்கை விவசாயிகள் இதை பின்பற்றுகிறார்கள்.\nவிவசாயம் என்பது பணம் தரும் ஒரு தொழில் மாத்திரமன்று. அது பசியைத் தீர்க்கவும், உடலுக்கு பலத்தை தருவதற்குமான ஆதாரமாகும் ஆனால், பசி தீர்ந்து பாதகங்கள் ஏற்படுமானால், அது பாவச்செயலாகி விடுமல்லவா ஆனால், பசி தீர்ந்து பாதகங்கள் ஏற்படுமானால், அது பாவச்செயலாகி விடுமல்லவா மேலும் ரசாயன உரங்கள், செயற்கை முறையில் பழுக்கவைத்தல் போன்றவற்றால் பழமே பலவீனப்பட்டு,நஞ்சாகி விடுகிறது. ஆனால் இயற்கை முறையிலான பழங்கள் ஒருவாரம் வைத்திருந்தாலும் தோல் கறுக்கலாமே தவிர , உட்புறம் அழுகாது.\nபழம் வாங்குபவர்கள் எல்லாம் பளப்பாக இருக்கவேண்டும் என ஆசைப்படுவது பாமரத்தனமாகும். இதனால் வாழைப்பால் கரையைக்கூட சோடியம் கைபோக்னெட் கொண்டு சுத்தம் செய்கிறார்கள்.\nமுன்பெல்லாம் கிராமங்களில் பாம்பு கடித்துவிட்டால் சட்டென்று தோட்டத்திலுள்ள வாழையை ஓடித்து, வாழைத் தண்டின் சாறு கொடுத்து முதலுதவி செய்வார்கள்...\nஆனால், இப்போது அதை நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. ஏனெனில், வாழைகுலை தள்ளியதும் அதன் தண்டில் தற்போது, மோனா குரோட்டோபாஸ்சை ஊசிமூலம் செலுத்துகிறார்கள். இது வாழைத் தண்டை நஞ்சாக்கிவிடும். வாழைத்தண்டுச் சாறு தான் இன்றளவும் சிறுநீரகக் கற்கள் கரைவதற்கான கண்கண்ட மருந்தாக பாவிக்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் இதனை தவிர்க்க வேண்டும். இயற்கை விவசாயமுறையில் வாழைக்கன்றை நடுவதற்கு முன்பாக 15 நிமிடங்கள் பஞ்சகாவ்யா கரைசலில் முழ்கவைத்துவிட்டாலே போதுமானது. தண்டு அழுகல்நோய் கடைசி வரை தாக்காது என்பது அனுபவமாகும்.\nநம்நாட்டில் முன்பு 3000 ரகமான வாழைகள் இருந்தன. அவற்றில் தற்போது மிகமிகக்குறைவான பாரம்பரிய ரகங்களே காலம் கடந்து நிற்கின்றன. அவற்றையாவது நாம் கண்டிப்பாக காப்பாற்றியாக வேண்டும்.\nசாகுபடியாகும் பயிர்களில் வாழையைத்தான், 'வாழவைக்கும் வாழை' என்று சொல்வதுண்டு. அது சாகடிக்கும் வாழை என்றாகி விடக்கூடாது\nMedical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.\nவழக்கொழிந்து வரும் பாரம்பரிய வாழைப்பழங்கள் - சாவித்திரிகண்ணன்\nஇரவு உணவுக்குப் பின் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nரத்த விருத்திக்கு உதவும் வாழைக்காய் \nஉடலுக்கு புத்துணர்வையும் புதுப்பொலிவையும் தரும் வாழை இலை குளியல் \nவாழை இலையின் வளமான மருத்துவ குணங்கள் \nவாழைப்பழ தோலின் வியக்க வைக்கும் 8 பயன்கள் \nநன்றி வாழ்த்துக்கள். மிக அ ரு மை யா ன அ வ சி ய மா ன ப தி வு.. ந ன் றி ... தொடரட்டும் தங்கள் பதிவுகள்,வாழ்க வளமுடன்.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில�� தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\n100 கிராம் நிலக்கடலையில் இவ்வளவு சத்துக்களா...\nசித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் \nநீங்கள் வாங்கும் வாழைப்பழம் உடல்நலத்திற்கு நல்லதா\nமூன்று முக்கிய மூலிகைகளின்(neem, Vilvam, Thulsi) பழங்கள் என்ன\nஆரோக்கியம் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள் - சாவித்திரிகண்ணன்\nதலைமுடி(Hair ), வயிறு(Stomach), கண் பராமரிப்பு(Eye Care), மூக்கு பராமரிப்பு(Nose Care), பல் பராமரிப்பு(Dental Care), வாய் பராமரிப்பு(Mouth Care), கழுத்து பராமரிப்பு(Neck Care), இதயம் பராமரிப்பு(Heart Care), கை பராமரிப்பு (Hands Care), இடுப்பு (Hip), கால் பராமரிப்பு (Foot Care), தோல் பராமரிப்பு (Skin Care), தலை(Head), நுரையீரல் (Lung), இரத்தம், எலும்பு (Bone), நினைவாற்றல் (Memory Power), வாத நோய் (Rheumatic Disease), நரம்பு தளர்ச்சி (Neurasthenia), சிறுநீரகம் (Kidneys), அசதி (Tired), பாட்டி வைத்தியம் (Grandma's Remedies), வீக்கம் (Swelling), புண்கள் (Lesions), முதுகு வலி (Back pain), பசி (Hunger), மூச்சு திணறல் (Suffocation), தீப்புண் (Fire Sore), உடல் குளிர்ச்சி (Body cooling), தூக்கம் (Sleep), நாவறட்சி (Tongue dry), மஞ்சள் காமாலை (Icterus), மூலம் (Piles), பித்தம் (BILE), நோய் எதிர்ப்பு (Immunity), நீரிழிவு (Diabetes), ஒவ்வாமை (Allergy), உடல் மெலிதல் (Wasting), சுளுக்கு (Sprain), மூட்டு வலி (Joint Pain), மார்பு வலி (Chest pain), உதடு (Lip), தும்மல் (Sneezing), முகம் (Face), விக்கல் (Hiccup), இருமல் (Cough), தொண்டை வலி (Throat pain), காது வலி (Otalgia), சளி (Mucus), காய்ச்சல் (Fever), உடல் எடை குறைய (Weightloss), ஆஸ்துமா (Asthma), வியர்வை(Sweating ), ஆயுர்வேதம், மற்றவை(others ), ஆண்மைக் குறைவு (Impotency), குடல் (Intestine), தைராய்டு (Thyroid), கொழுப்பு (Fat), ஞாபக சக்தி குறைபாடு, மலச்சிக்கல் (Constipation), மனஅழுத்தம் (Stress),\nபூக்களின் மருத்துவ குணங்கள் (Medicinal properties of Flowers),\nவயிற்று வலி குணமடைய (abdominal pain), குழந்தையின்மை-கருப்பை கோளாறுகள் நீங்க(Uterus problems), தாய்பால் (Breastfeeding), கருத்தரித்த பெண்களுக்கு (Pregnant Women), வெள்ளை படுதல் (White Contact), பெரும்பாடு (MENORRHAGIA), மேக நோய்கள் குறைய (Decrease Megha Diseases), மற்றவை,\nநலம் காக்கும் சித்தமருத்துவம், மற்றவை, சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/soon-come-in-floating-city-pmaf9z", "date_download": "2019-06-25T05:47:50Z", "digest": "sha1:EO6KYYVNLYQSKJTSL5W22G6JN5LGDXNU", "length": 10204, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வரப்போகிறது மிதக்கும் நகரம்!", "raw_content": "\nராட்சத திமிங்கலமும், ஜெல்லி ஃபிஷ்ஷும் காதலிக்கும் பசிபிக் பெருங்கடல். பத்தாயிரம் அடிக்கும் அதிகமான ஆழத்தைக் கொண்ட அதன் மையப்பகுதி. அங்கே அழகாக அமர்ந்திருக்கும் ஃப்ரெஞ்ச் பாலினேசியா தீவுக்கூட்டங்கள்.\nராட்சத திமிங்கலமும், ஜெல்லி ஃபிஷ்ஷும் காதலிக்கும் பசிபிக் பெருங்கடல். பத்தாயிரம் அடிக்கும் அதிகமான ஆழத்தைக் கொண்ட அதன் மையப்பகுதி. அங்கே அழகாக அமர்ந்திருக்கும் ஃப்ரெஞ்ச் பாலினேசியா தீவுக்கூட்டங்கள்.\nஇந்த இடத்தில்தான் கடலின் நீர் மட்டத்துக்கு மேல் அந்தரத்தில் தொங்கியபடியே ஒரு மிதக்கும் நகரம் வரப்போகிறது. வசதியான கான்கிரீட் வீடுகள். ஷாப்பிங் மால்கள். மொத்தத்தில் இடியாப்பம் முதல் இன்டர்நெட் வரை சகலமும் இந்நகரத்தில் கிடைக்கும்.\n‘��மக்கள் இதுவரை செய்யாத - பார்க்காத ஒன்றை செய்துகாட்டுவதில்தான் ‘கிக்’ இருக்கிறது’’ என்கிறார் அமெரிக்காவின் கடல்சார் இன்ஸ்டிடியூட்டின் நிர்வாகி.\nஇவர்கள் வசம்தான் இந்த ‘மிதக்கும் நகர’த்தை உருவாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஸோ, ஹாலிவுட் படங்களில் வருவது போல் வானில் பறக்கும் கார்கள், கடலுக்கு அடியில் ரகசியமாக கட்டப்பட்டிருக்கும் வில்லனின் கண்ணாடி மாளிகை, தானாகவே நகரும் வீடு என... திரையில் வாயைப் பிளந்து நாம் பார்த்த காட்சிகள் அனைத்தையும் விரைவில் நிஜத்தில் கண்டு களிக்கப் போகிறோம்\nதிடீரென உருவாகி ருத்ரதாண்டவம் ஆடிய சுனாமி... பலி எண்ணிக்கை 168-ஆக உயர்வு\n கடலோர பகுதி மக்கள் வேறு இடத்திற்கு மாற்றம்..\nகாதலனை வெட்டித் துண்டாக்கி... மிக்சியில் அரைத்து... கொத்துக்கறி சமைத்து...ப்ப்ப்ப்பா என்னா பொண்னுடா இவ\n8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து... 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபோட்டியாளர்களின் வித்தியாசமான என்ட்ரி... விசித்திரமான ரூல்ஸ்.. பிக்பாஸ் கலாட்டா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சபாநாயகர் தனபால் செய்தியாளர் சந்திப்பு வீடியோ..\nதண்ணீர் பஞ்சம் இல்லை பற்றாக்குறை.. எஸ்.பி வேலுமணி கலந்தாய்வு வீடியோ..\nகந்துவட்டி கொடுமையால் தீக்குளிக்க முயன்ற ஹோட்டல் உரிமையாளர்.. கரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு வீடியோ..\nநாங்க என்ன பண்ணப்போறோம்னு விளக்கமா சொல்லிட்டா பண்ணுவோம்.. துரைமுருகனின் சரமாரியான பதில் வீடியோ..\nபோட்டியாளர்களின் வித்தியாசமான என்ட்ரி... விசித்திரமான ரூல்ஸ்.. பிக்பாஸ் கலாட்டா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சபாநாயகர் தனபால் செய்தியாளர் சந்திப்பு வீடியோ..\nதண்ணீர் பஞ்சம் இல்லை பற்றாக்குறை.. எஸ்.பி வேலுமணி கலந்தாய்வு வீடியோ..\nதரைமட்டமாகும் சந்திரபாபு நாயுடு வீடு... து��த்தி துரத்தி துவம்சம் செய்யும் ஜெகன் மோகன்..\n‘நாங்க ரெண்டுபேருமே சரியான பைத்தியங்கள்’...கணவர் பிரசன்னாவுக்கும் சேர்த்து சர்டிபிகேட் தரும் நடிகை சிநேகா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/professor-jayaraman/", "date_download": "2019-06-25T06:50:45Z", "digest": "sha1:5R7KP5HHVSVRQGPH5INW7YZUZMAY6VEX", "length": 8446, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Professor jayaraman News in Tamil:Professor jayaraman Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "வாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nநன்னிலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராட மக்களை தூண்டியதாக பேராசிரியர் ஜெயராமன் கைது\nகண்டித்து போராட்டம் நடத்த முயன்றதாக, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் உட்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.\n”நதிநீர் இணைப்புக்கு எதிராக புத்தகம் எழுதுவது இறையாண்மைக்கு எதிரானதா”: பேரா.ஜெயராமன் மீதான வழக்குக்கு கண்டனம்\nபோராடிவரும் பேராசிரியர் ஜெயராமன், இந்திய இறையாண்மைக்கு எதிராக புத்தகம் வெளியிட்டதாக, மயிலாடுதுறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n”கதிராமங்கலம் நிலத்தடிநீர் அமிலமானதற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனமே காரணம்”: பேராசிரியர் ஜெயராமன்\nதஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் நிலத்தடி நீர் அமிலமாகி வருவதாக ஆய்வுகள் கூறுவதை மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் கூறினார்.\nகதிராமங்கலத்தில் கைதான 9 பேருக்கு ஜாமீன்: பேராசிரியர் ஜெயராமனுக்கு மறுப்பு\nகதிராமங்கலம் போராட்டத்தில் கைதான 10 பேரில், பேராசிரியர் ஜெயராமனைத் தவிர மீதமுள்ள 9 பேருக்கும் ஜாமீன் வழங்கி தஞ்சை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nபேராசிரியர் ஜெயராமனுக்கு 4 நாட்கள் இடைக்கால ஜாமீன்: நீதிமன்றம் உத்தரவு\nபேராசிரியர் ஜெயராமனுக்கு தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வரும் 26-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி நிஷா பானு உத்தரவிட்டார்.\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அ���ையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\n‘ஜெய் ஸ்ரீ ராம்’ கூறச்சொல்லி தாக்குதல் நடத்தியது தொடர்பாக அன்சாரியிடம் வாக்குமூலம் வாங்காதது ஏன்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nBigg Boss Tamil 3: ரேஷ்மாவுக்கு சர்ச்சையான டாஸ்க் – முதல் நாளிலேயே அதிருப்தியை சம்பாதித்த தர்ஷன்\n“ஜெய் ஸ்ரீ ராம்” கூற மறுத்த மதராஸா ஆசிரியரை ரயிலில் இருந்து வெளியே தள்ளிய விபரீதம்…\n’50 + 5′ சாதனை படைத்த சகிப் அல் ஹசன்… வங்கதேசம் மிரட்டல் வெற்றி\n“அந்த ஆடியோவில் பேசியது நான் தான்; கட்சியை விட்டு என்னை நீக்க வேண்டியது தானே” – தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nTamil Nadu news today live updates: தங்க தமிழ்ச்செல்வனால் விஸ்வரூபம் எடுக்க முடியாது, பெட்டி பாம்பாய் அடங்கி விடுவார் – டிடிவி.தினரன்\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/unlimited-airtel-recharge-offers-and-plans-just-for-you/", "date_download": "2019-06-25T06:49:26Z", "digest": "sha1:AJC23DJLFQXQDPPFIJQ26NFFJ6WOYX4F", "length": 13445, "nlines": 122, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Unlimited Airtel Recharge Offers - அன்லிமிட்டட் ஆஃபர்னாலே அது ஏர்டெல் தான்!", "raw_content": "\n’50 + 5′ சாதனை படைத்த சகிப் அல் ஹசன்… வங்கதேசம் மிரட்டல் வெற்றி\n“அந்த ஆடியோவில் பேசியது நான் தான்; கட்சியை விட்டு என்னை நீக்க வேண்டியது தானே” – தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nஅன்லிமிட்டட் ஆஃபர்னாலே அது ஏர்டெல் தான்\nவருடம் முழுவதும் ஏர்டெல் டிவி ப்ரிமியம் மற்றும் ஜி5 சேனல்களை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம்\nUnlimited Airtel Recharge Offers : ஜியோ, வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்குள் தினமும் போராட்டம் தான். யார் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த டேட்டா பேக்குகளை தருவது தொடங்கி, தி பெஸ்ட் நெட்வொர்க் சேவைகளை வழங்குவது வரை யார் பெஸ்ட் என்ற போட்டி நிலவிய வகையில் தான் உள்ளது.\nஏர்டெல் தங்களின் வாடிக்கையாளர்களுக்காக ரூபாய் 169 தொடங்கி ரூபாய் 1699 வரையில் சிறப்பு ஆஃபர்களை வழங���கி வருகின்றது.\nரூ.169 ஏர்டெல் அன்லிமிட்டட் ப்ளான்\nஇதன் வேலிடிட்டி 28 நாட்களாகும்\nதேசிய, உள்ளூர் மற்றும் ரோமிங் கால்கள் இலவசம்\nநாள் ஒன்றிற்கு 100 எஸ்.எம்.எஸ்கள் அனுப்பிக் கொள்ள இயலும்\nநாள் ஒன்றிற்கு 1ஜிபி டேட்டாவை பெற்றுக் கொள்ளலாம்\nமேலும் ஏர்டெல் டிவி ப்ரீமியம் ஜீ5 சேனல்கள் இலவசம்\nரூ. 349ற்கான ஹெவி ட்யூட்டி அன்லிமிட்டட் டேட்டா ப்ளான்\nஇதன் வேலிடிட்டி 28 நாட்களே\nநாள் ஒன்றிற்கு 3ஜிபி டேட்டா வரை பயன்படுத்திக் கொள்ளலாம்\nஏர்டெல் டிவி ப்ரிமியம் மற்றும் ஜி5 சேனல்களை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம்\nரூ. 499ற்கான அன்லிமிட்டட் பேக்\nஇதன் வேலிடிட்டி 82 நாட்களாகும்.\nநாள் ஒன்றிற்கு 2ஜிபி வரை டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்\nநூறு இலவச எஸ்.எம்.எஸ்கள் நாள் ஒன்றிற்கு அனுப்ப இயலும்.\nஉள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் இலவசம்\nஏர்டெல் டிவி ப்ரிமியம் மற்றும் ஜி5 சேனல்களை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம்\nஅதிகம் அழைபேசி உரையாடலில் ஈடுபடும் நபர்களுக்காகவே கொண்டு வரப்பட்டது இந்த ப்ளான். இதில் டேட்டா பயன்பாடு கொஞ்சம் குறைவாகவே வரும்.\nதினமும் 100 எஸ்.எம்.எஸ்கள் இலவசம்\n1ஜிபி டேட்டா நாள் ஒன்றிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.\nவருடம் முழுவதும் ஏர்டெல் டிவி ப்ரிமியம் மற்றும் ஜி5 சேனல்களை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம்\nமேலும் படிக்க : இந்தியாவில் வெளியானது மோட்டோ ஜி7… விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன\nசென்னை மற்றும் டெல்லிவாசிகளுக்கு புதிய போஸ்ட்பெய்ட் ப்ளான்களை வழங்கிய ஏர்டெல்\nடேட்டாவை அள்ளி வழங்கும் ஏர்டெலின் மூன்று புதிய ப்ரீபெய்ட் ஆஃபர்கள்\nரூ. 999 க்கு ஏர்டெலின் 4ஜி ஹாட்ஸ்பாட்… மாதம் ரீசார்ஜ் வெறும் ரூ. 399 மட்டும் தான்\nவாடிக்கையாளர்களுக்கு நன்றி செலுத்தும் ஏர்டெல்… இந்த ஆஃபரில் எல்லாமே அன்லிமிட்டட் தான்…\nஅளவாக ஆன்லைன் வரும் ஏர்டெல் வாடிக்கையாளர்களா நீங்கள் உங்களுக்கான புதிய ப்ளான்கள் ரெடி\nஏர்டெல் டிஜிட்டலில் உங்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்வது எப்படி\nஜியோ Vs ஏர்டெல் Vs வோடஃபோன் : ரூ.500 குறைவான ப்ரிபெய்ட் ப்ளான்களில் எது பெஸ்ட்\nஜியோ Vs வோடாஃபோன் vs ஏர்டெல் : 1.5 ஜிபி டேட்டா தரும் சிறந்த ப்ளான்கள் எவை\nஐ.பி.எல் வேகத்தையே மிஞ்சும் டேட்டா ப்ளான்கள்…\n150 நாட்களுக்கு இலவசமாக டிவி பார்க்க சிறப்பு சலுகை தரும் D2H…\n5ஜி வேகத���தில் இயங்கும் புதிய போனை வெளியிட்டு அசத்தும் சாம்சங்\nதமிழ்ச்சுவை 18 : கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை\n எப்படியெல்லாம் கற்பனை செய்கிறார்கள். கற்பனைக் கடலில் மூழ்கி முத்துகளை எடுத்து நமக்குக்த் தருகின்றனர் புலவர்கள். ஒவ்வொன்றும் ஜொலிக்கிறது.\nமருத்துவக் கல்வி: மோடி அரசின் முரண்பாடு\nமருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க, தரத்தை உறுதி செய்ய, இடங்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த என அதிக அதிகாரம் பொருந்திய அமைப்பு இந்திய மருத்துவ கவுன்சில்.\n“அந்த ஆடியோவில் பேசியது நான் தான்; கட்சியை விட்டு என்னை நீக்க வேண்டியது தானே” – தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nTamil Nadu news today live updates: இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை கூட்டம்\nநடிகர் சங்கத் தேர்தல்: அஜித், ஜெயம்ரவி, த்ரிஷா, நயன்தாரா, காஜல் நீங்களே இப்படி பண்ணலாமா\nBigg Boss Tamil 3 Contestants list: பிக் பாஸ் 3 தமிழ் போட்டியாளர்கள் யார், யார்\nஜெயமோகன்: சுற்றி வளைத்த மொக்கை கேள்விகள்\n’50 + 5′ சாதனை படைத்த சகிப் அல் ஹசன்… வங்கதேசம் மிரட்டல் வெற்றி\n“அந்த ஆடியோவில் பேசியது நான் தான்; கட்சியை விட்டு என்னை நீக்க வேண்டியது தானே” – தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nTamil Nadu news today live updates: இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை கூட்டம்\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பக்கா பிளானோடு காதலை புரபோஸ் செய்த நபர் அப்போ நீ மேட்ச் பார்க்க வரல\nபி.எஸ்.என்.எல் சூப்பர்ஸ்டார் 300 : ஹாட்ஸ்டார் சேவைகள் முற்றிலும் இலவசம்\n’50 + 5′ சாதனை படைத்த சகிப் அல் ஹசன்… வங்கதேசம் மிரட்டல் வெற்றி\n“அந்த ஆடியோவில் பேசியது நான் தான்; கட்சியை விட்டு என்னை நீக்க வேண்டியது தானே” – தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nTamil Nadu news today live updates: இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/deepiga.html", "date_download": "2019-06-25T06:39:06Z", "digest": "sha1:J4XKCN7NJAWXGBHNXCRJ6JMNRLT6NBWR", "length": 8777, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க வேண்டும் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க வேண்டும்\nபயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க வேண்டும்\nஜெ.டிஷாந்த் (காவியா) June 03, 2018 இலங்கை\nபயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கவேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளமையானது புலம்பெயர்ந்தோர் அமைப்பினரின் தேவையின் பொருட்டே என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.\nபயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கவேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம தெரிவித்திருந்தார்.\nகுறித்த சட்டமூலத்தின் மூலம் மனித உரிமைகள் கடந்த காலத்தில் மீறப்பட்டுள்ளன.\nஎனவே, மனித உரிமைகளுக்கு சாதகமான முறையில் அரச பாதுகாப்பு சட்டம் ஒன்றை கொண்டு வரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும், சர்வதேச மனித உரிமைகள் ஆணையகத்தின் பேச்சாளராகவே இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் செயற்படுகிறாரோ என்ற சந்தேகம் தமக்கு ஏற்பட்டுள்ளதாக தேசப்பட்டுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் வசந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.\nபயங்கரவாத தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட்டால் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பலர் விடுவிக்கப்படுவார்கள்.\nஇது பாரதூரமானது எனவும், பயங்கரவாத சட்டம் சர்வதேசத்திற்கு பொருத்தமற்றது என்றால் அதில் உள்ள சில சரத்துக்களை மறு சீரமைக்க வேண்டும்.\nஅதுவே பொருத்தமானதாக இருக்கும் எனவும் வசந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nஹிஷ்புல்லா கைதாவார் - ஆதாரங்கள் சிக்கின\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநா் ஹிஷ்புல்லாவை கைது செய்ய போதுமான ஆதாரங்கள் அரசாங்கத்திடம் உள்ளதாக மனிதவள மேம்பாட்டுக்கான மேற்பாா்வை தொிவுக்க...\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விடயத்தில் நாளைய தினத்துக்குள் தீர்வு காண முடியும் என அத்த���ரலியே ரத்தன தேரர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்....\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-84/23466-2013-04-03-09-47-46", "date_download": "2019-06-25T05:51:28Z", "digest": "sha1:LHSRZFB2TKSPWPU7BLC7RP4P7GQG6PYK", "length": 20084, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "செல்பேசியினால் ஏற்படும் பாதிப்புகள்!", "raw_content": "\nஅணுக்கூடத்தை எதிர்த்து தேவாரத்தில் போராட்டம்\nபொதுவுடைமை - சம பங்கு, பொது உரிமை - சம அனுபவம்\nஅணுக்கழிவுகளைப் பாதுகாப்பாகச் சேமிக்கும் வரையில் கூடங்குளத்தில் உற்பத்தியை நிறுத்து\nநெல்லையில் அணு உலைப் பூங்கா எதிர்ப்பு மாநாடு\nஅணுக் கழிவுகளை 1 இலட்சம் ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும்\nநாம் அச்சப்படவேண்டிய கல்பாக்கம் அணுஉலை\nமோடியின் மாபெரும் வெற்றி இந்தியாவின் உயிருக்குக் கெடுதலானது\nநரேந்திர மோடி அரசும், தமிழ் மக்கள் கடமையும்\nநாட்டின் வேளாண்மையின் பன்முக வளர்ச்சிதான் வேண்டும்\nஉலக அமைதிக்கு உழைத்த ‘டூரோதி கிராபுட் ஹாட்கின்’\nநாம் இரட்டை இழப்புக்கு ஆளானோம்\nதமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு எது\nஇந்தி, சமற்கிருத, ஆங்கில மொழி ஆதிக்கத்தைத் தகர்ப்போம்\nதொடர்பியல் பார்வையில் கார்ல் மார்க்சும் தந்தை பெரியாரும்\nவெளியிடப்பட்டது: 03 ஏப்ரல் 2013\nஉள்ளங்கையில் அடங்கும் ‘செல்’பேசி உயர்ந்த பணக்காரர் முதல் தாழ்ந்த ஏழைவரை தாராளமாய் பயன்படுத்தும் தகவல் தொடர்புக் கருவியாகிவிட்டது. ‘செல்பேசி இல்லாதவன் செல்லாக் காசு’ என்று சொல்லும் அளவிற்கு செல்பேசி நம்முடன் இரண்டறக் கலந்துவிட்டது.\nசெல் பேசியைக் காட்லும், செல்பேசிக்காக நிறுவப்படும் ஊசிக் கோபுரங்கள், இயல்பான மனித வாழ்க்கையை ஏராளமாய் நாசப்படுத்துகின்றன; அவை வெளிப்படுத்தும் கதிர்வீச்சின் பாதிப்புகள் செவிப்புலன்களை மழுங்கடிக்கின்றன.\nசெல் பேசியிலிருந்து வெளியேறும் மின்காந்த கதிர்வீச்சு செவிமடுக்கும் போதெல்லாம், காதையொட்டி அமைந்துள்ள திசுக்களை நசுக்கிவிடுகிறது. இதனால் கேட்கும் திறனைக் ‘காது’ மெதுவாக இழந்துவிடுகிறது. செல்பேசியும், வானொலி போன்ற ஓர் ஒலிபரப்புச் சாதனமே. இவற்றிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சை கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தைகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். பதினாறு வயதுக்குக் குறைந்த சிறுவர்கள் அதிக நேரம் செல்பேசியைப் பயன்படுததும்போது பாதிப்பு பன்மடங்கு பெருகும், படிக்கும் நேரமும் பாதியாய் குறையும்.\nஇதய நோய் உள்ளவர்கள் செல்பேசியை பயன்படுத்தினால் செவிப்புலன் மட்டுமல்ல உடல் நலமும் கெடும்; காதோடு பேசும் கதிர்வீச்சின் வெளிப்பாடு அதிகமாகும் போதெல்லாம், அது, காலனுக்கு விடும் அழைப்பாக மாறிடும்; காத்திருக்கும் மரணத்தை நாளைக்கே தழுவ நேரிடும்; புற்றுநோயும், மலட்டுத் தன்மையும் ஏற்படுகிற அபாயம் கூட இல்லாமல் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.\nசெல்பேசியிலிருந்து கதிர்வீச்சுகள் வெளியேறுகின்றன. அக்கதிர்வீச்சுகளிலிருந்து நிறைய நோய்கள் உடலில் குடியேறுகின்றன. அவை:- தோலில் தடிப்புகள் உண்டாதல் - தலைமுடி கொட்டுதல் - மூளையில் உள்ள நரம்புச் செல்கள் பாதிப்படைதல் - இரத்த நாளங்கள் அழிதல் - தைராயிடு சுரப்பிகள் கெடுதல் - தொற்று நோய்த் தாக்குதல் -‘லுக்கேமியா’, ‘லிம்போமா’ போன்ற புற்று நோய்கள் ஏற்படுதல் - இன்னும், லிம்போசைட் செல்களின் எண்ணிக்கை குறைதல் போன்றவை\nமக்கள் அதிகம் கூடும் இடங்கள், குடியிருப்புகள், பெட்ரோல் நிலையங்கள், கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகில் செல்பேசி கோபுரங்களை நிறுவக் கூடாதென நடுவணரசு தடைவிதித்துள்ளது. காரணம்:- செல்பேசி கோபுரம் நிறுவப்பட்டுள்ள இடத்திலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் வசிப்பவர்களுக்கு மூளைப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்.\nபெட்ரோல் நிலையங்களில் செல்பேசியைப் பயன்படுத்தினால், அதிலிருந்து வெளியேறும் வெப்பத்தின் மூலம் விரைவாக, பெட்ரோலி��் தீ பிடித்து எரியும் அதனால் பெட்ரோல் நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அங்கெல்லாம் செல் பேசியை இயக்கக் கூடாதென்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் யாரும் அதை கடைபிடிப்பது இல்லை; இது சோதனைக்குத் தூதுவிடும் வேதனைக்குரியது.\nசெல்பேசியில் பேசிக்கொண்டே வாகனங்கள் ஓட்டுவதால் அதிகளவு விபத்துகள் நடைபெற்று உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. எனவே, செல்பேசியில் பேசிக்கொண்டு வாகனங்கள் ஓட்டுவதைக் கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.\nஇந்தியாவில் தற்போது செல்பேசி பயன்படுத்துவோர் எண்ணிக்கை இருபத்தி ஓர் கோடி. இது 2010-ஆம் ஆண்டில் ஐம்பது கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது செல்பேசி பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையில் உலகில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. அதனால் தான் வெளிநாட்டு நிறுவனங்கள் செல்பேசி தயாரிப்பு மற்றும் சேவையில் அதிக முதலீடுகளை அள்ளி வந்து கொட்டுகின்றன. பலமடங்கு லாபத்தைத் தள்ளிக்கொண்டு போகின்றன.\nசெல்பேசிகள், மைக்ரோவ்வேவ் அடுப்புகள், கணினிகள், தொலைக் காட்சிப் பெட்டிகள், மின்சாரக் கடிகாரங்கள், குக்கர்கள், எக்ஸ்ரே கருவிகள், ஸ்கேனர்கள் போன்றவை கதிர்வீச்சை அதிகம் உமிழும் தன்மையுடையவை. மக்கள் மேற்கண்ட மின்சாதனங்கைளப் பயன்படுத்தும்போது அதிக விழிப்புடன் இருப்பது அவசியம்.\nசெல்பேசி மற்றும் செல்பேசிக் கோபுரங்களிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சைத் தடுக்கும் புதிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டியது உடனடித்தேவை.\n‘செல்பேசி’ கோபுரங்கள் விதிமுறைகளுக்குப் புறம்பாக அமைக்கப்பட்டுள்ளனவா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். விதிமுறைகளுக்குப் புறம்பாக நிறுவப்பட்டுள்ளவற்றை அகற்றிடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.\nசெல்பேசிகளாலும், செல்பேசி கோபுரங்களாலும் ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் பாமர மக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும். விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். செல்பேசியில் குறைந்த நேரத்தில் சுருங்கப் பேசி விளங்க வைக்கப் பழகிட வேண்டும். அப்போது கட்டணமும் குறையும், கதிர்வீச்சின் பாதிப்பும் குறையும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படை���்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2190", "date_download": "2019-06-25T05:32:55Z", "digest": "sha1:XIASABQI23YYOZO4XIAXHSBKIPESPYZ2", "length": 7117, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகத்தார் மீதான தடைக்கு அமெரிக்காவே காரணம்\nசெவ்வாய் 13 ஜூன் 2017 16:04:10\nகத்தார்மீது தடை விதித்ததிலிருந்து வளைகுடா நாடுகளில் தொடரும் குழப்பங்களுக்கு அமெரிக்காவே காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. கத்தார்மீது சவுதி அரேபியா, பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் தூதரக உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்திருந்தனர். மேலும், தீவிரவாதத் துக்குத் துணைபுரிவதாகக் கத்தார்மீது பல தடைகள் விதிக்கப்பட்டு வந்தன. இதனால் வளைகுடா நாடுகள் மத்தியில் குழப்பமும், பதற்றமும் நிலவி வந் தது. இந்நிலையில் இந்த அத்தனைப் பிரச்னைகளுக்கும் அமெரிக்கா மட்டும்தான் காரணம் என ஈரானின் மூத்த தலைவர் அயோடோலா அலி கமெனேய் குற்றம் சுமத்தியுள்ளார். இதுகுறித்து அயோடோலா அலி கமெனேய் அவர்களின் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘வளைகுடா நாடுகளுக்கு மத்தியில் நிலவும் குழப்பங்களுக்கு அமெரிக்காவே காரணம். ஐஎஸ் இயக்கத்துக்கும், தீவிரவாதத்துக்கும் எதிராக செயல்படுவதாக அமெரிக்கா கூறுவது வெறும் பொய்’ எனக் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது. மேலும், ஐஎஸ் இயக்கம் என்ற ஒரு தீவிரவாத இயக்கத்தை உருவாக்கியதே அமெரிக்காதான் என்றும் கமெனேய் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான்-அமெரிக்காவின் தொடர்பு 1979 முதல் பிரிந்தே உள்ளது. இந்த இரு நாடுகளுக்கும் இடையே எவ்வித உறவும் இதுவரையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3702", "date_download": "2019-06-25T06:24:36Z", "digest": "sha1:R5ZRF4O5GLFQYUVKSCTZA2MTDF55BD7L", "length": 6476, "nlines": 89, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதி.மு.க.வினரை கைது செய்தது ஏன்\nதமிழகத்தில் நடப்பது \"போலீஸ் ராஜ்யமா என - மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது முகநூலில் கூறியுள்ளதாவது,\nமாநில சுயாட்சி கொள்கைக்கும், மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையிலான அரசியல் சட்டத்திற்கும் முற்றிலும் விரோதமாக, ஏற்கனவே மேற்கொண்ட மாவட்ட ஆய்வுகளின் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் ஆய்வு மேற்கொள்வதை கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போராட்டம் நடத்தும் முன்பாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற போர்வையில், கழகத்தினரை கைது செய்வ தற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆளுநர் இதற்கு முன் ஆய்வுக்காக சென்ற இடங்களில் எல்லாம் தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியபோது அமைதி காத்த தமிழக காவல்துறை, இப்போது விருதுநகர் மாவட்டத்திற்கு செல்லும்போது மட்டும் தி.மு.க.வினரை கைது செய்தது ஏன் தமிழகத்தில் நடப்பது \"போலீஸ் ராஜ்யம்\" தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டவா தமிழகத்தில் நடப்பது \"போலீஸ் ராஜ்யம்\" தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டவா\nதினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்\nதனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்\nஅமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்\nசென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என\nதிமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்\nதமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா\nதிருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி\nஇந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’\nஎன் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...\nதன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-06-25T06:41:58Z", "digest": "sha1:IMWLONFE6IDYZ4Q2Y7LSBS7YKT556DSO", "length": 6836, "nlines": 87, "source_domain": "www.inandoutcinema.com", "title": "ஆதாரத்துடன் விஜய் படத்தில் எழுந்த புதிய சர்ச்சை - சோகத்தில் ரசிகரக்ள் - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஆதாரத்துடன் விஜய் படத்தில் எழுந்த புதிய சர்ச்சை – சோகத்தில் ரசிகரக்ள்\nஆதாரத்துடன் விஜய் படத்தில் எழுந்த புதிய சர்ச்சை – சோகத்தில் ரசிகரக்ள்\nஅட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, நித்யாமேனன், காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2017-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல் ஆகும். பிரம்மாண்ட வெற்றியை பெற்ற மெர்சல் திரைப்படம் பல்வேறு சாதனைகளை படைத்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் மேஜிக் நிபுணர் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடித்திருந்தார். அவர் பங்கேற்ற ஒரு சண்டைக்காட்சியும் வெளிநாட்டில் படக்குழு படமாக்கியிருந்தது. இந்தச் சண்டைக்காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் மேஜிக் நிபுணர் பணிபுரிந்த ராமன் சர்மா என்பவர், விஜய் பங்கேற்ற சண்டைக்காட்சிகளில் தனக்கு இன்னும் தயாரிப்பு நிறுவனம் சம்பள பாக்கி வைத்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் பேசும் போது, பின்னணியில் உள்ள தொலைக்காட்சியில் அவர் பணிபுரிந்த மெர்சல் சண்டைக்காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தது. வீடியோ வெளியிட்டது மட்டுமன்றி, தேனாண்டாள் பிலிம்ஸ் முரளிக்கும் தனக்கும் நடந்த வாட்ஸ்-அப் கலந்துரையாடலையும் ஸ்கிரீன் ஷாட்டையும் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nPrevious « தளபதி63 “எக்ஸ்பெக்ட் தி அன்-எக்ஸ்பெக்டட்” – இது வேற லெவல் கலாய்\nஅனைவரின் ஆசியுடன் விஸ்வாசம் படபிடிப்பு இனிதே முடிந்தது\nஇணையத்தில் வைரலாக செம்ம போத ஆகாத படத்தின் முன்னோட்ட காட்சி. காணொளி உள்ளே\nதல 60 – பக்கா மாஸ் படம். ரீமேக் இல்லை – போனி கபூர்\nஹன்சிகாவின் மஹா படத்துக்காக இடைவிடாத பட���்பிடிப்பில் STR\nஎனக்கு கணவராக வரக்கூடியவர் -ரகுல் ப்ரீத் சிங் கண்டிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/canada/04/214086", "date_download": "2019-06-25T05:37:39Z", "digest": "sha1:NYMKXPQP77E3RAGESJ2JAIWKZPQCQSFZ", "length": 6465, "nlines": 69, "source_domain": "canadamirror.com", "title": "ஒட்டாவா தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கைது! - Canadamirror", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் கடும் தாக்குதலில் 51- பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nநியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 தமிழர்களை ஆறு மாதங்களாக காணவில்லை - கண்ணீருடன் கதறும் உறவினர்கள்\nநாடெங்கும் 4 மணி நேரம் நெட்வொர்க் சேவை துண்டிப்பு - அச்சத்தில் உறைந்த பல முன்னணி நிறுவனம்\nஆளில்லா கனரக சரக்கு விமானம்: சீனா வெற்றிகரமாக சோதனை\nஅமெரிக்காவின் புதிய தடைகளுக்கு பதிலடி - பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இன்று இந்தியா விஜயம்\nமனைவியை வேறொருவருடன் காரில் நெருக்கமாக பார்த்த கணவன் : அடுத்து செய்த அதிர்ச்சி செயல்\nகைகள் இரண்டையும் துண்டிக்க மருத்துவரிடம் கெஞ்சிய இளைஞர்\nஈரான் எதிர்ப்பு கூட்டணியை உருவாக்க மைக் பொம்பியோ சவுதி விஜயம்\nஅரேபிய மக்களிடம் முன்பைப் போன்று மதப்பற்று தற்போது இல்லை : புதிய ஆய்வில் தகவல்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஒட்டாவா தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கைது\nஒட்டாவா தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த தாக்குதல், ஒட்டாவா பில்லிங்ஸ் பிரிட்ஜ் மால் கடந்த வியாழக்கிழமை மதியம் அன்று இடம் பெற்றுள்ளது.\nஇந்த தாக்குதல் காரணமாக ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதையடுத்து, பொலிஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில், தற்போது மூன்று ப���ர் இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/09012530/The-petitioners-asked-the-collector-to-request-compensation.vpf", "date_download": "2019-06-25T06:39:53Z", "digest": "sha1:77CSSDH7LJXB2FKUPVJRIFUZ57JRIRBL", "length": 15188, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "The petitioners asked the collector to request compensation for the cultivated cotton plant || படைப்புழு தாக்கிய பருத்தி செடிக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் கலெக்டரிடம் மனு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபடைப்புழு தாக்கிய பருத்தி செடிக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் கலெக்டரிடம் மனு\nபடைப்புழு தாக்கிய பருத்தி செடிகளுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு கொடுத்தனர்.\nஆண்டிப்பட்டாக்காடு, வள்ளக்குளம், மேலகாங்கினூர், ஆந்துரையார் கட்டளை, ஒட்டக்கோவில், கீழகாங்கினூர், பெரியப்பட்டாக்காடு, சிலுப்பனூர், புத்தூர், ஆதனூர் உள்ளிட்ட பகுதி பருத்தி விவசாயிகள் பருத்தி செடியுடன் ஒன்று திரண்டு அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருந்ததாவது:-\nமேற்கண்ட கிராமங்களில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பயிரிடப்பட்டுள்ள பருத்தியில் புருடீனியா புழு என்கிற அமெரிக்கன் படைப்புழு தாக்கம் அதிகமாக காணப்பட்டுள்ளது. இப்புழுவானது இரவு நேரங்களில் பருத்தி செடிகளின் இழைகள், பூக்களை சேதப் படுத்துகிறது. இதுவரை ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் செலவு செய்தும் எந்த வித பயனும் இல்லை.\nஇதுகுறித்து நாங்கள் வேளாண்துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்ததை அடுத்து அவர்கள் பருத்தியை பார்வையிட்டு, சில மருந்துகளை பரிந்துரைத்தனர். அவர்கள் கூறியவாறு பூச்சிகொல்லி மருந்தினை அடித்தோம். அவ்வாறு அடித்தும் புழுக்களை கட்டுப்படுத்த முடியவில் லை. இதனால் ஒட்டுமொத்த மகசூல் இழப்பு ஏற்படும் சூழல் உள்ளது. மேலும் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. எனவே தாங்கள் மக்காச்சோளம் பயிருக்கு இழப்பீடு வழங்கியது போன்று, அரசு வேளாண் அதிகாரிகளை கொண்டு நிபுணர்கள் குழு அமைத்து ஆய்வு செய்து, பருத்திச்செடி��்கு விதை வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், விவசாயத்தையும் தமிழக அரசு காப்பாற்ற வேண்டும்.\nஇவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.\n1. குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு\nபெரம்பலூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.\n2. இந்திய குடியுரிமை வழங்க கோரி ராயனூர் இலங்கை அகதிகள் கலெக்டரிடம் மனு\nகரூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க கோரி ராயனூர் இலங்கை அகதிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.\n3. 30 வருடங்களாக கோவில் திருவிழாவில் பங்கேற்க விடாமல் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு பாதிக்கப்பட்டவர்கள், கலெக்டரிடம் மனு\nதிருச்சி அருகே 30 வருடங்களாக கோவில் திருவிழாவில் பங்கேற்க விடாமல் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.\n4. கஜா புயலால் பாதிக்கப்பட்ட 282 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் கலெக்டரிடம், கிராம மக்கள் மனு\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 282 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்று கலெக்டரிடம் வெள்ளப்பள்ளம் கிராம மக்கள் மனு அளித்தனர்.\n5. மணல் குவாரி அமைக்க கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு\nஅரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் விஜயலட்சுமி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய ���லையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. ‘டிக்-டாக்‘ செயலிக்காக கர்நாடகத்தில் முதல் உயிரிழப்பு: சாகசத்தில் ஈடுபட்டு முதுகெலும்பு முறிந்த வாலிபர் சாவு\n3. ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை தாக்கிய பெண் பயணி வீடியோ வெளியாகி பரபரப்பு\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. மத்திய அரசின் ரூ.6 ஆயிரம் நிதிஉதவி பெற 30-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9789384149482.html", "date_download": "2019-06-25T06:24:13Z", "digest": "sha1:QWHX2NFHQ52IO3ZLNCICLL3ZYTTO47KE", "length": 6236, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "இலக்கியம்", "raw_content": "Home :: இலக்கியம் :: செம்மணிக்கவசம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஊழ் என்பது ஒருவனை முன்னரே வகுத்துவிடுகிறது. அடையாளத்தை. ஆடற்களத்தை விதிகளை. மாமனிதர்கள் அந்த அடையாளத்தை அக்களத்தை அவ்விதிகளை தங்கள் தனித்தன்மையால் கடந்துசெல்பவர்கள். கர்ணன் அவர்களில் ஒருவன். அவனுடைய இளமையைச் சித்தரிக்கிறது இந்நாவல்.\nவெண்முரசின் அத்தனை பகுதிகளும் முழுமையான நாவல்களே. அவற்றுக்குள் இத்தகைய பல சிறுநாவல்கள் ஒளிந்துள்ளன. எளிதாக வாசிக்க விழையும் வாசகர்களுக்காக இது வெளியிடப்படுகிறது. அவர்கள் வெண்முரசை நோக்கிச் செல்ல ஓர் அழைப்பாக இது அமையட்டும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\n - ஸ்ரீ ராமானுஜரின் திவ்ய சரிதம் மூடுபனிச் சாலை தமிழ் ஹைக்கூ: நூற்றாண்டு தடத்தில்\nராஜகுமாரி விபா காலக் கண்ணாடி தமிழ்மொழி வரலாறு\nஊர்வலம் சித்த மருத்துவ சிந்தாமணி சர்வக்ஞர் உரைப்பா\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/36293-2018-12-17-04-23-52", "date_download": "2019-06-25T06:21:19Z", "digest": "sha1:CXEZYO4OMWVEX6YOHUWTDA7SYYULAY6F", "length": 13889, "nlines": 275, "source_domain": "keetru.com", "title": "காவிகள் பாவிகள்", "raw_content": "\nஅன்று மதவெறிக் கூட்டத்தின் அடியாள்; இன்று தலித் முஸ்லீம் ஒற்றுமைப் படையின் தளபதி\nஆர்.எஸ்.எஸ்ஸின் ராஜதந்திர மற்றும் கலாச்சார தோல்விகள்\nபிஜேபியின் பெட்ரோல் குண்டு அரசியல்\nமாட்டிறைச்சி தடை - சில தகவல்கள்\nஅம்பேத்கரைக் கொலை செய்ய முயன்ற ஆர்.எஸ்.எஸ்\nபுத்துயிரூட்டப்பட்ட பாபர் மசூதி - இராமஜென்மபூமி வழக்குகளும் சங்பரிவாரங்களின் நிலைப்பாடும்\nமோடியின் மாபெரும் வெற்றி இந்தியாவின் உயிருக்குக் கெடுதலானது\nநரேந்திர மோடி அரசும், தமிழ் மக்கள் கடமையும்\nநாட்டின் வேளாண்மையின் பன்முக வளர்ச்சிதான் வேண்டும்\nஉலக அமைதிக்கு உழைத்த ‘டூரோதி கிராபுட் ஹாட்கின்’\nநாம் இரட்டை இழப்புக்கு ஆளானோம்\nதமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு எது\nஇந்தி, சமற்கிருத, ஆங்கில மொழி ஆதிக்கத்தைத் தகர்ப்போம்\nதொடர்பியல் பார்வையில் கார்ல் மார்க்சும் தந்தை பெரியாரும்\nவெளியிடப்பட்டது: 17 டிசம்பர் 2018\nகருத்து விதைப்போர் கழுத்தை அறுக்குது\nநெருப்பை வளர்த்து ஜனநா யகத்தை\nசிந்தனை செய்வோர் சிரசை எடுக்குது\nநந்தனைச் சுட்ட நெருப்பினில் ஊற்றுது\nஎல்லா மலர்களும் காவி நிறத்தினில்\nபல்லாக் கினைமக்கள் தோள்களில் ஏற்றிப்\nகடலைப் பறந்து கடக்கும் குரங்கின்\nஉடலைத் தொடுவது தீட்டெனச் சொல்லி\nதீண்டா நிலையைத் தினமும் வளர்க்குது\nஆண்டாள் கதையினை சூத்திரன் சொன்னால்\nஅய்யன் திருவடி தீண்டுதல் தீட்டென\nபொய்யர் கருத்தினை மெச்சிச் சிலரும்\nபத்துத் தலையுடன் தோன்றிய ராவணன்\nபித்துப் பிடித்தவர் சொன்ன கதைகளை\nபாபரின் பள்ளியில் ராமன் பிறந்ததாய்\nதாபமாய் செத்தனர் ஆயிரம் ஆயிரம்\nசகிப்பை வளர்த்து சமயம் விடுத்திட\nமுகிலாய்ப் பொழிந்திடு அன்பைப் பிறர்மேல்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilangadi.forumotion.com/t16-photoshop-cc-2017-tutorial-merging-and-flattening-layers", "date_download": "2019-06-25T06:21:46Z", "digest": "sha1:4KDEUGPTMAFMPCKBN2LAJWPHF5CNTFM4", "length": 4203, "nlines": 71, "source_domain": "tamilangadi.forumotion.com", "title": "Photoshop CC 2017 Tutorial-Merging and flattening layers", "raw_content": "\n» மூலிகை பொருட்கள் | கரிசலாங்கண்ணி\n» மூலிகை பொருட்கள் | கல்யாண முருங்கை\n» மூலிகை பொருட்கள் | கள்ளிமுளையான்\n» மூலிகை பொருட்கள் | கற்பூர வள்ளி\n» சிறுதானிய கார அடை\n» பீடம் பற்றிய அரிய இரகசியங்கள்…\n» பெரியாருக்கு பெயர் சூட்டியவர்\nJump to: Select a forum||--தினசரி செய்திகள்| |--அரசியல் செய்திகள்| |--அறிவியல் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--உலக செய்திகள்| |--வரலாற்று-நிகழ்வுகள்| |--மனதிலிருந்து ஒரு செய்தி| |--அரட்டை பக்கம்| |--பட்டிமன்றம்| |--சுற்றுலா| |--ஆன்மீகம்| |--ஆன்மிக குறிப்புகள்| |--ஆன்மிக புஸ்தகங்கள்| |--நூல்கள் பகுதி| |--பயனுள்ள நூல்கள்| |--Comics நூல்கள்| |--பொழுது போக்கு| |--சொந்த கவிதைகள்| |--மனம் கவர்ந்த கவிதைகள்| |--தமிழ் Magazines| |--ஆங்கில Magazines| |--உடல் நலம்| |--அழகு குறிப்புகள்| |--இயற்கை உணவுகள்| |--இயற்கை மருத்துவம்| |--உடல் பயிற்சி| |--பொதுவான உடல்நலம் குறிப்புகள்| |--குழந்தை பராமரிப்பு| |--அந்தரங்கம்| |--நூல்கள்| |--தொழில்நுட்பம் பகுதி |--தொழில்நுட்பம் Videos |--Programming videos | |--Photoshop CC 2017 Tutorial | |--Vue js tutorial | |--Laravel Tutorial | |--Useful Softwares\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://tamilangadi.forumotion.com/t29-topic", "date_download": "2019-06-25T06:03:15Z", "digest": "sha1:BJJRPSPP3PUAZIFT76ITS6UHWXOVIZRJ", "length": 11441, "nlines": 74, "source_domain": "tamilangadi.forumotion.com", "title": "வறண்ட பாதங்களை மென்மையாக்க…", "raw_content": "\n» மூலிகை பொருட்கள் | கரிசலாங்கண்ணி\n» மூலிகை பொருட்கள் | கல்யாண முருங்கை\n» மூலிகை பொருட்கள் | கள்ளிமுளையான்\n» மூலிகை பொருட்கள் | கற்பூர வள்ளி\n» சிறுதானிய கார அடை\n» பீடம் பற்றிய அரிய இரகசியங்கள்…\n» பெரியாருக்கு பெயர் சூட்டியவர்\nTamil Angadi :: உடல் நலம் :: அழகு குறிப்புகள் Share\nஉடலின் மொத்த பாரத்தையும் தாங்குவது நமது பாதங்கள். ஒரு மனிதன் வாழ்நாளில், 1.5 லட்சம் மைல்களை விட அதிகமாக நடப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது, 5 முறை உலகம் முழுவதும் சுற்றுவதற்கு சமம். இந்த அளவுக்கு ஆற்றல் புரியும் நமது பாதங்களை\nநாம் காப்பது முக்கியம். பாதங்களில் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்னை வறண்ட பாதங்கள். இதற்கான தீர்வை இப்போது பார்க்கலாம்.\nபொதுவாக உடலில் நீர்ச்சத்து அதிகம் இல்லாத போது சருமம் வறண்டு, வெடிப்பு ஏற்பட்டு கடினமாக மாறும். இதற்கு வெப்ப நிலையும் காரணமாக இருக்கலாம். அடிக்கடி சருமத்தை கடினமான சோப்கள் பயன்படுத்தி கழுவி கொண்டே இருப்பதாலும் இது ஏற்படலாம். சோரியாசிஸ், மரபு வழி தோல் அழற்சி மற்றும் நீரிழிவு, கல்லீரல் நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வறண்ட சருமம் இருக்கலாம். இந்த வறண்ட சருமத்தை போக்கி மிருதுவான பாதங்களை பெற சில வழிகள் உள்ளன.\nபாதங்களை பாதுகாக்க வேண்டும்: நம்மை அழகுபடுத்த பல விதமாக முயற்சி செய்கிறோம். ஆனால் இந்த அழகு படுத்தும் முயற்சியில் முகத்துக்கு மற்றும் தலை முடிக்கு கொடுக்கும் கவனத்தை பாதங்களுக்கு கொடுப்பதில்லை. பாதங்களை பாதுகாப்பதில், அதை வறண்டு போகாமல் இருக்க செய்வதே ஒரு எளிய மற்றும் முதல் வழி .\nகுளிக்கும் நேரத்தை குறையுங்கள்: 5 முதல் 10 நிமிடங்களுக்கு மேல் குளிக்க வேண்டாம். உங்கள் பாதங்களை அதற்கு மேல் நீரில் ஊற வைக்க வேண்டாம். நீண்ட நேரம் தண்ணீரில் இருக்கும்போது பாதத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய் மறைந்து தோல் வறண்டு விடும். சூடான நீரில் குளிக்கும் பழக்கும் வேண்டாம். வெது வெதுப்பான நீரில் குளிப்பதை வழக்கமாக கொள்வோம். சூடான நீர், சருமத்தில் உள்ள அதிகமான எண்ணெயை உரித்து எடுத்து விடும். மேலும் சருமம் கடினமாக மாறும்.\nஈரப்பதத்தை செலுத்துங்கள்: பாதங்களை கழுவியவுடன், காய வைத்து, சிறிதளவு மாய்ஸ்சரைசர் தடவுங்கள். இதனால் கால் பாதங்களுக்கு ஈரப்பதம் கிடைக்கிறது. விரல்களுக்கு இடையில் இதை தடவ வேண்டாம். இவை பாக்டீரியாக்கள் நுழைய வழி வகுக்கும். பாதங்கள் வறண்டு காணப்படும்போது அல்லது பாதங்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும்போது வெடிப்புகள் ஏற்படலாம். இதை தடுக்க, குளிக்கும் போது படிக கல்லை கொண்டு பாதங்களை உரசலாம்.\nஇதனால் பாதங்களில் படிந்துள்ள இறந்த செல்கள் மறைந்து விடும். குளித்த பிறகு பாதங்களுக்கு மாய்ஸ்சரைசர் தடவ வேண்டும். மழை மற்றும் குளிர் காலங்களில் பாதங்கள் மேலும் வறண்டு காணப்படும்.\nஇதனால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அடிக்கடி மாய்ஸ்சரைசர் தடவலாம். வறட்சியால் பாதத்தில் அரிப்பு ஏற்படலாம். இதை சொரிவதால் தோலில் வெடிப்பு ஏற்படும். வெடிப்பு, நோய் தொற்றுக்கு வழி வகுக்கும். எண்ணெய் அல்லது கிரீம்களை தடவி கொண்டே இருப்பது அரிப்பை கட்டுப்படுத்தும்.\nசருமத்தில் இயற்கையாகவே எண்ணெய் தன்மை இருக்கும். இது சருமத்திற்கு மென்மையை தரும். சருமம் நீர்ச்சத்தை இழக்காமல் இருப்பதற்கு, சிபம் எ��்ற ஒரு எண்ணெய் பொருளை உடல் உற்பத்திசெய்யும். இது ஒரு பாதுகாப்பு பகுதி போல் செயல்படும்.\nஆனால் நாம் பயன்படுத்தும் கடினமான சோப்கள் மற்றும் குளிர் காலத்தில் நம் மீது படும் காற்று போன்றவற்றால் இந்த பாதுகாப்பு பகுதி பலமிழந்து சருமம் நீர்ச்சத்தை இழக்கிறது. இதனால் சருமம் எரிச்சலடைகிறது. ஆகவே சருமத்தை ஈரப்பதத்துடன் வைப்பது அவசியம்.\nTamil Angadi :: உடல் நலம் :: அழகு குறிப்புகள்\nTamil Angadi :: உடல் நலம் :: அழகு குறிப்புகள்\nJump to: Select a forum||--தினசரி செய்திகள்| |--அரசியல் செய்திகள்| |--அறிவியல் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--உலக செய்திகள்| |--வரலாற்று-நிகழ்வுகள்| |--மனதிலிருந்து ஒரு செய்தி| |--அரட்டை பக்கம்| |--பட்டிமன்றம்| |--சுற்றுலா| |--ஆன்மீகம்| |--ஆன்மிக குறிப்புகள்| |--ஆன்மிக புஸ்தகங்கள்| |--நூல்கள் பகுதி| |--பயனுள்ள நூல்கள்| |--Comics நூல்கள்| |--பொழுது போக்கு| |--சொந்த கவிதைகள்| |--மனம் கவர்ந்த கவிதைகள்| |--தமிழ் Magazines| |--ஆங்கில Magazines| |--உடல் நலம்| |--அழகு குறிப்புகள்| |--இயற்கை உணவுகள்| |--இயற்கை மருத்துவம்| |--உடல் பயிற்சி| |--பொதுவான உடல்நலம் குறிப்புகள்| |--குழந்தை பராமரிப்பு| |--அந்தரங்கம்| |--நூல்கள்| |--தொழில்நுட்பம் பகுதி |--தொழில்நுட்பம் Videos |--Programming videos | |--Photoshop CC 2017 Tutorial | |--Vue js tutorial | |--Laravel Tutorial | |--Useful Softwares\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles.html?start=168", "date_download": "2019-06-25T05:24:56Z", "digest": "sha1:Q6EUYBZHBZFGWXZF7QIRBY6TVG4TZFJJ", "length": 15675, "nlines": 184, "source_domain": "www.inneram.com", "title": "சிந்தனை", "raw_content": "\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nமாட்டுக்கறியுடன் இப்பொழுது மாம்பழமும் மனிதாபிமானமும் மிருகத்தனமும்\nஇந்நேரம் ஜூலை 06, 2017\nபீகார் மாநிலத்தில் நேபாள் எல்லையில் அமைந்துள்ள அராரியா மாவட்டம், கேண்டிக்ரி கிரமாத்தில் உள்ள இப்ராஹிம் ஷஃபி, தன் 8 வயது மகள் அமெருடன் ஈத் பெருநாளைக்கும் பொருட்கள் வாங்க கடைத்தெரு சென்று திரும்பும்போது, அமெர் தன் தந்தையை வீட்டிற்க்கு செல்லுமாறும், தான் சற்று நேரத்தில் வருகின்றேன் என்று கூறி சென்றார்.\nபசுவின் பெயரால் காந்தி 28 முறை கொல்லப்பட்டுள்ளார்\nஇந்நேரம் ஜூன் 30, 2017\n`பசு பாதுகாப்பு' என்ற பெயரில் மனிதர்களைப் படுகொலை செய்வதை ஏற்க முடியாது\" - சபர்மதி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவில் மோடி `முழங்கி' ஒரு��ாள்கூட ஆகவில்லை. ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்தில் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றதாக அலிமுதீன் என்கிற அஸ்கார் அன்சாரி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மோடியின் வார்த்தைகளை இந்துத்துவவாதிகளே பொருட்படுத்தவில்லை. ஏனெனில், அது வெறுமனே உதட்டிலிருந்து வந்த சம்பிரதாயமான வார்த்தைகள்தான் என்று அவர்களுக்குத் தெரியும்.\nஇதய நோய் தீர இலகுவான வழி\nஒவ்வொரு அரைமணி நேரமும் இரண்டு நிமிட நடைபயிற்சி மேற்கொண்டால் உங்கள் இதயம் வலுப்படுவதோடு, இதய நோய் வராமலும் தடுக்கப்படுகிறது.\nநோன்பு வைத்திருக்கார் அவரை விட்டுருங்க\nஇந்நேரம் ஜூன் 11, 2017\nநேற்று இரவு 11 மணிக்கு, ஹைதராபாத் நகரத்திலிருந்து விமான நிலையம் செல்ல ஒரு ஓலா டாக்சி புக் பண்ணினேன்.\nஇந்தியாவின் உற்பத்தி வீழ்ச்சியும் மோடி செய்த மிகப்பெரிய தவறும்\nஇந்நேரம் ஜூன் 06, 2017\nகடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, 'நாட்டின் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளான ஐநூறும் ஆயிரமும் செல்லாது' என்று அறிவித்தது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பி.ஜே.பி அரசு. அடுத்த நான்கு மாதங்களுக்கு வங்கிகளிலும் ஏ.டி.எம்-களிலும் மக்கள் வரிசைகளில் காத்துநிற்க வேண்டிய சூழல் நிலவியது.\nஇந்நேரம் மே 28, 2017\nகறிவேப்பிலை மிளகு சாதம். இது இருமலுக்கும் நல்லது பசியையும் தூண்டும்.\nரம்ஜான் நோன்பும் உடல் ஆரோக்கியமும்\nஇந்நேரம் மே 26, 2017\nமுஸ்லிம்களின் புனித மாதமான ரம்ஜான் நோன்பு வளைகுடா உள்ளிட்ட நாடுகளின் வெள்ளிக்கிழமை இரவு முதல் தொடங்குகிறது. இந்தியாவில் சனிக்கிழமை இரவு தொடங்குகிறது.\nரம்ஜான் ஸ்பெஷல் (HALEEM)ஹலீம் (நோன்பு கஞ்சி)\nஇந்நேரம் மே 25, 2017\nமுஸ்லிம்களின் புனித மாதமான ரம்ஜான் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் உணவு நோன்புக் கஞ்சி. இது தமிழகத்தில் மட்டுமே அதிகம். ஆனால் இதேபோல பிற மாநிலங்களில் அதிகம் உண்ணும் ஓருவகை உணவு ஹலீம் என்கிற ஒருவகை கஞ்சி.\nவசதி இருந்தும் அரசுப் பள்ளியில் படித்து சாதித்த இரட்டையர்கள்\nஇந்நேரம் மே 17, 2017\nஅரசுப் பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் கவிஞர் வெண்ணிலா, வசதியிருந்தும் எவ்வித தயக்கமும் இன்றி தன் மகள்களை அரசுப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்திருக்கிறார். மதிப்பெண் சாதனைகளையும் நிகழ்த்தியிருக்கிறார்கள் அவரின் மகள்கள்.\nஇந்நேரம் மே 15, 2017\nகடுகு சிறுத்தாலும் கார��் போகாது என்பார்கள். சின்னஞ்சிறிய கடுகில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன.\nஇந்நேரம் மே 14, 2017\nஉலகிலுள்ள அனைத்து உயிரினங்களிலும் உயர்ந்து நிற்கும் உறவு தாய் எனும் உறவுதான். உலகெங்கும் பல்வேறு வகையான பண்பாடுகள், கலாச்சாரம் காணப்பட்டாலும் அங்கிங்கெனாதபடி எங்குமே பெரிதும் போற்றப்படும் உறவும் தாய்தான்.\nகுறைவான மதிப்பெண் எடுத்து நாஸா விஞ்ஞானியான ரிஃபாத் ஷாரூக்.\nஇந்நேரம் மே 13, 2017\nசென்னை(13 மே 2017): நாஸாவில் விரைவில் பறக்கவிடப் படவுள்ள செயற்கைகோள் ராக்கெட்டின் இளம் விஞ்ஞானி ரிஃபாத் ஷாரூக் நடந்து முடிந்த +2 தேர்வில் எடுத்த மொத்த மதிப்பெண்கள் 750 மட்டுமே.\nஇந்நேரம் மே 09, 2017\nகோடை காலத்தில் கொட்டும் வியர்வை, ஆடைகளையும் தொப்பலாக நனைத்துவிடுகிறது. வெயிலின் உக்கிரம் ஒவ்வொரு வருடமும் அதிகமாகிக்கொண்டே போய் தாங்கிக்கொள்ளவே முடியாததாக ஆகிவிடுகிறது. ஒருபுறம் வெயில் என்றால், மறுபுறம் வியர்க்குரு, அம்மைநோய், நீர்க்கடுப்பு, உடல் அரிப்பு, மலச்சிக்கல் எனப் படையெடுக்கும் நோய்களின் பயமுறுத்தல்.\nகோடை விடுமுறையை எவ்வாறு பயன்படுத்தலாம்\nஇந்நேரம் மே 08, 2017\nகோடை விடுமுறைக் காலத்தில் பிள்ளைகளும் பெற்றோரும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதைப் பார்ப்போம்...\nபக்கம் 13 / 36\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவு அம…\nபுதுச்சேரி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்\nநடிகர் சங்க தேர்தல் - எஸ்கேப் ஆன ரஜினி\nமுத்தலாக் சட்ட விவகாரத்தில் அசாம்கான் பொளேர் கருத்து\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உடல் நலக்குறைவு\nதமிழுக்கும் பாரத் மாதாவுக்கும் போட்டி - காரசாரமான மக்களவை பதவியேற…\nபதவியேற்பில் அசர வைத்த அசாதுத்தீன் உவைசி\nதிமுக இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - தொண…\nபோட்டியை வென்றது ஆஸ்திரேலியா - ரசிகர்களின் மனங்களை வென்றது வ…\nமத்திய அரசிடமிருந்து வரவிருக்கும் அதிர்ச்சி அறிவிப்பு\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரி…\nஇள���ஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/54803/", "date_download": "2019-06-25T06:04:27Z", "digest": "sha1:NP4NQMJ5ARQGXYW63E7H3MCSVOD4QF34", "length": 7643, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரியோம்: ரிசாட்டிடம் வாக்குறுதியளித்தார் சம்பந்தன்! | Tamil Page", "raw_content": "\nநம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரியோம்: ரிசாட்டிடம் வாக்குறுதியளித்தார் சம்பந்தன்\nரிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரிக்காது என இரா.சம்பந்தன் வாக்குறுதியளித்துள்ளார்.\nஇன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ரிசாட் பதியுதீனிடம் இந்த வாக்குறுதியை இரா.சம்பந்தன் வழங்கினார்.\nரிசாட் பதியுதீனிற்கு எதிராக கூட்டு எதிரணி நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பித்துள்ளது. இதையடுத்து, தனக்கு ஆதரவு திரட்டி ரிசாட் சிறுபான்மைக்கட்சிகள் அனைத்துடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். இதன்படி, இரா.சம்பந்தனுடனும் தொலைபேசியில் பேசினார்.\nஇதன்போது, இரா.சம்பந்தன் பதிலளிக்கும்போது “ஒரு சிறுபான்மைக்கட்சியொன்றின் மீது கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை நாங்கள் ஆதரிக்கப் போவதில்லை. கட்சிக்குள் பல்வேறு அபிப்பிராயங்கள் இருந்தாலும், நாங்கள் அந்த பிரேரணையை ஆதரிக்கப் போவதில்லை“ என அழுத்தம் திருத்தமாக வாக்குறுதியளித்துள்ளார்.\nசொந்த வட்டாரத்தையே வெல்ல முடியாதவர் தொகுதியை வெல்லுவாரா: சயந்தனிற்கு எதிராக தென்மராட்சியில் வாலிப முன்னணி போர்க்கொடி\nமதத்தலைவர்களின் வன்முறைகள் அங்கீகரிக்கப்படுவது கவலையளிக்கிறது: ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்\n28ம் திகதி மீண்டும் தலைவராகிறார் மாவை\nகிழக்கு பல்கலைகழக பெண்கள் விடுதிக்குள் நள்ளிரவில் பரபரப்பு\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்: இளம் பெண்ணிடம் திருடி மாட்டினார்கள்\nமுல்லைத்தீவு ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கோபித்துக் கொண்டு அரை மணி நேரம் மௌனமாக இருந்த ஆளுனர்\nஇராணுவத்தை கொலை செய்து எரித்த வழக்கு: முன்னாள் போராளிகள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்\n27 வருட வரலாற்றை மாற்ற வேண்டிய நெருக்கடியில் இங்கிலாந்து: பணியுமா அவுஸ்திரேலியா\nஇராணுவ நலன்புரி வர்த்தக நிலையத்தில் மதுபானம் விற்பனை: ���லி.வடக்கு தவிசாளரும் உடந்தையா என சந்தேகம்\nஇணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் 3\nமுல்லைத்தீவு ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கோபித்துக் கொண்டு அரை மணி நேரம் மௌனமாக இருந்த ஆளுனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/46425-stand-by-ramzan-ceasefire-but-will-retaliate-against-unprovoked-attacks-nirmala-sitharaman.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-25T06:30:42Z", "digest": "sha1:HAMRU3JXQWKKAK223VFZFY6QO26JL6OF", "length": 9913, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "''எல்லையில் அத்துமீறினால் பதிலடி கிடைக்கும்'' -நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை | Stand by Ramzan ceasefire but will retaliate against unprovoked attacks: Nirmala Sitharaman", "raw_content": "\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\n''எல்லையில் அத்துமீறினால் பதிலடி கிடைக்கும்'' -நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை\nஇந்திய எல்லையில் அத்துமீறினால் பதிலடி கிடைக்கும் என்று பாகிஸ்தானுக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டதை அடுத்து இரு நாடுகள் இடையே சண்டை நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் கடந்த வாரம் செய்யப்பட்டது. ஆனால் அதை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுகுறித்து இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்��லா சீதாராமன், ஜம்மு-காஷ்மீரில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்தியா மதிப்பளித்து வருவதாகக் கூறினார்.\nஎல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டால் இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுக்கும் என்று அவர் எச்சரித்தார். பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாகச் செல்ல முடியாது என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.\nபிளாஸ்டிக்கை குறைக்க 50 நாடுகள் முடிவு\nட்ரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n64 ஆயிரத்து 700 கோடியை திருப்பியளித்த வருமான வரித்துறை\n“விரைவில் சிப் பொருத்திய புதிய பாஸ்போர்ட்” - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்\nகுஜராத் சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் ஜெய்சங்கர் \nஅதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்\n“இலங்கையில் விரைவில் ஆட்சியை பிடிப்போம்”- ராஜபக்சே\n\"காடுகளின் பரப்பளவு 1 சதவிகிதம் ‌அதிகரிப்பு\": அமைச்சர் தகவல்\nஜிஎஸ்டி ‌பலன்களை மக்களுக்கு வழங்‌காத நிறுவனங்களுக்கு அபராதம்\n“சபரிமலையில் பழைய நடைமுறை தொடர அவசர சட்டம்” - ஆளும் கட்சி பல்டி\nபிரபல நடிகை மீது திடீர் தாக்குதல்: முதல்வரிடம் முறையீடு, 3 பேர் கைது\n''ஊழியர்களின் மாதச் சம்பளத்துக்கு பணம் இல்லை'' - நிதி நெருக்கடியில் விழி பிதுங்கும் பிஎஸ்என்எல்\n’பிடிக்காவிட்டால் என்னை நீக்க வேண்டியதுதானே..’: ஆடியோ விவகாரத்தில் தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nஇன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்\nமேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மீண்டும் கடிதம் - முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் எதிர்ப்பு\nஷகிப், ஆல் ரவுண்ட் ஆட்டம்: ஆப்கானை வீழ்த்தியது பங்களாதேஷ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிளாஸ்டிக்கை குறைக்க 50 நாடுகள் முடிவு\nட்ரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/VILLAGE+STORY?utm_source=google_amp_article_related", "date_download": "2019-06-25T05:21:39Z", "digest": "sha1:FDEYCDJQOEYTA4P525UHAKWU7GLTLKYZ", "length": 9453, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | VILLAGE STORY", "raw_content": "\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\n'மொழிக்கொல்லியாக இந்தி மாறிய வரலாறு' - ரோஷன் கிஷோர்\nசாதா சந்தை டு சர்வதேச சந்தை - விப்ரோவை வளர்த்த அசிம் பிரேம்ஜி கதை\nஓவியம் மூலம் கிராமத்தை காப்பாற்றிய 97 வயது வானவில் தாத்தா...\nமணமகளை மணமுடிக்கும் மணமகனின் சகோதரி\nவிவிபாட் வந்த வரலாறு என்ன நாளைய வாக்கு எண்ணிக்கையில் முக்கிய பங்காற்றுமா\nபீகாரில் இரு தரப்பினரிடையே மோதல் : வாக்குப்பதிவு தற்காலிக நிறுத்தம்\nகரீபியன் கிரிக்கெட் லீக்: வரலாறு படைத்தார் இர்பான் பதான்\n“மின்சாரமே வேண்டாமென வாழும் 79 வயது மூதாட்டி” - சிலிர்க்க வைக்கும் காரணம்..\nஐபிஎல் வரலாற்றின் 10 ஜாம்பவான்கள் : மறக்கமுடியுமா \nபட்ஜெட் விலையில் ‘வில்லேஜ் ஏசி’ - அசத்தும் இளைஞர்\nசுதந்திரத்துக்கு பிறகும் நேதாஜி வாழ்ந்தார் - ஆய்வு முடிவுகளால் அதிர வைத்த அமெரிக்க ஆய்வாளர்\nகையில்லா சாராவின் அழகிய கையெழுத்து\nஆண்டுக்கு ஒரு முறை கிராமத்தை தூய்மைப்படுத்தும் இளைஞர்கள் \nகிணறுக்கு பூட்டுபோட்டு தண்ணீரை காவல் காக்கும் கிராம மக்கள்\n“ஒடுக்கப்பட்டவர்களுக்கு மட்டும் போராடியவரா அம்பேத்கர்” - வரலாற்று பதிவு\n'மொழிக்கொல்லியாக இந்தி மாறிய வரலாறு' - ரோஷன் கிஷோர்\nசாதா சந்தை டு சர்வதேச சந்தை - விப்ரோவை வளர்த்த அசிம் பிரே���்ஜி கதை\nஓவியம் மூலம் கிராமத்தை காப்பாற்றிய 97 வயது வானவில் தாத்தா...\nமணமகளை மணமுடிக்கும் மணமகனின் சகோதரி\nவிவிபாட் வந்த வரலாறு என்ன நாளைய வாக்கு எண்ணிக்கையில் முக்கிய பங்காற்றுமா\nபீகாரில் இரு தரப்பினரிடையே மோதல் : வாக்குப்பதிவு தற்காலிக நிறுத்தம்\nகரீபியன் கிரிக்கெட் லீக்: வரலாறு படைத்தார் இர்பான் பதான்\n“மின்சாரமே வேண்டாமென வாழும் 79 வயது மூதாட்டி” - சிலிர்க்க வைக்கும் காரணம்..\nஐபிஎல் வரலாற்றின் 10 ஜாம்பவான்கள் : மறக்கமுடியுமா \nபட்ஜெட் விலையில் ‘வில்லேஜ் ஏசி’ - அசத்தும் இளைஞர்\nசுதந்திரத்துக்கு பிறகும் நேதாஜி வாழ்ந்தார் - ஆய்வு முடிவுகளால் அதிர வைத்த அமெரிக்க ஆய்வாளர்\nகையில்லா சாராவின் அழகிய கையெழுத்து\nஆண்டுக்கு ஒரு முறை கிராமத்தை தூய்மைப்படுத்தும் இளைஞர்கள் \nகிணறுக்கு பூட்டுபோட்டு தண்ணீரை காவல் காக்கும் கிராம மக்கள்\n“ஒடுக்கப்பட்டவர்களுக்கு மட்டும் போராடியவரா அம்பேத்கர்” - வரலாற்று பதிவு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/India-Pakistan+cricket/3", "date_download": "2019-06-25T05:21:15Z", "digest": "sha1:5RSPTW442GBDBDMSFK5SNTNROBDRVR73", "length": 9944, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | India-Pakistan cricket", "raw_content": "\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொ��ரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nமழையால் பாதிக்கப்படுமா இந்தியா - நியூசிலாந்து போட்டி \nதவானுக்கு பதிலாக களமிறங்குகிறாரா தினேஷ் கார்த்திக் இன்று நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா\nபாகிஸ்தானை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா\nஇந்தியாவுக்கு எதிராக பவுன்சர் ஆயுதம்: நியூசி. பந்துவீச்சாளர் தகவல்\nமழையால் உலகக் கோப்பை போட்டிகள் பாதிக்கப்பட்டால் என்ன சொல்கிறது கிரிக்கெட் விதி \nமழையால் உலகக் கோப்பை போட்டிகள் பாதிக்கப்பட்டால் என்ன சொல்கிறது கிரிக்கெட் விதி \nஇந்தியா - பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டி \n“இந்திய அணி நிச்சயம் கோப்பையை வெல்லும்” - அஷ்வின்\nஎனக்கு எதிராக சதி செய்கிறார்கள்: ’ஆப்கான் தோனி’ பரபரப்பு புகார்\n“ஓய்வை என்ஜாய் பண்ணுங்கள் லெஜண்ட்” - யுவராஜூக்கு பிராட் வாழ்த்து\n“மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு\nஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்\nகையுறைகளிலிருந்த பாரா மிலிட்டரி சின்னத்தை நீக்கினார் தோனி..\nகிரிக்கெட் போட்டியை காண ஓவல் மைதானம் சென்ற விஜய் மல்லையா\nமழையால் பாதிக்கப்படுமா இந்தியா - நியூசிலாந்து போட்டி \nதவானுக்கு பதிலாக களமிறங்குகிறாரா தினேஷ் கார்த்திக் இன்று நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா\nபாகிஸ்தானை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா\nஇந்தியாவுக்கு எதிராக பவுன்சர் ஆயுதம்: நியூசி. பந்துவீச்சாளர் தகவல்\nமழையால் உலகக் கோப்பை போட்டிகள் பாதிக்கப்பட்டால் என்ன சொல்கிறது கிரிக்கெட் விதி \nமழையால் உலகக் கோப்பை போட்டிகள் பாதிக்கப்பட்டால் என்ன சொல்கிறது கிரிக்கெட் விதி \nஇந்தியா - பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டி \n“இந்திய அணி நிச்சயம் கோப்பையை வெல்லும்” - அஷ்வின்\nஎனக்கு எதிராக சதி செய்கிறார்கள்: ’ஆப்கான் தோனி’ பரபரப்பு புகார்\n“ஓய்வை என்ஜாய் பண்ணுங்கள் லெஜண்ட்” - யுவராஜூக்கு பிராட் வாழ்த்து\n“மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்��ீஸ் பந்துவீச்சு\nஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்\nகையுறைகளிலிருந்த பாரா மிலிட்டரி சின்னத்தை நீக்கினார் தோனி..\nகிரிக்கெட் போட்டியை காண ஓவல் மைதானம் சென்ற விஜய் மல்லையா\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/father-death-banner-for-daughter-at-village-psxl2z", "date_download": "2019-06-25T05:47:10Z", "digest": "sha1:55X4VPOTI7ZTPZRI6NOSGODD7GF3RVVX", "length": 12247, "nlines": 144, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மகளுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த தந்தை... ஒட்டுமொத்த ஊரையே அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்!!", "raw_content": "\nமகளுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த தந்தை... ஒட்டுமொத்த ஊரையே அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்\nதனது மகள் வேறு சமூக இளைஞரைக் காதலித்து வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொண்டதால், உயிரோடு இருக்கும் மகள் இறந்துவிட்டதாகக் கூறி, பெற்ற தந்தையே ஊர் முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர், பேனர் அடித்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதனது மகள் வேறு சமூக இளைஞரைக் காதலித்து வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொண்டதால், உயிரோடு இருக்கும் மகள் இறந்துவிட்டதாகக் கூறி, பெற்ற தந்தையே ஊர் முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர், பேனர் அடித்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த குப்பராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். மகள் அர்ச்சனா. இந்தப் பெண்ணும், அதேப் பகுதியில் வேறு சமூகத்தைச் சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்குத் தெரியவர மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், அந்த இளைஞரை பல முறை கடுமையாக கண்டித்துள்ளனர்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் அந்த இளைஞரை மகள் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த சரவணன், தனது மகள் இறந்துவிட்டதாக சொல்லி, ஊர் முழுவதும் ஃபிளக்ஸ் பேனர் மற்றும் போஸ்டர் ஒட்டியுள்ளார். அவர் வைத்துள்ள பேனரில், என் அன்பு மகள் அர்ச்சனா 9-ம் தேதி மதியம் 2 மணியளவில் அகால மரணமடைந்தார். எனத�� அன்பு மகளின் பூவுடல் 10-ம் தேதி குப்பராஜபாளையம் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படும். இப்படிக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். உயிரோடு இருக்கும் மகளுக்குத் தந்தையே இப்படி ஒரு காரியம் செய்துள்ளது ஆம்பூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nமேலும், மகளின் பூவுடல் 10-ம் தேதி குப்பராஜபாளையம் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படும் என அந்த பேனரில் போட்டுள்ளதால், தங்களை கொலை செய்துவிடுவார்களோ என அச்சத்தில் உள்ள அர்ச்சனாவும், ரமேஷும் மணக்கோலத்தில் பாதுகாப்பு கேட்டு ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.\nஉயிரோடு இருக்கும் [மண]மகளுக்கு இறுதி அஞ்சலி போஸ்டர் ஒட்டிய பயங்கர கோபக்கார அப்பா...\nகோர விபத்து... தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பேர் உடல் சிதறி உயிரிழப்பு...\nவேலூரில் மகன் கண்முன்னே விபத்தில் சிக்கி உயிரிழந்த தாய்\nவிபத்தில் சிக்கிய 2.0 கிராபிக்ஸ் டிசைனர்... போராடி மீட்ட பொதுமக்கள்... குவியும் பாராட்டுகள்\nநடுரோட்டில் கேட்பாரற்று கிடந்த 80 கோடி ரூபாய்... வேலூரில் பரபரப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபோட்டியாளர்களின் வித்தியாசமான என்ட்ரி... விசித்திரமான ரூல்ஸ்.. பிக்பாஸ் கலாட்டா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சபாநாயகர் தனபால் செய்தியாளர் சந்திப்பு வீடியோ..\nதண்ணீர் பஞ்சம் இல்லை பற்றாக்குறை.. எஸ்.பி வேலுமணி கலந்தாய்வு வீடியோ..\nகந்துவட்டி கொடுமையால் தீக்குளிக்க முயன்ற ஹோட்டல் உரிமையாளர்.. கரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு வீடியோ..\nநாங்க என்ன பண்ணப்போறோம்னு விளக்கமா சொல்லிட்டா பண்ணுவோம்.. துரைமுருகனின் சரமாரியான பதில் வீடியோ..\nபோட்டியாளர்களின் வித்தியாசமான என்ட்ரி... விசித்திரமான ரூல்ஸ்.. பிக்பாஸ் கலாட்டா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சபாநாயகர் தனபால் செய்தியாளர் சந்திப்பு வீடியோ..\nதண்ணீர் பஞ்சம் இல்லை பற்றாக்குறை.. எஸ்.பி வேலுமணி கலந்தாய்வு வீடியோ..\nதரைமட்டமாகும் சந்திரபாபு நாயுடு வீடு... துரத்தி துரத்தி துவம்சம் செய்யும் ஜெகன் மோகன்..\n‘நாங்க ரெண்டுபேருமே சரியான பைத்தியங்கள்’...கணவர் பிரசன்னாவுக்கும் சேர்த்து சர்டிபிகேட் தரும் நடிகை சிநேகா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/gaming-smartphone-nubia-red-magic-3-will-be-launched-on-june-17-in-india/", "date_download": "2019-06-25T06:50:29Z", "digest": "sha1:CMMP3DKQR2AXW4NSXN6LLQT2BMJAS4G5", "length": 12185, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Gaming Smartphone Nubia Red Magic 3 will be launched on June 17 in India - கூலிங் ஃபேனுடன் உருவாக்கப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் நுபியா ரெட் மேஜிக் 3 : ஜூன் 17ம் தேதி வெளியாகிறது", "raw_content": "\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nநுபியா ரெட் மேஜிக் 3 : கூலிங் ஃபேனுடன் உருவாக்கப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் ஜூன் 17 வெளியீடு\nஏப்ரல் மாதம் சீனாவில் வெளியான இந்த போனின் விலை 2899 யுவான் ஆகும். இந்திய விலைப்படி ரூ.29,100.\nGaming Smartphone Nubia Red Magic 3 : நூபியா நிறுவனத்தின் புதிய கேமிங் ஸ்மார்ட்போனான ரெட் மேஜிக் 3 இந்தியாவில் வருகின்ற 17ம் தேதி அறிமுகமாக உள்ளது. மிக சமீபமாகவே அறிமுக தேதியினை அறிவித்திருக்கிறது இந்நிறுவனம். ஆனால் எந்த தேதியில் இருந்து இந்த ஸ்மார்ட்போன்கள் விலைக்கு வருகின்றன என்பதை பற்றிய தகவல்கள் எதையும் தரவில்லை நூபியா.\nஏப்ரல் மாதம் சீனாவில் வெளியான இந்த போனின் விலை 2899 யுவான் ஆகும். இந்திய விலைப்படி ரூ.29,100. இதன் சிறப்பம்சங்களாக குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 855 ப்ரோசசர் பொருத்தப்பட்டுள்ளது.\n90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ் ரேட் டிஸ்பிளே\n5000 mAh சேமிப்புத்திறன் கொண்ட பேட்டரி\nஉலகிலேயே கூலிங் ஃபேனோடு வடிவமைக்கப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் இது தான்.\n6.65 இன்ச் ஃபுல் எச்.டி + எச்.டி.ஆர் ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரை கொண்டுள்ளது.\n2340 x 1080 பிக்சல்கள் ரெசலியூசன்\nகிராஃபிக்ஸ் யூனிட் அட்ரெனோ 640 ஜி.பி.யூ\nஸ்டோரேஜ் : 12 ஜிபி ரேம் / 256 இண்டெர்நெல் ஸ்டோரேஜ்\nஆண்ராய்ட் 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட சொந்த இயங்கு தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும்.\nபின்பக்க கேமரா 48 எம்.பி. செயல்திறன் கொண்டவை. செல்ஃபி கேமரா 16 எம்.பி. செயல்திறன் கொண்டவை.\nமேலும் இதில் ஃப்ரண்ட் பேசிங் ஸ்டிரியோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன\nமேலும் படிக்க : ஒரே நாளில் வெளியான ஹானர் 20 சீரியஸின் 3 ஸ்மார்ட்போன்கள்\nபி.எஸ்.என்.எல் சூப்பர்ஸ்டார் 300 : ஹாட்ஸ்டார் சேவைகள் முற்றிலும் இலவசம்\nMi மேக்ஸ், Mi நோட் சீரியஸ்களில் இனி புதிய போன்கள் கிடையாது… திட்டவட்டமாக அறிவித்த சியோமி\nமேட் எக்ஸ் செப்டம்பரில் நிச்சயமாக விற்பனைக்கு வைக்கப்படும் – ஹூவாய் நம்பிக்கை\nஆண்ராய்ட் 10 Q அப்டேட் பெறும் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ உங்க போனும் இருக்குதான்னு செக் பண்ணிக்கங்க…\nவாட்ஸ்ஆப் மூலமாகவும் இனிமேல் பணம் அனுப்பிக் கொள்ளலாம்… அப்டேட் ரெடி\nபட்ஜெட் வாடிக்கையாளர்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் விவோ Y12… விலை என்ன தெரியுமா\n‘ட்ரோனில்’ தான் இனி சாப்பாடு டெலிவரி… அனுமதிக்காக காத்திருக்கும் ஸோமாட்டோ\n24 மணிநேரமும் ஹாட்ஸ்டார் தான்… இந்தியாவின் அதிகம் விரும்பப்படும் வீடியோ கண்டெண்ட் ப்ளாட்பார்ம்…\nஉங்க ஸ்மார்ட்போன் தொலைஞ்சு போச்சா இனி கண்டுபிடிப்பது மிக சுலபம்\nபிக்பாஸ் 3, விளம்பர படம்: மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் கமல்\nNer Konda Paarvai Trailer: ‘அப்படி எல்லாம் நடக்காது, நடக்கவும் கூடாது’ – நேர் கொண்ட பார்வை ட்ரைலர்\nஇதய நோயைத் தடுக்கும் காய்கறிகளும் பழங்களும்\nபழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை அதிகம் எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\nLifeStyle: விட்டமின்களும் அவற்றின் நன்மைகளும்\nகேரட்டில் வைட்டமின் ஏ சத்தும் அதிக அளவில் நிறைந்துள்ளது.\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\n‘ஜெய் ஸ்ரீ ராம்’ கூறச்சொல்லி தாக்குதல் நடத்தியது தொடர்பாக அன்சாரியிடம் வாக்குமூலம் வாங்காதது ஏன்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nBigg Boss Tamil 3: ரேஷ்மாவுக்கு சர்ச்சையான டாஸ்க் – முதல் நாளிலேயே அதிருப்தியை சம்பாதித்த தர்ஷன்\n“ஜெய் ஸ்ரீ ராம்” கூற மறுத்த மதராஸா ஆசிரியரை ரயிலில் இருந்து வெளியே தள்ளிய விபரீதம்…\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/tamil-news/super-star-rajinikanths-petta-movie-creates-a-record-by-collecting-huge-amount-in-day-one/2919/", "date_download": "2019-06-25T05:22:05Z", "digest": "sha1:WXZRUECDSSJ5N6DNNVBNNAPSYZIIS42Z", "length": 4601, "nlines": 113, "source_domain": "www.galatta.com", "title": "Super Star Rajinikanths Petta Movie Creates A Record By Collecting Huge Amount in Day One", "raw_content": "\nEXCLUSIVE : சூப்பர் ஸ்டாரின் பேட்ட படம் செய்த சாதனை \nசூப்பர் ஸ்டாரின் பேட்ட படம் செய்த சாதனை குறித்த சூப்பர் தகவல்.\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கல் விருந்தாக நேற்று வெளியான படம் பேட்ட. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கின்றனர்.\nமுழுக்க முழுக்க சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தை தந்த கார்த்திக் சுப்பராஜ் மற்றும் பேட்ட படக்குழுவினரை ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.\nதற்போது இப்படதின் முதல் நாள் வசூல் 12.9 கோடி என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் மூலம் செய்தி வெளியாகியது. அனைத்து தரப்பினரையும் கவர்ந்த இப்படம் மேலும் வசூல் சாதனை புரிய கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nதளபதி விஜய்யை தொடர்ந்து சசிகுமார் \nகனா தெலுங்கு ரீமேக்கின் பாடல் வெளியானது \nஅதர்வா நடிக்கும் ஜிகர்தண்டா ரீமேக்கின் ப்ரீ-டீஸர்...\nபிகில் படத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம் \nஓ பேபி படத்தின் புதிய பாடல் வெளியானது \nசிவகார்த்திகேயன் பட இயக்குனருடன் கைகோர்க்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-82/24515-2013-07-28-13-58-50", "date_download": "2019-06-25T05:52:30Z", "digest": "sha1:XCRJSOBMFZO3CCK2BYWFGBFM2YJZI2MH", "length": 45412, "nlines": 265, "source_domain": "keetru.com", "title": "வாகமான்", "raw_content": "\nமோடியின் மாபெரு��் வெற்றி இந்தியாவின் உயிருக்குக் கெடுதலானது\nநரேந்திர மோடி அரசும், தமிழ் மக்கள் கடமையும்\nநாட்டின் வேளாண்மையின் பன்முக வளர்ச்சிதான் வேண்டும்\nஉலக அமைதிக்கு உழைத்த ‘டூரோதி கிராபுட் ஹாட்கின்’\nநாம் இரட்டை இழப்புக்கு ஆளானோம்\nதமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு எது\nஇந்தி, சமற்கிருத, ஆங்கில மொழி ஆதிக்கத்தைத் தகர்ப்போம்\nதொடர்பியல் பார்வையில் கார்ல் மார்க்சும் தந்தை பெரியாரும்\nவெளியிடப்பட்டது: 28 ஜூலை 2013\nபள்ளிப் பருவத்தில் தமிழ் இரண்டாம் தாளில் கேட்கப்படும் \"நீவீர் சென்ற கல்வி சுற்றுலா பற்றி ஒரு பக்கத்திற்கு மிகாமல் விடையளிக்க\" என்ற 10 மதிப்பெண்கள் கேள்விக்கு கட்டுரை வடிவில் மனப்பாடம் செய்த பதிலை எழுதி உள்ளேனே தவிர இதுவரை எந்த பயணக் கட்டுரையும் எழுதியது கிடையாது. ஒவ்வொரு முறையும் எதாவது ஒரு புதிய இடத்திற்கு சென்று வந்த பின் அப்பயணத்தை பற்றி எழுத வேண்டும் என்று நினைப்பதோடு சரி, முயற்சித்தது இல்லை. மேலும் எஸ்.ராமகிருஷ்ணன் போல homework செய்து எழுதுவதோ, தமிழருவி மணியனின் தெளிந்த நீரோடை போன்றோ, சிலர் சங்கங்களின் சன்மானத்தில் வெளிநாடுகளுக்கு சென்று \"ஒ அமெரிக்கா\" என்ற வியங்கோள் வினைமுற்றுகளாகவோ சுவாரசியமான பயணக் கட்டுரைகளும் எனக்கு எழுத வராது.\n2011 ஏப்ரலில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள மணிக்கரன், மண்டி, மணாலி, கோத்தி மற்றும் குலாபா பகுதிகளுக்கு சென்று வந்தவுடன் எப்படியாவது அப்பயணத்தை பற்றி எழுத வேண்டும் என்று முடிவு செய்தேன். அரசாங்க மேசையின் மேல் உள்ள கோப்புகளைப் போல் தொங்கலில் விட்டேன். ஆனால் 2012 மே மாதம் நான் கண்ட, அனுபவித்த ஓர் அற்புத இடத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டே தீர வேண்டும் என்ற ஆவலுடன் எனது முதல் பயணக் கட்டுரையைத் தொடங்குகிறேன்.\nஇந்தக் கோடையில் எங்களை எங்கே கூட்டிச்சென்று குஷிப் படுத்தப் போகிறாய் என்ற எனது குடும்பத்தின் மில்லியன் டாலர் கேள்விக்கு செய்முறை விளக்கம் மூலம் பதிலளிக்க சில இடங்களைத் தேர்வு செய்து கடைசியில் வயநாடு என்று முடிவானது. கிளம்புவதற்கு நான்கு நாட்கள் முன்பு கல்லூரித் தோழன் நாகர்கோயிலைச் சேர்ந்த Baiju Samuel -ன் செல்போன் நம்பர் கிடைக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அழைத்து பேச, கேரளாவின் இடுக்கியில் உச்சத்தில் உள்ள வ��கமான் என்ற அதிகப் பிரபல்யம் அடையாத மலைவாசஸ்தலத்தில் ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருப்பதாக சொன்னதோடு மட்டுமல்லாமல் வாகமானின் அருமை பெருமைகளை Baiju எடுத்துச் சொல்ல, \"Vagamon , i will see you tonight \" என்று கிளம்பினேன்(னோம்).\nகாலை 9 மணிக்கு சேலத்திலிருந்து புறப்பட்டு பவானி, பெருந்துறை, கோயம்புத்தூர், வாளையார், பாலக்காடு, திருச்சூர், அங்கமாலி, மூவட்டுபுழா, தொடுபுழா, மூலமட்டம், வழியாக 415 கி.மீ. பயணம் செய்து புள்ளிக்கனம் என்ற இடத்திற்கு மாலை 5 மணிக்கு வந்தடைந்தோம். புள்ளிக்கனத்தில் இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சென்னையின் 44 டிகிரியை விட்டு தற்காலிகமாக தப்பித்து அதில் பாதிக்கும் குறைவான வெப்பநிலையில் உள்ள ஒரு இடத்தில் மேகங்கள் உடலை வருட, இருபதடி தூரத்திற்கு மேல் என்ன நடக்கிறது என்று கண்ணுக்குப் புலப்படாத ஒரு பனிசூழ் பிரதேசத்தில் அன்றைய மாலை \"ரம்\"மும் \"ரம்மி\"யும் இல்லாமலே மிகுந்த ரம்மியமாக இருந்தது.\nவாளையாரிலிருந்து மூலமட்டம் செல்லும் வரையிலான அந்தச் சாலை தென்னிந்தியாவின் மிகச் சிறந்த சாலை என்பதை அடித்துச் சொல்லலாம். வாளையார் checkpost கடந்தவுடனேயே மேற்குத் தொடர்ச்சி மலைகள் நம்மை ஆரத் தழுவிக் கொள்கின்றன. A/c-யை அணைத்து விட்டு ஜன்னல்களைத் திறந்து வைக்காமல் செல்வதாக இருந்தால் நீங்கள் \"U turn\" போட்டு ஊருக்கே திரும்பி சென்று விடலாம். எத்திக்கு நோக்கினாலும் மரங்கள், மலைகள், மரங்கள். பசுமையைத் தவிர கண்ணுக்கு வேறதுவும் புலப்படவில்லை. ஆங்காங்கே ஓடும் ஓடைகள், சிறு நதிகள், வாய்க்கால்கள், சாரல்கள், குடைகளைப் பிடித்தபடி நடந்து செல்லும் பள்ளிக் குழந்தைகள், பின்னலிடாத ஈரக் கூந்தலுடன் கேரள நாட்டிளம் பெண்கள், தொப்பையில்லா ஆண்கள், ப்ளெக்ஸ் பேனர்களும் ரசிகர் மன்றங்களும் இல்லாத கிராமங்கள், பறவைகளின் symphony. எங்கு நோக்கினும், எதை நோக்கினும் அழகு.. கேரளாவிற்கு பலமுறை சென்றிருந்தாலும் இம்முறை சென்ற வழி தான் அதை சிறப்பித்துக் காட்டியது. Route போட்டுக் கொடுத்த Baiju Samuel-க்கு நன்றி.\nசென்னையில் உடனிருக்கும் மலையாளிகளிடம் சில நேரங்களில் நக்கலாக, \"உங்கள் மாநிலம் என்னதான் கல்வியறிவில் முன்னணியில் இருந்தாலும், முன்னேற்றத்தில் பின்தங்கிதான் உள்ளது, உங்களின் கொடிபிடிக்கும் கொள்கையால் எவனும் உங்கள் மாநிலத்தில் ஒரு நி���ுவனத்தைத் தொடங்க முன்வர மாட்டான். அதனால்தான் நீங்கள் உலகம் முழுக்க ஓடி பொருளைத் தேடுகிறீர்கள். சென்னை நகரத்தில் மட்டும் உள்ள கார்களின் எண்ணிக்கையைவிட உங்கள் கேரள மாநிலத்தில் உள்ள மொத்த கார்களின் எண்ணிக்கை குறைவு.\" இப்படி பலவாறு அவர்களைப் பகடி செய்வோம். அவர்களில் யாரேனும் ஒருவர் இது சம்பந்தமாக \"ஒரே ஒரு கேள்வியைத்\" திரும்பக் கேட்டிருந்தால் நம் முகத்தை மூலையில் வைத்துக்கொள்ள வேண்டியதுதான். அந்தக் \"கேள்வி\" என்ன என்பதை இறுதியில் சொல்கிறேன்.\nமூலமட்டத்திலிருந்துதான் முழு மலைச்சாலை ஆரம்பமாகிறது. ஆனால் ஆரம்பமே அசத்தல் தான். நான்கைந்து வளைவுகள் சென்று திரும்பியதும் திடீரென்று ஒரு பிரமாண்டமான அருவி கண்முன் வந்து நிற்கிறது. சாலக்குடி அதிரப்பள்ளி அருவி அளவிற்கு பிரமாண்டம் இல்லையென்றாலும், அதன் அழகிற்கும் வதனத்திற்கும் சற்றும் குறையாமல் குன்றாமல் காட்சியளித்த பெயர் தெரியாத பேரருவி. சுற்றி ஒரு காக்கை குருவி இல்லை. பெயர்ப் பலகையும் இல்லை. இருந்தால் அருவியின் பெயர் கேட்டுத் தெரிந்திருப்பேன். குற்றாலத்திலும், ஒகேனக்கல்லிலும் எண்ணெய் தோய்த்த உடம்புகளுடன் உரசிக் குளிக்க விருப்பமில்லாதவர்கள் இவ்வருவியைக் கண்டால் உடையாலும், உள்ளத்தாலும் குழந்தையாகி விடுவார்கள். ஆண்களில் 80kgக்கும் பெண்களில் 70kgக்கும் மேல் எடை உள்ளவர்கள் அருவியில் குளிப்பதை தவிர்ப்பது சாலச் சிறந்தது. சாரலில் மட்டும் நனைந்து மகிழலாம். சாயங்கால வேளையாகி விட்டதாலும், பனிசூழ ஆரம்பித்து விட்டதாலும், \"உன்னை நாளை கவனித்துக் கொள்கிறேன்\" என்று கூறி பிரிய மனமில்லாமல் மேலே செல்ல ஆரம்பித்தோம்.\nபுள்ளிக்கனத்தில் அன்றிரவு தங்கிய guest house-இல் இடிமின்னலுடன் கூடிய மழையின் காரணமாக மின்வெட்டு. நமக்குதான் மின்வெட்டு பழகிப் போய்விட்டதே. Candle light dinner, ராக்கோழிகளின் ரீங்காரம் மற்றும் தவளைகளின் சத்தத்துடன் கம்பளி உறக்கத்தில் அன்றைய இரவு இனிதே கழிந்தது.\nமறுநாள் புள்ளிக்கனத்திலிருந்து 10Km தொலைவிலுள்ள வாகமானை சுற்றிப் பார்க்க அங்குள்ள வாகனத்தை வழிகாட்டி ஓட்டுனருடன் ஏற்பாடு செய்தாயிற்று. 50 வயது மதிக்கத்தக்க ஓட்டுனர் \"சாரே, ஞான் அப்பச்சன் \" என்று புன்னைகைத்தார். வலியச் சென்று கை குலுக்கி அறிமுகம் செய்து கொண்டேன். 4*4 wheel drive Willy 's ஜீப்பில் ஏற��� அமர அதற்கே உண்டான சத்தத்துடனும், குலுங்கலுடனும் உறுமிச் செல்ல ஆரம்பித்தது. ஒரு வளைவில் திரும்பி ஒரு வீட்டைக் காட்டி அப்பச்சன், \"that is my house\" என்றார். \"மலையாளத்திலேயே பேசுங்கள் எனக்கு புரியும்\" என்று தமிழில் சொன்னேன். அன்று முழுவதும் அவர் மலையாளத்திலும் நான் தமிழிலும் பேசிக் கொண்டே இருந்தோம்.\nலாவகமாக வளைத்து வளைத்து ஓட்ட ஆரம்பித்தார் அப்பச்சன். மலையும் மழையும் மலை சார்ந்த அந்தப் பகுதியை பாதிக்கும் குறைவாக தேயிலை தோட்டங்கள் ஆக்கிரமித்து இருந்தன. வழியில் ஒரு ஆறு நெளிந்து நெளிந்து ஓடிக் கொண்டிருந்தது \"இந்த ஆறு முல்லைப் பெரியார் அணைக்குச் செல்கிறது\" என்றார் அப்பச்சன். தேயிலை பறிப்பவர்களையும், பறித்த தேயிலை மூட்டையை முதுகில் சுமந்தபடி வேக வேகமாக நடந்த முக்காடு அணிந்த பெண்களையும், ஆற்றையும் பார்த்த பொழுது ஒரு கணம் மாஞ்சோலையும், தாமிரபரணியும் மனக்கண் முன் வந்து சென்றதை தவிர்க்க முடியவில்லை. மீண்டும் இயற்கையில் கவனம் செலுத்த முயற்சித்தேன்.\nஅப்போது என் மனைவி கேட்டார், \"இப்போது உனக்கு எந்த பாடல் ஞாபகம் வருகிறது\" என்று. ஒரே நொடியில் கண்டுகொண்டது மட்டுமல்லாமல், அந்த பாட்டின் முதலில் வரும் hummingயும் பாடி காட்டினேன். அப் பாடல் \"முள்ளும் மலரும்\" திரைப்படத்தில் வரும் \"செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்\". 1978-ல் கண்ணதாசன் வரிகளில் இளையராஜாவின் இசையில் ஜேசுதாசின் குரலில் மகேந்திரனின் இயக்கத்தில் சரத்பாபு-ஷோபாவின் நடிப்பில் உருவான பாடல். ஜீப், மலைச்சாலை, நாயகன்-நாயகி, மலைகள், மரங்கள்.. பாடலே ஒலிக்காமல் அப் பாடலை அனுபவித்த தருணம் அது. கூடுதலாக என் மனைவியின் ரசனையையும் அறிந்து கொண்ட வேளை அது. வாகமான் என்ற பெயர்ப் பலகையை கடந்து உள்ளே சென்ற பொழுது செம்மொழியான தமிழில் எழுதப்பட்ட என் கண்ணில் பட்ட முதல் பேனர், \"வாகமான் சிவ-பார்வதி கோவில் அமைக்க நன்கொடை தந்து ஆதரவு தாரீர்\" (உன்னைப் புரிந்து கொண்டேன் தமிழா\" என்று. ஒரே நொடியில் கண்டுகொண்டது மட்டுமல்லாமல், அந்த பாட்டின் முதலில் வரும் hummingயும் பாடி காட்டினேன். அப் பாடல் \"முள்ளும் மலரும்\" திரைப்படத்தில் வரும் \"செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்\". 1978-ல் கண்ணதாசன் வரிகளில் இளையராஜாவின் இசையில் ஜேசுதாசின் குரலில் மகேந்திரனின் இயக்கத்தில் சரத்பாபு-ஷோப��வின் நடிப்பில் உருவான பாடல். ஜீப், மலைச்சாலை, நாயகன்-நாயகி, மலைகள், மரங்கள்.. பாடலே ஒலிக்காமல் அப் பாடலை அனுபவித்த தருணம் அது. கூடுதலாக என் மனைவியின் ரசனையையும் அறிந்து கொண்ட வேளை அது. வாகமான் என்ற பெயர்ப் பலகையை கடந்து உள்ளே சென்ற பொழுது செம்மொழியான தமிழில் எழுதப்பட்ட என் கண்ணில் பட்ட முதல் பேனர், \"வாகமான் சிவ-பார்வதி கோவில் அமைக்க நன்கொடை தந்து ஆதரவு தாரீர்\" (உன்னைப் புரிந்து கொண்டேன் தமிழா\nஅங்கிருந்து முதலில் குரிஸ்சிமலா என்ற இடத்தில் உள்ள ஆசிரமத்திற்கு செல்ல ஆரம்பித்தோம்.\nவளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ\nமயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ\nஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது\nஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது\nகாடுகள் மலைகள் தேவன் கலைகள்\nஆசிரமத்திற்கு சுமார் ஒரு கி.மீ. முன்பாகவே வண்டியை நிறுத்திவிட்டு மேல்நோக்கி நடக்க வேண்டும். நடந்தோம். வழியெல்லாம் என் இளையமகள் கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டே வந்ததை கவனித்த அப்பச்சன் அவளிடம், \"மேலே ஆசிரமத்தில் அமைதியாக இருக்க வேண்டும்\" என்றார். \"ஏன் அமைதியாக இருக்க வேண்டும் அங்கே மிஸ் இருப்பாங்களா\" என மேலும் கேள்விகளை அடுக்க ஆரம்பித்தாள். குரிஸ்சிமலா ஆசிரமத்திற்கு செல்லும் வழியின் இருபுறமும் கோரைப் புற்கள் ஆளுயரத்திற்கு வளர்ந்திருந்தன. அழகான பூ செடிகளால் அவற்றை எல்லை கட்டி பரமாரித்திருந்தார்கள். ஆசிரமத்தின் உள்ளே இரண்டு சிறிய கிறிஸ்தவ ஆலயங்கள் இருந்தன. அங்கி அணிந்த ஆண்-பெண் பாதிரிகள் சிநேக முகத்துடன் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தனர். அமைதி என்றால் அப்படியொரு அமைதி. அவர்களின் உணவுக்குண்டான காய்கறிகளை அங்கேயே பயிர் செய்து இயற்கை உரத்தின் மூலம் விளைவித்துக் கொள்கிறார்கள். நூற்றுக்கணக்கில் பசுக்களை வளர்த்து ஓர் பெரிய பால் பண்ணை வைத்து சுத்திகரித்து பாக்கெட்டில் அடைத்து அவ்வூர் முழுதும் இங்கிருத்தான் விநியோகம் செய்யப் படுகிறது. துளியும் சத்தமில்லாமல் ஒரு தொழிற்சாலை இயங்குகிறது. நாங்கள் அங்கிருந்த நேரத்தில் ஒரு கன்றோ, மாடோ \"ம்ம்மா\" என்று கூட கத்தாமல் இருந்தது ஆச்சரியத்தின் உச்சம்.\nஅடுத்ததாக அங்கிருந்து \"pine valley\" என்ற இடத்தை நோக்கி பயணம் தொடர்ந்தது.\nஅழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் ���ோகிறாள்\nஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்\nபள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்\nபட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்\nமலையின் காட்சி இறைவன் ஆட்சி\nஅரைமணி நேர சில்லிப்பான பயணத்தின் முடிவில் \"pine valley\"யை அடைந்தோம். ஊட்டி, கொடைக்கானலில் உள்ளது போன்ற ஊசியிலைக் காடுகள் நிறைந்த பகுதிதான் இது. 100 ஏக்கர் பரப்பளவில் பர(ற)ந்து விரிந்துள்ளது. ஓங்கி உயர்ந்து வளர்ந்து கம்பீரமாக காட்சி தரும் மரங்களினுள்ளே ஊடுருவிச் செல்லும் அனுபவம் நிச்சயம் நம்மை குழந்தைப் பருவ \"hide & seek\" விளையாட்டிற்கு அழைத்துச் செல்லும். காலணி அணியாமல் நடந்து செல்வது உத்தமம். அவ்வளவு மரங்கள் இருந்தும், ஒரு மெல்லிய சாரல் நம்மீது தபூசங்கரின் கவிதை போல வீசிக் கொண்டே இருந்தது. அந்தச் சூழ்நிலையில் ஆங்காங்கே அமர்ந்திருந்த ஒன்றிரண்டு தேனிலவு ஜோடிகளையும், தன்னிலை மறந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளையும் கண்ட போது உலகத்தில் சிறந்தது காதல் மட்டும் தான் என மனம் எண்ணியது. மதியத்திற்கு கேரள கிராமிய உணவை attack செய்ய முடிவு செய்து கிளம்பினோம். மீண்டும் வனப் பயணம்.\nஇளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை\nஇதழில் வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை\nஓடை தரும் வாடைக் காற்று வான் உலகைக் காட்டுது\nஉள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது\nமறவேன் மறவேன் அற்புதக் காட்சி\nஇப்பாடலை மீண்டும் நீங்கள் கேட்க நேரிட்டால், \"மறவேன் மறவேன் அற்புத காட்சி\" என்பதை ஜேசுதாஸ் arputha காட்சி என்று உச்சரிப்பதற்கு பதிலாக arbudha காட்சி என்று பாடுவதை கவனிக்கலாம். இதுபோல் நிறைய பாடல்களில் அவருடைய மலையாள வாசனை தமிழைக் கொல்லும். ஹோட்டல் சின்னுவில் கேரளாவின் சிவப்பரிசி சோற்றோடு மீன்வறுவல், மீன்குழம்பு, இன்னபிற உணவு ஐட்டங்களோடு கலந்து கட்டி அடிக்க ஆரம்பித்தோம். பரிமாறியவர் 60 வயது மதிக்கத்தக்க ஒரு திண்டுக்கல் தமிழர். 1965 லேயே இங்கு வந்துவிட்டாராம். நாங்கள் சாப்பிடுவது அவருடைய மனைவியின் சமையல்தானாம். நன்கு கவனித்து பணிவிடை செய்தார். பில் செட்டில் செய்யும் பொழுது அவருக்கு tips வைத்தேன். புன்னகையுடன் வாங்க மறுத்துவிட்டார். (தமிழா, உன்னைப் புரிந்து கொள்ளவே முடியல) \"Next\" என்றேன், \"முட்ட குன்னு\" என்றார் அப்பச்சன். உறுமியது ஜீப்.\nசெந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்\nபூ வாசம் மேடை போடுதம்மா\nஊட்டியிலுள்ள 6th மைல், மற்றும் 11th மைல் சென்றவர்கள் நேரில் பார்த்திருக்கலாம். செல்லாதவர்கள் பல தமிழ் சினிமா பாடல் காட்சிகளில் பார்த்திருக்கலாம். பரந்து விரிந்த பச்சைப் பசேலென்ற பட்டு விரித்த புல்வெளி, ஆளைக் கீழே தள்ளும் அளவிற்கு வேகமாக அடிக்கும் காற்று, இதுதான் 6th & 11th மைல். அதில் உருண்டு புரளாத ஒரே தமிழ் நடிகை கே.பி.சுந்தராம்பாள். அதில் படுத்துக்கொண்டு போட்டோ எடுத்துக் கொள்ளாத honeymoon ஜோடிகளே கிடையாது. அதுபோன்ற ஒரு இடம் முட்டை வடிவில் பல முட்டைகளை எப்படி ஒருசேர முட்டைக்குரிய அந்த அட்டையில் அடுக்கி வைப்பார்களோ, அதுபோல பச்சை நிற பிரம்மாண்டமான பல முட்டைகளை ஒரு இடத்தில் அடுக்கி வைத்தது போன்ற இடம் தான் இந்த \"முட்டக் குன்னு\". அழகான அளவெடுத்த வடிவில் சிறு சிறு புல்வெளிக் குன்றுகள் ஒன்றுடன் ஒன்று தகுந்த இடைவெளி விட்டு இணைந்து அணுவின் மூலக்கூறு(only single meaning) போல் கிடக்கிறது. \"யாக்கைத் திரி\" பாடலில் வரும் \"தொடுவோம், தொடர்வோம், படர்வோம், மறவோம், துறவோம்\" என்பது போல, \"குதித்தோம், விழுந்தோம், உருண்டோம், புரண்டோம், எழுந்தோம்\". அடுத்த இடம் அங்கிருந்து 40km தொலைவில் உள்ளது என்பதாலும், திரும்பி வரும் வழியில் பனியிலும் மழையிலும் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதாலும், குழந்தைகளை வைத்துக் கொண்டு ரிஸ்க் எடுக்க வேண்டாம் என திரும்ப ஆயத்தம் ஆனோம்.\nGuest House க்கு திரும்பி வந்தோம், அதன் கண்காணிப்பாளர், \"சாரே, கரண்ட் வந்நு\" என்றார்.\nஅதற்கடுத்த நாட்களில் சுற்றிப் பார்த்த மூணார், தேக்கடி பற்றி சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை. மூணாரில் குளுமை இருந்தது, தேக்கடியில் அதுவும் இல்லை. A/c rooms available என்று விளம்பரம் வேறு செய்கிறார்கள்.\nபொதுவான சில விஷயங்களை சொல்ல விரும்புகிறேன். வாகமானில் ATM கிடையாது, Wine Shop கிடையாது, மாசு கிடையாது, தூசு கிடையாது. காலி பாட்டில்களோ, கண்ணாடி சில்லுகளோ என் கண்ணில் படவில்லை. கேரளா பதிவெண் கொண்ட வாகனங்களைத் தவிர பிற மாநில வாகனங்களை கண்டு கொள்ளவே முடியவில்லை. ஊட்டியையும், கொடைக்கானலையும், ஏற்காட்டையும், குடகையும், மூணாரையும், தேக்கடியையும் குதறி வைத்தவர்கள் என்ன காரணத்தாலோ வாகமானை இன்னும் விட்டு வைத்திருக்கிறார்கள். பெங்களுருவாசிகளும், சென்னைவாசிகளும் உள்ளே சென்று நோண்டி நுங்கு எடுப்பதற்குள் இயற்கையை நேசிப்பவர்கள் இந்த இடத்திற்கு ஒரு முறையாவது சென்று வாருங்கள். ஆங்காங்கே எச்சரிக்கை மணி போல ரிசார்ட்டுகள் முளைக்க ஆரம்பித்துவிட்டன. November to May சரியான தருணம். பிற மாதங்களில் மழையோ மழை.\nஆரம்பத்தில் நான் சொன்னது போல கேரளத்தவர்களில் ஒருவர் இந்த கேள்வியைக் கேட்டிருந்தால் என்பதன் கேள்வி, \"உங்கள் ஊரில் ஓடும் கார்களின் எண்ணிக்கைப் பற்றி சொல்கிறீர்கள். எங்கள் ஊரில் ஒரு மாவட்டத்தில் உள்ள மரங்களின் எண்ணிக்கை உங்கள் மாநிலத்தில் உள்ள மொத்த மரங்களின் எண்ணிக்கைக்கு ஈடாகுமா\" என்று கேட்டால் நம் முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வது\nகவிஞர் வைரமுத்து சொன்னது போல்,\n\"மரந்தான் மரந்தான் எல்லாம் மரந்தான்\nமறந்தான் மறந்தான், மனிதன் மறந்தான்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nமுதல் பயணக் கட்டுரை எழுதிய உங்களுக்கு என்னுடைய முதல் வாழ்த்துக்கள். முதல் கட்டுரை போல இல்லை; சிறப்பாகவே எழுதி இருக்கின்றீர்கள ். ஆங்காங்கு ஆங்கிலச் சொற்கள் கலப்பைத் தவிர்க்கலாம். திரைப்படப் பாடலை ஒருசில வரிகள் மட்டும் குறிப்பிட்டு இருக்கலாம். தேர்ந்த எழுத்தாளர்கள் போல உவமைகளைக் குறிப்பிட்டு உள்ளீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். விரைவில் உங்கள் முதல் பயண நூல் வெளிவரட்டும்.\nமலர் வண்ணன் அவர்கள் கட்டுரை துவக்கத்திலேயே ஒரு பொய்யை சொல்லி “ சுவராசியமான பயணக்கட்டுரைகள் எனக்கு எழுத வராது”என்று சொல்லியே சுவராசியமாக எழுதிவிட்டார்.இ ன்றைய சினிமாக்களில் பாடல்கள் இல்லாமல் படம் இல்லை.நீங்கள் ஒரு பாடலை வைத்தே பயணக்கட்டுரையை முடித்துவிட்டீர ்கள்.ஆடியோ விசுவல் எனும் புது முயற்சியாக தெரிகிறது.செந்த ாழம் பூவில்...பாடல் வரிகள் படிக்கும்பொழுது திரைக்காட்சியும ் மனதில் இணைந்து வாகமான் அழகை நேரில் காண்பதுபோல் உள்ளது.பாடுவதை நிறுத்திவிட வேண்டாம் தொடர்ந்து எழதுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/ta/katuraigal?page=15", "date_download": "2019-06-25T06:31:17Z", "digest": "sha1:4DMAY44BIU75AHJ3XLPDRSANLAQBEPSG", "length": 31880, "nlines": 339, "source_domain": "ns7.tv", "title": "Katuraigal | News7 Tamil", "raw_content": "\n“தங்க தமிழ்ச்செல்வன், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார்” - டிடிவி தினகரன்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ரூ.26,464ஆக விற்பனை...\nதேனி மற்றும் மதுரை மாவட்ட அமமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் இன்று ஆலோசனை...\nஓமலூர் அருகே பள்ளி மாணவர்களை மிரட்டும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர முயற்சி\nடெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம்\n​பூமியை அழித்துவிட்டு வானில் சொர்க்கத்தை நோக்கிக் கொண்டிருப்பதா\n​பழகிய எதிரிகள் புதிய போர்வீரர்களுடன்...\n​“பெரியாரை வடுகர் என்போர் கயவர்” : பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்\n​சாக்ரடீஸ் முதல் சமகாலத்தவர் வரை (பகுதி-3)\n​உயர்சாதி என்பதில் பெருமையடைவதுதான் பிரச்சனையின் ஊற்று - டி.எம் கிருஷ்ணா\n​சாக்ரடீஸ் முதல் சமகாலத்தவர் வரை (பகுதி-2)\n​ஜி.கே.வாசன் - மு.க.ஸ்டாலின் சந்திப்பு : கலக்கத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி\n​​சாக்ரடீஸ் முதல் சமகாலத்தவர் வரை...\n​ஸ்டெம் செல் காலத்திலும் தொடரும் சாதி ரீதியான தாக்குதல்கள்\n​​காவிரி ஆறும்.. பிரச்சனைகளும்: தண்ணீருக்கு ஏங்கியே சாவது தான் தமிழனின் தலை எழுத்தா\n​தமிழகத்தில் கேள்விக்குறியாகும் பெண்களின் பாதுகாப்பு\n​மனிதனை மனிதனே விற்ற அடிமை வர்த்தக வரலாறு: கால ஓட்டத்தில் நாம் மறந்த கருப்பு வரலாறு\n​உங்கள் மாதவிடாய்க் காலம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறது\n​சென்னையிலிருந்து மதுரைக்கு 2500: பேருந்துக்கு விமானக் கட்டணம் விதிக்கும் ஆம்னி நிறுவனங்கள்\n​638 முறை கொலை முயற்சிகளிலிருந்து தப்பித்த பிடல் காஸ்ட்ரோ\n​குஜராத் 'தலித் எழுச்சி' நாயகன் ஜிக்னேஷ் மேவானி\n​\"மகசேசே விருது வென்ற இந்தியர்களை பிரதமர் மோடி பாராட்டாதது ஏன்\n​தொடரும் தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை: தஞ்சையில் இளம்பெண் கொடூரக் கொலை\n​ஆன்மீக புரட்சியாளர் சுவாமி விவேகானந்தரின் 114வது நினைவு தினம் இன்று\n“தங்க தமிழ்ச்செல்வன், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார்” - டிடிவி தினகரன்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, ��வரனுக்கு ரூ.344 உயர்ந்து, ரூ.26,464ஆக விற்பனை...\nதேனி மற்றும் மதுரை மாவட்ட அமமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் இன்று ஆலோசனை...\nஓமலூர் அருகே பள்ளி மாணவர்களை மிரட்டும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர முயற்சி\nடெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம்\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மதன் லால் சைனி ( வயது 75 ) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்: சைனியின் மறைவு பாஜக குடும்பத்திற்கு பேரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்\nகாவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் ; பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nபிரியங்கா காந்தி, ஜோதிராதித்ய சிந்தியா பரிந்துரையின் அடிப்படையில் உ.பி காங்கிரசின் அனைத்து மாவட்ட கமிட்டிகளும் கலைக்கப்பட்டது\nதமிழக சட்டபேரவை சபாநாயகர் எதிராக திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் ஜூலை 1 ஆம் தேதி விவாதம்...\nசபாநாயகர் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஜூலை 1ம் தேதி விவாதம்...\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடைபெறும்...\nபா.ரஞ்சித் மீதான வழக்கில் ஆதாரங்களுடன் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றக் மதுரை கிளை உத்தரவு...\n\"குடிநீர் பஞ்சத்தை போக்காமல் எடுபிடி ஆட்சியாக எடப்பாடி ஆட்சி இருக்கிறது\nதமிழகத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி திமுகவினர் போராட்டம்...\nஇந்தோனேஷியாவின் தனிம்பார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவு கோலில் 7.2 ஆக பதிவு\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி\nஜப்பானை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.\nகுடிநீர் பிரச்னையை திசை திருப்புவதற்காகவே யாகம் நடத்தினர் - கனிமொழி\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக, அணிதிரண்ட எதிர்க்கட்சிகள்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது.\n“தண்ணீர் பஞ்சத்தை மறைக்க நடிகர் சங்க தேர்தலை பயன்படுத்திக்கொள்கின்றனர்” - மன்சூர் அலிகான்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்தார் நடிகர் விஜய்\nஜம்மு காஷ்மீரின் சோபியானில் பாதுகாப்பு படையினரால் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்\nநடிகர் சங்கத்தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என ரஜினிகாந்த் வேதனை\nஅல்வா கிண்டி பட்ஜெட் அச்சடிப்பு பணிகளை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாகவே இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விளக்கம்\nமத்திய அரசின் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு ஊழியர்களுக்கு ஜூன் மாத ஊதியம் தள்ளிப்போக வாய்ப்பு\nஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 48 பந்துகளில் அரைசதம் அடித்தார் கேப்டன் விராட் கோலி\nஇயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு\nஅரசு மருத்துவமனையில் தண்ணீர் பிரச்சனை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளிக்க மறுப்பு\nபாடத் திட்டத்தில் இந்துத்துவ கொள்கைகளை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக வேல்முருகன் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் மதவாதம் தலைதூக்க ஒருபோதும் விடமாட்டோம்: டிடிவி தினகரன்\nதமிழக அரசைக் கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்\nசெல்வாக்கு மிகுந்த நபர் மோடி: பிரிட்டிஷ் ஹெரால்டு இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் முடிவு\nபிகில் திரைப்படத்தில் 2 வேடங்களில் நடிக்கும் விஜய்\nநடிகர் சங்கத்திற்கு திட்டமிட்டபடி நாளை தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி\nமழை வேண்டி கோயில்களில் யாகம் நடத்த அதிமுகவினருக்கு OPS - EPS உத்தரவு\nஇலங்கை குண்டுவெடிப்பு விவகாரம்: கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞரிடம் என்ஐஏ தீவிர விசாரணை\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி...\nமழை வேண்டி நாளை கோயில்களில் யாகம் நடத்த முதல்வர் பழனிசாமி உத்தரவு\nபிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான, மிதமான மழை பெய்யும்: வானிலை மையம்\nஎதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே, நாடாளுமன்ற மக்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா தாக்கல்...\nவங்கிக் கடன் பாக்கி: விஜயகாந்தின் வீடு, கல்லூரியை ஏலம் விட நடவடிக்கை\n4 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்ததற்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் பதிலடி\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிய போது, காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி, தமிழக எம்பிக்கள் கோஷம்\nகாங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் பிடிவாதமாக இருக்கும் ராகுல்காந்தி\nடெல்லியில் இன்று மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்\nராஞ்சியில் யோகா தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி\nவறட்சியால் தவிக்கும் சென்னைவாசிகளுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் தர முன்வந்த கேரளா அரசு\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி\nசென்னை அடுத்த பல்லாவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவை வரும் 28ம் தேதி கூடுகிறது..\nபல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் எம்.பிக்களாக மக்களவையை அலங்கரிக்க உள்ளனர்: குடியரசுத் தலைவர்\nநாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை...\nஉடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் பழனிசாமி அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலைக்கு வரவிரும்பும் பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த தனிச்சட்டம்\nவடக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தாழ்வு நிலை\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி 9 புள்ளிகளுடன் முதலிடம்\nசென்னையில் BUS DAY கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 24 மாணவர்கள் கைது\nஒரே தேசம்...ஒரே தேர்தல் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்தை காங்கிரஸ், திமுக புறக்கணிப்பு\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தர வரிசை பட்டியல் இன்று வெளியாகிறது\nநாடாளுமன்ற இரு அவைகளிலும் இன்று உரை நிகழ்த்துகிறார் குடியரசுத் தலைவர்\nஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக விவாதிக்க குழு அமைக்கப்படும்: ராஜ்நாத் சிங்\nகாயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல்....\n5 ஆம் கட்ட கீழடி அகழாய்வுப் பணியில் ஏராளமான ஓடுகள் மற்றும் மண்பானைகள் கண்டெடுப்பு\n\"நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு அரசுதான் காரணம்” - பூச்சி முருகன்\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்துமாறு சங்களுக்கான மாவட்ட பதிவாளர் உத்தரவு; நீக்கப்பட்ட உறுப்பினர்கள் விவகாரம், நிலுவையில் உள்ளதா��் நடவடிக்கை..\nநடிகர் சங்க தேர்தல் விவகாரம்: தமிழக ஆளுநருடன் நடிகர் விஷால் சந்திப்பு\nமக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு\nதிமுக பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை\nஒரே தேசம், ஒரே தேர்தலை அமல்படுத்த அனைத்து கட்சிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nதமிழக எம்பிக்கள் பதவியேற்பின் போது மக்களவையில் ஒலித்த தமிழ் வாழ்க கோஷம்\nநடிகர் சங்க தேர்தலை எம்ஜிஆர் - ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழகத்தின் 15 ஆவது மாநகராட்சிக்கு ஆவடியை அறிவித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு....\nநாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் இன்று பதவியேற்பு\nசெயற்கை மழை பெய்விப்பதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும் : அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னையில் தடையை மீறி பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 24 கல்லூரி மாணவர்கள் கைது\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி அபார வெற்றி\nநடிகர் சங்கத்தில் புகுந்த பெருச்சாளி விஷால் என இயக்குனர் பாரதிராஜா விமர்சனம்\nஎதிர்க்கட்சிகள் குறைந்த அளவில் இருந்தாலும் அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள்: பிரதமர்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\n17வது நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் தொடங்கியது\nநிஃபா அறிகுறியுடன் ஜிப்மர் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட கடலூர் முதியவர் உயிரிழப்பு\nராஜுவ் கொலை வழக்கில் 7 பேரை நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே விடுதலை செய்ய வேண்டும்: கே.எஸ். அழகிரி\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையைத் தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் தமிழகத்தில் அமல்\nஉள்ளாட்சி தேர்தலில், பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும்: செல்லூர் ராஜூ\nகுடிநீர் பிரச்னையை போக்க, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.\n2024ஆம் ஆண்டிற்குள் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்ல��யன் டாலராக உயர்த்த இலக்கு; மாநில அரசுகள் இணைந்து செயல்பட பிரதமர் மோடி அழைப்பு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - இலங்கை அணி வெற்றி பெற 335 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி...\nமத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு\nபிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி டெல்லியில் சந்திப்பு\nசென்னையில் ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை; மோதலில் காயம் அடைந்த 2 காவல் ஆய்வாளர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை..\nடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்; தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு வலியுறுத்த முதல்வர் திட்டம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி...\nசென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு...\nகுடிநீர் தட்டுப்பாட்டால் சென்னையில் பல பகுதிகளில் ஹோட்டல்கள் மூடப்படுகிறது\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nசச்சினை மிஞ்சப்போகிறாரா வங்கப் புலி\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\nதங்க.தமிழ்ச்செல்வனுக்கு மனநிலை சரியில்லை ; வெற்றிவேல் காட்டம்\nமனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர்...\nஈரான் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல் தொடுத்துள்ளதாக தகவல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/16252-farmers-protest-in-mumbai.html", "date_download": "2019-06-25T05:42:30Z", "digest": "sha1:NKOLHXICN26UULLGD7TPZ6G63MBJZQIE", "length": 11659, "nlines": 147, "source_domain": "www.inneram.com", "title": "மத்திய அரசுக்கு எதிராக மும்பையை அதிர வைத்த விவசாயிகள்!", "raw_content": "\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nமத்திய அரசுக்கு எதிராக மும்பையை அதிர வைத்த விவசாயிகள்\nமும்பை (12 மார்ச் 2018): சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் மும்பையில் பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nவிவசாயிகளின் பயிர்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், வனத்துறை நிலங்களை விவசாயிகள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும், எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், ஆதிவாசிகளிடம் இருந்து கைப்பற்றிய நிலத்��ை திருப்பி அளிக்க வேண்டும், புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் அளிக்க வேண்டும், மஹாராஷ்டிராவின் நீரை குஜராத் மாநிலத்துக்கு பகிர்ந்தளிப்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி புனே நகரில் இருந்து மும்பைக்கு 50 ஆயிரம் விவசாயிகள் நடைபயணம் வந்துள்ளனர்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு பெற்ற அனைத்து இந்திய கிசான் சபா(ஏஐகேஎஸ்)அமைப்பு விவசாயிகளை திரட்டி இந்த போராட்டத்தை நடத்துகிறது. இதில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் புனேயில் இருந்து செவ்வாய்கிழமையில் இருந்து மும்பைக்கு நடந்து வந்துள்ளனர். இந்த விவசாயிகள் புனே நகரில் புறப்படும்போது, 30 ஆயிரம் விவசாயிகளாக இருந்த நிலையில், மும்பைக்கு வந்தபோது, 50 ஆயிரமாக உயர்ந்துவிட்டது. சாலை ஓரமெங்கும் செங்கொடிகளுடன் பிரம்மாண்ட வரிசையில் விவசாயிகள் மும்பை நகருக்குள் வந்துள்ளதால் மும்பை நகரம் குலுங்குகிறது.\nவேளாண் கடன் தள்ளுபடி, மானியம் அளித்தல், எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மும்பையில் விவசாயிகள் பொராட்டம் நடத்தி வருகின்றனர்.\nவிவசாயிகள் வருகையால் மும்பை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிடக்கூடாது என்பதற்காக போலீஸார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும், விரிவான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். இந்த போராட்டத்துக்கு சிவசேனா கட்சி, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா, ஆம் ஆத்மி கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.\n« ஹிஜாபுடன் சாதிக்கும் முஸ்லிம் பெண் உடற்பயிற்சியாளர் அதிக சப்தத்துடன் இசை ஒலிக்கப் பட்டதால் புது மணப் பெண் மரணம் அதிக சப்தத்துடன் இசை ஒலிக்கப் பட்டதால் புது மணப் பெண் மரணம்\nமுடிவுக்கு வந்த மருத்துவர்கள் போராட்டம்\nமனிதசங்கிலி போராட்டத்தில் தமிமுன் அன்சாரி பங்கேற்பதாக அறிவிப்பு\nமும்பையில் விமான பணிப் பெண் கூட்டு வன்புணர்வு\nபாகுபலி கட்டப்பாவும் அதிமுகவும் ஒன்று - அழகிரி சீண்டல்\nதேசிய கீதத்திற்கு வந்த சோதனை\nபிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் அந்த முக்கிய பிரபலம்\nமத்திய அரசிடமிருந்து வரவிருக்கும் அதிர்ச்சி அறிவிப்பு\nதிமுக இளை���ர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\nவன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ…\nஜித்தாவில் சவூதி அரேபியாவிற்கான புதிய இந்திய தூதரகருக்கான வரவேற்ப…\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் போராடி தோற்றது ஆஃப்கானிஸ்த…\nசென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - தொண…\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை…\nவன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோர…\nநடிகர் சங்க தேர்தல் - எஸ்கேப் ஆன ரஜினி\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nமுத்தலாக் சட்ட விவகாரத்தில் அசாம்கான் பொளேர் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/59197/", "date_download": "2019-06-25T06:04:11Z", "digest": "sha1:ETMHT73FQ4LYIECYQ3OHBT24NBAAU4ZQ", "length": 7510, "nlines": 110, "source_domain": "www.pagetamil.com", "title": "டன்சினன் வட்டார பாடசாலைகளுக்கு தலா ஒரு இலட்சம் வழங்க திலகர் எம்.பி தீர்மானம் | Tamil Page", "raw_content": "\nடன்சினன் வட்டார பாடசாலைகளுக்கு தலா ஒரு இலட்சம் வழங்க திலகர் எம்.பி தீர்மானம்\nகொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட டன்சினன் பகுதி பாடசாலைகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க திலகர் எம்.பி நிதி ஒதுக்கியுள்ளதாக டன்சினன் வட்டார பிரதேச சபை உறுப்பினர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.\nமிகவும் வசதிக்குறைந்த பாடசாலைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகளின் அடிப்டையிலேயே இவ்வாறான நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இதன்மூலம் பாடசாலைகளின் உடைந்த நிலையில் காணப்படும் தளபாடங்கள் மற்றும் இதர சிறு சிறு வேலைகளுக்கு இவ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஅதுமட்டுமல்லாமல் மைதானம் புனரமைப்பு, பாதுகாப்பு வேலி என்பன அமைப்பதற்கும் பாடசாலைகளுக்கு கனிசமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பாடசாலை அதிபர்கள் தன்னை தொடர்புக்கொண்டு அபிவிருத்தி நிதிகள் சம்பந்தமான விடயங்களை பெற்றுக்கொள்ளுபாறு டன்சினன் வட்டார கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.\nகோரிக்கைகளை ஏற்கும் வேட்பாளரி���்கே ஜனாதிபதி தேர்தலில் த.மு.கூட்டணி ஆதரவு\nநோர்வூட்-பொகவந்தலாவை, நோர்வூட்-நல்லத்தண்ணி வீதிகள் காப்பெற் ஆகின்றன\nலிந்துல ஹென்போல்ட் தோட்டத்தில் 25 தனி வீடுகள் கையளிக்கப்பட்டன\nகிழக்கு பல்கலைகழக பெண்கள் விடுதிக்குள் நள்ளிரவில் பரபரப்பு\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்: இளம் பெண்ணிடம் திருடி மாட்டினார்கள்\nமுல்லைத்தீவு ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கோபித்துக் கொண்டு அரை மணி நேரம் மௌனமாக இருந்த ஆளுனர்\nஇராணுவத்தை கொலை செய்து எரித்த வழக்கு: முன்னாள் போராளிகள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்\n27 வருட வரலாற்றை மாற்ற வேண்டிய நெருக்கடியில் இங்கிலாந்து: பணியுமா அவுஸ்திரேலியா\nஇராணுவ நலன்புரி வர்த்தக நிலையத்தில் மதுபானம் விற்பனை: வலி.வடக்கு தவிசாளரும் உடந்தையா என சந்தேகம்\nஇணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் 3\nமுல்லைத்தீவு ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கோபித்துக் கொண்டு அரை மணி நேரம் மௌனமாக இருந்த ஆளுனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/canada/04/214088", "date_download": "2019-06-25T05:37:50Z", "digest": "sha1:H4Y4MHQWUKXRYMPY4NHA2MOA464XV5QX", "length": 6990, "nlines": 70, "source_domain": "canadamirror.com", "title": "ரொறன்ரோ மக்களுக்கு கடும் எச்சரிக்கை - Canadamirror", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் கடும் தாக்குதலில் 51- பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nநியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 தமிழர்களை ஆறு மாதங்களாக காணவில்லை - கண்ணீருடன் கதறும் உறவினர்கள்\nநாடெங்கும் 4 மணி நேரம் நெட்வொர்க் சேவை துண்டிப்பு - அச்சத்தில் உறைந்த பல முன்னணி நிறுவனம்\nஆளில்லா கனரக சரக்கு விமானம்: சீனா வெற்றிகரமாக சோதனை\nஅமெரிக்காவின் புதிய தடைகளுக்கு பதிலடி - பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இன்று இந்தியா விஜயம்\nமனைவியை வேறொருவருடன் காரில் நெருக்கமாக பார்த்த கணவன் : அடுத்து செய்த அதிர்ச்சி செயல்\nகைகள் இரண்டையும் துண்டிக்க மருத்துவரிடம் கெஞ்சிய இளைஞர்\nஈரான் எதிர்ப்பு கூட்டணியை உருவாக்க மைக் பொம்பியோ சவுதி விஜயம்\nஅரேபிய மக்களிடம் முன்பைப் போன்று மதப்பற்று தற்போது இல்லை : புதிய ஆய்வில் தகவல்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பே��ிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nரொறன்ரோ மக்களுக்கு கடும் எச்சரிக்கை\nரொறன்ரோ பெரும்பாகம் உள்ளிட்ட ஒன்ராறியோவின் பெரும்பாலான தென்பிராந்தியங்களில் 20-40மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம், விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக குறித்த பகுதியில் வாழும் மக்கள் இன்று (திங்கட்கிழமை) கடுமையான மழையினை எதிர்கொள்ள நேரிடும் என்று சுட்டி காட்டப்பட்டுள்ளது.\nஇதேவேளை, பலத்த இடிமுழக்கமும் காணப்படக்கூடும் எனவும், அதிகளவான மழைப் பொழிவு ரொறன்ரோவின் கிழக்குப் பிராந்தியங்கள் மற்றும் நயாகரா பிராந்தியங்களில் பதிவாகக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, மக்கள் எச்சரிக்கையாக தங்கள் வாகனங்களை கையாளுபடி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/496427/amp", "date_download": "2019-06-25T05:50:46Z", "digest": "sha1:JRJ4OC3RRGIL5SAY44CHTN2FHLL7WKOL", "length": 6995, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Bomb explosion in West Bengal | மேற்கு வங்கத்தில் நாட்டு வெடிகுண்டு வெடிப்பு | Dinakaran", "raw_content": "\nமேற்கு வங்கத்தில் நாட்டு வெடிகுண்டு வெடிப்பு\nகொல்கத்தா : கொல்கத்தாவில் ரவீந்திரநாத் தாகூர் இல்லம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பதற்றம் நிலவியது. வாக்குப்பதிவின் போது நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.\nஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு ; 39 பேர் படுகாயம்...\nகாவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம் டெல்லியில் தொடங்கியது\nசிறுசேமிப்பு திட்டத்திற்கான வட்டியை குறைக்க மத்திய அரசு திட்டம்: ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்\nபுதுச்சேரியில் நீர்நிலைகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைம��யில் தொடங்கியது\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 131 ஆக உயர்வு\nஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு: ராஜிவ் சக்சேனா வெளிநாடு செல்வதற்கு அனுமதி அளிப்பது தொடர்பான மனு இன்று விசாரணை\nஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழப்பு\nமக்களவையில் அதிர் ரஞ்சன் பேச்சு: பிரதமர் மோடி மிகப்பெரிய வியாபாரி பொருளை விற்பதில் காங்கிரஸ் தோல்வி\nபதவிக்காலம் முடிய 6 மாதமே உள்ள நிலையில் திடீரென ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ராஜினாமா\nஇரவு முழுக்க நடந்த கொடூரம் ஜெய்ஸ்ரீராம் என கோஷமிடச்சொல்லி தாக்கப்பட்ட இளைஞர் பரிதாப பலி\nவாக்குச்சீட்டு முறை மீண்டும் கொண்டு வர வேண்டும்: திரிணாமுல் எம்.பி கோரிக்கை\nகணக்கில் வராத இந்தியர்களின் கருப்பு பணம் 34.30 லட்சம் கோடி: ஆய்வறிக்கை தகவல்\nதமிழகத்திற்கு 9.2 டிஎம்சி தண்ணீர் கிடைக்குமா காவிரி ஆணையம் இன்று டெல்லியில் கூடுகிறது\nஅடையாள சான்றுக்கு கட்டாயமாக்கும் ஆதார் சட்டத்திருத்த மசோதா தாக்கல்\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாஜவில் இணைந்தார்\nமூளைகாய்ச்சல் பலி நிலவரம் குறித்து பீகார், மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nவைப்பு நிதி மூலம் வழங்கப்படும் தொழிலாளர் ஓய்வூதியம் உயர்த்தப்படுமா\nமபி.யில் பாஜ ஆட்சிக்கு வர மக்கள் விரும்புகிறார்கள்: சிவராஜ் சவுகான் பேட்டி\nடிக்டாக் சாகசத்தில் காயமடைந்தவர் உயிரிழந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/933540/amp", "date_download": "2019-06-25T05:42:35Z", "digest": "sha1:C4ODGDC5J5P6HDA2FPQTU6UEGPXRFSCZ", "length": 9876, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "தாமதமாகும் ரேஷன் அரிசி வினியோகம் | Dinakaran", "raw_content": "\nதாமதமாகும் ரேஷன் அரிசி வினியோகம்\nபுதுச்சேரி, மே 14: ரேஷன் அரிசி மாதிரி ஆய்வு முடிந்தும் அதன் சான்றிதழ் இதுவரை கிடைக்காததால் பொதுமக்களுக்கான ரேஷன் அரிசி விநியோகம் தாமதமாகி வருகிறது.புதுச்சேரியில் ரேஷன் கடைகளில் சிவப்பு அட்டைகளுக்கு 20 கிலோ அரிசியும், மஞ்சள் அட்டைதாரர்களுக்கு 10கி அரிசியும் மாதந்தோறும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனியாரிடம் இருந்து தரமான ஒற்றை அவியல் அரிசி பாப்ஸ்கோ மூலம் கொள்முதல் செய்யப்���ட்டு வருகின்றன.இந்தாண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க நிதி ஒதுக்கப்பட்டது. சிவப்பு அட்டைகளுக்கு கடைகளில் அரிசியும், மஞ்சள் அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசிக்கான பணத்தை வங்கி கணக்கில் செலுத்தவும் கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டார். ஆனால் மக்களவை ேதர்தல் அறிவிக்கப்பட்டதால் அரிசி வழங்குவது தடைபட்டது. இதனால் தேர்தல் முடிந்தவுடன் அரிசி வழங்கப்படுமென கூறியிருந்தார். அதன்படி தேர்தல் ஆணையம் இலவச அரிசி வழங்க தடையில்லை என கூறியதையடுத்து அரிசி வழங்குவதற்கான நடவடிக்கையை புதுவை அரசு தீவிரப்படுத்தியது. கடந்த 7ம்தேதி காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இருந்து 5 லாரிகளில் 95 டன் அரிசி லோடு தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்திற்கு வந்தது. அந்த அரிசியை குடிமைபொருள் வழங்கல் துறை அதிகாரிகள் சோதனையிட்டு ஆய்வு செய்தனர். அதன் மாதிரிகள் கோரிமேடு ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.\nபின்னர் அரிசி மூட்டைகள் மத்திய உணவு குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் சில பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு இலவச அரிசி அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. இருப்பினும் ஆய்வகத்தில் இருந்து சான்றிதழ் பெறப்பட்ட பிறகே அவற்றை விநியோகிக்க வேண்டுமென ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் சில ரேஷன் கடைகளுக்கு வாடகை கட்டணம் செலுத்தப்படாத நிலை இருப்பதால் அவற்றை திறப்பதிலும் சிக்கல் இருப்பதாக ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டன. இதுபோன்ற காரணங்களால் ரேஷன் ஊழியர்களுக்கான மாத ஊதியத்தை அரசு விநியோகித்தும் இலவச அரிசியை மக்களுக்கு விநியோகிப்பதில் தொடர்ந்து காலதாமதம் நீடிக்கிறது. இன்னும் ஓரிரு நாளில் ரேஷன் அரிசி மாதிரி குறித்த சான்றிதழ் கிடைக்கும் பட்சத்தில் இவ்வார இறுதியில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ரேஷன் அரிசி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபண்ருட்டி அருகே தொடரும் அவலம் குடிநீரை தேடி அலையும் மாணவர்கள்\nபொள்ளாச்சியை போல கரும்பு தோட்டத்தில் கைவரிசை பள்ளி, கல்லூரி மாணவிகளை மிரட்டி பலாத்காரம்\nவிவசாயியை தாக்கி கொலை மிரட்டல்\nகோரிமேடு அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தாலி சரடு துணிகர அபேஸ்\nகல்வித்துறை அதிகாரி வீட்டில் நகை, பணம் துணிகர கொள்ளை\nவாதானூரில் மூடி கிடக்கும் ஏடிஎம் மையம்\nஊழியர்களின் பணியை தனியாருக்கு வழங்குவதை கண்டித்து போராட்டம்\n8 கூட்டுறவு இயக்குனர் பதவிகளை தொழிலாளர் நல கூட்டணி கைப்பற்றியது\nசுருக்கு வலையை இழந்த மீனவர்களுக்கு இழப்பீடு\n3 மாத ஊதியத்தை உடனே வழங்க கோரிக்கை\nபுதுவை பல்கலைக்கழகத்தில் 21ல் யோகா செயல்விளக்கம்\nபாசிக் உழவரகங்களை மூட உத்தரவு\nவழிப்பறி கும்பலை பிடிக்க தனிப்படை சென்னை விரைவு\nபிடிடிசி ஊழியர்கள் வாகன பிரசாரம்\nகாரைக்கால் ஆயுள் கைதிகள் புதுச்சேரி சிறைக்கு மாற்றம்\nபுதுவையில் சுருக்கு வலைக்கு விரைவில் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/may/24/14-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9-3157536.html", "date_download": "2019-06-25T05:29:39Z", "digest": "sha1:O5EBEFARGM4X552YBH4PI6ZEBDRR2UNZ", "length": 5159, "nlines": 34, "source_domain": "m.dinamani.com", "title": "14 வாக்குப் பதிவு இயந்திரங்களில் பழுது: ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்பட்டன - Dinamani", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 25 ஜூன் 2019\n14 வாக்குப் பதிவு இயந்திரங்களில் பழுது: ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்பட்டன\nதஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தலிலும், தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலிலும் பதிவான வாக்குகள் அடங்கிய 14 மின்னணு வாக்கு இயந்திரங்கள் பழுதானதால் வாக்குகள் எண்ண முடியாத நிலை ஏற்பட்டது.\nதஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல், தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெற்றது.\nஇதில், தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மூன்றாவது சுற்றில் 42-வது வாக்கு சாவடியில் பதிவான மின்னணு வாக்கு இயந்திரம் கொண்டு வரப்பட்டது. இதில், பழுது ஏற்பட்டதால், எண்ண முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், 43, 56, 91, 183-வது வாக்கு சாவடிகளில் பதிவான மின்னணு இயந்திரங்களும் பழுதாகின. இதேபோல , தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 3 இயந்திரங்களும், ஒரத்தநாடு, திருவையாறு தொகுதிகளில் தலா ஒரு இயந்திரமும், மன்னார்குடி, தஞ்சாவூர் தொகுதிகளில் தலா இரு இயந்திரங்களும் பழுதாகிவிட்டன. எனவே, இவற்றுக்குப் பதிலாக தொடர்புடைய வாக்கு சாவடிகளில் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதன்படி, சுற்றுகள் முடிவில் ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்பட்டன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஜீவன் ரக்ஷா விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்\nமல்லிப்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் திறப்பு: காணொலியில் முதல்வர் திறந்து வைத்தார்\nஜூன் 28-இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்\nபோலீஸாரால் தாக்கப்பட்ட எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு\nஅம்மாபேட்டையில் நெசவாளர் சங்க கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/private-bus-catches-fire-near-hubli-3-dead-12-injured-258907.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-25T05:31:10Z", "digest": "sha1:SW4H2ATAEIXODPJDBBRCGYRKJS3I4UBB", "length": 14544, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹூப்ளி அருகே தனியார் பேருந்தில் தீ: 3 பேர் உடல் கருகி பலி, 12 பேர் காயம் | Private bus catches fire near Hubli: 3 dead, 12 injured - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n1 min ago இது தான் விஜயகாந்த் சேர்த்துவைத்த சொத்து.. தேடி வந்த இலங்கை எம்பி.. நெகிழ்ந்த விஜய பிரபாகரன்\n21 min ago வருத்தம் தெரிவிக்காமல் தங்கதமிழ்ச் செல்வன் திட்டமிட்டு பேசுகிறார்.. புகழேந்தி\n21 min ago பதற்றமாக இருந்தது.. நிறைய சிகரெட் புகைத்தோம்.. குண்டு போட்டோம்.. இந்திய விமானிகள் அசால்ட் பேட்டி\n46 min ago ஆல்....த..... பெஸ்ட்... பைவ் ஸ்டார் துரோகம் (இறுதி பாகம்)\nMovies பிக்பாஸ் வீட்டில் அசத்தல் ஆட்டம் போட்ட சேரன்\nSports இந்தியாவிடம் தோற்றதை தாங்க முடியலை.. செத்துடலாமான்னு யோசிச்சேன்.. பாக். கோச்சின் பகீர் பேட்டி\nFinance எங்களயா பகச்சுகிறீங்க.. அடிச்சு தூள் கிளப்பிடுவோம்.. இது அமெரிக்காடா.. எச்சரிக்கும் Trump\nTechnology சத்தம் போடாமல் கிம்-ஜாங் உன் பார்த்த வேலை\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செவ்வாய் வெறும் வாய் தான்...\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹூப்ளி அருகே தனியார் பேருந்தில் தீ: 3 பேர் உடல் கருகி பலி, 12 பேர் காயம்\nபெங்களூர்: பெங்களூரில் இருந்து ஹூப்ளிக்கு சென்ற தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 3 பேர் உடல் கருகி பலியாகினர்.\nகர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து தனியார் பேருந்து ஒன்று 15 பேருடன் ஹூப்ளிக்கு கிளம்பிச் சென்றது. பேருந்து ஹூப்ளி அருகே சென்று கொண்டிருக்கும்போது பயணிகள் சிலர் புகைப்பிடித்துள்ளனர்.\nபேருந்தில் ரசாயனமும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் பயணிகள் புகைப்பிடித்தபோது ரசாயனம் பற்றிக் கொண்டு வாகனம் தீப்பிடித்து எரிந்தது என்று கூறப்படுகிறது.\nஇந்த விபத்தில் பேருந்தில் இருந்தவர்களில் 3 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர், 12 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த சம்பவத்திற்கும் மாநிலத்தில் நடந்து வரும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கும் தொடர்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅப்பா.. எழுந்திருப்பா.. எழுந்திருப்பா.. என்ன கொடுமை இது.. இவரும் தகப்பனா\nவிவாகரத்து கேட்டு வந்த தம்பதியரை சேர்த்து வைத்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா\nநான்கு பேருக்கு ஒரு ஸ்ட்ரெட்சர்.. அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு நடந்த அவலம்\n100 ஆண்டுகளாக புத்தவிகார் வழிபாட்டுடன் ஹூப்ளியில் 300 தமிழ்க் குடும்பங்கள்\nசுற்றுலா சென்ற இடத்தில் மாணவிகளிடம் சில்மிஷம்: கல்லூரி முதல்வரை அடித்து நொறுக்கிய மாணவர்கள்\nரன்வேயிலிருந்து விலகி சறுக்கி ஓடிய ஸ்பைஸ்ஜெட் விமானம்- 78 பயணிகள் உயிர் தப்பினர்\nதர்காவுக்குப் போன இடத்தில் விபரீதம்.. லாரி கவிழ்ந்து 7 குழந்தைகள் பலி\n- 2 மாணவர்கள் நீக்கம்\nஇப்போதைக்கு புல்லட் ரயிலுக்கு வாய்ப்பில்லை- வேலு\nவெள்ளை ரவியை மாட்டி விட்ட காதலி நடிகை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhubli fire casualties ஹூப்ளி பேருந்து தீ விபத்து பலி\nகட்டாந்தரையில் படுத்து தூங்கிய முதல்வர் குமாரசாமியால், கர்நாடக அரசுக்கு செலவு ரூ.1 கோடி\nசென்னை பாரிமுனைய��லுள்ள ஓட்டல் சரவண பவனில் தீ விபத்து.. தீயை கட்டுப்படுத்தும் முயற்சி தீவிரம்\nஅபிநந்தனின் மீசையை தேசிய அடையாளமாக்க காங். எம்.பி. ஆதிர் ரஞ்சன் செளத்ரி வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/supreme-court-judges-on-the-case-of-karnataka-assembly-315870.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-06-25T06:35:53Z", "digest": "sha1:C5YWHCTV3T33M6UCGY7HWF2F2LRJNYKR", "length": 12249, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "சற்றுநேரம் நகைச்சுவை ததும்பிய கர்நாடக உச்ச நீதிமன்றம்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசற்றுநேரம் நகைச்சுவை ததும்பிய கர்நாடக உச்ச நீதிமன்றம்- வீடியோ\nஇனி இந்த வழக்கு தொடர்பாக எங்களை தொல்லை செய்யக்கூடாது என போப்பையா தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிண்டலாக தெரிவித்தனர். கர்நாடக தற்காலிக சபாநாயகர் போப்பையாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கே.ஜி போப்பையாவை ஆளுநர் வஜுபாய் வாலா நேற்று நியமித்தார். ஆளுநர் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவசர மனுவை காங்கிரஸ், மச்சார்பற்ற ஜனதா தளம் தாக்கல் செய்தது, இதனைத் தொடர்ந்து இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது.\nசற்றுநேரம் நகைச்சுவை ததும்பிய கர்நாடக உச்ச நீதிமன்றம்- வீடியோ\nBalakot Mission பாலகோட் தாக்குதல் குறித்து இந்திய விமானிகள் பேட்டி- வீடியோ\nJharkhand men: இரவு முழுவதும் இளைஞருக்கு அடி, ஜார்க்கண்டில் கொலை- வீடியோ\nமாமாவைக் கூப்பிட்டு திருப்பதி தேவஸ்தான வாரியத் தலைவராக்கிய ஜெகன்- வீடியோ\nKarnataka CM HD Kumarasamy: போர்வை கூட போர்த்திக்காமல்.. கட்டாந்தரையில் தூங்கும் குமாரசாமி- வீடியோ\nஇளைஞனை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த 45 வயது ஆண்ட்டி- வீடியோ\nYoga Day 2019: PM Modi: 5வது சர்வதேச யோகா தினம், பிரதமர் மோடி பங்கேற்பு- வீடியோ\nதஞ்சாவூர்: யோகாசனம் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்...\nKovai Cottages: டிக்டாக் காதலால் வந்த வினை உல்லாசமாக இருக்கவே தனி காட்டேஜ் -வீடியோ\nமமதாவுக்கு 53 முஸ்லிம் கல்வியாளர்கள் கடிதம் -வீடியோ\nInternational Yoga Day: காஷ்மீரில் யோகா தினத்தில் அசத்திய ராணுவத்தின் மோப்ப நாய்கள்-வீடியோ\nPrasanth kishor பிரஷாந்த் கிஷோர் விவகாரத்தில் பரிதவிக்கும் அதிமுக,வேடிக்கை பார்க்கும் திமுக-வீடியோ\n243 Passengers missing in kerala: கேரள கடற்கரையில் காணாமல் போன 243 பேர்,அதிரவைக்கும் காரணம் -வீடியோ\nBigg Boss 3 Tamil : Day 1 Highlights: முதல் நாள், முதல் காதல், முதல் கேப்டன்,நடந்தது என்ன\nBigg Boss 3 Tamil : முதல் நாளிலேயே முதல் இரவு சீன் ஸ்சுட்வேஷன் கொடுத்த தர்ஷன்-வீடியோ\nBigg Boss 3 Tamil : பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து முதலில் வெளியேறப் போவது யார்\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nமறுப்பு supreme court refused நம்பிக்கை வாக்கெடுப்பு floor test karnataka assembly கர்நாடக சட்டசபை\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2013/06/blog-post_27.html", "date_download": "2019-06-25T06:01:30Z", "digest": "sha1:F7ZQ3LBADMBAAFOZKJRM6QZDNEG7K7TN", "length": 39620, "nlines": 120, "source_domain": "www.ujiladevi.in", "title": "நமக்கு பகைவர் யார்? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\n30 ஞாயிறு ஜூன் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nகுருஜி அவர்களுக்கு வணக்கம். நான் புதியதாக ஓட்டல் ஒன்று துவக்குவதாக இருக்கிறேன். எனக்கு அந்த தொழிலை பற்றி எதுவும் தெரியாது. என் நண்பர் ஒருவர் அதில் நல்ல பழக்கம் உள்ளவர். அவரும் நானும் கூட்டாக சேர்ந்து தொழிலை ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறோம் அதாவது கடையை நடத்துவதற்கான அனுபவ அறிவும் உழைப்பும் அவருடையது என்னுடைய பங்கு பணமாக முதலீடு செய்வது. இதில் என் கேள்வி என்னவென்றால் எனக்கு கூட்டு தொழில் சரியாக வருமா நான் நினைக்கும் இந்த நண்பரோடு கூட்டு சேர்ந்தால் அவருக்கும் எனக்கும் பிரச்சனைகள் இல்லாமல் இருக்குமா நான் நினைக்கும் இந்த நண்பரோடு கூட்டு சேர்ந்தால் அவருக்கும் எனக்கும் பிரச்சனைகள் இல்லாமல் இருக்குமா தொழில் நல்லபடியாக நடக்குமா என்பதை அறி��்துகொள்ள விரும்புகிறேன். காரணம் தொழில் முதலீடு என்று வரும்போது முதலாக போட்ட பணம் லாபம் அடையலாம் அல்லது நஷ்டமாகலாம். அது இயற்கையின் விதி அதற்காக நண்பர்கள் மத்தியில் பிரச்சனைகள் வந்துவிடக்கூடாது என்று நினைக்கிறேன். எனவே நீங்கள் எங்கள் இருவரின் ஜாதகத்தையும் தெளிவாக பார்த்து எங்களுக்கு வழிகாட்டும்படி பணிவோடு வேண்டுகிறேன்.\n“தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்” என்று ஒரு பழமொழி உண்டு. ஒரு தொழிலை பற்றிய அறிவோ அனுபவமோ இல்லாமல் அதை செய்யப்போவது விபரீதமான முயற்சியாகும். அதுவும் என் நண்பனுக்கு தொழில் சூத்திரம் தெரியும் அதை நம்பி காரியத்தில் இறங்க போகிறேன் என்பது மிகவும் தவறுதலான முடிவு. காரணம் தொழிலை பற்றிய விபரம் தெரிந்த அவர் சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு சில முடிவுகளை எடுப்பார் அது வெற்றி அடைந்தால் நமக்கு பிரச்சனையாக தெரியாது. தோல்வியில் முடிந்தால் காலப்போக்கில் நண்பரின் நாணயத்தின் மீதே அவநம்பிக்கை ஏற்பட துவங்கிவிடும்.\nகூட்டாக தொழில் செய்ய நினைப்பவர்கள் சம்மந்தப்பட்ட துறையில் நேரடியான அனுபவம் என்பது கண்டிப்பாக இருப்பவர்களாக இருக்க வேண்டும். அப்போது தான் சாதக பாதகங்களை உணர்ந்து கூட்டான முடிவை எடுக்க முடியும். இதைவிட முக்கியமானது வேலைகள் துவங்குவதற்கு முன்பு கூட்டாளிகளுக்கு மத்தியில் நடைமுறைக்கு ஏற்ற ஒரு குறிப்பிட்ட காலம் வரை மாற்ற முடியாத ஒப்பந்தத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். நண்பர்களாக இருக்கும் வரை தான் அன்பு, நட்பு என்பவைகள் எல்லாம். தொழில் என்று வந்தவுடன் அனைத்தும் எழுத்து பூர்வமான ரெக்கார்டுகளாக இருக்க வேண்டும். வாய், வார்த்தை என்பது தொழிலில் சரிபட்டு வராது\nஅடுத்தது மிக முக்கியமாக நமது ஜாதகப்படி சொந்த தொழில் செய்ய முடியுமா அதை கூட்டாக நடத்துவதா கூட்டாளியாக வருகிற நபருக்கும் நமக்கும் ஒத்துபட்டு வருமா என்பன போன்ற விஷயங்களில் மிக தெளிவான பதில்களை நாம் பெற வேண்டும். அதன்பிறகே காரியத்தை துவங்க வேண்டும். இதில் முக்கியமானது நமக்கு அமைகின்ற கூட்டாளி நம்மோடு ஒத்துழைப்பாரா என்பன போன்ற விஷயங்களில் மிக தெளிவான பதில்களை நாம் பெற வேண்டும். அதன்பிறகே காரியத்தை துவங்க வேண்டும். இதில் முக்கியமானது நமக்கு அமைகின்ற கூட்டாளி நம்மோடு ஒத்துழைப்பாரா அல்லது பகைவராக மாறுவாரா என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிந்துகொள்ள வேண்டும்.\nநமது ஒவ்வொருவர் ஜாதகத்திலும் எட்டாவது இடத்தை லக்கினமாகவோ ராசியாகவோ கொண்டவர்களை கூட்டாக சேர்த்துக்கொள்ள கூடாது. அப்படி சேர்த்தால் சிறிது காலத்திலேயே பகை வளருவதற்கு வாய்ப்பு உண்டு. உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் நாம் மேஷ லக்கினம் என்று வைத்து கொள்வோம் விருச்சிக ராசி நமக்கு எட்டாம் இடமாக அமையும். இந்த ராசியை லக்கினமாகவோ அல்லது ஜென்ம ராசியாகவோ கொண்டவர்கள் நம்மோடு ஒத்துழைக்கவே மாட்டார்கள். இவர்களோடு கூட்டு வைத்தால் ஒவ்வொரு நாளும் அணுகுண்டு மேல் உட்கார்ந்து இருப்பது போல ஆகிவிடும்.\nபொதுவாகவே எட்டாமிடத்தை ராசியாக லக்கினமாக கொண்டவர்களிடம் நம்மால் நெருங்க முடியாது அல்லது அவர்கள் நம்மை நெருங்க மாட்டார்கள். இயற்கையின் விதியாக இப்படிப்பட்டவர்கள் வியாபார துணையாக அமைந்தால் வெட்டி விட்டு போய்விடலாம். வாழ்க்கை துணையாக அமைந்தால் நிலைமையை சற்று யோசித்து பாருங்கள். பெரிய போராட்டம் தான், எனவே சர்வ ஜாக்கிரதையோடு அனைத்து காரியங்களையும் செய்தால் குறைந்தபட்சம் நிம்மதியாவது கிடைக்கும்.\nநீங்கள் அனுப்பி இருக்கும் இரண்டு ஜாதகங்களையும் பார்த்தேன் அவை இரண்டும் எந்த வகையிலும் ஒத்துபோகவில்லை. ஒன்றையொன்று விழுங்கிற ஜாதகமாக இருக்கிறதே தவிர இணக்கம் என்பது சிறிது கூட இல்லை. பொதுவாகவே உங்கள் இருவரின் நட்பும் ஆழமானது அல்ல, மேம்போக்கானது. எனவே நீங்கள் கூட்டாளியாக மாறி ஜென்ம பகையாளியாக உருமாறாமல் இருக்க கூட்டு தொழிலை தவிர்க்கவும்.\nமேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்\nஅமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/12/30/%E0%AE%93%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-06-25T05:52:43Z", "digest": "sha1:ZODNCGHNZTS364MOUQKDU2VSIQKXQLUH", "length": 10548, "nlines": 141, "source_domain": "goldtamil.com", "title": "ஓநாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் முக்கியமான காட்சியில் நடிக்க மறுத்த ரித்விகா - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News ஓநாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் முக்கியமான காட்சியில் நடிக்க மறுத்த ரித்விகா - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / சினிமா / இந்திய சினிமா /\nஓநாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் முக்கியமான காட்சியில் நடிக்க மறுத்த ரித்விகா\nCategory : இந்திய சினிமா\nகுழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் முக்கியமான காட்சியில் நடிக்க நடிகை ரித்விகா மறுத்ததாக இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.\nகபாலி’ விஷ்வந்த், ரித்விகா, இயக்குனர் ஏ.வெங்கடேஷ், அம்ருதா உள்பட பலர் நடித்துள்ள படம் ‘ஓநாய்கள் ஜாக்கிரதை’. ஜே.பி.ஆர். இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஆதிஷ் உத்ரியன் இசை அமைத்துள்ளார். மகேஷ் கே.தேவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.\nபடம் பற்றி கூறிய இயக்குனர் ஜேபிஆர்…\n“இது குழந்தைகள் கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். திரில்லர், திகில் கலந்த கதையம்சம் கொண்டது. குழந்தை கடத்தலில் ஈடுபடுகிறவர்களை மனம் திருந்த வைக்கும்.\nஇந்த படத்தில் ஒரு முக்கியமான காட்சியில் நாயகி ரித்விகா நடிக்க மறுத்துவிட்டார். இதில் முக்கியமான பாத்திரத்தில் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் நடித்திருக்கிறார். அவரை நாயகி கீழே தள்ளி நெஞ்சில் காலால் மிதிப்பது போன்ற ஒரு காட்சியை படமாக்கினேன்.\nஇந்த காட்சியை விளக்கி சொன்னபோது, “இயக்குனர் வெங்கடேஷ் வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர் அவரை நான் எப்படி காலால் மிதிப்பது” என்று கூறி ரித்விகா நடிக்க மறுத்துவிட்டார். உடனே வெங்கடேஷ் ரித்விகாவை கூப்பிட்டு ‘தயங்காமல் நடியுங்கள்’ என்று சமாதானப்படுத்தினார். அதன்பிறகு தான் மனதை தேற்றிக்கொண்டு ரித்விகா நடித்தார்.\nகுழந்தைகள் கடத்தல் விழிப்புணர்வு படமாக தயாராகி இருக்கும் இந்த படம் அரசு விருதை பெறும் என நம்புகிறேன்” என்றார்.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2008/10/", "date_download": "2019-06-25T06:07:02Z", "digest": "sha1:A4R6H3ZYKPY47I4MBLGL5EMAPXSKC7UI", "length": 100546, "nlines": 519, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: 10/01/2008 - 11/01/2008", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநண்பர் முஹம்மது இஸ்மாயீல் அவர்கள் நமது விவாதகளத்தில் குறிப்பிட்ட செய்தி ஒன்று அனைவருக்கும் உபயோகமாய் இருக்கும் என்பதால் இங்கு அதை பதிவாக பதிவு செய்கின்றேன். நன்றி முஹம்மது இஸ்மாயீல். ஹ.\nமீண்டுமொரு சுனாமி ஏற்படும் சாத்தியமுள்ளதாக விஞ்ஞானி தெரிவிப்பு October 13, 2008\nமற்றுமொரு சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறி உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.சுமாத்திர தீவு பகுதியில் தட்டுக்களின் நகர்வுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளன.இதனால் எதிவரும் வரும் தினங்களில் சுமாத்திரா தீவில் கடலுக்கடியில் பூமியதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமத்திரா தீவு கடற்பகுதியிலுள்ள மீன் இனங்கள் இலங்கை கடற்பரப்பில் தற்போது காணப்படுகின்றன. கடலுக்கடியில் பூமியதிர்வு போன்ற ஆபத்து ஏற்படும் என்பதனை கடல்வாழ் உயிரினங்கள் உணரும் பட்சத்தில் அவை இடம்பெயரும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் விஞ்ஞானி எச்.ஜி.எஸ்.ஆரியரத்ன தெரிவித்தார்.\nமேல் கண்ட செய்தியை தற்போது தான் பார்க்க முடிந்தது.இதனை சாதரணமாக விட்டு விட முடியாது.மேலும் இந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு பல ஆராய்ச்சிகள் நடத்தப்படவேண்டும். ஏனெனி���் ஆற்றிவு உள்ள மனிதர்களை விட ஐந்தறிவு உள்ள உயிரினங்கள் நிலநடுக்கத்தையும் அதற்கு பின் வரும் சுனாமியையும் முன்னறியும் ஆற்றல் உண்டு.காரணம் மனிதர்களால் 20Hz to 20KHz வரையிலான அதிர்வுகளை மட்டுமே உணர முடியும். ஆனால் மற்ற உயிரினங்கள் அப்படியல்ல. இதற்கு கடந்த 2004-ல் ஏற்ப்பட்ட சுனாமியின் போது விலங்குகளின் செயல்பாடுகளே சிறந்த ஆதாரம். அமேரிக்காவில் இதன் அடிப்படையில் அமைந்த http://www.petquake.org என்ற இணையதளமே உண்டு. மேலும் தற்பொழுது (28 Oct 2008 to 29 Oct 2008) வரை பாகிஸ்தானில் ஏற்ப்பட்ட மூன்று நிலநடுக்கங்களும் இந்தியதட்டு ஈரேசிய தட்டுடன் மோதி்யதால் ஏற்ப்பட்டதாகும். ஆகவே இந்த இடைவெளியை சரிப்படுத்த இந்திய தட்டுடன் பர்மிய தட்டே அல்லது ஆஸ்திரேலிய தட்டு மோதும் அபாயம் உள்ளது. அதனால் சுமத்திரா தீவுகளுக்கு அருகில் பெரும் பூகம்பம் ஏற்ப்பட்டு மற்றொரு சுனாமி வர வாய்ப்பு உள்ளதாகவே நான் கருதுகின்றேன்.\nஎன் அன்பார்ந்த சகோதர சகோதரிகளுக்கு ஓர் வேண்டுகோள். நீங்கள் சுனாமி தாக்க்கூடிய வாய்ப்புள்ள கடற்கரை அருகே வசித்து வந்தால் உங்களின் செல்லிட பேசி (Cell Phone) எண்ணை (Number) என்னுடைய +919442093300 என்ற புதிய செல்லிட பேசி எண்ணுக்கு குறுந்தகவலாக (SMS) அனுப்பி வைத்தால் உங்களின் எண்ணை எங்களின் \"ஒருங்கிணைக்கப்பட்ட ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை\" யின் (http://www.ina.in/itws/) தகவல் தளத்தில் இணைத்து விடுவேன். அதன் பிறகு \"இறைவன் நாடினால்\" உங்களின் செல்லிட பேசிக்கு சுனாமி பற்றிய முன்னெச்சரிக்கை குறுந்தகவலாக வந்து சேரும்.பூகம்பங்களை இன்று வரை முன்னறிய எந்த தொழில்நுட்பமும் கிடையாது. ஆனால் ஆழிப்பேரலையை தற்போது உள்ள தொழில்நுட்பத்தால் முன்னறிய இயலும். இது அனைத்து படைப்பினங்களையும் இயற்கை பேரழி்வில் இருந்து காக்க எங்களால் முடிந்த 100% இலவச சேவையாகும்.ஏனெனில் எங்களைப் பொருத்தவரை சில நானொகிராம் எடை கொண்ட அமீபாவாகட்டும் அல்லது பல டன் எடை கொண்ட நீலத்திமிங்கலமாகட்டும் இரண்டுமே ஒன்றுதான். இவை இரண்டிற்க்கும் அந்த \"உயிர்\" என்னும் விஷயம் போய் விட்டால் அதன் இயக்கம் நின்று போய் செத்து மிதந்து விடும். இதில் மனிதன் என்ற உயிரினமும் அடங்கும். என்ன சொல்வது சரிதானே\nஉங்களின் மனதில் ஒரு கேள்வி எழலாம். அதென்ன \"இறைவன் நாடினால்\" இதற்கான விளக்கம் இதே,பெரும் பூ்கம்பங்களின் பொழுது கடலடியில் ம��ிதர்களால் போடப்பட்டிருக்கும் ஒளிவடக்கம்பிகள் (Fiber Optic Cable) பூமித்தட்டுகளின் நகர்வால்அறுந்து போக வாய்ப்புகள் மிக அதிகம். ஏற்கனவே பல முறை இது போல நடந்துள்ளது.உலகின் பெருமளவு தகவல் தொடர்பு இந்த ஒளிவடக்கம்பிகள் மூலமாகத்தான் நடைபெறுகின்றது. மேலும் ஒளிவடக்கம்பிகள் அறுபட்ட அச்சமயத்தில் தகவல்கள் (Datas) அனைத்தும் செயற்கைகோள்களின் வாயிலாகவே அல்லது மற்ற அறுபடாத ஒளிவடக்கம்பிகளின் வளைய இணைப்பின் (OFC Ring Network) மூலமாகவே அனுப்பி வைக்கப்படும்.இதனால் அச்சமயத்தில் பிணையத்தில் பெருமளவு தகவல் நெரிசல் (Network Congestion) ஏற்ப்பட்டு அனுப்பட வேண்டிய தகவல்கள் சேருமிடத்திற்க்கு கால தாமதமாக (Network Delay and Packet Latency) வந்து சேரும் அபாயம் உண்டு. மேலும் அந்நேரத்தில் சூரியனால் மின்காந்தப்புயல் ஏற்ப்பட்டால் (Solar Flare) செயற்கைகோள்களின் வாயிலாக நடைபெறும் தகவல் பரிமாற்றம் முற்றிலும் பாதிக்கப்படும்.எங்களது சேவைக்கான கணணிகள் உலகின் பல இடங்களில் நிறுவப்பட்டிருந்தாலும் சரியான நேரத்தில் குறுந்தகவல் வந்து சேரும் என்பதற்க்கு எந்த ஒரு உறுதியும் தரவியலாது. அதனால் தான் உங்களிடம் அப்படி கூறினேன்.இதைத்தான் விஞ்ஞானத்தில் நிச்சயமற்றதன்மை (Uncertainty) எனக்கூறுவார்கள். ஆதலால் இதன் பொறுப்பினை அந்த ஆதி இறையிடமே ஒப்படைத்து விட்டோம். வேறன்ன செய்ய \nசுருங்க கூறினால் மனிதனால் உருவாக்கப்பட்டுள்ள, மனித இனம் State of Art - Cutting Edge Technology என்று பீற்றி கொள்ளும் தொழில்நுட்பங்கள் அனைத்தும் இயற்கையின் சக்திக்கு முன்னால் State of Worst - Rusted Edge Technology தான். இதுதான் நிதர்சனமான உண்மையுங்கூட. இந்த விஷயத்தில் உலக வல்லரசு ஆகட்டும் அல்லது வல்லூறு அரசு ஆகட்டும். அனைவரின் நிலையும் ஒன்றுதான். நாம் யாரையும் குறை கூறவியலாது. அந்த ஆதி இறை எதை நிர்ணயம் செய்த்தோ அது நடந்தே தீரும். ஆகவே நாங்கள் உங்களைனைவரையும் வேண்டிக்கொள்வது ஒரெ விஷயம்தான். நீங்கள் எந்த மார்க்கத்தை பின்பற்றுபவர்களாகவே அல்லது அந்த ஆதி இறையே இல்லை எனக் கூறுபவர்களாக இருந்தாலும் சரி. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது என்னவென்றால் சில நொடிகள் உங்களின் தூய ஆழ்மனத்தினால் எங்களின் இந்த சிறிய முயற்சி வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள் அல்லது வாழ்த்துங்கள்.அது போதும் எங்களுக்கு.தனி மனிதனின் பிரார்த்தனையின் அதிர்வை வி�� அனைவரின் பிரார்த்தனைக்கான அதிர்வனாது மிக அதிகம். இப்பிரபஞ்சத்தில் ஒளியை (Light) விட வேகமானது மனதின் வேகம்.அதன் ஆற்றலும் அபாரமானது. இது நாங்கள் கண்டுணர்ந்த உண்மை.\nஇதற்கென ஹிந்து கோவிலிலே, யூத ஸவுலிலே, புத்த விகாரையிலே, கிறிஸ்த்தவ சர்ச்சிலே, இஸ்லாமிய மசூதிக்குள் அல்லது சீக்கிய குருத்துவாராவிலே சிறப்பு பிரார்த்தனைகள் தேவையில்லை.அது தேவையற்றதும் கூட. எங்களுக்கு இந்த கடவுள் & கோ மீது சிறு பயமுண்டு. ஏதாவது சிறு காரணத்தை காட்டி இந்த கடவுள் & கோ மக்களிடையே பெரும் பிளவை ஏற்ப்படுத்தி விடுகின்றனர். மேலும் இப்பிரபஞ்சத்தை அளவிடும் போது நம் பூமியானது மிகச்சிறிய மண்ணுருண்டை தான். அந்த மண் உருண்டையின் ஏதோவொரு சிறு பகுதியில் இப்பிரபஞ்சத்தை உருவாக்கிய சக்தி வசிக்கின்றது என்பது அசாத்தியமானது.ஆகவேதான் நாங்கள் மறுபடியும் உங்களின் ஆழ்மனத்திலிருந்து அந்த ஆழ்மனத்தில் வசிக்கும் மனசாட்சி வழியாக பிரார்த்திக்க வேண்டுகிறாம். இதைவிட சிறப்பான கருவி இப்பிரபஞ்சத்தை உருவாக்கிய சக்தியிடம் தொடர்பு கொள்வதற்க்கு இப்பிரபஞ்சத்தில் வேறொங்கும் இல்லை. அந்த யோகனா (யூனுஸ் நபி) சமூகத்தை போல, தற்போதைய சமூகமும் பேரழிவில் இருந்து தப்புமா என்று பார்ப்போம். இதற்க்கு காலம் தான் சரியான பதில் தரும்.\nஆணி அடித்தார் போல நெஞ்சத்தில் பதிந்துபோன பல குட்டிகதைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். புரியாத பல கருகலான விஷயங்களை எளிதில் அவை நமக்கு புரியவைத்துவிடும். குழப்பமான நேரங்களில் அவை நம் நினைவுக்கு வந்து ஆறுதல் தரும். ஒரு விதமான சாந்தியை கொடுக்கும். ஆனால் இன்றைக்கு எழுதப்படும் ”குட்டிக்” கதைகளோ விஷத்தை வீதிகளில் தெளித்துக் கொண்டிருப்பது சோகத்திலும் சோகம்.\nதுறவி ஒருவர் நதியினிலே நீராடிக் கொண்டிருந்தாராம். அவரின் சீடர்கள் நதிக்கரையிலே அமர்ந்திருந்தனர். ஆற்று நீரிலே தவறி விழுந்த தேளொன்று தண்ணீரிலே தத்தளித்துக் கொண்டிருப்பதை அத்துறவி பார்த்துவிட்டார். தன் கைகளினாலே அத்தேளை தூக்கி தரையினிலே விட எத்தனித்தார். அவ்வளவுதான் மறுவினாடியே அத்தேள் அவர் கையிலே கொட்டியது. வலியினால் கையை உதறிய துறவியின் கையிலிருந்து தேள் மீண்டும் தண்ணீரிலே விழுந்தது. வினாடிகூட தாமதிக்காமல் மீண்டும் அத்துறவி தன் கைகளினால் அத்தேளை தூக்கி காப்பாற்ற முயலுகின்றார். ஆனால் மறுகணம் மீண்டும் அத்தேள் துறவியின் கரத்தை கொட்டுகிறது. இதனை பார்த்துக் கொண்டிருந்த சீடர்கள் \"அதை விட்டுத்தள்ளுங்கள் குருவே நீங்கள் அதற்கு நன்மை செய்ய விழைய விழைய ஆனால் அது உங்களுக்கு தீமையல்லவோ செய்கின்றது\" என கேட்கின்றனர். ஆனால் அத்துறவியோ விடுவதாய் இல்லை.\"நல்லது செய்வது என் சுவாபம் என்றால் கொட்டுவது அதன் சுபாவம்.அது தன் குணத்தை மாற்றாத போது நான் மட்டும் ஏன் என் குணத்தை மாற்றவேண்டும்\" என கேட்டாராம்.\nஒருவேளை நீங்கள் ஆயிரம் முறை கேட்ட கதையாக இக்குட்டிக்கதை இருக்கலாம். ஆனாலும் அவ்வப்போது எனக்கு புத்துணர்வு தரும் கதைகளில் இதுவும் ஒன்று.\nஸ்ரீமத் பகவத்கீதை கடமைமூலம் கடவுள் பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரையுடன் சுவாமி ஆசுதோஷானந்தர் ஸ்ரீராமகிருஷ்ண மடம் இங்கே தமிழில் மென் புத்தகமாக. Srimath Bhagavathgita Swami Aasuthosaananthar Sri Ramakrishna Madam in Tamil pdf ebook Download. Right click and Save.Download\nயூடியூப் வீடியோ வழங்கிய திருப்பம்\nபுத்திசாலித்தனமான கிளவர் ஐடியா எதாவது உங்களிடம் இருக்கின்றதா எதாவது டிப்ஸ் அல்லது மைண்ட்புளோயிங் டிரிக்ஸ் உங்களிடம் இருக்கின்றதா எதாவது டிப்ஸ் அல்லது மைண்ட்புளோயிங் டிரிக்ஸ் உங்களிடம் இருக்கின்றதா உடனே அதை வீடியோவாக்கி யூடியூபில் போஸ்ட் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையே மாறிப்போகலாம்.\nஇப்படித்தான் ஜானி எனும் 28 வயது இளைஞன் Wii remote controller-ஐயும் head tracking glass-களையும் வைத்து எப்படி மிக எளிதாக விர்சுவல் ரியாலிட்டி செய்வது என செய்து காட்டி அதை 5 நிமிட வீடியோவாக்கி யூடியூபில் போட்டான். இன்றைக்கு அவ்வீடியோ 6 மில்லியன் தடவை பார்க்கப்பட்டிருக்கின்றது. இது போல இவனுடைய இன்னும் சில இன்னோவேடிவ் ஐடியாக்களையும் வீடியோவாக்கி யூடியூபில் போட்டான். இவன் கண்டுபிடிப்புகளை கண்டு ஆச்சரியத்தில் வியந்த பெரிய பெரிய வீடியோ கேம் நிறுவனங்களெல்லாம் இவனை மொய்த்தன. சீக்கிரத்தில் இவனைப்பற்றிய பேச்சு மைக்ரோசாப்டிலும் அடிபட ஆரம்பித்தது. ஜானியை மைக்ரோசாப்டில் வேலைக்கு இழுக்க பில்கேட்சை அணுகியபோது அவருக்கு ஏற்கனவே இவனை பற்றி தெரிந்திருந்ததாம். அவருக்கும் ஜானியை வேலைக்கு எடுப்பதில் ரொம்ப சந்தோசம். இப்போது ஜானி Microsoft - Applied Sciences துறையில் ஒரு Researcher. ஐந்து நிமிட யூடியூப் வீடியோ இவன் வாழ்க்கையையே மாற்றிப்போட்டுவிட்டது.\nஒருவேளை இவன் ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதியிருந்தால் அதை ஒரு சில பேர் மட்டுமே படித்திருப்பர். ஒரு தொழில்நுட்ப அரங்கில் பேசியிருந்தால் மேலும் சில நூறு பேர் மட்டுமே கேட்டிருப்பர். ஆனால் இவன் குரல் மைரோசாப்ட் வரை எட்ட யூடியூப் ஒரு ஊடகமாக அமைந்தது. மாபெரும் கூட்டத்தையும் எளிதில் எட்ட இன்றைக்கு இருக்கும் வசதிகள் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமே. லாவகமாய் பயன்படுத்துவோர் வெற்றி பெறுகின்றனர். வெட்டிவேலைகளில் புகுவோர் சிக்கலில் வீழ்கின்றனர்.\nபுள்ளிவிவரங்களுக்கேற்ப உலக நாடுகளின் வரைபடத்தை பெரிதாக்கியும் சிறிதாக்கியும் வெவ்வேறு அளவுகளில் வரைந்து பல விஷயங்களை நமக்கு எளிதாக புரியவைப்பதில் கில்லாடிகள் Worldmapper.org காரர்கள். அவர்கள் வரைந்திட்டுள்ள உலகவரைபடங்கள் பல கதைகளை சொல்லும்.\nகீழே நீங்கள் காண்பது கிபி 1-ல் உலகின் ஐஸ்வர்யம் பொருந்திய நாடுகளின் மேப். இந்தியா என்னமாய் பெருத்திருந்திருக்கின்றதென பாருங்கள்.\nஅப்போதெல்லாம் மாதம் மும்மாரி பொழிந்திருக்கின்றது. செல்வச்செழிப்பில் இருந்திருக்கின்றோம். விலைமதிக்க இயலாத பொக்கிஷங்கள் இங்கிருந்தன. கோவில்களிலும் அரண்மனைகளிலும் இருந்த வேலைப்பாடுகளுக்கு விலை குறிக்க முடியாது. மயிலாசனம் முதல் கோகினூர் வைரம் வரை இங்கிருந்தன. வாசனை திரவியங்கள், யானை தந்தங்கள், பூம்பருத்தி ஆடைகள் இவற்றுடன் மயிலும் மிளகும் ஏற்றுமதி ஆயின. அவற்றிற்கு பதிலாக பொன்னும் மணியும் வந்து குவிந்தன. திரைகடல் ஓடியும் திரவியம் தேடினர். பலதுறைகளிலும் வல்லுனர்கள் இருந்தார்கள். இப்படி ”கிபி ஒன்றில்” இந்தியா பெருத்திருந்தது. அடுத்து நம்மை நெருங்கி வந்தது சீனா மட்டுமே. அமெரிக்காவும் ஐரோப்பாவும் அப்போது ஒல்லிப்பிச்சான்களாய் இருந்தன.\n1835-ல் பாரதபூமியை சுற்றி பார்த்த ஒரு பிரிட்டீஷ்காரரின் வாக்குமூலத்தை பாருங்கள்.\nஇந்த நிலை கிபி 1500 வரை நீடித்தது.\nஅப்புறம் வந்த எந்திர தொழில்புரட்சி மேற்கை பருமனாக்கியது என்கின்றார்கள்.\nஆப்ரிக்க நாடுகள் இன்னும் தேய்ந்து கழுதை கட்டெறும்பாகிக்கொண்டிருக்க 2015-ல் சீனா வீங்கி விட்டதையெல்லாம் மீட்டெடுக்கும் என ஆரூடம் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்.\nஜேம்ஸ்பாண்ட் துப்பறியும் கடல்கன்னி ராணி காமிக்ஸ் படக்கதை இங்கே தமிழில் மென் புத்தகமாக. James Bond Kadalkanni Rani Comics in Tamil pdf ebook Download. Right click and Save.Download\nஅடுத்தமுறை புதிதாக மடிக்கணிணி வாங்கப்போகும் போது அதில் நான் இருக்க விரும்பும் சில கூடுதல் வசதிகளை இங்கே வரிசையிட்டு பார்த்தேன். சொல்லப்போனால் நான் விரும்பும் வசதிகளெல்லாம் இருக்குமாறு ஒரு ”முழு மடிக்கணிணி” கிடைப்பது என்பது மிகவும் கடினம். இரண்டாவது அதற்கான பட்ஜெட் எட்டி உதைக்கும். அத்யாவசிய பொருட்களை வாங்கவே கூப்பன்களையும் சேல் போட்டிருக்கும் மால்களையும் மக்கள்தேடும் காலத்தில் என் கூடுதல்கள் கொஞ்சம் கூடுதல் தான்.\nஇதோ நான் விரும்பும் மடிக்கணிணி கூடுதல்கள்\nமடிக்கணிணியை பூட்டிங் செய்யாமலேயே அதாவது விண்டோசினுள் நுழையாமலேயே உடனடி VCD, DVD, ACD-யை ஓடவிடும் வசதியுடன் அது வர வேண்டும். Dell இதை MediaDirect என்கின்றது. HP இதை Quickplay என்கின்றது.அதற்கான Play பொத்தான்கள் கீபோர்டிலேயே இருக்கும்.\nசோனி மடிக்கணிணிகள் ”Hard Disk Drive Recovery\" எனப்படும் ஒரு Hidden Partition-னோடு வருகின்றன.விண்டோஸ் கிராஷ் ஆனால் எளிதாக ஒரு கீயை தட்டினால் போதும். நொடியில் மீண்டும் விண்டோஸ் புதிதாக அதிலிருந்து நிறுவப்படும்.\nLightscribe வசதியோடு உங்கள் மடிக்கணிணி வந்தால் கொண்டாட்டம் தான். VCD DVD எரிக்கும் போது அது அப்படியே அந்த தட்டுகளின் மேல் அழகாக லேபிளையும் எழுதிவிடும்.அப்படியே அது blu-ray வசதியும் கொண்டிருந்தால் சந்தோசம்.\nஒரு ஹார்ட்டிரைவை கழற்றி போட்டுவிட்டு சட்டென இன்னொரு ஹார்டிரைவை மாட்டும் வசதி உங்கள் மடிக்கணினியில் வேண்டுமா Swappable Drive Bay உள்ள மடிக்கணிணி பார்த்து வாங்குங்கள்.IBM Lenovo-வில் பார்த்த ஞாபகம்.\nபடத்தில் நீங்கள் காணும் புதிய வகையான DVI வீடியோ போர்ட்டுகள் தட்டை மானிட்டருக்கேற்ற உச்ச தர டிஜிட்டல் வீடியோவை கொடுக்கின்றதாம்.\nHDMI போர்ட்டும் HDTV-யும் இருந்தால் வீட்டில் ஜாலிதான். மடிக்கணிணியில் ஓடும் வீடியோவை உச்ச தரத்தில் ஆடியோவோடு உங்கள் டிவியில் கண்டுகளிக்கலாம்.\nBiometric Fingerprint Reader இருந்தால் உங்கள் விரலை அடையாளம் கண்டு அது உங்களை மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்கும் .அப்படியே முகத்தையும் அடையாளம் காண Face Recognition கேமராவும் இருத்தல் நல்லது.\nநெட்வொர்க் கார்டு, வயர்லெஸ் (வை-ஃபை) வசதியோடு Bluetooth-ம் அவசியம் இருப்பது நல்லது.\nஅவ்வளவு அவசியமில்லை என்றாலும் இன்ஃப்ராரெட் தகவல் தொடர்புக்கு CIR port உதவலாம். (பழைய IrDA -ன் வாரிசு).\nமற்றபடி அவசரத்துக்கு Cellular Modem அ��்லது TV Tuner போன்றன செருகிக் கொள்ள ExpressCard 54 slot கண்டிப்பாக இருத்தல்வேண்டும். (பழைய PCMCIA -ன் வாரிசு)\nFM கேட்டுக்கொண்டே \"இலக்கியம்\" எழுத Built-in FM Tuner இருந்தால் நன்னா இருக்கும்.\n8 in 1 Memory card reader (SD/MS/MMC/XD) இருந்தால் எல்லாவகை கேமரா மற்றும் செல்போன் மெமரிகார்டுகளையெல்லாம் எளிதாய் செருகி பயன்படுத்தலாம்.\nசில வகையான கேமராக்கள் மற்றும் ஸ்கேனர்களை செருக IEEE 1394 அல்லது Firewire போர்ட் இருக்கவேண்டும்.\nUSB போர்ட் eSATA/USB combo port ஆகவும் வெர்சன் 2.0 ஆகவும் இருத்தல் நல்லது. அப்படியே அவை Sleep-and-Charge USB போர்ட்டாக இருந்தால் மடிக்கணிணி ”OFF\" ஆக இருக்கும் போது கூட USB போர்ட் வழி என் ஐபோனையும் ஐபாடையும் சார்ஜ் செய்ய இயலும்.Toshiba-வில் பார்த்த நியாபகம்.\n2006-ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு வங்காளதேசத்தை சேர்ந்த பெரியவர் முகம்மது யூனுஸ் அவர்களுக்கு கிடைத்தது. அப்போதுதான் ”மைக்ரோ கிரெடிட்” பற்றிய அறிமுகம் எனக்கு கிடைத்தது. தேவையிலிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஏழைமக்களுக்கு சிறுகடன் வழங்கி அவர்களை ஏதாவது ஒரு தொழில் செய்ய ஊக்குவித்து அதன்மூலமாக வளர்ந்து வரும் பல நாடுகளில் பெரிய அமைதிப் புரட்சியே செய்து கொண்டிருக்கின்றார் இம்மனிதர்.\n25 டாலர் கொண்டு நாம் என்னத்தை சாதித்து விடப்போகின்றோம் என யோசித்துக் கொண்டிருக்கையில் அதே 25 டாலரை எதாவது ஒரு கால்நடையிலோ அல்லது கைத்தொழிலோ முதலாக்கி உங்கள் இந்த சிறு உதவியினால் தங்கள் வாழ்க்கையை ஓட்ட இங்கு கோடிக்கணக்கில் மக்களிருக்கின்றார்கள்.\nஇந்த மைக்ரோஃபைனான்சிங் மூலம் உலகின் எங்கோ ஒரு மூலையிலிருக்கும் ஒரு ஏழைக்கு 25 டாலர் வழங்குகின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். அவன் அதனைக் கொண்டு ஒரு சிறு தொழில் செய்து தன் பிழைப்பை ஓட்டுகின்றான். ஆறுமாதம் கழித்தோ அல்லது ஒரு வருடம் கழித்தோ அப்பணம் அப்படியே உங்களிடம் திரும்பிவந்து விடும். கர்மாவில் உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் அதுவும் அதனோடு சேர்ந்து வரும்.\nஇப்படி சிறு சிறு கடனுதவிகளை மைக்ரோகிரெடிட்களாக ஆங்காங்கே தவிக்கும் பல நெஞ்சங்களுக்கு கொடுத்து உதவ ஆன்லைனிலேயே வழியிருக்கின்றது.\nஇங்கு நீங்களே யாருக்கு நிதி உதவப்போகின்றீர்கள் என ஒவ்வொருவரின் ப்ரொபைலையும் படித்து ஒரு முடிவுக்கு வரலாம். ஒருவேளை உங்கள் தொழிலை அபிவிருத்தி செய்ய நீங்களே கூட கடன்கேட்க விரும்பினாலும் இங்கு உங்கள் திட்டங்களை விவரித்து நீங்களும் நுண்கடன் கேட்கலாம்.\nமற்றபடி மார்வாடி கணக்காய் வட்டிக்கு கடன் கொடுக்க/வாங்க திட்டமிருந்தால் http://www.prosper.com -க்கு போங்கள். நியாபகமிருக்கட்டும், இரண்டிலுமே ரிஸ்க் இருக்கின்றது.\nஅவன் பெயர் மணி. ஆனால் இவ்வூர்காரர்கள் உச்சரிப்பில் அவனை மாணி என்றாக்கி விட்டார்கள். 2001-ல் 400K விலை கொடுத்து நியூஜெர்சியில் ஒரு வீட்டை வாங்கினான். 2006-ல் அவன் தன் வீட்டு மதிப்பை வல்லுனர்களை வரவழைத்து கணக்கிட்டான்.600K வென சொல்லிப் போனார்கள். அதாவது 200K லாபம். மகிழ்ச்சியில் கொண்டாடினான். இஷ்டத்துக்கும் செலவு செய்தான். சேமிக்க ரொம்பவும் யோசித்தான். மீண்டும் இவ்வருடம் அவன் வீட்டு மதிப்பை வல்லுனர்களை வரவழைத்து கணக்கிட்டான். 375K என்றார்கள். மாணிக்கு மாரடைப்பே வந்துவிட்டது. இப்போது சொல்லுங்கள், அவனுக்கு 225K நஷ்டம் வர யார் காரணம் அப்பணம் எங்கே போனது யாராவது கொள்ளை கொண்டு போனார்களா அல்லது அரபுநாட்டுக்குப்போனதா இல்லையே. இப்படித்தான் பில்லியன்கணக்கில் டாலர்கள் வால்தெருவில் காற்றில் கரைந்து போயின. ஃபைனான்ஸ் வங்கிக்காரர்களால் சொல்லப்பட்டு வந்த பெரிய புள்ளிவிவர எண்களெல்லாம் வெறும் fake number-களாகிப்போயின.\nஇப்படி செயற்கையாய் போலி எண்களால் உருவான போலி பிரமாண்டம் இப்படி அநியாயத்துக்கும் விழுந்து நொறுங்கியது ஒரு வகையில் நல்லதே. தன்னைத்தானே சரிசெய்து கொள்ள பொருளாதாரம் என்ற அந்த அப்பாவி முயன்றது. ஆனாலும் அதை தன்னைத்தானே சரிசெய்ய விடாமல் அந்த போலி எண்களை காப்பாற்ற நிஜமாய் நோட்டுகள் அடித்து பணத்தின் மதிப்பை வெகுதாழ கொண்டு செல்லவிருக்கின்றார்கள். தற்காலிகமாய் சந்தையை காப்பாற்ற உலவ விடப்படும் பல நூறு பில்லியன் டாலர்கள் தீர்வானது கார் இஞ்சின் இரைச்சலை போக்க வானொலி சத்தத்தை அதிகப்படுத்துவது போன்றதாகும். நிஜ ஆரோக்கியத்தை அது தராது. எனினும் இன்னொரு கிரேட் டிப்ரசனை தவிர்க்க உலகநாடுகள் இதில் அபூர்வமாய் ஒருங்கிணைந்துள்ளன. உலக அளவில் ஒரு ரெசர்வ் பாங்கின் அவசியத்தையும் உலகளாவிய ஒரே கரன்சியின் அவசியத்தையும் இச்சிக்கல் நமக்கு வலியுறுத்தியுள்ளது.\nஇனி என்ன நடக்கும்.இன்று போல் தொடர்ந்து பங்குசந்தைகள் முன்னேறி நிலமை சரியானால் இன்னும் விலைவாசி இரண்டு மடங்கு ஏறும்.டாலர் அப்படியே கீழாக க��ட்டிகரணமடிக்க தங்கமும் பெட்ரோலும் விர்ரென மேலே ஏறத்தொடங்கும்.சந்தையில் புழக்கத்தில் விடப்பட்ட பணங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் சாதாரண ஜனங்களை வந்து எட்டும்.வந்து நிறையவே வாட்டும்.அது அப்படியே போய்விட்டால் நல்லது.இன்னும் ஒரு சிலர் ஒரு படி மேலேபோய் ஹைப்பர் இன்ஃபிளேசன், ஃபுட் ரையாட்ஸ், மார்சியல் லா, மில்லியன் பேர்களை அடைக்க வசதி கொண்ட ரகசிய அண்டர்கிரவுண்ட் ஜெயில்கள், கவர்ண்மென்ட் கிராஷ் அப்படி இப்படியென பல கதைகள் சொல்கின்றார்கள்.\nஇந்த விளையாட்டில் அணில் அம்பானி இழந்தது 30 பில்லியன் டாலர்களாக்கும். சம்பாதிப்பது மட்டுமல்ல சம்பாதித்ததை தக்கவைப்பததற்கும் ரொம்ப பிராயசப்படவேண்டியிருக்கின்றது. இப்போதெல்லாம் தினமும் நிம்மதியாய் உங்களால் தூங்கமுடிகிறதென்றால் நீங்கள் தான் உண்மையான பணக்காரர்.\nநம்மிடையே அடிக்கடி வந்து விரிவான பின்னூட்டங்களையிட்டு பல நல்ல தகவல்களை சொல்லிச் செல்பவர் நண்பர் முகமது இஸ்மாயில். அவரது சமீபத்திய பின்னூட்டம் ஒன்று என்னை இப்பதிவை எழுதத் தூண்டியது. இஸ்லாமிய குரான் படி அல்லது கிறிஸ்தவர்களின் பைபிளின் படி முதல் ஹேக்கிங் வெற்றிகரமாக நடந்தது ஈடன் தோட்டத்திலாம். ஏவாள் எனப்பட்ட அந்த உலகின் முதல் பெண், தடைசெய்யப்பட்ட ஒரு பழத்தை சாப்பிட செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டாள். அதாவது அங்கு உலகின் முதல் சோசியல் இஞ்சினியரிங் ஹேக்கிங் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.\nஇது என்னை சக்கரியா சிட்சின்னிடம் (Zecharia Sitchin) கொண்டு சென்றது. அவரும் இதையேத் தான் சொல்கின்றார். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக. அந்த காலத்திய ஈராக் பகுதிகளில் கொலோச்சியிருந்த நாகரீகம் சுமேரிய நாகரீகம். இந்நாகரீகத்தின் மிச்சங்களிலிருந்து கிடைத்த சுருள்களை படித்து ஆராய்ந்த சக்கரியா சிட்சின் சொல்வது என்னவென்றால் குரங்குமுக சாயல்கொண்டிருந்த நம் முகம் திடீரென இன்றைக்கு நாமிருக்கும் மனித முக சாயலாக மாற வெளி கோளை சேர்ந்த ஒரு கும்பல் தான் காரணம் என்கின்றார். ஒவ்வொரு 3600 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நிபிரு(Nibiru) என்ப்படும் ஒரு கோள் நம்பூமியின் மிக அருகே வந்து செல்வதாகவும் அப்படி அக்காலத்தில் ஒரு முறை நம்பூமியருகே அக்கோள் வந்த போது அதிலிருந்து பூமிக்கு பறந்து வந்த அனுனாக்கி (Anunnaki) எனப்பட்ட அந்த கும்பல் அவர்கள் ஆதாயத்துக்க���க நம் குரோமோசோம்களை சீண்டி அவர்கள் போலவே நம்மை மாற்றி அவர்களுக்கு நம்மை அடிமையாக்கிவிட்டு போய்விட்டார்கள் என்கிறதாம் அந்த பழங்கால சுருள்கள். பூமியில் கிடைக்கும் தங்கம் அவர்களின் விருப்ப பொருளெனவும் அதை தோண்ட நம் மக்களை வேலை வாங்கினார்கள் என்கின்றார் இந்த ஆய்வாளர். இந்த நேரத்தில் நம் இதிகாசங்களில் நாம் படிக்கும் விமானா, பறக்கும் ரதங்கள், வானிலிருந்து வந்த வானலோக தேவர்கள், விண்சேனைகள் கதைகள் நினைவுக்கு வந்துசெல்கின்றன.\nவிஞ்ஞானப்படி இப்படி ஒரு கோள் பூமியை நெருங்கும் போது பூமியின் ஈர்ப்பு விசைகளில் மிகுந்த மாற்றங்கள் ஏற்ப்படுவதால் பூமி மிகவும் அல்லகோலப்படும். அப்படித்தான் அந்த காலத்தில் டைனோசர்கள் அழிந்து போயின, ஐஸ்யுகம் மறைந்து போயின, அட்லாண்டிஸ், லெமூரியா போன்ற கண்டங்கள் திடுமென கடலுக்குள் மூழ்கின. கொழித்திருந்த நாகரீகங்கள் பல அழிவுக்கு வந்தன என தியரி பேசப்படுகின்றது.\n1984-ஆம் ஆண்டு Infrared Astronomical Satellite-ன் உதவியோடு நாசா ஒரு செய்தியை வெளியிட்டது. 50 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு மிகப்பெரிய மர்மபொருள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக. மீண்டும் 1992 -ஆம் ஆண்டு நாசா இன்னொரு செய்தியை வெளியிட்டது.7 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு கோள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக.அதாவது அந்த மர்ம PlanetX நம்மை இன்னும் கிட்ட நெருங்கியிருந்தது. இதற்கு அப்புறம் நாசா இதைப் பற்றி ஒரு மூச்சும் விடவில்லை. இதனை பலரும் புதுசாக கண்டுபிடிக்கப்பட்ட Eris என்ற கோள்தான் அது என்கின்றனர்.\nஆனால் இன்னொரு கூட்டமோ இப்படி நாசாவின் டெலஸ்கோப்புகளில் காணப்பட்ட மர்மகோள் முன்பெல்லாம் பெரும் அழிவை உண்டாக்கிய “நிபிரு” தான் என்கின்றனர். அது இப்போது பூமியை மிகவும் நெருங்கி வந்துவிட்டதாகவும் தென் துருவ பகுதிகளில் இப்போதெல்லாம் வெறும் கண்ணுக்கும் தெரியும் அளவுக்கு வந்துவிட்டதாகவும் சொல்கின்றார்கள். அடுத்த வருட மத்தியில் அது நம் எல்லாருடைய கண்களுக்கும் தெரியும் அளவுக்கு அருகே நெருங்கிவிடுமாம். 2012-ல் அது இன்னும் நம் பூமியை மிகவும் நெருங்கி அது அதன் பாதையில் கடந்து போகுமாம். அப்போது அது இரண்டாவது சூரியன் போல வானில் காட்சி அளிக்குமாம். உலக அளவில் இதுபதட்டத்தையும் மக்களிடையே பயத்தையும் ஏற்படுத்தும் என்பதால் நாசாவும் அமெரிக்க அரசும் இத்தகவலை மறைத்து வருகின்றது என்கின்றனர் அக்கூட்டம். அதன் போக்கை கண்காணிக்கவே அவசரமாக கொண்டு உலகின் மிகப்பெரிய South Pole Telescope-ப்பை நாசா தென் துருவத்தில் கொண்டு நிறுவியுள்ளதாம்.\nஇன்றைக்கும் பூமியில் நிகழும் அநேக தட்பவெப்ப மாறுதல்களுக்கும், தட்டுகள் அனாயசமாய் உராய்ந்து உருவாகும் பூமிஅதிர்ச்சிகள் மற்றும் சுனாமிகளுக்கும் நெருங்கி வந்து கொண்டிருக்கும் இந்த நிபிரு தான் காரணம் அது இன்னும் நெருங்க நெருங்க அதன் தாக்கம் இன்னும் இன்னும் பூமியில் அதிகரிக்கும் என்பது அவர்கள் கருத்து. இன்னும் ஒரு சிலர் கொஞ்சம் அதிகமாய் போய் பூமியை நிபிரு அனுனாக்கிகள் கொள்ளை அடிப்பதால் பூமியிலிருந்து இலட்சக்கணக்கானோர் திடீரென காணாமல் போய்விடுவர் என்றும் அதனால் நிபிரு கும்பலுக்கும் பூமியின் மனிதர்களுக்கும் போர் நேரிடலாமென்றும் கதை விடுகின்றனர். எல்லாம் அடுத்த வருடம் மத்தியில் தெரிந்துவிடும்.\nநாசா இந்த நிபிரு கதைகளையெல்லாம் சுத்தமாய் மறுக்கின்றது.\nஇதற்கிடையே வரும் அக்டோபர் 17-ம் தியதி தொடர்ச்சியாக இந்தியாவில் 36 மணிநேரம் வெளிச்சமாகவும் அமெரிக்காவில் 36 மணிநேரம் இரவாகவும் இருக்கப்போகின்றதுவென சுட சுட SMS வழியும் ஈமெயில் வழியும் புரளி ஒன்று பரவிக்கொண்டிருக்கின்றது.\nகதை என்னமோ சுவாரஸ்யமாய் தான் போய் கொண்டிருக்கின்றது.\nமனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது\nவைரஸ்கள் நம்மைத்தேடி வருவதைவிட அவைகளை நாமாய்த்தேடிப் போய் வலிய இழுத்துவருவது தான் இன்றைய டிரண்ட். இரண்டு வாரத்துக்கொருமுறை தனது லேப்டாப்பை ஃபார்மேட் செய்ய கோபால் கொண்டுவருகின்றான். எல்லாம் வைரஸ் தொல்லை தான். அது என்ன வைரஸ் என கண்டுபிடித்து அதை நீக்கும் வழி கண்டுபிடித்து அதை நீக்கினாலும் ஏனோ மனது கேட்பதில்லை. ஏர்லைன்சில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதிலிருந்து ஈபேயில் நோக்கியா 6300க்கு Plantronics புளூடூத் ஹெட்செட் வாங்குவதுவரை எல்லாமே இந்த மடிக்கணிணி வழிதான். ஒரு முறை அட்டாக் ஆன கணிணியை முழுசாய் நம்பக்கூடாது என்பர் கணிணித்துறை பாதுகாப்பு வல்லுனர்கள். போகும் போது அது என்னவெல்லாம் விட்டுவிட்டுப் போனதோ என்ற சந்தேகம் தான். யாருக்குத் தெரியும்\nஇணையம் வழி வரும் கணிணி வைரஸ்களிலிருந்து விலகியிருக்க நான் பின்ப��்றும் சில வழிமுறைகளை இங்கே கொடுக்கின்றேன். எனக்கு இவை வொர்க் அவுட் ஆகின்றன. ஒருவேளை உங்களுக்கும் வொர்க் அவுட் ஆகலாம்.\n1.விண்டோஸ் ஃபயர்வால் எப்போதும் “ON\" அல்லது “Enable\" நிலையிலேயே இருக்கட்டும்.இது ரொம்பவும் முக்கியம். இது தான் உங்கள் கணிணிக்குள் வேண்டா விருந்தினர்களை உள்ளே விடாமல் தடுத்துக்கொண்டிருப்பது.\n2.ஒவ்வொரு இரண்டாவது செவ்வாய்கிழமையும் மைக்ரோசாப்ட் வெளியிடும் ”தட்டல் ஒட்டல்”களை நாமும் உடனடியாக நிறுவிக்கொள்ளவேண்டும்.I mean Windows updates. http://www.update.microsoft.com\n3.மைக்ரோசாப்டின் இலவச வெளியீடான Windows Defender-ஐ இறக்கம் செய்து நிறுவிக்கொள்ளலாம்.\n4.கூகிள் வழங்கும் இலவச மென்பொதியான “Google Pack”-க்கோடு Norton Security Scan-ம் Spyware Doctor-ம் இலவசமாய் கிடைக்கின்றது. விட்டுவைப்பது ஏன். அதையும் தெரிவுசெய்து நிறுவி வைத்துக் கொள்ளுங்கள். http://pack.google.com\n5.சில 4shared.com போன்ற கோப்புவழங்கிகள் அவைகளில் ஏற்றம்/இறக்கம் செய்யப்படும் கோப்புகளை வைரஸ் ஸ்கேன் செய்வதுண்டு. ஆனால் Rapidshare போன்ற பிரபல பல கோப்புவழங்கிகள் இவ்வாறு வைரஸ் ஸ்கேன் செய்வதில்லை. இதனால் இவற்றிலிருந்து இறக்கம் செய்யப்படும் கோப்புகள் உங்கள் கணிணிக்கு அபாயம் தரலாம்.\n6.ஆடியோ வீடியோ போன்ற கோப்புகளை தைரியமாக இறக்கம் செய்து கொள்ளலாம்.ஆனால் exe கொண்ட பயன்பாட்டு கோப்புகளை இறக்கம் செய்து அப்படியே நம் கணிணியில் ஓடவிடுவது அவ்வளவு நல்லதல்ல. எல்லா பயன்பாட்டு மென்பொருள்களையும் நம்பத்தகுந்த தளங்களிலிருந்தே இறக்கம் செய்குதல் தகும்.\n7.பெரும்பாலான கிராக் செய்யப்பட்ட மென்பொருள்கள் கூடவே இலவசமாக ஒரு வைரசோடுத்தான் வருகின்றவாம்.\n8.சில தளங்கள் மின்னிமின்னி ரொம்ப அக்கரையாய் காட்டும் ”உங்கள் கணிணியின் பெர்பாமண்ஸ் சரியில்லை.அதை சரிசெய்யவா” அல்லது ”உங்கள் கணிணியில் வைரஸ் உள்ளது.அதை சரி செய்யவா” அல்லது ”உங்கள் கணிணியில் வைரஸ் உள்ளது.அதை சரி செய்யவா” என கேட்பதெல்லாம் டூப்புகள். ஒரு போதும் இது போன்ற கேள்விகளுக்கு ”ஓக்கே” சொல்லக்கூடாது. ”கேன்சல்” செய்து விடவேண்டும்.\n9.அது போலவே முகமறியாதளங்கள் கொடுக்கும் ActiveX control களையும் இறக்கம் செய்து நிறுவிவிடாதீர்கள். ரொம்ப ரொம்ப டேஞ்சர். அது என்னவென உங்களுக்கு தெரியாவிட்டால் எப்போதும் “Cancel\"-ஐயே கிளிக்குங்கள். உண்மையிலேயே நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என தெரிந்து செய்��ால் மட்டும் “OK\" கிளிக்குங்கள்.\n10.இது தவிர AVG, Avira, Avast போன்ற இலவச ஆண்டிவைரஸ்களில் ஏதாவது ஒன்றை இறக்கம் செய்து நிறுவிவைத்துக்கொண்டு அவற்றின் definition-களையும் அவ்வப்போது சமகாலத்திற்கு அப்டேட் செய்து கொண்டு வந்தால் பெரும்பாலான வைரஸ் தொல்லைகளை நாம் தடுக்கலாம்.\nஷோபா சக்தியின் \"கொரில்லா\" புதினம் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. நன்றி வேதன். ShobaShakti Korilla Novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download\nமுன்பெல்லாம் நம் சொந்தக்காரர்களும் சொக்காரர்களும் ஒரே கிராமத்தில் இருப்பர். கலியாணம் போன்ற வைபவங்கள் ஒரு ஊர் திருவிழா போலிருக்கும். குழல் ஒலிப் பெருக்கியை உயரே ஏற்றிக் கட்டி ஊரையே அமர்க்களப் படுத்தி விடுவர். இன்றைக்கோ நிலைமை வேறு. உற்றார் உறவினர்கள் நண்பர்களெல்லாம் கண்காணா பிரதேசத்தில் சிதறிக்கிடக்க ஏதோ ஒரு அப்பாய்ண்மென்ட் எடுத்தது போல அந்த ஒரு நன்நாளில் மட்டும் வசதிப்படும் எல்லாரும் குழுமி மீண்டும் சிதறிவிடுகின்றோம். ஒட்டு உரசல் இல்லாத ஒரு எந்திரக் கூடுகை போலிருக்கும். அதுவாவது நடக்கிறதே என்று நாம் சந்தோசப்பட்டுக் கொள்ளவேண்டியது தான்.\nநணபன் ஒருவன் தன் மணநாளுக்காக தயாராகிக்கொண்டிருக்கின்றான். தன்பெயரையும் மணப்பெண் பெயரையும் சேர்த்து ஒரு .com பதிவுசெய்து http://www.ewedding.com உதவியோடு அழகான ஒரு வெப்தளத்தை எளிதாக உருவாக்கி அதன் சுட்டியை எல்லாருக்கும் அனுப்பி வைத்து இருக்கின்றான். அதில் முக்கிய தகவல்களான திருமண தேதி, கோவில் பெயர், கோவிலுக்கு போகும் வழி, மண்டபம் பற்றிய தகவல்கள், பேருந்து வழித்தடங்கள் இன்ன பிறவற்றையும் அழகாக போட்டு வைத்திருக்கின்றான். சீக்கிரத்தில் திருமணம் செய்யப்போகும் நம் நண்பர்களுக்கும் இத்தளம் மிக உதவியாக இருக்கும். ரொம்ப மெனக்கெடத் தேவையில்லை. உங்கள் படங்களையும் ஆல்பமாக ஏற்றி குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளலாம். நண்பர்கள் கிறுக்க Guestbook வைத்துக்கொள்ளலாம். எங்கு தேனிலவு போகலாமென கேட்டு குட்டி ஓட்டுப்பெட்டி வைத்துக்கொள்ளலாம்.\nRSVP-செய்ய கூட வசதி செய்துகொள்ளலாம்.அப்படீன்னா என்ன என்கின்றீர்களா பிரெஞ்சில் \"Répondez s'il vous plaît\"என்பதின் சுருக்கம் தான் RSVP.அதாவது நீங்கள் இத்தனை பேரோடு வருகின்றேன் என முன்கூட்டியே கூறிவிட்டால் அதற்கேற்ப விழா நடத்துபவர்கள் சரியாக திட்டமிட்டுக்கொள்வார்கள���. இங்கெல்லாம் RSVP ரொம்ப முக்கியம். சரியாக ரெஸ்பாண்ட் செய்யவேண்டும்.இல்லாவிட்டால் ஹோட்டலில் உங்கள் பெயரில் இருக்கை இருக்காது. தப்பும் உங்களுடையதாகிப் போய்விடும்.\nதிருமணம் செய்யப் போகும் நண்பனை பார்த்து பலரும் நெகிழ்ச்சியாய் விசாரித்தார்கள். \"ஆர் யூ ஸ்யூர் மேன் நல்லா யோசித்து பாத்தியாடா\"என்றார்கள்.\nஇண்டர்நெட் என்ற வார்த்தையை இணையம் என தமிழ்படுத்தியதாக முதலில் ஏதோ ஒரு வலையகத்தில் படித்தபோது சற்று வேடிக்கையாகத்தான் இருந்தது. இப்போது அந்த வார்த்தையே நம்மிடையே ஒரு சாதாரண தமிழ் வார்த்தையாக ஒன்றிப்போனது. எல்லாம் எழுதும்போது மட்டும் தான். பேச்சு வழக்கில் இன்னும் அந்த வார்த்தையை உபயோகிக்க தைரியம் வரவில்லை. இது போலத்தான் ”கணிணி”யும். எழுதும் போது மட்டும் ”கணிணி” என எழுத தைரியம் வரும் நமக்கு பேச்சு வழக்கில் கம்ப்யூட்டர் என்ற வார்த்தைதான் முந்துகிறது. சுத்த தமிழில் பேச தமிழ் வார்த்தைகள் தெரியவேண்டும் என்பதைவிட தைரியம் வேண்டும் என்பதுதான் உண்மைபோல் தோன்றுகிறது. என்ன செய்வது சுற்றி இருக்கும் தமிழர்கள் நாம் ”தமிழில்” பேசுவதை வேடிக்கை பார்ப்பார்களே.\nஅன்பு நண்பர் V.Subramanian அவர்கள் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிய சில தமிழ்ப் பெயர்களின் தொகுப்பு கீழே. நன்றி அய்யா.\nவ.எண் பிற மொழிப்பெயர்கள் தமிழ்ப் பெயர்கள்\n1 டிரேடரஸ் வணிக மையம்\n4 சென்டர் மையம், நிலையம்\n7 ஷாப் கடை, அங்காடி\n9 ஷோரூம் காட்சியகம், எழிலங்காடி\n10 ஜெனரல் ஸ்டோரஸ் பல்பொருள் அங்காடி\n11 டிராவல் ஏஜென்சி சுற்றுலா முகவாண்மையகம்\n12 டிராவலஸ் போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்\n13 எலக்டிரிகலஸ் மின்பொருள் பண்டகசாலை\n14 ரிப்பேரிங் சென்டர் சீர்செய் நிலையம்\n15 ஒர்க் ஷாப் பட்டறை, பணிமனை\n16 ஜூவல்லரஸ் நகை மாளிகை, நகையகம்\n19 பவர் பிரிண்டரஸ் மின் அச்சகம்\n20 ஆப்செட் பிரிண்டரஸ் மறுதோன்றி அச்சகம்\n21 லித்தோஸ் வண்ண அச்சகம்\n22 கூல் டிரிங்கஸ் குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்\n23 ஸ்வீட் ஸ்டால் இனிப்பகம்\n24 காபி பார் குளம்பிக் கடை\n28 ரெடிமேடஸ் ஆயத்த ஆடையகம்\n29 சினிமா தியேட்டர் திரையகம்\n30 வீடியோ சென்டர் ஒளிநாடா மையம், விற்பனையகம்\n31 போட்டோ ஸ்டூடியோ புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்\n32 சிட் பண்ட் நிதியகம்\n35 டிரை கிளீனரஸ் உலர் வெளுப்பகம்\n36 அக்ரோ சென்டர் வேளாண் நடுவம்\n37 அக்ரோ சர்வீஸ் உழவுப் பணி\n38 ஏர்-கண்டிஷனர் குளிர் பதனி, சீர்வளி\n39 ஆர்டஸ் கலையகம், கலைக்கூடம்\n41 ஆடியோ சென்டர் ஒலியகம், ஒலிநாடா மையம்\n43 ஆட்டோமொபைலஸ் தானியங்கிகள், தானியங்கியகம்\n44 ஆட்டோ சர்வீஸ் தானிப் பணியகம்\n46 பேட்டரி சர்வீஸ் மின்கலப் பணியகம்\n47 பசார் கடைத்தெரு, அங்காடி\n48 பியூட்டி பார்லர் அழகு நிலையம், எழில் புனையகம்\n49 பீடா ஸ்டால் மடி வெற்றிலைக் கடை\n50 பெனிஃபிட் பண்ட் நலநிதி\n51 போர்டிங் லாட்ஜத்ங் உண்டுறை விடுதி\n53 பில்டரஸ் கட்டுநர், கட்டிடக் கலைஞர்\n54 கேபிள் கம்பிவடம், வடம்\n55 கேபஸ் வாடகை வண்டி\n56 கபே அருந்தகம், உணவகம்\n57 கேன் ஒர்கஸ் பிரம்புப் பணியகம்\n61 சிட்ஃபண்ட் சீட்டு நிதி\n62 கிளப் மன்றம், கழகம்,உணவகம், விடுதி\n63 கிளினிக் மருத்துவ விடுதி\n64 காபி ஹவுஸ் குளம்பியகம்\n65 கலர் லேப் வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,\n66 கம்பெனி குழுமம், நிறுவனம்\n68 கம்ப்யூட்டர் சென்டர் கணிப்பொறி நடுவம்\n69 காங்கிரீட் ஒர்கஸ் திண்காரைப்பணி\n70 கார்ப்பரேஷன் கூட்டு நிறுவனம்\n72 கட்பீஸ் சென்டர் வெட்டுத் துணியகம்\n74 டிப்போ கிடங்கு, பணிமனை\n75 டிரஸ்மேக்கர் ஆடை ஆக்குநர்\n76 டிரை கிளீனரஸ் உலர் சலவையகம்\n78 எலக்ட்ரானிகஸ் மின்னணுப் பொருளகம்\n81 சைக்கிள் ஸ்டோரஸ் மிதிவண்டியகம்\n83 பேன்சி ஸ்டோர் புதுமைப் பொருளகம்\n84 பாஸ்ட் புட் விரை உணா\n85 பேகஸ் தொலை எழுதி\n87 பர்னிச்சர் மார்ட் அறைகலன் அங்காடி\n89 ஹேர் டிரஸ்ஸர் முடி திருத்துபவர்\n90 ஹார்டு வேரஸ் வன்சரக்கு, இரும்புக்கடை\n91 ஜூவல்லரி நகை மாளிகை\n92 லித்தோ பிரஸ் வண்ண அச்சகம்\n93 லாட்ஜ் தங்குமனை, தங்கும் விடுதி\n94 மார்க்கெட் சந்தை அங்காடி\n95 நர்சிங் ஹோம் நலம் பேணகம்\n96 பேஜர் விளிப்பான், அகவி\n97 பெயிண்டஸ் வண்ணெய்கள், வண்ணப்பூச்சு\n98 பேப்பர் ஸ்டோர் தாள்வகைப் பொருளகம்\n99 பாஸ் போர்ட் கடவுச்சீட்டு\n100 பார்சல் சர்வீஸ் சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்\n101 பெட்ரோல் கன்னெய், எரிநெய்\n103 போட்டோ ஸ்டூடியோ ஒளிபட நிலையம்\n104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி நெகிலி தொழிலகம்\n105 பிளம்பர் குழாய்ப் பணியாளர்\n107 பாலி கிளினிக் பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்\n109 பவர் பிரஸ் மின் அச்சகம்\n110 பிரஸ், பிரிண்டரஸ் அச்சகம், அச்சுக்கலையகம்\n111 ரெஸ்டாரெண்ட் தாவளம், உணவகம்\n113 சேல்ஸ் சென்டர் விற்பனை நிலையம்\n114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வணிக வளாகம்\n116 சில்க் அவுஸ் பட்டு மாளிகை\n117 சோடா பேக்டரி வளிரூர்த்தொழில், காலகம்\n118 ஸ்டேஷனரி மளிகை, எழுதுபொருள்\n120 ஸ்டேஷனரி தோல் பதனீட்டகம்\n123 டிரேடிங் கார்ப்பரேஷன் வணிகக் கூட்டிணையம்\n124 டிராவலஸ் பயண ஏற்பாட்டாளர்\n125 டீ ஸ்டால் தேனீரகம்\n126 வீடியோ வாரொளியம், காணொளி\n127 ஒர்க் ஷாப் பட்டறை, பயிலரங்கு\n128 ஜெராகஸ் படிபெருக்கி, நகலகம்\n\"என் சரித்திரம்\" டாக்டர் உ.வே.சா-வின் சுய சரித்திர வாழ்க்கை வரலாற்றுக் கதை இங்கே\nதிரைப்படங்களில் பார்த்திருப்போம். கதாநாயகன் எதாவது ”ஃபீல்டு வொர்க்குக்கு” சென்றிருக்க கதாநாயகியை வில்லனின் ஆட்கள் கடத்திவந்து விடுவர். தொழில்நுட்பம் போகின்ற போக்கில் இனிமேல் கதாநாயகியை இப்படி ஆட்களை வைத்து கடத்த வேண்டாம் போலிருக்கின்றது. அவளது ”மினி கூப்பர்” காரே அவளை வில்லன் வீட்டுக்கு கொண்டு வந்துசேர்த்துவிடும். எப்படி என்கின்றீர்களா அந்த வில்லனுக்கு கொஞ்சம் GPS ஹேக்கிங் தெரிந்திருக்க வேண்டும். அவ்வளவுதான்.\nGPS என்பது வழி தெரியாதவர்களுக்குக் கூட வழிகாட்டும் ஒரு கையடக்கமான சாதனம். இது விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் சேட்டலைட்டுகள் அனுப்பும் அலைகள் உதவியோடு நீங்கள் சாலையில் போக வேண்டிய இடத்துக்கு வழிகாட்டும். இதுமாதிரியான அலைகளை பூமியில் ஹேக்கர்களே செயற்கையாக உருவாக்கி உலவவிட்டு ஷாப்பிங் போக மால் தேடும் கதாநாயகியின் காரின் GPS-ஐ குழப்பத்தில் ஆழ்த்தி அதை தங்கள் வசப்படுத்துவதுதான் இங்கு சாமர்த்தியம். இது சாத்தியம் என சில Cornell University பெரிசுகள் நிரூபித்து காட்டியிருக்கின்றார்கள்.\nஇப்போதைக்கு பள்ளிக்கூட பொடிசும் செய்யும் அளவுக்கு இந்த GPS ஹேக்கிங் ஒன்றும் அத்தனை எளிது அல்ல. மிலிட்டரி அளவில் யோசிக்கின்றார்கள். எங்கோ செல்ல வேண்டிய பட்டாளத்தை இன்னொருபுறமாய் திசைத் திருப்பிச் சென்றுவிட வைக்க இதனால் முடியும். ஈராக் போக வேண்டிய அங்கிள் சாமின் தளவாடங்கள் இப்படி GPS ஹேக்கப்பட்டு ஈரான் சென்றால் மூன்றாம் உலகப்போர் நிச்சயம். சாவேசும் புடினும் சேர்ந்துக்குவர். எதற்கும் GPS -சோடு கையில் ஒரு காகித அட்லஸையும் வைத்திருத்தல் இப்போதைக்கு புத்திசாலித்தனம்.\nஇப்படித்தான் GPS-ஐ முழுசாக நம்பி ரோட்டில் ஏமாந்தவர்களையும் கேள்விப் பட்டிருக்கின்றேன். பக்கத்து பர்கர்கிங்கை தேடிச் சென்றவரை அது எங்கோ ஒரு காட்டிற்குள் கொண்டு விட்டத���ம்.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nயூடியூப் வீடியோ வழங்கிய திருப்பம்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?cat=29&paged=10", "date_download": "2019-06-25T05:42:10Z", "digest": "sha1:EZXXVOXP64CSNYNY677JUMK5R7SRHFEZ", "length": 11237, "nlines": 89, "source_domain": "www.vakeesam.com", "title": "உள்ளூர் செய்திகள் Archives - Page 10 of 35 - Vakeesam", "raw_content": "\nவலி தெற்கு பிரதேச சபையில் வருமானம் 3 ஆயிரத்து ஐந்நூறு செலவு 35 ஆயிரம் \nதமிழ் அரசியல் கைதி சுகயீனம் காரணமாக மரணமானார்\nஅரசியல் கைதிகள் மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமைத்திரிக்கு காலம் கடந்த ஞானம் என்கிறார் மஹிந்த\n19வது திருத்தத்தின் மூல வரைபில் மாற்றங்களை ஏற்படுத்தியது யார் \nயாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் இலவசக் கண் பரிசோதனை முகாம்\nApril 10, 2017\tஉள்ளூர் செய்திகள், செய்திகள்\nஇலவசக் கண் பரிசோதனை முகாம் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் எதிர்வரும் புதன்கிழமை(12) காலை 10 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் பணிமனையின் தலைவர் பி.எம் சுபியான் மௌலவி ...\nயாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு ஒரு தொகுதி தளபாடங்கள் அமைச்சரின றிசாட்டினால் வழங்கப்பட்டது\nApril 10, 2017\tஉள்ளூர் செய்திகள், செய்திகள்\nயாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு ஒரு தொகுதி தளபாடங்கள் வழங்கி வைத்துள்ளதுடன் கைத்தொழில் வணிக அமைச்சினால் நடாத்தப்படும் தையல் பயிற்சி திட்டத்தினையும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆரம்பித்து வைத்துள்ளார். ...\nடிக்கோயா – சவுத் வனராஜ தோட்ட குடியிருப்பில் தீ\nApril 10, 2017\tஉள்ளூர் செய்திகள், செய்திகள்\nஅட்டன் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட டிக்கோயா – சவுத் வனராஜ தோட்ட குடியிருப்பில் 08.04.2017 அன்று இரவு 7.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரு வீட்டிற்குள் ...\nதோட்டத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அட்டன் நகரில் மக்களுக்கு துண்டுப் பிரசுரம்\nApril 10, 2017\tஉள்ளூர் செய்திகள், செய்திகள்\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் 2017ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமை பற்றி தோட்டத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஜே.வி.பியின் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் ...\nநல்லதண்ணி நகரில் பகல் நேரத்திலும் வீதி விளக்குகள் ஒளிர்கின்றன.\nApril 8, 2017\tஉள்ளூர் செய்திகள், செய்திகள்\nநல்லதண்ணி நகரத்தில் பகல் வேளைகளில் வீதி விளக்குகள் ஒளிர்வதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த வீதி விளக்குகள் பகல் வேளைகளில் இவ்வாறு ஒளிர்வதாகத் தெரிவிக்கின்றனர். 08.04.2016 அன்று சனிக்கிழமை ...\nகாங்கேசந்துறை பொலிஸாரின் நல்லிணக்க புதுவருட விளையாட்டுப்போட்டி\nApril 8, 2017\tஉள்ளூர் செய்திகள், செய்திகள்\nயாழ்ப்பாணம் காங்கேசந்துறை பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக ஏற்பாடு செய்த புதுவருட விளையாட்டுப்போட்டி இன்று( 8) காலை ஆரம்பமானது. இந்த விளையாட்டு போட்டியில் யாழ் ...\nApril 8, 2017\tஉள்ளூர் செய்திகள், செய்திகள்\nநுவரெலியாவிலிருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் குறித்த முச்சக்கரவண்டி ...\nகுடி நீருக்காக பல வருடம் காத்திருக்கும் லிந்துலை – கொனன் தோட்ட மக்கள்\nApril 6, 2017\tஉள்ளூர் செய்திகள், செய்திகள்\nலிந்துலை ஹோல்றீம் கொணன் தோட்டப்பரிவில் சுமார் 185 இற்கு மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இத்தோட்ட மக்கள் சுத்தமான குடி நீரினை ...\nசாவகச்சேரியில் தும்புசார் பயிற்சி நிலையம் திறப்பு\nApril 5, 2017\tஉள்ளூர் செய்திகள், செய்திகள்\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி கோவில்குடியிருப்பு பகுதியில் தொழிற்திறன் அபிவிருத்தி பயிற்சி நிலைய திறப்புவிழா நிகழ்வு இன்று(5) மாலை 5:00 மணியளவில் நடைபெற்றது. வடமாகாண தொழில் திணைக்கள பணிப்பாளர் திருமதி ...\nகுளவி தாக்குதல் – 20 பேர் பாதிப்பு\nMarch 29, 2017\tஉள்ளூர் செய்திகள், செய்திகள்\nதோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 20 பேர் டயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அக்கரப்பத்தனை வேவர்லி தோட்டப்பகுதியில், தேயிலைத் தளிர்கள் கொய்யும் ...\nவலி தெற்கு பிரதேச சபையில் வருமானம் 3 ஆயிரத்து ஐந்நூறு செலவு 35 ஆயிரம் \nதமிழ் அரசியல் கைதி சுகயீனம் காரணமாக மரணமானார்\nஅரசியல் கைதிகள் மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமைத்திரிக்கு காலம் கடந்த ஞானம் என்கிறார் மஹிந்த\n19வது திருத்தத்தின் மூல வரைபில் மாற்றங்களை ஏற்படுத்தியது யார் \nபூஜித் ஜயசுந்தரவின் இடைக்கால மனு பரிசீலனைக்காக ஒத்திவைப்பு \nகூட்டத்தில் தனியார் ஊடகங்களை வெளியேற்றிய ஆளுநர்\nஇனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவின் பங்கு இருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=11282", "date_download": "2019-06-25T05:58:21Z", "digest": "sha1:5UKXEZGUYNDAEOR2ZLM4VBHREYFRU2FQ", "length": 6798, "nlines": 79, "source_domain": "www.vakeesam.com", "title": "சசிகுமாருக்கு நாயகியாக ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை - Vakeesam", "raw_content": "\nவலி தெற்கு பிரதேச சபையில் வருமானம் 3 ஆயிரத்து ஐந்நூறு செலவு 35 ஆயிரம் \nதமிழ் அரசியல் கைதி சுகயீனம் காரணமாக மரணமானார்\nஅரசியல் கைதிகள் மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமைத்திரிக்கு காலம் கடந்த ஞானம் என்கிறார் மஹிந்த\n19வது திருத்தத்தின் மூல வரைபில் மாற்றங்களை ஏற்படுத்தியது யார் \nசசிகுமாருக்கு நாயகியாக ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை\nமுத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.\nசசிகுமார், லட்சுமிமேனன், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘குட்டிப்புலி’. வசூல் ரீதியில் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது, முத்தையா இப்படத்தின் மூலமாக தான் இயக்குநராக அறிமுகமானார்.\n‘மருது’ படத்தைத் தொடர்ந்து சூர்யாவுக்கு கதை ஒன்றை தயார் செய்து வருவதாகவும், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது அப்படம் கைவிடப்பட்டுள்ளது.\nசூர்யாவுக்காக தயார் செய்த கதையை சசிகுமாரை வைத்து இயக்க முடிவு செய்துள்ளார் முத்தையா. தற்போது முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.\n‘கொடி வீரன்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் நாயகி கதாபாத்திரத்துக்கு ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. ஹன்சிகா நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார் என்றும், விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்றும் படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள்.\n“வா தமிழா” காணெளிப் பாடல் வெளியீடு\nபுலிகளைத் தத்தெடுத்த விஜய் சேதுபதி\nஅஜித்தின் புதிய படம் “நேர் கொண்ட பார்வை”\nவலி தெற்கு பிரதேச சபையில் வருமானம் 3 ஆயிரத்து ஐந்நூறு செலவு 35 ஆயிரம் \nதமிழ் அரசியல் கைதி சுகயீனம் காரணமாக மரணமானார்\nஅரசியல் கைதிகள் மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமைத்திரிக்கு காலம் கடந்த ஞானம் என்கிறார் மஹிந்த\n19வது திருத்தத்தின் மூல வரைபில் மாற்றங்களை ஏற்படுத்தியது யார் \nபூஜித் ஜயசுந்தரவின் இடைக்கால மனு பரிசீலனைக்காக ஒத்திவைப்பு \nகூட்டத்தில் தனியார் ஊடகங்களை வெளியேற்றிய ஆளுநர்\nஇனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவின் பங்கு இருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=228&cat=10&q=Entrance%20Exams", "date_download": "2019-06-25T05:58:37Z", "digest": "sha1:DCXXLE66H6BXND4XG2LC74XLMLUMUDBL", "length": 11490, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nபல்துறை அறிவே சாதனைக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » நுழைவுத் தேர்வு - எங்களைக் கேளுங்கள்\nஜி.ஆர்.ஈ., எனப்படும் கிராஜூவேட் ரெகார்ட் தேர்வைப் பற்றி.. | Kalvimalar - News\nஜி.ஆர்.ஈ., எனப்படும் கிராஜூவேட் ரெகார்ட் தேர்வைப் பற்றி.. ஏப்ரல் 27,2008,00:00 IST\nபட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் மற்றும் பெல்லோஷிப்கள் என அனைத்து வெளிநாட்டுப் படிப்புகளுக்கும் அடிப்படைத் தகுதியாகக் கேட்கப்படுவது ஜி.ஆர்.ஈ., தான். இதை அமெரிக்காவிலுள்ள எஜூகேஷனல் டெஸ்டிங் சர்வீசஸ் என்னும் அமைப்பு நடத்துகிறது. இது 2 தாள்களாக நடத்தப்படுகிறது. பகுப்பாய்வுத்திறன், அனலிடிகல் திறன்,வெர்பல் ரீசனிங், கணிதத் திறன் போன்றவை ஒரு பகுதியாகவும் எந்த பாடத்தில் பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறோமோ அது மற்றொரு பிரிவாகவும் நடத்தப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.\nஆங்கில பயிற்றுவித்தலில் சிறப்புப் படிப்புகள் தொலை தூர கல்வி முறையில் தரப்படுகின்றனவா\nவரும் ஜூன் மாதம் தொடங்கப்படவிருக்கும் ஒரு ஆண்டு பட்டயப்படிப்பு ஒன்றை பெங்களூருவில் உள்ள ரீஜினல் இன்ஸ்டிடியூட் ஆப் இங்கிலீஷ் அறிவித்துள்ளது. பி.ஜி., டிப்ளமோ இன் இங்கிலீஷ் லாங்வேஜ் டீச்சிங் என்பது இதன் பெயர். இதற்கான கட்டணம் ரூ.9000.\nஇதே நிறுவனம் கம்யூனிகேஷனிலும் ஒரு ஆண்டு டிப்ளமோ படிப்பைத் தருகிறது. இதற்கான கட்டணம் ரூ.3000 மட்டுமே. விண்ணப்பக் கட்டணம் ரூ.250. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nபட்ட மேற்படிப்பாக எம்.சி.ஏ., படிக்கலாமா\nஎம்.எஸ்சி., புவியியல் படித்து வருகிறேன். இதைப் படித்தால் எங்கு வேலை பெற முடியும்\nபி.எஸ்சி., மைக்ரோபயாலஜி முதலாமாண்டு படிக்கிறேன். எம்.எஸ்சி., மைக்ரோபயாலஜி படிப்பை எங்கு படிக்கலாம் இதைப் படிப்பதால் எங்கு எனக்கு பணி வாய்ப்புகள் கிடைக்கும்\nஎன் பெயர் அரும்பன். கணிப்பொறி அறிவியல் படிக்கும் மாணவன், முதுநிலைப் படிப்பில் எம்பிஏ படித்தால் நல்லதா அல்லது எம்.டெக் படித்தால் நல்லதா என்பதை கூறவும்.\nபயோமெடிக்கல் இன்ஜினியரிங் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/varalakshmi-sarathkumar-dany-movie-poster-released/", "date_download": "2019-06-25T06:48:00Z", "digest": "sha1:WNQWT4AVUFKOYOVNSNYGTRUYMJ5RONG5", "length": 11234, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Varalakshmi Sarathkumar Birthday : dany movie poster released - வரலட்சுமி சரத்குமார் பிறந்தநாள்... போஸ்டர் மட்டுமல்ல பட்டப்பெயரும் புதுசு தான்", "raw_content": "\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nஅடடா பிறந்தநாள் சர்பிரைஸ்னா இது தான்... புதிய பட்டப்பெயர் பெற்ற வரு சரத்குமார்\nவரலட்சுமி சரத்குமார் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் புதிய படத்தின் போஸ்டருடன் புதிய பட்டப்பெயர் மக்கள் செல்வி என்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.\nமாரி 2 படத்திற்கு பிறகு நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு வரிசையாக பல படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கிறது. கன்னி ராசி, சக்தி, அம்மாயி, நீயா 2, பாம்பன், வெல்வெட் நகரம், காட்டேரி, ராஜபார்வை, கன்னித்தீவு என 9 படங்கள் வரிசைக்கட்டி இருக்கிறது.\nமக்கள் செல்வி என்ற பட்டம் பெற்றார் வரலட்சுமி சரத்குமார்\nமேலும், தெலுங்கிலும் வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இந்நிலையில், மற்றுமொரு புதிய படத்தில் வரலக்ஷ்மி நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n‘டேனி’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தில் வரலக்ஷ்மி போலீஸாக நடிக்கிறார். இதனை சந்தான மூர்த்தி இயக்குகிறார். இதன் போஸ்டர்ஸை இன்று நடிகர் ‘ஜெயம்’ ரவி வெளியிட்டார். அதில் வரலக்ஷ்மிக்கு ‘மக்கள் செல்வி’ என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.\nThumba Tamil Movie: குழந்தைகளை மகிழ்விக்கும் தும்பா படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nஇந்த வாரம் வெளியாகும் தமிழ் படங்கள்: எதிர்பார்ப்பை உண்டாக்கியிருப்பது எது\nநடிகர் சங்கத் தேர்தல்: உறுப்பினர்கள் நீக்கம் தொடர்பான நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது – நீதிபதி\nஅமெரிக்க நிறுவன தயாரிப்பான ‘ட்ரெட்ஸ்டோனில்’ ஸ்ருதி ஹாசன்\nHBD Kajal: தமிழ் சினிமாவின் ‘ஐசி டால்’ காஜல் அகர்வாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nதி.நகரில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோ ரெடி\nAadai Teaser: அமலா பாலின் ‘போல்டான’ நடிப்பில் ‘ஆடை’ டீசர்\nTamil Nadu news today updates: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் – அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லி பயணம்\nNenjamundu Nermaiyundu Odu Raja Leaked on Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் லீக்கான ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’\nRRB Group D result: உடற்தகுதி தேர்வு எப்போது தெரியுமா\nரூ.20,000 பட்ஜெட்டிற்குள் சிறந்த ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nTNPSC VAO 2019 Selection Procedure Complete Details:கல்வித்தகுதிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்படும்.\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\n2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியாவை 300 ரன்களுக்கும் மேல் சேஸ் செய்து இலங்கை வெற்றிப் பெற்றதையும் நாம் மறந்துவிடக் கூடாது\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\n‘ஜெய் ஸ்ரீ ராம்’ கூறச்சொல்லி தாக்குதல் நடத்தியது தொடர்பாக அன்சாரியிடம் வாக்குமூலம் வாங்காதது ஏன்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nBigg Boss Tamil 3: ரேஷ்மாவுக்கு சர்ச்சையான டாஸ்க் – முதல் நாளிலேயே அதிருப்தியை சம்பாதித்த தர்ஷன்\n“ஜெய் ஸ்ரீ ராம்” கூற மறுத்த மதராஸா ஆசிரியரை ரயிலில் இருந்து வெளியே தள்ளிய விபரீதம்…\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப���பு யாருக்கு அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/10012258/Police-Commissioner-Amalraj-interviewed-to-comply.vpf", "date_download": "2019-06-25T06:39:03Z", "digest": "sha1:CDLSL2CAWOYSMX6GEO2KBTV5BCKKHH3P", "length": 17862, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Police Commissioner Amalraj interviewed to comply with Trichy Municipal Police 'Patankarama' || திருச்சி மாநகர போலீசாருக்கு ‘பட்டன்கேமரா’ பொருத்த திட்டம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதிருச்சி மாநகர போலீசாருக்கு ‘பட்டன்கேமரா’ பொருத்த திட்டம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பேட்டி + \"||\" + Police Commissioner Amalraj interviewed to comply with Trichy Municipal Police 'Patankarama'\nதிருச்சி மாநகர போலீசாருக்கு ‘பட்டன்கேமரா’ பொருத்த திட்டம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பேட்டி\nதிருச்சி மாநகர பஸ் நிறுத்த நிழற்குடைகளில் குளிர்சாதன வசதி ஏற்படுத்துவதுடன், பணியின்போது போலீசாருக்கு ‘பட்டன்கேமரா’ பொருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தெரிவித்தார்.\nதிருச்சி மாநகரில் குற்றங்களை தடுக்கும் வகையில் திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு ஆஸ்பத்திரிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், ஓட்டல்கள் ஆகியவற்றின் சி.சி.டி.வி.கேமராக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரி, நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள் உள்ள 2,500 சி.சி.டி.வி. கேமராக்களை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்தவாறு கண்காணிக்க வேண்டிய அவசியம் இருக்காது.\nஅத்துடன் மாநகர போலீஸ் சார்பில் முக்கிய பகுதிகளான ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், திருச்சி விமான நிலையம், ரேஸ்கோர்ஸ் மைதானம் உள்ளிட்ட இடங்களில் 700 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வருகிற மார்ச் மாத இறுதிக்குள் 300 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nஇந்த கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டதன் விளைவாக மாநகரில் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. 5 வழிப்பறி நடந்தது என்றால், அவற்றில் 3 கண்காணிப்பு கேமராக்களில் சிக்கி குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் பகுதியில் தொடர்ந்து வழிப்பறி சம��பவத்தை ஒரே நபர் பல்வேறு இடங்களில் நிகழ்த்தி இருந்தார். அவை சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவானதன் மூலம், குற்றவாளி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.சோதனைச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பணியின்போது போலீசார் மாமூல் வாங்குவதை கண்காணித்து கடந்த 6 மாதங்களில் 2 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநகரில் பணியின்போது போலீசாரின் சீருடையில் ‘பட்டன் கேமரா’ பொருத்தும் திட்டம் யோசனையில் உள்ளது. இதுபோன்ற திட்டம் கேரள மாநிலத்தில் நடைமுறையில் உள்ளது.\nதிருச்சி மாநகரில் கோடைகாலம் வருவதையொட்டி, பயணிகள் பஸ் நிறுத்த நிழற் குடைகளை குளிர்சாதன வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை அருகில் உள்ள நிழற்குடை குளிர்சாதன வசதி செய்யப்பட்டு இருந்தது. தற்போது அது செயல்பாட்டில் இல்லை. அதை மீண்டும் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல மாநகரில் முக்கிய கல்லூரி, நிறுவனங்கள் உள்ள பகுதியில் உள்ள நிழற்குடைகளை சில நிறுவனங்களை தத்தெடுத்து குளிர்சாதன வசதி ஏற்படுத்திட முன்வந்துள்ளன. மாநகர போலீசார் ஒத்துழைப்புடன் இது செயல்படுத்தப்படும். இதற்காக மாநகராட்சி நிர்வாகத்திடமும் பேசப்பட்டுள்ளது. திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் போக்குவரத்து பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. பிப்ரவரி மாதம் இறுதியில் அது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.\n1. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு மறைமுகமாக ஆதரிக்கிறது பழ.நெடுமாறன் பேட்டி\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு மறைமுகமாக ஆதரிக் கிறது என்று, முத்துப்பேட்டையில் பழ.நெடுமாறன் கூறினார்.\n2. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் நல்லசாமி பேட்டி\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா மாவட்டங்கள் பாலை வனமாகும் என்று, மயிலாடுதுறையில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.\n3. வருகிற 28-ந் தேதி நடக்கும் கிராமசபை கூட்டங்களில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் பி.ஆர்.பாண்டியன் பேட்டி\nவருகிற 28-ந் தேதி நடக்கும் கிராமசபை கூட்டங்களில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தஞ்சையில் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.\n4. குமரி மாவட்ட வனப்பகுதியை புலிகள் சரணாலயமாக மாற்றுவது மத்திய அரசின் முடிவு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொல்கிறார்\nகுமரி மாவட்ட வனப்பகுதியை புலிகள் சரணாலயமாக மாற்றுவது மத்திய அரசின் முடிவு என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.\n5. நடிகர் சங்க தேர்தல்; வாக்களித்த பின் நடிகர், நடிகைகள் பரபரப்பு பேட்டி\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த பின் நடிகர், நடிகைகள் பரபரப்பு பேட்டியளித்து உள்ளனர்.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. ‘டிக்-டாக்‘ செயலிக்காக கர்நாடகத்தில் முதல் உயிரிழப்பு: சாகசத்தில் ஈடுபட்டு முதுகெலும்பு முறிந்த வாலிபர் சாவு\n3. ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை தாக்கிய பெண் பயணி வீடியோ வெளியாகி பரபரப்பு\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. மத்திய அரசின் ரூ.6 ஆயிரம் நிதிஉதவி பெற 30-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/10922", "date_download": "2019-06-25T05:28:26Z", "digest": "sha1:WYHFSEBCDSI3V3RZG6DNMICD2XHBIVGR", "length": 27355, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒளியை நிழல் பெயர்த்தல்", "raw_content": "\nஒரு வரலாற்று நாயகன் »\nஇலக்கியத்தில் எது மிகக் கடினமோ அதுதான் மிக எளிதாகத் தோன்றும் என்று படுகிறது. அதில் ஒன்று கவிதை மொழிபெயர்ப்பு. கவிதைகளை வாசித்ததுமே அதை மொழியாக்கம்செய்யவேண்டுமென்ற உற்சாகம் தோன்றிவிடுகிறது. முதற்காரணம், நல்ல கவிதை மிகமிக எளிமையானது என்பதே. நாம் அனைவரும் அறிந்த எளிமையான சொற்களை சேர்த்து வைத்து அது தன் வெளிப்பாட்டை நிகழ்த்தியிருக்கிறது. அச்சொற்களுக்கான இன்னொரு மொழியின் சொற்களும் நமக்குத்தெரியும். மொழிபெயர்க்கவேண்டியதுதானே வரிகளும் மிகக்குறைவு. சிறுகதைபோல பக்கக்கணக்கில் இல்லையே.\nஅதைவிடப்பெரிய அபாயம் என்னவென்றால் கவிதையை மொழியாக்கம் செய்யச் செய்ய நாம் ஒரு பரவசத்தில் திளைக்கிறோம். அபாரமான மன எழுச்சியில் நின்று அச்சொற்களை மீளமீள வாசிக்கிறோம். அந்தக் கவிதையை நாமே எழுதியதுபோல எண்ணிக்கொள்கிறோம்.அக்கவிதை சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதா என. அப்போது நமக்கு ஐயமே இருப்பதில்லை.\nஉண்மையில் அந்தப்பரவசம் மூலக்கவிதையை நாம் மிகக்கூர்ந்து வாசிப்பதனால், சொல் சொல்லாக உள்வாங்கிக்கொள்வதனால் உருவாவது என நாம் அறிவதில்லை. அது படைப்பின் பரவசம் அல்ல, வாசிப்பின் பரவசம்தான். முந்தையதன் ஆடிப்பிம்பம்தானே பிந்தையது. வித்தியாசம் கண்டுபிடிப்பதே கடினம். ஒரு கவிதையை நாம் மொழியாக்கம் செய்யும்போது அக்கவிதையின் ஒவ்வொரு சொல்லுக்கும் இன்னொரு மொழியில் உள்ள பல சொற்களை வைத்துப்பார்க்கிறோம். ஆகவே அக்கவிதையின் ஒவ்வொரு சொல்லுக்கும் பற்பல சாத்தியக்கூறுகளை கண்டடைகிறோம். ஆம், ஒரு கவிதையை வாசிக்க சிறந்த வழி அதை மொழியாக்கம் செய்வதுதான்.\nஆனால் அந்தமொழியாக்கத்தை நாம் கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் திடுக்கிடுகிறோம். பெட்டிக்குள் போட்ட போலிச்சரிகை கறுத்துக்கிடப்பது போலிருக்கிறது அது. மூலக்கவிதை அளித்த ஒளி அதிலிருந்து இல்லாமலாக ஜோடிக்கப்பட்ட சொற்களுடன் ஒரு பயனற்ற மின்னணுக்கருவி போல கிடக்கிறது. தூக்கிக் கடாசுகிறோம். நம்மையே சலித்துக்கொள்கிறோம்.\nமொழிபெயர்ப்பே ஆனாலும்கூட அதுவும் கவிதையே. கவிதைக்கணம் நிகழாமல் அது நிகழமுடியாது. அது பிரதிபலிப்பாக மறுஎழுத்தாக நிகழ முடியாது. மூலக்கவிதைக்கு கவிஞனில் நிகழும் ஒரு மன எழுச்சி காரணமாக அமைகிறது. மொழிபெயர்ப்புக் கவிதைக்கான மனஎழுச்சியை அந்த மூலக்கவிதை அளிக்கிறது, அவ்வளவே வேறுபாடு. மொழிபெயர்ப்பாளனும் கவிஞனே, இரண்டாம்கட்ட கவிஞன். தனக்குள் ஒரு கவிஞன் இல்லாதவன் ஒருபோதும் ��விதையை மொழியாக்கம் செய்ய முடியாது.\nதமிழில் மிகச்சிறந்த உதாரணம் எஸ்.வி.ராஜதுரை, ரவிக்குமார்,யமுனா ராஜேந்திரன் போன்றவர்கள் மொழியாக்கம் செய்துள்ள கவிதைகள். அவர்கள் சிறந்த அரசியல் உரைநடை கொண்டவர்கள். மொழியை அறிந்தவர்கள். பல்வேறுவகையான மொழியாக்கங்களைச் செய்தவர்கள். ஆனால் கவிதையை அவர்கள் மொழியாக்கம்செய்யும்போது ஒரு சடலம்தான் நமக்குக் கிடைக்கிறது. அள்ளியதற்கும் அளித்ததற்கும் நடுவே கைரேகையிலேயே நதிநீர் வற்றி மறைந்துவிடுகிறது.\nஏனென்றால் கவிதை அதன் கருத்து அல்ல என்பதே. கவிதை சொல்லும் விஷயமல்ல கவிதை. ’அப்பா உன்னைய சாப்புடக்கூப்புடறாங்க’ என்ற செய்தியுடன் என் செல்லமகள் வந்து நிற்கிறாள். அவளது இளமழலையும் சுருள்குழலும் மென்சிரிப்பும் வட்டமுகத்தில் விரிந்த விழிகளும்தான் கவிதை, அவள் சொல்லும் செய்தியல்ல அப்போது அவள். கருத்து கண்டு கவிதையை மொழியாக்கம் செய்பவர்களுக்கு பானம் சிக்குவதில்லை பாத்திரமே எஞ்சுகிறது.\nதமிழில் பல கை அளாவிய கூழாக புளித்துக்கிடப்பது பாரதி கவிதை. பாரதியின் கவிதைகளின் மலையாள மொழியாக்கத்தைப் பார்த்துவிட்டு மூத்த விமர்சகரான எஸ்.குப்தன் நாயர் ‘இவர் எழுதியது பாட்டா கவிதையா’ என்று கேட்டார். ‘மிட்டாய் சப்புவதுபோல ஒரு மெல்லிய தித்திப்புக்கு அப்பால் அவற்றில் ஏதுமில்லை’ என வரையறைசெய்தார். பாரதியில் இருப்பது ஓர் ஆவேசம். அது கருத்தில் இல்லை, எங்கும் சிக்கும் சீர்திருத்தக் கருத்துக்கள்தான் அவை. அந்த ஆவேசம் சொற்களில் குடிகொள்ளும் விதமே அவரது கவிதையின் அழகு\n’ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா’ என்ற வரியை ’One who has bright eyes, Come Come’ என்று மொழியாக்கம் செய்து தடிமனாக புத்தகம் போட்டிருக்கிறார்கள். வா வா வா என்ற பாரதியின் சொல்லில் உள்ள அலையை விட்டுவிட்டால் இதிலென்ன கவிதை இருக்கிறது நல்ல கவிதை மொழியாக்கத்தில் முழுமையாக தொலைந்தும் போகாது முழுமையாக வரவும் செய்யாது என்பார்கள். ஆனால் மூலக்கவிதை ஒரு கவித்துவக் கணமாக ஆகி மொழிபெயர்ப்பாளனைக் கவிஞனாக ஆக்காவிட்டால் எந்தக் கவிதையும் சொற்குவியலாகவே இன்னொரு மொழிக்குச் சென்று சேரும்.\nஆகவேதான் நான் கவிதை மொழிபெயர்ப்பை ஒரு பணியாக இப்போது செய்வதில்லை. எப்போதாவது ஒரு கவிதை என்னை பெரிதும் தூண்டி எழுதச்செய்யுமென்றால் மட்டுமே மொழியாக்கம் செய்கிறேன். முன்னர் நான் ஒட்டுமொத்தமாக ஒரு தொகுப்புக்கான கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். அவை ‘தற்கால மலையாளக் கவிதைகள்’ என்ற பேரில் நூலாக வெளிவந்தன. அப்போது கிட்டத்தட்ட ஒரு வருடம் எடுத்துக்கொண்டு கவிதைகளை மொழியாக்கம் செய்தேன்.\nஅதன்பின்னர் நான் நடத்திய ஊட்டி தமிழ்-மலையாளக் கவிதை அரங்குகளுக்காக தமிழ் மலையாளக் கவிதைகளை இருமொழிகளுக்கும் மொழியாக்கம் செய்தேன். இந்த அரங்குகளில் நான் கவிதைகளை பலவாரங்கள் முன்னரே மொழியாக்கம் செய்வது வழக்கம். பல கவிதைகளை எடுத்துக்கொண்டு எந்தக்கவிதை என்னை தூண்டுகிறதோ அதை மட்டுமே மொழியாக்கம் செய்வேன். அப்போது ஒன்றைக் கண்டுபிடித்தேன். ஒருநல்ல கவிதை நம்மை தூண்டி நல்ல மொழியாக்கத்தைச் செய்ய வைத்தது என்றால் அந்த வேகம்– அது ஒரு போதை – நம்மை மேலும் மேலும் மொழியாக்கம் செய்யச்செய்கிறது. கடைசியாகச் செய்யும் கவிதைகள்தான் கவிதைகளாக அமைந்து வருகின்றன.\nஆனாலும் கவிதை மொழியாக்கம் என்பது ஒரு குலுக்கல்தான். நாலிலே ஒன்றிரண்டு பலித்தால் உண்டு. தமிழ் மலையாள மொழிபெயர்ப்புகளை நிகழ்த்தும்போது சந்திக்க நேரும் சிக்கல்கள் பல. முதன்மையான சிக்கல் இருமொழிகளுக்கும் உள்ள கட்டமைப்பு வேறுபாடு. தமிழ் பாரதி போன்றவர்களால் பலகாலம் முன்னரே நவீனப்படுத்தப்பட்ட மொழி. அதன் சொற்றொடர் அமைப்புச்சாத்தியங்கள் பற்பல. மலையாளம் அந்த சாத்தியங்களை அளிப்பதில்லை. ஆகவே நான்கு சொற்களால் சொல்லப்பட்ட ஒன்று மலையாளத்தில் ஆறு சொற்களைக் கோருகிறது. இது கவிதையின் இசையையும் அடர்த்தியையும் தவறவிட வழிவகுக்கிறது.\nஇதே சிக்கல் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யும்போது நிகழும். ஆங்கிலம் இன்னமும் கச்சிதமான மொழி. தமிழில் சொற்றொடர்களை ஆங்கிலமளவுக்கு ஒடித்து இணைக்க முடியாது. நீட்டுச் சொற்றொடர்களில் ஆங்கிலக் கவிதையை அமைக்கையில் அதிலிருந்து கவிதை பறந்து எழுந்து வான்வெளிக்குச் செல்ல சொற்றொடர் மட்டும் அசைந்துகொண்டிருக்கிறது\nஎன்ற ராபர்ட் ஃப்ராஸ்டின் கவிதையை மொழியாக்கம் செய்து பார்த்தால் அந்தச் சிக்கலை எவரும் உணர முடியும்.\nமுன்னது கவிதை. பின்னது தமிழில் அதன் பொருள். அதாவது வெறும் நிழல். முதல்வடிவம் அளிக்கும் நிறைவுக்கான முதல்காரணம் முதல் வரியில் காகம், பிறகு அதன் செயல���, பிறகு பனி, அதன்பிறகு மரம், அதன்பின் மனம் கடைசியாக நாள் என வரும் வரிசையா தெரியவில்லை. அப்படி அமைத்தால் தமிழ்சொற்றொடர் முடிச்சுபோட்டுக்கொள்கிறது.\nஇரண்டாவதாக ஒலி அளிக்கும் கவித்துவ அழுத்தம் ஒரு சிக்கல். மிக எளிதாகவே அது மூலத்தில் நிகழ்வதாகப் படும். தமிழில் நழுவிக்கொண்டே இருக்கும்.\nஎன்ற அய்யப்ப பணிக்கரின் கவிதையை\nஎன மொழியாக்கம் செய்கையில் நீதன்னே என்ற சொல்லில் இருக்கும் அழுத்தமும் சந்த்யே என்ற அழைப்பில் உள்ள ஆவேசமும் இழக்கப்படுகிறது.\nசொற்களின் சிக்கல் எப்போதுமே கவிதை மொழியாக்கத்தை துரத்துகிறது. ஒரு மொழி அளிக்கும் சொல்லில் உள்ள ஒலியும் சேர்ந்தே அந்தக் கவிதையை அமைக்கிறது. ஆனால் ஒலி அல்லது சொற்பொருள் இரண்டில் ஒன்றையே நாம் தேர்வு செய்யும்படி பலசமயம் நம்மை மொழியாக்கவேலை கோருகிறது\nவந்தமரும் பறவையினால் அசையும் கிளையோ\nவந்நிரிக்கும் பக்‌ஷியால் ஆடுந்ந கொம்போ \nஎன்ற மலையாள மொழியாக்கம் சம்பந்தமாக நானும் ஆற்றூர் ரவிவர்மாவும் பேசிக்கொண்டோம். இருவருமே அக்கவிதையை மொழியாக்கம் செய்திருந்தோம். அசையும் என்ற சொல்லை ஆற்றூர் சலிக்குந்ந என்று மொழியாக்கம் செய்தார். அது சொற்பொருள். ஆனால் அசைவு என்பதும் சலனம் என்பதும் வேறு வேறு. ஒலியும் வேறு. ஆடுதல் என்பதில் ஒலி இருக்கிறது. ஆனால் மூலப்பொருள் குறைகிறது. அவர் அதையும் நான் இதையும் வைத்துக்கொண்டோம்.\nஆனாலும் கவிதையை மொழிபெயர்ப்பது ஆர்வமூட்டுகிறது. எந்த புராணிகனுக்கும் ஒன்று தெரியும், அலகிலா பரம்பொருளை அவனுடைய கதைகளாலும் வர்ணனைகளாலும் அவன் சொல்லிவிடமுடியாது. ஆனால் அந்த எத்தனம் இல்லையேல் புராணங்கள் உருவாக முடியாதே\nமறுபிரசுரம். முதற்பிரசுரம். Dec 24, 2010\nTags: கவிதை மொழி பெயர்ப்பு\nவரைகலை நாவல்கள் - கடிதம்\nகதைகள் ஒரு விமர்சனக்கடிதம்- பிரதீப் பாரதி\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 12\nசூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் [சிறுகதை ]\nதமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-1\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்���ி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/40875", "date_download": "2019-06-25T06:35:17Z", "digest": "sha1:XSZDEWVYB74FD6LU2PIWVSJM2NSUA2IA", "length": 13548, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "கதைகள் – கடிதங்கள்", "raw_content": "\n« கடலாழம் – கடிதங்கள்\nபரிசுத்தவான்கள் – ஒரு விவாதம் »\nபுதியவர்களின் கதை “பூ” கதை படித்தேன். படித்தேன் என்பதை விட பார்த்தேன் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். கதையை படிக்கப் படிக்க, என் கண்ணில் காட்சிகளாக விரிந்து கொண்டே இருந்தது. படித்து மூன்று நாட்கள் கழித்தும், கிருஷ்ணனின் அம்மா கண் முன்னே நிற்கிற மாதிரியும், ஆலமரத்தின் பின்னால் நின்று கிருஷ்ணனைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் இருக்கிறது. வைத்தியரைப் பார்க்கும்பொழுதும், கிருஷ்ணனின் அம்மா இறந்த காட்சிகளிலும், உங்கள் முகம் வந்து போனது.\nநாகலிங்கப்பூவின் வாசனை தரும் மயக்கத்தைப் போலவே பூ கதையிலும் ஒரு மயக்கம் இருக்கிறது. இன்று நாம் வழிபடும் எல்லா குல தெய்வங்களுக்குப் பின்னாலும் பூ மாதிரியான க���ை இருக்கும்.\nபோகன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.\nஇது வரை வந்தவற்றில் கடலாழம், கதாபாத்திரங்களின் பிரதேசம் இரண்டும் என்னளவில் சிறந்த கதைகள்.\nகடல் பற்றி அதன் அதிகம் பேசப்படாத மறுபக்கம் பற்றிப் பேசுவதில் கதை வித்தியாசப்படுகிறது.\n“அப்பா கரையிலிருந்து நீந்தி வந்து என்னை காப்பாறுவது போல், நாங்கள் நீந்திக்கொண்டிருக்கும் கடல் வற்றுவதுபோல், ஒரு பெரிய அலைவந்து எங்களை கரைக்கு கொண்டுசெல்வதுபோல், டால்பின் எங்களை அதன் முதுகில் ஏற்றிச்செல்வதுபோல், ஹெலிகாப்டர் வந்து காப்பாற்றுவது போல், ஏசு தண்ணீரில் நடந்து வருவதுபோல், இளநீரும் தண்ணீரும் நிரம்பிய விசைப்படகுகள் எங்களைக் காப்பாற்ற வருவதுபோல். ஏதேதோ நினைவுகள்.”\nநம்மால் எதுவுமே முடியாது என்ற நிலை வருகிறபோது என்னென்ன கற்பனைகள் ஏற்படுகின்றன.\nஅந்த ஆன ராஜா கதை “பின்ன, அதும் ஒரு குட்டிதானே. அதுக்க தள்ள ஆனச்ச ஓர்ம வராதா\nமரணங்களின் கைகள் கோர்த்த நடனம், மரணத்தின் விகாரமான சிரிப்பு, தவ்விக் குதித்து நடனமிட்டபடி மரணம் வந்து கொண்டிருந்தது.\n“ஒரு எழுத்தாளன் தன் வாழ்நாளெல்லாம் ஒரே கதையைத்தான் திரும்ப திரும்ப எழுதிக் கொண்டிருக்கிறான். உண்மையில் அனைத்து எழுத்தாளர்களுமே ஒரே கதையைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அது முடிவிலியாய் நீண்டு கொண்டேயிருக்கிறது. பிரபஞ்சத்தைப் போல.எனவே அனைத்துக் கதைகளும் ஒரே மையத்தில்தான் சிருஷ்டிக்கப்படுகின்றன. பின்னர் அதே மையத்தில் மரித்து கதைகளின் சுழற்சியில் அங்கிருந்தே திரும்பவும் உயிர்பெற்று நீள்கின்றன. இதில் காலமும் வெளியும் மனிதர்களும் மாயையே. எல்லாமே கதை. யாவருமே கதாபாத்திரங்கள்”\nஇந்தக் கதை உள்ளே பல குழப்பமான சித்திரங்களாக விரிகிறது.\nபூ, பரிசுத்தவான்கள் – கடிதங்கள்\nபூ – கடிதங்கள் மேலும்\nபுதியவர்களின் இருகதைகள் – கடிதம்\n1. பூ – போகன்\nபுதியவர்களின் கதைகள் :2 — பாவண்ணன்\nசிந்தனையும் உணர்ச்சியும்- சீர்மை- கடிதம்\nசீர்மை (4) – அரவிந்த்\nTags: புதியவர்களின் கதைகள், போகன்\nகாந்தியம் நடைமுறைச் சாத்தியங்கள்…..சித்தநாத பூபதி\nஅருகர்களின் பாதை - டைம்ஸ் ஆப் இண்டியாவில்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 41\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமு���ம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/64161-kashmir-one-more-terrorist-has-been-neutralised-in-the-encounter.html", "date_download": "2019-06-25T06:41:27Z", "digest": "sha1:RCC2EOME4HD7AZGSWG6Z4X74QMOHRQBS", "length": 8990, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "ஜம்மு காஷ்மீர்- தீவிரவாதி சுட்டுக்கொலை | Kashmir- One more terrorist has been neutralised in the encounter", "raw_content": "\nஇந்திய கடலோர காவல் படை இயக்குநராக தமிழத்தை சேர்ந்தவர் நியமனம்\nராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ்\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது\nபிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nதங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ விவகாரம்: நிர்வாகிகளை சந்திக்கிறார் டிடிவி\nஜம்மு காஷ்மீர்- தீவிரவாதி சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவ���தி ஒருவன் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் மாவட்டத்திலுள்ள டிராகட் சுகன் என்ற பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் இந்திய நிலைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.\nஇந்திய படைகளும் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். இதையடுத்து அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமகன் பிரதமர் ஆனதை டி.வி.,யில் பார்த்து ரசித்த தாய்\nசேலம்: ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற ஒன்பது பேர்\nஆசிரியர் தகுதி தேர்வு: ஹால்டிக்கெட் பிரச்னை; புதிய வழிமுறை\nதேர்தலில் ராகுலை வென்ற ஸ்மிருதிக்கு மீண்டும் அமைச்சர் பதவி\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாஷ்மீர்: 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீர்: இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஅப்படி வாங்க வழிக்கு...மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த துடிக்கும் பிரிவினைவாதிகள்\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை; தீவிரவாதி சுட்டுக்கொலை\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nவேர்ல்டுகப் : ஆப்கானிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்\nகள்ளக் காதல் விவகாரம்: தூங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை\nகாதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\nரசிகர்களுக்கு அதிர்ச்சி: உலகக்கோப்பையில் இருந்து அதிரடி வீரர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.selvaraj.us/archives/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T06:50:07Z", "digest": "sha1:4KDOEPQUPCTYOPIQR3XSNWOCIKA7WSF2", "length": 8038, "nlines": 80, "source_domain": "blog.selvaraj.us", "title": "இரா. செல்வராசு » நடனம்", "raw_content": "\nஐந்தில் வளையாததை ஐம்பதில் வளைக்க முடியுமா என்று தெரியவில்லை. ஒரு நாற்பதிற்குள்ளாவது வளைத்துவிடலாமா என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றும். அதிலும் குறிப்பாக எனது மகள்களை ஏதேனும் பனிவழுக்கு (ஐஸ் ஸ்கேட்டிங் 🙂 ), நீச்சல், போன்ற வகுப்புக்களுக்கு எப்போதாவது அழைத்துச் செல்ல நேரும்போது இந்த எண்ணம் மீண்டும் மீண்டும் மேலெழும். ஆரம்பகால நுட்பியற் சிக்கல் ஒன்றால் மாறிப்போய்விட்ட அப்பிறந்தநாள், தாண்டிச்சென்றதெனக் காப்பீட்டுக்காரர்களெல்லாம் வாழ்த்துச் சொல்லி நினைவூட்டினாலும், நாற்பதென்னும் அவ்விலக்கை உண்மையில் எட்ட இன்னும் சுமார் ஐந்தாறு வாரங்கள் […]\nஇந்திய நடனங்கள் பற்றிய குறும்படம் – மூன்று நிமிடங்களில்\nடுபுக்கார் கதவு பார்த்த பிறகு, இதனைக் குறும்படம் என்று சொல்லத் தயக்கமாகத் தான் இருக்கிறது. நான் குறும்படம் எடுக்கலாம் என்று கதை சொன்னால், என் வீட்டுக் கண்மணிகள் கதை cheesy ஆக இருக்கிறது என்று கிண்டல் தான் அடிக்கிறார்கள். ஆக, என்னால் முடிந்தது இந்த வெட்டி ஒட்டல் படம் தான். வேண்டுமானால், குறும் ஆவணப் படம் என்று சொல்லிக் கொள்ளலாமா என்று யோசிக்கிறேன். எடுத்துக்கொண்ட பணி இது தான். மூன்று நிமிடங்களில் இந்திய நடனங்களைப் பற்றிச் சொல்லவேண்டும், […]\nகொங்கு நாட்டுக் கோழிக் குழம்பு\nவைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nmohan on வீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு\nGANESH on சீட்டு, பைனான்ஸ், கந்து நிறுவனங்கள்\nஇரா. செல்வராசு on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nசொ.சங்கரபாண்டி on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாள��ம் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2194", "date_download": "2019-06-25T06:29:58Z", "digest": "sha1:UBLUQZBJMGAWI5JQUKZUML7BTOFYQYA2", "length": 6534, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஜெர்மனி ரயில்நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: அப்பாவி மக்கள் படுகாயம்\nசெவ்வாய் 13 ஜூன் 2017 16:36:18\nஜெர்மனியின் முனிச் நகரிலுள்ள ஒரு ரயில் நிலையத்தில், மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸார் உட்பட பலர் காயமடைந்தனர். மர்ம நபர் ஒருவர், ஜெர்மனியின் பவேரியா மாகாணத் தலைநகர் முனிச்சிலுள்ள ரயில் நிலையம் ஒன்றில் அத்துமீறி நுழைந்து துப்பாக்கியால் சுட்டார். புறநகர் ரயில் நிலையத்தில் நடந்த இந்தத் திடீர் தாக்குதலால் பயணிகள் நிலைகுலைந்தனர். இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பெண் போலீஸார் ஒருவர் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொதுமக்களில் பலர் படுகாயமடைந்துள்ளனர். புறநகர் ரயில் நிலையத்தின் சுரங்கப் பாதையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மர்ம நபர், பொதுமக்கள்மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும்போதே, சம் பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், தாக்குதல் நடத்திய அந்த நபரின் தலையில் சுட்டனர். காயமடைந்த அவர், தற்போது போலீஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளார். தீவிரவாதத் தாக்குதல் இல்லை என்பதை மட்டும் கூறும் முனிச் நகர் போலீஸார், அந்த மர்ம நபரிடம் விசாரணை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8475", "date_download": "2019-06-25T05:52:30Z", "digest": "sha1:QWTIGIPMABUZP7GAXFDPS3YVTDXPUNZA", "length": 3021, "nlines": 27, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - BTS: தமிழ்ப் புத்தாண்டு விழா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | அஞ்சலி\nஅன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nதென் கலிபோர்னியா தமிழ் மன்றம்: மெல்லிசை\nBTS: தமிழ்ப் புத்தாண்டு விழா\n- ச. திருமலைராஜன் | மார்ச் 2013 |\nஏப்ரல் 20, 2012 சனிக்கிழமையன்று பாரதி தமிழ்ச் சங்கம், மில்பிடாஸ் ஜெயின் கோவில் அரங்கத்தில் தமிழ்ப் புத்தாண்டை வரவேற்று விழா கொண்டாடவிருக்கிறது. அனுமதி இலவசம். நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்களுக்கும், நிகழ்ச்சிகளில் பங்களிக்கவும் தொடர்பு கொள்க:\nதென் கலிபோர்னியா தமிழ் மன்றம்: மெல்லிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2019/05/18.html", "date_download": "2019-06-25T05:46:29Z", "digest": "sha1:HKY66FL7MSC6MWWXJGWAJS4UD3JGDME7", "length": 16792, "nlines": 79, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : அதிகாலை கனவு-18.", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஅந்த நாள் நிணைவுகள்...கனவுக்குள் கனவு...\nநான் தூக்கத்தில் புலம்புவதை கண்டு..என் அம்மா..டேய்...என்னடா வாய் ஒலம்புற என்னடா என்று என்னை உலுப்பி கேட்டபோதுதான் கண்விழித்தேன். என் அம்மாவைப் பார்த்தால் என் அம்மாவைக் காணோம்.\nபேந்த பேந்த முழிக்கும் நிலை ஏற்பட்டது.. சிறிது நேரம் கழித்து தன்னுணர்வு வந்த பிறகுதான் புரிந்தது. கனவுக்குள் கனவாக என் அம்மா வந்தது.\nஇன்னும் விடியவில்லை என்பதால் மீண்டும் படுத்துவிட்டேன்.\nஅதிகாலை விடிந்ததும் பணப்பேக்கை காணமல் அதிர்ச்சியாக இருந்தது. மாணிக்கத்தை பார்த்தால் காணவில்லை... மகள்களிடம் கேட்டபோது.. பணப்பேக்கை மகள்களிடம் கொடுத்துவிட்டு பக்கத்து நகரத்தில் இருக்கும் மாணிக்கத்தின் தம்பியை பார்த்துவிட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்றது தெரியவந்தது.\nஅங்கயற்கண்ணி தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி காத்திருந்��ேன்... சந்தர்ப்பம் கிடைத்தது. விபரத்தை சொன்னேன் மகள்கள் இருவருக்கும்தலா ஐந்து லட்சம் கொடுத்துவிட்டு உன் பேர்ல வைப்பு தொகையாக இருக்கட்டும். இந்த விபரம் உனக்கு மட்டுமே இருக்கட்டும் மகள்களிடமோ..மருமகன்களிடமோ... மூச்சு விடவேண்டாம். பின்னாளில் உன் மனசு போல... மகள்களுக்கே கொடுத்தாலும் சரி, உன் பராமரிப்பு செலவுக்கு பயன்படுத்திக் கொண்டாலும் சரி... அன்னிக்கு நிலமைக்கு முடிவு எடுத்துக்கோ...என்றுபேசி முடித்தவுடன் மூத்த மகள் வசந்தி தன் குழந்தையை கொண்டுவந்து தாத்தாவிடம் போ.. என்று என்னிடம் கொடுத்துவிட்டு சென்றார். பேரனோ. ஒரு புதிய முகத்தை கண்ட அதிர்ச்சியில் அழுது துடித்ததைக் கண்டு அவன் அம்மாச்சிடம் கொடுத்துவிட்டேன்.\nஅடிக்கடி வந்தால்தானே கொழுந்தா... பேரனுக்கு தாத்தாவை தெரியும்...என்றார் அங்கயற்கண்ணி...\nஆமாம.. அண்ணன் இருக்கயிலேயே வர முடியல.... இனிமேலா வரமுடியப் போகுது.....என்றவுடன்....எதையோ நிணைத்து வருத்தப்பட்டார்.. இனி என்ன வருத்தப்பட்டா மட்டும் அண்ணன் திரும்பி வந்துவிடவா போறார்.. வருத்தப்பட்டு உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.... சாயப்பட்டறை தொழிலின் கொடுமை தங்கள் கைகளிலும் உடம்பகளிலும் தெரியுது... இதோடு அண்ணனை நிணைத்து வருத்தப்பட்டால்..... என்று சொல்லி முடிக்கும்முன்னே...அவருடனே நானும் சேர்ந்து போயிருந்தால் எவ்வளவு சந்தோசமும் நிம்மாதியாக இருக்கும்.....ஏங் கொழுந்தா..எங்கள் இருவருக்கும்\nகல்யாணத்தை முடித்து வைத்த நீய்யி....அவருடனே என்னை அனுப்பி வைக்க மறந்திட்டில..... என்றார்.\nஆமா..ஒன்னயும் அவருடனே அனுப்பி வச்சா... ரெண்டு மகள்களை பார்க்கிறது யாரு....இப்படியெல்லாம் பேசாத மதனி......அடுத்து என்ன செய்யிறதுன்னு யோசி....இப்படி புலம்பிகிட்டு நீயும் வண்டிய விட்டுராத..... உன்னய வச்சுதான் நான் இங்கு வர்ரேன்.....நீயும் போயிட்டா.....நான் இங்கு வருவதற்கு வேலையே இல்லை...மருமகன்களின் குணம்தான் தெரியுமே......\nமகள்கள் இருவரும் வந்தார்கள். நல்லா சொல்லுங்க சித்தப்பா... எப்பப் பாத்தாலும் அம்மா அழுதுகிட்டே இருக்காங்க...நாங்க எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டாடறாங்க... சித்தப்பா என்றன.....\nஉங்காப்பா மேல உங்கம்மாவுக்கு அவ்வளவு பாசம்மா......அந்தப் பாசத்த அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாதும்மா... கோபத்துல அம்மாவ திட்டாதிங்கம்மா....உங்களத்த��ிர அவருக்கு யாருமே இல்லம்மா... கோபத்துல அம்மாவ திட்டாதிங்கம்மா....உங்களத்தவிர அவருக்கு யாருமே இல்லம்மா... நான் சொல்லிகிட்டு இருக்கயிலே.. அஙகயகற்கண்ணி என்னைக் கட்டி பிடித்து அழுதார்.. மகள்களின் சிறு வயதில் இருந்தே.. அப்பா முன்னே.. அம்மா சித்தாப்பவை கட்டிப் பிடுச்சு அழும்...அப்பவே.. சித்தப்பா அம்மாவுக்கு ஆதரவாக அப்பாவை சத்தப் போடுவார்...... அம்மாவுக்கு அண்ணனாக பிறந்திறக்க வேண்டியவன் அம்மாவுக்கு கொழுந்தனாக வந்து மாட்டிக்கிட்டான் என்று அப்பாவும் சித்தாப்பவை கேலி செய்வார். சித்தப்பா எதாவது சொன்னால். அம்மாவும் அப்பாவும் எதுவுமே பேசமாட்டார்கள்.\nஅம்மாவுக்கும் அப்பாவுக்கும் சித்தப்பா மேல் அவ்வளவு பாசம் என்பது அதுகளுக்கு தெரிந்திருந்தது.\nசரி.. சரி போதும் அழுவதை நிறுத்து.. என்றுவிட்டு மகள்களிடம் அம்மா..உன் வீட்டுக்காரர்கள் எங்கே.. ரெடியாக இருக்கறார்களா.... மாணிக்கம் வந்த வுறுவுடன் வந்த வேலையை முடிக்க வேண்டும் ரெடியாக இருக்கச் சொல்லுங்கள் என்று விட்டு மாணிக்கத்தின் வரவை எதிர்பார்த்தேன்.\nகிடைத்த இடைவெளியில் அங்கயற்கண்ணியிடம் ..நீ எந்த பேங்கில் கணக்கு வைத்திருக்காய்.. மகள்கள் கணக்கு வைத்திருக்கும் பேங்கிலா என்று கேட்டபோது வேறு பேங்க் என்று சொன்னவுடன் மனதில் சற்று நிம்மதி கிடைத்தது.\nமாணிக்கம் வந்தவுடன் செட்டில் மெண்ட் வேலை தொடங்கியது... மாணிக்கம் மகள்கள் பேரில் டெபாசிட் செய்வோம் என்ற போது.. மகள் மருமகன் இருவர் பெயரில் ஒரு தொகையும் குழந்தைகளின் பெயரில் சிறு தொகையும் டெபாசிட் செய்ய வேண்டும் என்று சொன்னபோது.. மருமகன்கள் இருவரும் மாமா சொலற்படி செய்யுங்கள் சித்தப்பா என்றபோது.... நான் மாணிக்கம், அங்கயற்கண்ணி, மகள்கள் இருவரும் எல்லாருமாக வாயடைத்து நின்றோம்....எனக்கு ஆச்சச்சரியம்..... அந்த சந்தோசத்தில் படுக்கையை எழுந்துவுடன் என்னையறியாமல் சத்தம்மிட்டேன்......\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அனுபவம் , கனவுக்குள் கனவு , சமூகம் , சிறுகதை , நகைச்சுவை , நிகழ்வுகள்\nகரந்தை ஜெயக்குமார் May 17, 2019 at 7:23 AM\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nசொர்க்கம் செல்ல ரூபா ரெண்டாயிரம்... மணி ஒன்னு. அல்லது ஒன்றரை இருக்கும்..மாட்டுத்தாவணி பஸ்நிலையத்தைில் இறங்கியதும் ஒன்றிரண்டு ஆட...\n சரிப்பா..அவரு புராணம் எல்லாம் இருக்கட்டும் உன் புராணத்துக்கு வருவோம். நீ ஏன்\nஎன் வீட்டுக்கு வந்த கூட்டம்,... டேய்.... இங்க வாடா யாருக்கு ஓட்டு போட்ட ம்..ம்...ம்..சொல்லுடா.. அத தெரிஞ்சுக்க எனக்கு உரிமை இ...\nமுட்டாப் பயலையெல்லாம் - காசு முதலாளி ஆக்குதடா..\nநேற்றிலிருந்து தூங்கி எழுந்தவுடன் தற்போதுவரைக்கும் என்னை முனு முனுக்க வைத்தப் பாடல் பாடல் கே...\nநண்பரின் நிகழ்வுகளே...கனவாக... நண்பர் கணத்த உருவாமாய் இருந்தார்... எந்தக் கடையில் அரிசி வாங்கி சாப்பிடுகிறார்...\nதாக்குதலிருந்து தன் தோழியை காத்த தோழி...\nபடம்- வினவு .. வாராயோ தோழி வாராயோ………… முன்னால் முதல்வரும இன்னாள் முதல்வரும் தேர்தலில் நின்று ஜெயிக்க எல்லாம் தெரிந்த ஏகாம்பர...\nஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்... மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தின் கதவு பூட்டப்பட்டு கதவுக்கு அருகில் காக்கி உடையும் தலையி...\n ..... சார் வணக்கம்.... வாப்பா.....வா... வா..... உட்காரு.....என்ன விசயம்.... ஒன்னுமில்ல சார்....\nசத்தியம் தவறாத உத்தமனா/ தியாகியா.. ஆறாம் வகுப்பில் வயதுக்கு வந்து ஏழாம் வகுப்பில் படிக்கும்போது திருமணம் முடிக்கப்பட்டவர் என்ச...\nகண் மூடும் வேளை...... கண்ணை மூடினதும் கும்மிருட்டாய் இருந்தது அதனால் எதையும் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அந்த கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2017_03_20_archive.html", "date_download": "2019-06-25T06:35:09Z", "digest": "sha1:66766YY4GLCUNKCHDREAVIZ57AIAVKEU", "length": 78882, "nlines": 1858, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 03/20/17", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nசத்துணவு சமையாளர்கள் 21.03.2017 - 23.03.2017 மூன்று நாள் தொடர் போராட்டம் - மாணவர்களுக்கு தடையின்றி சத்துணவு கிடைக்க நடவடிக்கை எடுக்க அனைத்து AEEO களுக்கு உத்தரவு.\nமுக்கிய அரசாணைகள் (Important GO’S \nபட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil அல்லது Ph.Dக்கான இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 18.01.2013 முதல் வழங்கலாம் என பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.\nபள்ளிகளில் பயிலும் மாணவ /மாணவிகளின் பாதுகாப்பு -பள்ளி வளாகம் ,சுற்றுபுறம் ,மற்றும் வாகனங்கள் பராமரித்தல் -பின்பற்றவேண்டிய நடைமுறைகள்\nஅரசு பள்ளிகளில் பணி நிரவல் காரணமாக தோற்றுவிக்கப்பட்ட புதிய பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து ஆணை மற்றும் பள்ளிகளின் பட்டியல்\nதொடக்ககல்வி துறையில் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணை\nதொடக்ககல்வி துறையில் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணை\nபள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்தல்\nCCE திட்டம் சிறப்பாக நடைபெற பள்ளி நடைமுறையில் சில மாற்றங்களை ஏற்ப்படுத்தி பிறபிக்கப்பட்ட அரசாணை\nபுதிய ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் அரசாணை -நோய்கள் மற்றும் மருத்துவமனைகள் பட்டியல்\nதிருமணமான பெண்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குதல்\n2012 – 2013 ஆம் ஆண்டில் முப்பருவதேர்வு முறை நடைமுறைபடுத்துதல் தொடர்பான அரசாணைக்கு திருத்தம்- அரசாணை எண் 140 தேதி :11-06-2012\nபட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதியான ஒத்த உயர்கல்வி படிப்புகள் அரசாணை எண் 133 தேதி :04-06-2012\nஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தல்\nமுப்பருவ தேர்வுமுறை முதல் அமல் –\nஅரசு/ நகராட்சி உயர் /மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலைஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பளிப்பு ஆணை :\n2011 -2012 ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ள 2863 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் விவரம் மாவட்ட வாரியாக\nபத்தாம் வகுப்பு அறிவியல் தேர்ச்சி மதிப்பெண் -செயமுறைதேர்வு உழைப்பூதியம்.\nஅரசு ஊழியர்களின் திருமணமாகாத மகள்களுக்கு வாழ்நாள் ஓய்வூதியம்\nபகுதி நேர ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கும் செயல்முறை மற்றும் அவர்களது பணி தொடர்பான விவரங்கள் -GO MS No-177 Dated the 11/11/2011\nமுதுகலை ஆசிரியர் நியமனம் -எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமே நடைபெறும்-அரசாணை -GO MS No-175 Dated the 8/11/2011\nபழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி உயர்வு-GO MS No-294 Dated the 21th october 2011\n1-7-2011முதல் 7 % அகவிலைப்படி உயர்வு குறித்த ஆணை\nபள்ளிகளில் தேர்வுமுறை மாற்றம் -தொடர் மதிப்பீட்டு முறை அடுத்த ஆண்டு முதல் அமல் – தொடர்பான அரசாணை எண் :143 நாள் :19/09/2011\n10,11,12ம் வகுப்பு மாணவர்கள் இடைநிற்றலை நீக்கும் சிறப்பு ஊக்கதொகை திட்டம்-அரசாணை-தலைமை ஆசிரியருக்கான வழிகாட்டி நெறிமுறைகள்\nசாஸ்த்ரா பி.எட் -அங்கீகரித்து ஆணை\nமகப்பேறு விடுப்பு – 180 நாட்கள் amendment\nமகப்பேறு விடுப்பு – 180 நாட்கள்\nஏழை மாணவர்களுக்கு எட்டுமா கணினி அறிவியல் கல்வி\nஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில், அரசுப் பள்ளிகளில் கணினி அற���வியல் பாடத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், இதற்காக பி.எட்., கணினி அறிவியல் பயின்றுள்ள ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.\nதமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காகவும், தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசின் கல்வித்திட்டம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் கடந்த 2011-12 ஆம் கல்வியாண்டில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.அப்போது, 6-10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டு, அதற்கான புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன.ஆனால், சில மாதங்களிலேயே திடீரென இப்பாடம் காரணமின்றி கைவிடப்பட்டது.அதேநேரத்தில், அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் கணினிஅறிவியல் பாடம் கட்டாயப் பாடமாக உள்ளது. தமிழகத்தில்800-க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவு இல்லை. பல பள்ளிகளில் கணினி ஆசிரியர்களே இல்லை.மெட்ரிகுலேசன், சிபிஎஸ்இ கல்வித் திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.\nஇவற்றுக்கு இணையானது என அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தில் மட்டும் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் பயிற்றுவிப்பது தவிர்க்கப்படுவது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.மக்களின் அடிப்படைத் தேவைகளான எல்லா செயல்பாடுகளும் கணினிமயமாக்கப்பட்டு வரும் காலகட்டத்தில், அதுகுறித்த கல்வி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது.அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.இந்நிலைக்கு மிக முக்கியமான காரணமே கணினி அறிவியல் போன்ற அவசியமான பாடத்தை அரசுப் பள்ளிகளில் புறக்கணிப்பது தான் என கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள், முதல் தலைமுறையாக கல்விக் கூடங்களில் காலடி எடுத்து வைக்கும் மாணவர்கள் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் தான் பயில்கின்றனர். தற்போதைய அறிவியல் தொழில்நுட்ப யுகத்தில் இந்த மாணவர்களும் சிறந்து விளங்க கணினி கல்வி அவசிய��ாகும்.எனவே, அரசு பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சமச்சீர் கல்வியில் கொண்டுவந்த கணினி அறிவியல் பாடத்தை, மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.2006-ஆம் ஆண்டிலிருந்து புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியல்பாடப்பிரிவு இல்லை. இதுபோன்ற பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவை கொண்டுவர வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரப்ப வேண்டும்.\nஇதுகுறித்து தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் வேலூர் மாவட்டத் தலைவர் டி.அகிலன் கூறியதாவது:கணினி அறிவியல் பாடத்தை ஆரம்ப கல்வியிலிருந்தே கொண்டு வர வேண்டும். மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் இருந்தும் ஆசிரியர்கள் இல்லாமல் செயல்படுகின்றன. மாணவர்கள் விகிதாச்சாரத்துக்கு ஏற்ப கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வரவேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, முன்னாள் கல்வி அமைச்சர்கள் கே.சி. வீரமணி, கே.பாண்டியராஜன் ஆகியோரிடமும், தற்போதைய கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடமும் மனு அளித்துள்ளோம்.தமிழகத்தில் 1992-ஆம் ஆண்டு முதல் அங்கீகாரம் பெற்றபல்கலைக்கழகத்தில் பி.எட்., கணினி அறிவியல் படித்த பட்டதாரிகள் 39,019 பேர் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்.கணினி அறிவியலில் பி.எட்., படித்தவர்களுக்கு ஆசிரியர்தகுதித் தேர்வில் பங்கேற்க தகுதியில்லை என்று கூறுகின்றனர். பி.எட்., கணினி அறிவியல் படித்தவர்களை தேர்வு செய்வதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் இதுவரை தேர்வு நடத்தவில்லை. இதேபோல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் தேர்வுகளில் பங்கேற்கவும் தகுதியில்லை எனக் கூறப்படுகிறது.சில அரசுப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பில் மட்டும் கணினி பாடப்பிரிவு உள்ளது. இதில் பகுதிநேர ஆசிரியர்கள் மட்டுமே கணினி ஆசிரியர்களாக பணிபுரிகின்றனர். அதிலும் கணினி அறிவியலில் பி.எட்., முடித்தவர்களை நியமிக்காமல், பட்டதாரி ஆசிரியர்களே நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.\nஎனவே, தமிழகத்தில் த��டக்கக் கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயப் பாடமாக நடைமுறைப்படுத்தவும், அதற்கான பணியிடங்களில் பி.எட்., கணினி அறிவியல் முடித்துள்ள ஆசிரியர்களை நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதனை நடைமுறைப்படுத்தினால் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான ஏழை, எளிய மாணவர்கள் பயன் பெறுவார்கள்.இதன்மூலம் தற்போதைய காலத்துக்கு ஏற்ப அவர்களுடைய கணினி அறிவும் மேம்படும் என்பது உறுதி.\nஆசிரியர்கள் இடமாறுதலுக்கான கலந்தாய்வு மே மாதத்துக்குள் நடத்தப்படும் -அமைச்சர் -கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nஆசிரியர்களின் குறைகளை களைய ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்து விரைவில் பேச்சுவார்த்தை மற்றும் ஆசிரியர்கள் இடமாறுதலுக்கான கலந்தாய்வு மே மாதத்துக்குள் நடத்தப்படும் -அமைச்சர் -கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\n'TET' தேர்வு:விண்ணப்பிக்க மூன்று நாட்களே அவகாசம்.\nபள்ளி ஆசிரியர் பணி தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் மூன்று நாட்களே அவகாசம் உள்ளது.மத்திய, மாநில அரசுகளின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி,\n2011 முதல், தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, தமிழகத்தின், 'டெட்' தேர்வு அல்லது மத்திய அரசின், 'சிடெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.'டெட்' தேர்வுக்கான மதிப்பெண் நிர்ணயம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால், தமிழகத்தில், மூன்று ஆண்டுகளாக தேர்வு நடத்தப்படவில்லை.\nசில மாதங்களுக்கு முன், வழக்கு முடிவுக்கு வந்ததால், மீண்டும் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஏப்., 29; பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஏப்., 30ல், தேர்வு நடக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., இதற்கான அறிவிப்பை, பிப்., 24ல் வெளியிட்டது. விண்ணப்பங்கள் வழங்கும் பணி, மார்ச், 6ல்துவங்கி, வரும், 22ல் முடிகிறது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 23, மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான விபரங்களை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.\n இனி பேராசிரியர் வேலை கிடைக்காது.\n'தொலைநிலை கல்வியில், பிஎச்.டி., முடித்தவர்களை, கல்லுாரி பேராசிரியர்களாக நியமிக்க முடியாது' என, பல்கலை மானியக�� குழுவான, யு.ஜி.சி., தெரிவித்துஉள்ளது.\nபல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர், துணை பேராசிரியர், பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு, முதுநிலை கல்வியுடன், பிஎச்.டி., என்ற, ஆராய்ச்சி படிப்பு பட்டம் அல்லது, 'நெட், செட்' என்ற இரண்டு தேர்வுகளில், ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பல இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில், நெட், செட் முடிக்காதோர் மற்றும் பிஎச்.டி., பட்டம் பெறாதோர், ஒப்பந்த அடிப்படையில் பணியில் உள்ளனர். அவர்களை பணி நீக்கம் செய்யும்படி, யு.ஜி.சி., ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்நிலையில், சில கல்லுாரிகள், தொலைநிலை கல்வியில், பிஎச்.டி., முடித்தோரை, குறைந்த சம்பளத்தில் பேராசிரியர் பணிக்கு அமர்த்தியுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇது குறித்து, யு.ஜி.சி., புதிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதில், 'கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், முழு நேரமாகவோ, பகுதி நேரமாகவோ, பிஎச்.டி., படித்து பட்டம் பெற்றவர்கள், 'ரெகுலர்' என்ற வகையில் சேர்க்கப்படுவர்.'ஆனால், தொலைநிலை கல்வியில், பிஎச்.டி., முடித்தோருக்கு,ரெகுலர் சான்றிதழ் கிடைக்காது. எனவே, அவர்களை கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், பேராசிரியர்களாக நியமிப்பதை ஏற்க முடியாது' என, தெரிவித்துள்ளது.\nCBSE 10ம் வகுப்பு மொழி பாடத்தில் மாற்றமில்லை.\n'சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்புக்கு, தொழிற்கல்வி கட்டாயம் என்றாலும், மொழி பாடங்களில் மாற்றம் இல்லை' என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nசி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, விருப்பத்தின் அடிப்படையில், தொழிற்கல்வி பாடங்கள் நடத்தப்படுகின்றன.இவற்றில், பெரும்பாலான பாடங்களுக்கு மாணவர்களிடம் வரவேற்பு இல்லாததால், தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, 41 பாடங்களை நீக்கி, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டது. இதையடுத்து, புதிய விதிகளை, சி.பி.எஸ்.இ.,அறிவித்தது.\nஅதன்படி, வரும் கல்வி ஆண்டு முதல், 10ம் வகுப்பு மாணவர்கள், தொழிற்கல்வி பாடத்தையும் சேர்த்து, ஆறு பாடங்களுக்கு தேர்வு எழுத வேண்டும்.கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களில், ஏதாவது ஒன்றில், மாணவர் தேர்ச்சி பெறாவிட்டால், தொழிற்கல்வி பாடம், ஐந்தாம் பாடமாக கணக்கில் எடுக்கப்பட்டு, மாணவர்கள் அடுத்த நிலைக்கு தேர்ச்சி செய்��ப்படுவர் என, அறிவிக்கப்பட்டது.இரு மொழி பாடங்களில் தேர்ச்சி பெறாவிட்டால், அதற்கு மாற்றாக தொழிற்கல்வி, ஐந்தாம் பாடமாக ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற குழப்பம், பல பள்ளிகளுக்கும், பெற்றோருக்கும் ஏற்பட்டது.\nஇது குறித்து, சி.பி.எஸ்.இ., அளித்த விளக்கம்:இரு மொழி பாடங்களிலும் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்; அதில் மாற்றம் இல்லை. மூன்று முக்கிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெறாவிட்டால் மட்டுமே, தொழிற்கல்வி மாற்று பாடமாக எடுக்கப்படும். தேர்ச்சி பெறாத பாடத்திற்கு, மாணவர்கள் விரும்பினால், துணை தேர்வு எழுதலாம்.இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது\nஇன்று உலக சிட்டுக்குருவி தினம்: மனிதன் ஆரோக்கியமாக வாழ சிட்டுக்குருவிகள் மிக அவசியம்.\nஒவ்வொரு வீட்டிலும் அழையா விருந்தாளியாகவும், வாடகை தராத வாடகைதாரராகவும், ஒரு காலத்தில் சிட்டுக்குருவிகள் வாழ்ந்து வந்தன. ஓடு வீடுகளிலும், குடிசை வீடுகளிலும், உத்திரம் உள்ள வீடுகளிலும் சிட்டுக்குருவிகள் கூடு கட்டி வாழ்ந்தன.\nவீடுகளில் சிட்டுக்குருவிகள் கூடுகட்டினால், அந்த வீடுகளில் செல்வம் கொழிக்கும் என்ற நம்பிக்கையும், மக்கள் மத்தியில் உண்டு. சிட்டுக்குருவிகளின் அழகில் மயங்கி சிறுவர், சிறுமிகள் அவற்றை செல்லமாக வளர்த்தனர்.1980–களில் செழிப்புடன், பரவலாக அதிக எண்ணிக்கையில்வாழ்ந்து வந்த சிட்டுக்குருவிகள் இனம் காலப்போக்கில்அழிய தொடங்கின. இதற்கு முதல் காரணம் உணவு தட்டுப்பாடு தான். விவசாய பயிர்களிலும், செடிகளிலும் உள்ள புழுக்களும் மற்றும் தானியங்களும், பூச்சிகளும் சிட்டுக்குருவிகளுக்கு முக்கிய உணவாக இருந்தன. 1990–களில் விவசாயத்தில் இயற்கை உரங்களுக்கு பதில்,ரசாயன உரங்கள் பயன்படுத்த தொடங்கினர்.\nஇதனால் பயிர்கள், செடிகளில் இருந்த பூச்சிகளும், புழுக்களும் முற்றிலும் அழிக்கப்பட்டன. இதுதான் சிட்டுக்குருவிகளுக்கு வந்த முதல் ஆபத்து ஆகும்.விழிப்புணர்வுகுடிசை, ஓடு வீடுகள் இடிக்கப்பட்டு, காற்றோட்டம் குறைவாக உள்ள ‘கான்கிரீட்’ வீடுகள் கட்டப்பட்டன. ஆண்டாண்டு காலமாக மனிதனுடன் வாழ்ந்து வந்த சிட்டுக்குருவிகளுக்கு, இதுபோன்ற வீடுகளுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது. இது குருவிகளுக்கு வந்த இரண்டாவது ஆபத்தாகும். ஏற்கனவே இரையின்றி தவித்தசிட்டுக்குருவிகளு��்கு இருப்பிடமும் பறிபோனது. இதுமட்டுமல்ல வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, மூலை முடுக்கெல்லாம் அமைக்கப்பட்டுள்ள செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள், சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஆகியவை சிட்டுக்குருவி இனங்களின் பெரும்பகுதியை அழித்து விட்டது.எஞ்சியிருக்கும் குருவிகளையாவது காக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர் முகமது திலாவார் முதலில் குரல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘அவான்’ போன்ற அமைப்புகள் சிட்டுக்குருவி இனங்களை பாதுகாக்க களம் இறங்கின. இந்த அமைப்புகள் மார்ச் 20–ந்தேதியை உலக சிட்டுக்குருவி தினமாக அறிவித்து, கடந்த 2010–ம் ஆண்டு முதல் சிட்டுக்குருவிகளை பற்றியும், அவற்றின் நன்மை குறித்தும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.\nஒரே பறவைஇதன் தொடர்ச்சியாக, சிட்டுக்குருவி இனத்தை பாதுகாப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, டெல்லி முன்னாள் முதல்–மந்திரி ஷீலா தீட்சித், டெல்லி மாநில பறவையாக சிட்டுக்குருவியை கடந்த 2012–ம் ஆண்டு அறிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20–ந்தேதி உலக சிட்டுக்குருவி தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் உலக சிட்டுக்குருவி தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, இயற்கை ஆர்வலரும், சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க பல ஆண்டுகளாக போராடி வருபவருமான, ஏ.சாதனா ராஜ்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–\nசிட்டுக்குருவி இந்த நாட்டை சேர்ந்தது, அந்த நாட்டை சேர்ந்தது என்று குறுகிய வட்டத்துக்குள் அதை கொண்டு வந்து விட முடியாது. மனித இனம் எங்கெல்லாம் வாழ்கிறதோ,அங்கெல்லாம் சிட்டுக்குருவியும் வாழும். மனிதனை சார்ந்து வாழும் ஒரே பறவை, சிட்டுக்குருவி தான். ஆஸ்திரேலியா தீவில் மனிதன் குடியேறியபோது, அவனுடன் சிட்டுக்குருவியும் சேர்ந்து அங்கு குடியேறி விட்டது.\nஇயற்கையை அழிக்கும் விதமான மனிதனின் செயல்பாடும், அறிவியல் வளர்ச்சியும், இந்த அரிய வகை இனத்தை அழிக்க தொடங்கிவிட்டது. குளம், குட்டைகள் எல்லாம் காணாமல் போய் விட்டன. விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவிட்டன. இப்போது நடைபெறும் விவசாயமும், இயற்கை உரங்களை புறம் தள்ளி விட்டு, செயற்கை ரசாயன உரங்களுக்கு முன்னுரிமை கொடுத்து மாறி விட்டது. வீட்டு முற்றத்தில் தானியங்களை காயவைத்து அரைத்த காலம் போய், ‘பாக்கெட்’ மசாலாவுக்கு மாறிவிட்டோம்.\nஇதனால் குருவிகள் இரைகள் கிடைக்காமல், பட்டினியில் சாகத் தொடங்கின.காற்றோட்டம் இல்லாத ‘ஏர்கண்டி‌ஷன்’ வீடுகள் அதிகரித்ததாலும், குடிசை, ஓடு வீடுகளின் எண்ணிக்கை குறைந்ததாலும் சிட்டுக்குருவிகளின் இருப்பிடங்கள் அழிக்கப்பட்டன. உணவும், உறைவிடமும் இல்லாமல் இந்த இனம் தற்போது அழியும் தருவாயில் உள்ளது.சிட்டுக்குருவிகளின் அழிவு, அந்த இனத்துக்கு மட்டும் அழிவல்ல, மனிதனுக்கும் பலவகையான அழிவுகளை ஏற்படுத்துகின்றன. டெங்கு காய்ச்சல், மலேரியா போன்ற நோய்கள் அதிக அளவில் பரவுவதற்கும், அதனால் உயிர்இழப்பு ஏற்படுவதற்கும், சிட்டுக்குருவிகள் அழிவும் ஒரு காரணமாக இருக்கிறது.\nகொசுக்கள் முட்டையில் இருந்து வெளியில் வரும்போது புழுவாகத்தான் இருக்கும். அந்த புழுவை தான் தன் குஞ்சிகளுக்கு சிட்டுக்குருவிகள் இரையாக கொடுக்கும்.இப்போது, சிட்டுக்குருவி அழிவினால், கொசு இனம் பல்கி பெருகி விட்டது. அதனால் புதுப்புது நோய்கள் எல்லாம் மனிதனுக்கு வருகிறது. எனவே மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சிட்டுக்குருவிகள் மிகவும் அவசியமாகும்.அதனால் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.\nஅதற்காக ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் சிட்டுக்குருவிகள் சுதந்திரமாக கூடுகட்டி வாழ வழிவகைசெய்யவேண்டும். குருவிகள் கூடு கட்டுவதற்கு வீட்டில் வசதி இல்லை என்றால், செயற்கை கூண்டுகளை வீட்டில் வைக்கலாம். இந்த செயற்கை கூண்டுகளை இலவசமாக வழங்கி வருகிறேன். இந்த கூண்டு வேண்டுபவர்கள், 9445249240 என்ற என்னுடைய செல்போனில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.\n'கியூசெட்' நுழைவு தேர்வு அறிவிப்பு:மத்திய பல்கலையில் சேர வாய்ப்பு.\nமத்திய பல்கலைக் கழகங்களில் சேருவதற்கான, 'கியூசெட்' நுழைவுத் தேர்வு, மே 17, 18ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு சார்பில், தமிழகம், கேரளா, அரியானா உட்பட, ௧௦ இடங்களில், மத்திய பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.\nஇவற்றில்,இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர, 'கியூசெட்' என்ற, மத்திய பல்கலை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.\nஇந்த ஆண்டுக்கான தேர்வு, நாடு முழுவதும், 76 இடங்களில், மே, 17, 18ம் தேதிகளில் நடக்க உள்ளது. தமிழகத்தில், திருச்சி, திருவாரூர், நாகர்கோவில், மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.தேர்வுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது. ஏப்., 14 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். விண்ணப்ப கட்டணத்தை, ஏப்., 16க்குள் செலுத்த வேண்டும். தமிழகத்தில், திருவாரூரில், மத்திய பல்கலை செயல்பட்டு வருகிறது.\nஇதில், பிளஸ் 2 முடிக்கவுள்ள மாணவர்கள் மற்றும் பட்டப் படிப்பு மாணவர்கள், ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த, எம்.எஸ்சி., - நான்கு ஆண்டு பி.எஸ்சி., - பி.பி.ஏ., மியூசிக் - எம்.பில்., போன்ற படிப்புகளில் சேர,இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nசத்துணவு சமையாளர்கள் 21.03.2017 - 23.03.2017 மூன்ற...\nமுக்கிய அரசாணைகள் (Important GO’S \nஏழை மாணவர்களுக்கு எட்டுமா கணினி அறிவியல் கல்வி\nஆசிரியர்கள் இடமாறுதலுக்கான கலந்தாய்வு மே மாதத்துக்...\n'TET' தேர்வு:விண்ணப்பிக்க மூன்று நாட்களே அவகாசம்.\nCBSE 10ம் வகுப்பு மொழி பாடத்தில் மாற்றமில்லை.\nஇன்று உலக சிட்டுக்குருவி தினம்: மனிதன் ஆரோக்கியமாக...\n'கியூசெட்' நுழைவு தேர்வு அறிவிப்பு:மத்திய பல்கலையி...\nபாரதியார் பல்கலை தொலைதூர கல்வி மையங்களுக்கு சிக்கல...\nகல்வித்துறையில் விரைவில் மாற்றம் - செங்கோட்டையன் த...\nஅரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான, தேர்வு முடிவு...\nகருவூல அலுவலகத்துக்கு செல்ல அவசியம் இல்லை: ஓய்வூதி...\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள���ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/maruti-vitara-brezza-sport-edition-launch-price-specs-features-details-017874.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-25T06:19:42Z", "digest": "sha1:3LKDKI2JBRJP4SKNQTOFQTGQE5TERHZS", "length": 23264, "nlines": 381, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஸ்போர்ட் வேரியண்டாக மாறிய மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா: அறிமுக விபரம்...! - Tamil DriveSpark", "raw_content": "\nகாருக்குள் சிக்கிய சிறுவன்... 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு... தாய்-மகன் தவிப்பால் பரபரப்பு...\n9 hrs ago பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\n9 hrs ago மிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...\n10 hrs ago மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\n11 hrs ago ஆச்சரியத்தை வழங்கிய ஃபஸினோ... மகிழ்ச்சியின் உச்சத்தில் யமஹா...\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nNews கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்போர்ட் வேரியண்டாக மாறிய மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா: அறிமுக விபரம்...\nமாருதி சுஸுகி நிறுவனம், அதன் விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவி மாடலை ஸ்போர்ட் வேரியண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.\nமாருதி சுஸுகி நிறுவனம் அதன் விட்டாரா ப்ரெஸ்ஸா மாடலில் ஸ்போர்ட் எடிசனை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த காம்பேக்ட் ரகத்திலான எஸ்யூவி மாடலை, ரூ. 7.29 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைச் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nமாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா மாடலை அந்த நிறுவனம் முதல் முறையாக கடந்த 2016ம் ஆண்டுதான் இந்திய எஸ்யூவி கார்கள் சந்தையில் அறிமுகம் செய்தது. தொடர்ந்து, எந்தவொரு மாற்றங்களும் செய்யப்படமால் இந்த கார் கடந்த நான்கு வருடங்களாக விற்பனையில் இருந்து வருகின்றது.\nஇந்நிலையில், சந்தையில் புதிதாக களமிறங்கியுள்ள ஹூண்டாய் வெனியூ, மஹிந்திராவின் எக்ஸ்யூவி300 ஆகிய கார்களால் கடும் போட்டி ஏற்பட்டிருப்பதால், தற்போது புதிய ஸ்போர்ட் எடிசன் ரகத்திலான அதிகம் ப்ரீமியம் அம்சங்களைக் கொண்ட விட்டாரா ப்ரெஸ்ஸா மாடல் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது.\nஅந்தவகையில், புதிய ஸ்போர்ட்ஸ் எடிசன் விட்டாரா ப்ரெஸ்ஸாவில் கணிசமான அளவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறு, இந்த காரின் காஸ்மெடிக் மற்றும் அக்ஸசெரீஸ்கள் உள்ளிட்டவை அப்கிரேட் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த மாடலில் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப சில வசதிகளை ஆப்ஷனலாகவும் வழங்க அந்த நிறுவனம் வழங்க இருக்கின்றது.\nபாடி கிராஃபிக்ஸ், சைட் பாடி க்ளாடிங், டூர் சில்-குவார்ட், வீல்-ஆர்க் கிட், ஸ்டியரிங் கவர், புதிய ரகத்திலான சீட் மற்றும் லெதர் உறைகள் உள்ளிட்டவை புதிய மாற்றங்களைக் கொண்ட அக்ஸசெரீஸ்களாக உள்ளன.\nMOST READ: காரில் மாட்டு சாண கோட்டிங்கிற்கு உண்மையான காரணம் இதுதான்... உலகம் முழுக்க வைரலான இந்திய பெண் அதிரடி\nஇதுபோன்ற காஸ்மெடிக் மாற்றத்தைத் தவிர விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவி காரில் வேறெந்த மாற்றமும் பெரிதாக மேற்கொள்ளப்படவில்லை. அந்தவகையில், தற்போது விற்பனையில் இருக்கும் விட்டாரா ப்ரெஸ்ஸாவின் அதே எஞ்ஜின்கள்தான் ஸ்போர்ட் எடிசன் விட்டாரா ப்ரெஸ்ஸாவில் வழங்கப்பட்டுள்ளது.\nMOST READ: உலகின் முதல் பாதுகாப்பான எலக்ட்ரிக் கார்: இதில் சென்றால் எமனால் கூட உங்களை நெருங்க முடியாது...\nஅவ்வாறு, 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்ஜின்தான் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதில், 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கின்றது.\nMOST READ: மீண்டும் கேமிராவின் கண்களில் சிக்கிய பஜாஜ் ஸ்கூட்டர்: ஸ்பை ���டங்கள் உள்ளே...\nஅதேசமயம், மாருதி நிறுவனம் இந்திய கார் சந்தைக்காக புதிய எஞ்ஜின் ஆப்ஷனைக் கொண்ட விட்டாரா ப்ரெஸ்ஸாவை உருவாக்கி வருவதாக அண்மையில் தகவல் வெளியிட்டது. அந்த வகையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திலான புதிய விட்டாரா ப்ரெஸ்ஸாதான் இந்தியாவில் விரைவில் களமிறங்க இருக்கின்றது. இதில், பெட்ரோல் ஆப்ஷன் வேரியண்டும் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅந்தவகையில், வருகின்ற 2020ம் ஆண்டில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படும் விட்டாரா ப்ரெஸ்ஸாவில், 1.2 லிட்டர் கே12 பெட்ரோல் எஞ்ஜின் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், அண்மையில், அந்த நிறுவனமே பிஎஸ்-6 தரத்திற்கேற்ப தயாரித்த 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜினையும் இந்த விட்டாரா ப்ரெஸ்ஸாவில் இணைக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.\nஆகையால், வரும் காலத்தில் களமிறங்க இருக்கும் புதிய விட்டாரா ப்ரெஸ்ஸா கார் இரண்டுக்கும் மேற்பட்ட எஞ்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nபிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சினுடன் புதிய மாருதி டிசையர் அறிமுகம்: விலையும் ஏறியது\nமிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...\nஉங்கள் அபிமான செலிரியோ காரின் அடுத்த தலைமுறை மாடல் அறிமுகம் எப்போது... சிறப்பு தகவல்\nமிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\nதீபாவளி ரிலீசாக வருகிறது மாருதி எஸ் பிரெஸ்ஸா குட்டி எஸ்யூவி கார்\nஆச்சரியத்தை வழங்கிய ஃபஸினோ... மகிழ்ச்சியின் உச்சத்தில் யமஹா...\nபிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் புதிய கார் இதுதான்... ஹூண்டாய், மாருதிக்கு சவால்...\nபுதிய வேரியண்ட் ஆல்டோவை அறிமுகம் செய்த மாருதி சுஸுகி... ஸ்பெஷல் தகவல்\nசான்ட்ரோ கார் மோதியதில் உருண்டு சென்ற ஃபோர்டு எண்டெவர்... விபத்தின் அதிர்ச்சி வீடியோ\nபுதிய அம்சத்துடன் களமிறங்கிய உங்கள் அபிமான மாருதி சுஸுகி வேகன்ஆர்.. கூடவே அதிர்ச்சி தகவலும் வெளியீடு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nவிற்பனைக்கு வரும் முன்ப�� ஜிக்ஸெர் 155 பைக்கின் புகைப்படங்கள் கசிந்தன...\nவாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா மோட்டார்ஸ்... போட்டி அதிகரிப்பதால் அதிரடி...\nபுதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார் அறிமுகம் எப்போது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/videos/triumph-street-scrambler-launched-in-india-in-tamil-287.html?utm_source=VideosRHS&utm_medium=RHS&utm_campaign=VideosRHS", "date_download": "2019-06-25T06:18:33Z", "digest": "sha1:XDMAL2AYTIDJLY5JOH3K7HQELPJVMBCT", "length": 9185, "nlines": 162, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவில் களம் இறங்கியது டிரம்ப் ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர்- DriveSpark", "raw_content": "\nஇந்தியாவில் களம் இறங்கியது டிரம்ப் ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர்\nஇந்தியாவில் களம் இறங்கியது டிரம்ப் ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர்\nஇந்தியாவில் போனிவில் சிரீஸில் புதிய ஸ்டீர்ட் ஸ்கிராம்பளர் பைக்கை ரூ. 8.10 லட்சம் (இந்தியா எக்ஸ்-ஷோரூம்) விலையில் டிரையம்ப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nகோவை கம்பெனியின் கியருடன் கூடிய முதல் எலக்ட்ரிக் பைக்\nட்ரம்ப் ஸ்டிரீட் டிரிப்பிள் ஆர்எஸ் பைக் இந்தியாவில் அறிமுகமானது.\nஇந்தியாவில் களம் இறங்கியது டிரம்ப் ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர்\n2017 டிரம்ப் டைகர் எக்ஸ்பிளோரர் எக்ஸ்சிஎக்ஸ் பைக் இந்தியாவில் அறிமுகமானது Tamil\n2017 டிரம்ப் டைகர் எக்ஸ்பிளோரர் எக்ஸ்சிஎக்ஸ் பைக் இந்தியாவில் அறிமுகமானது\nஇந்தியாவில் அறிமுகமாகியது டட்சன் ரெடிகோ கோல்டு கார்\n2017 ஸ்கோடா ஆக்டவியா ஆர்.எஸ் கார் இந்தியாவில் அறிமுகமானது\nடாடா டியாகோ எக்ஸ்டிஏ ஏ.எம்.டி கார் இந்தியாவில் அறிமுகமாகியது\nடி.வி.எஸ். ஜூப்பீட்டர் கிளாசிக் ஸ்கூட்டர் இந்தியாவில் வந்தது\nஜீப் காம்பஸ் கார் இந்தியாவில் அறிமுகமாகியது\nடாடா நெக்ஸான் விமர்சனம், வசதிகள் மற்றும் அம்சங்கள்\nஜீப் காம்பஸ் கார் குறித்த முழு தகவல்கள்\n2017 மாருதி சுசூகி பெலினோ ஆல்பா கார் இந்தியாவில் அறிமுகமாகியது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/minister-d-jayakumar-aiadmk-triple-language-policy/", "date_download": "2019-06-25T06:47:14Z", "digest": "sha1:4IQVDTZ63EEW3CHHFTNRE3EQJC6QJ4BK", "length": 27963, "nlines": 130, "source_domain": "tamil.indianexpress.com", "title": "D Jayakumar interview: Tamil Nadu Minister D Jeyakumar Says AIADMK Stand on neet, triple language policy - அமைச்சர் ஜெயகுமார் சிறப்பு பேட்டி", "raw_content": "\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nநீட், மும்மொழிக் கொள்கை, மத்திய ஆட்சி பங்கு.. அமைச்சர் ஜெயகுமார் சிறப்புப் பேட்டி\nMinister D Jayakumar: முதல்ல அவங்க அழைக்கட்டும். அழையா வீட்டில் விருந்தாளியா நாம போக முடியாது. அழைத்தால், சேர்வதா, வேண்டாமா என்பதை கட்சி டிசைட் பண்ணும்.\nதமிழ்நாடு அரசின் செய்தி தொடர்பாளர் என்கிற பதவி அலுவல்பூர்வமாக கிடையாதே தவிர, மொத்த ஆட்சி – கட்சி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் குரலாக ஒலித்துக் கொண்டிருப்பவர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்.\nசென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் அடுத்தடுத்து கட்சிப் பஞ்சாயத்துகள், உதவி கேட்டு வருகிற தொகுதிவாசிகள், இன்னும் ஓரிரு மீடியா பேட்டிகள் என்கிற சூழலுக்கு மத்தியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுக்காக பேசினார்.\nஅமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டி இனி…\nதேர்தல் முடிவு நீங்கள் எதிர்பார்த்ததுதானா\nநாங்கள் மெகா கூட்டணி அமைத்தோம். முழு வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கையும் இருந்தது. சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை 38 சதவிகித வாக்குகள் பெற்றிருக்கிறோம்.\nதிமுக.வுக்கு ரெண்டு விஷயத்துல இந்தத் தேர்தல் ஏமாற்றம்தான். மத்தியில ஆட்சி மாற்றம் ஏற்படும்னாங்க. நடக்கவில்லை. மாநிலத்தில் மாற்றம் வந்துரும்னு நினைச்சாங்க. அதுவும் முடியவில்லை.\nதிமுக.வை மனமுவந்து மக்கள் ஏற்கவில்லை. ஒரு கோயபல்ஸ் பிரசாரம் செய்து இந்தத் தேர்தல் முடிவை பெற்றிருக்கிறார்கள்.\nமீத்தேன், ஹைட்ரோகார்பன், நீட் என மக்களுக்கு எதிரான அத்தனை திட்டங்களையும் கொண்டு வந்தவர்கள் காங்கிரஸ் – திமுக கூட்டணியினர். ஆனால் ஏதோ இப்போதைய மத்திய அரசு இந்தத் திட்டங்களை எடுத்து வந்தது போலவும், அதற்கு நாங்கள் ஆதரவு கொடுப்பது போலவும் ஒரு கருத்தை உருவாக்கினர்.\nஅதேபோல நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசினர். மாதம் 6 ஆயிரம் ரூபாய் என்றால், ஒன்றரை லட்சம் கோடி வேண்டும். அதெல்லாம் சாத்தியமா ஆனாலும் அது எடுபட்டது. எனவே இது திமுக.வுக்கு தற்காலிக வெற்றி.\n2014-ல் பெற்ற நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை, இப்போது அதிமுக பெற முடியாமல் போனதற்கு மாநில அரசு மீதான அதிருப்தி காரணம் இல்லையா\nஒண்ணு புரிஞ்சுகோங்க… அம்மாவின் திட்டங்களை நாம தொடர்ந்து அமல்படுத்திக்கொண்டிருக்கிறோம். அம்மாவின் வாக்குறுதிகளையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அம்மா ஆட்சியில் வாக்குறுதி கொடுக்காத திட்டத்தையும் செய்கிறோம். உதாரணத்திற்கு, ஏழைகளுக்கு பொங்கல் பரிசாக தலா 1000 ரூபாய் வழங்கியது\nசமூக நீதிக்கான அரசு இது. ஆதி திராவிடர்கள், பழங்குடியினர், பிற்பட்ட சமூகத்தினர் உள்ளிட்ட அனைவரும் கல்வி, பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும் என பணியாற்றுகிற அரசு இது. மத்திய அரசிலும் அனைத்துத் திட்டங்களையும் கேட்டுப் பெறுகிறோம்.\nதமிழ்நாட்டு உரிமைகளுக்காக போராடவும் செய்கிறோம். மேகதாது அணைப் பிரச்னைக்காக பார்லிமென்டை நடத்த விடவில்லையே காவிரி நதிநீர்ப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் சென்று ஜெயிச்சோம். இப்போ தண்ணீர் திறந்து விட உத்தரவு வந்திருக்கிறது.\nஅமைச்சர் ஜெயகுமார் அளித்த சிறப்புப் பேட்டியின் 2-ம் பாகத்திற்கு இங்கு ‘க்ளிக்’ செய்யவும்.\nஆக, எந்த வகையிலும் காம்ப்ரமைஸ் ஆகலை. அப்படி அவசியம் எங்களுக்கு கிடையாது. திமுக.வைப் பொறுத்தவரை டெல்லிக்கு கொத்தடிமையா இருந்தாங்க. பல வருடம் மத்தியில் ஆட்சியில் இருந்து அவங்க தமிழ்நாட்டுக்கு சாதிச்சது என்ன தொழிற்சாலைகளை கொண்டு வந்தாங்களா வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுத்தாங்களா காவிரி பிரச்னையை மத்திய அரசிடம் சொல்லி, நடவடிக்கை எடுத்தாங்களா காவிரி பிரச்னையை மத்திய அரசிடம் சொல்லி, நடவடிக்கை எடுத்தாங்களா தொப்புள் கொடி உறவான தமிழ் மக்கள் ஒன்றரை லட்சம் பேரை ரெண்டு பேரும் சேர்ந்து கொன்று குவித்தாங்களே… இதைவிட கொடூரம் என்ன இருக்கு\nமுரசொலி மாறன் மத்திய அமைச்சரா இருந்தபோது, டன்லப்பை மூடினாங்க. அதேபோல எத்தனை தொழிற்சாலைகளை மூடினாங்க. தேனும் பாலுமா அவங்க ஆட்சியில இருந்தப்போ ஓடிச்சு முழுக்க தங்கள் குடும்பத்தை வளப்படுத்தினாங்க.\nநீங்களும் மத்திய அரசுடன் இணக்கமான உறவில் இருக்கிறீர்கள். ஆனால் பெரிய திட்டங்கள் வரவில்லையே\nமதுரை, கோவை, சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு நிதி வந்திருக்கிறது. மீன்வளத்துறையில் பிரதமரின் நீலப் புரட்சித் திட்டம், ரெண்டாயிரம் கோடி ரூபாய் ஸ்கீம் அது. உள்ளாட்சியில் நிதி வருகிறது. மெட்ரோ ரயில் செயல்படுத்துறோம். அதுல அவங்க ஷேரும் இருக்கு, நம்ம ஷேரும் இருக்கு. அதுல ஐம்பதாயிரம் கோடி ரூபாய்க்கு செகண்ட் பேஸ் ஸ்கீம் போட்டிருக்கோம்.\nஇதுபோல ஒவ்வொரு துறையாக சுட்டிக்காட்ட முடியும். எங்களைப் பொறுத்தவரை ஆக்கபூர்வமா செயல்படுகிற அரசு. தமிழகத்தை மேம்படுத்த பல திட்டங்களை மத்திய அரசை நிர்ப்பந்தப்படுத்தி வாங்கிகிட்டுத்தான் இருக்கோம்.\n‘நீட்’டை எதிர்க்கிறீர்கள். ஆனால் அதை தடுக்க முடியாமல், மாணவிகள் தற்கொலை செய்வது இந்த அரசின் தோல்வி இல்லையா\nகாங்கிரஸும், திமுக.வும் நீட்டை அறிமுகப்படுத்தாம இருந்திருந்தா இந்தப் பிரச்னையே வந்திருக்காது. அது அப்படியே வளர்ந்து, சுப்ரீம் கோர்ட் போய், எல்லா மாநிலங்களும் அமல்படுத்தணும்னு தீர்ப்பு வந்திருச்சு.\nஅப்ப எங்க மாநிலத்துக்கு விதிவிலக்கு வேண்டும்னு கேக்குறோம். இங்க மக்கள் அதை ஏத்துக்கலங்கிறதை சொல்றோம். எப்படி மண்டல் கமிஷன் அறிக்கையில 50 பெர்சண்டேஜ்தான் என உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்தப்போ, அரசியல் அமைப்புச் சட்டத்தையே திருத்த முயற்சி பண்ணி அம்மா வெற்றி பெற்றாங்களோ, அந்த அடிப்படையில்தான் கேட்கிறோம். இன்றும், நாளையும் நீட் வேண்டாம் என்பதுதான் அரசின் நிலை.\nஇதர மாநிலங்களில் தமிழை வலியுறுத்திய முதல்வரின் ட்வீட், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான நிலைப்பாடாக பார்க்கப்பட்டதே\nஇது தவறான புரிதல். எங்கள் முன்னோடிகளான அண்ணா, தலைவர் எம்.ஜி.ஆர்., அம்மா ஆகிய மூவரும் சொன்னது இருமொழிக் கொள்கைதான். அதை விட்டுக் கொடுக்கவே மாட்டோம்.\nஅடுத்து, நம்முடைய தமிழ் மொழியை பிற மாநிலங்களில் ஏத்துக்குங்கன்னு சொல்றதுல என்ன தப்பு இருக்கு. அதுக்காக இந்தியை நுழைய விடுறோம்னு அர்த்தமா அப்ப, இங்க எதுவும் அரசியல் ஆக்கப்படுது. அதனாலதான் அந்த ட்வீட்டை முதல்வர் நீக்கினார்.\nநம்முடைய ஸ்டேட்லயே பல மொழிகள் பேசுற மக்கள் இருக்காங்க. அதாவது, மொழி சிறுபான்மையினர் அந்தப் பகுதிகள்ள அவங்கவங்க விருப்பப்படுற மொழியை அனுமதிக்கிறோம். இது ஒரு ஜனநாயக அமைப்புல சிறுபான்மை மொழிகளுக்கு நாம் கொடுக்கிற மரியாதை.\nஇப்போ மஹாராஹ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, டெல்லியில தமிழர்கள் இருக்காங்க. அங்க தமிழ் படிக்கிற குழந்தைகளுக்கு விருப்பப் பாடமா தமிழ் இருந்தாத்தான் சொல்லிக் கொடுக்க முடியும். இதை சேருங்கன்னு சொன்னா, அது எப்படி மும்மொழிக் கொள்கை ஆகும்\nமத்திய அமைச்சரவையில் இணைய அதிமுக.வுக்கு அழைப்பு வந்ததா, வரவில்லையான்னு வெளிப்படையாக சொல்ல முடியுமா\nஎன்னைப் பொறுத்தவரை, கட்சி முடிவு செய்யுறதுதான். கட்சி முடிவு என்பது அங்க பங்கு பெறணுங்கிறது கிடையாது. ஹேஸ்யமா சில வதந்திகள் பரப்பி விடப்பட்டன. அவங்க அழைச்சா, கட்சியில டிசைட் பண்ணுவாங்க. அழைக்காதபட்சத்தில் அந்த கருத்துக்கு இடமில்லை.\nஅழைக்கணும்னு அவங்களுக்கு என்ன அவசியம் இருக்குன்னு சொல்லுங்க. அவங்க தனி மெஜாரிட்டியில இருக்காங்க. அவங்க 250 எடுத்து, 23 சீட் நாங்க எடுத்திருந்தா இந்தக் கேள்வி கேட்கலாம். இப்போ அதுக்கு அவசியமே இல்லையே\nஏன் இந்தக் கேள்வி வருதுன்னா, கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்திருக்காங்க\nஅமைச்சரவையில் தங்களுக்கு ஒரு இடம் தருவதாக சொன்னதால், வேண்டாம் என கூறிவிட்டதாக நிதிஷ்குமார் வெளிப்படையாக தெரிவிக்கிறார். ஆனால் அதிமுக.வை பாஜக.வே தவிர்க்கிறதோ\nநிதிஷைப் பொறுத்தவரை, அவங்க அங்க கணிசமா ஜெயிச்சிருக்காங்க. அதனால அவங்களுக்கு அந்த ரைட் உண்டு. இங்க தவறான கருத்து, பொய்யான வாக்குறுதிகள் பரப்பப்பட்டு திமுக தற்காலிக வெற்றி பெற்று வந்துட்டாங்க. அதனால நிதிஷுடன் ஒப்பிட முடியாது. அதேசமயம், தார்மீக அடிப்படையில் அவங்க அழைப்பு விடுத்தால், கட்சி டிசைட் பண்ணும்.\nமத்திய அமைச்சரவையில் சேரக்கூடாது என்கிற நிலைப்பாடு அதிமுக.வுக்கு இருக்கிறதா\nமுதல்ல அவங்க அழைக்கட்டும். அழையா வீட்டில் விருந்தாளியா நாம போக முடியாது. அழைத்தால், சேர்வதா, வேண்டாமா என்பதை கட்சி டிசைட் பண்ணும்.\nஇப்போது பாஜக கூட்டணியில் அதிமுக தொடர்கிறதா, இல்லையா\nஎங்களைப் பொறுத்தவரை, கூட்டணி இன்று வரை தொடர்கிறது. நாங்க எல்லோரும் நண்பர்கள்தான். அடுத்து உள்ளாட்சித் தேர்தல் வரும். பிறகு சட்டமன்றத் தேர்தல் வரும். ஒவ்வொரு தேர்தல் வரும்போதும், கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவோம். கூட்டணி தொடர்கிறது என்பதுதான் இப்போதைய நிலைப்பாடு.\n(அதிமுக இரட்டைத் தலைமை உள்பட பல முக்கியக் கேள்விகளுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதில், அடுத்த பாகத்தில்)\nTamil Nadu news today live updates: தங்க தமிழ்ச்செல்வனால் விஸ்வரூபம் எடுக்க முடியாது, பெட்டி பாம்பாய் அடங்கி விடுவார் – டிடிவி.தினரன்\nTamil Nadu news today: ‘திமுகவுடன் எங்கள் கூட்டணி சுமூகமாக உள்ளது’ – கே.எஸ்.அழகிரி\nமழை வேண்டி அதிமுக யாகம் – குடிநீ���் வேண்டி திமுக ஆர்ப்பாட்டம்\nதமிழகத்திற்கு தண்ணீர் தர முன்வந்த கேரள அரசு.. முதல்வரின் முடிவு என்ன விளக்கம் கொடுத்தார் எஸ்.பி வேலுமணி\nமுதல் நாளே மோடியின் கவனத்தை பெற்ற ரவீந்திரநாத் குமார்…ஜெய்ஹிந்த் தொடங்கி கன்னிப்பேச்சு வரை டாப் தான்\nTamil Nadu news today: ‘மக்களை குடிநீருக்கு அலையவிட்ட உள்ளாட்சித் துறை அமைச்சரை டிஸ்மிஸ் செய்க’ – மு.க.ஸ்டாலின்\nஅதிமுக உடையும் என ஸ்டாலின் நினைப்பது நடக்காது: அமைச்சர் ஜெயகுமார் உறுதி\nதொடர்ந்து 2 மணி நடந்த அதிமுக ஆலோசனை கூட்டம்.. 5 முக்கிய தீர்மானத்துடன் முடித்த ஓபிஎஸ்-ஈபிஎஸ்\nTamilnadu Latest News: கிரேஸி மோகனின் உடல் தகனம்\nபிரசவமான 30 நிமிடங்களில் மருத்துவமனையில் தேர்வெழுதிய பெண்\nசென்னை, மதுரை, கோவை நகர சாலைகளில் விரைவில் எலெக்ட்ரிக் பஸ்கள் : அமைச்சர் தகவல்\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nRain in Tamil Nadu: தமிழகத்தின் மற்ற மாவட்டங்களைப் போல சென்னையிலும் மழை பெய்யத் தொடங்கியது.\nசென்னையில் இன்றும் மழை உண்டு : வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\n‘ஜெய் ஸ்ரீ ராம்’ கூறச்சொல்லி தாக்குதல் நடத்தியது தொடர்பாக அன்சாரியிடம் வாக்குமூலம் வாங்காதது ஏன்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nBigg Boss Tamil 3: ரேஷ்மாவுக்கு சர்ச்சையான டாஸ்க் – முதல் நாளிலேயே அதிருப்தியை சம்பாதித்த தர்ஷன்\n“ஜெய் ஸ்ரீ ராம்” கூற மறுத்த மதராஸா ஆசிரியரை ரயிலில் இருந்து வெளியே தள்ளிய விபரீதம்…\n’50 + 5′ சாதனை படைத்த சகிப் அல் ஹசன்… வங்கதேசம் மிரட்டல் வெற்றி\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nBigil: அடுத்தடுத்த�� ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/46293-irctc-scam-lalu-s-wife-and-son-get-bail.html", "date_download": "2019-06-25T06:41:38Z", "digest": "sha1:CNORIL6KC5WRFYFEYTDKNA7MHDZNBC4N", "length": 11627, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "ஐஆர்சிடிசி முறைகேடு வழக்கு - லாலுவின் மனைவி, மகனுக்கு ஜாமீன் | irctc scam- lalu's wife and son get bail", "raw_content": "\nஇந்திய கடலோர காவல் படை இயக்குநராக தமிழத்தை சேர்ந்தவர் நியமனம்\nராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ்\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது\nபிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nதங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ விவகாரம்: நிர்வாகிகளை சந்திக்கிறார் டிடிவி\nஐஆர்சிடிசி முறைகேடு வழக்கு - லாலுவின் மனைவி, மகனுக்கு ஜாமீன்\nஐஆர்சிடிசி ஒப்பந்த முறைகேடு வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவினுடைய மனைவி ராப்ரி தேவி, இவர்களது மகனும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் அனைவரும் தலா ரூ.1 லட்சம் ஜாமீன் தொகை செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nலாலு பிரசாத் யாதவ், கடந்த 2005ஆம் ஆண்டில் மத்திய ரயில்வேத்துறை அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில், ஒடிஸா மாநிலத்தின் புரி, ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி ஆகிய இடங்களில், ரயில்வேத்துறைக்கு சொந்தமான ஐஆர்சிடிசி ஹோட்டல்களை பராமரிப்பது தொடர்பான ஒப்பந்தம் சுஜாதா ஹோட்டல்ஸ் என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.\nஅதற்கு பிரதிபலனாக, சுஜாதா ஹோட்டல்ஸ் உரிமையாளர்களான விஜய் கோச்சார், வினய் கோச்சார் ஆகியோருக்கு சொந்தமாக, பாட்னா அருகே உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை லாலு பிரசாத்தின் குடும்பத்தினர் பினாமி பரிவர்த்தணை மூலமாக பெற்றுக் கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.\nலாலு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ், சுஜாதா ஹோட்டல்ஸ் உரிமையாளர்கள் விஜய் கோச்சார், வினய் கோச்சார் உள்ளிட்ட பலருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. லாலு பிரசாத் ஏற்கனவே மற்றொரு ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். இந்நிலையில், ஐஆர்சிடிசி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற நபர்கள் பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nம.பி, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\nஊழல் வழக்கில் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் கைது\nஇந்தியர்களின் தேசபக்தி காரணமாக ஐ.எஸ்.ஐ.எஸ் காலூன்ற முடியவில்லை: மத்திய அமைச்சர் நக்வி\nஎன்.ஆர்.சி. பட்டியல்: வங்கதேச பிரதமருக்கு மோடி வாக்குறுதி\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇரண்டாம் லாலு நான்தான் - தேஜ் பிரதாப் யாதவ்\nசகோதர சண்டை... ராஜினாமா செய்த லாலுவின் மூத்த மகன்\nபிரதமராகும் தகுதி உடையவர் ராகுல்: தேஜஸ்வி யாதவ்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nவேர்ல்டுகப் : ஆப்கானிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்\nகள்ளக் காதல் விவகாரம்: தூங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை\nகாதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\nரசிகர்களுக்கு அதிர்ச்சி: உலகக்கோப்பையில் இருந்து அதிரடி வீரர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/Ranil-Sampanthan-TNA.html", "date_download": "2019-06-25T06:44:51Z", "digest": "sha1:U2CRQYJXYCZWB33HCBGN32ZFHT4W67PB", "length": 10349, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "வடக்கு அபிவிருத்தி - ரணில் கூட்டமைப்பு சந்திப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வடக்கு அபிவிருத்தி - ரணில் கூட்டமைப்பு சந்திப்பு\nவடக்கு அபிவிருத்தி - ரணில் கூட்டமைப்பு சந்திப்பு\nநிலா நிலான் June 28, 2018 இலங்கை\nவடக்கு, மாகாண அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் சிறப்புக் கூட்டம் ஒன்று சிறிலங்கா பிரதமரின் அதிகாரபூர்வ செயலகமான அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்றுள்ளது.\nநேற்றுக்காலை 10 மணி தொடக்கம், பிற்பகல் 1 மணி வரை – கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.\nஇந்தக் கூட்டத்தில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் சுவாமிநாதன், ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், ஆகியோரும், முப்படைகளின் தளபதிகள், காவல்துறை அதிகாரிகள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்கள், மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன் ஆகியோருடன், யாழ். மாநகர முதல்வர் ஆர்னோல்டும் கலந்து கொண்டார்.\nஇந்தக் கூட்டத்தில், பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல், யாழ். செம்மணிப் பகுதியில் 273 ஏக்கர் பரப்பில் மாதிரி நகரத்தை உருவாக்குதல், காங்கேசன்துறை, பரந்தன் ஆகிய இடங்களில் கைத்தொழில் பூங்காக்களை உருவாக்குதல், போரினால் அழிந்து போன யாழ். மாநகர சபைக் கட்டடத்தை அதே இடத்தில் அமைத்தல், ஆகியவற்றை செயற்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.\nஅத்துடன் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு குறித்தும் ஆராயப்பட்டது. விரைவில் மேலும் பல காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறிலங்கா பிரதமர் உறுதியளித்துள்ளார்.\nசிறிலங்கா ஜனாதிபதியால் அண்மையில் 48 பேர் கொண்ட வடக்கு,கிழக்கு அபிவிருத்திக்கான சிறப்புச் செயலணி அமைக்கப்பட்டிருந்தது. அதில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் உள்வாங்கப்படவில்லை.\nஇந்த நிலையில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வடக்கு, அபிவிருத்தி பற்றி ஆராயக் கூட்டிய சிறப்பு கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கத���.\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nஹிஷ்புல்லா கைதாவார் - ஆதாரங்கள் சிக்கின\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநா் ஹிஷ்புல்லாவை கைது செய்ய போதுமான ஆதாரங்கள் அரசாங்கத்திடம் உள்ளதாக மனிதவள மேம்பாட்டுக்கான மேற்பாா்வை தொிவுக்க...\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விடயத்தில் நாளைய தினத்துக்குள் தீர்வு காண முடியும் என அத்துரலியே ரத்தன தேரர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்....\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2015/03/24/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4/", "date_download": "2019-06-25T05:37:30Z", "digest": "sha1:C2PU7FZGO5BRZETAE7EOKV7BYWZBYKPM", "length": 5797, "nlines": 131, "source_domain": "vivasayam.org", "title": "இயற்கைப் பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறை | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஇயற்கைப் பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறை\nதோல் நீக்காத காய்ந்த வேப்பங்கொட்டை – 10 கிலோ\nபெருங்காயம் – 100 கிராம்\nவாய்ப் புகையிலை – 1 கிலோ\nஊமத்தம் செடிகள் – மூன்று\nவேப்பங்கொட்டையை உரலில் போட்டு உலக்கையால் நன்றாக இடித்துக் கொள்ளவும். ஊமத்தம் செடி, புகையிலை, பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக கிள்ளிக் கொள்ளவும். இவற்றை கோமூத்திரம் உள்ள ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு, பெருங்காயத்தையும் போட்டு கலக்கி வேடு கட்டி நிழலில் வைத்து, தினமும் இருமுறை கலக்கி விடவும். 5 நாட்களில் பூச்சிவிரட்டி தயாராகி விடும். சுத்தமானத் துணியில் வடிகட்டி, பத்து லிட்டர் நீருக்கு 3 லிட்டர் வீதம் கலந்து தெளிக்கவும்.\nபுகையிலை பச்சை இலைகளை USe பண்ணலாமn\nபூஜைக்கு ஏற்ற பூவன். . .\nவெள்ளை எருக்கன் – மருத்துவகுணம்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/07/03/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-06-25T06:36:52Z", "digest": "sha1:LWXLTEQ6AHPGREUHC6XKMA75EU62WS3K", "length": 13696, "nlines": 132, "source_domain": "vivasayam.org", "title": "திராட்சை சாகுபடி! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nதமிழ்நாட்டில் திராட்சை விவசாயத்தில் முதலிடத்தில் உள்ளது தேனி மாவட்டம். எல்லா காலங்களிலும் திராட்சை விளையக்கூடிய சீதோஷ்ணநிலையை தமிழகத்திலேயே தேனியில் மட்டும்தான் காணமுடியும். இங்கு திராட்சை அதிகளவு பயிரிட்ப்படுவதைத் தொடர்ந்து அதை ஊக்குவிக்கும் வகையில் திராட்சை ஆராய்ச்சி நிலையம் ஒன்றை அமைத்துள்ளனர். இதில் 120 புதிய ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.\nதமிழகத்தில் 2800 ஹெக்டேரில் கோவை, திண்டுக்கல், தெனி திருநெல்வேலி மாவட்டங்களில் திராட்சை விவசாயம் செய்யப்பட்டாலும் தேனியில் மட்டும் 2,300 ஹெக்டேரில் திராட்சை விவசாயம் செய்யப்படுகிறது.\nதேனியில் கம்பம், காமயகவுண்டன்பட்டி, காருப்பட்டி, கூடலூர், அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், ஓடைப்பட்டி, சின்னமனூர், வெள்ளையம்மா புரம், நாராயணத்தேவன்பட்டி, கோகிலாபுரம் ஆகிய ஊர்கள் திராட்சை விவசாயத்தில் முன்னணியில் உள்ளன. திராட்சை விவசாயத்தில் ஒரு வருடத்தில் 3 முறை அறுவடை செய்ய���்கூடிய பருவம் இந்தியாவிலேயே இங்குதான் நிலவுகிறது.\nதிராட்சை விவசாயம் செய்வது எப்படி\nநல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் நிலமாக இருந்தால் நல்லது.\n0.6 மீட்டர் அகலம், 0.6 மீட்டர் ஆழம், 3 மீட்டர்இடைவெளியில் குழிதோண்ட் வேண்டும். இது பன்னீர் ரகங்களுக்கு ஏற்றது. மற்ற ரகங்களாக இருந்தால் 1*1*1 மீட்டர் அளவுகள் குழிகளாக எடுக்க வேண்டும்.\nநன்கு மக்கிய தொழௌரம், அல்லது பசுந்தழை உரம் அல்லது குப்பைகளைக் கொண்டு குழிகளை நிரப்ப வேண்டும். பின்பு ஜீன், ஜீலை மாதத்தில் வேர் வந்த முற்றிய குச்சிகளை நடவு செய்ய வேண்டும். பன்னீர் திராட்சையாக இருந்தால் 3*2 மீட்டர் இடைவெளியும் 4*3 மீட்டர் இடைவெளியும் விடவேண்டும்.\nசெடிகள் நட்ட உடனே நீர் பாய்ச்ச வேண்டும். அடுத்ததாக மூன்றாவது நாள் தண்ணீர் காட்டவேண்டும். அதைத் தொடர்ந்து வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம் நீர் காட்ட வேண்டும்.\nஆனால் கவாத்து செய்ய வேண்டும் என்றாலும், அறுவடை செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு 15 நாட்களுக்கு முன் நீ பாய்ச்சுவதை நிறுத்திவிட வேடும்.\nநடவு செய்த செடி வளர வளர அதை ஒரே தண்டாக பந்தல் உயரத்திற்கு கொண்டு வரவேண்டும். பின்னர் நுனியைக் கிள்ளி விடவேண்டும். பக்கக் கிளைகளை எதிரெதிர் திசைகளில் பரவவிடவேண்டும். அதம் கிளைகளையும் மேலும் மேலும் கிள்ளிவிட்டு, திராட்சைக் கொடியை பந்தல் முழவதும் படரச் செய்ய வேண்டும்.\nபொதுவாக நான்கு மொட்டு என்ற நிலையில் கவாத்து செய்வார்கள். அது எந்த ரக திராட்சை என்பதைப் பொறுத்து இரண்டு மொட்டு நிலையிலும் கவாத்து செய்வது உண்டு. அதேபோல், கோடைக்காலப் பயிராக இருந்தால் டிசம்பர் அல்லது ஜனவரியிலும், மழைக்காலப் பயிராக இருந்தால் மே அல்லது ஜீனில் கவாத்து செய்ய வேண்டும். தொழஉரம், பசுந்தாழ் உரம், தழைச்சத்து, மணிஅசத்து, சாம்பல் சத்து போன்ற உரங்களை ரகங்களுக்கு ஏற்ப இடவேண்டும்.\nமுக்கியமாக கவனிக்க வேண்டியது, பந்தல் முழுவதும் கொடிகள் நன்கு படர்ந்து வளர வகைசெய்ய வேண்டும். அதற்க்கு நுனியை அவ்வபோது வெட்டி விடுவது அவசியம். தாய்க் கொடியையும் பக்கவாட்டில் வளரும் கொடிகளின் நுனியையும் 12 முதல் 15 மொட்டுகள் விட்டே வெட்ட வேண்டும். அதிகமாக திராட்சைக் குலைகள் உள்ள கொடியாக இருந்தால், அதனை பந்தல் உடன் சேர்த்து கட்டவேண்டும்.\nவண்டுகள், இலைப் பேன்கள், மாவு பூச்சுக���் தண்டு துளைப்பான்கள் போன்ற பூச்சுகளை கட்டுப்படுத்த இயற்க்கை முறை பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம். பூச்சிகளின் தாக்குதல் அதிகம் இருந்தால் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாய ஆய்வாளர்கள் ஆலோசனைப் படி செய்வது நல்லது.\nபழங்கள் சீராகப் பழுக்க 0.2 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு (ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம்) பழம் விட்ட 20-வது நாளிலும் 40-வது நாளிலும் தெளிக்க வேண்டும்.\nபன்னீர் திராட்சையாக இருந்தால் ஒரு வருடத்திற்க்கு ஏக்கருக்கு 30 டன் கிடைக்கும். அதுவே பச்சை திராட்சையாக இருந்தால் 40 டன் வரை கிடைக்கும். மற்றபடி விதையில்லாத ரகங்கள், வீரிய ஒட்டு ரகங்கள் என்றால் முறையே 15, 20 டன் வரை கிடைக்கும். எந்த ரகம் என்றாலும், பருவத்தே பயிர் செய்து, அழகல் நோயிலிருந்து காத்து, அறுவடை செய்தால், திராட்சையில் கிடைக்கும் லாபம் அதிகம்தான். ஒரு ஏக்கரில் 120 நாளில் 3 லட்சம் வரை லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார்கள் தேனிப்பகுதி விவசாயிகள்.\nRelated Items:திராட்சை, திராட்சை சாகுபடி, பந்தல், பன்னீர் திராட்சை\nமா, சீதா, திராட்சை, நார்த்தைக்கு முளை ஒட்டுக்கட்டுதல்\nஇயற்கை முறை பந்தல் சாகுபடி\nபட்டுப்புழு வளர்ப்பில் மர மல்பெரியின் முக்கியத்துவம்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=15560", "date_download": "2019-06-25T05:40:14Z", "digest": "sha1:6267JQEOENO52IX3PBYWM3G7KDBTVV6T", "length": 3256, "nlines": 42, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\nவிஜய் சேதுபதியின் மகன் தான் படத்தில் ராக்ஸ்டார் - யுவன் சங்கர் ராஜா\nசர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்\nஅஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' முன்னோட்டம் இன்று வ��ளியாகிறது\nவிஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\nசீனாவை தொடர்ந்து ரஷியாவில் வெளியாகும் ரஜினியின் ‘2.0’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://hindi.asiavillenews.com/article/che-guevera-birthday-today-7492", "date_download": "2019-06-25T06:51:43Z", "digest": "sha1:PSVEDTTFKEXU2ELSXELYKLPYHZK4NKMU", "length": 11922, "nlines": 53, "source_domain": "hindi.asiavillenews.com", "title": "சே பிறந்தநாள் இன்று; எர்னெஸ்டோ என்ற இளைஞன் சே குவேராவாக மாறிய தருணம்", "raw_content": "\nசே பிறந்தநாள் இன்று; எர்னெஸ்டோ என்ற இளைஞன் சே குவேராவாக மாறிய தருணம்\nசே நினைவுகூரப்படுவது முன்னெப்போதையும் விட இப்போது முக்கியமானது. நவீன உலகில் சே வைப் போல் அதிகம் கொண்டாடப்படும் ஓர் ஆளுமை கிடையாது. எல்லைகளைக் கடந்து உலகில் ஒடுக்கப்பட்ட மக்கள் எந்த மூலையிலிருந்தாலும் அவர்கள் விடுவிக்கப்படவேண்டியவர்களே என மனிதத்துக்காக அயுதம் ஏந்திய ஒருவன்தான் சே.\nஇரு இளம் மருத்துவர்கள் தங்கள் ஊருக்கு வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்த அந்தச் சிறுவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தன் பாட்டியைக் காப்பாற்ற அந்த இளம் மருத்துவர்களில் ஒருவரான எர்னெஸ்டோவை அழைத்து வருகிறான். கட்டிலில் தன் இறுதி நொடிகளை வாழ்ந்து கொண்டிருந்த அந்த மூதாட்டியின் அருகில் எர்னெஸ்டோ அமர்கிறான்.\nஅவளின் கைகளைப் பற்றிக்கொள்கிறான். கரடு முரடாக பழுப்பேறிப் போயுள்ள அவளுடைய உள்ளங்கைகளில் தன் விரல்களால் வருடிக்கொடுத்த எர்னெஸ்டோ அவள் இறந்து கொண்டிருக்கிறாள் என்பதை உணர்கிறான். மரணம் அந்த கட்டிலைச் சுற்றி தன் கோரப் பற்களைக் காட்டிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தும், அவளுக்குக் குணமாகிவிடும் என்று ஆறுதல் சொல்லி அருகில் ஒரு மருந்து புட்டியை வைத்து விட்டுத் திரும்புகிறான்.\nஅன்று இரவு முழுக்க அவனால் உறங்க முடியவில்லை. உதவி வேண்டி மன்றாடும் நோயாளியின் கண்களுக்கு முன் ஒரு மருத்துவன் தன் அத்தனை சக்திகளையும் இழந்து, தன்னால் ஒன்றும் செய்ய இயலாத ஒரு கையறுநிலையை அப்பட்டமாக அன்று எர்னெஸ்டோ உணர்ந்தான். நோய் அவளை வீழ்த்தி, கட்டிலில் சாய்ப்பதற்கு முதல் நாள் வரை அந்த மூதாட்டி ஒரு உணவு விடுதியின் பணியாளாக வேலை செய்திருக்கிறாள்.\nதன் வாழ்நாள் எல்லாம் உழைத்தும் அவளுடைய உயிரைக் காத்துக்கொள்ள தேவையான மருந்துகளை அவளால் வாங்கமுடியவில்லை. இதற்கு யார் காரணம், இத்தனை ஆண்டுகள் அவள் உழைத்துக் கொட்டியது எங்கே போய்ச் சேர்ந்துள்ளது போன்ற கேள்விகள் எர்னெஸ்டோவை துளைத்தன.\nஎர்னெஸ்டோவும் அவனுடைய நண்பன் ஆல்பர்டோ கிராணடோவும் தங்கள் நாடான அர்ஜெண்டினாவிலிருந்து பெரும் பயணம் ஒன்றை தங்கள் மோட்டார் சைக்கிளில் தொடங்கியிருந்தனர். அப்பயணத்தின் வழியில்தான் இந்த மூதாட்டியை எர்னெஸ்டோ கண்டான். அதன் பின் எளிய சுமை, வலிய கால்கள் ஒரு பிச்சைக்காரனின் வயிற்றோடு அவன் பயணம் செய்த 18,000 கி.மீ., முழுவதும் லத்தின் அமெரிக்கக் கண்டத்தின் ரத்த நாளங்கள் ஆங்காங்கே வெட்டுண்டு மக்களின் இரத்தம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் உறிஞ்சப்படுவதை கண்கூடாகப் பார்த்தான் எர்னெஸ்டோ.\nசில ஆண்டுகளுக்குப் பிறகு , அதே எர்னெஸ்டோ அமெரிக்காவிற்கே கியூப பிரதிநிதியாக சென்று ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் கர்ஜித்த காலம் ஒன்றும் வந்தது. ஆனால் அப்போது அவன் சே குவேராவாக மாறி இருந்தான். எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா, சே குவேராவாக மாறுவதற்கு, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த மூதாட்டி ஒரு முக்கிய காரணம்.\nஎங்கெல்லாம் மக்கள் அடக்குமுறைக்கு ஆளாகிறார்களோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும் என்று சே கனவு கண்ட புரட்சியில் ஒரு கவித்துவமான கட்டுக்கடங்காத விடுதலை உணர்வும், தெளிவான ஏகாதிபத்திய எதிர்ப்பும் இருந்தன. இறுதியாக பொலிவியாவின் ஒரு பள்ளிக்கூடத்தில் அமெரிக்கா சிஐஏவின் சதியால் உயிர்விட்ட சே குவேரா, இன்று உலகில் உள்ள ஒடுக்கப்பட்டவர்கள் அனைவருக்குமான சின்னமாகத் திகழ்வதற்குப் பின்னால் பெரும் வரலாறு உள்ளது.\nசமூக அநீதிகளை எதிர்த்து, ஆட்சி அதிகாரங்களைக் கேள்வி கேட்கும் உலகில் உள்ள எந்த கலகக்குரலுக்கும் ‘சே குவேரா’ என்ற பெயர் சொந்தமாக உள்ளது. இப்போது சாதிய ஏகாதிபத்தியத்தால் நெல்லையில் கொல்லப்பட்டுள்ள ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகி அசோக் முதல் மெக்சிகோவின் அடர் வனங்களில் ஆயுதம் ஏந்திப் போராடிக்கொண்டிருக்கும் சப் கமாண்டெண்ட் மார்க்கோஸ் வரைக்கும் சே குவேரா என்பவன் சொந்தம். நவீன உலகில் சே வைப் போல் அதிகம் கொண்டாடப்படும் ஓர் ஆளுமை கிடையாது.\nதன் இனம், தன் நாடு என்று இன்று தேசியம் ஒரு மிகப் பெரிய வெறியாக உலகெங்கும் பரவிக்கொண்டிருக்கும் இச்சூழலில் எல்லைகளைக் கடந்து உலகில் ஒடுக்கப்பட்ட மக்கள் எந்த மூலையிலிருந்தாலும் அவர்கள் விடுவிக்கப்படவேண்டியவர்களே என மனிதத்துக்காக அயுதம் ஏந்திய ஒருவன் சே. அதனால்தான் அர்ஜெண்டினாவில் பிறந்து பொலிவியாவில் உயிரைவிட்ட சேவின் பிறந்தநாளை நினைவுகூருவதென்பது முன்னெப்போதையும் விட இப்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/497360/amp", "date_download": "2019-06-25T05:25:47Z", "digest": "sha1:YBUXQUCAWVTW7PW33VCX4KZ2Q4Q3O4XO", "length": 8026, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "5 km swimming in the sea | கடலில் 5 கி.மீ நீந்தி சென்னை சிறுமி சாதனை | Dinakaran", "raw_content": "\nகடலில் 5 கி.மீ நீந்தி சென்னை சிறுமி சாதனை\nசென்னை: சென்னையை சேர்ந்த 5வயது சிறுமி லோகிதா, வங்காள விரிகுடா கடலில் 5 கி.மீ நீந்தி சாதனை படைத்துள்ளார்.சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றுபவர் மகிமைதாஸ். நீச்சல் வீரரான இவர் தமிழக காவல்துறைக்காக தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவரது 2வது மகள் லோகிதா சராக்‌ஷி (5). தந்தையுடன் நீச்சல் பயிற்சியை காண சென்ற லோகிதாவுக்கு அதில் ஆர்வம் ஏற்பட்டு 3வயதுக்குள் நீச்சல் அடிக்க ஆரம்பித்துவிட்டார். லோகிதா ஆர்வத்தை பார்த்த நீச்சல் பயிற்சியாளர் கே.எஸ்.இளங்கோவன் பயிற்சி அளிக்க ஆரம்பித்தார்.\nஇந்த நிலையில், சென்னை அடையாறு முகத்துவாரம் அருகேயிருந்து மெரீனா கண்ணகி சிலை வரை 5 கி.மீ தூரத்துக்கு சுமார் ஒரு மணி 45 நிமிடங்களுக்குள் நீந்தி சாதனை படைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு சிறுமி லோகிதாவை பாராட்டி பரிசளித்தார். இந்த சாதனை குறித்து மகிமைதாஸ் கூறும்போது, ‘நீச்சலில் எனது மகளுக்கு ஆர்வம் அதிகம். அதன் தொடர்ச்சியாக அதிக தூரத்துக்கு நீந்த வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார். எதிர்காலத்தில் கடலில் 10 - 15 கி.மீ நீந்த திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.\nதேசிய டென்னிஸ் லால்ஜிபாய் அசத்தல்\nஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி\nநாக்-அவுட் சுற்றில் இங்கிலாந்து: பிரேசில் அதிர்ச்சி\nகோபா அமெரிக்கா கால்பந்து கால் இறுதியில் அர்ஜென்டினா\nஷாகிப், முஷ்பிகுர் அரை சதம் ஆப்கானிஸ்தானுக்கு 263 ரன் இலக்கு\nஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி\nஉ��கக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி\nஉலகக்கோப்பை தொடரில் இருந்து மே.இ.தீவுகள் அணி வீரர் ஆண்ட்ரே ரசல் விலகல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணிக்கு 263 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேச அணி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு\nகால் இறுதிக்குள் நுழைந்தது ஜெர்மனி: நார்வே முன்னேற்றம்\nஎப்ஐஎச் மகளிர் ஹாக்கி தங்கப்பதக்கம் வென்றது இந்தியா\nபர்மிங்காம் டென்னிஸ் ஆஷ்லி பார்தி அசத்தல்\nஹாலே ஓபன் 10வது முறையாக பெடரர் சாம்பியன்\nஅளவுக்கு மீறி அப்பீல் கோஹ்லிக்கு அபராதம்\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஹாலே ஓபன் டென்னிஸ்: பெல்ஜியம் வீரர் டேவிடை வீழ்த்தி 10-வது முறையாக ரோஜர் பெடரர் சாம்பியன்\nபெண்கள் உலக ஹாக்கி இறுதிப்போட்டி: ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/934841/amp", "date_download": "2019-06-25T05:49:53Z", "digest": "sha1:SW3Z7WPBE42I2LRPQIDI6FG6MWKZDRL5", "length": 6752, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "கடனாநதி அணை கோரக்கநாதர் கோயிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு | Dinakaran", "raw_content": "\nகடனாநதி அணை கோரக்கநாதர் கோயிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு\nகடையம், மே 19: கடையம் அருகே கடனா நதி அணைப் பகுதியில் உள்ள அனுசுயா பரமேஷ்வரி உடனுறை அத்ரி பரமேஸ்வர சாமி கோரக்கநாதர் கோயிலில் பவுர்ணமி, ஆடி அமாவாசை, பிரதோஷம், வைகாசி விசாகம் உள்ளிட்ட நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் வைகாசி விசாகம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் நெல்லை, தென்காசி, ராஜபாளையம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். சிறப்பு பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.\nகுடிநீர் பிரச்னையை தீர்க்காத அரசை கண்டித்து கடையநல்லூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்\n5 கிலோ மீட்டர் அலைந்து குடிநீர் பிடிக்கும் மக்கள்\nடிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி சாவு\nகோயிலை உடைத்து கொள்ளை முயற்சி\nபாவூர்சத்திரம் அருகே எல்லைப்புளியில் அடிப்படை வசதியின்றி தவிக்கும் மக்கள்\nசங்கரன்கோவில் இளம்பெண் கொலையில் திருப்பம் நடத்தை சந்தேகத்தில் மனைவியை குத்திக்கொன்றேன் கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்\nபாபநாசம் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்\nபுளியங்குடியில் மின்விளக்கு வசதி இல்லாததால் இருளில் மூழ்கும் ஏடிஎம் மையம்\nஒலிம்பியாட் போட்டித் தேர்வில் திசையன்விளை பள்ளி சாதனை\nவள்ளியூரில் இன்று மந்திரமூர்த்தி மாடசுவாமி கோயில் கொடை விழா\nதிருவேங்கடம் அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nகுற்றாலம் செய்யது பள்ளியில் யோகா தினம் கொண்டாட்டம்\nஅடிப்படை வசதி கோரி ராதாபுரம் யூனியனை கிராம மக்கள் முற்றுகை\nசுரண்டையில் உருக்குலைந்த சாலையால் கல்லூரியை புறக்கணிக்கும் அரசு பஸ்கள்\nகளக்காட்டில் தூக்கில் சடலமாக தொங்கிய தொழிலாளி\nசங்கரன்கோவிலில் பட்டப்பகலில் பயங்கரம் வீடுபுகுந்து பெண் குத்தி கொலை\nமின்வெட்டை கண்டித்து களக்காடு மின்வாரிய அலுவலகம் முற்றுகை\nமணிமுத்தாறு அருவி பகுதியில் குரங்குகள் கூண்டுவைத்து பிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/935424/amp", "date_download": "2019-06-25T06:30:07Z", "digest": "sha1:YN55NZD6FAJ7EMEXOFIRWCMLLYNB6WER", "length": 8040, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "நள்ளிரவில் வீடு புகுந்து ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு | Dinakaran", "raw_content": "\nநள்ளிரவில் வீடு புகுந்து ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு\nஅண்ணாநகர்; அமைந்தகரையில் வீடு புகுந்து ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.அமைந்தகரையை சேர்ந்தவர் சுந்தர் (40), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊரான விழுப்புரம் சென்றுள்ளனர். சுந்தர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் சுந்தர் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், தூங்கிக் கொண்டிருந்த சுந்தரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய சுந்தரை மீட்டு ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறத��. இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவரை வெட்டினார்களா அல்லது வேறு காரணமா என விசாரித்து வருகின்றனர்.\nபார்சல் கம்பெனி உரிமையாளருக்கு துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல்: டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது\nநடுரோட்டில் எஸ்ஐயை சரமாரி தாக்கிய ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது\nஉள்ளகரம் - மேடவாக்கம் சாலையில் மின்கம்பங்களில் தொங்கும் மரக்கட்டைகளால் விபத்து: வாகன ஓட்டிகள் அச்சம்\nநீர் வரத்து கால்வாயில் குப்பை குவியல்: புழல் ஏரி மாசுபடும் அபாயம்\nஅண்ணாநகர் பகுதியில் அதிநவீன கேமராக்கள்: கமிஷனர் தொடங்கி வைத்தார்\nபுழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 3வது நாளாக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nநீதிமன்ற உத்தரவின் பேரில் கூவம் ஆற்றில் கட்டிய வீடுகள் இடிப்பு\nவியாசர்பாடி, பெரவள்ளூர் பகுதியில் குடிநீர் வழங்க கோரி பெண்கள் மறியல்\nநள்ளிரவில் மாடி விட்டு மாடி தாவி வீடுகளில் திருட முயன்ற சிறுவன் பிடிபட்டான்\nகுடிநீர் வழங்காத அதிமுக அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nபுதிய பேக்கிங்கில் விக்கோ பேஸ்ட்\nகார் உதிரிபாகம் தயாரிப்பு கம்பெனியில் தீ விபத்து\nஅகர்வால் கண் மருத்துவமனையின் சென்னை தலைமை மையம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்\nஅஞ்சப்பர் ஓட்டலில் ரூ17.5 லட்சம் கையாடல் செய்ததாக மேலாளரை தனி அறையில் அடைத்து பைப், பிரம்பால் அடித்து சித்ரவதை\nபுது மாப்பிள்ளை விபத்தில் பலி\nதண்ணீர் தேடி வந்தபோது ரயிலில் சிக்கி புள்ளிமான் சாவு\nபொருட்கள் வழங்காததை கண்டித்து ரேஷன் கடையை மக்கள் முற்றுகை: ஊழியர் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு\nபூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் பகுதியில் இரவில் நிலத்தடி நீரை உறிஞ்சிய லாரிகளை மக்கள் சிறைபிடிப்பு: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/18195625/Everyday-unreachable-City-Bus--Imprisoned-civilians.vpf", "date_download": "2019-06-25T06:33:13Z", "digest": "sha1:UQ5HA2VD3NT2ELW6XXHZQ63DVZFMULOH", "length": 14771, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Everyday unreachable City Bus Imprisoned civilians || முத்தாண்டிப்பாளையத்தில் தினமும் வராத நகர பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமுத்தாண்டிப்பாளைய���்தில் தினமும் வராத நகர பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள் + \"||\" + Everyday unreachable City Bus Imprisoned civilians\nமுத்தாண்டிப்பாளையத்தில் தினமும் வராத நகர பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்\nபல்லடம் அருகே உள்ள முத்தாண்டிபாளையத்திற்கு தினமும் வராத அரசு நகர பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.\nதிருப்பூரை அடுத்த பல்லடம் அருகே முத்தாண்டிபாளையம், ஆறாக்குளம் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிகளுக்கு அரசு நகர பஸ்கள் தினமும் வருவதில்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ–மாணவிகள் மற்றும் வேலைக்கு பனியன் நிறுவன தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.\nஇதனை கண்டித்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு பல்லடத்தில் உள்ள சி.டி.சி. போக்குவரத்து அலுவலக பணிமனையில் பொதுமக்கள் மனுக்கொடுத்து தினமும் முத்தாண்டிபாளையத்திற்கு நகர பஸ்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நகர பஸ் முத்தாண்டிபாளையத்திற்கு வருவதில்லை. இந்த நிலையில் திடீரென அரசு நகர பஸ் ஒன்று நேற்றுகாலை வந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு அந்த நகர பஸ்சை சிறைபிடித்து தினமும் ஏன் பஸ் ஊருக்குள் வருவதில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஇதற்கு பதில் அளித்த நகர பஸ்சின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்.மேல் அதிகாரிகள் உத்தரவிட்டால்தான் முத்தாண்டிபாளையத்திற்கு தினமும் பஸ்கள் இயக்கப்படும் என்று கூறினார்கள். இதனை ஏற்காத பொதுமக்கள் நீண்டநேரம் அங்கேயே காத்து நின்றனர். இதுகுறித்து போக்குவரத்து துறை கிளைமேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nகிளை மேலாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ்சை சிறைபிடித்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 2 நாட்களில் முத்தாண்டிபாளையத்திற்கு நகர பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து பொதுமக்கள் பஸ்சை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n1. டாஸ்மாக் கடைகள் அமைக்க எதிர்ப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு\nஆவணத்தான்கோட்டை, ராங்கியன்விடுதியில் டாஸ்மாக் கடைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.\n2. திருவாரூர் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை\nதிருவாரூர் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்ததுடன் நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\n3. அரசு பள்ளி அருகில் கொட்டப்படும் கழிவுகளால் மாணவர்கள், பொதுமக்கள் அவதி\nகொத்தமங்கலம் அரசு பள்ளி அருகில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் மாணவர்கள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.\n4. அடிக்கடி மின்தடை ஏற்படுவதை கண்டித்து முத்தையாபுரம் மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை\nமுத்தையாபுரம் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை கண்டித்தும், சீரான மின்வினியோகம் செய்ய வலியுறுத்தியும் மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.\n5. நாமக்கல் அருகே அடிக்கடி மின்தடை ஏற்படுவதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்\nநாமக்கல் அருகே அடிக்கடி மின்தடை ஏற்படுவதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. ‘டிக்-டாக்‘ செயலிக்காக கர்நாடகத்தில் முதல் உயிரிழப்பு: சாகசத்தில் ஈடுபட்டு முதுகெலும்பு முறிந்த வாலிபர் சாவு\n3. ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை தாக்கிய பெண் பயணி வீடியோ வெளியாகி பரபரப்பு\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. மத்திய அரசின் ரூ.6 ஆயிரம் நிதிஉதவி பெற 30-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்���ு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/19212412/to-work-Rahulgandhi-should-be-a-prime-minister.vpf", "date_download": "2019-06-25T06:39:08Z", "digest": "sha1:HMMF7XKD7UVDD6ER52RMMSYYSWHEUNPD", "length": 15828, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "to work Rahulgandhi should be a prime minister || ராகுல்காந்தியை பிரதமராக்க பாடுபட வேண்டும் மகளிர் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nராகுல்காந்தியை பிரதமராக்க பாடுபட வேண்டும் மகளிர் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் + \"||\" + to work Rahulgandhi should be a prime minister\nராகுல்காந்தியை பிரதமராக்க பாடுபட வேண்டும் மகளிர் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்\nராகுல்காந்தியை பிரதமராக்க பாடுபட வேண்டும் என்று மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.\nவிழுப்புரம் மண்டல மகளிர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் கிருஷ்ணவேணி ஜெலந்தர் தலைமை தாங்கினார். விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார்.\nகூட்டத்தில் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் பாத்திமாரோஸ்னா, தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி, ராஜீவ்காந்தி நினைவக பொறுப்பாளர் முருகானந்தம், விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் ஆர்.டி.வி. சீனிவாசக்குமார், விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ஆர்.பி.ரமேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.\nகூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக்க அனைவரும் பாடுபட வேண்டும், மகளிர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், பெட்ரோல்–டீசல், சமையல் கியாஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇதில் மகளிர் காங்கிரஸ் மாநில இணை செயலாளர்கள் ரீட்டா, வனமயில், மாநில செயலாளர் வனிதாமகேந்திரன், கடலூர் மாவட்ட தலைவர்கள் கரோலின், கலைச்செல்வி, விழுப்புரம் நகர காங்கிரஸ் தலைவர் செல்வராஜ், மாநில வக்கீல் பிரிவு பிரிவு துணைத்தலைவர் ராஜாராம், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவா, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராம், த���ணைத்தலைவர் ராஜமாணிக்கம், ஊடக பிரிவு தலைவர் மதியழகன், மாவட்ட பொதுச்செயலாளர் சேகர், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் வசந்தாகாசிநாதன், ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் பிரியங்கா நன்றி கூறினார்.\n1. முதியோர் உதவித் தொகையை ரூ. 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும்; பென்சனர் நலச்சங்கம் தீர்மானம்\nதமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் நலச்சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் திருப்பதி தலைமையில் விருதுநகரில் நடந்தது. மாவட்ட செயலாளர் வேணுகோபால், துணைத்தலைவர்கள் ராஜமாணிக்கம், பாலசுப்பிரமணியம், இயற்கை நல சங்க செயலாளர் செல்வராஜன் ஆகியோர் பேசினர்.\n2. 2ஜி மற்றும் நிலக்கரி ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட யாரையாவது உங்களால் பிடிக்க முடிந்ததா\n2ஜி மற்றும் நிலக்கரி ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட யாரையாவது உங்களால் பிடிக்க முடிந்ததா என மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பினார்.\n3. \"நேரு குடும்பத்தை சேராதவர் காங். தலைவராக இருக்கலாம்\" - மணிசங்கர் அய்யர் பரபரப்பு பேட்டி\nநேரு குடும்பத்தை சேராதவர் காங்கிரஸ் தலைவராக இருக்கலாம் என்று மணிசங்கர் அய்யர் கூறினார்.\n4. திருச்சியில் தனது செல்வாக்கால் வெற்றி ; திருநாவுக்கரசர் கூறியது தான் திமுகவில் அதிருப்தி - கராத்தே தியாகராஜன்\nதிருச்சியில் தனக்கு இருக்கும் செல்வாக்கால் வெற்றி பெற்றதாக திருநாவுக்கரசர் கூறியது திமுகவில் அதிருப்தியை ஏற்படுத்தியது என கராத்தே தியாகராஜன் கூறி உள்ளார்.\n5. மக்கள் ஆதரவு பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் என்ற பயந்து மத்திய அரசின் திட்டங்களை இருட்டடிப்பு செய்கிறது; காங்கிரஸ் அரசு மீது சாமிநாதன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு\nமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தினால் மக்கள் ஆதரவு பா.ஜனதாவுக்கு கிடைத்துவிடும் என்று பயந்துபோய் மத்திய அரசின் திட்டங்களை புதுச்சேரி காங்கிரஸ் அரசு இருட்டடிப்பு செய்கிறது என்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. ‘டிக்-டாக்‘ செயலிக்காக கர்நாடகத்தில் முதல் உயிரிழப்பு: சாகசத்தில் ஈடுபட்டு முதுகெலும்பு முறிந்த வாலிபர் சாவு\n3. ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை தாக்கிய பெண் பயணி வீடியோ வெளியாகி பரபரப்பு\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. மத்திய அரசின் ரூ.6 ஆயிரம் நிதிஉதவி பெற 30-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=43266", "date_download": "2019-06-25T05:25:29Z", "digest": "sha1:6K6OYXJHS6WPO6CHPXBGQSDD7UKSREWA", "length": 3929, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "ஜல்லிக்கட்டுக்கு தடை: மதுரை ஐகோர்ட் எச்சரிக்கை | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஜல்லிக்கட்டுக்கு தடை: மதுரை ஐகோர்ட் எச்சரிக்கை\nJanuary 10, 2019 MS TEAMLeave a Comment on ஜல்லிக்கட்டுக்கு தடை: மதுரை ஐகோர்ட் எச்சரிக்கை\nமதுரை,ஜன.10:நீதிமன்றம் அமைக்கும் குழுவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டை நடத்தும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அறிவித்து உள்ளது\nஅவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக குழு அமைப்பதில் இரு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில், மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லையெனில் தடை விதிக்க நேரிடும் என்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா குழுவை நீதிமன்றமே அமைக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nமேலும் இவ்வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர், எஸ்பி, காவல் ஆணையர் ஆகியோரை ��ேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒரு மணிக்கு ஒத்திவைத்தனர். பிற்பகலில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என ஐகோர்ட் மதுரைக் கிளை கூறி உள்ளது.\nநிர்வாக அலுவலக கட்டிடம்:எம்ஆர்சி நகரில் முதல்வர் திறந்து வைத்தார்\nசிவில் சர்வீஸ் தேர்வு: 51.59%பேர் எழுதவில்லை\nஇலங்கை அகதிகள் நாடு திரும்ப கப்பல் வசதி: கலெக்டர்\nசக்கர நாற்காலியில் வந்த அன்பழகன் 96\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7796:%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D&catid=48:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=59", "date_download": "2019-06-25T06:54:46Z", "digest": "sha1:KU5S23HOYF6AYDP65GIJMZ5FCZDBFY3X", "length": 8149, "nlines": 172, "source_domain": "nidur.info", "title": "தண்ணீர் தேசம்", "raw_content": "\nHome கட்டுரைகள் கவிதைகள் தண்ணீர் தேசம்\nA.சிக்கந்தர் M.Sc., M.Phil., விருத்நகர்.\nநிறைய நிறைய யோசிக்கச் செய்கிறதா உன்னை\nயோசிக்க நேரமில்லாமல் ஓடித் திரிந்தாயே\nநான் ஆட்சி புரிய வேண்டிய தண்ணீரின்\nஎனது சொந்த மண்ணை காண வந்தேன்\nஅன்றாட வாழ்வு ஸ்தம்பித்துப் போனதும்\nஇடர்தனைப் பொறுக்க முடியவில்லையே மானிடா\nஎனது பொறுமையை... எனது அருமையை\nஎத்தனை ஆண்டுகளாய் சோதித்துப் பார்த்திருப்பாய்\nபள்ளத்தை மேடாக்கி - இயற்கை\nவளத்தைப் பாழாக்கி, நிலத்தடி நீரினையும்\nதூரமாக்கி, தண்ணீர் தேசத்தையே கோரமாக்கி,\nஇது வெற்றுப் புலம்பலடா... சுயநலப் பிதற்றலடா\nஎன்ற போதும் மழைத்துளியே வாழ்வின்\nஆதாரம் என்ற போதும் மதிக்காத நீ\nதேவை வேண்டி நின்றபோது, தாகத்தில்\nதவித்துத் திரிந்தபோது வரவேற்ற நீ... இன்று\nநானிருக்க வேண்டிய இடத்தில் இன்று நீ\nஇது எனது பூர்வீக தேசம்...\nஇடம் தேடி வந்து விட்டேன்.\nகாட்டை வேறோடு பிடுங்கிக் கொண்டு\nமண்ணிற்கு நான் வாணூட்டும் தாய்ப்பால்...\nகருணைக் கடலும் என்னுள் உண்டு...\nஇயற்கை சீரழிவை விட்டும் காப்பாற்ற\n- \"ஜமா அத்துல் உலமா\" மாத இதழ், டிசம்பர் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka.tamilnews.com/2018/06/25/mahinda-sambanthan/", "date_download": "2019-06-25T05:59:44Z", "digest": "sha1:ZOXCIJYIXFW62FORJXZDFUWH3FI3ANLO", "length": 53147, "nlines": 464, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "mahinda sambanthan, Global Tamil News, Hot News, Srilanka news,", "raw_content": "\n‘நீ தான் காரணம்” : மஹிந்த என்னிடம் வந்து கூறினார் : மீண்டும் மஹிந்தவுடன் பேசத் தயார் என்கிறார் சம்பந்தன்\n‘நீ தான் காரணம்” : மஹிந்த என்னிடம் வந்து கூறினார் : மீண்டும் மஹிந்தவுடன் பேசத் தயார் என்கிறார் சம்பந்தன்\nதமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒற்றுமையை முக்கியம் என்றும், பிரிந்து நின்று செயற்பட்டால் அழிவுதான் மிஞ்சும் என்றும் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.(mahinda sambanthan)\nவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய ‘நீதியரசர் பேசுகின்றார் ‘ என்ற நூல் வெளியீட்டு விழா, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், நேற்று நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\n“2015 ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் நானும், ரணிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தோம். எம்மை மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசுமாறு மைத்திரி கூறினார்.\nபின்னர் நானும் ரணிலும் மஹிந்தவை சந்தித்தோம். இதன்போது மஹிந்த எனது அருகில் வந்து ‘எனது தோல்விக்கு மூலக் காரணம் நீ என்று என்னிடம் கூறினார். அது நானில்லை. எமது மக்கள் தான் காரணம். தமிழ் மக்களின் புறக்கணிக்க முடியாது. தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றால் தான் ஆட்சிக்கு வரலாம் என்று கூறினேன்.\nமஹிந்த ராஜபக்ஷ தற்போது எங்களை சந்திக்க விரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅவருடைய ஆட்சி காலத்தில் அவரை சந்தித்து எமது அரசியல் தீர்வு தொடர்பாக தெளிவுப்படுத்தி இருந்தோம். ஆனால் அவர் எதனையும் கருத்தில் கொள்ளவில்லை.\nஒருவேளை தற்போது அவர் எமக்கு அரசியல் தீர்வு தர இணக்கம் தெரிவிப்பாராயின் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கின்றோம்.\nதமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வு. அந்த விடயத்தை இந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்திறுவது மிகப்பொருத்தமானது.\nஒரு நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பதாக, அந்த நாட்டில் வாழ்கின்ற வேறுபட்ட மக்கள் மத்தியில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு, அந்த தீர்வுகள் ஓர் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டு, நாடு சுதந்திரமடைவதற்கு முன்பதாக அவை நடைபெறும்.\nஆனால், துரதிஸ்டவசமாக இலங்கையைப் பொறுத்தவரையில் அவ்வாறான ஒரு நிகழ்வு நடைபெறவில்லை. நடைபெற்றிருந்தால், 1948 ஆம் ஆண்டு தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்திருக்கும் .\nஎமக்கு பூரண சுதந்திரம் வேண்டுமென கேட்டோம். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் சோல்பரி ஆணைக்குழுவிடம் பிராந்திய ஆட்சியைக் கேட்கவில்லை. சமஸ்டியை கேட்கவில்லை. நாங்கள் 50 ற்கு 50 கேட்டோம்.\nஒரே நாட்டுக்குள், பிராந்திய ரீதியாக எந்த அதிகாரத்தையும் கேட்கவில்லை. தமிழ்பேசும் மக்கள் மிகவும் பெரும்பான்மையாக வாழ்ந்த பிரதேசங்களில் உள்ள சுதந்திரத்தின் அடிப்படையில், இறையாண்மையின் அடிப்படையில் பிராந்திய சுயாட்சி தேவை என்பதனை கேட்கவில்லை.\nபிராந்திய சுயாட்சி கேட்டிருந்தால், இந்தப் பிரச்சினை அப்போது தீர்ந்திருக்கலாம், தீரவில்லை. பிரச்சினை தொடர்கின்றது.\nவடக்கு மாகாணத்தில் இன்று குடியேற்றங்கள் இடம்பெறும் சூழலை அவதானிக்கின்றோம். அவை நிறுத்தப்படவேண்டும். பிராந்திய சுயாட்சியுடன், கணிசமான அதிகாரத்தைப் பெற்றிருந்தால், இவை அனைத்தையும் தவிர்த்திருக்க முடியும்.\nஇன்றைக்கு உள்ள பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். எதிர்நோக்க வேண்டும். நாடு முழுவதும் எல்லா மக்களைப் பொறுத்தவரையில், எவ்வாறான விதமாக இவற்றினை அடையப் போகின்றோம்.\nஅனைத்துலக ரீதியாக, தமிழ் மக்கள் என்ற வகையில், குறிப்பாக வடக்கு, கிழக்கில் எவ்வாறு அணுகப் போகின்றோம். என்பதனை தீர்மானிக்க வேண்டியது அவசியம்.\nமாகாணங்களும் கூடிய அதிகாரங்களைக் கேட்கின்றார்கள். காணி, சட்டம் மற்றும் ஒழுங்கு அதிகாரம் தமக்குத் தர வேண்டுமென கேட்கின்றார்கள்.\nமத்தியின் தலையீடு இருக்க கூடாது, ஆளுனரின் அதிகாரம் இருக்க கூடாது என கேட்கின்றார்கள். ஆளுநர் பதவி வேண்டாமென கேட்டிருக்கின்றார்கள்.\nநாங்கள் எவரையும் பகைக்க வேண்டிய அவசியமில்லை. அனைவருடனும் நட்புறவினைப் பேண வேண்டும். நியாயத்தை விளக்க வேண்டும். நீதியை விளக்க வேண்டும்.\nஏனைய நாடுகளில் பல்வேறு கலாசாரங்களுடன் எவ்விதமான ஆட்சி முறையை பின்பற்றுகின்றார்கள் என்பதனை விளக்க வேண்டும்.\nஎமது நிலைமைகள் தொடர்பாக தென்பகுதி மக்கள் அறிந்து வருகின்றார்கள். தென்பகுதி மக்களை அனைவரும் இனவாதிகள் என கருதக்கூடாது. இனவாதமற்றவர்களும் இருக்கின்றார்கள்.\nசிறுபான்மை மக்களை யாரும் நடத்துவதற்கு இடமளிக்க கூடாது. அது அவசியமான தேவை.\nஇன்று அரசியலமைப்பை, உருவாக்குவதற்கு முயற்சி நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. அந்த முயற்சியை நடைமுறைப்படுத்தி, நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும��னால், அந்த சந்தர்ப்பத்தை இழக்கக் கூடாது.\nஎமது பங்களிப்பை செய்ய வேண்டும். அடிப்படை உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது. எமது மக்களுக்கு போதிய பாதுகாப்பு, இறைமை மற்றும் தீர்வை பெற்றுக் கொடுக்கக் கூடிய வழி இருக்குமானால், அந்த சந்தர்ப்பத்தை இழக்க கூடாது. அவற்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.\nஅனைத்துலகத்துக்கு ஒரு தார்மீக பொறுப்பு உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமது மக்களின் விடுதலைக்காக விடுதலைப் போராட்டத்தை நடத்தினார்கள். அந்த போராட்டத்தில் வெற்றி பெறவில்லை.\nஅந்த முயற்சியில் நீதி இருந்தது. நியாயம் இருந்தது. அதை யாரும் மறுக்க முடியாது. தமிழ் மக்களின் உரிமைகள் வழங்கப்படவில்லை என ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதை அனைத்துலக சமூகமும் ஏற்றுக்கொண்டது.\nஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்கு அனைத்துலக சமூகம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு உதவி செய்தது.\nகுறிப்பாக இந்தியா, அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா , கனடா, அவுஸ்தரேலியா ஆகிய நாடுகள் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உதவின.\nஇந்த நாடுகள் அனைத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தடைசெய்யப்பட்டார்கள். பயங்கரவாத இயக்கமாக சித்தரிக்கப்பட்டார்கள். பல விதங்களில் அவர்கள் முடக்கப்பட்டார்கள்.\nஇந்த அனைத்துலக நாடுகளின் செயற்பாடுகளை கொண்டுதான் சிறிலங்கா அரசாங்கம் அவர்களை தோற்கடித்தது. இதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nசிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்துக்கு ஒரு வாக்குறுதியை கொடுத்தது. நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்துவோம் என வாக்குறுதியளித்திருந்தார்கள்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் அரசியல் தீர்வு சம்பந்தமாக, சிறிலங்கா அரசாங்கம் பல்வேறு முன்மொழிவுகளை முன்வைத்தது.\nஅவ்விதமான தீர்வுக்கு இன்று பின்நிற்கின்றார்கள். இதை அனைத்துலக சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.\nதமக்கு தார்மீக கடமை இருக்கின்றதென்பதனை அனைத்துலக சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.\nநீதியான நியாயமான அரசியல் தீர்வை வழங்குவதற்கு அனைத்துலக சமூகத்துக்கு பாரிய பொறுப்பு இருக்கின்றதென்பதனை அனைத்துலக சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். இதிலிருந்து தவற முடியாது.\n���வறினால், அவர்களின் செயற்பாடு அனைத்துலக ரீதியாக அர்த்தமற்றதாக போய்விடும்.\nஎமது மக்கள், இந்த நாட்டில் ஏற்படும் ஆட்சி முறை எமக்கு உகந்ததல்ல அவை மாற்றி அமைக்க வேண்டுமென கோரியிருந்தார்கள்.\n1960 ஆம் ஆண்டு முதல் எம்மீது ஆட்சி முறை திணிக்கப்பட்டது. எமது ஆதரவுடன் ஆட்சி முறை அமைக்கப்படவில்லை.\nஅனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தில் புறக்கணிக்கும் செயல். அதுதான் அனைத்துலக பிரகடனம். இதை மாற்றி அமைப்பதற்கு அனைத்துலக சமூகம் பங்களிப்புச் செய்ய வேண்டும்.\nஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருமித்து நிற்க வேண்டும். ஒரு தூணாக நிற்க வேண்டும். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர், பல மாற்றங்களை ஏற்பட்டுள்ளன.\nதமிழ் மக்கள் தமது ஒற்றுமையை மூலமாக நாட்டின் ஆட்சி நிர்ணயிக்க கூடியவல்லமை இருக்கின்றது. அந்த நிலைமை தொடர வேண்டும்.\nதமிழ் மக்கள் தங்களுக்கான தீர்வை அடைய வேண்டுமாயின் ஒருமித்து செயற்படுவது அவசியம்.\nவேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம், அவற்றைப் பேசித் தீர்க்க வேண்டும். வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.\nதற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டும், அதனை விடுத்து பிரிந்து செயற்படுவோமாக இருந்தால் எமது மக்களை நாமே அழிப்பதாக அமையும்.“ என்றும் அவர் தெரிவித்தார்.\nகொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை : சம்பந்தன் முன்னிலையில் விக்கி\nசிறுத்தை கொலை : மேலும் நால்வர் கைது\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅர��� குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஜேம்ஸ் பீரிஸின் விருதை திருடிய ஐவர் கைது\nஉச்சமடையும் மோதல் : இரவோடு இரவாக சந்திப்புக்களை மேற்கொண்ட மைத்திரி\nஇரு அதிபர்கள் பாலியல் உறவு : நேரில் கண்ட மாணவனுக்கு ஏற்பட்ட சோகம் : அதிபர்களை பாதுகாத்த அரசியல்வாதி\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமன���்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\nஜனாதிபதியின் மகனுடைய காதலியின் கணக்கில் 15 கோடியா – இது எதிர்கட்சியின் சதியா…. குழப்பத்தில் தேசிய குடும்பம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரசாங்கத்தின் பொது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்\nயாழில் வாள் வெட்டுக்குழு மீண்டும் அட்டகாசம் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்\nதாயும் மகனும் சம்பவ இடத்திலேயே …… ஏ – 9 வீதியில் சம்பவம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆ���ாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்ற���முன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஜேம்ஸ் பீரிஸின் விருதை திருடிய ஐவர் கைது\nஉச்சமடையும் மோதல் : இரவோடு இரவாக சந்திப்புக்களை மேற்கொண்ட மைத்திரி\nஇரு அதிபர்கள் பாலியல் உறவு : நேரில் கண்ட மாணவனுக்கு ஏற்பட்ட சோகம் : அதிபர்களை பாதுகாத்த அரசியல்வாதி\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிறுத்தை கொலை : மேலும் நால்வர் கைது\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.today/water-tank-donation/", "date_download": "2019-06-25T06:11:39Z", "digest": "sha1:MDSJ5FD2IWL2B3RQNZKN4DNEGPSLBBV7", "length": 7279, "nlines": 187, "source_domain": "www.pungudutivu.today", "title": "Water tank donation | Pungudutivu.today", "raw_content": "\nலண்டனில் 11.05.2012 இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\nNext articleவாராந்த மதிய போசனம்\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\nஇலங்கையின் பிற இடங்களைப் போலவே தீவகத்திலும் வரலாற்றுத் தெளிவ�� பெருங்கற் பண்பாட்டுடன் தொடங்குகிறது. பெருங்கற் பண்பாடு தீபகற்ப இந்தியாவில் கி.மு. 1500 முதல் கி.பி. 500 வரை நிலவுகிறது. இப்பண்பாடு இலங்கையிலும் நிலவியிருக்கிறது. 1981 ஆம்...\nபுங்குடுதீவின் கல்வித் தந்தை வ. பசுபதிப்பிள்ளை\nதல்லையப்பற்று முருகமூர்த்தி ஆலய கொடியேற்றத்திருவிழா\nShanthini Daniel on புங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nShanthini nDaniel on தற்பொழுது புங்குடுதீவில் இயங்கும் ஸ்தாபனங்கள்\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8485:2012-06-03-10-04-53&catid=362:2012-06-24-22-13-36&Itemid=50", "date_download": "2019-06-25T05:22:58Z", "digest": "sha1:P3WYMRVV3FW4PA6QWTCY5ZCWFAM6HJX7", "length": 25478, "nlines": 107, "source_domain": "www.tamilcircle.net", "title": "சிறிலங்கா சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் சிறிலங்கா சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள்\nசிறிலங்கா சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள்\nசிறிலங்காவின் அரச படைகளினால் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் சிறைச்சாலைகளிலும், தடுப்பு முகாம்கலிலும் இன்னமும் சொல்லில் வடிக்கமுடியாத சித்திரவதைகளையும் வேதனைகளையும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nசிறிலங்காவின் அரச படைகளினால் கைது செய்யப்படுபவர்களுக்கு இழைக்கப்படும் சித்திரவதைகள் தொடர்பாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள மனிதஉரிமை, மனிதநேய அமைப்புக்கள் கண்டனங்களையும், ஆட்சேபனைகளையும் தெரிவித்த போதிலும் மாற்றம் எதுவும் நிகழவில்லை.\nகைதுசெய்யப்படும் இளைஞர், யுவதிகள் சித்திரவதையின் கீழ் பொய்யான ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டபின், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்ப்ட்டு, குற்றப் பத்திரிகை தயாரிக்கப்பட்டு, தண்டனையும் வழங்கப்படுகிறது. இதனைவிட கைதுசெய்யப்பட்டு, சித்திரவதையின் கீழ் பொய் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டபின்பும், எந்தவித குற்றப்பத்திரிகையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாது காலவரையறையின்���ி சிறைச்சாலைகளில் தடுத்தும் வைக்கப்படுகின்றனர்.\nஇவ்வாறாறு மகசீன், கொழும்பு சீஆர்பி தடுப்புக்காவல, அனுராதபுரம், வெலிக்கடை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகளில் குறிப்பிட சிலருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. ஆனால் இவர்களை பயங்கரவத தடைச் சட்டம் 15 ஆம் அ(1) ஆம் பிரிவின் கீழ், மீண்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைப் பிரிவில் அடைத்து வைக்கின்றனர்.\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தியாகராஜா மோகனரூபனை, பயங்கரவாதத்தடுப்புப் பிரிவு பொலிசாரின் வேண்டுகோளையடுத்து பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பிரகாரம் விளக்க மறியலிலிருந்து மேலதிக விசாரணைக்காக மீண்டும் பயங்கரவாதத் தடுப்பு பிரிவுக்கு பாரம் கொடுக்கும்படி அரச சட்டத்தரணி மேல் நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.\nபயங்கரவாதத் தடை சட்டத்தின் திருத்தியமைக்கப்பட்ட 10 ஆம் இலக்க 1982 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 15 ஆம் அ(1) ஆம் பிரிவின் கீழ், பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பிரதியையும் இணைத்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், \"வழக்கு விளக்கத்திற்கு வரும் வேளையில் அரச பாதுகாப்பிற்கும் பொது அமைதிக்கும் பங்கம் விளையுமென பாதுகாப்புச் செயலாளர் கருதும் இடத்து சுதந்திரமான நியாயமான விளக்கம் நடைபெறுவதை உறுதிப்படுத்த\" வழக்கின் எதிரியை விளக்க மறியலிலிருந்து மீண்டும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கும்படி வேண்டப்பட்டிருந்தது.\n''நீதியும் நியாயமுமான விளக்கம் நடைபெற வேண்டுமாயின் எதிரி சட்ட ரீதியான விளக்க மறியலில் இருந்து விசாரணைத் திகதியன்று நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும். விசாரணை நடாத்திய பொலிசாரின் கட்டுப்பாட்டிலிருந்து எதிரியை விளக்கத்திற்காக நீதிமன்றத்திற்கு கொண்டு வரும் வேளையில் அது நீதியும் நியாயமும் சுதந்திரமுமான விசாரணைக்கு பாதகமாகலாம்\" என எதிரி தரப்பு சட்டத்தரணி கே.வி.தவராசா குறிப்பிட்டு பாதுகாப்பு செயலாளரின் கூற்றை நிராகரித்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் இந்த உள்ளெடுப்பை தடுத்து நிறுத்தியிருந்தார்.\nஇச் சட்டத்தைப் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி சிறைச்சாலைகளில் தடுப்புக்காவலில் இருந்த 20க்கும் மேற்பட்டோரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தமது விசாரணைப் பிரிவில் தடுத்து வைத்துள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (01.06.12) கொழும்பு நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட அறுவரையும், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பயங்கரவாத தடைச் சட்டம் 15 ஆம் அ(1) ஆம் பிரிவின் கீழ் திரும்பவும் தடுத்து வைத்துள்ளனர்.\nமீள தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பூசா தடுப்பு முகாமில் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இக்கைதிகளைப் பார்வையிடச் செல்லும் சட்டத்தரணிகள் இவர்களுடன் கதைக்கும் போது அருகில் பயங்கரவாத பிரிவினரும் இருப்பதால் அவர்களுடன் சுதந்திரமாக உரையாட முடியாத நிலைமையுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர். கைதிகள் இருக்கும் அறை, மற்றும் சட்டத்தரணிகள் சந்திக்கும் இடங்களில் ஒட்டுக்கேட்கும் கவிகளையும் பொருத்தியுள்ளனர். இக்கைதிகளை நீதிமன்ற விசாரணைக்காகன நாட்களில், காலி பூசா முகாமிலிருந்து விசேட அதிரடிப்படையினரரே கொழும்பு நீதிமன்றத்துக்கு கொண்டு வருகின்றார்கள். வரும் வழியில் எதுவும் நடக்கலாம். ஏனெனில் \"கைதி தப்ப முயற்சி செய்தார், நாங்கள் அவரைப் பிடிப்பதற்காக சுட வேண்டி ஏற்பட்டது, அதில் அவர் இறந்தார்\". என்ற மிக இலகுவான ஒரு பதிலைச் சொல்லி எல்லாவற்றையும் மூடிவிடலாம். இது ஒன்றும் சிறிலங்கா அரசுக்குப் புதிதுமல்ல.\nபயங்கரவாத் தடுப்பு பிரிவினர் இந்த சட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, தமிழ் அரசியற் கைதிகளை தொடர்ந்தும் தடுத்து வைக்கும் முற்சியில் ஈடுபடுகின்றனர். இது ஒரு பக்கம் இருப்பினும், கைதி ஒருவரை தன்னுடைய கருத்தை, அல்லது தனக்கு என்ன நடந்தது என்பது பற்றி நீதிமன்றத்தில் சுதந்திரமாக சொல்ல முடியாத பயங்கரமான சூழ்நிலைக்குள் தள்ளி, சித்திரவதையின் மூலம் பெறப்பட்ட பொய் ஒப்புதல் வாக்குமூலத்தை சட்டத்தின்முன் அரங்கேற்றம் செய்யது அதன் மூலம் அவருக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முயற்சி செய்கின்றனர். வெளியிலிருந்து இவர்களுகாக உதவ முன்வரும் உறவினர்களையும் புலிச்சாயம் பூசி, அவர்களுக்கும் நெருக்கடிகள���க் கொடுக்கவும் அரச பயங்கரவாதிகள் தவறவில்லை.\nஇந்த அடாவடித்தனத்தை தமிழர்கள் மீதான சட்டபூர்வமற்ற தண்டனையாகவும், சித்திரவதையாகவும், சிங்கள அரசின் பழிதீர்க்கும் நடவடிக்கையாகவும்தான் பார்க்க முடியும்.\nஇவ்வாறான நிலமைகள் ஒரு புறமிருக்க, சிறைச்சாலைகளில் கைதிகளை மனதளவில் பலவீனப்படுத்தும் செயற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கான அடிப்படை வசதிகள் எதுவுமே தமிழ் கைதிகளுக்கு சிறிலங்கா சிறைகளில் இல்லை. ஒப்பீட்டளவில் பார்க்கும் போது சிங்களக் கைதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள், தமிழ் அரசியல் கைதிகளுக்கு மறுக்கப்படுகின்றன.\nபன்னிரெண்டு வருடமாக மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிவபாலகிருஷ்ணன் என்பவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஐந்து வருட சிறைத்த்தண்டனையை நீதிமன்றம் விதித்துள்லது. இவருக்கு கடுமையான வேலைகளை சிறைச்சாலை நிருவாகம் திணித்ததால், தனது உடல் நலம் தொடர்பாக சிறைச்சாலை சுப்பிரண்டனுடன் கதைத்துள்ளார். அவ்வாறு கதைத்தது நிருவாகத்துக்கு இடைஞ்சல் என கருதி 'பாதுகாப்பு காரணம் கருதி இடமாற்றம்' செய்வதாக கூறி இவரை 02.06.12 காலி சிறைச்சாலைக்கு மாற்றியுள்ளனர்.\nசிறையில் இருந்து கைதிகளை நீதி மன்றத்துக்கு சிறைக் காவலர்களே அழைத்துச் சென்று வருகின்றார்கள். ஆனால் நீதி மன்றத்துக்கு சென்று வரும் கைதிகளை சோதனை என்ற பெயரில் உடுப்புக்கள் அனைத்தும் அவிழ்க்கப்பட்டு பிறந்தமேனியாக வைத்தே சோதனை செய்கிறார்கள். மல வாசலில் கூட கைவிட்டுப் பார்க்கிறார்கள்.\nநீதிமன்றத்துக்கு சென்றுவரும் கைதிகள் சட்டவிரோதமான பொருட்களை சிறைச்சாலைக்குள் கொண்டு வரலாம் என்ற சந்தேகத்தில் சிறைச்சாலை நிருவாகம் இராணுவ பொலீசாரை வைத்து இவ்வாறானதொரு சோதனையை செய்வார்களாக இருந்தால், முதலில் சிறைச்சாலை நிர்வாகம் தங்களுக்கு நம்பிக்கையீனமாக இருக்கும் அதிகாரிகளையல்லவா மாற்றம் செய்ய வேண்டும். அல்லது தண்டிக்கவேண்டும். அதை விடுத்து கைதிகளை துன்புறுத்துவது எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.\nஇவ்வாறான துன்புறுத்தல்களுக்கு வெலிக்கடை பெண்கள் சிறையில் இருக்கும் பெண்கைதிகளும் விதிவிலக்கல்ல. நீதி மன்றத்துக்கு சென்றுவரும் பெண்களின் மார்பகங்கள் தடவப்பட்டு, மாதவிடாய்க்கு வைக்கப்பட்டும் துணிகள் கூட எடுக்கப்ப்பட்டு, பெண்ணுறுப்புக்குள் கைவிட்டுப் பார்க்கிறார்கள். சோதனை என்றபேரில் இவ்வாறான உளவியல் சித்திரவதைகளுக்கு சிறிலங்கா சிறைச்சாலைகளில் குறைவில்லை.\nசரியான வைத்திய வசதியில்லாமல் தமிழ் கைதிகள் மிகவும் துன்பப்பட்டு இறந்திருக்கிறார்கள்.\nஆனால் சரத்பொன்சேகாவுக்கு நவலோகா வைத்திய சாலையில் மருந்து செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவு கொடுத்தது. சரத்பொன்சேகா இருந்த சிறைச்சாலையும் இலங்கை நீதித்துறையின் கீழ்தான் இயங்குகிறது. இதே அரசியற் கைதிகள் இருக்கும் சிறைச்சாலையும் இலங்கை நீதித் துறையின் கீழ்தான் இயங்குகிறது. சரத்பொன்சேகாவினுடையது உயிர் என்றால், தமிழ் அரசியல் கைதிகளினுடையது மயிரோ\nதமிழ் பிரதேசங்களில் நடந்ததாக் கூறப்படும் சம்பவங்களுக்கான சந்தேகநபர்கள் மேற்தொடரப்படும் வழக்குகள் சிங்களப் பகுதிகளில் நடாத்தப்படுவதுடன் அவர்களை தென்பகுதி சிறைகளிலும், அனுராதபுர சிறையிலும் தடுத்தும் வைக்கின்றனர். வடக்கிலும் கிழக்கிலும் இதே நீதி மன்றங்களும், சிறைச்சாலைகளும் இல்லாமலில்லை. அரச பயங்கரவாதிகள் தங்களின் உள்நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக பாதுகாப்பு என்ற போர்வையில் இவ்வாறான வேலைகளைத் தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கின்றனர்.\nசிறிலங்கா அரசு சட்டம் என்ற போர்வைக்குள் நின்றுகொண்டு தமிழ் அரசியற் கைதிளையும், அவர்கள் சார்ந்தவர்களையும் சித்திரவதைப்படுத்துவதைத் தடுக்க, சட்டத்தின்பேரால் நடக்கும் இந்த மனித உரிமை மீறல்களை வெளிக்கொணர்வதன் மூலமே ஒரு துரும்பையேனும் அசைக்க முடியும்.\nபிற்குறிப்பு: தற்போது வரைக்கும் தடுப்பு காவலிலி இருந்து பயங்கரவாத் தடுப்பு பிரிவுக்கு மற்றப் பட்டவர்கள். கனகரெத்தினம் ஆதித்தன், செல்லையா கிருபாகரன், தங்கவேலு நிமலன், முஹமட் அலி அன்சார், லக்‌ஷ்மன் குரே, இராசேந்திரன் கருணகரன், சுப்பிரமணியம் சிவகுமார், தனபால்சிங்கம் லிங்கதாஸ், கனகரெத்தினம் கபிலன், இலங்கேஸ்வரன், நிக்‌ஷன், மயூரன், விஜயகாந், டக்ளஸ் ஜோயல், செல்வம், வாசு, ................., ......................\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/azhagu/109767", "date_download": "2019-06-25T05:39:24Z", "digest": "sha1:FBP3CMYHUKFNOPEPUCFKEU4RTGTRCRGL", "length": 5550, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Azhagu - 16-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஹீரோ பூணூல் போட்டா என்ன பிரச்சனை இப்போ லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி பேட்டி\nகொழும்பிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பால் கல்முனையில் உண்ணாவிரதமிருந்த பிக்குவும், குருக்களும் சிதறியோடிய பகீர் தகவல்\n அதற்கு பதிலடியாக ஈரான் என்ன செய்தது தெரியுமா\nடிக் டாக் மூலம் காதல் காதலி குறித்து அறிய அவர் வீட்டுக்கு சென்ற காதலன் தலையில் விழுந்த இடி\nஇலங்கைக்கு பெருமளவில் படையெடுத்துவரும் வெளிநாட்டவர்கள்\nசெம்ம கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்திய சமந்தா, இதோ நீங்களே பாருங்கள்\nஅண்ணியை திருமணம் செய்து கொள்ள ஆசை சொந்த அண்ணனை கொலை செய்த தம்பி\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nகாரில் இருந்துக்கொண்டு மிக மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த், நீங்களே பாருங்கள்\nவந்த வேலையை ஆரம்பித்த வனிதா, சாக்‌ஷியிடம் தொடங்கிய மோதல்- இன்றைய முதல் ப்ரோமோவின் அதிரடி\nரங்கராஜ் பாண்டேவை கலாய்த்த தல அஜித்- படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யம்\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஆடையில்லாமல் நடித்த அமலாபாலின் ஆடை படத்தின் வடிவேலு வெர்சன்..\nபிக்பாஸ் வீட்டில் உள்ள இளம் நடிகைகள் 5 பேரையும் கவர்ந்தவர் இவர்தான்\nவந்த வேலையை ஆரம்பித்த வனிதா, சாக்‌ஷியிடம் தொடங்கிய மோதல்- இன்றைய முதல் ப்ரோமோவின் அதிரடி\nஇரண்டாவது நாளே வேலையை காட்டிய வில்லி பிக்பாஸ் வீட்டில் வெடித்த சர்ச்சை... முழு குடும்பமும் அமைதியில்\nபிரபல தொகுப்பாளினி அர்ச்சனாவின் அழகிய தங்கையா இது எப்படி இருக்கின்றார் தெரியுமா லைக்குகளை அள்ளி வீசும் ரசிகர்கள்\nபிக்பாஸ் ஃபாத்திமாவை கலாய்த்து மீம் போட்ட நடிகை யாஷிகா ஆனந்த்.. வைரலாகும் புகைப்படம்..\nதாமிரபரணி பானுக்கு இவளோ அழகான குழந்தையா.. அவரே வெளியிட்ட கியூட் புகைப்படத்தை நீங்களே பாருங்க..\nஏழே நாட்களில் ஏழு கிலோ எடையை குறைக்கும் சீரகம் தினமும் 1 டீஸ்பூன் சாப்பிட்டாலே போதும்.. எப்படி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/10054", "date_download": "2019-06-25T06:18:23Z", "digest": "sha1:6ETDHQGAVMG6NYJWQOWNCVHRRKQMEFKL", "length": 5618, "nlines": 69, "source_domain": "mentamil.com", "title": "#petrol diesel price | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nஅமெரிக்காவில் ஹுவாய் தயாரிப்புகள் தடை செய்யப்பட்டது ஏன்\nகோவையில் இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்\nவிண்வெளி அறிவியல் பாடத்திட்டம்: நாசாவுடன் கைக்கோர்க்கும் மைக்ரோசாப்ட்\nநீட் தேர்வில் இருந்து தளர்வு கோரி மாநிலங்களவையில் திருச்சி சிவா வேண்டுகோள்\nஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு குறித்த அமித் ஷாவின் மசோதா தாக்கல்\nடிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க நிதி அமைச்சகம் சார்பில் - புதிய யோசனை\nஇந்திய ஏற்றுமதியாளர்களுக்கான கடன் விகிதங்களை குறைக்க திட்டம்\nரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் வைரல் ஆச்சார்யா திடீர் ராஜினாமா\nஜூன் 28 முதல் ஜூலை 30 வரை தமிழக சட்டசபை கூட்டம் - ‍சபாநாயகர் தனபால் அறிவிப்பு\nஈரானுடனான யுத்தம்: டிரம்ப் எவ்வாறு தவிர்க்க முடியும்\nமே 9 பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: 16 காசுகள் குறைந்தது பெட்ரோல்\n27-04-2019 பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nமிகவும் குறைந்த பெட்ரோல் விலை; டீசல் விலை கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைவு\n04-10-2018 பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஅமெரிக்காவில் ஹுவாய் தயாரிப்புகள் தடை செய்யப்பட்டது ஏன்\nகோவையில் இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்\nவிண்வெளி அறிவியல் பாடத்திட்டம்: நாசாவுடன் கைக்கோர்க்கும் மைக்ரோசாப்ட்\nநீட் தேர்வில் இருந்து தளர்வு கோரி மாநிலங்களவையில் திருச்சி சிவா வேண்டுகோள்\nஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு குறித்த அமித் ஷாவின் மசோதா தாக்கல்\nடிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க நிதி அமைச்சகம் சார்பில் - புதிய யோசனை\nஇந்திய ஏற்றுமதியாளர்களுக்கான கடன் விகிதங்களை குறைக்க திட்டம்\nரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் வைரல் ஆச்சார்யா திடீர் ராஜினாமா\nஜூன் 28 முதல் ஜூலை 30 வரை தமிழக சட்டசபை கூட்டம் - ‍சபாநாயகர் தனபால் அறிவிப்பு\nஈரானுடனான யுத்தம்: டிரம்ப் எவ்வாறு தவிர்க்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/additional/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T06:02:57Z", "digest": "sha1:EHM7I4NHDF2QZ6NRFDMNZOSPGWKHQWFT", "length": 12055, "nlines": 138, "source_domain": "ourjaffna.com", "title": "பண்டாரக்குளம் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nநல்லூர் இராஐதானியில் பண்டாரக்குளம் ஒரு முக்கியமான குடியிருப்பாக விளங்கியது. தோம்புப் பொறிப்பில் பண்டாரக்குளம் ஒரு குறிச்சிப் பெயராகவே காணப்படுகின்றது. தற்போதுள்ள சங்கிலியன் வீதிக்கண்மித்த வகையில் பண்டாரக்குளம் காணப்படுகின்றது. 1985ஆம் ஆண்டில் பண்டாரக்குளத்தடியில் குழி ஒன்று தோண்டிய போது ஓர் அரச உத்தியோகத்தரது முத்திரை மோதிரம் ஒன்று கிடைக்கப்பெற்றது. காரீயத்தினால் ஆன அம் மோதிரத்தில் 21 சிவத்தகற்கள் பதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பண்டாரக்குளம் என்ற பெயர்த் தோற்றத்திற்கான காரண காரியத் தொடர்பு தெளியாகத் தெரியாவிடினும், பண்டாரம் என்ற சொல் சோழர் காலக்கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுக் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண இராட்சியத்தில் பண்டாரம் என்பது ஒரு நிர்வாக அதிகாரியைக் குறித்தது எனலாம். திறைசேரிக்காவலர்களையும், கோயிலிலுள்ள அரசையும், அசையாச் சொத்துக்களை வைத்துப் பராமரிப்பவர்களையும் பண்டாரத்தார் எனக் குறிப்பிடுவர். ‘கோயிற்பண்டாரங்கள்’ போர்த்துக்கேயருடைய கலையழிவுக் கொள்கையிலிருந்து கோவில்களுக்குரிய ஆவணங்களையும், விக்கிரகங்களையும் பாதுகாத்துக் கொண்டனர் என யாழ்ப்பாண வைபவமாலையில் குறிப்பிடப்பட்டுள்ளமையும் நோக்கத்தக்கது. எனவே பண்டாரக்குளம் என்பது கோயில் பண்டாரத்துடன் தொடர்புபட்ட நிர்வாகிகள் ஒன்றாக வாழ்ந்த கிராமமொன்றுக்கு இடப்பட்ட பெயராக அமையலாம். பண்டாரமாளிகை, பண்ணாகம், பண்டாரத்தரிப்பு (பண்டத்தரிப்பு) ஆகிய இடப்பெயர்களும் பண்டாரத்தார்களுடன் தொடர்புபட்ட மையங்களாகும்.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/rahul-gandhi-about-chowkidar-cho-hai-narendra-modi-lok-sabha-election-2019/", "date_download": "2019-06-25T06:45:40Z", "digest": "sha1:BD4EMZUHDJ4ZRW3UGTSTXRVG7EUWF7GM", "length": 18899, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "rahul gandhi about chowkidar cho hai narendra modi lok sabha election 2019 - Chowkidar chor hai நான் சொல்லவில்லை; மக்கள் தான் கூறினார்கள் : ராகுல் காந்தி", "raw_content": "\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nChowkidar chor hai நான் சொல்லவில்லை; மக்கள் தான் கூறினார்கள் : ராகுல் காந்தி\nஅலகாபாத்தில் இருந்து ஆக்ரா செல்லும் வழியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு, ராகுல் காந்தி பேட்டியளித்தார்.. நமது நிருபரின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களை காண்போம்.\nChowkidar chor hai வாசகத்தை நீங்கதானே உருவாக்குனீங்க\nஇல்லை. சட்டீஸ்கரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், Chowkidar (காவலாளி)யால் விவசாயிகளின் கடனை ரத்து பண்ணமுடியாது, வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாது. ரூ.15 லட்சத்தை தரமுடியாது என்ற அர்த்தத்திலேயே நான் பிரதமர் மோடியை chowkidar என்று கூறினேன். மக்கள் தான் Chor hai என்று கூறினர். திரும்ப சொல்லுங்கள் என நான் கேட்டபோது மக்கள் தான் Chowkidar chor hai என்று கூறினர்.\nநான்கு கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. ஆனால், நீங்கள் தற்போதும் மோடி என்ற தனிமனிதனை மட்டுமே தொடர்ந்து தாக்கி பேசி வருகிறீர்களே….\nவாஜ்பாய் ஆட்சிக்காலத்தில், தனது சகாக்களுடன் இணைந்து ஆலோசித்தே முக்கிய முடிவுகளை எடுத்து வந்தார். நல்லது, கெட்டது என எது நடந்தாலும், அதற்கு பிரதமர், அமைச்சர்கள் என எல்லோருக்கும் அதில் பங்கு இருந்தது. ஆனால் தற்போதைய பிரதமர் மோடி அப்படி நடந்து கொள்வதில்லை.\nடீமானிடைசேஷன் சமயத்தில், அவர் அமைச்சரவையில் ஆலோசனை நிகழ்த்தினாரா\nகப்பார் சிங் டாக்ஸ் விவகாரத்தில், அவர் அமைச்சர்களை கலந்தாலோசித்தாரா\nஎந்தவொரு விசயத்திலும், யாருடனும் கலந்தாலோசிக்காமல், தனக்கு எது நல்லது என்று தோன்றுகிறதோ அதையே செய்து வருபவர் பிரதமர் மோடி. இதன் விளைவாகத்தான், 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் சரிவு, விலைவாசி ஏற்றம் என அனைத்து பிரிவுகளிலும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதற்கு ஒருவர் மட்டுமே காரணம். அதனால், அந்த தனிமனிதன் குறித்து பேசி வருகிறேன்.\nரபேல் விவகாரத்தில், அதன் மொத்த மதிப்பு ரூ.60 ஆயிரம் கோடி, ஆனால் நீங்கள் ரூ.30 ஆயிரம் கோடி என குறிப்பிட்டு வருகிறீர்களே. ஏன்\nரபேல் போர் விமான வர்த்தக நடைமுறையில், offset contract மூலம் அனில் அம்பானி அடைந்த பயனின் மதிப்பு தான் ரூ.30 ஆயிரம் கோடி. அதைத்தான் தான் கூறிவருகிறேன். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.\nஆப்செட் காண்ட்ராக்ட் மூலம் ரூ.30 ஆயிரம் கோடியா\nபிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்டேவே, அனில் அம்பானிக்கு ரபேல் ஒப்பந்தம் தர நிர்பந்திக்கப்பட்டதாக ஒத்துக்கொண்டுள்ளார். ரபேல் விவகாரம் குறித்து பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை நடத்தலாமே. மோடி அரசு, ஏன் பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு பயப்படுகிறது. அது விசாரணை நடத்தினால், உண்மை வெளியாகிவிடும் என்ற பயமோ\nரூ.45 ஆயிரம் கோடி கடனில் சிக்கி தவிக்கும் அனில் அம்பானி நிறுவனத்திற்கு போர்விமானங்கள் செய்யும் அளவிற்கு திறன் இல்லை. போர் விமானங்கள் தயாரிப்பில் 70 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கும் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு ரபேல் ஒப்பந்தத்தை வழங்காமல், இந்த துறையில் கத்துக்குட்டி கூட அல்லாத அனில் அம்பானி நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டதற்கான காரணம் என்ன. இதன்மூலம் ரூ.30 ஆயிரம் கோடி அளவிற்கு அனில் அம்பானி பயன் அடைந்துள்ளார்.\nஇந்த ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பை எப்படி பெற்றீர்கள்\nஇதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு ரந்தீப் சுர்ஜ்வாலா, ப. சிதம���பரம் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.இந்த ரபேல் ஓப்பந்தம் கையெழுத்தானவுடனே, பிரான்சில் அனில் அம்பானிக்கு 100 மில்லியன் யூரோஸ் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதன் மர்மம் என்ன. ரபேல் விவகாரம் குறித்து நான் 15 நிமிடம் பேச தயார். பிரதமர் இதுகுறித்து விவாதிக்க தயாரா\nபயங்கரவாத பின்னணி கொண்ட பிரக்யா தாகூர் போபாலில் பா.ஜ. சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மவுனம் கடைபிடிக்கிறதே\nநாங்கள் மவுனமாக இல்லை. எங்கள் கட்சி வேட்பாளர் அவரை தோற்கடிப்பார்.\nபிரக்யா தாகூரை எதிர்த்து பிரசாரம் செய்வீர்களா\nபோபாலில் பிரசாரம் செய்ய எனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. அவர் பலத்த தோல்வி அடைவது உறுதி.\nசோனியா காந்திக்கு பிறகு கட்சியின் அடுத்த தலைவர் நீங்கள் தான் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், பா.ஜ.,வில் அப்படி சொல்ல முடிவதில்லையே\nபிரதமர் மோடி சொல்படி கேட்கும் ஒருவர் தான் பாரதிய ஜனதா கட்சியில் தலைவராக வரமுடியும் என்பதை தாங்கள் அறியவில்லையா. அக்கட்சியில் தலைவருக்கு என்று எவ்வித அதிகாரமும் இல்லை. மோடி சொல்வேத அங்கே வேதவாக்கு. அவர் சொல்படி நடப்பவரே, கட்சியின் தலைவர் என்று ராகுல் காந்தி கூறினார்.\nஒரே நேரத்தில் நடத்தப்படும் தேர்தல்களால் என்ன பலன்\nசாதி, மத, நிற பேதமற்றது யோகா… அது அனைவருக்குமானது – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\nhappy birthday rahul : காங்கிரசின் உட்சபட்ச நம்பிக்கை.. வாழ்த்து மழையில் நனையும் ராகுல் காந்தி\nஒரே அறையில் 9 மணி நேரம் நேருக்கு நேர் அமர்ந்திருந்த மோடி- இம்ரான் கான் வெறும் சிரிப்பு மட்டுமே பதில்.\nTamilnadu news updates today : தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் தமிழகம் இதுவரை இல்லாத பெரும் வறட்சி\nபாகிஸ்தானை தவிர்த்து ஓமன் வழியாக கிர்கிஸ்தான் சென்ற பிரதமர்… சீன அதிபர் ஜின்பிங்குடன் இன்று பேச்சு வார்த்தை\nதேர்தல் தோல்வி எதிரொலி : புதிய மாற்றங்கள் தொடர்பாக ராகுலை சந்திக்கும் மூத்த தலைவர்கள்\nஇலங்கை தமிழர்கள் விவகாரம் : மோடியின் தயவை நாடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nமோடி 2.0 : முதல் அரசு முறை பயணமாக மாலத்தீவு செல்லும் பிரதமர்… நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்\nநம்பர்.1 இடத்தில் மும்பை இந்தியன்ஸ்… பிளே ஆஃப்க்குள் நுழைந்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்\nதலைமை நீதிபதி பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் : நீதிபதி சந்திரசூட் காட்டம்\n’காலா’ படத்தை தமிழ்நாட்டில் பார்க்க முடிவெடுத்த பெங்களூரு ரசிகர்கள்\nபெங்களூர் வாழ் தமிழர்கள் காலா படத்தை தமிழகத்தில் பார்க்க முடிவு செய்துள்ளனர்.\n‘காலா’ வழக்கு : ரஜினியை சந்தித்த புகைப்படங்கள் நீதிமன்றத்தில் தாக்கல்\nநடிகர் ரஜினியுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை ஆதாரமாக சமர்ப்பித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 8ம் தேதிக்கு நீதிபதி இளங்கோ தள்ளிவைத்தார்.\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\n‘ஜெய் ஸ்ரீ ராம்’ கூறச்சொல்லி தாக்குதல் நடத்தியது தொடர்பாக அன்சாரியிடம் வாக்குமூலம் வாங்காதது ஏன்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nBigg Boss Tamil 3: ரேஷ்மாவுக்கு சர்ச்சையான டாஸ்க் – முதல் நாளிலேயே அதிருப்தியை சம்பாதித்த தர்ஷன்\n“ஜெய் ஸ்ரீ ராம்” கூற மறுத்த மதராஸா ஆசிரியரை ரயிலில் இருந்து வெளியே தள்ளிய விபரீதம்…\n’50 + 5′ சாதனை படைத்த சகிப் அல் ஹசன்… வங்கதேசம் மிரட்டல் வெற்றி\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-10th-june-2019/", "date_download": "2019-06-25T06:53:18Z", "digest": "sha1:PTHKYWMIX4MLWJXR6OK3SM5LN5NRTJY5", "length": 17528, "nlines": 118, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan 10th june: Rasi Palan Today in Tamil, Today Rasi Palan, Tamil Rasi Palan Daily - இன்றைய ராசிபலன், கடினமான தருணங்களையும் கேஷுவலாக கடந்து வருவீர்கள்!", "raw_content": "\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து : ஜெகன் மோகன் ரெட்டியின் கனவை தகர்த்த நிர்மலா சீதாராமன்\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nRasi Palan 10th June: இன்றைய ராசிபலன், கடினமான தருணங்களையும் கேஷுவலாக கடந்து வருவீர்கள்\nToday Rasi Palan, 10th June 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nமிகவும் எமோஷனலான நாளாக இன்று அமையும். நீங்கள் அவசரமில்லாமல் எடுத்த முடிவுகள் வெற்றியை வசமாக்கும். ஆகையால் தான் அந்த எமோஷன். இவ்வளவு நாள் எங்கே எங்கே என்று தேடிக் கொண்டிருந்த வெற்றிகள் இனி உங்கள் பக்கம் வரிசைக் கட்டும்.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nஅத்தியாவச தேவைகளுக்கு உங்கள் சிக்கல் இருக்காது. அவ்வளவு தான். இதுவரை பார்க்காத சில சங்கடங்களை இன்று பார்ப்பீர்கள். நிதி நிலைமை கஷ்டம் தான். அதற்காக கடன் வாங்கும் நிலைக்கு செல்லாது. பாகுபாடின்றி உங்களுக்கான வேலைகளை நீங்களே செய்ய பழகுங்கள்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nசிறப்பான பல நிகழ்வுகளை நீங்கள் இன்று ரசிக்க வாய்ப்புகள் உள்ளது. எப்போதே யோசித்து வைத்திருந்த திட்டங்கள் இப்போது கைக்கொடுக்கும். அதில், வெற்றிக்கான சூட்சமம் இருக்கும். அந்த வெற்றி உங்களுக்கு வசப்படும்.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nஉங்களின் விருப்பங்கள் வட்டியும் முதலுமாக நிறைவேற காத்திருக்கின்றன. சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்துவீர்கள். உங்களுக்கு பிடித்தத் துறையில் வெறித்தனமான உழைப்பை கொட்டுவீர்கள். பணியிடத்தில் உங்கள் மதிப்பு கூடும்.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nதரமான தாக்குதலை நடத்த தயாராகிவிட்டீர்கள். உங்கள் எதிரிகள் மீது அன்பு, பாசம் செலுத்தி… உங்களை இனி எதிர்ப்பவர்களும், இந்த குணாதிசயங்களால் உங்களிடம் வீழ்வார்கள். கடினமான தருணங்களையும் கேஷுவலாக கடந்து வருவீர்கள்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nஉடல் நலத்தில் அக்கறை கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது அதை விட வேறு எதுவும் முக்கியமல்ல. பணம் உட்பட. சிந்தித்து செயல்பட கற்றுக் கொள்ளுங்கள். அதுவே உங்களை மேன்மடைய வைக்கும்.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nகொஞ்ச நாளைக்கு உங்க உறவினர்களை வீட்டிற்குள்ளேயே விடாதீர்கள். உங்களைச் சுற்றிய பல பிரச்சனைகளுக்கு அவர்களும் ஒரு காரணமே. மறக்க வேண்டாம். உ��்கள் எதிரிகளை கூட நீங்கள் நம்பலாம். நண்பர்களின் ஆலோசனைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nயாருக்காகவும் யாரையும் நீங்கள் பகைத்துக் கொள்ள வேண்டாம். அதனால் உங்களுக்கு ஒரு பயனும் இருக்கப் போவதில்லை. சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முயற்சிக்காதீர்கள். உங்களை தான் பைத்தியக்காரன் என்பார்கள்.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nசோம்பேறித்தனம் உங்களது எதிரி. அலுப்பு உங்கள் விரோதி. இவை இரண்டையும் ஒழித்துக் கட்டினால், உங்கள் உயர்வுக்கு அன்றே பிள்ளையார் சுழி போடப்படும். யார் வேண்டுமானாலும் உங்களை அதிகாரம் செய்ய விட, உங்கள் வாழ்க்கை ஒன்றும் விளையாட்டு அல்ல. சுதாரிக்க வேண்டியது அவசியம்.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nவயிறு தொடர்பான சில உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குடும்பத்தில் சில சில சிக்கல்கள் ஏற்பட்டாலும் அதை நேர்த்தியாக தவிர்க்கும் பக்குவம் உங்களுக்கு வேண்டும். அதை நீங்கள் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nஉங்கள் டெய்லி சார்ட்டில், உங்கள் வெற்றிக்கான விவரங்களை இப்போதே எழுதி வைத்துவிடுங்கள். உறுதியான உங்கள் தன்னம்பிக்கை அந்த வெற்றிகளுக்கு காரணமாக அமையும். தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் செய்யும் சில சில தவறுகளும் உங்களுக்கு சாதகமான முடிவுகளை கொடுக்கும். ஏன்னா, உங்கள் கிரக நிலை அப்படி.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nநீண்ட நாட்களாக உள்ளுக்குள் வைத்திருந்த காதலை தெரிவிப்பீர்கள். அது கைக்கூடவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. தைரியமாக செல்லுங்கள். குடும்பத்தில் நிலவிய சங்கடங்கள் மறைந்து மகிழ்ச்சி காண்பீர்கள்.\nகட்சியின் செயல்பாடுகள் குறித்து பேச தொண்டர்களுக்கு தடை : அதிமுக அதிரடி உத்தரவு\nTamilnadu Weather Updates: 12ம் தேதி வரை சென்னையில் அனல்காற்று வீசும்\nநடிகர் சங்கம்: தேர்தல் ரத்தை எதிர்த்து விஷால் அணியினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nமனுவாக தாக்கல் செய்யும் பட்சத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி அளித்தார் நீதிபதி.\nநடிகர் சங்கத் தேர்தல்: உறுப்பினர்கள் நீக்கம் தொடர்பான நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது – நீதிபதி\nPandavar Ani Vs Swami Sankara Das Ani: ஜூன் 23-ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் சென்னை அடையாறிலுள்ள எம்.��ி.ஆர் ஜானகி கல்லூரியில் நடப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து : ஜெகன் மோகன் ரெட்டியின் கனவை தகர்த்த நிர்மலா சீதாராமன்\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\n‘ஜெய் ஸ்ரீ ராம்’ கூறச்சொல்லி தாக்குதல் நடத்தியது தொடர்பாக அன்சாரியிடம் வாக்குமூலம் வாங்காதது ஏன்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nBigg Boss Tamil 3: ரேஷ்மாவுக்கு சர்ச்சையான டாஸ்க் – முதல் நாளிலேயே அதிருப்தியை சம்பாதித்த தர்ஷன்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து : ஜெகன் மோகன் ரெட்டியின் கனவை தகர்த்த நிர்மலா சீதாராமன்\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/samsung-galaxy-s10-5g-specifications-launch-review-price-details-and-more/", "date_download": "2019-06-25T06:48:31Z", "digest": "sha1:7T6JTPC45PGZYEINNPMNSTMJB5OG6IA2", "length": 11576, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Samsung Galaxy S10 5G specifications, Launch, Review, Price details and more - 5ஜி வேகத்தில் இயங்கும் புதிய போனை வெளியிட்டு அசத்தும் சாம்சங்", "raw_content": "\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\n5ஜி வேகத்தில் இயங்கும் புதிய போனை வெளியிட்டு அசத்தும் சாம்சங்\nமெஜஸ்டிக் ப்ளாக், ராயல் கோல்ட் மற்றும் க்ரவுன் சில்வர் நிறங்களில் இது வெளியாகிறது\nSamsung Galaxy S10 5G specifications : சாம்சங் நிறுவனம் பிப்ரவரி மாத இறுதியில் எஸ் 10 போன்களையும் அதன் வேரியண்ட்டுகளையும் அறிமுகப்படுத்தியது. அதில் 5ஜி வேரியண்டை மட்டும் வெளிவிடாத நிலையில் ஏப்ரல் 5ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பதை உறுதி செய்ததது அந்நிறுவனம்.\nகொரிய���வில் 5ஜி வேகத்தில் அந்த போன் வெளியாக உள்ளது. இதன் விலை 1285 அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய மதிப்புப்படி 89,078 ரூபாய் ஆகும்.\nஎஸ் 10 5ஜி மற்றும் கேலக்ஸி எஸ்10+ என இந்த இரண்டு போன்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகவே இருக்கும். இருப்பினும் எஸ்10+ போனானது 4ஜி மற்றும் எல்.டி.ஈ இணைய சேவைகளில் மட்டுமே இயங்கும்.\n6.7 இன்ச் குவாட் எச்.டி திரை கொண்ட கர்வ்ட் டைனமிக் டிஸ்பிளே போனாகும்\nஇதில் நான்கு பின்பக்க கேமராக்கள் உள்ளன\n4500mAh திறன் கொண்ட பேட்டரி இதில் உள்ளது\nமற்ற போன்களை விட சிறப்பாக வேலை செய்யும்\n8ஜிபி ரேம் இருப்பதால் இதன் செயல் திறன் மிகவும் வேகமாக இருக்கும் 256GB/512GB storage என இரண்டு இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது\nமெஜஸ்டிக் ப்ளாக், ராயல் கோல்ட் மற்றும் க்ரவுன் சில்வர் நிறங்களில் இது வெளியாகிறது\nமேலும் படிக்க : 150 நாட்களுக்கு இலவசமாக டிவி பார்க்க சிறப்பு சலுகை தரும் D2H…\nமீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்\nசாம்சங் கேலக்ஸி ஏ80 : உலகின் முதல் ரொட்டேட்டிங் கேமராக்களை கொண்ட ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன\nசாம்சங் கேலக்ஸி A50-க்கு இப்படி ஒரு தள்ளுபடியா \nஆப்பிளுடன் கை கோர்க்கும் சாம்சங் நிறுவனம்… காரணம் என்ன\nஎம் சீரியஸ் என்றாலே பட்ஜெட் போன் தான்… ஆனால் இந்த போனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு விலை\nஆஃபர் விலையில் சாம்சங்கின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள்… அமேசான் அளிக்கும் அதிரடி தள்ளுபடி\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா\nஒரே மாதத்தில் இத்தனை பட்ஜெட் போன்களா \nஇத்தனை சிறப்பம்சங்களுடன் வெளியாகிறதா சாம்சங்கின் கேலக்ஸி ஏ90\nஅன்லிமிட்டட் ஆஃபர்னாலே அது ஏர்டெல் தான்\nஉயர்ந்த மனிதன் படத்தில் அமிதாப் பச்சனின் லுக் இது தான்\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nTNPSC VAO 2019 Selection Procedure Complete Details:கல்வித்தகுதிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்படும்.\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\n2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியாவை 300 ரன்களுக்கும் மேல் சேஸ் செய்து இலங்கை வெற்றிப் பெற்றதையும் நாம் மறந்துவிடக் கூடாது\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் ம��ள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\n‘ஜெய் ஸ்ரீ ராம்’ கூறச்சொல்லி தாக்குதல் நடத்தியது தொடர்பாக அன்சாரியிடம் வாக்குமூலம் வாங்காதது ஏன்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nBigg Boss Tamil 3: ரேஷ்மாவுக்கு சர்ச்சையான டாஸ்க் – முதல் நாளிலேயே அதிருப்தியை சம்பாதித்த தர்ஷன்\n“ஜெய் ஸ்ரீ ராம்” கூற மறுத்த மதராஸா ஆசிரியரை ரயிலில் இருந்து வெளியே தள்ளிய விபரீதம்…\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=9ebc9bb38", "date_download": "2019-06-25T06:38:10Z", "digest": "sha1:C7E4GQIPVPNBLY4MQU6FUJPSF54QA5WQ", "length": 10760, "nlines": 245, "source_domain": "worldtamiltube.com", "title": " ஹிக்கிம் கிராமத்தில் உலகின் மிகப் உயரிய அஞ்சலகம்", "raw_content": "\nஹிக்கிம் கிராமத்தில் உலகின் மிகப் உயரிய அஞ்சலகம்\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஹிக்கிம் கிராமத்தில் உலகின் மிகப் உயரிய அஞ்சலகம்\n14,567 அடி உயர மலை உச்சியில் அஞ்சலகம் கட்டப்பட்டுள்ளது\nரின்சென் செர்ரிங் என்பவர் அஞ்சலகத்தின் போஸ்ட் மாஸ்டராக உள்ளார்\n\"பொள்ளாச்சி சம்பவம் மிகப் பெரிய...\nமிகப் பெரிய இரு பயணிகள் கப்பல்கள்...\nநாட்டின் உயரிய விருதான பத்ம...\n\"மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில்...\nபிரதமர் மோடிக்கு மாலத்தீவின் மிக...\nஉலகின் மிகப் பெரிய பல்லியினம்...\nஅபிநந்தனுக்கு மிக உயரிய விருதான...\nஒரே கிராமத்தில் 100க்கும் அதிகமானோர்...\nபிரதமர் மோடிக்கு உயரிய ‘சயித்’...\nபிரதமர் மோடிக்கு மாலத்தீவின் உயரிய...\nசரித்திர நாயகன் மோடி - சாதாரண தொண்டன் முதல் பிரதமர் வரை\nஹிக்கிம் கிராமத்தில் உலகின் மிகப் உயரிய அஞ்சலகம்\nஹிக்கிம் கிராமத்தில் உலகின் மிகப் உயரிய அஞ்சலகம் 14,567 அடி உயர மலை உச்சியில் அஞ்சலகம் கட்டப்பட்டுள்ளது ரின்சென் செர்ரிங் என்பவர் அஞ்சலகத்தின் போஸ்ட் ...\nஹிக்கிம் கிராமத்தில் உலகின் மிகப் உயரிய அஞ்சலகம்\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/01/22162621/Taiwans-social-media-star-Bikini-Climber-Gigi-Wu-dies.vpf", "date_download": "2019-06-25T06:38:15Z", "digest": "sha1:THQ6W2XM2AFIKYQJMB36MISVTASKY6HO", "length": 11156, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Taiwan's social media star 'Bikini Climber' Gigi Wu dies after ravine fall || பிகினி உடை மலையேற்ற வீராங்கனை கிகி வூ மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து பலி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபிகினி உடை மலையேற்ற வீராங்கனை கிகி வூ மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து பலி + \"||\" + Taiwan's social media star 'Bikini Climber' Gigi Wu dies after ravine fall\nபிகினி உடை மலையேற்ற வீராங்கனை கிகி வூ மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து பலி\nபிகினி உடை மலையேற்ற வீராங்கனை கிகி வூ மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து பலியானார்.\nதைவான் நாட்டை சேர்ந்த மலையேற்ற வீராங்கனை கிகி வூ (வயது 36). இவர் மலை சிகரத்தில் ஏறும்பொழுது அதற்கான உடைகளை அணிந்து செல்வார். பின்னர் உச்சிக்கு சென்ற பின் தன்னிடம் உள்ள பிகினி உடைகளை அணிந்து கொண்டு செல்ஃபி எடுத்து கொள்வார்.\nஇந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவார். இதனால் பிகினி உடை மலையேற்ற வீராங்கனை என்ற பட்டப்பெயரும் இவருக்கு உள்ளது. கடந்த வருடம் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், கடந்த 4 வருடங்களில் 100க்கும் மேற்பட்ட மலை சிகரங்களில் ஏறியுள்ளேன்.\nஎன்னிடம் 97 பிகினி உடைகளே உள்ளன. அதனால் தற்செயலாக சிலவற்றை மீண்டும் அணிந்து உள்ளேன் என வூ தெரிவித்து உள்ளார்.\nநீங்கள் மலை உச்சிக்கு சென்ற பின் பிகினி உடையை ஏன் அணிகிறீர்கள் என கேட்டதற்கு, அது மிக அழகாக உள்ளது. அதனை ஏன் விரும்ப கூடாது என கேட்டதற்கு, அது மிக அழகாக உள்ளது. அதனை ஏன் விரும்ப கூடாது\nஇ��்த நிலையில், சமீபத்தில் அவர் தைவான் நாட்டில் உள்ள யூஷான் தேசிய பூங்காவில் உள்ள மலை சிகரத்தில் ஏறியுள்ளார். அதன்பின் தனது சேட்டிலைட் போனில் நண்பர்களுக்கு தொடர்பு கொண்டுள்ளார்.\nஇதில், 100 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் உடலின் கீழ் பகுதியை அசைக்க முடியவில்லை என தெரிவித்து உள்ளார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.\nஇதனை தொடர்ந்து மீட்பு படையினர் அவரை தொடர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில் அவரது உயிரற்ற உடலை அவர்கள் கண்டனர். ஆனால் வானிலை மோசமடைந்த நிலையில் அங்கு செல்ல முடியவில்லை. தொடர்ந்து அவரது உடலை மீட்கும் முயற்சியில் அவர்கள் இன்று இறங்கியுள்ளனர்.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. அரபு மக்கள் மத நம்பிக்கையை இழந்து வருகிறார்களா\n2. இம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின் உதவியாளர் - வலைத்தள ஆர்வலர்கள் கிண்டல்\n3. உலகின் சிறந்த சைக்கிள் தடம்\n4. எத்தியோப்பியாவில் ராணுவ தளபதி சுட்டுக்கொலை - பிராந்திய ஆட்சித்தலைவரும் கொல்லப்பட்டார்\n5. வங்காளதேசத்தில் ரெயில் விபத்து: 5 பேர் பலி, 67 பேர் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-83/21774-2012-10-25-06-57-41", "date_download": "2019-06-25T05:55:23Z", "digest": "sha1:NHQZWSJIM7LQALYIVGI34W42ATBK355Q", "length": 9518, "nlines": 218, "source_domain": "keetru.com", "title": "பேரீச்சம் பழ அல்வா", "raw_content": "\nமோடியின் மாபெரும் வெற்றி இந்தியாவின் உயிருக்குக் கெடுதலானது\nநரேந்திர மோடி அரசும், தமிழ் மக்கள் கடமையும்\nநாட்டின் வேளாண்மையின் பன்முக வளர்ச்சிதான் வேண்டும்\nஉலக அமைதிக்கு உழைத்த ‘டூரோதி கிராபுட் ஹாட்கின்’\nநாம் இரட்டை இழப்புக்கு ஆளானோம்\nதமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு எது\nஇந்தி, சமற்கிருத, ஆங்கில மொழி ஆதிக்கத்தைத் தகர்ப்போம்\nதொடர்பியல் பார்வையில் கார்ல் மார்க்சும் தந்தை பெரியாரும்\nவெளியிடப்பட்டது: 25 அக்டோபர் 2012\nவிதையில்லாத பேரீச்சம் பழம் - 200 கிராம்\nசீனி - 200 கிராம்\nபால் - 100 மிலி\nநெய் - 100 கிராம்\nஏலக்காய் பொடி அல்லது எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்\nபேரீச்சம் பழத்தை பால் ஊற்றி குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். பின்னர் இதனை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சீனி கரையும் அளவு சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பிசுக்குப் பதம் வரும் பொழுது அரைத்த பேரீச்சம் பழ விழுதைச் சேர்த்துக் கிளறவும். நடுவில் நெய் சேர்த்துக் கிளறவும். அல்வா பதம் வந்தவுடன், ஏலக்காய் பொடி அல்லது ஏதாவது ஓரு எஸன்ஸ், முந்திரி சேர்த்து இறக்கவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2197", "date_download": "2019-06-25T05:34:44Z", "digest": "sha1:A6PYQ64MCS552XUBPFJNWYD2SBYGZDU2", "length": 7074, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇறுதிக்கட்ட போரின் போது சரணடைந்தவர்கள் பட்டியல் வெளியீடு\nசெவ்வாய் 13 ஜூன் 2017 17:08:03\nகொழும்பு இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனோர், ராணுவத்திடம் சரணடைந்தவர்கள் பட்டியலை விரைவில் வெளியிட உள் ளதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்தது. கடந்த 2009ம் ஆண்டு மஹிந்தா ராஜபக்சே அதிபராக இருந்த போது இந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. இறுதிக்கட்டப் போரின் போது பல்லாயிரக்கணக்கில் அப்பாவி தமிழ் மக்கள் ரா��ுவத்தால் கொல்லப்பட்டதாக சர்வதேச தமிழ் சமூகத்தினர் வீடியோ ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதுகுறித்து ஐநா அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை ராணுவத்திடம் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களும், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் சரணடைந்தனர். இவர்களில் ஆயிரக்கணக்கானோரின் நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லாத காரணத்தால் உறவினர்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில் இறுதிக்கட்டப் போரில் ராணுவத்திடம் சரணடைந்தவர்கள் பட்டியலை வெளியிட உள்ளதாக தற்போதைய அதிபர் சிறிசேன அறிவித்துள் ளார். இறுதிக்கட்ட போரின் போது காணாமல் போனவர்களின் நிலைமை குறித்து அரசு அறிவிக்க வேண்டும் அவர்களது உறவினர்கள் கடந்த 114 நாட்க ளாக போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தாக்குதலுக்கு காரணம் ராஜபக்சே தான்- அமைச்சர் பரபரப்பு பேச்சு\nஇந்த தாக்குதல்களுக்கு கரணம் ராஜபக்சே சகோதரர்கள்\nஇலங்கையில் 4 ஆயிரம் பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை\nஇலங்கையில் தீவிரவாதம் தலை தூக்குவது தடுக்கப்படும்\nதீவிரவாத கும்பலின் நடவடிக்கை முறியடிப்பு\nஇரண்டு நாடுகளும் பேச்சு வார்த்தைகளை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=3114:%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88&catid=48:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=59", "date_download": "2019-06-25T06:49:05Z", "digest": "sha1:QKKWPBF37MECY4YBNSBEIOAKLID2OLBJ", "length": 4955, "nlines": 129, "source_domain": "nidur.info", "title": "அழகில்லை.... இது அழகில்லை!", "raw_content": "\nHome கட்டுரைகள் கவிதைகள் அழகில்லை.... இது அழகில்லை\n1. ஏழைகளுக்கு பெருமை அழகில்லை\n2. உலமாக்களுக்கு பேராசை அழகில்லை\n3. அரசர்களுக்கு அவசரம் அழகில்லை\n4. சீமான்களுக்கு கஞ்சத்தனம் அழகில்லை\n5. மேதைகளுக்கு மாண்பற்ற செயல் அழகில்லை\n6. உயர் வம்சத்தினருக்கு வஞ்சிப்பது அழகில்லை\n7. கணவனுக்கு சந்தேகம் அழகில்லை.\n8. மாணவர்களுக்கு மறதி அழகில்லை.\n9. மனைவிகளுக்கு மறைத்தல் அழகில்லை\n10. வியாபாரிகளுக்கு எடைகுறைப்பு அழகில்லை\n11. யாசகர்களுக்கு ஆணவம் அழகில்லை\n12. ஆசிரியர்களுக்கு பாரபட்சம் அழகில்லை.\n13. உயர் அதிகாரிகளுக்கு மெத்தனம் அழகில்லை\n14. காவலாளிக்கு தூக்கம் அழகில்லை.\n15. நண்பர்களுக்கு எதிர்பார்ப்பு அழகில்லை.\n16. போட்டியாளருக்கு பொறுமையின்மை அழகில்லை.\n17. பெரியவர்களுக்கு புலம்பல் அழகில்லை.\n18. சிறியவர்களுக்கு அகம்பாவம் அழகில்லை.\n19. மருத்துவர்களுக்கு மனிதநேயமின்மை அழகில்லை.\n20. மனிதனுக்கு சகிப்பின்மை அழகில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/history/part43.php", "date_download": "2019-06-25T05:31:11Z", "digest": "sha1:CBPNC3GEN5HWJPAQWFGQ4Z6PFS4PCCFQ", "length": 8466, "nlines": 211, "source_domain": "rajinifans.com", "title": "Part 43 - Rajini's History (Tamil) - Rajinifans.com", "raw_content": "\nதேவர் பிலிம்ஸ் தயாரித்த \"ரங்கா''\nதேவர் பிலிம்ஸ் தயாரித்த \"ரங்கா'' படத்தில், ரஜினிகாந்தும், ராதிகாவும் இணைந்து நடித்தனர்.\n\"சாண்டோ'' சின்னப்பதேவர் மறைவுக்குப் பிறகு, தேவர் பிலிம்ஸ் பேனரில் அவர் மகன் சி.தண்டாயுதபாணி, திரைப்படங்கள் தயாரித்தார். 1982-ல் அவர் தயாரித்த படம் \"ரங்கா.''\nஇதில் ரஜினிகாந்த் ஜோடியாக ராதிகா நடித்தார்.\nமுக்கிய வேடத்தில் \"கராத்தே'' மணி நடித்தார். ரஜினியுடன் இவர் நடித்த இரண்டாவது படம் இது.\nரஜினியின் அக்காவாக கே.ஆர்.விஜயா நடித்தார். மற்றும் `சில்க்' சுமிதா, ரவீந்தர், மாஸ்டர் சுரேஷ், ஹாஜா செரீப், அசோகன், தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்தனர்.\nதேவர் பிலிம்ஸ் கதை இலாகா உருவாக்கிய கதைக்கு, தூயவன் வசனம் எழுதினார். வாலியின் பாடல்களுக்கு, சங்கர் - கணேஷ் இசை அமைத்தனர்.\nதேவரின் மருமகன் ஆர்.தியாகராஜன் டைரக்ட் செய்தார்.\nகுடும்ப சென்டிமெண்டும், சண்டைக்காட்சிகளும் நிறைந்த \"ரங்கா'', 14-4-1982-ல் வெளிவந்து, வெற்றிகரமாக ஓடியது.\nஇந்தப்படம் தயாரானபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி, டைரக்டர் ஆர்.தியாகராஜன் கூறியதாவது:-\n\"ரங்கா படத்தில் ரஜினியின் அக்கா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தவர் ஜெயலலிதா. அவரிடம் கதையைச் சொன்னோம். தனது கேரக்டர் பிடித்துப்போனதால் ஜெயலலிதா ஒப்புக்கொண்டார். அவருக்கான \"காஸ்ட்�ம்''கள் கூட தயாராகி விட்டன.\nபடப்பிடிப்பு தொடங்க இரண்டு நாள் இருக்கிற நிலையில், எம்.ஜி.ஆரிடம் இருந்து போன் வந்தது. \"அம்முவை (ஜெயலலிதா) இந்தப் படத்தில் போடவேண்டாம். அவரை நான் அரசியலில் கொண்டுவர இருக்கிறேன். நான் கே.ஆர்.விஜயாவிடம் பேசிவிட்டேன். அவர் ரஜினிக்கு அக்காவாக நடிக்க ஒப்புக்கொண்டு விட்டார்'' என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.\nஅதன் பிறகு, கே.ஆர்.விஜயாவுடன் பேசினோம். எம்.ஜி.ஆர். அவர��டம் ஏற்கனவே பேசிவிட்டதால், எந்தவித தடங்கலுமின்றி ரஜினிக்கு அக்காவாக நடித்தார்.''\nகே.பாலசந்தரின் \"கவிதாலயா'' தயாரிப்பான \"புதுக்கவிதை''யில் ரஜினியும், புதுமுகம் ஜோதியும் இணைந்து நடித்தனர்.\n`ஒரு படத்தின் வெற்றிக்கு கதை வலுவானதாக இருக்கவேண்டும்' என்று அடிக்கடி ரஜினி கூறுவார். கன்னடத்தில் வெற்றி கண்ட \"நா நின்னே மறியல்லாரே'' என்ற படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டதுதான் \"புதுக்கவிதை.'' இதற்கு வசனம் எழுதியவர் விசு.\nரஜினிக்கு மாறுபட்ட கதை. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் படம் சிறப்பாக அமைந்தது.\nசுகுமாரி, சில்க் சுமிதா, தேங்காய் சீனிவாசன், டெல்லி கணேஷ் ஆகியோரும் இதில் நடித்திருந்தனர்.\nபடத்தின் சிறப்பு அம்சம் இளையராஜாவின் இசை. \"வெள்ளைப்புறா ஒன்று...'' உள்பட அனைத்துப் பாடல்களும் ஹிட்டாக அமைந்தன.\n11-6-1982-ல் வெளிவந்த இந்தப்படம் நூறு நாட்கள் ஓடி வெற்றி கண்டது.\n\"டைகர் ரஜினி'' என்ற பெயரில் இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/tag/Hindu.html", "date_download": "2019-06-25T05:52:49Z", "digest": "sha1:YLWSKOW6VLKXO5I6YDFFILYCYMRLP46K", "length": 8652, "nlines": 156, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Hindu", "raw_content": "\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nவன்முறை கும்பலிடமிருந்து முஸ்லிம் குடும்பத்தினரை காப்பாற்றிய இந்து பெண்\nஅலிகார் (11 ஜூன் 2019): உத்திர பிரதேசம் அலிகாரில் வன்முறை கும்பலிடமிருந்து முஸ்லிம் குடும்பத்தினரை இந்து பெண் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.\nமுத்தலாக் கூறிய கணவர் - இந்து மதத்திற்கு மாறிய முஸ்லிம் பெண்\nலக்னோ (26 மே 2019): முத்தலாக்கால் பாதிக்கப் பட்ட முஸ்லிம் பெண் இந்து மதத்திற்கு மாறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.\nசிறையில் ரம்ஜான் நோன்பிருக்கும் இந்து கைதிகள்\nபுதுடெல்லி (12 மே 2019): டெல்லி சிறையில் முஸ்லிம் கைதிகளுடன் சில இந்து கைதிகளும் ரம்ஜான் நோன்பு இருந்து வருகின்றனர்.\nபசியிலும் ஜொலித்த மனித நேயம்\nகவுஹாத்தி (11 மே 2019): இந்து முதியவர் ஒருவருக்கு அவசர தேவையாக ரத்தம் தேவைப்பட நோன்பு வைத்திருந்த முஸ்லிம் இளைஞர் நோன்பை வைத்துக் கொண்டு ரத்த தானம் வழங்க முன்வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகணவர்களுக்காக கிட்னியை பறிமாறிக் கொண்ட இந்து முஸ்லிம் பெண்கள்\nமும்பை (18 மார்ச் 2019): தங்களது கணவனுக்காக இந்து மற்றும் முஸ்லிம் பெண்கள் தங்களது கிட்னியை பறிமாறிக் கொண்டனர்.\nபக்கம் 1 / 6\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உடல் நலக்குறைவு\nமத்திய அமைச்சரின் மகன் கைது\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கலானது\nபிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் அந்த முக்கிய பிரபலம்\nபாகிஸ்தான் அணிக்கு தடை - நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்த…\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nவன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ…\nஅட - அசர வைத்த தமிழக காவல்துறை\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கலானது\nபோட்டியை வென்றது ஆஸ்திரேலியா - ரசிகர்களின் மனங்களை வென்றது வ…\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரி…\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை…\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/01/11/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/30000/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81?page=1", "date_download": "2019-06-25T05:21:08Z", "digest": "sha1:F2PZQQGDQ6EYESYE2XP454YO5Q52FLVY", "length": 11016, "nlines": 194, "source_domain": "www.thinakaran.lk", "title": "சிரியாவின் இத்லிப் பிராந்தியம் ஜிஹாத் போராளிகள் வசமானது | தினகரன்", "raw_content": "\nHome சிரியாவின் இத்லிப் பிராந்தியம் ஜிஹாத் போராளிகள் வசமானது\nசிரியாவின் இத்லிப் பிராந்தியம் ஜிஹாத் போராளிகள் வசமானது\nசிரியாவின் இத்லிப் பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் கடுமையான மோதலை முடிவுக்குக் கொண்டுவர பிரதான ஜிஹாத் கூட்டணிக்கும் போட்டி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் யுத்த நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது.\nஇந்த உடன்படிக்கை சிரியாவுக்கான அல் கொய்தாவின் முன்னாள் கிளையின் தலைமையிலான ஹாயத் தஹ்ரிர் அல் ஷாம் மற்றும் ��ுருக்கி ஆதரவு தேசிய விடுதலை முன்னணிக்கு இடையிலான மோதலை உடன் முடிவுக்கு கொண்டுவந்ததாக ஜிஹாதிக்களின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த யுத்த நிறுத்தத்தை அடுத்து அண்மைய தினங்களில் கிளர்ச்சியாளர்கள் பகுதிகளில் முன்னேற்றம் கண்ட ஜிஹாதிக்கள் தமது கட்டுப்பாட்டு பகுதியை விரிவுபடுத்தியுள்ளனர்.\nஇந்த உடன்படிக்கை மூலம் ஒட்டுமொத்த கிளர்ச்சியாளர் பகுதியும் ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் வசமாகி இருப்பதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nவட கிழக்கு சிரியாவில் தேசிய விடுதலை முன்னணி கிளர்ச்சியாளர்களிடம் ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் கடந்த வாரம் பல கிராமங்களையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமன்னாரில் 939.2 கி.கி. பீடி இலைகள் மீட்பு\nமன்னாரில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, 939.2 கிலோகிராம் பீடி...\nவாக்குச் சீட்டில் 'நோட்டா'; கலந்துரையாடல்களின் பின்பே இறுதி முடிவு\n- கண்காணிப்பு குழுக்கள்ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டில் '...\nநாட்டின் சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்\nமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை...\nரூபா 53 இலட்சம் பெறுமதியான சிகரட்டுகள் பறிமுதல்\nவெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 53இலட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய...\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: உயிரிழந்த,காயமடைந்தோருக்கு நஷ்டஈடு\nஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் காரணமாக மரணமடைந்த மற்றும்...\nபுதிய பஸ் வண்டிகள் 27 ஆம் திகதி முதல் சேவையில்\nவெளிநாட்டிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள உயர் தரத்திலான புதிய பஸ்...\nஐ.தே.க தேர்தல் பணிகள் ஜுலை முதல் ஆரம்பம்\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேலைத்திட்டம் ஜுலை முதலாம்...\nகதிர்காம காட்டுப்பாதை 27 ஆம் திகதி திறப்பு\nகதிர்காமம் ஆடிவேல் உற்சவம் எதிர்வரும் ஜூலை 03 ஆம் திகதி...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம��.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/world-turtle-day-2019-how-turtles-are-different-from-tortoises-and-other-facts/", "date_download": "2019-06-25T06:50:06Z", "digest": "sha1:4YK3H27DINATTD6KZLDO57UKFEDYYZ5E", "length": 14666, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "World Turtle Day 2019 : How turtles are different from tortoises and other facts - World Turtle Day 2019 : டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்னு உங்களுக்கு தெரியுமா?", "raw_content": "\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Turtle Day 2019 : டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்னு உங்களுக்கு தெரியுமா\nஆனால் 1983ம் ஆண்டு தாய்லாந்தில் leatherback turtles வகை ஆமைகள் இட்ட அனைத்து முட்டைகளையும் மனிதர்கள் வேட்டையாடி சென்றுவிட்டனர்.\nWorld Turtle Day 2019 : இன்று உலக ஆமைகள் தினம். ஆங்கிலத்தில் டர்ட்டில் (Turtle) என்று அழைக்கப்படும் ஆமைகளை யாருக்குத் தான் பிடிக்காது இந்த கடல்வாழ் உயிரினங்களில் பல்வேறு சிற்றினங்கள் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளனர்.\nகடலில் இருந்து வெளியே வந்து கரையில் முட்டையிட்டு மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும். முட்டையில் இருந்து வெளியேறும் ஆமைக்குஞ்சுகளை பத்திரமாக கடலுக்குள் கொண்டு செல்ல இன்று பல்வேறு அமைப்புகள் இயங்கி வருகின்றன.\nஆனால் 1983ம் ஆண்டு தாய்லாந்தில் leatherback turtles வகை ஆமைகள் இட்ட அனைத்து முட்டைகளையும் மனிதர்கள் வேட்டையாடி சென்றுவிட்டனர்.\nஇன்று நாம் அந்த உயிரினங்கள் வாழும் இடங்களை குப்பையாக வைத்திருக்கின்றோம். ரசாயனக் கழிவு, எண்ணெய் கழிவு, ப்ளாஸ்டிக் குப்பைகள் என கடலே இன்று குப்பையாக காட்சி அளிக்கிறது. இன்றைய தினத்தில் இவ்வுரியினங்களின் நீடித்த நிலைப்புத் தன்மையை உறுதி செய்ய தீர்மானம் எடுத்துக் கொள்வோம்.\nleatherback turtles – உலகின் அதிக அளவு எடை கொண்ட நான்காவது பெரிய ஊர்வனவாகும். 6.5 அடி வரை வளரும் இந்த ஆமைகள் 600 கிலோ வரை எடை கொண்டவை. ஒவ்வொரு வருடமும், இனப்பெருக்க காலத்திற்கு தேவையான கால தட்பவெட்ப நிலையை கண்டறிய 6000 மைல்கள் வரை பயணிக்கும் இந்த ஆமைகள்.\nஇந்த உலகில் 220 மில்லியன் ஆண்டுகள் இந்த உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. டைனோசர் காலத்தில் வாழ்ந்த உயிரினங்கள் இவை. இவை இன்றும் உயிருடன் இருக்கின்றன. இவை இனி வரும் காலங்களிலும் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் அதற்கு நாம் தான் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nடர்ட்டிலுக்கும் டர்டாய்ஸ்க்கும் என்ன வித்தியாசம் \nடர்ட்டில் நீர் வாழ் உயிரினமாகும். டர்டாய்ஸ் என்பது நில வாழ் ஆமையாகும்.\nடர்டாய்ஸ்கள் சைவ உணவு விரும்பிகள், டர்ட்டில்களுக்கு அனைத்து வகையான உணவுகளும் பிடிக்கும்.\nடர்டாய்ஸ்களின் ஓடுகள் மிகவும் கடினமாக இருக்கும்.\nசின்னஞ்சிறிய கடல் ஆமைகள் டெர்ராபின்ஸ் என்ற நீர் நிலைகளில் வாழும்.\nடர்டாய்ஸ்கள் (நிலத்தில் வாழும் ஆமைகள்) நீந்தாது.\nகடல் ஆமைகள் 80 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. நில ஆமைகள் ஆனால் 200 வருடங்கள் வரை வாழக்கூடும்.\nமேலும் படிக்க : அழிந்து வரும் வன உயிரினங்கள் ஒரு பார்வை\nஇந்திய பெருங்கடலில் நான்கு வகை கடல் ஆமைகள் வாழ்ந்து வருகின்றன. 24 வகையான நன்னீர் ஆமைகளும் இந்தியாவில் காணப்படுகிறது. நில ஆமைகளில் நான்கு சிற்றினங்களைக் கொண்டுள்ளது இந்தியா. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நன்னீர் ஆமைகளை நாம் அதிக அளவு காணலாம்.\nடர்ட்டில் – ஆல்காக்கள், பாம்புகள், தவளைகள், மீன்கள், பூச்சியினங்கள் என கடலுக்குள் வாழும் சிறிய உயிரிகளை தின்று வாழும் உயிரினமாகும்.\nநீரிழிவு நோய் இருப்பவர்களுக்கான ஸ்பெசல் உணவு : பேரிச்சை மஃப்பின்\nபெண்கள் டேட்டிங் செல்வது ரொமான்சுக்கு இல்லையாம்….படிங்க… விழுந்து விழுந்து சிரிப்பீங்க\nசர்க்கரை நோயாளிகளுக்கு வரும் முதல் பாதிப்பு கிட்னி ஃபெயிலியர் தான்.. காரணத்தை விளக்குகிறார் பிரபல மருத்துவர்\nஅனைத்து நேரத்திலும் பழங்கள் உண்ணக்கூடாது என்னென்ன பழங்கள் எப்போது உண்டால் உடலுக்கு நல்லது \nInternational Yoga Day 2019: முதன்முறையாக யோகா செய்ய போறீர்களா ஜஸ்ட் வெயிட் இதை படிச்சிட்டு போங்க\nஇதய நோயைத் தடுக்கும் காய்கறிகளும் பழங்களும்\nநொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக நட்ஸ் வகைகளைச் சாப்பிடுங்கள்\nதினமும் இந்த யோகாவை செய்யுங்கள்.. சர்க்கரை நோய்க்கு ஒட்டு மொத்தமா குட் பை சொல்லுங்கள்\nகண்ட கனவு நினைவில் இல்லாமல் போனதற்கு காரணம் என்ன தெரியுமா\nநடிகர் பிரகாஷ் ராஜை பின்னுக்கு தள்ளிய மன்சூரலிகான்..\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019: நியூசிலாந்தின் ‘Negative Bowling’ யுக்தியை முறியடிக்குமா விராட் கோலி படை\nஇதய நோயைத் தடுக்கும் காய்கறிகளும் பழங்களும்\nபழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை அதிகம் எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\nLifeStyle: விட்டமின்களும் அவற்றின் நன்மைகளும்\nகேரட்டில் வைட்டமின் ஏ சத்தும் அதிக அளவில் நிறைந்துள்ளது.\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\n‘ஜெய் ஸ்ரீ ராம்’ கூறச்சொல்லி தாக்குதல் நடத்தியது தொடர்பாக அன்சாரியிடம் வாக்குமூலம் வாங்காதது ஏன்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nBigg Boss Tamil 3: ரேஷ்மாவுக்கு சர்ச்சையான டாஸ்க் – முதல் நாளிலேயே அதிருப்தியை சம்பாதித்த தர்ஷன்\n“ஜெய் ஸ்ரீ ராம்” கூற மறுத்த மதராஸா ஆசிரியரை ரயிலில் இருந்து வெளியே தள்ளிய விபரீதம்…\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000023166.html", "date_download": "2019-06-25T06:21:48Z", "digest": "sha1:HV5RXORJ52CS5NHRXCXJ7WTGXBD3JUIT", "length": 5414, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "இலக்கியம்", "raw_content": "Home :: இலக்கியம் :: குறுந்தொகை - பெருஞ்செல்வம்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவால்மார்ட்டை விரட்டி அடிப்போம் சாக்கம்மா ஈசாப் நீதிக் கதைகள்\nதமிழகத்து அருள்மிக்க ஆலயங்கள் தத்துவ தரிசனங்கள் கடவுளின் பறவைகள்\nஇளமையில் கொல் என்.டி.சுந்தரவடிவேலு பொன்னழகி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4277", "date_download": "2019-06-25T05:31:48Z", "digest": "sha1:IIPKJNWRQGYW6OC4AHKN4P7KUIING5N3", "length": 5316, "nlines": 87, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகேரளவிற்கு நிதி வழங்கிய ஏ.ஆர். ரகுமான்.\nசெவ்வாய் 04 செப்டம்பர் 2018 15:42:52\nகேரளாவில் சிலநாட்களுக்குமுன் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் ஒட்டுமொத்த கேராளாவும் பாதிக்க ப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 1 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.\nஅமெரிக்காவில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் இந்தத் தகவலை அறிவித்த அவர், கேரளாவில் பாதிக்கப்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு உதவுவதற்காகவே இந்த நிதியை அளித்துள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.\nதினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்\nதனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்\nஅமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்\nசென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என\nதிமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்\nதமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா\nதிருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி\nஇந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’\nஎன் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...\nதன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2009/02/blog-post_08.html", "date_download": "2019-06-25T06:13:38Z", "digest": "sha1:ZPAWHISSSJEPXNOCJYZDT2TDVOWWZNW7", "length": 11268, "nlines": 217, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: ட��விடி அகேகே பத்து", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nடிவிடி - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - பத்து\n1.CyberLink PowerDVD அல்லது Corel WinDVD போன்ற காசுகொடுத்து வாங்கும் டிவிடி பிளயர் மென்பொருள்கள் என்னிடம் இல்லை. மெனுவுடன் சப்டைட்டிலும் காட்டும் எதாவது இலவச DVD Player மென்பொருளை பரிந்துரை செய்ய முடியுமா\n2.வீடியோவை பார்த்துக்கொண்டிருக்கும் போதே எளிதாக சத்தத்தை(Volume) கூட்ட ”மேல் நோக்கு அம்புகுறியையும்” சத்தத்தை குறைக்க ”கீழ் நோக்கு அம்புகுறியையும்” வீடியோவில் முன்னோக்கிச்செல்ல ”முன் நோக்கு அம்புகுறியையும்” வீடியோவில் பின்னோக்கிச்செல்ல ”பின் நோக்கு அம்புகுறியையும்” கீபோர்டில் குறுக்கு வழிகளாக பயன்படுத்தும் எதாவது இலவச வீடியோ பிளயர் சொல்லுங்களேன்\n3.எனது டிவிடியிலுள்ள ஒரு திரைப்படத்தின் பல VOB கோப்புக்களை ஒரே AVI, MPEG அல்லது DivX கோப்பாக சேமித்து வைக்க எதாவது வழி சொல்லுங்களேன்\n4.இந்த ஃபார்மேட் வீடியோவை வேறு ஒரு ஃபார்மேட் வீடியோவாக மாற்ற எதாவது இலவச மென்பொருள் சொல்லுங்களேன் ப்ளீஸ்\n5.மேலே சொன்ன சூப்பர்மென்பொருளை பயன்படுத்த கொஞ்சம் கடினமாக இருக்கிறதே.வேறெதாவது பயன்படுத்த எளிதான மென்பொருள் கொடுக்க முடியுமா\n6.Nero ,Sonic போன்ற CD / DVD Burner மென்பொருள்களை காசுகொடுத்து வாங்க நான் தயாராயில்லை. எதாவது ஒரு இலவச CD / DVD Burner மென்பொருளை பரிந்துரை செய்ய முடியுமா\n7.எனது முழு டிவிடியையும் ஒரு ISO கோப்பாக மாற்றி எனது ஹார்ட் டிரைவில் சேமித்து வைக்க வேண்டும்\n8. ISO கோப்பு வடிவில் எனது கணிணியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு டிவிடி திரைப்படத்தை எப்படி எளிதாக பார்ப்பது\n9.என்னிடம் இருக்கும் டிவிடி-யிலிருந்து சில காட்சிகளை வெட்டி எடுப்பது எப்படி\n10.இப்போதைக்கு உங்களுக்கு மிகவும் பிடித்தமான டிவிடி பிளயர்\nUSB பென் டிரைவை செருக வசதி கொண்ட எல்லா டிவிடி பிளயர்களும்.\nநடக்கவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல்.\nஆனால், எப்படியாவது நகர்ந்துகொண்டே இரு.\nஇது என்னுடைய 100வது பின்னூட்டம் என உங்கள் பின்னூட்டப்புயல்கள் பட்டியல் சொல்கிறது. மகிழ்ச்சியாக உணர்கிறேன்.\nடிவிடி அகேகே அருமை. இத்தனை இலவச மென்பொருட்களை உலகத்துக்கு வழங்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.\nஅருமையான தொகுப்பு. நன்றிகள் பல\nநீங்கள் கொடுத்துள்ள மென் பொருட்களில் ஒருசில எமக்கு மிகவ��ம் உபயோகமாக உள்ளது\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nநாடு இல்லாமல் ஒரு மொழி\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/kamal-abandoned-the-principle-of-publicity/", "date_download": "2019-06-25T06:22:15Z", "digest": "sha1:BLBEBT2REPKJVQXJOQK5S4Z7EPZCIBTY", "length": 9449, "nlines": 93, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "விளம்பரத்திற்காக கொள்கையை கைவிட்ட கமல்!", "raw_content": "\nHome » செய்திகள் »\nவிளம்பரத்திற்காக கொள்கையை கைவிட்ட கமல்\nவிளம்பரத்திற்காக கொள்கையை கைவிட்ட கமல்\nசினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்கள் அந்த மார்கெட்டை பயன்படுத்திக் கொண்டு விளம்பரங்களிலும் நடித்து வருகின்றனர். “காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்” என்ற வித்தையை அறிந்தவர்கள் இவர்கள். அதிலும் பிரபு, சத்யராஜ், சரத்குமார், பாக்யராஜ், நெப்போலியன், பார்த்திபன், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி, சிம்பு, தனுஷ், ஆர்யா, விஷால் உள்ளிட்டவர்கள் விளம்பர படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். அஜித்தும் சில வருடங்களுக்கு முன்பு காஃபி விளம்பரத்தில் நடித்திருந்தார். நடிகைகள் பற்றி கேட்கவே வேண்டாம். அவர்கள் சினிமாவை விட விளம்பரத்தில் படுபிஸி.\nஆனால் ஒரு சில நடிகர்கள் மட்டுமே எந்த ஒரு பொருளுக்கும் நான் விளம்பரம் செய்யமாட்டேன். அந்த பொருளின் தரத்திற்கு நான் பொறுப்பேற்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். அதில் முக்கியமானவர்கள் ரஜினிகாந்த், விஜய்காந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் மட்டுமே. கோடி கோடியாக பணத்தை கொட்ட விளம்பர நிறுவனங்கள் தயாராக இருந்தபோதிலும் இவர்கள் எந்த காலகட்டத்திலும் விளம்பரங்களில் நடிக்காமல் இருந்து வந்தனர். கமல் மட்டும் ஒரு சில அரசு சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு விளம்பரங்களில் நடித்து வந்தார்.\nஇந்நிலையில் தன் கொள்கையில் இருந்து விலகி முதன்முறையாக ஒரு ஜவுளிக்கடை விளம்பரத்தில் நடிக்கவுள்ளார் கமல். இதற்கான படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது. ‘யட்சன்’ படத்தில் நடித்த கிருஷ்ணா முதன் முறையாக கமல் நடிக்கும் விளம்பரப்படத்தை இயக்கவுள்ளார்.\nஅஜித், ஆர்யா, கமல்ஹாசன், கார்த்தி, கிருஷ்ணா, சத்யராஜ், சரத்குமார், சிம்பு, சூர்யா, தனுஷ், நெப்போலியன், பாக்யராஜ், பார்த்திபன், பிரபு, ரஜினிகாந்த், விக்ரம், விஜய், விஜய்காந்த், வி��ால்\nkamal-abandoned-the-principle-of-publicity, கிருஷ்ணா விவாகரத்து, ஜட்டி, ஜவுளிக்கடை விளம்பரங்கள், தங்கம் விலை, தமிழ் நடிகர்கள் விளம்பரம், நகைக்கடை, வணிக விளம்பரங்கள், வர்த்தக செய்திகள், விளம்பரம் படங்கள், வேஷ்டி விளம்பரம்\nஐந்து மொழிகளில் ட்ரெண்டாகும் விஜய்யின் ‘புலி’\n‘உங்கள் அன்பே என்னை வலுவாக்கியது’ – சிவகார்த்திகேயன்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nரஜினியுடன் மோத புதிய வில்லனை சேர்க்கும் ஷங்கர்..\nவிஜய்யை தொடர்ந்து ஆர்யா படத்தை தயாரிக்கும் ஜீவா\nகோயில் கோயிலாக சுற்றும் விஷ்ணுவர்தன்-பாலகுமாரன்\n‘இது நம்ம ஆளு’ இயக்குனருடன் இணையும் விஷ்ணுவர்தன்\nரஜினி, அஜித், விஜய் வரிசையில் மன்சூர் அலிகான்\n‘இது தனிப்பட்ட வாழ்க்கை, புரிந்துகொள்ளுங்கள்’ – கிருஷ்ணா கண்ணீர்\n‘யட்சன்’ கிருஷ்ணா மீது மனைவி வரதட்சணை புகார்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/08/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/25976/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T05:21:18Z", "digest": "sha1:DLUR3NUHTNPK36LOETTTI2YZDMJNOYBF", "length": 11086, "nlines": 208, "source_domain": "www.thinakaran.lk", "title": "பொல்கஹவெல புகையிரத விபத்து; சாரதி உள்ளிட்ட நால்வர் பணி நீக்கம் | தினகரன்", "raw_content": "\nHome பொல்கஹவெல புகையிரத விபத்து; சாரதி உள்ளிட்ட நால்வர் பணி நீக்கம்\nபொல்கஹவெல புகையிரத விபத்து; சாரதி உள்ளிட்ட நால்வர் பணி நீக்கம்\nநேற்று (07) பொல்கஹவெல, பனலிய பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்து தொடர���பில் நால்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.\nதரித்து நின்ற புகையிரதத்துடன் மோதிய ரம்புக்கணை புகையிரதத்தின் சாரதி, சாரதி உதவியாளர், காவலர், துணைக் காவலர் ஆகியோரே இவ்வாறு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nநேற்று (06) பிற்பகல் இடம்பெற்ற குறித்த விபத்தின்போது, கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதமானது கோளாறு காரணமாக பொல்கஹவெல புகையிரத நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பிலிருந்து ரம்புக்கணை நோக்கி பயணித்த புகையிரதம் அதன் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த விபத்தில் காயமடைந்த 32 பேர், பொல்கஹவெல, குருணாகல், ரம்புக்கணை, கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nகோளாறினால் நிறுத்தியிருந்த புகையிரதத்துடன் மற்றொரு புகையிரதம் மோதி விபத்து\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமன்னாரில் 939.2 கி.கி. பீடி இலைகள் மீட்பு\nமன்னாரில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, 939.2 கிலோகிராம் பீடி...\nவாக்குச் சீட்டில் 'நோட்டா'; கலந்துரையாடல்களின் பின்பே இறுதி முடிவு\n- கண்காணிப்பு குழுக்கள்ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டில் '...\nநாட்டின் சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்\nமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை...\nரூபா 53 இலட்சம் பெறுமதியான சிகரட்டுகள் பறிமுதல்\nவெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 53இலட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய...\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: உயிரிழந்த,காயமடைந்தோருக்கு நஷ்டஈடு\nஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் காரணமாக மரணமடைந்த மற்றும்...\nபுதிய பஸ் வண்டிகள் 27 ஆம் திகதி முதல் சேவையில்\nவெளிநாட்டிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள உயர் தரத்திலான புதிய பஸ்...\nஐ.தே.க தேர்தல் பணிகள் ஜுலை முதல் ஆரம்பம்\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேலைத்திட்டம் ஜுலை முதலாம்...\nகதிர்காம காட்டுப்பாதை 27 ஆம் திகதி திறப்பு\nகதிர்காமம் ஆடிவேல் உற்சவம் எதிர்வரும் ஜூலை 03 ஆம் திகதி...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்��டுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/tradition/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-25T05:29:24Z", "digest": "sha1:K5IKPOEBACO5C6A7PQ67UTQGG7VAHIY6", "length": 17700, "nlines": 149, "source_domain": "ourjaffna.com", "title": "ஆட்டுக்கல் - வழக்கற்றுப்போன பாரம்பரியம் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nஆட்டுக்கல் – வழக்கற்றுப்போன பாரம்பரியம்\nதமிழர் பாரம்பரியத்துடன் ஒன்றி��்பிணைந்திருந்த ஆட்டுக்கல் பாவனை தற்போது வழக்கொழிந்து போய்விட்டது.\nவடை, இட்டலி, தோசை போன்ற உணவுப் பொருட்களைத் தயாரிப்பதற்கு வேண்டிய அரிசி, மற்றும் தானியங்களை குழைபதமாக அரைப்பதற்கு தமிழர் பயன்படுத்தி கருங்கல்லினாலான இன்னோர் சாதனம். இதில் வட்டவடிவமும் உண்டு சதுர வடிவமும் உண்டு. இதனுள் தானியங்களை நீர் சேர்த்தே அரைக்க முடியும். ஆட்டுக்கல் மற்றும் குழவி என இரு பாகங்கள் இதற்கு உண்டு. ஆட்டுக்கல்லானது நடுவில் தானியங்களை போடுவதற்கு ஏற்றவகையில் வட்ட வடிவக் குழி அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் குழியைவிட சற்று சிறிய அளவில் வடிவமைக்கப்பட்ட குழவியானது கீழே அகன்றும் மேலே ஒடுங்கியும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.\nதற்போது கிறைண்டர் ஆதிக்கத்தால் ஆட்டுக்கல் பாவனை இல்லாமல் போனாலும் அதன் மாற்று வடிவமான மின்சாதனத்தில் இயங்கக் கூடியவாறு கருங்கல் கொண்டமைக்கப்பட்ட ஆட்டுக்கல் உணவகங்களில் இன்று பாவிக்கப்படுகிறது. என்னதான் கிறைண்டர் பாவித்து அரைத்தாலும் தோசை வடை செய்வதற்கு ஆட்டுக்கல் மூலம் அரைத்து செய்யப்படும் பொருட்களின் சுவையே தனிதான். அதனை அனுபவித்தவர்களுக்குதான் புரியும். அதனால்தானோ இன்றளவும் கருங்கல்லால் ஆக்கப்பட்ட இயந்திர ஆட்டுக்கல் பிரபல சைவ உணவகங்களில் பாவிக்கப்படுகிறது.\nதொடர்ச்சியான பாவனையில் பொளிவுகள் தேய்மானமடைவதால் திரும்ப உழியால் பொளியப்படும். ஒரு கையால் குழவியை அசைத்து சுற்றும் போது மறுகையால் உழுந்து, அரிசி என்பவற்றை சிறிதளவு நீர் விட்டு விட்டு குழியை நோக்கி தள்ளுவதன் மூலம் சீராக அரைக்க முடியும்.\nஆட்டுக்கல் தொடர்பான ஒரு அனுபவப்பகிர்வு …\nஆட்டுக்கல் மூலம் மாவாட்டுவது பெரிய கலை….முதலில் உரலை நன்றாக கழுவி அதில் மண் மற்றும் தூசுக்களை அப்புறப்படுத்தி விட்டு, அம்மா முட்டிக்கு மேல் புடவையை இழுத்து சொத சொத என மடியில் புடவையை சேகரித்து வழித்துக்கொண்டு ஆட்டுக்கல் எதிரில் உட்காருவாள்… பொதுவாக திருணம் ஆன பெண்கள் ஆட்டக்கல்லில் மாவாட்டும் போது வயதுக்கு வந்த பக்கத்து வீட்டு பெண்கள் உதவிக்கு வருவார்கள்…\nமுக்கியமாக மாவு ஆட்டும் போது மாவோடு சேர்த்து ஊர் கிசு கிசுப்புகதைகளும் உளுந்து மற்றும் அரிசி மாவோடு சேர்த்து அதவும் அரையும்….அதுவும் திருமணம் ஆகாத பக்கத்து வீட்டு வயதுப் பெண்களுக்கு டிவி இல்லாத அந்தகாலகாட்டங்களில் அந்த கிசு கிசு கதைகள் நல்ல பொழுதுபோக்கு….\nமுதலில் அம்மா உளுந்தை அரைக்க முனைவாள்…யாரும் இல்லாத நேரத்தில் அம்மா மாவு அரைக்க…. நான் மாவு அரைபட தள்ளிவிட்டுக்கொண்டு உதவி செய்வேன்… மாவை தள்ளி விடுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல… கை விரல்கள் சிக்கிக்கொள்ளாமல் தள்ளி விட வேண்டும்.. பொதுவாக அம்மா எனக்கு சினிமா கதைகள் சுவாரஸ்யம் பொங்க சொல்லிக்கொண்டு இருப்பாள்…\nகதை சுவாரஸ்யத்தில் அம்மா வாயை பார்த்துக்கொண்டே நிறைய முறை கை விரல்களை அரைபடும் இடத்தில் விட்டு அம்மாவிடம் வாங்கி கட்டிக்கொண்டு இருக்கின்றேன்… மாவு அரைக்கும் நேரங்கள் பொதுவாக மாலை நேரங்களாகத்தான் இருக்கும்….\nஆட்டுக்கல்லில் கடுமையாக வேலை வாங்கும் ஒரே விஷயம் அரிசி மாவு அரைப்பதுதான்.. காரணம் அரிசி எளிதில் அரையாது… வேலை வாங்கிக்கொண்டே போகும். ஆறு மணிக்கு மேல் வேலை இழுத்துக்கொண்டு போனால்… நுளம்பு பின்னி எடுக்க ஆரம்பித்து விடும்.. அதனால் வேலையை சூரியன் மறைவதற்குள் முடித்தாக வேண்டும் என்று அம்மா வேர்வை சிந்த மாவு அரைப்பதில் வேகம் கூட்டுவாள்..\nஒரு கையால் மாவை லாவகமாக தள்ளிக்கொண்டு போய் மாவு அரைக்கும் அம்மாவுக்கு முன் பக்கம் முகத்தில் விழுந்து இம்சை கொடுக்கும் முடிகளை இழுத்து அவள் கேட்காமலே காது பக்கம் அனுப்பி வைப்பேன்…மாவு கையோடு எதையும் சரி படுத்த முடியாது…\nமாவு அரைக்கும் போது யாராவது வீட்டுக்கு ஆண்கள் வந்தால் மார்பு தெரிய சேலை தழைந்து இருக்கும் போது அதை சரிப்படுத்துவதில் இருந்து, கைக்கு எட்டாமல் முதுகில் ஊரும் மற்றும் நமைச்சல் ஏற்படுத்தும் இடங்களை அம்மா சொல்ல சொல்ல….சீப்பு வைத்து அந்த இடத்தை சொறிந்து விடுவேன்…\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/general-election-2019-ttv-dhinakaran-vs-opss-son-in-theni-constitute/", "date_download": "2019-06-25T06:41:45Z", "digest": "sha1:BNOGPQXWM4JWDVJ2UFRS2CTRBDPIIA3F", "length": 13701, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "General Election 2019 TTV Dhinakaran Vs OPS's son in Theni Constitute - தேனி தொகுதியில் நேரடியாக மோதுவார்களா ஓ.பி.எஸ் மகனும் டிடிவி தினகரனும்", "raw_content": "\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nபரபரப்பாகும் தேனி தேர்தல் களம் : நேரடியாக மோதுவார்களா டிடிவி தினகரனும் ஓ.பி.எஸ் மகனும்\nஅமமுக சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டால் தான் அந்த போட்டி கடுமையானதா இல்லை மிகவும் கடுமையானதா என்பதை உறுதி செய்ய இயலும்.\nGeneral Election 2019 TTV Dhinakaran Vs OPS’s son : 2019 பொதுத்தேர்தலில் கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக தங்களின் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றனர். நேற்று மட்டும் காலையில் அமமுக துவங்கி, ஐ.ஜே.கே கட்சி, திமுக, அதிமுக, பாமக போன்ற கட்சிகள் முதற்கட்டம் மற்றும் முழுமையான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளன.\nநேரடியாக மோதுவார்களா டிடிவி தினகரனும் ஓ.பி.எஸ் மகனும் \nஅமமுக சார்பில் முதற்கட்ட வேட்பாளர்கள் 24 பேரை நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதே போல் பாமகவும் தங்களின் 5 வேட்பாளர்களை முதலில் அறிவித்துள்ளது. அதிமுக நேற்று வெளியிட்ட அறிவிப்பில் 18 இடைத்தேர்தல் தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அடங்குவார்கள்.\nதேனியில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் இன்னும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. ஆனால் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ”நான் கூட தேனியில் போட்டியிடலாம்” என்று குறிப்பிட்டிருந்தார்.\nடிடிவி தினகரனின் அரசியல் பிரவேசம் கூட தேனி மாவட்டத்தில் துவங்கியது தான். 1999ம் ஆண்டு பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக நின்று வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றார்.\nஅவரின் பழைய தொகுதியாகவும், அதிர்ஷ்டம் மிக்க தொகுதியாகவும் அவர் நினைத்து வருவதை அவருடைய நேற்றை செய்தியாளர்கள் சந்திப்பு நினைவுப்படுத்துகிறது. ஜெயலலிதாவால் தேனியில் அறிமுகம் செய்யப்பட்டவர் டிடிவி தினகரன்.\nஅதே தொகுதியில் தற்போது, அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் போட்டியிடுவதால் கடுமையான போட்டி அமமுகவுக்கும் அதிமுகவுக்கும் மத்தியில் நிலவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமமுக சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டால் தான் அந்த போட்டி கடுமையானதா இல்லை மிகவும் கடுமையானதா என்பதை உறுதி செய்ய இயலும்.\nமேலும் படிக்க : Election 2019: தி.மு.க, அ.தி.மு.க-வில் களமிறங்கும் வாரிசு வேட்பாளர்கள்\n“அந்த ஆடியோவில் பேசியது நான் தான்; கட்சியை விட்டு என்னை நீக்க வே��்டியது தானே” – தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nமுதல் நாளே மோடியின் கவனத்தை பெற்ற ரவீந்திரநாத் குமார்…ஜெய்ஹிந்த் தொடங்கி கன்னிப்பேச்சு வரை டாப் தான்\nட்விட்டரில் ட்ரெண்டாகும் #StopHindiImposition: வைகோ, கமல், டிடிவி கருத்து\nமக்கள் வழங்கிய தீர்ப்பினை ஏற்றுக் கொள்கின்றேன் – டிடிவி தினகரன்\nதேர்தல் முடிவுகளுக்கு முன்பே தேனி எம்.பி.யானார் ஓ.பி.எஸ். மகன் சர்ச்சையைக் கிளப்பும் கோவில் கல்வெட்டு\n வதந்தியை நம்பாதீர்கள்.. ஓபிஎஸ் விளக்கம்\nடிடிவி ஆதரவு 3 எம்.எல்.ஏ.க்கள் நோட்டீஸ் விவகாரம்: சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம்\nதமிழக அரசியலில் அடுத்தக்கட்ட பரபரப்பு : டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்\nஅமமுகவை கட்சியாக அங்கீகரிக்கக் கோரி டிடிவி விண்ணப்பம் 4 தொகுதிக்கு வேட்பாளர்களும் ரெடி\nநரேந்திர மோடியாக நடிகர் விவேக் ஓபராய்… மேக் அப்புக்கு மட்டுமே இத்தனை மணி நேரமா\nManohar Parrikar death: பரபரப்பான சூழலில் கோவா அரசியல் களம்\n“அந்த ஆடியோவில் பேசியது நான் தான்; கட்சியை விட்டு என்னை நீக்க வேண்டியது தானே” – தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nடிடிவி தினகரனை அவரது உதவியாளரிடம் மிகக் கடுமையாக விமர்சித்து தங்க தமிழ் செல்வன் பேசுவது போன்று ஆடியோவில் இடம்பெற்றுள்ளது\nமுதல் நாளே மோடியின் கவனத்தை பெற்ற ரவீந்திரநாத் குமார்…ஜெய்ஹிந்த் தொடங்கி கன்னிப்பேச்சு வரை டாப் தான்\n2.10 நிமிடம் ஆங்கிலத்தில் பேசி அசத்தினார் ரவீந்தரநாத்.\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\n‘ஜெய் ஸ்ரீ ராம்’ கூறச்சொல்லி தாக்குதல் நடத்தியது தொடர்பாக அன்சாரியிடம் வாக்குமூலம் வாங்காதது ஏன்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nBigg Boss Tamil 3: ரேஷ்மாவுக்கு சர்ச்சையான டாஸ்க் – முதல் நாளிலேயே அதிருப்தியை சம்பாதித்த தர்ஷன்\n“ஜெய் ஸ்ரீ ராம்” கூற மறுத்த மதராஸா ஆசிரியரை ரயிலில் இருந்து வெளியே தள்ளிய விபரீதம்…\n’50 + 5′ சாதனை படைத்த சகிப் அல் ஹசன்… வங்கதேசம் மிரட்டல் வெற்றி\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/YourArea/2018/10/27135130/The-names-of-the-land-belong-to-the-Vastu.vpf", "date_download": "2019-06-25T06:24:56Z", "digest": "sha1:7A5VIK6PJNEM6GOU2BHYQAKKVL6FG7HZ", "length": 13297, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "The names of the land belong to the Vastu || மனை அமைப்புக்கேற்ப வாஸ்து குறிப்பிடும் பெயர்கள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமனை அமைப்புக்கேற்ப வாஸ்து குறிப்பிடும் பெயர்கள் + \"||\" + The names of the land belong to the Vastu\nமனை அமைப்புக்கேற்ப வாஸ்து குறிப்பிடும் பெயர்கள்\nவாஸ்து சாஸ்திர ரீதியாக அஷ்ட திக்கு பாலர்கள் என்ற திசை நாயகர்களுக்கு நான்கு பிரதான திசைகள் மற்றும் நான்கு கோண திசைகள் ஆகிய எட்டு பாகங்களும் பிரித்து அளிக்கப்பட்டிருக்கின்றன.\nபதிவு: அக்டோபர் 27, 2018 13:51 PM\nஅதன் அடிப்படையில், எட்டு திசை அமைப்புகளின் பலன்களை குறிப்பிடும்படி அவற்றிற்கான பெயர்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, சம்பந்தப்பட்ட இடம் அல்லது மனை ஆகியவற்றின் அம்சம் எப்படிப்பட்டது என்பதை சொல்லும் வகையில் அமைந்துள்ள பெயர்கள் சொல்லும் தகவல்கள் பற்றி இங்கே காணலாம்.\nமனை அல்லது குறிப்பிட்ட இடத்தின் கிழக்கு பகுதி தாழ்வாகவும், மேற்கு பகுதி உயரமாகவும் அமைந்திருந்தால் அது காமதேனுவின் அம்சம் கொண்ட ‘கோ வீதி’ என்று சொல்லப்படும். அந்த இடத்தில் அமைக்கப்படும் வீடுகளின் வளர்ச்சி பல நிலைகளில் இருக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.\nதெற்கு பகுதி உயரமாகவும், வடக்கு பகுதி தாழ்வாகவும் அமைந்துள்ள நிலப்பகுதி ஐராவத அம்சம் கொண்ட ‘கஜ வீதி’ என்று சொல்லப்படும். அப்படிப்பட்ட இடத்தில் அமைந்துள்ள வீடுகள் உள்ளிட்ட குடியிருப்புகள் பொருளாதார நலன்களை அளிக்கும் என்று சொல்லப்படுகிறது.\nநைருதி மூலை (தென்மேற்கு) உயரமாகவும், ஈசானிய மூலை (வடகிழக்கு) பள்ளமாகவும் உள்ள நிலப்பகுதி தானிய அம்சம் கொண்ட வீதியாக குறிப்பிடப்படுகிறது. வீடுகள், குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான அமைப்புகள��க்கு அந்த இடம் உகந்ததாகும்.\nவடமேற்கு மூலை (வாயவியம்) உயரமாக அமைந்து, தென்கிழக்கு மூலை (ஆக்கினேயம்) தாழ்வாகவும் அமைந்துள்ள நிலப்பகுதி அக்னியின் சுபாம்சம் பெற்றுள்ள நிலையில் அக்னி வீதி என்று பெயர் பெறுகிறது. அந்த இடத்தில் வீடுகளை அமைக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.\nமனையின் கிழக்கு பாகம் உயரமாகவும், மேற்கு பாகம் பள்ளமாகவும் அமைந்திருப்பது ஜல வீதி அல்லது வருண வீதி என்றும், அப்படிப்பட்ட மனையில் வீடுகள் அமைப்பது சுப பலன்களை விருத்தி செய்வதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுபேர திக்கான வடக்கு பாகம் உயரமாக அமைந்து, எம திக்கான தெற்கு பாகம் பள்ளமாக அமைந்துள்ள மனை யம வீதி என்றும், அத்தகைய மனையில் வீடுகள் அமைத்து வசிப்பது நன்மைகளை அளிப்பதில்லை என்று சொல்லப்பட்டுள்ளது.\nவடகிழக்கான ஈசானிய மூலை மேடாகவும், தென்மேற்கான நைருதி மூலை பள்ளமாகவும் உள்ள மனை அல்லது இடம் நைருதி என்ற பூத அம்சம் கொண்ட வீதி என்றும், அத்தகைய மனை அல்லது இடங்கள் வீடுகள் அமைக்க ஏற்றதல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதென்கிழக்கு மூலை (ஆக்கினேயம்) உயரமான அமைப்பிலும், வடமேற்கு மூலை (வாயவியம்) பள்ளமான அமைப்பிலும் இருந்தால் அது நாக அம்சம் கொண்ட வீதி என்றும், அப்படிப்பட்ட இடங்களில் வீடுகள் அமைத்து வசிப்பது பல்வேறு சிக்கல்களை உண்டாக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n1. முகவரி கேட்பதுபோல் நடித்து பெண்ணை மிரட்டி 3 பவுன் தாலி செயின் பறிப்பு - சிறுவன் உள்பட 2 பேர் கைது\nவேலூரில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் முகவரி கேட்பதுபோன்று நடித்து, அவரை கொன்றுவிடுவதாக மிரட்டி 3 பவுன் தாலி செயினை பறித்துச்சென்ற சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங���க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/88571", "date_download": "2019-06-25T06:33:55Z", "digest": "sha1:EJAIIFVSXNZMKEZWTALFFU2ABE6CVBU2", "length": 8068, "nlines": 78, "source_domain": "www.jeyamohan.in", "title": "கல்வியில் ஒரு புதிய நகர்வு", "raw_content": "\n« என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nஎழுத்தும் உடலும் – கடிதம் »\nகல்வியில் ஒரு புதிய நகர்வு\nஒத்திசைவு ராமசாமி எழுதியிருக்கும் இந்தக்குறிப்பு ஆர்வமூட்டுகிறது. மத்திய அரசின் பாடத்திட்டங்களும் சரி, பயிற்சிக்கான வழிமுறைகளும் சரி பெருமளவுக்கு ஆக்கபூர்வமாக மாறியிருக்கின்றன. சூழல் மாறாததற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, ஆசிரியர்களின் பயிற்சியின்மை. வேலைகிடைத்தபின் எதையாவது வாசிக்கும், பயிலும் ஆசிரியர்கள் பத்தாயிரத்தில் ஒருவர்மட்டுமே. இன்னொன்று கல்விநிறுவனங்கள் கல்வியை வெறும் வணிகமாகக் கருதி குரங்குகளுக்குக் கொடுக்கும் பயிற்சியை மானுடக்குழந்தைகளுக்கு அளிப்பது\nகர்ட் போராட்டம், ஓரான் பாமுக், ஒத்திசைவு\nநிதிவலை -கடிதம் ஒத்திசைவு ராமசாமி\nTags: ஒத்திசைவு ராமசாமி, கல்வியில் ஒரு புதிய நகர்வு\n'சிலுவையின் பெயரால்' கிறித்தவம் குறித்து..\nகேள்வி பதில் - 58, 59\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/64507-prime-minister-narendra-modi-has-set-up-2-new-cabinet-committees.html", "date_download": "2019-06-25T06:44:17Z", "digest": "sha1:USNYK6GJB2UIT2K3J7IM63QH6OHNJH2Y", "length": 8909, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "2 புதிய கேபினட் குழுக்களை அமைத்த பிரதமர் நரேந்திர மோடி | Prime Minister Narendra Modi has set up 2 new cabinet committees", "raw_content": "\nஇந்திய கடலோர காவல் படை இயக்குநராக தமிழத்தை சேர்ந்தவர் நியமனம்\nராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ்\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது\nபிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nதங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ விவகாரம்: நிர்வாகிகளை சந்திக்கிறார் டிடிவி\n2 புதிய கேபினட் குழுக்களை அமைத்த பிரதமர் நரேந்திர மோடி\nநாட்டின் வளர்ச்சி, முதலீடு, வேலைவாய்ப்பை அதிகரிக்க 2 புதிய கேபினட் குழுக்களை பிரதமர் நரேந்திர மோடி அமைத்துள்ளார்.\nமுதலீட்டிற்கான கேபினட் குழுவில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாரானம், நிதின் கட்கரி, பியூஸ் கோயல் உள்ளனர். வேலைவாய்ப்பு, திறன்மேம்பாட்டிற்கான கேபினட் குழுவில் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நரேந்திரசிங் தோமர், ரமேஷ் பொக்ரியால், தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nமனைவி மீது வைத்த தீ கணவன் மீதும் பற்றியதில் இருவர் உயிரிழப்பு..\nமரக்கன்றுகளை நடுங்கள்- உலக சுற்றுசூழல் தினத்தில் பிரதமர் மோடி வேண்டுகோள்\nவாகா எல்லையில் இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய-பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகூடாரம் சரிந்து 14 பேர் பலி: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nவிவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டம்: பிரதமர் நரேந்திர மோடி\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nவேர்ல்டுகப் : ஆப்கானிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்\nகள்ளக் காதல் விவகாரம்: தூங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை\nகாதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\nரசிகர்களுக்கு அதிர்ச்சி: உலகக்கோப்பையில் இருந்து அதிரடி வீரர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/blog-post_28.html", "date_download": "2019-06-25T06:40:07Z", "digest": "sha1:UFJ42I2CBJZ4WEHZQ5T35IJYW7LOPB5V", "length": 8184, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "வடக்கில் திட்டமிட்டு கைது! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வடக்கில் திட்டமிட்டு கைது\nடாம்போ January 28, 2019 இலங்கை\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சியென அடையாளப்படுத்தி மீண்டும் தமிழ் இளைஞர் யுவதிகளை கைது செய்யும் நடவடிக்கையொன்றை இலங்கை அரசு முடுக்கிவிட்டுள்ளது.அவ்வகையில் விடுதலைப்புலிகளது கரும்புலி படையணியின் கருமையான வரி சீருடையுடன் புகைப்படம் எடுத்த ஆறு இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு��்ளனர். வவுனியாவை சேர்ந்த இளைஞர்களே கைதாகியுள்ளனர்.\nகுற்றச்சாட்டின் கீழ் 21 சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கு விசாரணைகளை ஆரம்பித்த போதும், 6 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் அந்தப் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிடுதலைப் புலிகள் இயக்க அடையாள அட்டைகளைத் தயாரிப்பதற்காக இந்த ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகத்தை எழுப்பியுள்ளது.\nஇதேவேளை கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் விடுதலைப்புலிகள் போராளிகளிற்கு சிகிச்சையளித்ததாக கூறி பெண்ணொருவர் கைதாகியுள்ளனர்.\nமுன்னதாக பளை பகுதியிலும் முன்னாள் போராளியொருவர் கைதாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nஹிஷ்புல்லா கைதாவார் - ஆதாரங்கள் சிக்கின\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநா் ஹிஷ்புல்லாவை கைது செய்ய போதுமான ஆதாரங்கள் அரசாங்கத்திடம் உள்ளதாக மனிதவள மேம்பாட்டுக்கான மேற்பாா்வை தொிவுக்க...\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விடயத்தில் நாளைய தினத்துக்குள் தீர்வு காண முடியும் என அத்துரலியே ரத்தன தேரர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்....\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3585", "date_download": "2019-06-25T06:21:00Z", "digest": "sha1:DH5RSGT6AQW5H3FHALVYBJ5OBGVOWGAS", "length": 9691, "nlines": 91, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nநிர்மலாதேவி சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்: மகளிர் அமைப்பினர் போராட்டம் - போலீஸ் குவிப்பு\nவெள்ளி 20 ஏப்ரல் 2018 13:15:58\nசாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி எதிராக மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தினார் என்பது நிர்மலா தேவி மீதான புகார். மாணவிகளை மூளைச்சலவை செய்யும் ஆடியோ வெளியாகவே, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.\nஇந்த விவகாரத்தில் முக்கியப் பிரமுகர்கள் பலருக்கும் தொடர்பு இருப்பதாக சர்ச்சை எழுந்ததால் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லூரி மாணவிகளை பல்கலைக்கழக விஐபிக்களுக்கு விருந்தாக்குவதற்காக அவர் மாணவிகளிடம் பேசியதில் கவர்னர் தாத்தா இல்லை என்றும் ஒரு இடத்தில் குறிப்பிட்டார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானத்தை விசாரணை அதிகாரியாக நியமித்தார். இரு விசாரணை அமைப்புகளும் நேற்று ஒரே நாளில் விசாரணை நடத்தின.\nசிபிசிஐடி சார்பில் எஸ்.பி. ராஜேஸ்வரி தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் இன்று விசாரணை நடத்தினர். அருப்பு க்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி தலைவர், துணைத் தலைவர், முதல்வர் உள்ளிட்டோரிடம் முதல் கட்ட விசாரணையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டனர். இந்த நிலையில் மதுரை மகளிர் சிறையில் அடைக்கப்பட்ட நிர்மலாதேவியை இன்று சாத்தூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்த உள்ளனர்.\nநிர்மலா தேவியை 7 நாள்கள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு செய்துள்ளது. அதனால் அது தொடர்பாக மனு அளித்துள்ளனர். சாத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட���ர். இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆயுதப்படை காவல்துறையினரும் வரவழைக்கப்பட்டு நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.\nவழக்கு தொடர்பான நபர்கள் தவிர வேறு யாரையும் காவல்துறையினர் உள்ளே அனுமதிக்கவில்லை. போராட்டக்குழுவினர், மகளிர் அமைப்பினர் யாரே னும் நிர்மலா தேவியை தாக்க முற்படலாம் என்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதனிடையே சாத்தூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பேராசி ரியை நிர்மலாதேவிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற நுழைவாயிலில் நிர்மலாதேவிக்கு எதிராக மகளிர் அமைப்பினர் முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் சாத்தூர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்\nதனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்\nஅமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்\nசென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என\nதிமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்\nதமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா\nதிருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி\nஇந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’\nஎன் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...\nதன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka.tamilnews.com/category/world/singapore/", "date_download": "2019-06-25T06:55:26Z", "digest": "sha1:GF5RIBEI7TTJFOZ4TDFSITB255CKVEUG", "length": 36210, "nlines": 240, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "Singapore Archives - SRI LANKA TAMIL NEWS", "raw_content": "\nவீட்டுப்பணிப்பெண்ணை சீரழித்த 28 வயது நபருக்கு கிடைத்த தண்டனை\n(house maid sex torcher Bangladesh person) சிங்கப்பூரில் பணிபுரியும் இந்தோனேசிய வீட்டுபணிப் பெண்ணை பாலியல்தொல்லை செய்ததற்காக 29 வயது பங்களாதேஷ் நபருக்கு 6 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செம்பவாங் நகர மன்றத்தைச் சேர்ந்த மீயா மொமென் இந்த 30 வயது இல்லப் பணிப்பெண்ணின் மீது விருப்பம் ...\nஉடல் மெலிவதற்கு ஆசைப்படுபவர்களா நீங்கள் இதோ உங்களை துரத்தி வரும் பேராபத்து\n(weight loss two medicine danger) சுகாதார அறிவியல் ஆணையம், உடல் மெலிவதற்கான இரண்டு விதமான பொருட்களை வாங்கவோ, பயன்படுத்தவோ வேண்டாம் எனப் பொத���மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தடை செய்யப்பட்ட இரண்டு மருந்துகளானது “நுவிட்ரா”, “பெக்கோலி” , இந்த இரண்டு மருந்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பல ...\nசிங்கப்பூருக்கு விஜயம் செய்யும் மோடி\n(Singapore visit Indian Prime Minister Narendra Modi) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று முதல் நாளை மறு நாள் வரை அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூருக்கு விஜயமளிக்கிறார். 2015ஆம் ஆண்டு கையொப்பமான இந்தியா-சிங்கப்பூர் உத்தியோகபூர்வ பங்காளித்துவ உடன்படிக்கையின் அடிப்படையிலும் மோடியின் வருகை அமைந்திருப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ...\nபறவையொன்றை உருளைக்கிழங்கு ‘சிப்ஸ்’ பெட்டியில் வைத்து சிங்கப்பூருக்குள் கடத்திய நபர் கைது\n( person arrested potato ‘chips’ box bird transmittance) உயிருடன் இருந்த பறவையை சிங்கப்பூருக்குள் கடத்த முயன்ற 23 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் , உருளைக்கிழங்கு ‘சிப்ஸ்’ பெட்டியில் பறவையை அடைத்து வாகன ஓட்டுனருக்கு அருகில் உள்ள பொருட்களை வைக்கும் பகுதியில் வைத்துள்ளார், ஞாயிற்றுக்கிழமை ...\nவெளிநாட்டு ஊழியர்களை நெரிசலான சூழலில் தங்கவைத்த கட்டுமான நிறுவனத்துக்கு அபராதம்\n(construction workers staying crowded environment) சிங்கப்பூரிலுள்ள கியோங் ஹோங் (Keong Hong) கட்டுமான நிறுவனத்துக்குக் கிட்டத்தட்ட 353,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனம், வெளிநாட்டு ஊழியர்களைப் பாதுகாப்பற்ற வகையிலும், நெருக்கடியான சூழலிலும் தங்க வைத்திருந்தது அதற்குக் காரணம். செம்பவாங் கிரசென்டில் உள்ள கட்டுமானத் தளத்தில் ...\nசெந்தோசாவில் நடந்த விபத்தில் தாறுமாறாக நொறுங்கிய சொகுசு கார்\n(three luxury car accident) செந்தோசாவில் மூன்று கார்கள் மோதி விபத்தில் பாதிக்கப்பட்ட மூன்று நபர்கள் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மஞ்சள் நிறக் காரின் சிதைவுகள் வீதியோரத்தில் சிதறியிருப்பதைக் காட்டும் படங்கள் ...\nஉணவு விநியோக சேவைகளை தொடங்கியுள்ள grab நிறுவனம்..\n(Grab company started food supply services) சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லந்து, வியட்நாம், மலேசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய ஆறு நாடுகளில் Grab Food சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. அதோடு , வாடிக்கையாளர்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய செயலியாக Grab உருவாக Grab Food முக்கியமான ...\nமிகவிரைவில் அறிமுகமாகப்போகும் உலகின் மிக நீளமான விமான நிலையம்\n(world biggest airline introduced) சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அக்டோபர் 11ஆம் திகதியில் இருந்து உலகின் மிக நீண்ட விமானச் சேவையை நியூயார்க்கிற்கு வழங்கவுள்ளது. மேலும் , சிங்கப்பூருக்கும் நியூயோர்க்கின் Newark Liberty அனைத்துலக விமான நிலையத்திற்கும் இடையே இப் புதிய சேவை இடம்பெறும். மற்றும், 16,700 ...\nகம்போடியாவில் நடந்த விபத்தில் மில்லெனியா கல்விக் கழக மாணவர்கள் 9 பேர் படுகாயம்\n( Cambodia education tour student accident ) சிங்கப்பூறில் கம்போடியாவுக்குக் கல்வி சுற்றுலா பயணம் சென்ற மில்லெனியா கல்விக் கழக மாணவர்கள் 9 பேர் விபத்தில் காயமடைந்துள்ளனர். 30 மாணவர்களும், 4 ஆசிரியர்களும் பள்ளி சுற்றுலா சென்றனர். அவர்களில் மாணவர்கள் 9 பேர் காயமுற்றதாக மில்லெனியா ...\nபோலியான ஆடம்பர பொருட்களை வியாபாரம் செய்த நான்கு பேர் கைது\n(Four people arrested fraud luxury things) சிங்கப்பூரின் Far East Plaza கடைத்தொகுதியில் போலியான சொகுசுப் பொருட்கள் வியாபாரம் செய்த சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு ஆணும் , மூன்று பெண்களும் சிக்கியுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை , நான்கு கடைகளில் ...\nசிங்கப்பூர் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்\n(johur minister call Singapore peoples) சிங்கப்பூர் மக்கள் மலேசியாவில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்க வருமாறு ஜொகூரின் புதிய முதலமைச்சர் ஒஸ்மான் சாபியன் அழைப்பு விடுத்துள்ளார். மலேசியாவில் அடுத்த மாதம் முதல் திகதியிலிருந்து பொருள் சேவை வரி நீக்கப்படுகிறது. ஜொகூருக்கு வரும் அனைவரையும் வரவேற்பதாகவும், ஜொகூர் ...\nசிங்கப்பூர் அமெரிக்கா மேற்கொண்ட வருடாந்தரக் கூட்டுப் பயிற்சி நிறைவு\n(Singaporean america completed annual joint training) சிங்கப்பூரும், அமெரிக்காவும், ஹவாயி தீவில் மேற்கொண்ட வருடாந்தரக் கூட்டுப் பயற்சி நிறைவு பெற்றுள்ளது. Exercise Tiger Balm எனப்படும் அந்தப் பயிற்சி, இரு நாட்டு இராணுவமும் எதார்த்தமான சூழலில் இணைந்து பயிற்சிபெற உதவியாக இருந்துள்ளது. அதோடு, முதன்முறையாக, இருதரப்பும் வெடிபொருட்களைக் ...\nபேருந்தில் மோதி 6 வயது சிறுவன் மரணம்\n(suva soo gang little boy accident) சிங்கப்பூர், சுவா சூ காங் அவென்யூ 5இல் பேருந்தில் மோதப்பட்ட 6 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார், அந்த சிறுவன் SMRT பேருந்துக்கு அடியில் சிக்கியிருந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. மேலும், பேருந்துக்கு அடியில் சிக்கியிருந்த சிறுவனை உரிய ...\nகரப்பான் பூச்சி மற்றும் எலி தொல்லையால் மூடப்பட்ட கடைகள்\n(cockroaches mouse closed shops) சிங்கப்பூர் பிளாசாவில் உள்ள Toast Box கடையின் சேவை இரண்டு வாரத்துக்கு மூடபட்டுள்ளது. அதற்குக் காரணம் கரப்பான் பூச்சி, எலி தொல்லைகள் ஆகும் .இன்றிலிருந்து , அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை கடைகள் மூடப்படும் . மேலும் , தேசியச் ...\nமே மாதம் ஆரம்பமாகும் படகு போட்டிகள்\n(may month start boat game) இவ்வாண்டு DBS மரினா படகுப் போட்டிகள் மே 26, 27, ஜூன் 2, 3 ஆகிய வாரயிறுதி நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடக்கவிருக்கிறது இந்த போட்டிகள் 7-வது ஆண்டாக நடைபெறுகின்றன. இம்முறை ...\n28,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்\n(28,000 worth drug confiscation) சிங்கப்பூரில் , மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, போதைப்பொருள் குற்றவாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் நால்வரைக் கைதுசெய்துள்ளனர். அதிகாரிகள் பறிமுதல் செய்த போதைப்பொருட்களின் மதிப்பு 28,000 வெள்ளிக்கும் மேல் என மதிப்பிடப்படுகிறது. சந்தேக நபர்களில் ஒருவரான 36 வயதுப் பெண், ஜூரோங் ...\nதாம்சன் – ஈஸ்ட் கோஸ்ட் ரயில்பாதைகளுக்குக்கான நான்கு பெட்டிகளைக் கொண்ட புதிய ரயில் அறிமுகம்\n(Introduction new train four compartments ) தாம்சன் – ஈஸ்ட் கோஸ்ட் (Thomson-East Coast) ரயில்பாதைக்கான 4 பெட்டிகளைக் கொண்ட புதிய ரயில் சிங்கப்பூரில் அறிமுகமாகியுள்ளது. அந்தப் பாதையில் செயல்படவிருக்கும் மொத்தம் 91 ரயில்களில் முதலாவது இந்த நான்கு பெட்டிகளை கொண்ட ரயிலாகும் , இந்த தகவளை ...\nவியக்கவைக்கும் நடிகை கஜோலின் மெழுகு சிலை சிங்கப்பூரில்..\n(Actress Kajol wax statue) சிங்கப்பூர் மெடாம் டுசாட்ஸில் கஜோலை போலவே தோற்றமளிக்கும் மெழுகு சிலை ஒன்று கண்கொள்ளாக்காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.. மற்றும், தனது மெழுகுச்சிலையை நடிகை கஜோலே திறந்து வைத்துள்ளார். தமது மகளுடன் அவர் இந்த விழாவில் பங்கேற்றுள்ளார். இந்த மெழுகு சிலையை பார்க்க கஜோலை போலவே ...\nஉலகில் போட்டித்தன்மை மிக்க பொருளியலை கொண்ட நாடுகளின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் சிங்கப்பூர்\n(Singapore list countries competitive economies world) உலகின் போட்டித்தன்மை கொண்ட நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் மூன்றாம் இடத்தில் இடம்பெற்றுள்ளது. அதோடு, பிரிட்டனும் ஹாங்காங்கும் முதலிரண்டு இடத்தை பிடித்துள்ளது, நெதர்லந்தும், சுவிட்சர்லந்தும் பட்டியலில் முறையே நான்காம், ஐந்தாம் இடங்களைப் பிடித்துள்ளன. அதுமட்டுமல்லாமல், சிங்கப்பூரின் சிறந்த நிர்வாகம், அதன் மிக ...\nமனவருத்தத்தை உண்டாக்கிய டிரம்ப் கிம்ப் சந்திப்பு\n(Trump Gimp meeting sympathy) அமெரிக்க அதிபருக்கும், வட கொரியத் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறாது என்பது வருத்தமளிக்கிறது என்று சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆகவே, இரு நாடுகளுக்கும் கிடையிலான சந்திப்பு அடுத்த மாதம் 12-ம் திகதி சிங்கப்பூரில் நடைபெற திட்டமிட்டுள்ளது. ஆதலால் , கொரியத் தீபகற்பத்தில் அமைதி ...\nரயில் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள்\n5 5Shares (Passengers traveling rails due train disruption) சிங்கப்பூரில் ஃபீனிக்ஸ், புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் நிலையங்கள் இடையே ரயிலில் ஏற்பட்ட கோளாற்றால் பயணிகள் பலர் ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் நடந்துசெல்ல நேரிட்டுள்ளது. இந்த ரயில் சேவை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தடைபட்டது, மதியம் ...\nகளவாடப்பட்ட கடன்பற்று அட்டைகளை பயன்படுத்தி சுற்றுலா செல்ல இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை வாங்கிய 5 பேருக்குச் சிறை\n6 6Shares (credit card use tour arrange five people) சிங்கப்பூரில் , திருடப்பட்ட கடன்பற்று அட்டை விவரங்களைக் கொண்டு சுற்றுலா செல்ல இணையத்தில் நுழைவுச்சீட்டுகளை வாங்கியதற்காக எல்லைதாண்டிச் செயல்படும் கடன்பற்று அட்டை மோசடிக் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18க்கும் மே 9க்கும் ...\nபல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காதல் கடிதம் \n6 6Shares (long time back love letters) வருங்க்கால கணவருக்குத் தமது கைப்பட காதல் கடிதத்தைத் எழுதினார் இளம் லூவி எடிவியன். 1950களில் அவர் எழுதிய காதல் கடிதத்தைத் தமது திருமணச் சான்றிதழோடு சாடியில் பாதுகாப்பாகப் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். சாடியில் கடிதமும், சான்றிதழும் இருப்பதை மறந்து ஐந்தாண்டுகளுக்கு முன் ...\nஇணைய தாக்குதல்களால் 23.8 பில்லியன் இழந்த சிங்கப்பூர் நிறுவனங்கள்\n8 8Shares (Singapore companies lost 23.8 billion) இணையத் தாக்குதல்களால் கடந்த ஆண்டு சிங்கப்பூர் நிறுவனங்கள் 23.8பில்லியன் வெள்ளி பொருளியல் இழப்பைச் இழந்துள்ளன. ஆசிய பசிஃபிக் வட்டாரம் முழுவதும், கடந்த ஆண்டு இணையத் தாக்குதல்களால் 2.3 டிரில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் , இணையத் தாக்குதல்களால் பொருளியல் ...\nஅதிவேகமாக பாதிக்கப்படக்கூடிய முதியவர்களுக்கான புதிய பாதுகாப்பு திட்டங்கள்\n5 5Shares (New security schemes elderly people) சமூக ஊழியர்கள், 85 வயது திரு வோங்கைச் சந்தித்தபோது அவர் அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நிலையில் இருந்தார். காலில் புழுக்களையும் பல மாதம் குளிக்காத நிலையையும் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் மருத்துவமனைக்குச் செல்ல திரு வோங் மறுத்தார். நீரிழிவு ...\nநாய்களை சரியாக பராமரிக்காமல் இருந்த பெண்ணிற்கு கிடைத்த தண்டனை \n) சிங்கப்பூரில் தாம் வளர்த்து வந்த இரண்டு நாய்களுக்கும் உரிமம் பெறாமல் முறையான பாதுகாப்பு வழங்க தவறியதாக 48 வயது பெண் மீது வேளாண், கால்நடை மருத்துவ ஆணையம் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் , இப் பெண், இரண்டு நாய்களையும் ...\nதாயாரை கொடூரமாக தாக்கி போலீசாரிடம் கீழ்த்தரமாக பேசிய பெண்ணுக்கு கிடைத்த தண்டனை \n6 6Shares ( mother attack police bad behaviors ) சிங்கப்பூர் தோ பாயோ வட்டாரத்தில் தன் தாயாரைத் தாக்கி, காவல்துறை அதிகாரியிடம் கீழ்த்தரமாகப் பேசிய பெண், இரண்டு ஆண்டு கட்டாய மனநல சிகிச்சை பெறுமாறு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரி, செரல் சங் யூ ...\nகுற்றச்செயல்களில் சம்பந்தப்பட்ட 3 பெண்கள் கைது\n10 10Shares (three women arrested crime) குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்ட சந்தேகத்தின் பேரில் மிடில் ரோட்டில் நேற்று 3 பெண்கள் கைதுசெய்யப்பட்டனர். மேலும் , 21 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட அந்தப் பெண்கள் சமூக நுழைவு அனுமதியை வைத்திருந்ததாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதோடு , கைதுசெய்யப்பட்ட மூவரும் ...\nகிம் டிரம்ப் உச்சநிலை மாநாட்டை ரத்து செய்யப் போவதாக வடகொரியா மிரட்டல்\n8 8Shares (North Korea cancel Summit Conference ) ஒரு தலைப்பட்சமான அணுவாயுதக் களைவுக்கு அமெரிக்கா வலியுறுத்தினால், சிங்கப்பூரில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள கிம்-டிரம்ப் உச்சநிலை மாநாட்டை ரத்து செய்யப் போவதாக வட கொரியா இன்று மிரட்டியுள்ளது. மேலும் , அணுவாயுதங்களைக் கைவிடும்படி தான் மட்டும் நெருக்கப்பட்டால் உச்சநிலைச் சந்திப்பை ...\nசிங்கப்பூர்க் குழுவை வழிநடத்த ஃபாண்டி அகமது இடைக்காலத் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமனம்\n3 3Shares (Phanti Ahmad appointed Interim Leading Instructor) ஆசியான் காற்பந்துச் சம்மேளனத்தின் சுஸுக்கி கிண்ணப் போட்டியில் சிங்கப்பூரின் தேசியக் குழுவை வழிநடத்த, சிங்கப்பூர்க் காற்பந்து நட்சத்திரமான ஃபாண்டி அகமது தேர்வு செய்யப்பட்டுள்ளார். Great Eastern-Hyundai சிங்கப்பூர் பிரிமியர் லீக்கில் Young Lions குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஃபாண்டி ...\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும��� முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilangadi.forumotion.com/t3-topic", "date_download": "2019-06-25T05:21:14Z", "digest": "sha1:7OTI5YXINYBFWMORUZKBLHBWX7LYHVHJ", "length": 20368, "nlines": 91, "source_domain": "tamilangadi.forumotion.com", "title": "சிவலிங்க வடிவில் அருளும் ஸ்ரீகாலபைரவர்!", "raw_content": "\n» மூலிகை பொருட்கள் | கரிசலாங்கண்ணி\n» மூலிகை பொருட்கள் | கல்யாண முருங்கை\n» மூலிகை பொருட்கள் | கள்ளிமுளையான்\n» மூலிகை பொருட்கள் | கற்பூர வள்ளி\n» சிறுதானிய கார அடை\n» பீடம் பற்றிய அரிய இரகசியங்கள்…\n» பெரியாருக்கு பெயர் சூட்டியவர்\nTamil Angadi :: ஆன்மீகம் :: ஆன்மிக குறிப்புகள் Share\nசிவலிங்க வடிவில் அருளும் ஸ்ரீகாலபைரவர்\nSubject: சிவலிங்க வடிவில் அருளும் ஸ்ரீகாலபைரவர்\nசிவாம்சமான பைரவர் லிங்க மூர்த்தமாக தரிசனம் தரும் கோயிலைப் பற்றி நண்பர் ஒருவர் தெரிவித்தபோது, உடனே நமக்கும் அந்தக் கோயிலுக்குச் சென்று தரிசிக்கும் ஆர்வம் எழ, உடனே புறப்பட்டுவிட்டோம். மேற்குத் தமிழகத்தில் கிருஷ்ணகிரிக்கு அருகில் மிக ரம்யமான சூழலில் அமைந்திருக்கிறது ஸ்ரீகாலபைரவர் கோயில்.\nகிருஷ்ணகிரி நகரின் பழைய பேட்டையிலிருந்து குப்பம் செல்லும் சாலையில், சையத் பாஷா எனும் மலைக்கு வலப்புறமாக ஆஞ்சநேயர் மலைக்குச் செல்லும் பாதையில், சுமார் 2 கி.மீ. தூரம் பயணித்தால் பைரவர் கோயிலை அடையலாம்.\nகோயிலை நெருங்குவதற்கு முன்பாக மலையின் அடிவாரத்தில் ஓர் அரசமரத்தின் அடியில் பெரிய பாறையைக் குடைந்து வடிக்கப்பட்ட ஆஞ்சநேயரைத் தரிசிக்கலாம். அங்கிருந்து சிறிது தூரத்திலேயே காலபைரவர் கோயில் அமைந்துள்ளது.\nகிழக்கு மற்றும் வடக்குப்புறங்களில் ஏரியும், மேற்கே ஆஞ்சநேயர் மலையும், பைரவர் மலையும் அமைந்திருக்க, இந்த இரண்டு மலைகளுக்கும் இடையில், அற்புதமாக கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீகாலபைரவர்.\nமுற்காலத்தில் மேற்சொன்ன இரண்டு மலைகளுக்கு இடையில் இருந்த ஒற்றையடிப் பாதை வழியாகவே பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருவார்களாம். 17 வருடங்களுக்கு முன்புதான் ஆஞ்சநேயர் மலையை ஒட்டி, வாகனங்கள் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டது.\nதிருக்கோயிலின் மகிமை குறித்து கோயில் அறக்கட்டளையின் கௌரவ தலைவரும், கோயில் அறங்காவலர் குழுவின் முன்னாள் தலைவருமான சேகரிடம் பேசினோம்.\n‘`சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஹொய்சாள மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் ���ந்தக் கோயில் கட்டப்பட்டதாகச் சொல்கிறார்கள். இங்குள்ள சிவலிங்க மூர்த்தம் சுயம்புவாகத் தோன்றியதாகவும் அந்தச் சுயம்பு லிங்கமே கால பைரவரின் அம்சமாக விளங்குவ தாகவும் வழிவழியாகச் சொல்லப் பட்டு வருகிறது. கிருஷ்ணதேவ ராயர் காலத்தில் போர் வீரர்கள் இந்தக் கோயிலில் போர்க்கருவிகளை வைத்து வழிபட்டதாகவும் செவிவழித் தகவல் ஒன்று இப்பகுதி மக்களிடையே நிலவி வருகிறது.\nவிவசாயம் மற்றும் கால்நடை களை மேய்க்கும் தொழில்களை அடிப்படையாகக் கொண்ட 150 கிராமங்களைச் சேர்ந்த பல்வேறு சமூகத்தினர் ஸ்ரீகாலபைரவரை தங்களின் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். அவர்கள், தங்களது வீட்டில் எந்தவொரு சுபநிகழ்ச்சி களை நடத்துவதாக இருந்தாலும், இந்த பைரவரை வழிபட்ட பிறகே அந்த சுப காரியங்களைத் துவங்குகிறார்கள்.\nகிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்தும் நிறைய பக்தர்கள் இங்கு வந்து ஸ்ரீகாலபைரவரை வழிபட்டுச் செல்கின்றனர். இந்தக் கோயிலுக்கு அருகில் ராஜேந்திர சோழர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப் பட்டதாகச் சொல்லப்படும் நந்தீஸ்வரர் சிலை ஒன்றும் உள்ளது. நந்தியின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் சிவலிங்க மூர்த்தம் தெரிவதுபோல் அமைக் கப்பட்டிருப்பது விசேஷம்” என்று சிலிர்ப்புடன் விவரித்தவரிடம், கோயிலின் சிறப்பு வழிபாடுகள் குறித்து கேட்டோம்.\n‘`ஆத்தி மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டிருக்கும் இந்தக் கோயிலில், லிங்க வடிவில் காட்சி தரும் ஸ்ரீகாலபைரவருக்கு அஷ்டமி தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.\nஅப்போது எலுமிச்சை, பூசணி, தேங்காய் மூடி ஆகியவற்றில் நெய்தீபம் ஏற்றி வைத்து பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.அதன்மூலம்ஸ்ரீகாலபைரவர் தங்களுக்குக் காவலாக இருப்பதுடன், தங்கள் வேண்டுதல் களை எல்லாம் நிறைவேற்றுவார் என்று மனப்பூர்வமாக நம்புகிறார்கள். அதேபோல், வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டுத் தவறான முடிவுக்கு வரும் நிலையில் இருப்பவர்கள் ஒருமுறை இந்தக் கோயிலுக்கு வந்து சென்றால், அவர்கள் தங்களது பிரச்னை களில் இருந்து சீக்கிரம் மீண்டு விடுவார்கள் என்பது நம்பிக்கை’’ என்றார் நெகிழ்ச்சியோடு.\nகருவறையில் சிவலிங்க மூர்த்தத்த��டன் பஞ்ச லோகத்தினால் ஆன பைரவர் மூர்த்தத்தையும், சிவபார்வதியர் மூர்த்தங்களையும் தரிசிக்கலாம். சிவபார்வதியர் மூர்த்தங்களை பிரதிஷ்டை செய்ததற்குக் காரணமான சம்பவம் என்று ஒரு செவிவழித் தகவலை விளக்கினார் சேகர்.\n‘`இங்கு ஆரம்பத்தில் சிவலிங்க மூர்த்தம் மட்டும்தான் இருந்துள்ளது. இவர் பைரவர் அம்சம் என்பதால், மரத்தால் ஆன பைரவர் சிலை வைக்கப்பட்டது. தற்போது பஞ்ச லோகத்தால் ஆன பைரவர் சிலையை வைத்து வழிபட்டு வருகிறோம்.\nவிழாக் காலங்களில் பைரவரின் வாகனமான நாய் சிலையை எடுத்துக் கொண்டு கோயிலைச் சுற்றி வலம் வருவார்கள். அந்த நாய் சிலை, தன்னைச் சுமந்து வருபவர்களை ஆளுக்கொரு திசையாக இழுத்துச் செல்லுமாம். `ஏதேனும் தெய்வக் குறையாக இருக்குமோ’ என்று ஐயப்பட்ட மக்கள், இதுபற்றி அருள்வாக்குக் கேட்டபோது கிடைத்த அறிவுறுத்தலுக்கு இணங்க, சிவபார்வதியர் சிலையைச் சுதைச் சிற்பமாக இங்கே பிரதிஷ்டை செய்தார்களாம்” என்று கூறிய சேகர் தொடர்ந்து, ‘` இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலுக்கு 2011-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு, கோயில் கோபுரம் மற்றும் சுற்றுப் பிராகாரத்தில் வண்ணங்கள் தீட்டப் பட்டு, கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி ஒரு கும்பாபிஷேகம் நடைபெற்றது’’ என்றார்.\nஇந்தக் கோயிலுக்கு செங்குந்த முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாம் பரம்பரை பரம் பரையாக பூஜை செய்துவருகிறார்கள். தற்போது கோயிலில் பூஜை செய்துவரும் ஆரோக்கிய சாமியிடம் பேசினோம்.\n“காலபைரவர் கோயில்களில் இந்தக் கோயில் வித்தியாசமானது. பொதுவாக காலபைரவரை திகம்பரராக இருக்கும் கோலத்தில்தான் தரிசித்திருப்போம். ஆனால், இங்கே லிங்க வடிவத்தில் காட்சி தருகிறார். சிவலிங்கத்தின் நெற்றிப்பகுதியில் திரிசூலம் பொறிக்கப்பட்டிருக்கிறது. கருவறை வாயில் வழியே தரிசித்தால் பஞ்சலோக பைரவ மூர்த்தத்தையும் சிவபார்வதி யரையும்தான் தரிசிக்க முடியும். லிங்க வடிவிலான பைரவரை சுவரில் இருக்கும் ஒரு துவாரத்தின் வழியாகத்தான் தரிசிக்க வேண்டும். இங்கே சிவபெருமான் மீசையுடன் காட்சி தருவது சிறப்பு. நித்திய பூஜைகள் தவறாமல் நடைபெறு வதுடன் திங்கட்கிழமைகளிலும் பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி தினங்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன’’ என்றார்.\nபக்தர்கள் ���னைவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய கோயில் இது. நீங்களும் ஒருமுறையேனும் லிங்க சொரூபமான காலபைரவரைத் தரிசித்து வாருங்கள்; அவரருளால் கவலைகள் இல்லாத வாழ்க்கை வரமாகக் கிடைக்கும்.\nசாதாரண நாள்களில் காலை 9 முதல் மதியம் 1.30 மணி வரையிலும், அஷ்டமி நாள்களில் காலை 9.30 முதல் இரவு 8.30 மணி வரையும் கோயில் திறந்திருக்கும். திருமணத் தடை, தீராத பிணி, வேலையின்மை, கல்வியில் தடைகள் முதலான பிரச்னைகள் உள்ளவர்கள், தொடர்ந்து 12 ஞாயிற்றுக் கிழமைகள் ராகு காலத்தில் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வேண்டிக் கொண்டால், வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும்.\nசென்னை-பெங்களூரு மார்க்கத்தில் சென்னையில் இருந்து சுமார் 256 கி.மீ. தூரத்திலுள்ளது கிருஷ்ணகிரி. இவ்வூரில் `பழைய பேட்டை’ என்ற இடத்திலிருந்து கோயிலுக்குச் செல்ல ஆட்டோ வசதி உள்ளது. விசேஷ நாள்களில் ஷேர் ஆட்டோக்கள் நிறைய வரும்.\nசிவலிங்க வடிவில் அருளும் ஸ்ரீகாலபைரவர்\nTamil Angadi :: ஆன்மீகம் :: ஆன்மிக குறிப்புகள்\nTamil Angadi :: ஆன்மீகம் :: ஆன்மிக குறிப்புகள்\nJump to: Select a forum||--தினசரி செய்திகள்| |--அரசியல் செய்திகள்| |--அறிவியல் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--உலக செய்திகள்| |--வரலாற்று-நிகழ்வுகள்| |--மனதிலிருந்து ஒரு செய்தி| |--அரட்டை பக்கம்| |--பட்டிமன்றம்| |--சுற்றுலா| |--ஆன்மீகம்| |--ஆன்மிக குறிப்புகள்| |--ஆன்மிக புஸ்தகங்கள்| |--நூல்கள் பகுதி| |--பயனுள்ள நூல்கள்| |--Comics நூல்கள்| |--பொழுது போக்கு| |--சொந்த கவிதைகள்| |--மனம் கவர்ந்த கவிதைகள்| |--தமிழ் Magazines| |--ஆங்கில Magazines| |--உடல் நலம்| |--அழகு குறிப்புகள்| |--இயற்கை உணவுகள்| |--இயற்கை மருத்துவம்| |--உடல் பயிற்சி| |--பொதுவான உடல்நலம் குறிப்புகள்| |--குழந்தை பராமரிப்பு| |--அந்தரங்கம்| |--நூல்கள்| |--தொழில்நுட்பம் பகுதி |--தொழில்நுட்பம் Videos |--Programming videos | |--Photoshop CC 2017 Tutorial | |--Vue js tutorial | |--Laravel Tutorial | |--Useful Softwares\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.today/the-annual-general-meeting-of-punguduthivu-welfare-association/", "date_download": "2019-06-25T06:29:56Z", "digest": "sha1:F6DV34DBT4Z6S3KASRYCMUTKM5WDPONY", "length": 6882, "nlines": 170, "source_domain": "www.pungudutivu.today", "title": "The Annual General Meeting of Punguduthivu Welfare Association | Pungudutivu.today", "raw_content": "\nலண்டனில் 11.05.2012 இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\nNext articleதிரு கந்தசாமி சுப்பிரமணியம்\nதல்லையப்பற்று முருகமூர்த்தி ஆலய உபயகாரர் விபரம்\nதை மாதம் தைப்பொங்கல் - கந்தையா இராமநாதன் குடும்பம் தைப்பூசம் - நடராசா குடும்பம் தைக்கார்த்திகை - உபயகாரர் இல்லை. உபயம் செய்ய விரும்புவோர் உடன் தொடர்பு கொள்ளவும். மாசி மாதம் சிவராத்திரி - உபயகாரர் இல்லை. உபயம் செய்ய விரும்புவோர் உடன்...\nஅமரர் ஆறுமுகம் பொன்னம்பலம் (சமாதான நீதவான்) அவர்களுக்கு புங்குடுதீவு மக்களின் சார்பில் “உயரறிவேந்தல்“ விருது...\nதல்லையப்பற்று முருகமூர்த்தி ஆலய 5ம் திருவிழா 2011\nShanthini Daniel on புங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nShanthini nDaniel on தற்பொழுது புங்குடுதீவில் இயங்கும் ஸ்தாபனங்கள்\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=20143", "date_download": "2019-06-25T05:56:45Z", "digest": "sha1:LREY3FTLPMBCY6XYS5UC2LQ2VOOY5ZO5", "length": 14393, "nlines": 87, "source_domain": "www.vakeesam.com", "title": "சனிப் பெயர்ச்சி பலன்கள் - கும்பம் (அவிட்டம் 3,4-ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதம்) - Vakeesam", "raw_content": "\nவலி தெற்கு பிரதேச சபையில் வருமானம் 3 ஆயிரத்து ஐந்நூறு செலவு 35 ஆயிரம் \nதமிழ் அரசியல் கைதி சுகயீனம் காரணமாக மரணமானார்\nஅரசியல் கைதிகள் மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமைத்திரிக்கு காலம் கடந்த ஞானம் என்கிறார் மஹிந்த\n19வது திருத்தத்தின் மூல வரைபில் மாற்றங்களை ஏற்படுத்தியது யார் \nசனிப் பெயர்ச்சி பலன்கள் – கும்பம் (அவிட்டம் 3,4-ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதம்)\nஇதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை லாபவீட்டில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். எதிலும் உங்கள் கை ஓங்கும். மனதில் தெளிவு பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். பண வரவுக்குக் குறைவிருக்காது.\nநாடாள்பவர்கள், பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவன் – மனைவி இருவரும் கலந்து பேசி, குடும்பச் செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். சிலர் புது வீடு வாங்குவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்திக் காட்டுவீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் உயர்கல்வி அமையும். சகோதரியின் திருமணம் ��ூடி வரும். பழைய நகைகளை மாற்றிப் புது டிசைனில் நகை வாங்குவீர்கள். பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் கிடைக்கும்.\nசனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் டென்ஷன், கோபம், அலர்ஜி வந்து நீங்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். செரிமானக் கோளாறு, நரம்பு பிரச்சனைகள் வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், பிள்ளைகளின் போக்கில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். படிப்பு, உத்தியோகத் தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டி வரும். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.\n தேங்கிக் கிடந்த சரக்குகளை, சாமர்த்தியமாகப் பேசி விற்றுத் தீர்ப்பீர்கள். பணியாளர் களை அரவணைத்து வேலை வாங்குங்கள். வாடிக்கை யாளர்களின் தேவையறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். கடையை விசாலமான இடத்துக்கு மாற்றுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங் களுடன் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்.\n உங்களின் நிர்வாகத் திறமை கூடும். புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். சம்பளம் உயரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். மாணவ- மாணவிகளே பாடங்களைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொள்வீர்கள். தேர்வுகளில் மதிப்பெண்கள் அதிகரிக்கும். விளையாட்டுகளில் பதக்கம் வெல்வீர்கள். கலைத்துறையினறே பாடங்களைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொள்வீர்கள். தேர்வுகளில் மதிப்பெண்கள் அதிகரிக்கும். விளையாட்டுகளில் பதக்கம் வெல்வீர்கள். கலைத்துறையினறே கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெறுவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும்.\nமொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, தடுமாறிக் கொண்டிருந்த உங்களை, தன்மானத்துடன் தலை நிமிரச் செய்வதுடன், வசதி வாய்ப்புகளை அள்ளித் தருவதாகவும் அமையும்.\nசனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:\n19.12.17 முதல் 18.1.19 வரை; 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பணம் வரும். ஆனால் செலவினங்களும் துரத்தும். சொத்துத் தகராறு, பங்காளிப் பிரச்னையில் அவசரப்பட்டு நீதிமன்றம் செல்ல வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம்.\nசுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 வரை; 27.9.19 முதல் 24.2.20 வரை மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், அரைகுறையாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வரும். திடீர்ப் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். பெற்றோருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். 25.2.20 முதல் 16.7.20 வரை மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், வாழ்க்கைத்துணை வழியில் மனஸ்தாபங்கள், மருத்துவச் செலவுகள் வந்து போகும்.\n29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரம் ஆவதால், இக்காலக்கட்டத்தில் அரைகுறையாக நின்ற பல வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 வரை மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் அடைவதால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு சரியாகும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், எதிலும் வெற்றி கிடைக்கும். முடங்கிக் கிடந்த வேலைகள் முழுமையடையும்.\nஇன்றைய நாள் – 13.07.2018 – வெள்ளிக்கிழமை\nஎந்த ராசிக்காரர்கள் எதற்கெல்லாம் அதிக கோபம் மற்றும் டென்சன் ஆவார்கள் என்று தெரியுமா\nஒருவர் அமரும் விதத்தை வைத்து குணத்தை அறியலாமாம் \nவலி தெற்கு பிரதேச சபையில் வருமானம் 3 ஆயிரத்து ஐந்நூறு செலவு 35 ஆயிரம் \nதமிழ் அரசியல் கைதி சுகயீனம் காரணமாக மரணமானார்\nஅரசியல் கைதிகள் மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமைத்திரிக்கு காலம் கடந்த ஞானம் என்கிறார் மஹிந்த\n19வது திருத்தத்தின் மூல வரைபில் மாற்றங்களை ஏற்படுத்தியது யார் \nபூஜித் ஜயசுந்தரவின் இடைக்கால மனு பரிசீலனைக்காக ஒத்திவைப்பு \nகூட்டத்தில் தனியார் ஊடகங்களை வெளியேற்றிய ஆளுநர்\nஇனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவின் பங்கு இருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/156257-actress-vedhika-cook-mushroom-dish", "date_download": "2019-06-25T05:59:24Z", "digest": "sha1:ESVCIPPV2EUG6E5Y6F3SGR42CFMZXGRP", "length": 4467, "nlines": 108, "source_domain": "cinema.vikatan.com", "title": "`நான் சமைக்கிறதைப் பார்த்து பயந்துடாதீங்க'- நடிகை வேதிகா செய்த டிஷ்!", "raw_content": "\n`நான் சமைக்கிறதைப் பார்த்து பயந்துடாதீங்க'- நடிகை வேதிகா செய்த டிஷ்\n`நான் சமைக்கிறதைப் பார்த்து பயந்துடாதீங்க'- நடிகை வேதிகா செய்த டிஷ்\nராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம், 'காஞ்சனா 3'. இதில் ஹீரோயினாக வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம், வசூல் ரீதியாக அதிக பணத்தை ஈட்டியுள்ளது. இந்நிலையில் நடிகை வேதிகா, சினிமா விகடன் யூ டியூப் சேனலில் அவருடைய ஃபேவரைட் உணவான மஸ்ரூம் வகை டிஷ் ஒன்றை சமைத்தார். சமையலுக்கு இடையே, அவரின் படங்கள்குறித்த கேள்விகளுக்கும் பதிலளித்தார். இந்தக் காணொலி, நமது சினிமா விகடன் யூ டியூப் சேனலில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டுள்ளது. அதற்கான லிங்க் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/17834", "date_download": "2019-06-25T05:51:37Z", "digest": "sha1:JD43VSKLDETR6RWSAZQDRGI4VKKRD7ML", "length": 5156, "nlines": 63, "source_domain": "mentamil.com", "title": "industrial training institute | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nகோவையில் இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்\nவிண்வெளி அறிவியல் பாடத்திட்டம்: நாசாவுடன் கைக்கோர்க்கும் மைக்ரோசாப்ட்\nநீட் தேர்வில் இருந்து தளர்வு கோரி மாநிலங்களவையில் திருச்சி சிவா வேண்டுகோள்\nஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு குறித்த அமித் ஷாவின் மசோதா தாக்கல்\nடிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க நிதி அமைச்சகம் சார்பில் - புதிய யோசனை\nஇந்திய ஏற்றுமதியாளர்களுக்கான கடன் விகிதங்களை குறைக்க திட்டம்\nரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் வைரல் ஆச்சார்யா திடீர் ராஜினாமா\nஜூன் 28 முதல் ஜூலை 30 வரை தமிழக சட்டசபை கூட்டம் - ‍சபாநாயகர் தனபால் அறிவிப்பு\nஈரானுடனான யுத்தம்: டிரம்ப் எவ்வாறு தவிர்க்க முடியும்\nஅமெரிக்கா - ஈரான் இடையே தொடரும் போர் பதற்றம்\n10 வது முடித்தவர்களுக்கான ஐடிஐ பயிற்சி வகுப்பில் சேர அறிவிப்பு வெளியீடு\nகோவையில் இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்\nவிண்வெளி அறிவியல் பாடத்திட்டம்: நாசாவுடன் கைக்கோர்க்கும் மைக்ரோசாப்ட்\nநீட் தேர்வில் இருந்து தளர்வு கோரி மாநிலங்களவையில் திருச்சி சிவா வேண்டுகோள்\nஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு குறித்த அமித் ஷாவின் மசோதா தாக்கல்\nடிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க நிதி அமைச்சகம் சார்பில் - புதிய யோசனை\nஇந்திய ஏற்றுமதியாளர்களுக்கான கடன் விகிதங்களை குறைக்க திட்டம்\nரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் வைரல் ஆச்சார்யா திடீர் ராஜினாமா\nஜூன் 28 முதல் ஜூலை 30 வரை தமிழக சட்டசபை கூட்டம் - ‍சபாநாயகர் தனபால் அறிவிப்பு\nஈரானுடனான யுத்தம்: டிரம்ப் எவ்வாறு தவிர்க்க முடியும்\nஅமெரிக்கா - ஈரான் இடையே தொடரும் போர் பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2013/08/copy-protect-software-for-media-files-menporul-puthithu.html", "date_download": "2019-06-25T05:34:49Z", "digest": "sha1:ILGYMGQRW4BGLS5VFKM4ARFZU6SKCHZ2", "length": 6902, "nlines": 73, "source_domain": "www.softwareshops.net", "title": "உங்களுடைய கோப்புகளை பிறர் காப்பி செய்திடாமல் தடுக்க உதவிடும் மென்பொருள்", "raw_content": "\nHomeMultimediaஉங்களுடைய கோப்புகளை பிறர் காப்பி செய்திடாமல் தடுக்க உதவிடும் மென்பொருள்\nஉங்களுடைய கோப்புகளை பிறர் காப்பி செய்திடாமல் தடுக்க உதவிடும் மென்பொருள்\nஇப்பொழுதெல்லாம் ஃபைல்களை பாதுகாப்பது என்பது குதிரை கொம்பான விஷயமாகி விடுகிறது. எப்படி பாதுகாத்து வைத்தாலும், அதை திருடி அதே போன்ற டூப்ளிகேட் உருவாக்கி விடுகின்றனர்.\nகுறிப்பாக கற்பனைத் திறத்துடன் உருவாக்கப்படும் இசை கோப்புகள், பவர் பாய்ண்ட், அலுவலகத் தொடர்புள்ள முக்கிய டாகுமெண்ட்கள், ஆடியோ, வீடியோ போன்ற மீடியோ கோப்புகள் போன்றவற்றை சொல்லலாம்.\nஅவ்வாறான அதிமுக்கிய தனித்துவம் வாய்ந்த கோப்புகள் வேறு யாரும் காப்பி செய்துவிடாமல் தடுத்திட உதவுகின்றது Copy Protect என்ற மென்பொருள்.\nஏன் இந்த மென்பொருளை பயன்படுத்த வேண்டும்\nநீங்கள் உங்களுடைய சொந்த கற்பனைத் திறனை பயன்படுத்தி உருவாக்கிய பவர்பாய்ண்ட், வீடியோ, ஆடியோ மற்றும் டாகுமெண்ட்களை வேறு யாரும் காப்பி அடித்து அதே போல ஃபைல்களை உருவாக்குவதை தடுத்திடும் பணியை இம் மென்பொருள் செய்கிறது. எனவே இந்த மென்பொருள் பயன்படுத்துவது அவசியமாகிறது.\nகுறிப்பாக இசை குறிப்புகள், ஆராய்ச்சிக் குறிப்புகள், சிறப்பு காணொளிகள் போன்றவற்றை இம் மென்பொருள் மூலம் பாதுகாத்திடலாம்.\nஉங்களுடைய கிரியேட்டிவிட்டயை வேறு யாரேனும் திருடி பயன்படுத்தி விடு���் அபாயம் இருக்கும் சூழலில் இதுபோன்ற மென்பொருள் அவசியமாகிறது.\nஇம்மென்பொருள் மூலம் பாதுகாக்கப்பட்ட ஃபைல்களை வேறு கம்பயூட்டரில் திறந்து பார்த்திட முடியாது.\nஇந்த மென்பொருள் எப்படி செயல்படுகிறது எவ்வாறு உங்களுடைய மீடியோ கோப்புகளை பாதுகாக்கின்றது என்பதை இந்த வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\n48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது \nவடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்\nஉங்களுடைய கோப்புகளை பிறர் காப்பி செய்திடாமல் தடுக்க உதவிடும் மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?cat=13&paged=3", "date_download": "2019-06-25T05:27:31Z", "digest": "sha1:W4JO2IBCVOVXXJRUQM2WZ7LLP342AU5Z", "length": 6689, "nlines": 79, "source_domain": "maalaisudar.com", "title": "சினிமா | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ் - Part 3", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nபிக்பாஸ் சீசன் 3 தொடங்கியது\nநியாயத்தின் பக்கம் உள்ள அணிதான் ஜெயிக்கும்: குஷ்பு\nஎதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய விஜய் சேதுபதி\nகார்த்திக் சுப்புராஜிடம் பாராட்டு பெற்ற புதுமுக இயக்குனர்\n‘சிந்துபாத்’ டிரைலரில் கலக்கும் விஜய்சேதுபதி\nபண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஐபிஎஸ் என இரண்டு வெற்றிப்படங்களுக்கு பிறகு இயக்குனர் அருண் […]\nகொலைகாரன் டீமுடன் மீண்டும் இணைந்த விஜய்ஆண்டனி\nகொலைகாரன் என்ற வெற்றிப்படத்தை இணைந்து கொடுத்த போஃப்டா மீடியா ஒர்க்ஸ் மற்றும் தியா […]\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகர், தயாரிப்பாளர், […]\nவிஜய் சேதுபதி ஐஸ்வர்யா நடிக்கும் க/பெ ரணசிங்கம்\nகே ஜே ஆர் ஸ்டுடியோஸ்’ சார்பில் கே ஜே ராஜேஷ் தயாரிப்பில், விஜய் […]\nவிக்ராந்த், சுசீந்திரன் ஆகியோர் மேலும் இருவருடனும் சேர்ந்து ஒரு வங்கியை துப்பாக்கி முனையில் […]\nதமிழ் திரையுலகில் ரேனிகுண்டா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சஞ்சனா சிங். தொடர்ந்து […]\nநாயகி டாப்சி புது வருட கொண்டாட்டத்தின் போது நடந்த சம்பவத்தால் மன உளைச்சலில் […]\nஜி வி பிரகாஷ் நடிக்கும் ஆயிரம் ஜென்மங��கள்\nஅபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி பிள்ளை தயாரிப்பில் இயக்குனர் சசி இயக்கத்தில் […]\nஇளமை தோற்றத்தில் மாதவன் – சிம்ரன்\nதிரவ எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட்டை வடிவமைத்த குழுவில் இடம்பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி நம்பி […]\nரஹ்மான், மணிரத்தினம் வாழ்த்திய ‘சிறகு’\nபர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரித்துள்ள படம் சிறகு. இப்படத்தை […]\nபோலீசாக நடிக்கும் விஜயகாந்த் மகன்\nநடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் சினிமாவில் அறிமுகமாகி 3 படங்களில் நடித்துள்ள போதிலும் […]\nஆதி நடிப்பில் ‘க்ளாப் – தி சவுண்ட் ஆஃப் சக்சஸ்’ என்ற பெயரில் […]\nகளவாணி-2 பாடல் வீடியோ வெளியீடு\nவிமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற களவாணி […]\nவிஜய்சேதுபதி-அமலாபால் இணையும் புதிய படம்\nசந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி […]\nஎஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கௌசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘தமிழரசன்’. […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/ta/camauka-valaracacaiyaina-caulataana", "date_download": "2019-06-25T06:30:59Z", "digest": "sha1:GFWXHQNDY7GJPTL7SPW2EDOR2QXAZ7XV", "length": 45050, "nlines": 300, "source_domain": "ns7.tv", "title": "சமூக வளர்ச்சியின் சுல்தான்! | | News7 Tamil", "raw_content": "\n“தங்க தமிழ்ச்செல்வன், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார்” - டிடிவி தினகரன்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ரூ.26,464ஆக விற்பனை...\nதேனி மற்றும் மதுரை மாவட்ட அமமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் இன்று ஆலோசனை...\nஓமலூர் அருகே பள்ளி மாணவர்களை மிரட்டும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர முயற்சி\nடெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம்\nகிபி 1970 - பாலைவனத்தில் போதுமான குடிநீர் வசதி கிடையாது. மொத்த நாட்டிலுமே ஆறு கிலோமீட்டர் தான் சாலை வசதி உள்ள பகுதி. மின்சாரம் கிடையாது. ஒரே ஒரு சிறிய மருத்துவமனை தான் மொத்த தேசத்திற்கும். மூன்று பள்ளிகளைத் தவிர கல்விநிலையங்களோ கல்லூரிகளோ இல்லாத நாடு. வறுமையின் கோரப்பிடியில் மக்கள். உள்நாட்டு கலவரம் வேறு. இறப்பு விகிதம் மிக அதிகம். படிப்பறிவு குறைவு. சொந்தமாக கரன்சி கூட இல்லாத நாடு.\nஇப்படிப்பட்ட க��ினமான சூழ்நிலையில் தான் ஒமான் தேச சுல்தானாக பதவியேற்றார் மாண்பிற்குரிய சுல்தான் காபூஸ் பின் சையது. ஒமான் - ஓமன் என தமிழில் உச்சரிக்கப்படும் நாட்டின் சரியான உச்சரிப்பு ஒமான். ஓமன் / ஒமான் என்றால் கூட பலருக்கும் தெரியாது. ஆனால் மஸ்கட் என்றால் அனைவருக்கும் தெரியும். ஒமான் தேசத்தின் தலைநகர் தான் மஸ்கட்.\nஅரேபிய வளைகுடா பகுதியின் தெற்கு ஓரமாக அரபிக்கடல் கரையோரம் இருக்கும் அமைதியான அழகான வளமான நாடு. இன்று உலகத்தின் வளர்ச்சியடைந்த தேசங்களுள் ஒன்று. மிக அதிக மனிதவள குறியீடு கொண்ட நாடு (Very High Human Development Index). அமைதியும் வளர்ச்சியும் அதன் அடையாளங்கள்.\n1970ல் இருந்த நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட வளர்ச்சியடைந்த நிலையை 50 வருடங்களுக்கும் குறைவான காலத்தில் ஒமான் அடைய ஒரே காரணம் ஆளுமைத் திறன் மிக்க தலைவர் - சுல்தான் காபூஸ்.\nசுல்தான் பதவி ஏற்ற காலத்தில் அவர் முன் இருந்த சவால்கள் கடுமையானவை, சிக்கலானவை.\nபசி, பட்டினி, பஞ்சம், வறுமை நிலவிய தேசம், அந்நிய மற்றும் உள்நாட்டு கலவரங்கள், எதிர்ப்புகள்\nபல்வேறு இனக்குழுக்களிடம் ஏற்படும் உள்நாட்டு பகைமைகள், ஒற்றுமையின்மை\nகல்வியின்மை, அறியாமை, மருத்துவ வசதியின்மை, அடிமை முறை, பிற்போக்கு மூடநம்பிக்கைகள்\nஇவை அனைத்தையும் மீறி தேசத்தை முன்னேற்ற வேண்டிய பொறுப்பு சுல்தானுக்கு இருந்தது.\nஅண்டை தேசங்களை விட ஒப்பீட்டளவில் மிகக்குறைவான எண்ணெய் வளம் கொண்ட நாடு ஒமான். ஆடம்பர செலவுகளை தவிர்த்து அனைத்து வருமானமும் தேசத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டது.\nமக்களே தேசத்தின் சொத்து என்பதில் நம்பிக்கை கொண்ட சுல்தான் அனைத்து மக்களின் வளர்ச்சியையும் உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்களை வகுத்தார். கல்வி, சுகாதாரம் முதல் அனைத்து துறைக்கும் தனித்தனி அமைச்சகங்களை அமைத்தார். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதுவரை நிலவி வந்த அடிமை முறையை அறவே ஒழித்தார். அரசியல் எதிரிகளுக்கும், கலகம் செய்தவர்களுக்கும் கூட மன்னிப்பு வழங்கப்பட்டது. அனைத்து இன மக்களுக்கும், பழங்குடி மக்களுக்கும் அமைச்சகங்களில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.\nஇதன் மூலம் உள்நாட்டு பகைமைகள் ஒழிக்கப்பட்டது. வலிமைமிக்க முப்படைகள் கொண்ட இராணுவம் அமைக்கப்பட்டது. அந்நிய தலையீடுகள் தடுக்கப்பட்டன. நாடெங்கும் சால��கள் அமைக்கப்பட்டன. புதிய துறைமுகங்கள், விமானநிலையங்கள் அமைக்கப்பட்டன. ஒமான் ஏர் எனப்படும் விமான நிறுவனம் தொடங்கப்பட்டது. புதிதாக அரசு மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் அமைக்கப்பட்டன. நாடெங்கும் மின்சார வழித்தடங்கள் அமைக்கப்பட்டன. மலை, பாலைவனங்கள் என கடுமையான நிலப்பரப்பு உடைய தேசமானாலும் மின்வசதி, சாலைவசதி இல்லாத இடமே இல்லை எனும் நிலை உருவானது.\nவலிமைமிக்க கரன்சியான ஒமானி ரியால் உருவாக்கப்பட்டது. புதிய நீராதாரங்கள் உருவாக்கப்பட்டன. கடல்நீரை குடிநீராக்கும் மையங்கள் மூலம் குடிநீர் பஞ்சம் நீங்கியது. தொடர்ச்சியான விவசாய ஆராய்ச்சிகளின் மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டும் முயற்சியில் வெற்றியின் அருகில் உள்ளனர். தொலைத்தொடர்பு, மென்பொருள், தகவல் தொழில்நுட்பத்துறையிலும் பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அரபு தேசங்களிலேயே புது முயற்சியாக \"மஜ்லிஸ் அஸ்சுரா\" எனும் மக்கள் பிரதிநித்துவ சபை ஏற்படுத்தப்பட்டது. சட்ட வரைவுகளை உருவாக்குவதிலும் நிர்வாகத்திலும் மக்களின் பங்களிப்பு ஏற்பட வழிவகை செய்யப்பட்டது. இது போன்ற பல மாற்றங்கள் தேசத்தையே மாற்றி அமைத்தன.\n48 வருடங்களுக்கு முன்பு மூன்றே மூன்று பள்ளிகள் இருந்த தேசத்தில் இன்று 1500க்கும் மேற்பட்ட பள்ளிகள். அனைவருக்கும் கல்வி வசதி. கிட்டத்தட்ட 100% ஆரம்பக்கல்வி. 15,000 பேர் படிக்கும் மிகப்பெரிய பல்கலைக்கழகம். பல்வேறு கல்லூரிகள். மாணவர்கள் அரசின் உதவியோடு வெளிநாட்டிற்கு சென்று படிக்க வசதி. இதன் மூலம் நாட்டின் கல்வியறிவு பெருமளவு உயர்ந்துள்ளது. 1970ல் ஒரே ஒரு மருத்துவமனை இருந்த தேசத்தில் இன்று கிட்டத்தட்ட எழுபது பெரிய மருத்துவமனைகள், ஆயிரம் சிறு கிளினிக்கள்.\n‎1970ல் 49 ஆண்டுகளாக இருந்தத சராசரி ஆயுட்காலம் இன்று 77 ஆண்டுகளுக்கும் மேல்.\nசிசு இறப்பு விகிதம் (infant mortality rate) எனப்படும் பிறப்பின் போது ஏற்படும் குழந்தை இறப்புகள் 1000 குழந்தைக்கு 118 என இருந்தது. இப்போது 1000 குழந்தைகளுக்கு 9 ஆக குறைந்துள்ளது. கற்பனையில் கூட நினைத்துப்பார்க்க முடியாத வளர்ச்சி இது. மகப்பேறின் போது ஏற்படும் தாய் இறப்பு விகிதமும் (maternal mortality rate) மிக மிக குறைவு (17/100000 live birth). தடுப்பூசிகளின் மூலமும் சுகாதார வசதிகளின் மூலமும் தொற்றும் நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ட்ரகோமா எனும் பரவும் நோயை ஒழித்த முதல் நாடாக ஒமான் உள்ளது. பொது மருத்துவத்துறையில் ஒமானின் வளர்ச்சி அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு இணையானதாக உள்ளது.\nவருடாவருடம் உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து பாராட்டு பெறும் நாடாக உள்ளது. இவை அனைத்தையும் 48 வருடங்களில் சாத்தியப்படுத்தியது செயற்கரிய செயல்.\n‎தொடர்ச்சியான பல்வேறு சமூக நலத்திட்டங்கள் மூலம் அனைத்து மக்களின் சமூக பொருளாதார நிலை உயர்த்தப்பட்டது. அனைவருக்கும் கல்வி, குடிநீர், மருத்துவம், வேலைவாய்ப்பு என அனைத்து நலத்திட்டங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டது. பாரபட்சமின்றி அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரம் உயரப் பாடுபட்டார் சுல்தான். அதில் வெற்றி பெற்றார். இன்றும் அதே முன்னேற்ற முயற்சிகள் தொடர்கின்றன. எண்ணெய் வளத்தை மட்டுமே சார்ந்திராமல் கப்பல், விமானப் போக்குவரத்து, சுற்றுலா, மீன்பிடித் தொழில் என புதிய பாதையில் சுல்தான் தலைமையில் பீடுநடை போடுகிறது ஒமான். மேலும் அமைதியே வளத்திற்கு அடிப்படை என்பதை நிரூபிக்கும் தேசமாகவும் உள்ளது.\nவலிமைமிக்க இராணுவத்தை கொண்ட தேசமாயினும் இதுவரை எந்தப் போரிலும் ஈடுபடாமல் பிராந்தியத்தில் அமைதி நிலவ உழைக்கும் முக்கிய தேசமாக விளங்குகிறது. உலக அளவில், பயணம் செய்பவர்களுக்கு நான்காவது பாதுகாப்பான நாடாகவும் குற்றவிகிதம் குறைவான நாடாகவும் விளங்குகிறது. வளைகுடா போர்களிலும் தற்போதைய ஏமன் போரிலும் பாதிக்கப்பட்டோருக்கு உணவு மருத்துவ உதவி செய்பவர்களாக ஒமானிகள் உள்ளனரே தவிர போர்களில் ஈடுபடுவதில்லை. கேரள வெள்ளத்தின் போதும் விமானம் நிறைய நிவாரணப் பொருட்களை அனுப்பி மனிதத் தன்மையை நிரூபித்தனர் தலைவனைப் போன்ற மக்கள். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை யுனெஸ்கோ நிறுவனத்தின் மூலம் உலக அளவில் சிறந்த சுற்றுச் சூழல் பாதுகாப்பாளர்களுக்கு விருதும் வழங்குகிறார் சுல்தான்.\nசுல்தான் காபூஸ் இந்தியாவில் கல்வி பயின்றவர். அவரது ஆசிரியர் முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா. இதனால் இந்தியர்களின் மீதும் இந்தியாவின் மீதும் பாசம் கொண்டவர் சுல்தான் என்பது மகிழ்விற்குரிய கூடுதல் செய்தி. ஒரு சுயநலமற்ற தலைவரின் தொலைநோக்குப் பார்வை எப்படி நாட்டை மாற்றும் என்பதற்கு ஒமான் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. அன்பும் ஆளுமைத்திறனும் உட���ய சுல்தான் பல்லாண்டுகள் வாழவேண்டும், அமைதிக்கான நோபல் பரிசு முதல் பல பரிசுகளைப் பெற வேண்டும் என்பதே 48 ஆவது ஒமான் தேசிய தின கொண்டாட்டத்தில் இருக்கும் ஒமான்வாழ் இந்தியர்களின் ஆசை.\nஇக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.\n​'25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n​'மத்திய அமைச்சரான பின்னர் பாஜகவில் முறைப்படி இணைந்த ஜெய்சங்கர்\n​'அகிலேஷ் யாதவ் மீது மாயாவதி சரமாரி குற்றச்சாட்டு\n“தங்க தமிழ்ச்செல்வன், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார்” - டிடிவி தினகரன்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ரூ.26,464ஆக விற்பனை...\nதேனி மற்றும் மதுரை மாவட்ட அமமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் இன்று ஆலோசனை...\nஓமலூர் அருகே பள்ளி மாணவர்களை மிரட்டும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர முயற்சி\nடெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம்\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மதன் லால் சைனி ( வயது 75 ) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்: சைனியின் மறைவு பாஜக குடும்பத்திற்கு பேரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்\nகாவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் ; பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nபிரியங்கா காந்தி, ஜோதிராதித்ய சிந்தியா பரிந்துரையின் அடிப்படையில் உ.பி காங்கிரசின் அனைத்து மாவட்ட கமிட்டிகளும் கலைக்கப்பட்டது\nதமிழக சட்டபேரவை சபாநாயகர் எதிராக திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் ஜூலை 1 ஆம் தேதி விவாதம்...\nசபாநாயகர் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஜூலை 1ம் தேதி விவாதம்...\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடைபெறும்...\nபா.ரஞ்சித் மீதான வழக்கில் ஆதாரங்களுடன் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றக் மதுரை கிளை உத்தரவு...\n\"குடிநீர் பஞ்சத்தை போக்காமல் எடுபிடி ஆட்சியாக எடப்பாடி ஆட்சி இருக்கிறது\nதமிழகத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி திமுகவினர் போராட்டம்...\nஇந்தோனேஷியாவின் தனிம்பார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவு கோலில் 7.2 ஆக பதிவு\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி\nஜப்பானை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.\nகுடிநீர் பிரச்னையை திசை திருப்புவதற்காகவே யாகம் நடத்தினர் - கனிமொழி\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக, அணிதிரண்ட எதிர்க்கட்சிகள்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது.\n“தண்ணீர் பஞ்சத்தை மறைக்க நடிகர் சங்க தேர்தலை பயன்படுத்திக்கொள்கின்றனர்” - மன்சூர் அலிகான்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்தார் நடிகர் விஜய்\nஜம்மு காஷ்மீரின் சோபியானில் பாதுகாப்பு படையினரால் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்\nநடிகர் சங்கத்தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என ரஜினிகாந்த் வேதனை\nஅல்வா கிண்டி பட்ஜெட் அச்சடிப்பு பணிகளை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாகவே இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விளக்கம்\nமத்திய அரசின் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு ஊழியர்களுக்கு ஜூன் மாத ஊதியம் தள்ளிப்போக வாய்ப்பு\nஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 48 பந்துகளில் அரைசதம் அடித்தார் கேப்டன் விராட் கோலி\nஇயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு\nஅரசு மருத்துவமனையில் தண்ணீர் பிரச்சனை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளிக்க மறுப்பு\nபாடத் திட்டத்தில் இந்துத்துவ கொள்கைகளை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக வேல்முருகன் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் மதவாதம் தலைதூக்க ஒருபோதும் விடமாட்டோம்: டிடிவி தினகரன்\nதமிழக அரசைக் கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்\nசெல்வாக்கு மிகுந்த நபர் மோடி: பிரிட்டிஷ் ஹெரால்டு இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் முடிவு\nபிகில் திரைப்படத்தில் 2 வேடங்களில் நடிக்கும் விஜய்\nநடிகர் சங்கத்திற்கு திட்டமிட்டபடி நாளை தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி\nமழை வேண்டி கோயில்களில் யாகம் நடத்த அதிமுகவினருக்கு OPS - EPS உத்தரவு\nஇலங்கை குண்டுவெடிப்பு விவகாரம்: கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞரிடம் என��ஐஏ தீவிர விசாரணை\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி...\nமழை வேண்டி நாளை கோயில்களில் யாகம் நடத்த முதல்வர் பழனிசாமி உத்தரவு\nபிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான, மிதமான மழை பெய்யும்: வானிலை மையம்\nஎதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே, நாடாளுமன்ற மக்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா தாக்கல்...\nவங்கிக் கடன் பாக்கி: விஜயகாந்தின் வீடு, கல்லூரியை ஏலம் விட நடவடிக்கை\n4 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்ததற்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் பதிலடி\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிய போது, காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி, தமிழக எம்பிக்கள் கோஷம்\nகாங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் பிடிவாதமாக இருக்கும் ராகுல்காந்தி\nடெல்லியில் இன்று மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்\nராஞ்சியில் யோகா தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி\nவறட்சியால் தவிக்கும் சென்னைவாசிகளுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் தர முன்வந்த கேரளா அரசு\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி\nசென்னை அடுத்த பல்லாவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவை வரும் 28ம் தேதி கூடுகிறது..\nபல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் எம்.பிக்களாக மக்களவையை அலங்கரிக்க உள்ளனர்: குடியரசுத் தலைவர்\nநாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை...\nஉடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் பழனிசாமி அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலைக்கு வரவிரும்பும் பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த தனிச்சட்டம்\nவடக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தாழ்வு நிலை\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி 9 புள்ளிகளுடன் முதலிடம்\nசென்னையில் BUS DAY கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 24 மாணவர்கள் கைது\nஒரே தேசம்...ஒரே தேர்தல் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்தை காங்கிரஸ், திமுக புறக்கணிப்பு\nபொறியியல் ���ாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தர வரிசை பட்டியல் இன்று வெளியாகிறது\nநாடாளுமன்ற இரு அவைகளிலும் இன்று உரை நிகழ்த்துகிறார் குடியரசுத் தலைவர்\nஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக விவாதிக்க குழு அமைக்கப்படும்: ராஜ்நாத் சிங்\nகாயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல்....\n5 ஆம் கட்ட கீழடி அகழாய்வுப் பணியில் ஏராளமான ஓடுகள் மற்றும் மண்பானைகள் கண்டெடுப்பு\n\"நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு அரசுதான் காரணம்” - பூச்சி முருகன்\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்துமாறு சங்களுக்கான மாவட்ட பதிவாளர் உத்தரவு; நீக்கப்பட்ட உறுப்பினர்கள் விவகாரம், நிலுவையில் உள்ளதால் நடவடிக்கை..\nநடிகர் சங்க தேர்தல் விவகாரம்: தமிழக ஆளுநருடன் நடிகர் விஷால் சந்திப்பு\nமக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு\nதிமுக பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை\nஒரே தேசம், ஒரே தேர்தலை அமல்படுத்த அனைத்து கட்சிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nதமிழக எம்பிக்கள் பதவியேற்பின் போது மக்களவையில் ஒலித்த தமிழ் வாழ்க கோஷம்\nநடிகர் சங்க தேர்தலை எம்ஜிஆர் - ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழகத்தின் 15 ஆவது மாநகராட்சிக்கு ஆவடியை அறிவித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு....\nநாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் இன்று பதவியேற்பு\nசெயற்கை மழை பெய்விப்பதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும் : அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னையில் தடையை மீறி பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 24 கல்லூரி மாணவர்கள் கைது\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி அபார வெற்றி\nநடிகர் சங்கத்தில் புகுந்த பெருச்சாளி விஷால் என இயக்குனர் பாரதிராஜா விமர்சனம்\nஎதிர்க்கட்சிகள் குறைந்த அளவில் இருந்தாலும் அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள்: பிரதமர்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\n17வது நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் தொடங்கியது\nநிஃபா அறிகுறியுடன் ஜிப்மர் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட கடலூர் முதியவர் உ���ிரிழப்பு\nராஜுவ் கொலை வழக்கில் 7 பேரை நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே விடுதலை செய்ய வேண்டும்: கே.எஸ். அழகிரி\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையைத் தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் தமிழகத்தில் அமல்\nஉள்ளாட்சி தேர்தலில், பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும்: செல்லூர் ராஜூ\nகுடிநீர் பிரச்னையை போக்க, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.\n2024ஆம் ஆண்டிற்குள் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு; மாநில அரசுகள் இணைந்து செயல்பட பிரதமர் மோடி அழைப்பு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - இலங்கை அணி வெற்றி பெற 335 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி...\nமத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு\nபிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி டெல்லியில் சந்திப்பு\nசென்னையில் ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை; மோதலில் காயம் அடைந்த 2 காவல் ஆய்வாளர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை..\nடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்; தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு வலியுறுத்த முதல்வர் திட்டம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி...\nசென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு...\nகுடிநீர் தட்டுப்பாட்டால் சென்னையில் பல பகுதிகளில் ஹோட்டல்கள் மூடப்படுகிறது\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nசச்சினை மிஞ்சப்போகிறாரா வங்கப் புலி\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\nதங்க.தமிழ்ச்செல்வனுக்கு மனநிலை சரியில்லை ; வெற்றிவேல் காட்டம்\nமனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர்...\nஈரான் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல் தொடுத்துள்ளதாக தகவல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/actor-sivakumar-about-film-news-anandhan/", "date_download": "2019-06-25T06:00:40Z", "digest": "sha1:FDZKCOYR3VGMCXBI33RAD4U3Q6RYLB73", "length": 11687, "nlines": 96, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "\"இப்போதுள்ள நடிகர்களை போல் நான் சம்பள��் வாங்கல..\" பிலிம் நியூஸ் ஆனந்தன் புகழஞ்சலி நிகழ்ச்சியில் சிவகுமார் பேச்சு..!", "raw_content": "\nHome » செய்திகள் »\n“இப்போதுள்ள நடிகர்களை போல் நான் சம்பளம் வாங்கல..” பிலிம் நியூஸ் ஆனந்தன் புகழஞ்சலி நிகழ்ச்சியில் சிவகுமார் பேச்சு..\n“இப்போதுள்ள நடிகர்களை போல் நான் சம்பளம் வாங்கல..” பிலிம் நியூஸ் ஆனந்தன் புகழஞ்சலி நிகழ்ச்சியில் சிவகுமார் பேச்சு..\nதென்னிந்திய சினிமா உலகின் முதல் பிஆர்ஓ பிலிம் நியூஸ் ஆனந்தன், கடந்த மார்ச் 21ஆம் தேதி மறைந்தார். எனவே அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசியதாவது…\n“தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரும் சரித்திரம் படைத்தவர்கள். அவர்களைப் போல் சரித்திரம் படைத்தவர்தான் பிலிம் நியூஸ் ஆனந்தன்.\nஅவர் 90 வயது வரை நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தவர். இந்த நிகழ்ச்சியில் துக்கமோ வருத்தமோ படத் தேவையில்லை. ஏனென்றால் அவர் பூரணமான வாழ்க்கை வாழ்ந்தவர். எவருக்கும் அவர் போல வாழும் வாய்ப்பு கிடைக்காது.\nதமிழில் வெளியான முதல் படம் ‘காளிதாஸ்’. அப்படம் 1931 அக்டோபர் 31இல் வந்தது. அந்தப் படம் முதல் 7000 படங்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வைத்திருந்தார். நள்ளிரவு போன் செய்து கேட்டாலும் தகவல் தருபவர். அவர் ஒரு சாந்தசொரூபி.\nஇப்போது உள்ள நடிகர்களை போல் நான் சம்பாதிக்கவில்லை. எனது 125 வது படத்தில்தான் நான் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினேன்.\nஎன் 100 வது படம் வந்தபோது என்னுடைய 100 தயாரிப்பாளர்களையும் ஒரே மேடையில் அழைத்து எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது நன்றி தெரிவித்து ஷீல்டு கொடுத்தேன். இது போன்ற வித்தியாசமான யோசனையைச் சொன்னவரே அவர்தான்.\n1974ஆம் ஆண்டு என் திருமணம் கோவையில் நடைபெற்றபோது இங்கிருந்து எல்லா பத்திரிகையாளர்களையும் கோயமுத்தூர் அழைத்துச் சென்று சிறப்பு செய்தவர் அவர்.\n1980ஆம் ஆண்டிலிருந்து ப்ளஸ் டூவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கி வருகிறேன். அதற்கு காரணமும் அவர்தான்.\nதயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் பேசியதாவது…\nஇங்கு எல்லா தயாரிப்பாளர்களும் வந்திருக்க வேண்டும். சிலர் வராமல் போனது வருத்தம்தான். சிவாஜி முதல் சிவகார்த்திகேயன் வரை அனைத்து நடிகர்கள் பற்றிய தகவல் சேகரித்து வைத்தவர் பிலிம�� நியூஸ் ஆனந்தன். அவர் பெயரில் பிலிம் சேம்பரில் ஒரு அருங்காட்சியகம் அமைத்து, அவரது சிலையை அங்கே வைக்க வேண்டும்.\nநிகழ்ச்சியில் மேலும் நடிகர்கள் மன்சூரலிகான், ராகவா லாரன்ஸ்,பூவிலங்கு மோகன், பாடகர் கானாபாலா, ‘பெப்ஸி’ செல்வராஜ், இயக்குநர் சக்தி சிதம்பரம், பத்திரிகையாளர் நெல்லை பாரதி, தென்னிந்திய சினிமா பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் செயலாளர் பெரு. துளசி பழனிவேல், தலைவர் விஜயமுரளி, கௌரவத் தலைவர் நெல்லை சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்.\nபிலிம் நியூஸ் ஆனந்தனின் மனைவி, மகன் பத்திரிகை தொடர்பாளர் டைமண்ட்பாபு உள்ளிட்ட குடும்பத்தினருக்கு வந்திருந்தவர்கள் ஆறுதல் கூறினார்கள்.\nஎம்.ஜி.ஆர், ஏ.எல்.அழகப்பன், சக்தி சிதம்பரம், சிவகார்த்திகேயன், சிவகுமார், சிவாஜி, சுந்தர்ராஜன், செல்வராஜ், துளசி பழனிவேல், நெல்லை பாரதி, பாடகர் கானாபாலா, பிலிம் நியூஸ் ஆனந்தன், பூவிலங்கு மோகன், பெரு, மன்சூரலிகான், ராகவா லாரன்ஸ், விஜயமுரளி\nஎம்ஜிஆர், சிவாஜி, சிவாஜி முதல் சிவகார்த்திகேயன் வரை, தகவல் களஞ்சியம், தயாரிப்பாளர் ஏ.எல் அழகப்பன், நடிகர் சிவக்குமார், பத்திரிகையாளர்கள், பிஆர்ஓ, பிலிம் நியூஸ், பிலிம் நியூஸ் ஆனந்தன், புகழஞ்சலி, முதல் பிஆர்ஓ\nசுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா-நயன்தாரா..\nசினிமாவுக்கு மட்டுமல்ல நட்சத்திர கிரிக்கெட்டுக்கும் கிளம்பியது எதிர்ப்பு..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/21065-opposite-parties-attend-modi-s-swearing-in.html", "date_download": "2019-06-25T06:18:34Z", "digest": "sha1:5NCGE7X2MFKSKRVPCEXDHQ5CG3JYYJ7U", "length": 8355, "nlines": 145, "source_domain": "www.inneram.com", "title": "மோடி பதவியேற்பு விழாவில் திடீர் திருப்பம்!", "raw_content": "\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nமோடி பதவியேற்பு விழாவில் திடீர் திருப்பம்\nகொல்கத்தா (28 மே 2019): பிரதமராக மீண்டும் மோடி பதவியேற்கவுள்ள நிலையில் இந்த பதவியேற்பு விழாவில் மமதா பானர்ஜி பங்கேற்கிறார்.\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிம் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைபற்றியுள்ளது.\nமோடியை எதிர்த்தவர்களில் கடுமை காட்டியவர் மமதா பானர்ஜி. இவருக்கு மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொண்ட மமதா பானர்ஜி மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளார்.\n« பாயல் தற்கொலை செய்து கொள்ளவில்லை அவர்கொலை செய்யப்பட்டுள்ளார் - அகிலேஷ் யாதவ் ஆவேசம் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் - விரைவில் தேர்வு காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் - விரைவில் தேர்வு\nவன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ்லிம் தலைவர்கள் அவசரக் கடிதம்\nகுஜராத் கலவரம் தொடர்பாக மோடியை எதிர்த்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை\nதமிழுக்கும் பாரத் மாதாவுக்கும் போட்டி - காரசாரமான மக்களவை பதவியேற்பு\nபிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் அந்த முக்கிய பிரபலம்\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி அறிவி…\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதேசிய கீதத்திற்கு வந்த சோதனை\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nபோட்டியை வென்றது ஆஸ்திரேலியா - ரசிகர்களின் மனங்களை வென்றது வங்கதே…\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கலானது\nமத்திய அமைச்சரின் மகன் கைது\nஜெய் ஸ்ரீராம் என்று சொல் என வலியுறுத்தி வன்முறை கும்பல் தாக்குதல்…\nஅட - அசர வைத்த தமிழக காவல்துறை\nபள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nவன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோர…\nஜெய் ஸ்ரீராம் என்று சொல் ���ன வலியுறுத்தி வன்முறை கும்பல் தாக்…\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை…\nநடிகர் சங்க தேர்தல் - எஸ்கேப் ஆன ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/09/blog-post_13.html", "date_download": "2019-06-25T05:36:54Z", "digest": "sha1:VLXEN3WYDXXRBNEPN2YQUBQM2TJE2GCQ", "length": 13184, "nlines": 252, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ’’போறாளே பொன்னுத்தாயி...’’", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nநெஞ்சின் அடியாழம் வரை ஊடுருவிக் கலந்து - இனம்புரியாத சுகமானதொரு கிளர்ச்சியை உண்டாக்கும் அற்புதத் தேன்குரலுக்குச் சொந்தக்காரரான சொர்ணலதாவின் மறைவு இசை விரும்பிகளுக்கு ஒரு பேரிழப்பு.\nசொர்ணலதாவின் உச்சரிப்பில் பி.சுசீலாவின் உச்சரிப்பைப் போன்ற தெளிவும் ,துல்லியமும் இணைந்திருக்கும்;\nபாடலின் ஒரு சொல்லைக்கூட நாம் நழுவ விட்டு விட முடியாதபடி..அதே வேளையில் ..மிக மிக உணர்ச்சிகரமாகக் கேட்பவர்களை வந்தடைவது அந்த அபூர்வக் குரல்.\nபோறாளே பொன்னுத்தாயியில்(கருத்தம்மா) இழைந்தோடும் பெண்ணின் புலம்பெயர் சோகமும்...\nஎவனோ ஒருவனின் வாசிப்பிலுள்ள(அலைபாயுதே)தொலைதூர உருக்கமும் கல்நெஞ்சையும் கசியச் செய்யும் உருக்கம் கொண்டவை.\nகாற்றோடு கலந்து வந்து செவியை இதமாக வருடிக் கொடுத்து விட்டுச் செல்லும்- எனது இரசனைக்கு மிகவும் உரித்தான -சொர்ணலதாவின்\nஇந்தப்பாடல்களுடன் அவருக்கு என் அஞ்சலிகள்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஆம் அம்மா... அருமையான பாடகியை நாப்பதுக்குள் இழந்திருக்கிறோம் என்பது வருத்தம் அளிக்கும் விசயம். அவரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.\n13 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:31\n//நெஞ்சின் அடியாழம் வரை ஊடுருவிக் கலந்து - இனம்புரியாத சுகமானதொரு கிளர்ச்சியை உண்டாக்கும் அற்புதத் தேன்குரலுக்குச் சொந்தக்காரரான சொர்ணலதாவின் மறைவு இசை விரும்பிகளுக்கு ஒரு பேரிழப்பு.//\nஉண்மைத் தான். வருந்துகிறேன். ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.\n13 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 12:24\nபாடலின் ஒரு சொல்லைக்கூட நாம் நழுவ விட்டு விட முடியாதபடி..அதே வேளையில் ..மிக மிக உணர்ச்சிகரமாகக் கேட்பவர்களை வந்தடைவது அந்த அபூர்வக் குரல்.///// அப்படியே வழிமொழிகிறேன். அவருக்கு என் அஞ்சலிகள்.\nஅவர் என்னாளும் நம் மனதில்வாழ்வார்.\n14 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:18\nசின்னத் தம்பியின் ‘போவோமா ஊர்கோலம் ‘ பாடலும் கூட என்றென்றும் சொர்ணலதாவின் பெயர் சொல்லிக் கொண்டிருக்கக் கூடியதுதான்.\n14 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 3:01\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 4\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 3\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 2\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nக்ளைமேட் – சிறுபத்திரிகை அறிமுகம் – பீட்டர் பொங்கல்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2010/01/blog-post_7546.html", "date_download": "2019-06-25T06:10:01Z", "digest": "sha1:TW6JVV7NJRKC6O3T7C4Z22UHTONKEI4I", "length": 16401, "nlines": 84, "source_domain": "www.nisaptham.com", "title": "காதலென்றும் சொல்லலாம் ~ நிசப்தம்", "raw_content": "\nபுத்தாண்டுக்கு முந்தின நாள் சச்சு போனில் அழைத்திருந்தான். அவன் அழைப்பது மிக அரிது. ஆடிக்கொரு நாளோ அமாவாசைக்கு ஒரு நாளோ நான்தான் அவனை அழைத்து கொஞ்சம் நேரம் பேசுவேன். இந்தப் பேச்சுக்களில் பெரும்பாலும் ஊருக்குள் நிகழும் 'கிசுகிசு'க்களைத்தான் சுவாரசியமாகச் சொல்வான்.\nநண்பன் என்றும் சொல்ல முடியாத, உறவினன் என்றும் சொல்ல முடியாததான ஒரு நெகிழ்வும் இறுக்கமும் கலந்த உறவே எங்களுக்கிடையே இருந்தது. பள்ளியில் தொடங்கிய உறவு இது.\nவழக்கத்திற்கு மாறாக அன்றைய தினம் பேச்சு சுவாரசியமான திசையில் நகரவில்லை. கொஞ்சம் தலையை வலித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான்.\nதொலைபேசியி���் அழைத்து ஒருவன் தலையை வலிக்கிறது என்று சொல்வது அவன் குறித்தான நம் அக்கறையாக மாறுவதில்லை.பேச்சை நான் திசை மாற்றினேன். அவன் அசுவாரசியமாகவே பேசினான். துண்டித்து விட்டு கொஞ்சம் வெளியே போய்வரலாமா என்று யோசித்தேன்.\nசச்சுவுக்கு அடுத்த தெருவில் வசிக்கும் ஒரு பெண்ணோடு தொடர்பு இருப்பதாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஊருக்குள் இதுபற்றி பரவலாகவே பேசிக்கொள்கிறார்களாம். அவனிடம் நான் இது குறித்து பேசியதில்லை. இன்று அதைப் பற்றி பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால் எப்படி துவங்குவது என்று தெரியாததால் அமைதி காத்தேன். அவனாக மீண்டும் தலையை வலிக்கிறது என்றான். அவன் எதையோ என்னிடம் குறிப்பாகச் சொல்ல விரும்புவதாக இந்த முறை தோன்றியது.\nஇரவில் உறக்கம் இல்லையா என்றதற்கு 'ஆம்' என்றான். சத்யா பற்றியும் அவளோடான உறவை பற்றி பேச ஆரம்பித்தான். சத்யாதான் அவனோடு தொடர்பில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்ட பெண். வழக்கமாக அவன் பேச்சில் இருக்கும் சந்தோஷமோ, எப்பொழுதும் வார்த்தைகளில் அவன் உருவாக்க முயலும் கிளுகிளுப்போ இல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தான்.\nஅதே பேச்சு வேகத்தில் 'சத்யா போன வாரம் இறந்துவிட்டாள்' என்றான். எனக்கு அதிர்ச்சியாக இல்லை. அவளை இதுவரைக்கும் நான் பார்த்திராதது கூட அதிர்ச்சியின்மைக்குக் காரணமாக இருக்கலாம். தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். அம்மியை தன் தலைக்கு மேலாக உயர்த்தி கைகளை அந்தரத்தில் விலக்கிக் கொண்டாளாம். மண்டை பிளந்து இறந்திருக்கிறாள். இதைச் சொல்லும் போது சச்சு உடைந்துவிட்டான்.மிகக் கொடூரமாக தன்னை வருத்தியிருக்கிறாள் என்று திரும்ப திரும்பச் சொன்னான்.\nஅவள் இறந்த நாளிலிருந்து அவளது வீட்டிற்கு இவன் செல்லவில்லையாம். அவளது உறவினர்கள் சச்சு மீது கோபமாக இருப்பதாகச் சொன்னான். நேற்றோடு ஐந்து நாட்கள் முடிந்திருக்கிறது. நேற்றிரவு நெடு நேரம் சுடுகாட்டில் அமர்ந்திருக்கிறான். அவள் வந்து இவனை தன்னோடு அழைத்துச் செல்லக் கூடும் என்றிருந்தானாம். அவள் மீதான தன் காதல் வெறும் உடல் இச்சை இல்லை என்பதைச் சொல்லி அவளோடான தன் உறவை நியாயப்படுத்த முயன்று கொண்டிருந்தான். அவனுக்கு ஆறுதலாக இருக்க வேண்டியாவது நான் அவன் சொல்வதை ஆமோதிக்க வேண்டியிருந்தது.\nநள்ளிரவு தாண்டிய பின் அவனது அம்மாவும் மனைவியும் கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு இவனைத் தேடி மயானத்திற்கு வந்துவிட்டார்களாம். துணைக்கு பஞ்சாயத்து போர்டில் வேலை செய்யும் காளிமுத்துவும் உடன் வந்திருக்கிறான். சச்சுவின் மனைவி கதறி அழுதிருக்கிறாள். அவனது அம்மாவுக்கும் அழுகையை அடக்க முடியாமல் இருந்திருக்கிறது. அவர்களுக்கு வேண்டி அந்த இரவில் வீட்டிற்கு வந்திருக்கிறான்.\nசத்யாவுக்கு தான் துரோகம் செய்துவிட்டதாகச் சொன்னான். சத்யாவுடனான உனது உறவு காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவிக்கு துரோகமாக ஆகாதா என்றதற்கு மீண்டும் அழுதான். நானேதான் பேச வேண்டியிருந்தது. சத்யா உயிரோடிருந்திருந்தால் பிரச்சினை சிக்கல் ஆகியிருக்கலாம். அவள் இறந்துவிட்டாள். இப்பொழுது அதிகம் குழம்பாமல் மனைவியோடு இரு என்றேன். குழந்தையை காக்க வேண்டியது பற்றியும் பேசினேன். சத்யா தனக்காகவே இறந்தாள் என்றான். இந்த மனநிலையில் வேறு என்ன பேசினாலும் அவனுக்கு மண்டையில் ஏறாது என்பதால் போய் உறங்கச் சொன்னேன். அழுது கொண்டே புத்தாண்டு வாழ்த்து சொன்னான்.\nபிரகாஷ் எங்கள் இருவருக்குமே நண்பன், அவனை அழைத்து சச்சு குறித்துப் பேசினேன். தான் கவனித்துக் கொள்வதாகச் சொன்னான். பிறகு நண்பர்களின் புத்தாண்டு எஸ்.எம்.எஸ், வாழ்த்துச் செய்திகளுக்கு பதில் அனுப்பியவாறு தூங்கிப் போனேன். காலையில் 7 மணிக்கு சச்சு அழைத்திருக்கிறான். மிஸ்டு கால் ஆகியிருந்தது.\nஒன்றாம் தேதி அலுவலகம் முடித்து மாலையில் ஊருக்குக் கிளம்பும் போது, சச்சு தற்கொலைக்கு முயன்றதாக பிரகாஷ் போனில் சொன்னான்.ஆனால் பிழைத்துக் கொண்டானாம். மற்றபடி நன்றாக -வீட்டில் தான் இருக்கிறானாம். அப்பொழுதே ஊருக்கு கிளம்பி வரச் சொன்னான். சந்தேகமாகவே இருந்தது. ஊரை அடையும் போகும் போது இரவு மணி பதினொன்று ஆகியிருந்தது. நேராக சச்சு வீட்டுக்குத் தான் சென்றேன்.கூட்டமாக இருந்தது. மனது குறு குறுத்தது. அழுது கொண்டிருந்தார்கள்.\nகாலையில் 7.10க்கு பிரகாஷை அழைத்து தான் வஞ்சிபாளையம் ரயில்வே கேட் அருகில் நிற்பதாகவும் தண்டவாளத்தில் வரவிருக்கும் தொடர்வண்டியில் தலையைக் கொடுப்பதாகவும் சொல்லும் போது பிரகாஷூக்கு மிக விகாரமாக தொடரூர்தியின் சத்தம் கேட்டிருக்கிறது.அதோடு தொலைபேசியின் இணைப்பும் துண்டிக்கப்பட்டிருக்கிறது.\nஎல்லாம் முடிந்து 'சவ'த்தை எடுத்து வரும் போது,முகத்தின் வலது பாகம் காணாமல் போய் இருக்கிறது. உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நின்ற படி தலையை மட்டும் தொடரூர்திக்கு முன்பாக நீட்டியிருக்கிறான்.\nபிரகாஷூக்கு முன்னதாக என்னிடம் பேசத்தான் சச்சு முயன்றிருக்கிறான் என்பதை நினைக்கும் போது தலை சுற்ற ஆரம்பித்தது. வேறு எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. திரும்பி வீட்டிற்கு வந்துவிட்டேன். அவன் குழந்தையை தொட்டிலில் போட்டு யாரோ பாடிக் கொண்டிருந்தார்கள். அது ஒப்பாரியா தாலாட்டா என்பதை கவனிக்க முடியவில்லை.\n(நிகழ்ந்த சம்பவம். புனைவென்றும் கொள்ளலாம்)\nநன்றி: உயிரோசை,04 ஜனவரி 2010.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/55135/", "date_download": "2019-06-25T06:19:18Z", "digest": "sha1:WP7U346NXKMN5TKKLRZNM5PDGX753IYG", "length": 6234, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு! | Tamil Page", "raw_content": "\nஅவசரகால சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nநாட்டில் தற்போது அமுலில் உள்ள அவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஉயிர்த்த ஞாயிறன்று, நாட்டில் வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையடுத்து அவசர காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமதத்தலைவர்களின் வன்முறைகள் அங்கீகரிக்கப்படுவது கவலையளிக்கிறது: ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்\nதீர்வுக்கான வாய்ப்புக்கள் இப்போதில்லை: த.சித்தார்த்தன்\nமுல்லைத்தீவு ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கோபித்துக் கொண்டு அரை மணி நேரம் மௌனமாக இருந்த ஆளுனர்\nகிழக்கு பல்கலைகழக பெண்கள் விடுதிக்குள் நள்ளிரவில் பரபரப்பு\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்: ��ளம் பெண்ணிடம் திருடி மாட்டினார்கள்\nமுல்லைத்தீவு ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கோபித்துக் கொண்டு அரை மணி நேரம் மௌனமாக இருந்த ஆளுனர்\nஇராணுவத்தை கொலை செய்து எரித்த வழக்கு: முன்னாள் போராளிகள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்\n27 வருட வரலாற்றை மாற்ற வேண்டிய நெருக்கடியில் இங்கிலாந்து: பணியுமா அவுஸ்திரேலியா\nஇராணுவ நலன்புரி வர்த்தக நிலையத்தில் மதுபானம் விற்பனை: வலி.வடக்கு தவிசாளரும் உடந்தையா என சந்தேகம்\nஇணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் 3\nமுல்லைத்தீவு ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கோபித்துக் கொண்டு அரை மணி நேரம் மௌனமாக இருந்த ஆளுனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.today/category/projects/", "date_download": "2019-06-25T06:11:25Z", "digest": "sha1:JRHIMKC2XCIN6Z7DFWNLJIISGKFQ75KU", "length": 5962, "nlines": 159, "source_domain": "www.pungudutivu.today", "title": "Projects | Pungudutivu.today", "raw_content": "\nலண்டனில் 11.05.2012 இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\n1980-83 காலப்பகுதியில் யாழ்ப்பாணம் கொழும்பு சொகுசு பஸ்கள் ஓடின. கேஜீ குணரட்ணத்தின் பஸ்ஓடிய போதும் புங்குடுதீவு கொழும்பு பஸ் என்றால் வாசன் பஸ் சேவை. அதனை மறக்க முடியாது. புங்குடுதீவுக்கு இறந்தவரை பார்க்க...\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் தேர்த் திருவிழா காட்சிகள்\nபுங்குடுதீவின் கல்வித் தந்தை வ. பசுபதிப்பிள்ளை\nShanthini Daniel on புங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nShanthini nDaniel on தற்பொழுது புங்குடுதீவில் இயங்கும் ஸ்தாபனங்கள்\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.vasagasalai.com/thaagam-ushadheepan/", "date_download": "2019-06-25T06:32:11Z", "digest": "sha1:HXFWKQSLAVOFQ3WPDS7MTA2H5OVCC5LI", "length": 52757, "nlines": 189, "source_domain": "www.vasagasalai.com", "title": "தாகம் - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\n”கவிதையாகாத ஒன்றை கவிதையாக்க முடியாது” – கவிஞர் சபரிநாதனுடனான நேர்காணல்\n”பகை தீர்க்கும் போர் அல்ல” – இந்தியா – பாகிஸ்தான் உலக கோப்பை போட்டிகள்- ஓர் அலசல்\nமாற்றத்திற்கான விதையை பதிய ���ைக்கும் “ செம்புலம்” – நாவல் விமர்சனம்\nஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்- மொழிபெயர்ப்பு நாவல் விமர்சனம்\nவிடுதலைக்குரல் கேட்கும் மலர்வதியின் “காட்டுக்குட்டி” – நாவல் விமர்சனம்\n0 211 6 நிமிடம் படிக்க\nவருஷங் கூடி தீபாவளிக்கென்று மட்டும் வெறும் நூறு ரூபாய்தான் நான் அவனுக்குக் கொடுத்திருக்கிறேன். அதற்கு மேல் என்னவோ எனக்கும் கை வந்ததில்லை. அவனும் மேற்கொண்டு கேட்டதில்லை. “ரொம்பச் சந்தோசம் சார்…” இவ்வளவுதான் அவன் வார்த்தை. துளி மனக்குறை இருக்காது அதில். இத்தனைக்கும் அவனுக்கு ஒரு துணைப்பொட்டலம் வேறு உண்டு. அவன் வேறு அம்மாதிரி நாட்களில் கூடவே வந்து கொண்டிருப்பான். சைக்கிளைப் பிடித்துக் கொண்டு அவன் வீதியில் நிற்க, இவன்தான் வீடு வீடாக ஏறி இறங்குவான். இவன் லீவு போட்ட நாட்களில்தான் அவனுக்கு வேலை. ஆனால் தீபாவளிக் காசில் அவனுக்கும் பங்குண்டு போலும்.\nவழக்கத்திற்கு மாறாகத் தபால் வரும் நேரம் தாமதமாகிறதென்றால் அன்று அவன் இல்லை என்று பொருள். நேரம் ஆனதும் போதாதென்று வியர்க்க விறுவிறுக்கத் தட்டுத் தடுமாறித் தபால்களை விநியோகம் செய்து கொண்டு போவான் அந்தக் கொடுக்கு. சமயங்களில் “சார், விட்டுப் போச்சு” என்று இரண்டாவது முறையாக ஏதாவது தபால்களைப் போட்டு விட்டுப் போவான். போடுவது கூடப் படு அவசரமாக, பதட்டத்தோடுதான் இருக்கும். என்றும் அவன் நிதானித்து நான் கண்டதில்லை. பதிலி என்றால் அதற்காக இப்படியா கேட்டுக்குள் அவன் வீசுவது காற்றில் பறந்து ஏதாச்சும் ஒரு மூலையில் கேட்பாரற்றுக் கிடக்கும். தூரப் பார்வைக்கு ஏதோ வேஸ்ட் பேப்பரோ என்று தோன்ற, போய்ப் பார்த்தால் அடப் பாவி கேட்டுக்குள் அவன் வீசுவது காற்றில் பறந்து ஏதாச்சும் ஒரு மூலையில் கேட்பாரற்றுக் கிடக்கும். தூரப் பார்வைக்கு ஏதோ வேஸ்ட் பேப்பரோ என்று தோன்ற, போய்ப் பார்த்தால் அடப் பாவி அவன் பாட்டுக்கு வீசிட்டுப் போய்ட்டானே அவன் பாட்டுக்கு வீசிட்டுப் போய்ட்டானே என்றவாறே கை எடுக்கும். என்றாவது வருபவன்தானே. என்னத்தைச் சொல்வது அவனை என்றவாறே கை எடுக்கும். என்றாவது வருபவன்தானே. என்னத்தைச் சொல்வது அவனை அன்று பார்த்து நாம் கவனமாக இருந்து கொள்ள வேண்டியதுதான் என்று விட்டு விடுவதுதான்.\nஒன்றிரண்டு இடங்களில்,; டெலிவரி செய்யப்படாமல் தபால்கள் சாக்கில் கட்டப்பட்டு வீட்டில் கிடந்தன, கிழித்து எறியப்பட்ட தபால்கள் குவியலாகக் குப்பையாய்க் கிடந்தன என்றெல்லாம் செய்தி படிக்கிறோமே அதற்கு இது எவ்வளவோ பரவாயில்லையே\n நம்மாள்ட்ட அதெல்லாம் கிடையாது சார்…என்ன, கொஞ்சம் பதட்டமாவே வேலை செய்வாரு…எக்ஸ்பீரியன்ஸ் பத்தாது…அதுதானேயொழிய வேறே நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் எதுவுமில்ல.”\n”உன்னோட அஸிஸ்டென்டை குறை சொல்ல முடியுமா\nஅவன் சொன்னால் நம்ப வேண்டியதுதான். ஒருவனைப் பற்றி அறிய அவன் நண்பனை அறி என்பது முதுமொழி. இங்கே இளையவனைப்பற்றி, அவனின் உதவியாளனைப்பற்றி அறிய அந்த முதியவனை, (சர்வீசில்) அவனின் பேச்சுக்களை நம்பித்தான் ஆக வேண்டியிருக்கிறது. ஏனென்றால் அவனின் நாணயம் அப்படி. மனிதர்களை அவர்களின் ஏதாச்சும் நற்குணங்களைக் கொண்டுதானே அடையாளம் கண்டு கொள்கிறோம். தீய குணங்களைக் கொண்டும் அடையாளம் கண்டு கொள்வதுதான். ஆனால் அவர்களை நாம் மனதுக்கு நெருக்கமாக உணர்வதில்லையே\nஅவன் பெயர் ஆலயமணி. எப்படி ஒரு பெயர் பாருங்கள். எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா ராஜா மணி, ரசிக மணி, தெய்வேந்திரமணி, ரமணி என்றெல்லாம்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். இதென்ன ஆலயமணி.\n“அது எங்கப்பா வச்ச பேர் சார்….”\n“எல்லாருக்கும் அவங்க அப்பா இல்லன்னா அம்மாதான் பேர்வைப்பாங்க… ரொம்ப வித்தியாசமா இருக்கேன்னுதான் கேட்டேன்.”\n“அதெல்லாம் எனக்குத் தெரியாது சார்…எங்கப்பா ஒரு பயங்கரமான சிவாஜி ரசிகர்…வெறியனே வச்சிக்குங்க…வீட்டுல எந்நேரமும் சிவாஜி பாட்டாப் போட்டுக் கேட்டுக்கிட்டு இருப்பாரு…சமயத்துல நடிச்சுக் கூடக் காண்பிப்பாரு சார்.”\n“அது சிவாஜி பாட்டில்லப்பா…டி.எம்.எஸ். பாட்டு”\n“சிவாஜி மாதிரியே அச்சு அசலா பாடியிருப்பாருல்ல சார் அவரு…அதுல சட்டி சுட்டதடா…கை விட்டதடான்னு ஒரு பாட்டு இருக்குமில்ல…சதா அந்தப் பாட்டையே கேட்டுக்கிட்டு இருப்பாரு…அதுல மணியோசை வரும்…அந்த மணியோசைதான் ஒம்பேருன்னாரு ஒரு நா…அதுவே நிலைச்சுப் போச்சு.”\n“இதென்ன பேரு, ஆலயமணி கிண்டாமணின்னுக்கிட்டு அந்தக் கேரக்டர் பெயரை வச்சாலும் பரவாயில்ல…இல்லன்னா பேசாம அவரு பெயரையே வச்சிட்டுப் போகலாம்…ஜன்ம சாபல்யம் ஆனமாதிரியாவது இருக்கும்…ரெண்டுமில்லாம இதென்ன அந்தக் கேரக்டர் பெயரை வச்சாலும் பரவாயில்ல…இல்லன்னா பேசாம அவரு பெயரையே வச்சிட்டுப் போகலாம்…ஜன்ம சாபல்யம் ஆனமாதிரியாவது இருக்கும்…ரெண்டுமில்லாம இதென்ன புரிஞ்சிக்க முடியலயே\n“எங்கம்மாவும் ஒரு பெரிய சிவாஜி பைத்தியம் சார்…ஏன் கேட்குறீங்க அந்தக் கூத்தை பழைய குண்டு சிவாஜி படம்னா அவுங்களுக்கு உசிரு…”\n“சர்தான் போ…உயிரிணையை நம்பி உன்னை அஃறிணை ஆக்கிட்டாங்க போலருக்கு”\n“இதற்கு அவன் ஒன்றும் சொல்லவில்லை. புரிந்திருக்காது. இந்தக் காலத்தில் உயிரிணை அஉற்ரிணை என்றால் யாருக்குத்தான் புரியும். பள்ளிகளிலேயே தமிழ் இலக்கணமெல்லாம் இருப்பதாகத் தெரியவில்லையே ஆங்கில இலக்கணத்திற்கே வழியில்லை. அதுவே ஒரு தாய்மொழி போல் புழக்கத்திற்கு வந்த ஒரு நிலையாகத்தானே இருக்கிறது. சரி, விஷயத்திற்கு வருவோம்”\n திங்கட்கிழமைகளில்தானே அவனுக்கு நேரம் ஆகும்.”\n“எப்பவுமே வாரத்துல மொத நாள் தபால் ஜாஸ்திதான் சார்…எல்லாரும் உட்கார்ந்துதான் பிரிப்போம்…கட்டுக்களைப் பிரிச்சு ஆளுக்குக் கொஞ்சமா எடுத்துக்கிட்டு உட்கார்ந்திடுவோம்…யார் யாருக்கு எந்தெந்த பீட்டுன்னு எல்லாருக்கும் தெரியும்…குறைஞ்சது ஒரு மணி நேரம் ஆகும் சார்…அவுங்கவுங்க பிரிச்ச தபாலை அந்தந்தப் பீட்டுக்காரங்ககிட்ட மாத்திக்கிடுவோம்….பிறகு ஏரியாவைஸ் அடுக்குவோம்…அதுலர்ந்து நான் டெலிவரிவைஸ், தெருத் தெருவா, வீடு வீடாப் பிரிச்சு வரிசையா அடுக்கிக்கிடுவேன்…பிறகு மணி ஆர்டர், ரிஜிஸ்டர்ன்னு என்ட்ரியெல்லாம் போட்டுட்டுக் கிளம்பும்போது எப்டியும் மணி பத்தரையைத் தாண்டிடும் சார்…அதுனாலதான் நீங்க கூடச் சமயத்துல போஸ்டாபீஸ் வந்து கேட்கும்போது தர்ற முடியறதுல்ல…மொத்தமாக் கிடக்குற தபால்களைப் பிரிச்சு முடிச்சாத்தான் சார் எதுவும் தெரியும்…எல்லாரும் உட்கார்ந்து பிரிக்கிறதுனால யார்ட்ட வேணாலும் உங்க தபால் இருக்கலாம்…நாம்பாட்டுக்கு உங்களுக்குத் தபால் இல்லன்னு சொல்றேன்னு வச்சிக்குங்க…அது நல்லாயிருக்காது…நீங்க ஏதாச்சும் முக்கியமானதை எதிர்பார்த்து ஆர்வமா வந்திருப்பீங்க”\nரொம்பவும் பக்குவமான பேச்சு அவன் பேச்சு. ஆலயமணி ஒலிக்கும்போது எப்படி ஒரு தெளிந்த ரீங்காரத்தை உணர்கிறோமோ அதுபோல மனிதர்களைச் சமனப்படுத்தும் இந்த உயிரிணை ஆலயமணியின் வார்த்தைகள்.\n மணியைப் பார்த்தேன். பன்னிரெண்டரை தா���்டிவிட்டது. பன்னிரெண்டு ஆகிவிட்டாலே மனது அவனை எதிர்பார்க்க ஆரம்பித்து விடும். அறையில் உட்கார்ந்து ஏதாவது புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும் எனக்கு சரியாகக் கவனம் செல்லாது. பதினொன்றரை மணியைப் போல் ஒருவன் சைக்கிளில் வழக்கமாகப் பூ விற்றுக் கொண்டு போவான். இந்த வெய்யிலில் யார் பூ வாங்குவார்கள். எல்லாமும் காலையிலேயே விற்றிருக்க வேண்டாமா இப்படி நேரங் கெட்ட நேரத்தில் அலைகிறானே இப்படி நேரங் கெட்ட நேரத்தில் அலைகிறானே ஒரு வேளை மீந்த பூவாய் இருக்குமோ ஒரு வேளை மீந்த பூவாய் இருக்குமோ தினமுமா மீந்து போகிறது. கேள்வி கேள்வியாகத்தான் இருக்கிறது இன்றுவரை. அவனும் தினமும் போய்க்கொண்டுதான் இருக்கிறான். வழக்கமாய் என் வீட்டு முன்னால் வரும்போது ஒரு முறை பெல் அடிப்பான். மணி பதினொன்றரை என்பது உறுதியாகும்.\nஅதுபோல் பனிரெண்டுக்கு ஒரு அம்மாள் வாழைப்பழம் விற்றுக் கொண்டு வரும். உடம்பில் சுற்றிய சேலை முந்தியை வெயிலுக்கு இதமாகத் தலைவரை இழுத்துவிட்டுக்கொண்டு அதில் கூடையை நிறுத்தி ரஸ்தாளி, நாடு, பூவம் பழம் என்று கூவிக்கொண்டு. அது போகும்போது மணி பன்னிரண்டை நெருங்குவது வழக்கம். ஓரிரு முறை அந்தம்மாளிடம் பழம் வாங்கிய பழக்கத்தில் தினமும் ஒரு முறை வீட்டு வாசலில் நின்று கேட்டுவிட்டுப் போகும். வேண்டாம், வேண்டாம் என்று எத்தனை நாளைக்குச் சொல்வது எனக்கோ மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. கடைகளில் கூட நாம் கேட்ட பொருள் இல்லையென்றால் இன்னைக்கு வந்துரும் சார், நாளைக்கு வருது சார் என்றுதான் சொல்வார்களேயொழிய, இல்லை என்ற வார்த்தை வராது. அதுபோல் வேண்டாம் என்ற வார்த்தையைச் சொல்லச் சங்கடப்பட்டுக்கொண்டு என் அறைக்குள் நான் அமைதி காப்பேன். ரெண்டு முறை கூவி விட்டு, அதுபாட்டுக்குப் போய்விடும். உள்ளாரா வேலையா இருக்காக போலிருக்கு என்றோ தூங்குறாக போலிருக்கு என்றோ எதையாவது நினைத்துக் கொள்ளட்டுமே.. வேண்டாம் என்ற வார்த்தைக்கு அது எவ்வளவோ பரவாயில்லையே\nபாவம், தினமும் இந்த வீதியில் யார் யாரெல்லாமோ எதை எதையோ கூவி விற்றுக் கொண்டு பதை பதைக்கும் வெய்யிலில் ஒரு நாளின் பாடைக் கழிக்க எப்படியெல்லாம் அலைகிறார்கள் இவர்கள் காலையில் ஏதாவது சாப்பிட்டிருப்பார்களா இல்லையா இவர்கள் காலையில் ஏதாவது சாப்பிட்டிருப்பார்களா இல்லையா மதியச் சாப்பாட்டை எப்பொழுது சாப்பிடுவார்கள் மதியச் சாப்பாட்டை எப்பொழுது சாப்பிடுவார்கள் இந்தக் காசைக் கொண்டுபோய் தேவையானதை வாங்கிப் பிறகுதான் பசியாறுவார்களோ இந்தக் காசைக் கொண்டுபோய் தேவையானதை வாங்கிப் பிறகுதான் பசியாறுவார்களோ அது எத்தனை மணிக்குஅதுவரை எப்படிப் பசி தாங்குவார்கள் அரசுதான் இலவச அரிசி தருகிறதே அரசுதான் இலவச அரிசி தருகிறதே அப்படியானால் இந்த வருவாய் மற்ற செலவுகளுக்குப் போதுமா அப்படியானால் இந்த வருவாய் மற்ற செலவுகளுக்குப் போதுமாஇவர்களின் இந்த அலைச்சல் எப்பொழுது ஓயும்இவர்களின் இந்த அலைச்சல் எப்பொழுது ஓயும் இந்த வருவாயை வைத்து எப்படிக் காலம் கழிக்கிறார்கள் இந்த வருவாயை வைத்து எப்படிக் காலம் கழிக்கிறார்கள் தினமும் ஒரே மாதிரியான வருவாய் நிச்சயமில்லையே இவர்களுக்கு தினமும் ஒரே மாதிரியான வருவாய் நிச்சயமில்லையே இவர்களுக்கு அம்மாதிரி ஏற்ற இறக்கம் ஏற்படும்பொழுது எப்படிச் சமாளிப்பார்கள் அம்மாதிரி ஏற்ற இறக்கம் ஏற்படும்பொழுது எப்படிச் சமாளிப்பார்கள் குழந்தைகளை எப்படிப் படிக்க வைக்கிறார்கள் குழந்தைகளை எப்படிப் படிக்க வைக்கிறார்கள் படிக்குமா அல்லது அவைகளும் கூலி வேலைகளுக்குச் செல்லுமா படிக்குமா அல்லது அவைகளும் கூலி வேலைகளுக்குச் செல்லுமா அட, கடவுளே…என்னவெல்லாம் தோன்றி இந்தப் பாழும் மனது சங்கடப்படுகிறது அட, கடவுளே…என்னவெல்லாம் தோன்றி இந்தப் பாழும் மனது சங்கடப்படுகிறது இறைவா, என்று இந்த ஏற்றத் தாழ்வுகளெல்லாம் நீங்கும்\n”மீனு மீனோய்….கெண்ட, கெளுத்தி, எறா, அயிரை……”\n“இது ஒண்ணுதான் இந்தத் தெருவுல வராம இருந்தது…இப்போ அதுவும் வர ஆரம்பிச்சாச்சு….”\n“அது சர்தான்….உனக்கு வேண்டாம்னா ஊருக்கு வேண்டாம்னு அர்த்தமா\n”கருவாடு…கருவாடு….”என்று ஒருவன் சைக்கிளில் வைத்துக்கொண்டு பொழுது விடிஞ்சதும் விடியாததுமாக சர்ரென்று பறக்க, வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த என்னவளைக் காற்றுவாக்கில் அது வந்து தழுவ…உள்ளே ஓடி வந்து என்னவொரு ஒமட்டல்…விழி பிதுங்க…கண்களிலிருந்து ஜலம் கொட்ட…வாயிலிருந்து சரம் சரமாய் எச்சில் வழிய….போதுண்டா சாமி…\nஅதென்னவோ சார்…இந்தக் கருவாட்டு வாடையை நிறையப் பேரால பொறுத்துக்கவே முடியறதில்ல…அதச் சாப்பிடறவங்க கூடப் பலபேர் அந்த வாடைக���கு ஒதுங்குறாங்களே…மூக்கைப் பிடிச்சிக்கிறாங்களே…அப்பப்பா…என்னவொரு பயங்கர ஸ்மெல்….\nஆயிற்று…மணி ஒன்று தாண்டிவிட்டது. பெரும்பாலும் இனிமேல் வருவதற்கில்லை. திங்கட்கிழமை மட்டும்தான் இது தாண்டிய எதிர்பார்ப்பு…இன்று தபால் இல்லை. அவ்வளவுதான். சற்று நேரத்திற்கு முன் ஏதோவோர் மணிச் சத்தம் கேட்டதுபோல் இருந்தது. அது சைக்கிள் மணிதானா ஒரு வேளை தபால் இல்லை என்பதற்கடையாளமாய்ச் சத்தம் கொடுத்துவிட்டுக் கடந்து போயிருப்பானோ ஒரு வேளை தபால் இல்லை என்பதற்கடையாளமாய்ச் சத்தம் கொடுத்துவிட்டுக் கடந்து போயிருப்பானோ வராண்டா கதவைத் திறந்துகொண்டு போய் வீதியில் நின்று நீள நெடுகப் பார்த்தேன். தெருக்கோடிவரை காக்கா குஞ்சு இல்லை. வெயில்தான் பளீரென்று மஞ்சள் படுகையாய் விரிந்து கிடந்தது.\nவேலையில்லாதவனின் வேலை இந்தத் தபால் எதிர்பார்ப்பு. பணியிலிருந்து ஓய்வு பெற்றவனுக்கு இப்படி எதையாவது பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தால்தான் ஆயிற்று. நேரம் போக வேண்டுமே எவ்வளவு நேரம் புத்தகம் படிப்பது எவ்வளவு நேரம் புத்தகம் படிப்பது எவ்வளவு நேரம் பகலில் தூங்குவது எவ்வளவு நேரம் பகலில் தூங்குவது எவ்வளவு நேரம் டி.வி. பார்ப்பது\n”இந்தக் கதவு, ஜன்னல், இண்டு, இடுக்கு இதிலெல்லாம் எவ்வளவு தூசி படிஞ்சிருக்கு…கைல ஒரு பிரஷ்ஷை எடுத்திட்டு இதையெல்லாம் சுத்தம் பண்ணி வைக்கலாமுல்ல…தெனமும் ஒரு ஜன்னல், இல்லைன்னா ஒரு கதவு…கணக்கு வச்சி மெது மெதுவாச் செய்யுங்க…சும்மாவே உட்கார்ந்திட்டிருந்தா சாப்பிடுற சாப்பாட்டுக்கு வேலை வேண்டாமா…எப்டி ஜீரணிக்கும்…அப்புறம் ப்பீ.பி…உஷ_கர்ன்னு வந்தா அது இன்னும் அவஸ்தையாக்கும்.. கொஞ்சமேனும் உடம்பை அசைக்கப் பாருங்க…”\n”அம்பத்தெட்டு வயசுவரைக்கும் உழைச்சிட்டுத்தாண்டி உட்கார்ந்திருக்கேன்…சும்மா நொய் நொய்ங்காதே…கொஞ்ச நாளைக்குப் பேசாம இரு…இருக்கிற பழைய படமெல்லாம் ஒரு ரவுண்ட் பார்த்து முடிச்சிக்கிறேன்…இரும்புத்திரை, பதிபக்தி, பாதகாணிக்கை, மோட்டார் சுந்தரம்பிள்ளை இதெல்லாம் பார்த்து ரொம்ப வருஷமாச்சு..படிக்க வேண்டிய புத்தகங்கள் வேறே நிறைய இருக்கு….வேலை செய்ய உடம்பு வளைந்தால்தானே…”\n”இதுக்கு எதுக்கு உடம்பு வளையணும்…நின்னமேனிக்கு செய்ய வேண்டிதானே…நல்லகாலத்திலேயே தில்லைநாயகம்….இ��ிமே கேட்கவா போறீங்க…” அவளும் சொல்லிப் பார்த்து ஓய்ந்துதான் போய்விட்டாள்.\nஇனிமே இது தேறாது…அவள் என்னை அஃறிணையாக்கி வெகுநாளாயிற்று.\nதினசரி பகல் மணி பன்னிரண்டை நெருங்கும் சமயம். அந்தக் காலத்தில் ராத்திரி பன்னிரண்டை ஏதோ பேய் பிசாசு வரும் நேரம் போல் இருள் கலந்த அமைதியோடு காட்டி கடிகாரத்தின் பெண்டு லத்தை டங்…டங்…கென்று அடிக்க வைத்துப் பயமுறுத்துவார்கள் தமிழ் சினிமாவில். அப்படியான ஒரு அதி முக்கிய நேரமாக இந்தப் பகல் பன்னிரெண்டு அமைந்து விட்டது எனக்கு.\nவீட்டு வாசலில் கிண்கிணியென்று தொடர்ச்சியாகச் சைக்கிள் பெல்சத்தம் கேட்க, வந்துட்டேன் என்று நான் ஓடிப் போய் நிற்க…எதிர் மரத்தடி நிழலில் சைக்கிளை நிறுத்தி விட்டு, கையில் தபால் கட்டுக்களோடு, எனக்கான தபாலைப் பிரித்துக் கொண்டே ‘குடிக்கத் தண்ணி கொடுங்க ஸார்…’ என்பான் அவன். வாங்கிய தபாலை மேலோட்டமாகப் பார்த்துக் கொண்டே கையெழுத்து எதுவும் வேணாமா…என்று கேட்டுக் கொண்டே உள்ளே சென்று செம்பு நிறைய; குளிர்ந்த குடிநீரைக் கொண்டு வந்து நீட்டுவேன் நான்.\nகடகடவென்று ஒரு செம்புத் தண்ணீரும் தடையின்றி உள்ளே இறங்கும். மீதத்தைச் சட்டைக் காலரைத் தூக்கி முதுகுக்குள்ளே விட்டுக் கொள்வான் அவன்.\n“இந்த வெயிலுக்கு முதுகு குளிர்ந்துச்சுன்னா ரொம்ப எதமா இருக்கும் சார்…அந்தச் சொகமே தனி”\n“இன்னும் கொஞ்சம் கொண்டு வரவா….நல்லா நனைச்சுக்குங்க…”\nவியர்வையும் தண்ணீருமாய் அவன் ஆசுவாசத்தோடு நிற்பதைப் பார்க்க எனக்கு என் அப்பா ஞாபகம்தான் வரும். இப்படிப் பொங்கப் பொங்கத்தானே அடுப்பு முன் நின்று தானும் கூடவே வெந்து ஐம்பது அறுபது ஆண்டுக் காலம் வேலை பார்த்தார் அவர். சொல்லக் கூடாது என்று நினைத்துக் கொள்வதுதான். ஆனாலும் வந்து விடுகிறது. என்ன செய்ய அப்பாவின் நினைப்புதானே இன்றுவரை மெய்யாய் வழிநடத்திச் செல்கிறது அப்பாவின் நினைப்புதானே இன்றுவரை மெய்யாய் வழிநடத்திச் செல்கிறது பிறகு எப்படி நினைக்காமல் இருப்பது பிறகு எப்படி நினைக்காமல் இருப்பது ஊனில் கலந்து உயிர் கலந்து….\n“அப்புறம்…சொல்லுங்க….” –அவனைப் பேச்சுக்கு இழுப்பேன் நான். ரெண்டு வார்த்தைகள் என்னிடம் பேசி விட்டுப் போனால் அவனுக்கு ஒரு ஆசுவாசம்…வீட்டு நிழலில் சற்று நின்று இளைப்பாறியது போலவும் ஆயிற்று. ���ுதுத் தெம்போடு புறப்படுவான்.\n“உங்க வீட்டுல இப்பத் தண்ணி குடிக்கிறேன்ல சார்….பெறவு இப்டியே இந்த ஒளவையார் நகர் பூராவும் முடிச்சிட்டு பஸ் ஸ்டாண்டு இருக்குல்ல…அந்தப் பழக்கடைல போயி ரெண்டு வாழப்பழம்…பிறகு வடக்குப் பக்கம் ஒரு நாலஞ்சு தெரு…மணி நாலு போல வீட்டுக்குப் போயித்தான் சாப்பாடு….இதுதான் நம்ம ரொட்டீன்….வரட்டா சார்…இன்னைக்குத் தபால் எக்கச்சக்கம்…எல்லாம் வெறும் கம்பெனித் தபாலா வருது சார்…மொக்க மொக்கையா தடி தடியா வெறும் புஸ்தகங்களா..”\n“கம்பெனிகளோட அன்யூவல் ரிப்போர்ட்டா இருக்கும்…ஷேர் ஆசாமிக நிறைய இருக்காங்களோ….”\n“அதெல்லாம் நமக்குத் தெரியாது சார்…நா அதெல்லாம் கேட்டுக்கிறதில்ல…தபால் டெலிவரி பண்றதோட நம்ம வேலை முடிஞ்சிச்சு….”\nமீண்டும் புத்துணர்ச்சியோடு வண்டியில் வேகமாய்க் காலைத் தூக்கிப்போட்டுப் பறந்து விடுவான் அவன். ஒரு செம்புத் தண்ணீர் அவனை அப்படி உயிர்ப்பித்திருக்கும்.\nவாசலில் மணிச் சத்தம். “அட, வந்தாச்சு போல…”.- ஓடுகிறேன் நான்.\n“சார்…ரிஜிஸ்டர் ஒண்ணு இருக்கு….எல்.ஐ.சி.லர்ந்து வந்திருக்கு…”\n“ஆமாங்க, பாலிஸி முடிஞ்சி போச்சு…மண்டையப் போட்டாத்தாங்க பெனிஃபிட்டு.. .இல்லன்னா அது ஒரு சாதாரண சேமிப்புதாங்க” சலிப்புடன் சொல்லியவாறே தபாலைப் பெற்றுக் கொண்டு கையெழுத்திட்டு நீட்டினேன்.\n“ஏன் சார் அப்டிச் சொல்றீங்க…இதான் சார் நமக்குப் பிறகு நம்ம குடும்பத்தக் காக்குறது….இல்லன்னா ஒண்ணுமே வெக்கமா போயிட்டான் அப்பங்காரன்னு பழி பாவமாயிரும் சார்…”\nநான் அமைதியாகச் சிரித்துக் கொண்டேன்.\n“இதோ வந்திட்டேன்….பார்த்தீங்களா மறந்திட்டே நிக்கிறேன்…ஒரு நிமிஷம்…. “–உள்ளே சென்று தண்ணீரை வழக்கமான செம்பில் எடுத்துக்கொண்டு வந்து நீட்டினேன்.\n“இன்னைக்கு என்னவோ கொஞ்சம் கலங்கலா இருக்கு..”.\n“அப்டியா சார்…பரவால்ல…இந்தக் கார்ப்பரேஷன் வாட்டர் குடிச்சாத்தான் நிறைவா இருக்கு சார்….இதுல இருக்கிற டேஸ்ட் வேற தண்ணீல இருக்கிறதில்ல சார்….”\n“வேற தண்ணீன்னா….எதைச் சொல்றீங்க…போர் வாட்டர் நிச்சயம் டேஸ்ட் இருக்காது…ஏன்னா இந்த ஏரியாவுல எல்லாமும் நானூறு அடிக்குக் கீழ…குளிக்க, துணி துவைக்கத்தான் உதவும்…இது மணல் மேடு வாட்டர் ஆச்சே….”\n“இது என்னைக்கும் டேஸ்ட்தான்னு சொல்ல வர்றேன்…நேத்து அங்கொரு வீட்ல தண்ணி சாப்டேன் சார்…ஏண்டா கேட்டோம்னு ஆயிடுச்சி…படு சப்புன்னு இருந்திச்சு….பயங்கரக் கடுப்பு…”\n“அப்போ நேத்து வந்தீங்களா நீங்க….என்னடா சத்தத்தையே காணலயேன்னு பார்த்தேன்….இந்த வழியாத்தான் போயிருக்கீங்கன்னு சொல்லுங்க…”\n உங்களுக்கு நேத்து தபால் இல்ல…..பன்னென்டே காலுக்கெல்லாம் இதக் கடந்துட்டனே…” – சொல்லிக்கொண்டே வாசலைக் காண்பித்தான்.\n“பார்த்தீங்களா….நாந்தான் உங்ககிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன்ல….தபால் இல்லாட்டாலும் பரவால்ல….ஒரு சத்தம் கொடுங்க…நான் இந்த முதல் ரூம்லதான் இருப்பேன்னு…”\nஅவன் லேசாகப் புன்னகைத்தவாறே அமைதியாயிருந்தான்.\n“ஒரு சொம்புத் தண்ணி கொடுக்கிறதுக்கு என்ன குறைஞ்சா போறேன்…இருந்து தாகம் தீரத் தண்ணியக் குடிச்சிப்பிட்டு, ரெண்டு வார்த்தை நின்னு பேசிட்டுப் போகலாம்ல….சொன்னாக் கேட்க மாட்டேங்கிறீங்களே….”\n“அதுக்கில்ல சார்…உங்களுக்கு நேத்து ஒண்ணும் தபால் இல்ல…அதான்…எப்டீ…”\n அட, தபால் இல்லாட்டி என்னய்யா…தண்ணி குடிக்கக் கூடாதுன்னு இருக்கா…அலைஞ்ச அலைச்சலுக்கு அப்பதானேய்யா தாகம் தீரும்…ஒரு செம்புத் தண்ணி கொடுத்தா குறைஞ்சா போவாங்க யாரும்….அங்க எங்கயாவது போயி கண்ட தண்ணியக் குடிப்பீங்களா…தொண்டையைக் கெடுத்துக்கிட்டு, தடுமம் பிடிச்சிக்கிட்டு அலைவீங்களா…”\n“நீங்க தூங்கிக்கிட்டு இருப்பீங்களோ…ஏதாச்சும் வேலையா இருப்பீங்களோ…எதுக்கு சாரை டிஸ்டர்ப் பண்ணுவானேன்னுதான்….”\n“ஏங்க, என்னங்க இது வெட்டி வியாக்கியானம்… நாந்தான் சொல்லியிருக்கேன்ல ஏற்கனவே…எப்ப வேணாலும் தயங்காம வாங்க….ஒரு சத்தம் கொடுங்கன்னு…அப்புறம் என்ன நாந்தான் சொல்லியிருக்கேன்ல ஏற்கனவே…எப்ப வேணாலும் தயங்காம வாங்க….ஒரு சத்தம் கொடுங்கன்னு…அப்புறம் என்ன இவ்வளவு பழகிட்டு அப்புறம் இப்டி இருந்தீங்கன்னா எப்டீங்க… இவ்வளவு பழகிட்டு அப்புறம் இப்டி இருந்தீங்கன்னா எப்டீங்க… வேலை வெட்டி இல்லாமச் சும்மாத்தானங்க நா உட்கார்ந்து கெடக்கேன்…உங்களுக்குத் தண்ணி தர்றதுல என்ன சிரமம் வேலை வெட்டி இல்லாமச் சும்மாத்தானங்க நா உட்கார்ந்து கெடக்கேன்…உங்களுக்குத் தண்ணி தர்றதுல என்ன சிரமம் நீங்களா எதாச்சும் நினைச்சிக்குவீங்களா\n“தபாலில்லாம ஒங்ககிட்ட எப்டி சார் தண்ணி கேட்குறது….வந்தமா, தபாலைக் கொடுத���தமா, தண்ணியக் குடிச்சமான்னு இருந்தா அது ஒரு மாதிரி…சும்மாவாச்சும் வந்து நின்னு கேட்க முடியுமா சார்….”\nஇப்பொழுது என் வாய் அடைத்துப் போனது. நான் அமைதியானேன்.\n“இல்ல சார், இருக்கட்டும்…..நா வர்றேன்….அதான் தபால் கொடுக்கிற அன்னிக்கெல்லாம் செம்புத் தண்ணி குடிக்கிறேன்ல….ஒண்ணும் நினைக்க வேணாம்…” சொல்லிவிட்டு என்னைத் தலை நிமிர்ந்து கூடப் பார்க்கக் கூச்சப்பட்டவனாய் அவன் போய்க் கொண்டிருந்தான்.\nசெல்லும் திசையையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன் நான்.\n” சிலிர்த்துப் போனது எனக்கு மனிதத்துவம் என்று சொல்கிறார்களே… அது இதுதானோ\n(இந்த சிறுகதை ”செம்மலர்” ஜூலை-2013 இதழில் வெளியானது. ஆசிரியரின் முறையான அனுமதி பெற்று ‘கதைக்களம்’ பகுதிக்காக சேர்க்கப்பட்டுள்ளது.)\nவாசகசாலை பதிவேற்றங்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nஉங்கள் மின்னஞ்சலைப் உள்ளீடு செய்க\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு (சிறுவர் கதை)\nசிங்கப்பூர் தமிழர்களின் கதைகள் -”முகமூடிகள்” - நூல் விமர்சனம்.\n“நிராகரித்தலின் கனவு”- ஸ்ரீதேவி மோகன்\n“நிராகரித்தலின் கனவு”- ஸ்ரீதேவி மோகன்\nஇந்தியா- பாகிஸ்தான் உலகக் கோப்பை கிரிக்கெட் எம்.எஸ்.விஸ்வநாதன் கட்டுரை கண்ணதாசன் கதைக்களம் காணொளிகள் சபரிநாதன் சென்னை திரை விமர்சனம் நேர்காணல் பிறந்தநாள் யுவ புரஸ்கார் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம���. மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\n‘சங்கிலி’ மரபுக்குத் திரும்பும் பாதை – 1\n”பகை தீர்க்கும் போர் அல்ல” – இந்தியா – பாகிஸ்தான் உலக கோப்பை போட்டிகள்- ஓர் அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/renault-introduces-new-arkana-coupe-suv-in-russia-could-be-india-bound-017878.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-25T05:25:15Z", "digest": "sha1:OUZAWCICQWO7OGMZ6DI6DWL56FL6SOWU", "length": 22613, "nlines": 376, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய ரெனோ அர்கனா கூபே எஸ்யூவி இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு! - Tamil DriveSpark", "raw_content": "\nகாருக்குள் சிக்கிய சிறுவன்... 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு... தாய்-மகன் தவிப்பால் பரபரப்பு...\n14 hrs ago பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\n14 hrs ago மிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...\n15 hrs ago மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\n16 hrs ago ஆச்சரியத்தை வழங்கிய ஃபஸினோ... மகிழ்ச்சியின் உச்சத்தில் யமஹா...\nMovies பிக்பாஸ் வீட்டில் அசத்தல் ஆட்டம் போட்ட சேரன்\nNews வருத்தம் தெரிவிக்காமல் தங்கதமிழ்ச் செல்வன் திட்டமிட்டு பேசுகிறார்.. புகழேந்தி\nSports இந்தியாவிடம் தோற்றதை தாங்க முடியலை.. செத்துடலாமான்னு யோசிச்சேன்.. பாக். கோச்சின் பகீர் பேட்டி\nFinance எங்களயா பகச்சுகிறீங்க.. அடிச்சு தூள் கிளப்பிடுவோம்.. இது அமெரிக்காடா.. எச்சரிக்கும் Trump\nTechnology சத்தம் போடாமல் கிம்-ஜாங் உன் பார்த்த வேலை\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செவ்வாய் வெறும் வாய் தான்...\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nஅர்கனா என��ற புத்தம் புதிய கூபே ரக எஸ்யூவி மாடலை ரஷ்ய மார்க்கெட்டில் ரெனோ கார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nபோர்ஷே கேயென் உள்ளிட்ட கூபே ரக எஸ்யூவி மாடல் ஐரோப்பிய நாடுகளில் வாடிக்கையாளர்களால் விரும்பப்படுகிறது. அதேநேரத்தில், முழுமையான கூபே ரக எஸ்யூவியாக இல்லாமல், சில க்ராஸ்ஓவர் மாடல்கள் இந்தியாவில் உள்ளன. ஆனால், அவை இந்தியர்களை அவ்வளவாக கவரவில்லை என்பது விற்பனை வரலாறு கூறும் உண்மை.\nஇந்த நிலையில், ரஷ்யாவில் புதிய கூபே ரக எஸ்யூவி மாடல் ஒன்றை ரெனோ கார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரெனோ அர்கனா என்று குறிப்பிடப்படும் இந்த புதிய மாடலின் டிசைன் போர்ஷே கேயென் உள்ளிட்ட கூபே ரக எஸ்யூவியின் தழுவலாக இருக்கிறது.\nசி ரகத்திலான எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும் சிறப்பம்சங்களை பெற்றிருக்கும் புதிய ரெனோ அர்கனா 4.5 மீட்டர் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கூபே ரக எஸ்யூவியில் 1.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. எக்ஸ்-ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nரெனோ அர்கனாவில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது. இந்த 4 வீல் டிரைவ் சிஸ்டத்தை ரெனோ - நிஸான் - மிட்சுபிஷி கூட்டணி இணைந்து உருவாக்கி இருக்கிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் க்ராஸ்ஓவர் ரக எஸ்யூவி மாடலான ரெனோ கேப்ச்சர் காரின் டிசைன் தாத்பரியங்களும் இந்த காரில் அதிகம் காண முடிகிறது.\nஇந்த காரில் சி வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி ஹெட்லைட்டுகள், புதிய க்ரில் அமைப்பு, பனரோமிக் கண்ணாடி கூரை ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இதன் கூரை பின்புறமாக சரிந்து டிசைன் செய்யப்பட்டு இருப்பதே இதற்கு கூபே வடிவிலான தோற்றத்தை அளிக்கிறது.\nஇந்த காரில் 17 அங்குல அலாய் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. காரை சுற்றிலும் பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்களும் பொருத்தப்பட்டு இருப்பது இதற்கு எஸ்யூவிகளுக்கு உண்டான மிடுக்கை தருகிறது.\nஇந்த காரின் உட்புறம் மிகச் சிறப்பான இடவசதியை பெற்றிருக்கிறது. இந்த காரில் 8 அங்குல தொடுதிரையுடன் மல்டி மீடியா வசதிகளை அளிக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்ட��ள்ளது. மல்டி சென்ஸ் தொழில்நுட்பத்தின் மூலமாக ஈக்கோ, ஸ்போர்ட் மற்றும் மை சென்ஸ் ஆகிய மூன்று டிரைவிங் மோடுகள் வசதிகள் உள்ளன.\nஇந்த கூபே எஸ்யூவியில் 508 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. பின்இருக்கைகளை மடக்கினால் அதிகபட்சமாக 1,333 லிட்டர் வரை கொள்திறனை அதிகரித்துக் கொள்ள முடியும்.\nஇந்த புதிய கூபே எஸ்யூவி மாடல் விரைவில் ரஷ்யாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து, இந்தியாவிலும் இந்த புதிய மாடல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் எதிர்பார்க்கலாம். தனித்துவமான கார்களை விரும்பும் கார் ரசனையாளர்களை இது கவரும் என்று நம்பலாம்.\nஇதே ஸ்டைலில் மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் கூபே மாடல் கடந்த 2016ம் ஆண்டு டெல்லி சர்வதேச கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இது மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட் என்ற பெயரில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nபிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nபுதிய ரெனோ ட்ரைபர் பட்ஜெட் எம்பிவி கார்... 8 முக்கிய அம்சங்கள்\nமிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...\nமாருதியை தொடர்ந்து இந்தியாவில் டீசல் கார் உற்பத்தியை நிறுத்தும் ரெனோ\nமிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\nபுதிய ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்\nஆச்சரியத்தை வழங்கிய ஃபஸினோ... மகிழ்ச்சியின் உச்சத்தில் யமஹா...\nரெனோ ட்ரைபர் நாளை ரிலீஸ்... பட்ஜெட் விலையில் ஓர் 7 சீட்டர் மாடல்\nரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் புதிய கார் இதுதான்... ஹூண்டாய், மாருதிக்கு சவால்...\nபுதுப்பொலிவுடன் வரும் புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ஸ்பை படங்கள்\nசான்ட்ரோ கார் மோதியதில் உருண்டு சென்ற ஃபோர்டு எண்டெவர்... விபத்தின் அதிர்ச்சி வீடியோ\nரெனோ க்விட் அடிப்படையிலான புதிய மின்சார கார் வெளியீடு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nநம்ப முடியாத மிக குறைவான விலையில் அதிநவீன வசதிகள்... புதிய வரலாறு படைக்கிறது ஹூண்டாய் கார்...\nவிற்பனைக்கு வர��ம் முன்பே ஜிக்ஸெர் 155 பைக்கின் புகைப்படங்கள் கசிந்தன...\nஇந்திய ரயில்வேயின் புதிய அசத்தல் இதுதான்... தண்டவாளங்களில் சீறிப்பாய தயாராகும் அதிநவீன டீசல் லோகோ\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/78178", "date_download": "2019-06-25T05:29:14Z", "digest": "sha1:VHWFJTSTI65XMTJ5G5HSQ7BTGO7UKNNR", "length": 9453, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விருது -தேவதச்சன் ஒரு பார்வை", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 92\nஅஞ்சலி ஆலிவர் சாக்ஸ் »\nவிஷ்ணுபுரம் விருது -தேவதச்சன் ஒரு பார்வை\nசங்கக் கவிதைகளின் நுட்பம் அவை கவிதையின் வழியே அடையாளம் காட்டும் நிலவெளி காட்சிகள், உணர்வு ஒப்புமைகள். ஒவ்வொரு கவிஞனும் தனக்கென தனியான கவி உவமைகளையும் மொழி நுட்பத்தையும் அகப்பார்வையும் கொண்டிருக்கிறான் என்பதை உணர முடிகிறது.\nஇவ்வருடத்தைய விஷ்ணுபுரம் இலக்கியவிருது தேவதச்சனுக்கு அளிக்கப்பட்டுள்ளது\nரத்தத்தை துடைக்கும் தாள் : தேவதச்சனின் அழகியல் -’கார்த்திக்’\n‘தேவதச்சம்’ – சபரிநாதன் -1\nகவிதை மீது சிறகசைக்கும் தேவதச்சனின் கவிதை– ‘மண்குதிரை’\nவாழ்வின் வினோத நடனங்கள் – தேவதச்சனின் கவியுலகம்\nதேவதச்சன் விஷ்ணுபுரம் விருது கடிதங்கள் 2\nதேவதச்சன் விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்- 1\nதேவதச்சன்,விஷ்ணுபுரம் விருது- நவீனப்படிமம் என்பது…\nதேவதச்சன் கவிதை, விஷ்ணுபுரம் விருது\nஇன்று விருதுவிழா சந்திப்புகள் தொடங்குகின்றன\nசின்ன மலைகள் பெரிய கூழாங்கற்கள்\nTags: தேவதச்சன், விஷ்ணுபுரம் விருது\nமதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ - 4\nஊட்டி 2019 – அறிவியல் புனைகதைகள் சார்ந்து நடந்த விவாதங்களின் தொகுப்பு.\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 14\nகாந்தியின் கையிலிருந்து நழுவிய தேசம்...\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் ச��்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/03/06/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-11/", "date_download": "2019-06-25T06:32:30Z", "digest": "sha1:D6Q7VI4KQO3GWUVSRTUN6BASOUXALQZH", "length": 8986, "nlines": 138, "source_domain": "goldtamil.com", "title": "நோர்வே கப்பல் விபத்தில் 11 பிரித்தானியர்கள் காயம் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News நோர்வே கப்பல் விபத்தில் 11 பிரித்தானியர்கள் காயம் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / உலகம் / நார்வே /\nநோர்வே கப்பல் விபத்தில் 11 பிரித்தானியர்கள் காயம்\nநோர்வேயில் உள்ள ஹாஸ்டேட் பகுதியில் நேற்று ஏற்பட்ட கப்பல் விபத்தில் 11 பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுற்றுலாப்பயணிகள் பயணித்த இரு கப்பல்கள் நீருற்று ஒன்றுக்கு அருகில் பயணிக்கும் போதே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த விபத்து தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸார் ஒருவர், “இந்த விபத்தில் காயமுற்றுள்ள பயணிகள் அனைவரும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறி���்த விபத்தை நேரில் பார்வையுற்றவர்களிடம் நாம் விசாரணைகள் மேற்கொள்ளவுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.\nகுறித்த இரு கப்பல்களிலும் மொத்தமாக 24 பேர் பயணித்ததாகவும் அவர்களில் 22 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 11 பேர் பிரித்தானியர்கள் எனவும் இந்த விபத்து தொடர்பில் செய்தி வெளியிட்ட உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/20533-sdpi-administrator-explain-about-current-issue.html", "date_download": "2019-06-25T06:41:12Z", "digest": "sha1:OHWOQN5DXYAKLCM6TGLCNUNT3TVRS26K", "length": 8964, "nlines": 146, "source_domain": "www.inneram.com", "title": "எஸ்டிபிஐ கட்சியினர் திமுகவில் இணைந்தது உண்மையா? - எஸ்டிபிஐ விளக்கம்!", "raw_content": "\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு ய��கம்\nஎஸ்டிபிஐ கட்சியினர் திமுகவில் இணைந்தது உண்மையா\nசென்னை (07 ஏப் 2019): எஸ்டிபிஐ கட்சியிலிருந்து விலகி சிலர் திமுகவில் இணைந்ததாக வெளியான செய்தி பொய்யானது என்று எஸ்டிபிஐ விளக்கம் அளித்துள்ளது.\nவரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமுமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள எஸ்டிபிஐ மத்திய சென்னையில் போட்டியிடுகிறது. அதன் வேட்பாளராக மாநில தலைவர் தெஹ்லான் பாக்கவி போட்டியிடுகிறார்.\nஇந்நிலையில் அமுமுகவுடன் எஸ்டிபிஐ கூட்டணி வைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் திமுகவில் இணைந்ததாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் அதில் உண்மை இல்லை என்றும், இதற்கு குறிப்பிட்ட ஊடகம் மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட எஸ்டிபிஐ தலைவர் எஸ் செய்யது அகமது அறிக்கை வெளியிட்டுள்ளார்.\n« வயநாட்டில் ராகுல் காந்திக்கு ஷாக் கொடுத்த வேட்பாளர்கள் தேர்தல் நேரத்தில் பாஜகவின் புது திட்டம் - திடுக் தகவல் தேர்தல் நேரத்தில் பாஜகவின் புது திட்டம் - திடுக் தகவல்\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - தொண்டர்கள் கவலை\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை\nமத்திய அமைச்சரின் மகன் கைது\nஜெய் ஸ்ரீராம் என்று சொல் என வலியுறுத்தி வன்முறை கும்பல் தாக்குதல்…\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கலானது\nநடிகர் சங்க தேர்தல் - எஸ்கேப் ஆன ரஜினி\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nபுதுச்சேரி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nஇப்படியும் ஒரு பூஜை - அதிர்ச்சி தரும் இந்திய இளைஞன்\nபார்ப்பவர்களை நெகிழ வைத்த சம்பவம் - நான்கு வயது சிறுவனை அழுது கொண…\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கலானது\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் க…\nசென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nபோட்டியை வென்றது ஆஸ்திரேலியா - ரசிகர்களின் மனங்களை வென்றது வ…\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/55497/", "date_download": "2019-06-25T05:56:40Z", "digest": "sha1:RWEYEUYZ26KNZFCYIBWD5ETI43ZAPBAF", "length": 11353, "nlines": 121, "source_domain": "www.pagetamil.com", "title": "தொண்டமான் தலைமையில் மலையகத்தில் உருவாகிறது புதிய கூட்டணி: தாவுகிறார் இராதாகிருஸ்ணன்! | Tamil Page", "raw_content": "\nதொண்டமான் தலைமையில் மலையகத்தில் உருவாகிறது புதிய கூட்டணி: தாவுகிறார் இராதாகிருஸ்ணன்\nமலையகத்தில் புதிய அரசியல் கூட்டணியொன்று உருவாகிறது. தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வலுவான போட்டி அணியொன்றை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தில், ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இந்த அணி உருவாகிறது என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.\nதமிழ் முற்போக்கு கூட்டணியின் உருவாக்கத்தின் பின்னர், மலையகத்தில் ஆறுமுகன் தொண்டமானிற்கு எதிர்பாராத அரசியல் அடி கிடைத்தது. இளமை, புதுமையென கலவையாக உருவாகிய அரசியல் கூட்டணி, நீண்டநாள் அடிப்படையில் தமக்கு பெரும் குடைச்சலை கொடுக்குமென இ.தொ.க கருதுகிறது.\nதமிழ் முற்போக்கு கூட்டணியை உடைத்து, அதே பாணியில் இன்னொரு கூட்டணியை அமைக்கும் முயற்சியில் இ.தொ.க இறங்கியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த சில தினங்களாகவே நடந்து வருகிறது என்பதை தமிழ்பக்கம் மிகமிக நம்பகரமாக அறிந்துள்ளது.\nஇதற்கான பேச்சுக்கள் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஸ்ணனுடனும் நடைபெற்றுள்ளது. சில சுற்று பேச்சுக்கள் திருப்தியாக முடிந்ததையடுத்த, தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகி, தொண்டமான் தலைமையிலான புதிய கூட்டணியில் இணைய வே.இராதாகிருஸ்ணன் சம்மதம் தெரிவித்துள்ளார் என்பதையும் தமிழ்பக்கம் அறிந்தது.\nஇ.தொ.க- மலையக மக்கள் முன்னணி என்ற இரண்டு பிரதான கட்சிகளையும் ஆங்காங்கே உதிரிகளாக உள்ள சிறிய குழுக்களையும் இணைத்து இந்த கூட்டணி அமையவுள்ளது. கூட்டணிக்கு பொருத்தமான பெயர் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது.\nமனோ கணேசனின் அணியில் இருந்து பிரிந்து உதிரியாக செயற்படும் கொழும்பு அணி போன்ற சில உதிரி அமைப்புக்களும் இதில் இணைக்கப்படவுள்ளன. கூட்டணியில் தற்போதைக்கு இரண்டு பிரதான கட்சிகளே அங்கம் வகிக்கவுள்ளன.\nமலையக மக்கள் முன்னணி இதில் இணையுமென வே.இராதாகிருஸ்ணன் வாக்குறுதியளித்தாலும், அந்த கட்சியின் ஒரு பகுதியினர் புதிய கூட்டணியில் இணைய வாய்ப்பில்லையென்று தெரிகிறது. அரவிந்தகுமார் எம்.பி உள்ளிட்ட ஒரு பகுதியினர் தமிழ் முற்போக்கு கூட்டணியிலேயே தொடர்வார்கள் என தெரிகிறது.\nகூட்டணி தாவும் வே.இராதாகிருஸ்ணனின் முடிவால் மலையக மக்கள் முன்னணியும் உடையும் சூழல் எழுந்துள்ளது.\nஐ.தே.முன்னணி அரசில் வலுவான அமைச்சு பதவி தரப்படவில்லையென்ற அதிருப்தி இராதாகிருஸ்ணனிடம் உள்ளது. இது குறித்து ரணில் விக்கிரமசிங்கவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி பேச்சு நடத்தியிருந்தபோதும், பலன் கிடைக்கவில்லை. இந்த அதிருப்திலேயே இராதாகிருஸ்ணன் கூட்டணி தாவும் முடிவை எடுத்துள்ளார்.\n27 வருட வரலாற்றை மாற்ற வேண்டிய நெருக்கடியில் இங்கிலாந்து: பணியுமா அவுஸ்திரேலியா\nஇராணுவ நலன்புரி வர்த்தக நிலையத்தில் மதுபானம் விற்பனை: வலி.வடக்கு தவிசாளரும் உடந்தையா என சந்தேகம்\nமதத்தலைவர்களின் வன்முறைகள் அங்கீகரிக்கப்படுவது கவலையளிக்கிறது: ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்\nகிழக்கு பல்கலைகழக பெண்கள் விடுதிக்குள் நள்ளிரவில் பரபரப்பு\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்: இளம் பெண்ணிடம் திருடி மாட்டினார்கள்\nமுல்லைத்தீவு ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கோபித்துக் கொண்டு அரை மணி நேரம் மௌனமாக இருந்த ஆளுனர்\nஇராணுவத்தை கொலை செய்து எரித்த வழக்கு: முன்னாள் போராளிகள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்\n27 வருட வரலாற்றை மாற்ற வேண்டிய நெருக்கடியில் இங்கிலாந்து: பணியுமா அவுஸ்திரேலியா\nஇராணுவ நலன்புரி வர்த்தக நிலையத்தில் மதுபானம் விற்பனை: வலி.வடக்கு தவிசாளரும் உடந்தையா என சந்தேகம்\nஇணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் 3\nமுல்லைத்தீவு ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கோபித்துக் கொண்டு அரை மணி நேரம் மௌனமாக இருந்த ஆளுனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1", "date_download": "2019-06-25T05:28:57Z", "digest": "sha1:ZBVWPYVQHD6CRT47N3DLILGD2QY65UOH", "length": 9668, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நுழைவுத் தேர்வுகள்", "raw_content": "\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமத��யை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nகல்லூரியில் சேர பொது நுழைவுத் தேர்வு\nஎய்ம்ஸ் மருத்துவமனை நுழைவுத் தேர்வு - 4 மாணவர்கள் 100% தேர்ச்சி\nநீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு \nடான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nபிளஸ்-2 படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் சேர வாய்ப்பு\nபிளஸ்-1, பிளஸ்-2 தனித்தேர்வர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் கவனத்திற்கு\nடான்செட் - 2019 தேர்வுக்கு விண்ணப்பிக்க தயாராகுங்கள்...\nநீட் தேர்வில் தொடரும் குளறுபடி - திட்டமிட்டு அலைக்கழிக்கப்படுகிறார்களா தமிழக மாணவர்கள் \n“டான்செட் நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலையே நடத்தும்”- துணைவேந்தர்\nநீட் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளை பரிசோதிக்க தனி அறை\nவேளாண் படிப்புகளில் சேர அகில இந்திய நுழைவுத்தேர்வு - 2019\nசுற்றுலாத்துறை சார்ந்த படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு\nஒரு மாதத்திற்குள் அனைத்து பொதுத் தேர்வுகளும் நேற்றுடன் நிறைவு \nபுதுச்சேரி ஜிப்மர் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர நுழைவுத்தேர்வு அறிவிப்பு\nஎன்.ஐ.டி, ஐஐடியில் படிக்க வேண்டுமா - ஜெஇஇ முதன்மை தேர்வு - ஏப். 2019 அறிவிப்பு\nகல்லூரியில் சேர பொது நுழைவுத் தேர்வு\nஎய்ம்ஸ் மருத்துவமனை நுழைவுத் தேர்வு - 4 மாணவர்கள் 100% தேர்ச்சி\nநீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு \nடான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nபிளஸ்-2 படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் சேர வாய்ப்பு\nபிளஸ்-1, பிளஸ்-2 தனித்தேர்வர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் கவனத்திற்கு\nடான்செட் - 2019 தேர்வுக்கு விண்ணப்பிக்க தயாராகுங்கள்...\nநீட் தேர்வில் தொடரும் குளறுபடி - திட்டமிட்டு அலைக்கழிக்கப்படுகிறார்களா தமிழக மாணவர்கள் \n“டான்செட் நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலையே நடத்தும்”- துணைவேந்தர்\nநீட் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளை பரிசோதிக்க தனி அறை\nவேளாண் படிப்புகளில் சேர அகில இந்திய நுழைவுத்தேர்வு - 2019\nசுற்றுலாத்துறை சார்ந்த படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு\nஒரு மாதத்திற்குள் அனைத்து பொதுத் தேர்வுகளும் நேற்றுடன் நிறைவு \nபுதுச்சேரி ஜிப்மர் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர நுழைவுத்தேர்வு அறிவிப்பு\nஎன்.ஐ.டி, ஐஐடியில் படிக்க வேண்டுமா - ஜெஇஇ முதன்மை தேர்வு - ஏப். 2019 அறிவிப்பு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/online+polling+system?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-25T05:22:53Z", "digest": "sha1:TZFL6TZT7CSAN2UKCSKYBCWVYID4WJP3", "length": 9279, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | online polling system", "raw_content": "\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\n“குறைந்து வருகிறது ஏடிஎம் பயன்பாடு” - ரிசர்வ் வங்கி அறிக்கை\nமும்மொழிக் கொள்கைகையை ஆதரிப்பதாக எப்போது கூறினேன்\nபுதிய கல்வி கொள்கை - மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு\nஉடல் உறுப்பு தான அமைப்பில் மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துவதா \nஉச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியிடம் ஆன்லைன் மோசடி\nகடலூரில் இரு உயிர்களை பலி வாங்கிய ஆன்லைன் ரம்மி சூதாட்டம்\n“மத்தியில் மோடி இல்லாத அரசு அமையும்” - கே.எஸ்.அழகிரி\nவடமாநில மக்களவைத் தேர்தல்: வாக்குப்பதிவின் சரிவும் உயர்வும்\nபீகாரில் இரு தரப்பினரிடையே மோதல் : வாக்குப்பதிவு தற்காலிக நிறுத்தம்\n'அமைதியான முறையில் வாக்குப்பதிவு’ : தலைமைத் தேர்தல் அதிகாரி‌\nமக்களவை தேர்தல்: தொடங்கியது இறுதிக்கட்ட வாக்குப்பதிவு\nஇனி ஆதார் தகவல்களை திருட முடியாது - பூட்டி வைக்கலாம்\nசென்னை மக்கள் மெட்ரோ நீரை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி\n'2023ல் சிறுகடைகள் டிஜிட்டல் மயமாகும்' : அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்\n“குறைந்து வருகிறது ஏடிஎம் பயன்பாடு” - ரிசர்வ் வங்கி அறிக்கை\nமும்மொழிக் கொள்கைகையை ஆதரிப்பதாக எப்போது கூறினேன்\nபுதிய கல்வி கொள்கை - மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு\nஉடல் உறுப்பு தான அமைப்பில் மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துவதா \nஉச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியிடம் ஆன்லைன் மோசடி\nகடலூரில் இரு உயிர்களை பலி வாங்கிய ஆன்லைன் ரம்மி சூதாட்டம்\n“மத்தியில் மோடி இல்லாத அரசு அமையும்” - கே.எஸ்.அழகிரி\nவடமாநில மக்களவைத் தேர்தல்: வாக்குப்பதிவின் சரிவும் உயர்வும்\nபீகாரில் இரு தரப்பினரிடையே மோதல் : வாக்குப்பதிவு தற்காலிக நிறுத்தம்\n'அமைதியான முறையில் வாக்குப்பதிவு’ : தலைமைத் தேர்தல் அதிகாரி‌\nமக்களவை தேர்தல்: தொடங்கியது இறுதிக்கட்ட வாக்குப்பதிவு\nஇனி ஆதார் தகவல்களை திருட முடியாது - பூட்டி வைக்கலாம்\nசென்னை மக்கள் மெட்ரோ நீரை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி\n'2023ல் சிறுகடைகள் டிஜிட்டல் மயமாகும்' : அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindi.asiavillenews.com/article/sashi-tharoor-encourages-the-new-educational-policy-6863", "date_download": "2019-06-25T06:45:34Z", "digest": "sha1:DO2GXHCJ37Q4AQRV4W6U5QXXMLXSMQ4Y", "length": 6985, "nlines": 48, "source_domain": "hindi.asiavillenews.com", "title": "மும்மொழிக் கொள்கை தேவைதான்- சசி தரூர் கருத்து", "raw_content": "\nமும்மொழிக் கொள்கை தேவைதான்- சசி தரூர் கருத்து\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 02/06/2019 at 2:04PM\nஇந்திய அளவிலும், உலக அளவிலும் #StopHindiImposition என்கிற ஹேஸ்டாகை டிரன்டாக்குவதன் மூலம் இந்தித் திணிப்பைக் கடுமையாக எதிர்க்கிறது இணைய தலைமுறை.\nஇந்தியாவில் இரண்டாவது முறையாக நரேந்திர மோடிப் பதவியேற்றிருக்கிறார். அவருடன் பதவியேற்று இருக்ககூடிய அவருடைய அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார் ரமேஷ் போக்கிரியால். புதிய அமைச்சரவை பதவியேற்ற உடனேயே இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலப் பள்ளிகளிலும் மும்மொழிக் கொள்கை எனும் புதிய தேசியக் கல்விக் கொள்கை அமல்படுத்தபடலாம் என்கிற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதன்படி தென்னிந்தியாவில் இந்தி மொழி அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயமாக்கப்படலாம் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.\nபுதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரையறை மத்தியரசிடம் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் இந்த தேசிய கல்விக் கொள்கைக்கான எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. பல அரசியல் கட்சித் தலைவர்களும், பொது மக்களும் இந்தப் புதிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் சட்டமாக்கப்பட்டால் இன்னொரு மொழிப்போரை சந்திக்க நேரிடும் என மத்திய அரசைத் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். நேற்றைக்கு உலக ட்விட்டர் டிரன்டிங்கில் #StopHindiImposition என்கிற ஹேஸ்டாக் இடம் பிடித்து அசத்தியது.\nஇதனையெடுத்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்திருக்ககூடிய காங்கிரஸ் எம்.எபி சசி தரூர், “ மும்மொழிக் கொள்கைக்கான தீர்வு அதனைக் கைவிடுவது அல்ல. அதை முறையாக அமல்படுத்துவது. மும்மொழிக் கொள்கை தொடர்பான இந்தப் பேச்சுவார்த்தை 1960களிலேயேத் தொடங்கிவிட்டது. ஆனால் அப்பொழுது அது முறையாக அமல்படுத்தப்படவில்லை. தென்னிந்தியாவில் இருக்கும் பலரும் இந்தியை எங்கள் இரண்டாவது மொழியாகக் கற்கிறோம். ஆனால் வடநாட்டில் இருக்கும் யாரும் தமிழையோ, மலையாளத்தையோ கற்பதில்லை” எனக் கூறியிருக்கிறார்.\nஇந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தீவிரமாக கையெலுடத்த மிகப் பெரிய வரலாறு ��மிழகத்திற்கும், திராவிடக் கட்சிகளுக்கும் உண்டு. இந்நிலையில் ஒரு மொழியைக் கற்பது என்பது எங்களின் விருப்பமாக இருக்க வேண்டுமே தவிர திணிப்பாக இருக்கக்கூடாது என்கிற கருத்து இன்றைய இளைய தலைமுறையிடமும் வலிமையடைந்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/galleries/galleries-religion?per_page=10", "date_download": "2019-06-25T05:50:03Z", "digest": "sha1:L32KJF34CWMQESYVY5ERUAACUHUSKIYX", "length": 4063, "nlines": 36, "source_domain": "m.dinamani.com", "title": "ஆன்மிகம்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 25 ஜூன் 2019\nபார்த்தசாரதி சுவாமி கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம்\n108 வைணவ திருத்தலங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீ பார்த்தசாரதி, ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ ராமர், ஸ்ரீ வரதர், ஸ்ரீ யோகநரசிம்மர், ஸ்ரீ பார்த்தசாரதி, ஸ்ரீ ராமர், ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வேதவல்லி தயார் மற்றும் ஆழ்வார், ஆச்சார்யார்களுக்கு கடந்த ஜூன் மாதம் மஹாஸம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ யோக நரசிம்மர், ஸ்ரீ வரதர், ஸ்ரீ திருமழிசை ஆழ்வார், குளக்கரை ஆஞ்சநேயர் சன்னதிகளின் தொல்லியல் துறை வல்லுநர்களின் ஆலோசனைப்படி, அதன் தொன்மை மாறாமல் புனரமைப்பு மேற்கொள்ளப்பட்ட பிறகு ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ யோகநரசிம்மர் சுவாமிக்கு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 22) அன்று மஹாஸம்ப்ரோக்ஷணத்தைக் நடைபெற்றது. மஹாஸம்ப்ரோக்ஷணத்தைக் காண மாட வீதிகளில் திரண்ட மக்கள்.\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nவேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை\nகாட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள சிவாலயங்கள்\nதிருவிடைமருதூர் வட்டத்தில் உள்ள சிவாலயங்கள்\nஅருள்மிகு மல்லிகார்ஜீனசுவாமி கரைகண்டீஸ்வரர் - பருவதமலை\nகும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி பெருவிழா\nதிருநாங்கூரில் நடைபெற்ற 11 கருட சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.lingocard.com/collakarati-mempatuttuvatu-eppati/", "date_download": "2019-06-25T06:11:48Z", "digest": "sha1:XHFUGEJESQ5R2ZZZBO7QUPIJTBDIJAPP", "length": 31704, "nlines": 157, "source_domain": "ta.lingocard.com", "title": "சொல்லகராதி மேம்படுத்துவது எப்படி? புதிய சொற்களை நினைவில்கொள்ள சிறந்த வழிகள்", "raw_content": "\n புதிய சொற்களை நினைவில்கொள்ள சிறந்த வழிகள்\nஒரு வெளிநாட்டு மொழியைக் கற்கிற ஒவ்வொரு மாணவரும் இந்த கேள்வியை கேட்கிறார��. சொல்லகராதி மேம்பாட்டிற்கு பல அடிப்படை வழிகள் உள்ளன, அவை இந்த கட்டுரையில் உள்ளடக்கும்:\n1. நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள விரும்பும் வார்த்தைகளைச் சொல்வதற்கும், மீண்டும் மீண்டும் செய்வதற்கும்\n2. ஃபிளாஷ் அட்டை முறையைப் பயன்படுத்துதல்\n4. புதிய சொற்கள் கொண்ட வாக்கியங்களையும் சொற்றொடர்களையும் நினைவில் கொள்க\n5. புதிய சொற்களின் உச்சரிப்பு\n6. புதிய சொற்கள் அவற்றின் ஒத்திகைகள் மற்றும் எதிர்வினைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்\n7. நீங்கள் கற்கும் மொழியில் திரைப்படம் மற்றும் வீடியோக்களைப் பார்ப்பது\nகேள்விக்கு பதில் சொல்ல “சொல்லகராதி மேம்படுத்துவது எப்படி” உங்கள் நினைவகம் தனிப்பட்ட அல்லது உட்புற அம்சங்களை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சிலர் அதை கேட்டு புதிய வார்த்தைகளை நினைவில் வைத்து நல்லதும், மற்றவர்களுக்காக எழுதப்பட்ட உரையை எழுதுவதும் மிகவும் திறமையானதுமாகும். படங்கள் அல்லது புகைப்படங்களைப் பயன்படுத்தி வார்த்தைகள் நினைவில் வைக்க பலர் அதைக் கண்டறிந்துள்ளனர். எனவே, நீங்கள் சிறந்த வேலை என்று சொல்லகராதி மேம்படுத்த முறைகள் இணைந்து தேர்வு செய்யலாம்.\nஒவ்வொரு முறையும் தனித்தனியாக ஆய்வு செய்யலாம் மற்றும் அதிகபட்ச செயல்திறனை அடைவதற்கான சாத்தியமான கருவிகளைக் கருத்தில் கொள்ளவும்:\n1. நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள விரும்பும் வார்த்தைகளைச் சொல்வதற்கும், மீண்டும் மீண்டும் செய்வதற்கும்\nஅடிக்கடி கேட்கும் உதவியுடன் பலர் சிறந்த புதிய சொற்களை நினைவுபடுத்துகிறார்கள்.\nநீங்கள் படிக்கும் விஷயத்திலிருந்து புதிய சொற்களைப் படிக்கக்கூடிய பெரிய ஒலிப்பதிவுகளை நீங்கள் காணலாம், ஆனால் ஏற்கனவே பதிவில் உள்ள வார்த்தைகளில் பாதியை நீங்கள் கற்றுக்கொண்டால், மீதமுள்ள வார்த்தைகளை நினைவில் வையுங்கள். நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட ஒலிப்பதிவையை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டுமென்றால், கணிசமான வார்த்தைகளை மனப்பாடம் செய்திருந்தால், அது தேவையில்லை என்பதை ஒப்புக்கொள்ளலாம். கூடுதலாக, ஒவ்வொரு நபர் வார்த்தைகளுக்கு இடையே இடைநிறுத்தங்கள் மற்றும் அளவுகள் அளவு உங்கள் நினைவகத்தின் பண்புகள் அடிப்படையில் தனிப்பட்ட இருக்க வேண்டும்.\nஇந்த நோக்கத்திற்காக, நாங்கள் ஒரு தனித்துவமான லிங்கோ கார்ட் ஆடியோ பிளேயரை உருவாக்கியுள்ளோம், இதில் நீங்கள் கற்றுக் கொண்ட எல்லா வார்த்தைகளையும் நீக்கி, உங்களுக்குத் தெரியாத ஒன்றை மட்டுமே கேட்க முடியும். வார்த்தைகளின் மறுபெயரிடுதலின் எண்ணிக்கையை நீங்கள் சரிசெய்யலாம் (அல்லது அவற்றின் மொழிபெயர்ப்புகள்) மற்றும் வார்த்தைகளுக்கு இடையேயான இடைவெளிகளை நீங்களே சிறந்த முறையில் செயல்படுத்தும் அமைப்புக்கு மாற்றலாம்.\nஎந்தவொரு உரைக் கோப்புகளிலிருந்தும் உங்கள் சொந்த கற்கும் பொருளை உருவாக்கவும், கேட்கவும் முடியும். வெறுமனே பிளேயர் மீது மொழிபெயர்ப்புடன் ஒரு உரையை பதிவேற்றவும், கேட்கவும்.\nநீங்கள் எந்த நேரத்திலும் எங்கும் படிக்கக் கற்றுக் கொள்ளக் கூடிய விஷயங்களைக் கேட்கலாம், ஏனென்றால் நீங்கள் படிப்பதற்கு இலவச நேரம் இல்லை என்றால் இந்த முறை சிறப்பானது.\nதற்போது, ​​சில தலைப்புகளில் ஏராளமான ஆடியோ புத்தகங்கள் கிடைக்கின்றன. புதிய சொற்கள் நினைவில் கொள்ள, நீங்கள் எங்கள் பயன்பாட்டில் உங்கள் பட்டியலையும் சேர்க்கலாம், பின்னர் அவற்றை பிளேயரைப் பயன்படுத்தி கேட்கலாம்.\n2. ஃபிளாஷ் அட்டை முறையைப் பயன்படுத்துதல்\nசொல்லகராதி மேம்படுத்துவதற்கான மிக பிரபலமான முறை ஃபிளாஷ் அட்டைகளை உருவாக்குகிறது, அங்கு அட்டை ஒரு பக்கத்தில் ஒரு கடினமான நினைவூட்டல் வார்த்தை உள்ளது, மற்றும் மற்ற பக்க வார்த்தை அர்த்தம் அல்லது மொழிபெயர்ப்பு உள்ளது.\nஒரு சீட்டுக்கட்டுகளை உருவாக்கிய பிறகு, நீங்கள் அவற்றைப் பார்க்கத் தொடங்குகிறீர்கள், படிப்படியாக நீங்கள் ஏற்கனவே படித்துள்ள கார்டுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, முழு டெக் களையும் கற்றுக்கொண்ட வரை.\nஇந்த முறையைப் பயன்படுத்தி இரண்டு மாதங்கள் கழித்து, ஏற்கனவே பல நூறு கார்டுகள் இருந்தன, அவை மிகவும் சுறுசுறுப்பாக இருந்தன.\nநான் நினைவில் வைத்துள்ள வார்த்தைகளின் வரிசையை மாற்ற விரும்பினேன், உதாரணமாக: அகரவரிசையில், தலைகீழ் அகரவரிசையில், தோராயமாக, பாடங்களில் மற்றும் பல.\nஅதனால் நான் ஒரு ஸ்மார்ட்போன் பயன்படுத்த முடிவு, ஆனால் நான் ஒரு எளிய மற்றும் வசதியான பயன்பாடு கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, ஸ்மார்ட்ஃபோன்களுக்கு ஒரு புதிய விண்ணப்பத்தை உருவாக்கும் யோசனை எனக்கு இருந்தது, சில மாதங்களுக்குப் பிறகு நான் முதல் மொபைல் LingoCard பயன்பாட்டை ஃபிளாஷ் அட்டைகள் மற்றும் ஒரு தரவுத்தளத்துடன் உருவாக்கினேன். எந்தவொரு சொற்களின் குரலையும் கொண்டு அட்டைகள் தயாரிக்கவும், மிக அதிகமான சொற்களால் பல தரவுத்தளங்களை உருவாக்கவும் அவசியம். நான் அறிந்த சில நிபுணத்துவ டெவலப்பர்களுடன் செயல்பாட்டு விருப்பங்களைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்தேன். தோழர்களே என் கருத்தை விரும்பினர், இதன் விளைவாக ஆர்வலர்கள் ஆர்வத்துடன் இந்த திட்டத்தில் இணைந்தனர். புதிய யோசனைகளை செயல்படுத்திய பிறகு, அங்கு நிறுத்திவிட நாங்கள் முடிவு செய்தோம். இரண்டு இயங்கு முறைகளில் ஏற்கனவே கிடைக்கப்பெற்ற பல தனிப்பட்ட கருவிகள்: Android மற்றும் iOS. Google Play மற்றும் அனைத்து நாடுகளுக்கும் அனைத்து நாடுகளுக்கும் Apple Store இல் இலவசமாக எங்கள் பயன்பாட்டை வழங்கியுள்ளோம்.\nபல மக்கள் நல்ல காட்சி நினைவகம் மற்றும் அவர்கள் அதை காட்சி படங்களை சங்கங்கள் உருவாக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக, நீங்கள் ஒரு பொருளைப் பார்த்தால், நீங்கள் உடனடியாக நினைவில் கொள்ள முடியாத வெளிநாட்டு பொருள், நீங்கள் இந்த பொருளின் ஒரு படத்தை எடுத்து, நீங்கள் படிக்கும் மொழியில் ஒரு வார்த்தையை எழுதலாம்.\nஎங்கள் விண்ணப்பத்துடன், கேமராவிலிருந்து அல்லது இணையத்திலிருந்து எந்தப் படங்களுடனும் கூடிய ஃப்ளாஷ் கார்டுகளை உருவாக்க முடியும்.\nஎனவே, உங்களுக்கு நல்ல காட்சி நினைவகம் இருந்தால், சில வார்த்தைகள் அல்லது வெளிப்பாடுகளை நினைவில் வைக்க முடியாது என்றால், தேடல் பொறிக்குள் இந்த வார்த்தையை நகலெடுத்து, பொருத்தமான படம் ஒன்றை பதிவிறக்கம் செய்து, ஒரு ஃப்ளாஷ் கார்டில் இணைக்கவும்.\n4. புதிய சொற்கள் கொண்ட வாக்கியங்களையும் சொற்றொடர்களையும் நினைவில் கொள்க\nஇது பாலுணர்வை மேம்படுத்துவது மற்றும் ஒரு வெளிநாட்டு மொழியை கற்றுக்கொள்வது மிகவும் பயனுள்ள வழியாகும். எனவே, நீங்கள் உடனடியாக வார்த்தைகள் மற்றும் வாக்கிய அமைப்பு ஒரு கொத்து நினைவில். தனித்தனியாக ஒவ்வொரு வார்த்தையும் நினைவுகூற வேண்டிய அவசியமின்றி, உரையாடலில் தயார் செய்யப்பட்ட வாக்கியத்தை மீட்டெடுக்க இது அனுமதிக்கிறது.\nநீங்கள் கற்றுக் கொள்ளும் வார்த்தைகளில் பல அர்த்தங்கள் இருந்தால், இந்த முறையானது மிகவும் பயனளிக்கும். இது ஆங்கிலத்தில் உதாரணத்திற்கு மிகவும் பொதுவானது, ஒரு வார்த்தைய��ன் பயன்பாட்டைப் புரிந்துகொள்வது, அதை ஒரு வாக்கியத்தில் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.\n120,000 க்கும் மேற்பட்ட வித்தியாசமான பின்னணி அகராதிகள் எங்களது தளத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன, அவற்றில் அரைப் பகுதிகள் மற்றும் வாக்கியங்கள் உள்ளன.\n5. புதிய சொற்களின் உச்சரிப்பு\nநீங்கள் கற்கும் வார்த்தைகளை அடிக்கடி மற்றும் சரியான உச்சரிப்பு அவற்றை செய்தபின் நினைவில்கொள்ள உதவுகிறது.\nஅடுத்த முறை மீண்டும் மீண்டும் வார்த்தைகளை உச்சரிப்பதற்குப் பிறகு இதைப் பயன்படுத்த நல்லது.\nமற்ற தொடர்புடைய சொற்களுடன் அல்லது வாக்கியத்தில் அவற்றை உச்சரிக்க முயற்சி செய்.\nசரியான மொழியின் ஒரு எடுத்துக்காட்டுக் கேட்க எந்த மொழியிலும் கேட்பது செயல்பாட்டை அனைத்து மொழி அட்டைகள் வழங்கினோம்.\nஆடியோ பிளேயரைத் துவக்கிய பின், இடைநிறுத்தங்களின் போது வார்த்தைகளின் உச்சரிப்பு மீண்டும் பொருந்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், மேலும் இது நோக்கத்திற்காக பிளேயரின் அமைப்புகள் மெனுவில் உள்ள வார்த்தைகளுக்கு இடையில் இடைநிறுத்தங்களின் நீளத்தை அதிகரிக்கிறது.\n6. புதிய சொற்கள் அவற்றின் ஒத்திகைகள் மற்றும் எதிர்வினைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்\nஒரு சிறந்த நுட்பம் அவர்களின் ஒத்திசைவான அல்லது antonymous சமமான வார்த்தைகளை நினைவில் உள்ளது.\nபெரும்பாலான மக்கள் சங்கங்களின் உதவியுடன் சிந்திக்கிறார்கள், மேலும் புதிய தகவலை மனப்பாடம் செய்வது ஒத்த அல்லது எதிர்க்கும் வார்த்தைகளின் கற்றல் கலவையுடன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nநீங்கள் ஒத்திசைவுகள் மற்றும் எதிர்வினைகள் கொண்ட ஃப்ளாஷ் கார்டுகளை உருவாக்குவதன் மூலம் இந்த நுட்பத்தை பயன்படுத்தலாம்.\nஇன்டர்நெட்டிலிருந்து ஒத்தோனிசங்களும் ஆன்டனிசிகளும் கொண்ட அகராதிகள் பதிவிறக்கம் செய்யுங்கள் அல்லது நீங்கள் கற்றுக் கொண்டிருக்கும் மொழியின் பல சுய கற்பிக்கும் பயிற்சிகளிலும் அவற்றைக் கண்டறியவும். உங்களுக்கு தேவையான பயிற்சிப் பொருளை தொகுத்த பிறகு, நீங்கள் தரவைத் தரவுகளுக்கு மாற்றலாம் மற்றும் எங்கள் பயன்பாட்டிற்கு பதிவேற்றலாம். இதன் விளைவாக, உங்களுடைய படிப்புப் பொருளுக்கான ஃப்ளாஷ் கார்டுகளின் பதிவேற்றப்பட்ட தரவுத்தளத்தை நீங்கள் உருவாக்கிவிடுவீர்கள், மேலும் எங்கள் எல்லா கருவிகளைப் பயன்படுத்தி வார்த்தைகளின் கலவையைப் புரிந்து கொள்ள முடியும்.\nமேலும், எங்கள் தரவுத்தளங்களில் ஏற்கனவே ஒத்தோனிசும், ஆன்டனிமார்களும் உருவாக்கப்பட்ட பல அட்டைகள் உள்ளன.\nஇந்த முறையைப் பயன்படுத்துவதன் விளைவாக, நீங்கள் பல புதிய சொற்கள் அவற்றின் ஒத்த அல்லது எதிர் அர்த்தங்களைக் கொண்டு நினைவில் கொள்ளலாம், இது உங்கள் சொற்களஞ்சியத்தை கணிசமாக மேம்படுத்த உதவுகிறது.\n7. நீங்கள் கற்கும் மொழியில் திரைப்படம் மற்றும் வீடியோக்களைப் பார்ப்பது\nஇது பெரும்பாலும் மொழிகளிலிருந்து நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய சொற்களஞ்சியத்தை மேம்படுத்துவதற்கான மிகவும் அணுகக்கூடிய மற்றும் பயனுள்ள முறையாகும்.\nமொழி சூழலில் இருந்து புதிய வார்த்தைகளை நினைவில் வைப்பது ஒரு சிறந்த வழி. ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதால், சிறப்பம்சங்கள் மற்றும் பழங்கதைகளைப் புரிந்துகொள்ள மிகவும் முக்கியம்.\nநீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் வெளிநாட்டு மொழியின் வகை என்ன என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். உதாரணமாக, அமெரிக்க ஆங்கிலம், ஆஸ்திரேலிய ஆங்கிலம், பிரிட்டிஷ் ஆங்கிலம் மற்றும் பல போன்ற பல பிரிவுகளை ஆங்கிலம் கொண்டுள்ளது. நீங்கள் அறிய விரும்பும் மொழியின் வகையை அடிப்படையாகக் கொண்டு, பொருத்தமான நாட்டில் சுடப்பட்ட படங்களை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nசிறந்த புலனுணர்வுக்கான வசனங்களுடன் முதலில் திரைப்படங்கள் பார்க்கவும். ஒரு முறை நீங்கள் நினைவில் கொள்ள முடியாத ஒரு வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டால், அதை அகராதியிலேயே எழுதவும் பின்னர் அதை மீண்டும் எழுதவும் வேண்டும்.\nஒரு படத்தில் ஒரு கடினமான நினைவைக் காணும்போது, ​​நான் வழக்கமாக இடைநிறுத்தப்பட்டு, மொழிபெயர்க்க, மற்றும் லிங்கோ கார்ட் பயன்பாட்டிற்கு நகலெடுக்கிறேன். பின்னர் நான் வீரர் உள்ள அனைத்து வார்த்தைகளையும் கேட்டு அவற்றை பயன்படுத்தி அட்டைகள் நினைவில்.\nபொருள் ஒருங்கிணைப்பதற்கு, நீங்கள் அடுத்த திரைப்படத்தை வசனங்களை இல்லாமல் பார்க்க முடியும் – நீங்கள் மிகவும் சுவாரஸ்யமான படம் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால், இரண்டாவது பார்வை சலிப்பை ஏற்படுத்தாது.\nஇதன் விளைவாக, நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு படத்திலும், நீங்கள் குறைவான மற்றும் புதிய புதிய அட்டைகளை உருவாக்க வேண்டும், ஏனென்றால் உங்கள் சொல்லகராதி தொடர்ந்து விரிவாக்கப்படும்.\nஒழுங்கு பற்றி மறந்துவிடாதே; நீங்கள் கற்றுக் கொண்ட மொழியில் ஒரு வாரம் குறைந்தது ஒரு திரைப்படத்தைக் காண ஒரு இலக்கை அமைக்கவும் அல்லது நீங்கள் கற்றுக் கொண்ட மொழியில் அனைத்து படங்களையும் பார்க்கவும்.\nஉங்களுக்கு சிறந்தது எது என்பதை தீர்மானிக்க எல்லா வழிகளையும் பயன்படுத்தி முயற்சிக்கவும்.\nநீங்கள் தெரிவுசெய்து முடிவெடுத்தால், உங்கள் சொற்களஞ்சியத்தை சிறந்த முறையில் மேம்படுத்துவது எப்படி என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும்போது, ​​பயனுள்ள கற்றல் முக்கிய போஸ்டுகள் நினைவில் வைக்க வேண்டும்:\n1. ஒழுங்குமுறை. நீங்கள் ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்ய வேண்டும்.\n2. பயிற்சிக்கு மிகவும் பயனுள்ள கருவிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கவும்\nபுதிய படிப்பைப் படிப்பதற்கும் கற்றுக்கொள்வதற்கும் சிறந்த நேரத்தைத் தீர்மானித்தல்\n4. படிக்கும் பொருளின் அளவை ஆராய்ந்து பாருங்கள்\n5. தினசரி மற்றும் மொத்த அளவை நினைவில் கொள்ள வேண்டிய பொருள் அளவுக்கு ஒரு தெளிவான இலக்கை அமைக்கவும்\nஎங்கள் மொபைல் பயன்பாடுகளில், நாம் சொல்லகராதி மேம்படுத்துவதற்கான அனைத்து வழிமுறைகளையும் செயல்படுத்த முயற்சித்துள்ளோம், இப்போது அவை உலகில் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கின்றன. உங்கள் ஸ்மார்ட்போனில் பயன்பாட்டை நிறுவ வேண்டும் மற்றும் கிளவுட் சேவையகத்தில் உங்கள் சொற்கள் சேமிக்க கணினியில் பதிவு செய்ய வேண்டும்.\nஎல்லா தேசிய இன மக்களுக்கும் ஒரு சர்வதேச கல்வி தளத்தை உருவாக்க நாங்கள் உழைக்கிறோம், இது எந்தவொரு வெளிநாட்டு மொழியையும் படிக்க மற்றும் உலகம் முழுவதிலும் ஒரு மொழி நடைமுறையைப் பெறும் வாய்ப்பை வழங்குகிறது. எங்கள் வளர்ச்சிகள் கணிசமாக உங்கள் கற்றல் உற்பத்தித்திறனை மேம்படுத்துமென நம்புகிறேன், உங்கள் சொற்களஞ்சியத்தை கணிசமாக மேம்படுத்துவதற்கு உதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/01/20004826/Russian-intervention-in-the-US-election-affair-the.vpf", "date_download": "2019-06-25T06:35:10Z", "digest": "sha1:B2TMIOWEQFL6HZRUWUWTALL2NS7DCCDT", "length": 11039, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Russian intervention in the US election affair: the famous model Missy Ripka arrested || அமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு விவகாரம்: பிரபல மாடல் அழகி ரிப்கா கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 ��ிளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு விவகாரம்: பிரபல மாடல் அழகி ரிப்கா கைது\nஅமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு விவகாரத்தில், பிரபல மாடல் அழகி ரிப்கா கைது செய்யப்பட்டார்.\nஅமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்பின் வெற்றிக்காகவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக நின்ற ஹிலாரி கிளிண்டன் தோல்விக்காகவும் ரஷியா நேரடியாக தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டை ரஷியாவும், டிரம்பும் பல முறை மறுத்துள்ளனர்.\nஆனால், டிரம்பின் தேர்தல் பிரசாரத்தில் ரஷியாவின் தலையீடு இருந்ததற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது என்று பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி நாஸ்டியா ரிப்கா கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் அவர் மாஸ்கோ விமான நிலையத்தில் ரஷிய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அவர் தாய்லாந்து நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.\nஅவர் கைது செய்யப்பட்டது தொடர்பான படத்தை அவரது வக்கீல் டிமிட்ரி ஜாட்சரின்ஸ்கி சமூக வலைத்தளம் ஒன்றில் வெளியிட்டுள்ளார். அவர் இந்த கைது நடவடிக்கையை சர்வதேச ஊழல் என்று விமர்சித்து உள்ளார்.\nஇதற்கிடையே ரஷிய உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் நாஸ்டியா ரிப்காவும், மேலும் 3 பேரும் விபசாரத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், அதனால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நாஸ்டியா ரிப்காவுக்கும், அவரோடு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள 3 பேருக்கும் அதிகபட்சம் 6 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. அரபு மக்கள் மத நம்பிக்கையை இழந்து வருகிறார்களா\n2. இம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின் உதவியாளர் - வலைத்தள ஆர்வலர்கள் கிண்டல்\n3. உலகின் சிறந்த சைக்கிள் தடம்\n4. எத்தியோப்பியாவில் ராணுவ தளபதி சுட்டுக்கொலை - பிராந்திய ஆட்சித்தலைவரும் கொல்லப்பட்டார்\n5. வங்காளதேசத்தில் ரெயில் விபத்து: 5 பேர் பலி, 67 பேர் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-82/23614-2013-04-18-05-10-34", "date_download": "2019-06-25T05:48:06Z", "digest": "sha1:4YNYJRNVGD4K3MT2DFHW3FHCYACNOVJA", "length": 50625, "nlines": 263, "source_domain": "keetru.com", "title": "அரபிக் கடலோரம் கண்ட அழகு (6) – மும்பை", "raw_content": "\nகாந்தியம் தீண்டப்படாதவர்களின் தலைக்குமேல் தொங்கும் வாள் – I\nஆரியர்களே பூர்வீகக் குடிகள் என்ற வரலாற்றுப் புரட்டுகள் தகர்கின்றன\nஇஸ்ரேலின் ஒரே வளர்ப்பு பிள்ளை மோடி\nதில்லியில் கஜேந்திரசிங் உழவர் தற்கொலையும் அரசியல் கட்சிகள் அரங்கேற்றும் நாடகங்களும்\nஎழுத்து வன்முறையும், எழுத்து விபச்சாரமும்\nகவரிங் நகைகள் அணிந்தால் சருமத்தில் அலர்ஜியாகி அரித்து தடித்திடுகிறதே\nஉலகளாவிய உணவு நெருக்கடியும் இந்தியாவில் உணவுப் பாதுகாப்பும்\nகாஷ்மீர் - ஜவஹர்லால் நேரு மீது கூட வழக்குப் போடமுடியும்\nவிடுதலைக்குப் பின் ஜெ.என்.யூ. பல்கலை கழகத்தில் முழங்கிய கன்னையா குமாரின் உரைச் சுருக்கம்\nமோடியின் மாபெரும் வெற்றி இந்தியாவின் உயிருக்குக் கெடுதலானது\nநரேந்திர மோடி அரசும், தமிழ் மக்கள் கடமையும்\nநாட்டின் வேளாண்மையின் பன்முக வளர்ச்சிதான் வேண்டும்\nஉலக அமைதிக்கு உழைத்த ‘டூரோதி கிராபுட் ஹாட்கின்’\nநாம் இரட்டை இழப்புக்கு ஆளானோம்\nதமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு எது\nஇந்தி, சமற்கிருத, ஆங்கில மொழி ஆதிக்கத்தைத் தகர்ப்போம்\nதொடர்பியல் பார்வையில் கார்ல் மார்க்சும் தந்தை பெரியாரும்\nவெளியிடப்பட்டது: 18 ஏப்ரல் 2013\nஅரபிக் கடலோரம் கண்ட அழகு (6) – மும்பை\nபகல் 12 மணிக்கு மேல் புறப்பட்டு, தாராவிக்குச் சென்றோம். அங்கே, 90 அடி சாலையில்தான் கடைகள் அமைந்து இருக்கின்றன. பர���ரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கின்றது. அதை ஒட்டினாற்போல உள்ளே இருக்கின்ற முதலாவது தெருவுக்குச் சென்றோம். காமராஜர் கட்டடத்துக்குப் பின்புறம் உள்ள பகுதியில் மகேஷ் என்ற தம்பியிடம், இந்தி மராத்தி மொழி துண்டு அறிக்கை அச்சிடுவதற்கான கணினிப் பணிகளை மேற்கொண்டோம். கண்ணாடிக் கடை வைத்து இருக்கின்ற ஒரு மராத்தியர், ஆங்கிலத்தில் இருந்த நமது அழைப்பு இதழை, அப்படியே இருமொழிகளிலும் மொழிபெயர்த்துத் தந்தார்.\nஇந்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்த வேளையில், நானும், அண்ணன் அடைக்கலமும், தாராவி பகுதிக்கு உள்ளே சற்றுத் தொலைவு நடந்து சென்றோம். இங்கே, வீடுகளில் அல்ல, இண்டு இடுக்குகளில், ஒண்டுக் குடித்தனங்களில்தான் மக்கள் வசிக்கின்றார்கள். இரண்டு அடி மூன்று அடி குறுகலான தெருக்களில், எதிரே வருபவர்கள் மீது இடித்துவிடாமல், ஒதுங்கி நடக்கப் பழகிக் கொள்ள வேண்டும். மாடிப்படிகள் எல்லாமே, இரும்பு ஏணிகள்தாம். அப்படி ஒரு ஏணியின் வழியாக மேலே ஏறி, நண்பர் நாடோடித் தமிழன் இல்லத்துக்குச் சென்றோம். இந்தப் பகுதியில் நிறைய தையல் பொறிகள் இயங்கிக் கொண்டு இருக்கின்றன; ஆயத்த ஆடைகளைத் தைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். சிறிய அச்சுக்கூடங்கள் பல உள்ளன.\nஇந்தப் பகுதியில் சுற்றியபோது, தமிழ்நாட்டுக்கு உள்ளே, அதுவும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு உள்ளே இருப்பது போன்ற உணர்வே ஏற்படுகின்றது. ஆங்காங்கே தமிழ் இளைஞர்கள் நின்று கூடிப்பேசிக்கொண்டு இருந்தனர். எத்தனையோ ஆண்டுகளாக மும்பையில் வசித்தாலும் அவர்களது பேச்சு நடை, கொஞ்சமும் மாறவில்லை. மராத்தி,இந்தி மொழிகளின் தாக்கம் எதுவுமே இல்லை. அப்படியே, நெல்லைத் தமிழில் பேசிக்கொண்டு இருந்தார்கள். கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.\nஅடுத்து, நண்பர்கள் இருவரும் தாராவி பகுதியைப் பார்க்க வேண்டும் என்றார்கள். குளிர்பதன நகரப் பேருந்தில் ஏறி அங்கே சென்றோம். தாராவி 90 அடி சாலையில் இறங்கி, நீண்ட தொiவு நடந்தே சுற்றி வந்தோம். மக்கள் வசிக்கின்ற குறுகலான தெருக்களுக்கு உள்ளே அவர்களை அழைத்துச் சென்றேன். இங்கே, ஒருவர் மட்டுமே நடந்து செல்லக்கூடிய, ஒரு கிலோ மீட்டர் நீள நடைவழிகூட இருக்கின்றதாம்.\nதேடல் தொலைக்காட்சியில் உலகிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதி என்று அழைக்கப்பட்ட தாராவியில், மக்கள் வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்பதை, ஆவணப்படமாக அடிக்கடி காட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். அப்படி இருந்த தாராவி மக்களுக்கு, இப்போது விடிவு காலம் பிறந்து விட்டது. ஆம்; தாராவி பகுதியில் உள்ள குடிசைகளை இடித்து விட்டு, அடுக்குமாடி வீடுகளைக் கட்டித் தருகின்ற திட்டத்தை, மராட்டிய மாநில அரசு படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றது. அவ்வாறு பல கட்டடங்கள்உருவாகி விட்டன. குடிசை வீடுகள் கோபுரங்களாக ஆகிக் கொண்டு இருக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளுக்குள், தாராவி புது வடிவம் பெற்று விடும். மராட்டிய மாநில அரசுக்கு நமது பாராட்டுகள்.\nவந்த வேலையை முடித்துக் கொண்டு, அங்கிருந்து புறப்பட, இரவு 7.30 ஆகி விட்டது. அண்டோப் ஹில், தமிழ்ச்செல்வன் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தோம். இதற்கு இடையில் பல பகுதிகளில் நிகழ்ச்சிக்கான சுவரொட்டிகளை ஒட்டி இருந்ததைப் பார்த்தேன்.\nதங்கி இருந்த அறையைக் காலி செய்து விட்டு, நிகழ்ச்சி நடக்கின்ற இடத்துக்கு அருகில் உள்ள ஜ்வல் ஆஃப் செம்பூர் என்ற விடுதிக்கு வந்து தங்கினேன். மும்பைக்குச் செல்பவர்கள், தாங்கள் செல்கின்ற பணி தொடர்பான அலுவலகங்கள் அமைந்து உள்ள பகுதியிலேயே தங்குவது நல்லது. இல்லை என்றால், போக்குவரத்து நெரிசலிலேயே சிக்கி, உங்கள் பொழுதும் கழிந்துவிடும்; களைப்பு அடைந்து விடுவீர்கள்.\nசெம்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டிக்குச் சென்றோம். பிரமாண்டமான கட்டடம். நிகழ்ச்சி அரங்கத்துக்கு, சிவசாமி ஆடிட்டோரியம் என்று பெயர் வைத்து இருக்கின்றார்கள். தரைத்தளத்தில் 750 பேர்களும், பால்கனியில் 550 பேர்களும் அமரலாம். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே, திரை அமைத்து, ஒளிப்படக் குறுவட்டை ஒளிபரப்பலாம் எனத் தீர்மானித்தோம். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கவனித்தேன்.\nமதிய உணவுக்கு, சயானில் மாடர்ன் என்ற உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார் மாடசாமி. நடைபாதையில் இருக்கைகள் போட்டு அமர வைத்தார்கள். அப்போதே, உணவுப் பட்டியலைக் கொண்டு வந்து தந்து, என்ன வேண்டும் என்று கேட்டுக் குறித்துக் கொண்டார்கள். உள்ளே, இட நெருக்கடி. இருக்கைகள் காலியானவுடன், எங்களை உள்ளே அழைத்தார்கள். மீன்குழம்பு சாப்பாடு. சுவையாக இருந்தது. அதனால்தான் அவ்வளவு கூட்டம். அங்கிருந்து தாராவி சென்றோம்.\nமும்பை, டெல்லியில் உள்ள தமிழர்கள், அனைத்துக் கட்சி ஆதரவாளர்களாகவே இருக்கின்றார்கள். அதாவது தாயகத்தை விட்டு வெளியே வசிப்பவர்கள் அனைவருக்குமே அத்தகைய உணர்வுதான் இருக்கின்றது. தமிழகத்தில் இருந்து வருபவர்களை, தமிழன் என்ற உணர்வோடுதான் பார்க்கின்றார்கள். கட்சி பேதம் பார்ப்பது இல்லை. இது இயல்பானது. அயல்நாடுகளிலும் இத்தகைய உணர்வை நான் பார்த்து இருக்கின்றேன்.\nஇன்று காலை ஆயத்தமாகி, தில்லியில் இருந்து வருகின்ற தலைவர் வைகோ அவர்களை வரவேற்பதற்காக, விமான நிலையத்துக்குப் புறப்பட்டோம். போக்குவரத்து நெரிசலைக் கடந்து, விமான நிலையம் போய்ச் சேர்ந்தபோது, மணி பத்து. அதற்கு முன்பாகவே, டெல்லியில் இருந்து வர வேண்டிய விமானம், தரை இறங்கி விட்டது. அதாவது, 25 நிமிடங்களுக்கு முன்பாகவே வந்து சேர்ந்து விட்டது. கேப்டன் தமிழ்ச்செல்வன், வைகோவை வரவேற்றார். இதற்காகவே, பட்டுக்கோட்டை அருகே சொந்த ஊரில் தமது இல்ல நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, அதிகாலை, 2.30 மணிக்குத்தான் விமானத்தில் மும்பை வந்து சேர்ந்தார்.\nதிருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மருகால்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முத்தையாவின் இரண்டு மகள்களையும், மும்பையில் உள்ள தமது உறவினர் குடும்பத்து மாப்பிள்ளைகளுக்கே திருமணம் செய்து கொடுத்து உள்ளார். மூத்த மருமகன், பத்துப் பேரை வேலைக்கு வைத்துக் கொண்டு, செம்பூரில் பால் வணிகம் செய்கின்றார். அடுத்த இரண்டு நாள்களும், அவரது வீட்டில் இருந்து அருமையான சாப்பாடு கிடைத்தது.\nபிற்பகல் நான்கு மணி அளவில், மும்பை பிரஸ் கிளப்பில் வைகோ செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. செம்பூரில் இருந்து அங்கே செல்வதற்கு, ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகும் என்பதால், 2.45 மணிக்குப் புறப்பட்டோம். 3.45 மணிக்கு பிரஸ் கிளப் போய்ச் சேர்ந்தோம். பிர்ஹான் மும்பை முனிசிபல் கார்ப்பரேசன் அலுவலகத்துக்கு அருகில் உள்ளது. (பிர்ஹான் என்றால், மராத்திய மொழியில் விரிவான, அகன்ற, பரந்த என்று பொருள்) சத்திரபதி சிவாஜி தொடர்வண்டிநிலையமும் அருகில்தான் முன்பு, வி.டி. என்று அழைக்கப்பட்ட இந்தத் தொடர்வண்டி நிலையத்தின் பெயர்தான், சில ஆண்டுகளுக்கு முன்பு, மாற்றப்பட்டது. மாநகர் மன்ற அலுவலகத்துக்கு எதிரிலேயே ஆசாத் மைதான் (விடுதலைத் திடல்) உள்ளது. எத்தன���யோ வரலாற்று நிகழ்வுகள் நடந்த இடம் என்பதோடு, இதுதான் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்ட பிறகு, பொதுக்கூட்டம் நடைபெற்றது என்றார்கள் நண்பர்கள்.\nசெய்தியாளர் சந்திப்பு சிறப்பாக அமைந்தது. சுமார் ஒரு மணி நேரம் ஈழப்பிரச்சினையை எடுத்து உரைத்தார் வைகோ. அதற்குப்பிறகு, வைகோ அவர்களை, கேட்வே ஆஃப் இந்தியா பகுதிக்கு அழைத்துச் சென்றோம். மும்பை மாநகர ஒழுங்குகள் பற்றிய தகவல்களை, கருண், மாரி மற்றும் ஓட்டுநர், தலைவரிடம் கூறிக்கொண்டே வந்தனர்.\nபேருந்துகளில், பின்பக்கம்தான் ஏற வேண்டும்; படிகளில் தொங்கிக் கொண்டு போக முடியாது. சிறுநீர் கழிப்பு இடங்களில் கூட, வரிசைதான். ஆட்டோ, டாக்சிக்காரர்கள், எந்த இடத்துக்கு அழைத்தாலும், வந்தாக வேண்டும். மறுக்கக் கூடாது. அல்லது, அபராதம்தான். ஆட்டோக்களை, மும்பையில் ரிக்ஷா என்றுதான் அழைக்கின்றார்கள். அனைத்தும் எரிகாற்றால் இயங்குகின்றன. எனவே, சுற்றுச்சூழல் மாசு இல்லை. சாலைகளில், ஆங்காங்கு, அவ்வப்போது நாகாபந்தி என்ற பாதுகாப்புச் சோதனை நடைபெறுகின்றது. எத்தனை ஆயிரம் வண்டிகள் இருந்தாலும், காவலர்கள் தடுத்து நிறுத்தி, ஒவ்வொரு வண்டியாகத்தான் அனுப்புகின்றார்கள். அதனால்தான், எத்தனையோ மேம்பாலங்களைக் கட்டி இருந்தாலும், சில வேளைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகின்றது. மராட்டிய மாநிலத்தில் உட்பகுதிகளில், ஆறு மணி நேர மின் தடை இருந்தாலும், மும்பை மாநகரில் மின்சாரத் தட்டுப்பாடு கிடையாது; அடுக்ககங்களுக்கு வெளியே குப்பைத் தொட்டிகளை வைக்கக்கூடாது. வளாகத்துக்கு உள்ளேயேதான், குப்பைத் தொட்டிகளை அமைத்துக் கொள்ள வேண்டும். எனவே, சாலைகள் சுத்தமாக இருக்கின்றன; நடைமேடைகளையும் தூய்மையாகப் பராமரிக்கின்றார்கள் என்றனர். கேட்டுக்கொண்டே வந்த தலைவர் வைகோ அவர்கள், மும்பையைப் போன்ற ஒழுங்குகள் நமது சென்னை மாநகரிலும் வர வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார்கள்.\nநான் மும்பைக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆனபின்னரும், எனக்கு இந்தி பேச வரவில்லை. காரணம், நான் இருந்த பகுதியில் அனைவரும் தமிழர்கள்தாம். பணி ஆற்றியதும் தமிழர்கள் நடத்தி வருகின்ற கடைகளில்தான். எனவே, தமிழிலேயே பேசிக்கொண்டு இருந்தேன். தமிழகத்தில் இருப்பதைப் போலவே இருந்தது என்றார் மாரி. கேட்வே ஆஃப் இந்தியா சுற்றிப��� பார்த்து விட்டு, எல்ஃபின்ஸ்டன் என்ற பகுதியில் உள்ள, ‘பிரஹார்’ மராத்திய மொழி ஏட்டின் அலுவலகத்துக்குச் சென்றோம்.\nஅந்நாளிதழின் ஆசிரியர் மகேஷ் மாத்ரே வைகோ மீது மிகுந்த மரியாதை கொண்டவர். எங்கள் அலுவலகத்துக்கு வைகோ அவர்கள் வந்தால், பெருமையாக இருக்கும். மகிழ்ச்சியோடு அவரை வரவேற்கின்றோம். ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டு இருந்தார்கள். அதன்பேரில் அங்கே அழைத்துச் சென்றோம். அன்போடு வரவேற்றார்கள். நாளிதழின் ஆசிரியர், துணை ஆசியர்கள், சுமார் இரண்டு மணி நேரம் வைகோவோடு கலந்து உரையாடினார்கள். இந்த ஏடு, மராத்தியத் தொழில்துறை அமைச்சர், முன்னாள் முதல்வர், நாராயண் ரானேக்குச் சொந்தமானது. அலுவலகத்துக்கு உள்ளே நுழைகையில், ரானேயின் படமும், அவரது இரு புதல்வர்களின் படமும் வைக்கப்பட்டு உள்ளது. சந்திப்புக்குப் பிறகு, அறைக்குத் திரும்பினோம்.\n4.1.2013 இன்று காலையில், வைகோ அவர்கள், மும்பையின் புகழ் பெற்ற சிவாஜி பார்க்கில் நடை பழகுவதற்காகச் சென்றார். உடன், அடைக்கலம், செந்தூர்பாண்டியன் சென்றனர். நானும், தம்பி ஆனந்தராஜூம் நாங்கள் தங்கி இருந்த விடுதியைச் சுற்றிய பகுதிகளிலேயே நடந்து வருவது எனப் புறப்பட்டோம். அரை மணி நேரம் நடந்து சென்று, பின்னர் திரும்பி வந்தோம். இங்கே உள்ள பூங்காக்களின் நுழைவாயில்களிலும், பலவிதமான சாறுகளை விற்கின்றார்கள். மூச்சுப்பயிற்சிகளில் குழுவாக ஈடுபடுகின்றார்கள்.\nரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மிகப்பெரிய, பரந்த திடலில் அமைந்து உள்ளது. சிறு வானூர்திகளே வந்து இறங்கலாம். வேறு பல தனியார் நிறுவனங்களும், தங்களுடைய கணினி சர்வர்களை, ரிலையன்ஸ் தலைமையகத்தில் வைத்து உள்ளன. எனவே, அவ்வப்போது எனக்கு அங்கே செல்லக்கூடிய வாய்ப்புக் கிடைக்கின்றது. பார்க்க வேண்டிய இடம்; அதேபோல இந்தியாவிலேயே அதிக மதிப்புள்ள, முகேஷ் அம்பானியின் 27 அடுக்கு மாடி வீடு, தெற்கு மும்பையில் பெட்டார் ரோடு என்ற இடத்தில் உள்ளது அதை அல்டாமௌண்ட் ரோடு என்றும் அழைப்பார்கள் என்றார் ஆனந்தராஜ்..\nஇன்று முழுமையும் நிகழ்ச்சி ஏற்பாடுகளைக் கவனித்தோம். முகநூல் வழியாக மட்டுமே அறிமுகம் ஆகி இருந்த 30 தோழர்கள், நாங்கள் தங்கி இருந்த விடுதிக்கு வந்து, சந்தித்தார்கள்.\nமாலை 4.00 மணிக்கு, வைகோ அவர்கள் ராம் ஜெத்மலானியைச் சந்திப்பதற��காகச் சென்றார். திருச்சி சேரன், ராஜமாணிக்கம் ஆகியோருடன் நான் வெளியே புறப்பட்டேன். செம்பூரில் அடுக்குமாடி முருகன் கோவிலைப் பார்க்கச் சென்றோம். திருச்செந்தூர் என்று அழைப்பதுபோல, இந்த இடத்துக்கு ‘திருச்செம்பூர் முருகன் கோவில்’ என்று பெயர் சூட்டி இருக்கின்றார்கள். நான்கைந்து மாடி உயரக் கட்டடத்தின் மேல் மாடியில், முருகன் சிலை அமைந்து உள்ளது. மாறுபட்ட வடிவ அமைப்பிலான கோவில் இது.\nதாராவி கடைத்தெருவில், ஒரு இடத்தில் கூட்டமாக இருந்தது. பறை ஒலித்துக் கொண்டு இருந்தது. உள்ளே நுழைந்து பார்த்தேன். திருமணம் ஆன மராட்டியத் தம்பதியர் நின்றுகொண்டு இருந்தார்கள். தரையில் இலை விரித்து, பூ, பழங்கள் வைத்து பூசை நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அவர்களது சடங்குகளைக் கவனித்தேன். சற்று நேரத்தில், ஒருவர் கையில் சவுக்கோடு சாமியாட்டம் போட்டபடி வந்தார். அவருக்கு எதிரே நின்ற முதியவர் ஒருவர் இரண்டு கைகளையும் விரித்தபடி நின்றார். சவுக்கு ஆசாமி, ஆடிக்கொண்டே முதியவர் அருகில் வந்து அவரது தாளைத் தொட்டு வணங்கினார். பக்கத்தில் ஒருவர் வைத்து இருந்த மஞ்சளை எடுத்து, முதியவரின் இரண்டு கைகள், நெஞ்சு, நெற்றியில் அப்பினார். அப்படியே பின்னோக்கிச் சென்றவர், சவுக்கை வேகமாகச் சுழற்றி வந்து, முதியவரின் கைகளில் விளாசினார். அடிவாங்கிய முதியவர், சற்றுத் தள்ளி நகர்ந்தார். அங்கே ஒருவர் கையில் குஞ்சரங்கள் கட்டிய பத்துப் பதினைந்து சவுக்குகளோடு நின்று கொண்டு இருந்தார். அவற்றுள் ஒன்றை எடுத்து முதியவரின் கழுத்தில் மாலையாக அணிவித்தார். அடுத்து ஒருவர், இரண்டு கைகளையும் விரித்து நின்றார். அவருக்கும் அடி விழுந்தது, சவுக்கு பரிசாகக் கிடைத்தது. இப்படி வரிசையாக ஒவ்வொருவராக வந்து அடி வாங்கினார்கள்.\nஒருவேளை அடிப்பது போல ஓங்கி, மெதுவாக அடிக்கின்றார்களோ என்று பார்த்தால் இல்லை. அடி வாங்கிய ஒவ்வொருவரின் கைகளில் இருந்தும் ரத்தம் வழிந்தது. அருகில் இருந்தவர்களிடம் விளக்கம் கேட்க முடியவில்லை. ஒரே நெருக்கடி. பிறகு சந்தித்த தாராவி தமிழ் நண்பர்களிடம் கேட்டேன். இருபது ஆண்டுகளாக இங்கே இருக்கின்றேன். மராட்டியர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையெல்லாம் கவனித்துப் பார்த்ததே கிடையாது. நீங்கள் இப்போதுதான் வந்தீர்கள். இதையெல்லாம் கவனித்துக் கேட்கிறீர்களே என்றார்களே தவிர, யாரும் விளக்கம் சொல்லவில்லை. ஒருசிலர், ‘நாங்கள் விசாரித்துச் சொல்லுகிறோம்’ என்றார்கள்.\nமுகநூல் மும்பை நண்பர் தமிழ்மணி பாலாவோடு சுற்றியபோது பல தகவல்களைத் தந்தார். பன்வல் தொடர்வண்டி நிலையம் பற்றிக் கூறினேன். அவர் சொன்னார்: மும்பை நகரில் உள்ள பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் விரிவாக்கப் பகுதி, பன்வல் அருகே அமைய உள்ளது. அதேபோல, அடுத்த சில ஆண்டுகளில், மும்பையில் இருந்து சென்னை மற்றும் தென் மாநிலங்களுக்குச் செல்லுகின்ற தொடர்வண்டிகளையும், பன்வல் தொடர்வண்டி நிலையத்தில் இருந்தே இயக்குவது என தொடர்வண்டித்துறை முடிவு செய்து உள்ளது. இதையெல்லாம் கருதித்தான், பன்வல் தொடர்வண்டி நிலையத்தை அவ்வளவு பிரமாண்டமாகக் கட்டி இருக்கின்றார்கள் என்றார்.\nஅத்துடன், ‘அண்ணா நீங்கள் கடலை மிட்டாய் பற்றிச் சொன்னீர்கள். தமிழகத்தில் எப்படி கோவில்பட்டி கடலை மிட்டாய் பிரபலமோ, அதைவிட இரண்டு மடங்கு, லோனவாலா சிக்கி மராட்டியத்தில் பிரபலம். இதில், காஜூ சிக்கி, பாதாம் சிக்கி, கடலை சிக்கி, எல் சிக்கி, தேங்காய் சிக்கி என பல வகைகள் உண்டு. லண்டன் பிபிசி தொலைக்காட்சி, இந்த சிக்கி பற்றி ஆவணப் படம் ஒளிபரப்பி உள்ளது. வட இந்தியாவில் இருந்து மும்பை வருகின்ற பயணிகள் இந்த சிக்கியை விரும்பி வாங்கிச் செல்வர் என்றார். தாராவி பகுதியில் நிறைய தையல் பொறிகளைப் பார்த்ததாகச் சொன்னீர்கள். குமார் சர்ட்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள், தாராவியில்தான் தையல் தொழிற்கூடங்களை வைத்து உள்ளது. அதேபோல, பெல்ட், பர்ஸ், பெண்களின் கைப்பைகள் போன்ற தோல் பொருட்களும், தாராவியில் தயாராகின்றன’ என்றார்.\nபாலாவின் திருமணம் மே மாதம் 18 ஆம் நாள், திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் நடக்கின்றது. என்னுடைய கொடிவழி அல்லது அலைபேசி குறுநூலை, ஆயிரம் படிகள் அச்சிட்டு, அன்பளிப்பாகக் கொடுக்க விழைவதாகக் கூறினார். நான் சொன்னேன்: நீங்கள் ஒரு தனியார் நிறுவனத்தின் விற்பனையாளராக, 12 ஆண்டுகள் மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வந்து இருக்கின்றீர்கள். ஓரளவுக்கு இங்கே உள்ள மராட்டியர்களின் பழக்கவழக்கங்களை அறிந்து இருக்கின்றீர்கள். பல நண்பர்களிடம் நான் பேசித்தான் தகவல்களை வாங்குவேன். ஆனால், நீங்கள் கேட்காமலேயே நிறையச் சொல்லுகின��றீர்கள். எனவே, மராட்டிய மாநிலம் குறித்து உங்கள் நினைவில் உள்ள செய்திகளைத் தொகுத்து எழுதுங்கள். ‘மராட்டியத்தில் பாலா’ என்ற தலைப்பில், படங்களுடன் தொகுத்து, அதையே ஒரு சிறுநூலாக உங்கள் திருமணத்தில் அன்பளிப்பாக வழங்குவோம் என்றேன். நல்ல யோசனைதான். ஆனால், நான் பள்ளி இறுதி வகுப்பு கூடப் படிக்கவில்லை’ என்றார்.\n எம். ஏ. படித்தவர்கள் வாயை மூடிக்கொண்டு இருப்பார்கள். எதுவும் பேச மாட்டார்கள். ஆனால் நீங்கள் இணையத்தில் புகுந்து விளையாடுகிறீர்கள். முகநூல் பக்கங்களில் தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கின்றீர்கள். மும்பைச் செய்திகள் அனைத்தையும் தொகுத்து வழங்குகின்றீர்கள். எனவே, உங்களால் புத்தகம் எழுத முடியும். அச்சிட்டு, வெளிக்கொணர நான் உதவுகிறேன் என்றேன். ‘சரி அண்ணா; கண்டிப்பாக எழுதுகிறேன்’ என்றார்.\nஇந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள தமிழர்கள், அந்த மாநில மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடு குறித்த செய்திகளை, கட்டுரைகளாக எழுதி, இணையதளத்தில், முகநூல் பக்கங்களில் பதிவு செய்ய வேண்டும். இதுவரையிலும், 38 நாடுகளில் வசிக்கின்ற தமிழர்களை நான் நேர்காணல் கண்டு, அவர்களது அனுபவங்களைக் கேட்டு எழுதி, உலக வலம் என்ற நூலைத் தொகுத்து வெளியிட்டு இருக்கின்றேன். பல நாடுகளில் உள்ள தமிழ் இளைஞர்களை, அந்த நாடுகளைப் பற்றி எழுதுமாறு ஊக்கம் அளித்து உள்ளேன். பலர் எழுதி வருகின்றார்கள்.\nஜனவரி 4,5 ஆகிய நாள்களில், மும்பைக்கு வைகோ வந்து இருக்கின்ற செய்தி அறிந்து, மும்பையின் பல்வேறு மூலை முடுக்குகளில் இருந்து தமிழர்கள் வந்து சந்தித்துப் பேசி, படங்கள் எடுத்துக்கொண்டே இருந்தனர். 5 ஆம் தேதி மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, அரங்கம் நிறைந்து, நிற்க இடம் இல்லாத நிலை ஏற்பட்டது. நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. அன்று இரவே, வைகோ அவர்கள் சென்னைக்குத் திரும்பினார்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nமும்பை பொது அஞச்லகக் கட்டிடம் செல்லவும் மிக அழக���ய கட்டிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2048", "date_download": "2019-06-25T05:51:16Z", "digest": "sha1:GKGWDIE34FOQLCHJV66QS4RNOXAMWCVJ", "length": 6773, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nயூ-டியூப் வீடியோக்களை பார்த்து சொந்த விமானம் தயாரித்துள்ள கம்போடிய மெக்கானிக்\nகம்போடியா: கம்போடியா கார் மெக்கானிக் ஒருவர் யூடியூப் தளத்தில் வீடியோக்களை பார்த்து தனக்கென சொந்த விமானம் ஒன்றை தயாரித்துள்ளார். கம்போடியாவை சேர்ந்த 30 வயதான வர் பாயென்லாங், கார் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். பகல் முழுவதும் கடுமையாக உழைக்கும் இவர், இரவில் தூங்காமல் விமானம் தயாரிப்பது சார்ந்த யூடியூப் வீடியோக்களை பார்த்து வந்துள்ளார். விமானம் தயாரிப்பில் அதிக ஆர்வம் கொண்ட இவர், தானும் ஒரு விமானத்தை தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தள்ளார். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் பயன்படுத்திய போர் விமானத்தை வாங்கி அதை சரி செய்யும் முயற்சியில் இறங்கினார். ஒற்றை இருக்கை கொண்ட போர் விமானத்தில் இருந்த பழைய கருவிகள் மற்றும் பொருட்களை உருக்கி அவற்றை இன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்துள்ளார். விமானம் முழுக்க தயாரானதும் கடந்த மார்ச் மாதத்தில் விமானத்தை வெற்றிகரமாக இயக்கியுள்ளார். வயல் வெளிக்கு அருகே அமைக்கப்பட்ட விமான தளத்தில் விமானத்தை நிறுத்தியிருந்தார். அந்த விமானத்தை 3 பேர் தள்ளி என்ஜினை இயங்க உதவி செய்தனர். இந்த விமானத்தை அவர் தனது வீட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக தயாரித்துள்ளார்.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7035:%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&catid=107:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=1062", "date_download": "2019-06-25T06:47:33Z", "digest": "sha1:BPXATNMKDYXOXTZ65GPJVU33AERNNBLQ", "length": 26012, "nlines": 127, "source_domain": "nidur.info", "title": "மரியாதை கலந்த அங்கீகாரம்", "raw_content": "\nHome கட்டுரைகள் குண நலம் மரியாதை கலந்த அங்கீகாரம்\nமரியாதை என்றதும் பதற வேண்டாம். மரியாதை என்பதற்கு சமூகம் ஏகப்பட்ட அர்த்தங்களை வைத்திருக்கிறது. சிலருக்கு சாஷ்டாங்கமாய்க் காலில் விழுவது தான் மரியாதை சிலருக்கு ஒரு சின்னப் புன்னகை கூட மரியாதை தான்.\nசிலருக்கு வார்த்தைகள், சிலருக்கு வணக்கம், சிலருக்கு சின்னச் சின்ன செயல்களின் வெளிப்பாடுகள். மரியாதை என்பது மனித இனத்தின் தனித் தன்மை. அது கணவன் மனைவியரிடேயும் இருக்க வேண்டியது முக்கியம்.\nஅதற்காக ஏதோ ஐயா, அம்மா என்று அழைத்து மரியாதை செய்ய வேணுமா என டென்ஷனாகாதீர்கள். பொதுவாகவே திருமணம் முடிந்தவுடன் கணவனும் மனைவியும் ஒரே வீட்டில் வாழ்க்கையைத் துவங்குவார்கள். அப்புறம் இவர் தனக்கானவர்,, இவள் தனக்கானவள் எனும் எண்ணம் மனதுக்குள் ஆழமாகப் பதிந்து விடும். இது நல்ல விஷயம் தான். ஒரே ஒரு சிக்கலைத் தவிர. அதாவது கணவனோ மனைவியோ என்னதான் செய்தாலும், “இது அவருடைய கடமை”, “இது அவளுடைய கடமை” என மனம் நினைக்கத் துவங்கி விடுவது தான்.\nஅந்த சிந்தனை மனதில் இருக்கும்போ ஒரு செயலுக்கான மரியாதையைக் கொடுக்க நினைக்க மாட்டோம். அலுவலகத்தில் வேலை செய்கிறீர்கள். ஒரு பாராட்டோ, அங்கீகாரமோ, செயலுக்கான மரியாதையோ கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள் மரியாதை தெரியாத மனுஷங்க கூட மாரடிக்க வேண்டியிருக்கு என புலம்புவீர்கள் தானே\nஒரு ஆராய்ச்சி முடிவு சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. ஏன் மக்கள் அடிக்கடி தங்களுடைய வேலையை மாற்றிக் கொள்கிறார்கள் என்பது தான் ஆய்வுத் தலைப்பு. நல்ல பணம் கிடைக்கிறதனால வேலையை மாற்றுவது தான் நமக்குத் தோன்றும் பதில். உண்மை அப்படியில்லையாம். “செய்ற வேலைக்கான மரியாதை கிடைக்கல” என்பது தான் முக்கியமான காரணமாம்\nஅத்தகைய சிந்தனை உறவுகளிடையேயும் நிச்சயம் எழத் தான் செய்யும். மென்மையாக உங்களுடைய சட்டையை ஒரு நாள் உங்கள் நண்பனோ, சகோதரனோ அயர்ண் பண்ணிக் கொடுத்தால் ரொம்ப நன்றி சொல்கிறீர்கள். அதே வேலையைத் தினமும் உங்கள் மனைவி செய்தாலும் நீங்கள் நன்றி சொல்���ாமல், அல்லது அதை “மனைவி செய்ய வேண்டிய கடமை” போல நினைத்துக் கொள்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அங்கே தான் இந்த சிக்கலின் முதல் சுவடு பதிகிறது. அதற்காக அலுவலகத்தில் சொல்வது போல “டியர் மனைவி” என ஆரம்பித்து ஒரு நீளமான மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய அவசியமில்லை. ஒரு புன்னகை, ஒரு அரவணைப்பு, ஒரு நன்றி வார்த்தை, ஒரு பாராட்டு.. இப்படி சின்னச் சின்ன விஷயம் தான் உங்களுடைய சட்டையை ஒரு நாள் உங்கள் நண்பனோ, சகோதரனோ அயர்ண் பண்ணிக் கொடுத்தால் ரொம்ப நன்றி சொல்கிறீர்கள். அதே வேலையைத் தினமும் உங்கள் மனைவி செய்தாலும் நீங்கள் நன்றி சொல்லாமல், அல்லது அதை “மனைவி செய்ய வேண்டிய கடமை” போல நினைத்துக் கொள்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அங்கே தான் இந்த சிக்கலின் முதல் சுவடு பதிகிறது. அதற்காக அலுவலகத்தில் சொல்வது போல “டியர் மனைவி” என ஆரம்பித்து ஒரு நீளமான மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய அவசியமில்லை. ஒரு புன்னகை, ஒரு அரவணைப்பு, ஒரு நன்றி வார்த்தை, ஒரு பாராட்டு.. இப்படி சின்னச் சின்ன விஷயம் தான் அதைக் கவனமுடன் செய்ய ஆரம்பிப்பதில் இருக்கிறது வாழ்க்கையின் வெற்றி\nவார்த்தைகளை விட, நமது செயல்களில், நமது நடவடிக்கைகளில் அந்த மரியாதை வெளிப்படுவது இன்னும் அதிக பயன் தரும். உதாரணமாக, மனைவி சமையல் செய்து வைத்திருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அந்த சமையலுக்கான மரியாதை என்ன தெரியுமா ஆர்வத்துடனும், பொறுமையுடனும் அதை ருசித்துச் சாப்பிடுவது தான். ஹோட்டலுக்குச் செல்லும் போது உணவுகளின் ருசியைப் பாருங்கள். விலையைப் பாருங்கள். இல்லங்களில் சாப்பிடும்போது சாப்பாடு தயாரித்தவரின் மனதையும், உழைப்பையும், அன்பையும் பாருங்கள். அதுவே முக்கியமானது ஆர்வத்துடனும், பொறுமையுடனும் அதை ருசித்துச் சாப்பிடுவது தான். ஹோட்டலுக்குச் செல்லும் போது உணவுகளின் ருசியைப் பாருங்கள். விலையைப் பாருங்கள். இல்லங்களில் சாப்பிடும்போது சாப்பாடு தயாரித்தவரின் மனதையும், உழைப்பையும், அன்பையும் பாருங்கள். அதுவே முக்கியமானது உப்பு இல்லை, காரம் இல்லை என்று சொல்லி உணவை நிராகரிப்பவர்களும், விலக்கி வைப்பவர்களும் அதிகபட்ச அவமரியாதையைச் செய்கிறார்கள்\nஇன்னொரு முக்கியமான விஷயம் பேச்சு மரியாதை இல்லாத பேச்சு ரொம்ப ரொம்பத் தப்பு. குறிப்பாக பிறர் முன்னிலையில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது ஒருமையில் அழைத்துப் பேசுவது, அதிகாரத் தொனியில் பேசுவது, எரிச்சலுடன் பேசுவது, இளக்காரமாய்ப் பேசுவது, மரியாதை குறைவாய் பேசுவது போன்றவையெல்லாம் ரொம்பவே தவறான விஷயங்கள். கணவன் தானே, மனைவி தானே என நீங்கள் நினைப்பதில் தவறில்லை. ஆனால் அவர்களும் இந்தச் சமூகத்தில் ஒரு தனி மனிதர், அவருக்கும் உணர்வுகள், சுயமரியாதை உண்டு என்பதை மனதில் கொண்டிருங்கள்.\nஒரு விஷயத்தை முடிவு செய்து விட்டு உங்கள் வாழ்க்கைத் துணையிடம் சொல்வதற்கும், வாழ்க்கைத் துணையுடன் இணைந்து பேசி ஒரு விஷயத்தை முடிவு செய்வதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. ‘ஆமா, எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு சொல்ல வந்துட்டாங்க” எனும் சலிப்பு உறவுக்கு நல்லதல்ல. வெறும் தகவல் சொல்லும் ஒரு மனிதராகவோ, உங்கள் கட்டளைகளை ஏற்று நடக்கும் ஒரு மனிதராகவோ மட்டும் அவரைப் பார்க்கவே பார்க்காதீர்கள். அது அவரை அவமரியாதை செய்வதற்குச் சமம். இருவரும் சேர்ந்து ஒரு விஷயத்தைப் பேசி முடிவெடுப்பதே நல்லது.\nகிராமப் புறங்களில் வசிப்பவர்களுக்குத் தெரியும். ராத்திரி முழுக்க குடித்து விட்டுச் சண்டை போடும் கணவனைக் கூட விட்டுக் கொடுக்காமல் பேசுவாள் மனைவி. வீட்டில் எப்போதுமே அடங்காப் பிடாரியாய் பிடரி சிலிர்க்கும் மனைவியைக் கூட பொது இடத்தில் அன்பானவள் என பறைசாற்றுவான் கணவன். வேறு யாரேனும் தனது வாழ்க்கைத் துணையை தரக்குறைவாய் பேச அனுமதிக்க மாட்டார்கள். இது ஒருவகையில் கணவன் மனைவியிடையே இருக்கின்ற மனவருத்தங்களைத் தாண்டி ஒருவரை மற்றவர் மதிக்கும் மனப்பான்மை என்று எடுத்துக் கொள்ளலாம்.\nகணவன் மனைவியராய் இருந்தால் கூட ஒவ்வொருவருக்குமான சில தனித் தனி விருப்பங்கள் இருக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள். பெரும்பாலான தம்பதியர் சண்டையிட்டுக்கொள்ளும் விஷயம் இது தான். அல்லது இது தான் மன வருத்தங்களை தோற்றுவிக்கும் ஒரு மிகப்பெரிய காரணியாய் இருக்கிறது. உதாரணமாக, உங்கள் வாழ்க்கைத் துணைக்கு ஒரு குறிப்பிட்ட தலைவரைப் பிடிக்கலாம், நடிகரைப் பிடிக்கலாம், ஆன்மீக வழிகாட்டியைப் பிடிக்கலாம் அல்லது ஒரு ஸ்பெஷல் ஹாபி இருக்கலாம். அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என அதற்கான அங்கீகாரத்தையும் மரியாதையையும் கொடுங்கள். உங்களுக்குப் பிடிக்கும் விஷயம் தான் உங்கள் கணவருக்கோ, மனைவிக்கோ பிடிக்க வேண்டும் என முரண்டு பிடிக்காதீர்கள். இருவருக்குமான தனிப்பட்ட சில விஷயங்கள் இருப்பதில் தவறில்லை. அது ஒட்டு மொத்த குடும்ப உறவைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே கவனிக்க வேண்டிய விஷயம்.\nகண்ணை மூடிக்கொண்டு “இதெல்லாம் தப்புப்பா” என சொல்லும் ஒரு விஷயம் கை நீட்டி அடிப்பது, அல்லது மனம் காயப்படுத்தும் படி பேசுவது. ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்றெல்லாம் இல்லாமல் இதில் சமத்துவம் வீசுகிறது. கையால் அடிக்கும் அடி வலிப்பதில்ல்லை, ஆனால் அடித்துவிட்டாரே எனும் நினைப்பு தான் வலிகொடுக்கிறது. சொல்லும் சொல்லும் அப்படியே. என்னைப் புரிந்து கொண்ட இந்த மனுஷி இப்படிச் சொல்லிட்டாளே என்பது தான் வலிகொடுக்கும். அது உங்கள் வாழ்க்கைத் துணைக்கான மரியாதையை நீங்கள் தர மறுக்கின்ற தருணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஇன்னொரு முக்கியமான விஷயம். நம்பிக்கை உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் தரமுடிந்த அதிகபட்ச மரியாதை அவரை முழுமையாய் நம்புவது. அதே போல, அந்த நம்பிக்கைக்கு உரியவராய் நீங்கள் இருப்பது பதில் மரியாதை உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் தரமுடிந்த அதிகபட்ச மரியாதை அவரை முழுமையாய் நம்புவது. அதே போல, அந்த நம்பிக்கைக்கு உரியவராய் நீங்கள் இருப்பது பதில் மரியாதை இது மட்டும் அழுத்தமாய் இருந்தாலே போதும். வாழ்க்கை ஆனந்தமாய் ஓடும். நள்ளிரவில் வாழ்க்கைத் துணையின் செல்போனை நோண்டுவது, டைரியை புரட்டுவது, கணினியை ஆராய்வது போன்ற இத்யாதிகளெல்லாம் நீர்த்துப் போன நம்பிக்கையின் அடையாளங்கள்.\nசின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட நன்றி சொல்வது அடுத்தவர் செய்யும் விஷயங்களை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதன் அடையாளம். அது எலக்ட்ரிக் பில் கட்டுவதாக இருக்கலாம், உங்கள் துணியை அயர்ன் பண்ணுவதாக இருக்கலாம், ஒரு கப் காபி கொண்டு தருவதாகக் கூட இருக்கலாம். புன்னகையுடன் கூடின மனமார்ந்த நன்றி அந்தச் செயலை அர்த்தப்படுத்தும். புருஷன் பொண்டாட்டிக்குள்ள என்ன நன்றியெல்லாம் சொல்லிகிட்டு என்பதெல்லாம் பழைய பஞ்சாங்கம். நீங்கள் முயன்று பாருங்கள், மாற்றம் நிச்சயம் உங்களுக்கே தெரியும்.\nவிட்டுக் கொடுத்தல் கூட அடுத்த நபரையோ, அல்லது அந்த உறவையோ நீங்கள் மரியாதை செலுத்த���கிறீர்கள் என்பதன் வெளிப்பாடு தான். ஒருவேளை உங்கள் மனைவி அவருடைய அம்மாவிடம் ரெண்டு மணி நேரம் போனில் பேசுகிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அப்படி என்னதான் பேசறீங்க என கேட்காமல் இருப்பது நல்லது. ஒருவேளை கேட்டு, உங்கள் மனைவி சொல்லத் தயங்கினால் அதை அப்படியே விட்டு விடுங்கள். துருவித் துருவி கேட்பதோ, வீணான அனுமானங்களுக்குள் இறங்கி உங்கள் தலையைக் குழப்பிக் கொள்வதோ தேவையற்ற விஷயம்\n“உங்கள் மனைவி ஏதாச்சும் ஒரு நல்ல முடிவெடுத்தா பாராட்டுங்க. தப்பான முடிவெடுத்தா சைலன்டா இருங்க” என்கிறார் ஒரு வல்லுநர். நல்ல முடிவுகளுக்குப் பாராட்டுக் கொடுத்துக் கொண்டே இருந்தால், தப்பான முடிவு எடுக்கும்போ அவங்களுக்கே புரியும். ‘இந்த விஷயத்துக்குப் பாராட்டு வரல, அப்படின்னா இது சரியில்லை’ என அவருடைய உள்மனசே காட்டிக் கொடுக்கும். பாராட்டு என்பது மரியாதையின் ஒரு பகுதி என்பதை நான் சொல்லத் தேவையில்லை\nமரியாதை பரிமாறப்படாத இடங்களில் உறவுகள் நிலைப்பதில்லை. அலுவலகத்தில் போய் மரியாதை குறைவாய் ஒரு மாதம் நடந்து பாருங்கள். உங்களுடைய வேலையே போய் விடலாம். நண்பர் கூட்டத்தில் போய் மரியாதை வழங்காமல் ஒரு சில மாதங்கள் இருந்து பாருங்கள். நட்புகளெல்லாம் காணாமல் போய்விடும். உங்கள் சொந்தக்காரர் வீட்டுக்குப் போய் மரியாதை இல்லாமல் சில நாட்கள் தங்கிப் பாருங்கள், அந்த உறவு அதோடு முறிந்து போய்விடும். இப்படி எல்லா இடங்களிலும் மரியாதை கொடுப்பதும், வாங்குவதும் தேவைப்படும் போது, ஏன் குடும்பத்தில் மட்டும் அது தேவையற்ற ஒன்று என நினைக்கிறீர்கள்\nஇருக்கும் போது வாழ்க்கைத் துணையின் அருமை பெருமைகள் பலருக்கும் புரிவதில்லை. இழந்தபின் புலம்புவதில் பயனும் இல்லை. ” நீ இல்லேன்னா என்னால இதெல்லாம் சாதிச்சிருக்கவே முடியாது”, ” நீ இல்லேன்னா லைஃபே வெறுத்துப் போயிருக்கும்”, ” நீ எனக்குக் கிடைச்சது கடவுள் வரம்” என்றெல்லாம் உங்கள் வாழ்க்கைத் துணையிடம் என்றேனும் சொல்லியிருக்கிறீர்களா மனதிலாவது நினைத்திருக்கிறீர்களா அன்பாகப் பேசுங்கள். அன்பான பேச்சு வாழ்க்கையை ஆழப்படுத்தும் உங்கள் வாழ்க்கைத் துணைவருக்காக பிரார்த்தியுங்கள். அது உங்களுடைய அன்பின் வெளிப்பாடு.\nகடைசியாக ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். மாற்றம் உங்களிடமிருந்து தான் துவங்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து துவங்கவேண்டும் என நினைப்பது நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான மரியாதையைக் கொடுக்கவில்லை என்பதன் அடையாளமே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7394:%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&catid=107:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=1062", "date_download": "2019-06-25T06:53:02Z", "digest": "sha1:EJS4ZD3NOSJWQGDRY6MAC2F4XJVU45ST", "length": 11070, "nlines": 117, "source_domain": "nidur.info", "title": "பசி நீக்கிய ஹஜ் பணம்", "raw_content": "\nHome கட்டுரைகள் குண நலம் பசி நீக்கிய ஹஜ் பணம்\nபசி நீக்கிய ஹஜ் பணம்\nபசி நீக்கிய ஹஜ் பணம்\nசெருப்பு தைக்கும் தொழிலாளியான அப்துல் கறீம் பாக்தாத் நகரில் வாழ்ந்துவந்தார். ஹஜ் பயணம் செல்ல வேண்டும் என்பது அவரின் நெடு நாளைய விருப்பம். அதற்காக ஒவ்வொரு நாளும் தன்னுடைய உழைப்பிலிருந்து ஒரு சிறு தொகையை உண்டியலில் சேமித்துவந்தார். பல வருடங்களுக்குப் பிறகு ஹஜ் செல்வதற்கான தொகை சேமிப்பின் வழியாகத் திரண்டுவிட்டது. அந்த வருடம் ஹஜ் பயணக் குழுவினருடன் தாமும் சேர்ந்து புறப்பட அப்துல் கறீம் ஆயத்தமாகிவிட்டார்.\nபயணம் புறப்படுவதற்கு ஒரு சில நாட்களே எஞ்சியிருந்த நிலையில் அவர் உற்சாகமாக இருந்தார். பயணத்துக்கான முன்னேற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தபோது, அவரது குட்டி மகன் அழுதுகொண்டே வந்தான். அழுகைக்கான காரணத்தைக் கேட்டார் அப்துல் கறீம். அதைக் கேட்டதும் அவருக்கு கோபம் வந்தது.\nபாக்தாதில் அப்துல் கறீமின் இளமைக்கால நண்பர் வீட்டில் அவரது குடும்பத்தினர் கோழி சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அப்துல் கரீமின் மகன் அங்கே போய் தனக்கும் அந்த உணவு வேண்டும் என்று கேட்டிருக்கிறான். அப்துல் கறீமின் நண்பரோ கோழியைக் கொடுக்க மாட்டேன் என்று கூறி மறுத்துவிட்டார். அவமானம் தாங்காமல் சிறுவனும் தன் தந்தையிடம் அழுதுகொண்டே நடந்ததைச் சொல்ல அப்துல் கறீமிற்கு தன்மானம் பொங்கியது.\nபரபரவெனத் தன் மகனின் கையைப் பிடித்துக்கொண்டு நேராக நண்பரின் வீட்டிற்கு மனக்கொந்தளிப்புடன் சென்றார். நண்பரைப் பார்த்து சூடாக இரண்டு சொல் கேட்டார் அப்துல் கறீம். அந்த நண்பரோ தன் கண்களில் கண்ணீர் பொங்க உண்மை நடப்பை விளக்கினார்.\n நானும் குடும்பத்தினரும் பல நாட்கள் பட்டினியாக இருந்தோம். உண்பதற்கு எதுவும் இல்லை. மனைவியும் குழந்தைகளும் பசி தாங்கவியலாமல் அரை மயக்கமாகி விட்டனர். யாரிடமும் கையேந்தவும் மனது இடம் கொடுக்கவில்லை. இச்சூழ்நிலையில் மனம் நொந்து நான் கடை வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தேன். அப்போது கோழிக்கடையிலிருந்து இறந்த கோழி ஒன்றை வெளியே எறிந்தனர். யாரும் கவனிக்காத நிலையில் நான் அதை அப்படியே வீட்டிற்கு கொண்டு வந்து விட்டேன். அதை சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதுதான் உன் மகன் வந்து உணவைக் கேட்டான். உயிரைத் தக்க வைத்துக்கொள்ள வேறு வழியில்லாத நிலையில் தானாகச் செத்த கோழியை உண்பது எனக்குக்கூடும்.\nஆனால் அதை எப்படி உன் மகனுக்கு நான் கொடுக்க முடியும் அதனால்தான் அவன் தப்பித்தவறிக்கூட அதை உண்டுவிடக் கூடாது என்பதற்காகவே உன் மகனிடம் நான் கடுமையாக நடந்துகொண்டேன்” என்றார். உற்ற நண்பனின் பசியைக்கூட அறிய முடியாத உணர்வற்றவனாக ஆகிவிட்டோம் என்று கதறிய அப்துல் கறீம் ஹஜ் பயணத்திற்காகத்\nதான் சேமித்து வைத்திருந்த பணம் முழுவதையும் தனது நண்பனிடம் கொடுத்துவிட்டார். அந்தப் பண உதவி நண்பரின் குடும்பத்தினரின் பசியையும் வறுமையையும் நிரந்தரமாகத் துடைத்தெறிந்து விட்டது. நடந்த நிகழ்வுகள் அனைத்தும் நகரின் தலைமை முல்லாவை எட்டின. அவர் அந்த வார வெள்ளிக்கிழமை தொழுகை உரையில் மக்களைப் பார்த்து பின்வருமாறு கூறினார்.\n சுவனத்திற்கு நுழைவதற்கு ஒரே வழிதான் உண்டு என யார் சொன்னது ஹஜ் பயணம் நமது பாவங்கள் அனைத்தையும் அழிக்கக்கூடியதுதான். நம்மோடு வாழும் சக மனிதனை பசியினால் அழிய விட்டு வேடிக்கை பார்ப்பதை அல்லா விரும்ப மாட்டார். அப்துல் கறீம் தனது ஹஜ் பயண வாய்ப்பை இழந்திருக்கலாம். ஆனால் அவர் செய்த கொடையின் பயனாக அவருக்கு எண்ணற்ற ஹஜ் வழிபாட்டின் நன்மைகளைக் கொடுப்பதற்கு இறைவனால் முடியும்தானே ஹஜ் பயணம் நமது பாவங்கள் அனைத்தையும் அழிக்கக்கூடியதுதான். நம்மோடு வாழும் சக மனிதனை பசியினால் அழிய விட்டு வேடிக்கை பார்ப்பதை அல்லா விரும்ப மாட்டார். அப்துல் கறீம் தனது ஹஜ் பயண வாய்ப்பை இழந்திருக்கலாம். ஆனால் அவர் செய்த கொடையின் பயனாக அவருக்கு எண்ணற்ற ஹஜ் வழிபாட்டின் நன்மைகளைக் கொடுப்பதற்கு இறைவனால் முடியும்தானே அறத்தின் வழியில் நம்மைச் செயல்படத் தூண்டுவதுதான் வழிபாடுக��ின் இறுதி இலக்காகும்.” எனக் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2018/09/blog-post_128.html", "date_download": "2019-06-25T06:40:08Z", "digest": "sha1:V7L4VWZ7ZUBKNHQTCQAZ6HPAV4OTI4M3", "length": 33020, "nlines": 706, "source_domain": "www.asiriyar.net", "title": "தமிழக அரசு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஏன் தயங்குகிறது? - Asiriyar.Net", "raw_content": "\nதமிழக அரசு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஏன் தயங்குகிறது\nஅரசு பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கை குறைந்தால், இன்னும் மாணவர் சேர்க்கை குறையும். அப்படி மாணவர் சேர்க்கை குறைந்தால் அதையே காரணம் காட்டி அரசு பள்ளிகளை மூடிவிடுவது சுலபம். அதன்மூலம், பள்ளிக்கல்வியை முழுக்க முழுக்க தனியார் மயமாக்குவது எளிதாகிவிடும்”, என்கிறார் பிரின்ஸ்.\nஇனிமேல் அரசு பள்ளிகள் உயிர்பிழைக்க வழியே இல்லையா என்ற கேள்விதான் நம் எல்லோரிடமும் மேலோங்கியிருக்கிறது. அரசு பள்ளிகளை காப்பாற்ற முக்கியமாக, உடனடியாக தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன\n“குறிப்பிட்ட புவியியல் எல்லைக்கு இதுதான் பள்ளி என தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.. சிறியது, பெரியது என கிட்டத்தட்ட 80 நாடுகளில் சாத்தியமான இந்த முறை ஏன் இந்தியாவில் சாத்தியமாகாது 1964-66ல் கோத்தாரி கமிட்டி அரசிடம் அளித்த அறிக்கையில் இந்தியாவை சேர்ந்த கல்வியாளர்கள் மட்டுமின்றி, உலகிலுள்ள பல கல்வியாளர்களும் அளித்த பரிந்துரைகளில் இத்தகைய பொதுப்பள்ளி முறைமையும் ஒன்று. 1968-ல் உருவாக்கப்பட்ட முதல் கல்விக்கொள்கையில் பொதுப்பள்ளி முறைமையும் குறிப்பிடப்பட்டுள்ளதே”, என்கிறார் பிரின்ஸ்.\nஇந்தியா முழுவதும் புவியியல் எல்லைக்கு ஏற்ப அருகாமைப் பள்ளிகள் உருவாக்கப்பட்டு பொதுப்பள்ளி முறைமையை 20 ஆண்டுகளுக்குள் ஏற்படுத்த வேண்டும் என 1964-லேயே கோத்தாரி கல்விக்குழு இந்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.\nஅருகாமை பொதுப் பள்ளிகள் மூலமாகத்தான் மாணவர்களுக்கு சமமான கல்வியை வழங்கி, அதன்மூலம் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் கோத்தாரி கல்விக் குழு அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு சாதாரண குடிமகனும், தன் குழந்தையை தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப தேவையில்லை என நினைக்கும் அளவுக்கு, அந்த பொதுப் பள்ளிகளின் தரம் இருக்க வேண்டும் என கோத்தாரி குழு பரிந்துரைத்தது.\nஇந்தப் பரிந்துரையை 1968-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தியா��ின் முதல் கல்விக்கொள்கையும் ஏற்றுக்கொண்டது. ஆனால், இன்று வரை பொதுப்பள்ளி முறைமை இந்தியாவில் சாத்தியப்படவில்லை, சாத்தியப்படுத்தப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.\nபொதுப்பள்ளிகளின் தேவை, முக்கியத்துவம் குறித்து இப்போதல்ல நீண்ட நெடுங்காலமாகவே இந்தியாவில் இதுகுறித்து பேசப்பட்டிருப்பதாக பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுகிறார்.\n“இந்தியாவில் பொதுப்பள்ளிகளின் தந்தை என அழைக்கப்படும் ஜோதிராவ் பூலே, 1882-ல் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கல்விக்குழுவான ஹண்டர் கமிஷன் முன்பு, அரசே பள்ளிகளை நடத்தினால்தான் பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் முறையான கல்வி கிடைக்கும் என பரிந்துரை செய்தார்”.\n2006-ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியின்போது முத்துக்குமரன் கமிட்டி அளித்த பரிந்துரையில், “பொதுப்பள்ளிகள் தான் சமூகத்தை ஊடுருவும், சமூகத்தை மேம்படுத்தும்”, என கூறியிருக்கிறார். முத்துக்குமரன் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலேயே சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டதை இப்போது நாம் நினைத்துகொள்ள வேண்டியது கட்டாயம்.\nமாணவர்களிடையே நிலவிவந்த மெட்ரிக்குலேஷன், மாநில பாடத்திட்டம் என்ற பாகுபாட்டை பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு ஒழித்து, செயல்வடிவிலான பாட முறை சமச்சீர் கல்வியால்தான் சாத்தியமானது. “சமச்சீர் கல்வி மிக எளிமையாக இருக்கிறது”, என கேலி செய்பவர்களெல்லாம் உண்டு. ஆமாம், மாணவர்களுக்கு பாடத்திட்டம் எளிதாக புரிந்துகொள்ளும்படிதானே இருக்க வேண்டும்.\nஇவ்வளவு பிரச்சினைகளையும் சிக்கல்களையும் வைத்துக்கொண்டு ஏன் அரசுப் பள்ளிகள் வேண்டும் என நமக்குள்ளேயே கேள்வி எழுப்பிப் பார்ப்போம். குழந்தைகளுக்கு பாலின சமத்துவம், சமூகத்தில் புரையோடிருக்கும் சாதியப் பாகுபாடு, அதிகார வர்க்கம், எதிர்கால தலைமுறையையே பாதிக்கும் வளர்ச்சி திட்டங்கள் குறித்தெல்லாம் ஒரு மாணவன் இளம் பருவத்திலேயே அறிந்துகொள்ள பொதுப் பள்ளிகள் தான் வேண்டும்.\nபொதுப் பள்ளிகளை இனிமேலாவது உயிர்பிழைக்க வைக்க கல்வியாளர்களும், இந்த ஆய்வறிக்கையின் மூலமும் பல பரிந்துரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றை முறையாக செய்யல்படுத்தினாலே அரசுப் பள்ளிகளைக் காப்பாற்றலாம்.\nகல்வித்துறைக்கென ஒதுக்கப்படும் நிதியை மடைமாற்றாமல் கல்வி வளர்ச்சிக்கே செலவிட வேண்டும்.\nஅரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை கல்வி கற்பித்தல் மற்றும் அவை சார்ந்த பணிகளை மட்டுமே செய்யவிட வேண்டும். மக்கள் வசிப்பிட எல்லைகளையும், மலைவாழ் மக்கள் உள்ளிட்ட எளிதில் அணுக இயலாத இடங்களில் புவியியல் எல்லைகளுக்குட்பட்டே பொதுப்பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும்.\nஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒரு தனியார் பள்ளி குறிப்பிட்ட இடத்தில் அமைகிறது என்றால், அதற்காக பள்ளியைத் தொடங்கும் தனியார் அமைப்பு என்ன காரணங்களைச் சொல்கிறதோ அதை ஆராய்ந்து அருகாமையில் உள்ள பொதுப்பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்.\nமாணவனின் வசிப்பிடத்திற்கு 5 கி.மீ. தொலைவை தாண்டி அமைந்திருக்கும் தனியார் பள்ளியின் உரிமத்தை ரத்து செய்வது. அரசு ஊழியர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என மக்களின் வரி மூலம் ஊதியம் பெறும் அனைவரும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் அனுமதிக்க வேண்டும் என சட்டம் இயற்றல்.\nபொதுப் பள்ளிகளை தூக்கி நிறுத்த இனிமேலாவது அரசாங்கம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என முத்தரப்பு மக்களும் முன்வர வேண்டும். “அரசுப் பள்ளிகளில் தரம் இல்லை”, “சரியான கல்வி கிடைக்காது” என எண்ணும் மக்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.\nகும்பகோணத்தில் பள்ளிக் கட்டிடம் இல்லாமல் தீயில் எரிந்த 94 பிஞ்சுக் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிக்கவில்லை.சென்னையில் முறையான பயிற்சியின்றி நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த மாணவி படித்தது நகரின் 'மிக முக்கியமான' தனியார் பள்ளியில். “அரசுப் பள்ளியில் படித்ததால்தான் அனிதா நீட் தேர்வில் தோற்றாள்” என நம்புபவர்களுக்கு ஒன்று, அனிதா படித்தது அரசுப் பள்ளியில் அல்ல. ஆனால், இங்கே அனிதா படித்தது அரசுப் பள்ளியா தனியார் பள்ளியா என்பது வாதமல்ல. நீட் தேர்வின் கொடுமைகளை, அதுவொரு சமூக அநீதி என மாணவர்கள் புரிந்துக்கொள்ள பொதுப் பள்ளிகள் ஒன்றே தீர்வாக இருக்க முடியும்.\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅ���சுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nG.O Ms 232 - பாராளமன்ற தேர்தல் 2019 - PO, P1, P2, P3 - களுக்கு தேர்தல் ஊதியம் அறிவித்து அரசாணை வெளியீடு (Date : 15.04.2019)\nஅக்டோபர் 2 பள்ளி திறக்க வேண்டும்\n7 மணி நேரம் உயிருக்கு போராடி பிழைத்து \"நல்லாசிரியர...\n12 இராசிகளின் தனித்துவம் தெரியுமா\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க CEO-க்கள...\nஇதை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்க...\nநினைக்கும் காரியம் வெற்றி பெற எந்த ராசிக்காரர் எந்...\nஇனி மறந்து கூட இந்த உணவுப் பொருட்களை பிரிட்ஜில் வை...\nFACE BOOK நியூஸ் ஃபீடில் நீங்கள் விரும்புவதை மட்ட...\nவிளையாட்டு முறையில் ஆங்கில இலக்கணத்தை கற்பித்தலுக்...\nதொடக்க கல்விக்கு முடிவு காலம்\nதமிழகத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு \"மாணவர் விகிதாச்ச...\nஉதவி பேராசிரியர் பணி : டி.ஆர்.பி., தேர்வு அறிவிப்ப...\n\"தூய்மை இந்தியா\" குறித்து பிரதமருக்கு தபால் அனுப்ப...\nஅக் 6,7 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு என TR...\nஎச்சரிக்கை - பள்ளி மாணவர்களிடையே அதிகரிக்கும் உயர்...\nஅரசு ஊழியர்கள் சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு அதிரட...\n+1, மற்றும் +2 வில் பாட பெயர்கள் மாற்றம் - தேர்வுத...\nஉதவி பேராசிரியர் பணி : TRB தேர்வு தேதி அறிவிப்பு\nநவம்பர் 11 ந் தேதி முக்கிய முடிவு எடுக்கப்படும் - ...\nSSA - 3,000 அரசு பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தம்: ...\nமாணவியை கிண்டல் செய்த வழக்கு பள்ளி மாணவனுக்கு நீதி...\nFLASH NEWS :- SBI வங்கி ATM மூலம் பணம் எடுக்கும் உ...\nஉங்கள் Facebook கணக்கு பாதுகாப்பாக உள்ளதா\nவாட்ஸ்அப்பில் வருகிறது புது அப்டேட்.. மொத்தமாய் மா...\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குற...\nஅரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந...\nகல்வித்துறையில் 1 லட்சம் கோடி - பிரதமர் மோடி தகவல்...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழா முன்பண...\nஎல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரே பள்ளியாகத்...\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம்\nதேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உ...\nஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை தமிழக அரசு முறையாக செய...\nவரும் 4-இல் அரசு ஊழியர் சங்கப் போராட்டம்: அனுமதிக்...\n249 அங்கன்வாடி பணியாளர், உதவியா���ர் பணிக்கு பெண்கள்...\nகாலாண்டு தேர்வு மதிப்பெண்ணை ஆய்வு செய்து, 'டல்' மா...\nகேஜி வகுப்புக்கு உதவ அரசுப் பள்ளிக்குச் செல்லும் ஜ...\nபள்ளி பாடத்திட்டம் 50% குறைக்கப்படுகிறது\nதவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என...\nDSE PROCEEDINGS-அரசு /நகராட்சி மேல் நிலைப் பள்ளிகள...\nஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம் ஆங்கிலவழி மாணவர்கள...\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள குழந்தைகள்...\nDSE PROC -8ம் வகுப்பு வரை பள்ளி குழந்தைகளுக்கு பு...\nஅரசு பள்ளிகளில் நவம்பர் 30க்குள் ஆய்வு நடத்தனும் இ...\nசிறுநீரக கல்லை கரைக்கும் நாட்டு மருத்துவ முறை\nதமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் சரியாக படிக்கவும...\nஉலகில் உள்ள பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் ...\nகண்கவர் ஓவியங்களால் நிறையும் தொடக்கப்பள்ளிகளின் சு...\nகலக்கும் கோத்தகிரி அரசுப்பள்ளி மாணவர்கள்... கைகொட...\nதமிழ்நாடு அரசு - பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து |...\nதனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களின் காலில் விழுந்த...\n3 நாட்களாக நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்...\nஉங்கள் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்ப்பீர்களா\nஅரசு பள்ளிகளில், 6 - 8ம் வகுப்பு வரை படிக்கும், மா...\nதற்காலிக பணியிடங்களை நிரப்பும் அரசாணையில் கம்ப்யூட...\nபள்ளிகள் திறக்கும் முன்பே காலாண்டு தேர்வு தேர்ச்சி...\nஎல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஒரே பள்ளி: தமிழக அரசு பு...\nIFHRMS SR - Treasury - புதிய சம்பள வழங்குதல் முறை...\nஆசிரியர்களுக்கு குரல்வளம் பாதிக்கப்படுகிறது - ஆய்வ...\nRTI தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரு...\nபழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரிய...\n10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசி...\nDSE PROCEEDINGS-பள்ளி கல்வித்துறை - சுற்றுச்சூழல்ம...\nFlash News : SPD - அனைத்து பள்ளிகளிலும் அடைவு ஆய்வ...\nFlash News : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சுவார...\nஏழை வீடு தேடி சென்று அரசு வேலை வழங்கிய கலக்டர் - அ...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.today/mr-kandiah-kumaresu-pungudutivu-10/", "date_download": "2019-06-25T05:24:12Z", "digest": "sha1:EJET3TDE7VOXVPIJXUTQI56JSA3XGEQB", "length": 13564, "nlines": 206, "source_domain": "www.pungudutivu.today", "title": "திரு கந்தையா குமரேசு – புங்குடுதீவு 10 | Pungudutivu.today", "raw_content": "\nலண்டனில் 11.05.2012 இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\nHome Community notices Obituaries திரு கந்தையா குமரேசு – புங்குடுதீவு 10\nதிரு கந்தையா குமரேசு – புங்குடுதீவு 10\nஇறப்பு : 9 மே 2012\nபுங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா குமரேசு அவர்கள் 09.05.2012 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தியுள்ளார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற அமராவதி(சின்னம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,\nசண்முகநாதன்(லண்டன்), கிருஷ்ணலீலா(லண்டன்), சந்திரகோபால்(பிரான்ஸ்), கருணாகரன்(இலங்கை), நவலீலா(சுவிஸ்), தவராசசிங்கம்(சுவிஸ்), இந்திரராசா செல்வம்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,\nகாலஞ்சென்ற இராமநாதன் மற்றும் புனிதவதி(லண்டன்), சரோஐினிதேவி(பிரான்ஸ்) நாகேஸ்வரி(இலங்கை), வடிவேல்(சுவிஸ்-Thun), ஜெயலெட்சுமி(சுவிஸ்), அருட்செல்வி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான செல்லமுத்து, முத்தம்மா மற்றும், பொன்னம்மா(இலங்கை), காலஞ்சென்ற வள்ளியம்மை சின்னத்தங்கம்(கனடா), காலஞ்சென்ற சின்னத்துரை ஆகியோரின் அருமைச் சகோதரரும்,\nகாலஞ்சென்றவர்களான சுப்பையா, சின்னத்தம்பி, வல்லிபுரம் செல்லத்தம்பி, வீ.கே.சோமசுந்தரம்(JP), காலஞ்சென்ற மனோன்மணி மற்றும் கதிரவேலு(கனடா), செல்லம்மா(கனடா), காலஞ்சென்ற தங்கம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகாலஞ்சென்றவர்களான குழந்தைவேலு, திருச்செல்வம் மற்றும், பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் சகலனும்,\nலண்டனில் வசிப்பவர்களான சுபாஸ்கரன், மதிவதனி, துஷ்யந்தினி, கிருபாகரன், சுஐந்தினி, உஷாநந்தினி, யாழினி, தமிழினி மற்றும் மேகலா(கொழும்பு) பிரான்சில் வசிப்பவர்களான நளினிகாந், சசிகலா, நிஷாந்தினி, கரிகரன், இலங்கையில் வசிப்பவர்களான யுகேந்திரன், துஷ்யந்தன், டினுஷியா, லக்ஷியா, சரண்ராஜ், சுவிஸில் வசிப்பவர்களான டர்சிக்கா, சட்ஷசன், பிறேமிகா, திலீபன், தீபனா, தினேஷ், திவ்யா, அக்ஷயன்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமைப் பேரனும்,\nபிரித்தீன், விதேஸ், பிரசித், பிரஷன், சாத்தியன், அபிராம், ஸ்ரீநிகேதன், விதுசனா, மதுசன், மகிதனா, ஆசிக்கா, விநோசிக்கா, ஜெயிதன், சந்தோஸ், சகானா, ஜனிக்கா, ஜனுசன் ஆகியோரின் பூட்டனரும் ஆவார்.\nஅன்னாரின் ஈமக்கிரியைகள் 11.05.2012 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியளவில் நடைபெற்று புங்குடுதீவு மணல்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nசந்திரகோபால் சம்சா — பிரான்ஸ்\nவடிவேல் நவலீலா — சுவிட்சர்லாந்து\nஇந்திரராசா செல்வம் — பிரான்ஸ்\nதிருமதி சோமசுந்தரம்(சகோதரி) — கனடா\nPrevious articleதிருமதி அன்னம்மா வேலாயுதம் – புங்குடுதீவு 11\nNext articleதிருமதி ஐஸ்வரி தம்பிஐயா – புங்குடுதீவு 11\nதிருமதி சிவக்கொழுந்து செல்லத்துரை – புங்குடுதீவு 5\nபுங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா\nயாழ்/புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம் பங்குனி திங்கள் மூன்றாம் திகதி தனது நூற்றாண்டில் கால் பதித்து பெருமை அடைகிறது. நூற்றாண்டு விழா வெகு சிறப்பாக இந்த வாரம் முழுவதுமாக கொண்டாடப...\nதல்லையப்பற்று முருகமூர்த்தி ஆலய 8ம் திருவிழா 2011\nபுங்குடுதீவு மண்ணும் மக்களும் 1\nShanthini Daniel on புங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nShanthini nDaniel on தற்பொழுது புங்குடுதீவில் இயங்கும் ஸ்தாபனங்கள்\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/18/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/32651/2018%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-47-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-06-25T05:27:23Z", "digest": "sha1:NBLMKL7JACMALIQHJEOW4VP5OWKFSBYO", "length": 13898, "nlines": 198, "source_domain": "www.thinakaran.lk", "title": "2018ல் ஏற்றுமதித்துறை 4.7 வீதத்தால் அதிகரிப்பு | தினகரன்", "raw_content": "\nHome 2018ல் ஏற்றுமதித்துறை 4.7 வீதத்தால் அதிகரிப்பு\n2018ல் ஏற்றுமதித்துறை 4.7 வீதத்தால் அதிகரிப்பு\nவணிகப்பொருள் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் கடந்த டிசம்பர் மாதம் 1.4 வீதத்தால் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பானது 1,033 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருப்பதாக மத்திய வங்��ி தெரிவித்துள்ளது.\n2017ஆம் ஆண்டின் அதே காலப் பகுதியுடன் ஒப்பிடுகையில் இது முன்னேற்றகரமான நிலைமையாக அமைந்துள்ளது.\nஏற்றுமதி வருவாய்களின் வளர்ச்சிக்கு கைத்தொழில் ஏற்றுமதிகளில் ஏற்பட்ட அதிகரிப்பு முக்கியமாகப் பங்களித்தன. எனினும், வேளாண்மை மற்றும் கனிப்பொருள் ஏற்றுமதிகள் வீழ்ச்சியடைந்தன. கைத்தொழில் ஏற்றுமதிகளிலிருந்தான ஏற்றுமதி வருவாய்கள் 2018 டிசம்பர் மாதம் அதிகரித்தமைக்கு புடவைகள் மற்றும் ஆடைகளின் உயர்ந்த ஏற்றுமதிகளே முக்கிய காரணமாகும்.\nஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஆடைகளுக்கு ஏற்பட்ட உயர்ந்த கேள்வி இத்துணைத் துறையிலிருந்தான ஏற்றுமதி வருவாய்களில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு உதவின.\nஇறப்பர் உற்பத்திகளிலிருந்தான ஏற்றுமதி வருவாய்கள் இம்மாத காலப்பகுதியில் அதிகரித்தமைக்கு அறுவைச் சிகிச்சை மற்றும் ஏனைய கையுறைகள் தவிர்ந்த மற்றைய அனைத்து வகைகளினதும் மேம்பட்ட செயலாற்றமே காரணமாகும். உணவு, குடிபானங்கள் மற்றும் புகையிலை, பொறிகள் மற்றும் எந்திர சாதனங்கள், அடிப்படை உலோகங்கள் மற்றும் அவற்றின் பொருட்கள், இரசாயன உற்பத்திகள் மற்றும் போக்குவரத்துச் சாதனங்கள் என்பனவற்றிலிருந்தான ஏற்றுமதி வருவாய்களும் உயர்வடைந்தன.\nஎனினும், ஆண்டின் முதல் 11 மாத காலப்பகுதியில் சிறந்த செயலாற்றத்தினைக் கொண்டிருந்த பெற்றோலிய உற்பத்திகளிலிருந்தான ஏற்றுமதி வருவாய்கள் டிசம்பர் மாதம் வீழ்ச்சியடைந்தமைக்கு இலகு எண்ணெய் ஏற்றுமதிகளின் குறைந்தளவே காரணமாகும். எனினும், நீர்க்கல மற்றும் வானூர்தி எரிபொருட்களின் ஏற்றுமதிகள் இம்மாத காலப்பகுதியில் அதிகரித்தன. ஒன்று சேர்ந்த அடிப்படையில் ஏற்றுமதி வருவாய்கள் 2017இன 11,360 மில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2018ல் 11,890 மில்லியன் அமெரிக்க டொலராக அதாவது 4.7 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு கைத்தொழில் ஏற்றுமதிகள் தூண்டுதலாக அமைந்த வேளையில் வேளாண்மை மற்றும் கனிப்பொருள் ஏற்றுமதிகள் வீழ்ச்சியடைந்தன.\nஒன்று சேர்ந்த அடிப்படையில் 2018இல் ஏற்றுமதி அளவுச் சுட்டெண் 0.5 சதவீதத்தினால் சிறிதளவால் அதிகரித்த வேளையில் ஏற்றுமதி அலகு பெறுமதிச் சுட்டெண் 4.1 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமன்னாரில் 939.2 கி.கி. பீடி இலைகள் மீட்பு\nமன்னாரில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, 939.2 கிலோகிராம் பீடி...\nவாக்குச் சீட்டில் 'நோட்டா'; கலந்துரையாடல்களின் பின்பே இறுதி முடிவு\n- கண்காணிப்பு குழுக்கள்ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டில் '...\nநாட்டின் சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்\nமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை...\nரூபா 53 இலட்சம் பெறுமதியான சிகரட்டுகள் பறிமுதல்\nவெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 53இலட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய...\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: உயிரிழந்த,காயமடைந்தோருக்கு நஷ்டஈடு\nஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் காரணமாக மரணமடைந்த மற்றும்...\nபுதிய பஸ் வண்டிகள் 27 ஆம் திகதி முதல் சேவையில்\nவெளிநாட்டிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள உயர் தரத்திலான புதிய பஸ்...\nஐ.தே.க தேர்தல் பணிகள் ஜுலை முதல் ஆரம்பம்\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேலைத்திட்டம் ஜுலை முதலாம்...\nகதிர்காம காட்டுப்பாதை 27 ஆம் திகதி திறப்பு\nகதிர்காமம் ஆடிவேல் உற்சவம் எதிர்வரும் ஜூலை 03 ஆம் திகதி...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/22/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/32808/24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-06-25T06:28:23Z", "digest": "sha1:QLMAETLHXMK2MTCGOBRRAAJKUHEJGWD3", "length": 12006, "nlines": 198, "source_domain": "www.thinakaran.lk", "title": "24 மணிநேரத்தில் 4 பலஸ்தீனர் இஸ்ரேலால் சுட்டுக் கொலை | தினகரன்", "raw_content": "\nHome 24 மணிநேரத்தில் 4 பலஸ்தீனர் இஸ்ரேலால் சுட்டுக் கொலை\n24 மணிநேரத்தில் 4 பலஸ்தீனர் இஸ்ரேலால் சுட்டுக் கொலை\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கடந்த 24 மணி நேரத்தில் நான்காவது பலஸ்தீனர் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.\nபெத்லஹாம் நகருக்கு அருகில் உள்ள இஸ்ரேலிய சோதனைச் சாவடியில் இஸ்ரேல் படையினரால் சுடப்பட்ட ஒருவரின் இரு துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு தமது குழுவைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சை அளித்ததாக பலஸ்தீன செம்பிறை சங்கம் குறிப்பிட்டுள்ளது.\nபெத்லஹாமுக்கு அருகில் வாதி புகின் கிராமத்தைச் சேர்ந்த 26 வயது அஹமது மனஸ்ரா என்பவரே கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nமனஸ்ராவின் நெஞ்சு மற்றும் தோள் பகுதியில் துப்பாக்கிக் காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு பலஸ்தீனர் படுகாயத்திற்கு உள்ளாகியுள்ளார்.\nசோதனைச்சாவடியில் இருந்த இஸ்ரேலிய படையினர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் இருந்த பலஸ்தீனர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சம்பவத்தை பார்த்தவர்கள் விபரித்துள்ளனர். அலா கயதா என்ற அந்த பலஸ்தீனரின் வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.\nகயதாவின் கார் வண்டிக்குப் பின்னால் தனது வாகனத்தை செலுத்தி வந்த மனஸ்ரா, தனது வாகனத்தில் இருந்து இறங்கி கயதாவுக்கு உதவிக்குச் சென்றுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து தனது கார் வண்டிக்குத் திரும்பிய மனஸ்ரா மீது இஸ்ரேலிய படையினர் சூடு நடத்தியுள்ளனர்.\nகடந்த செவ்வாய்க்கிழமை 19 வயது பலஸ்தீனர் ஒருவரை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் படை, மற்றொரு சம்பவத்தில் மேலும் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகொழும்பின் புறநகர் பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு\nகொழும்பின் புறநகர் பகுதிகளில் நாளை (26) 24 மணிநேர நீர்வெட்டு...\nரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு; இ.போ.சவுக்கு ரூ. 79 மில். வருமானம்\nரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுத்த காலப்பகுதியில்,...\n6 மாதங்களில் டெங்கினால் 33 பேர் பலி: 22,283 நோயாளர்கள்\nஇந்த வருடத்தின் ஜனவரி முதல் ஜூன் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்...\nமன்னாரில் 939.2 கி.கி. பீடி இலைகள�� மீட்பு\nமன்னாரில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, 939.2 கிலோகிராம் பீடி...\nவாக்குச் சீட்டில் 'நோட்டா'; கலந்துரையாடல்களின் பின்பே இறுதி முடிவு\n- கண்காணிப்பு குழுக்கள்ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டில் '...\nநாட்டின் சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்\nமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை...\nரூபா 53 இலட்சம் பெறுமதியான சிகரட்டுகள் பறிமுதல்\nவெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 53இலட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய...\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: உயிரிழந்த,காயமடைந்தோருக்கு நஷ்டஈடு\nஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் காரணமாக மரணமடைந்த மற்றும்...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/06/blog-post.html", "date_download": "2019-06-25T06:06:46Z", "digest": "sha1:G3CDCZ63BOJDV4IV2TJU24MOSRRZQB2M", "length": 14174, "nlines": 115, "source_domain": "www.winmani.com", "title": "ஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் ஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் ஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nwinmani 1:25 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், ஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம்\nவியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான்\nஇப்போது ஐபேட்-க்கு போட்டியாக சீனா புதிதாக ஐபெட் ஒன்றை\nஅறிமுகப்படுத்த இருக்கிறது இதைப்ப்ற்றிய சிறப்பு பதிவு.\nமடிக்கணினிகளின் விற்பனையை பின்னுக்கு தள்ளி தற்போது\nமுதலிடம் பிடித்து வரும் ஐபேட் போலவே இப்போது புதிதாக\nஐபெட் என்ற ஒன்றை சீன தொழில் நுட்ப வல்லுனர்கள்\nஉருவாக்கியுள்ளனர். ஐபேட் -ல் என்ன வெல்லாம் செய்ய\nமுடியுமோ அதை எல்லாம் இந்த ஐபெட்-லும் பயன்படுத்தலாம்.\nபயன்படுத்துவதற்க்கு எளிது மட்டுமல்ல விளையாட்டு வீரர்கள்\nபயன்படுத்தும் வண்ணம் எளிதில் உடையாதவாறு இதன்\nமேல்பாகம் வடிமமைக்கப்பட்டுள்ளது. இதிலும் ஆண்டிராய்டு\nஅப்ளிகேசன் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. 128 MB RAM ,\n16 GB சேமிக்கும் வசதியுடன் வெளிவந்துள்ளது. இதன் விலை\n$105 டாலர் தான். இது எப்படி வேலை செய்கிறது என்பதைப்\nபற்றிய சிறப்பு வீடியோவையும் இத்துடன் இணைதுள்ளோம்.\nஒரு நாள் செய்யும் சிறிய தவறுக்காக இதுவரை நாம்\nசெய்த நல்லது எல்லாம் தெரியாமல் போகும் அதனால்\nதவறு செய்யாமல் இருப்பது நல்லது.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.மரகத கல்லின் நிறம் என்ன \n2.இந்தியாவின் எலக்ட்ரானிக் நகரம் எது \n3.பாதரச சல்பேட்டின் நிறம் என்ன \n4.கல்பாக்கம் அணு உலையின் பெயர் என்ன \n5.பிளாஸி யுத்தம் எந்த ஆண்டு நிகழ்ந்தது \n6.மகான் அரவிந்தரின் தாய் மொழி எது \n7.அதிகப்பால் தரவல்ல செம்மறி ஆடு எது \n8.பாராசூட்டுகள் தயாரிக்கப் பயன்படும் பொருள் எது \n9.ஸ்ரீராமானுஜரின் வேத ஆசிரியர் யார் \n10.’மாதங்கம்’ என்பது எந்த மிருகத்தை குறிக்கின்றது \nபெயர் : நீலம் சஞ்சீவ ரெட்டி,\nமறைந்த தேதி : ஜீன் 1, 1996\nஇந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவர்.\nஇவர் 1977இல் இருந்து 1982 வரை இப்பதவியை\nவகித்தார். இவரே ஆந்திரப் பிரதேசத்தின் முதல்\nமுதலமைச்சரும் ஆவார். 1956ஆம் ஆண்டு\nஅக்டோபர் மாதம் இவர் பதவியேற்றார். பின் 1962-1964இலும்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # ஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், ஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நி��ப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.\nஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/usa/04/214036", "date_download": "2019-06-25T06:23:25Z", "digest": "sha1:5Q4EXZ5B33ZVZ46QHBQJ72UC6GVVRBFE", "length": 7749, "nlines": 72, "source_domain": "canadamirror.com", "title": "பறவை தாக்கியதில் முதியவர் பலி! - Canadamirror", "raw_content": "\nசவுதி அரேபியாவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு ஒன்றரை கோடி கட்டணம்\nஆப்கானிஸ்தானில் கடும் தாக்குதலில் 51- பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nநியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 தமிழர்களை ஆறு மாதங்களாக காணவில்லை - கண்ணீருடன் கதறும் உறவினர்கள்\nநாடெங்கும் 4 மணி நேரம் நெட்வொர்க் சேவை துண்டிப்பு அச்சத்தில் உறைந்த பல முன்னணி நிறுவனம்\nஆளில்லா கனரக சரக்கு விமானம்: சீனா வெற்றிகரமாக சோதனை\nஅமெரிக்காவின் புதிய தடைகளுக்கு பதிலடி\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி இன்று இந்தியா விஜயம்\nமனைவியை வேறொருவருடன் காரில் நெருக்கமாக பார்த்த கணவன் : அடுத்து செய்த அதிர்ச்சி செயல்\nகைகள் இரண்டையும் துண்டிக்க மருத்துவரிடம் கெஞ்சிய இளைஞர்\nஈரான் எதிர்ப்பு கூட்டணியை உருவாக்க மைக் பொம்பியோ சவுதி விஜயம்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய.\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபறவை தாக்கியதில் முதியவர் பலி\nஅமெரிக்காவில் செல்லப்பிராணியாக வளர்த்த ஈமு கோழி இனத்தை சார்ந்த கஸ்சோவாரி என்கிற பறவை தாக்கியதில் முதியவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுறித்த, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் மார்வின் ஹஜோஸ் (வயது 75). பிராணிகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்.\nஇவர் தனது வீட்டில் கவர்ச்சிகரமான விலங்குகள் மற்றும் பறவைகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்தார்.\nஅந்த வகையில், ஈமு கோழி இனத்தை சார்ந்த கஸ்சோவாரி என்கிற பறவை அவரது வீட்டில் வளர்ந்து வந்தது. இது உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக எடைகொண்ட பறவை இனங்களில் ஒன்றாகும்.\nஇந்த ரக பறவைகள் அதிகபட்சமாக 45 கிலோ எடையில் இருக்கும். பறக்கும் திறனற்ற இந்த பறவையின் கால் நகங்கள் மற்றும் அலகு மிகவும் கூர்மையானதாக இருக்கும்.\nஇந்த நிலையில், சம்பவத்தன்று மார்வின் ஹஜோஸ், அந்த பறவைக்கு இரை வைப்பதற்காக சென்றபோது, எதிர்பாராதவிதமாக கால் இடறி கீழே விழுந்தார். அப்போது அவரை அந்த பறவை தனது நகங்களாலும், அலகாலும் பயங்கரமாக தாக்கியது.\nஇதில் பலத்த காயம் அடைந்த அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காததால் அவர் பரிதாபமாக இறந்தார்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/157030-playback-singer-sunanda-says-reentry-plan-and-her-singing-memories", "date_download": "2019-06-25T05:59:54Z", "digest": "sha1:K6I43OKIV7JMY26P644FJSSONAJSRYQ3", "length": 6755, "nlines": 114, "source_domain": "cinema.vikatan.com", "title": "``அழுகை வந்திடும்; என் பாடல்களைக் கேட்க மாட்டேன்!\"- பாடகி சுனந்தா கம்பேக்", "raw_content": "\n``அழுகை வந்திடும்; என் பாடல்களைக் கேட்க மாட்டேன்\"- பாடகி சுனந்தா கம்பேக்\n``அழுகை வந்திடும்; என் பாடல்களைக் கேட்க மாட்டேன்\"- பாடகி சுனந்தா கம்பேக்\n`மன்னவா மன்னவா' பாடல் புகழ் பின்னணிப் பாடகி சுனந்தா, மீண்டும் சினிமாவில் பாடியிருக்கிறார். தற்போது ஆக்டிவாக பாடத் தயாராகியிருப்பவர், தன் ரீ-என்ட்ரி பயணம்குறித்து உற்சாகமாகப் பேசுகிறார்.\n``1990-களில் பிஸியா பாடிட்டிருந்தேன். இளையராஜா சார் இசையில்தான் அதிகம் பாடினேன். அவர், எனக்கு நிறைய நல்ல நல்ல பாடல்களைக் கொடுத்தார். பல மொழிகளில், ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியிருக்கேன். சினிமா உலகத்தின் ட்ரெண்டு மாறிடுச்சு. அதனால, எனக்கு பாடல் வாய்ப்புகள் வருவது குறைஞ்சுடுச்சு. `எ��க்கு வாய்ப்புக் கொடுங்க'ன்னு நானே போய் வாய்ப்பு கேட்கவும் கூச்சப்பட்டு அமைதியா விட்டுட்டேன். அதனால, குடும்பத்தைக் கவனிச்சுக்கிட்டு, மேடைக் கச்சேரிகளில் மட்டும் பாடிகிட்டிருந்தேன். பிஸியா வேலை செய்துட்டு, திடீர்னு வாய்ப்புகள் குறைஞ்சுடுச்சுனா கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும். நானும் வருத்தப்பட்டிருக்கேன். நான் பாடிய ஹிட் பாடல்களைக் கேட்டால், பழைய நினைவுகளால் கண்கலங்கிடுவேன். அதனால, என் பாடல்களைக் கேட்பதைத் தவிர்த்துடுவேன்.\nநான் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பதில்லை. அதனாலும் என்னைப் பத்தி சினிமா துறையினருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனா, தொடர்ந்து இசை கத்துகிட்டே இருக்கேன். இப்போ, மலையாளத்தில் மூணு பாடல்கள் பாடியிருக்கேன். அவை ரிலீஸாகிட்டால், வாய்ப்புகள் அதிகரிக்கும்னு நம்பிக்கையிருக்கு. தமிழ் சினிமாவிலும் முன்புபோல பாடணும்னு ஆசைப்படறேன்\" என்கிறார், சுனந்தா.\n``இரட்டை அர்த்த வசனத்தோட இசையா.. குழந்தைகளை சீரழிக்காதீங்க'' - அனிதா குப்புசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/205695?ref=home-section", "date_download": "2019-06-25T06:26:12Z", "digest": "sha1:QNCOVKK7KOFAAO57JLWFFC6X6GC4FTRY", "length": 10240, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சகோதரர் அமெரிக்க உளவாளியா? வெளிவரும் தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சகோதரர் அமெரிக்க உளவாளியா\nமலேசியாவில் கொல்லப்பட்ட வடகொரிய ஜனாதிபதியின் சகோதரர் கிம் ஜாங் நாம், பல ஆண்டுகள் அமெரிக்க உளவாளியாக செயல்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகுறித்த தகவலை அமெரிக்கா இதுவரை மறுக்கவோ உறுதி செய்யவோ இல்லை என தெரியவந்துள்ளது.\nகிம் நாம் தொடர்பான இந்த தகவலை வெளியிட்ட அந்த பத்திரிகையானது, கிம் நாம் மற்றும் அமெரிக்கா தொடர்பான தகவல்கள் அனைத்தும் தெளிவற்ற தன்மையுடனே உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.\nகிம் நாம் மற்றும் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ இடையே நெர��க்கமான தகவல் தொடர்பு இருந்ததாகவும், இதை பல முன்னாள் அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாகவும் அந்த பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.\nவடகொரியாவை விட்டு பல ஆண்டுகள் வெளியே குடியிருந்த கிம் நாம், குறிப்பிட்ட அளவுக்கு செல்வாக்கு ஏதும் வடகொரியாவில் இல்லாதவர் என்றே கூறப்படுகிறது.\nமேலும், கிம் ஜாங் உன் ஆட்சி மற்றும், வடகொரியாவின் அரசியல் தொடர்பில் அவருக்கு தெளிவான எந்த பார்வையும் இல்லை எனவும்,\nஅமெரிக்காவுக்கு தேவையான தகவலை திரட்ட அவரால் கடைசி வரை முடியாமல் போனது என்றே தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்கா உளவு அமைப்புடன் மட்டுமல்ல, சீனா உள்ளிட்ட சில நாடுகளின் உளவு அமைப்புகளுடனும் கிம் நாமுக்கு தொடர்பு இருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.\nஇதன் காரணமாகவே கிம் நாம் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. கிம் நாம் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொண்ட தென் கொரியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள்,\nஇந்த விவகாரத்தில் வடகொரிய அதிகாரிகளின் பங்கு இருக்கலாம் என முன்னரே சந்தேகம் எழுப்பியிருந்தனர். 2017 ஆம் ஆண்டு மலேசிய விமான நிலையத்தில் காத்திருந்த கிம் ஜாங் நாம் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.\nஇந்த வழக்கில் வியட்நாம் மற்றும் இந்தோனேசிய பெண்கள் இருவர் கைதாகி இந்த ஆண்டு மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டனர்.\nமலேசிய விமான நிலையத்தில் அமெரிக்க அதிகாரி ஒருவரை ரகசியமாக சந்திக்க காத்திருந்த நிலையிலேயே கிம் நாம் கொல்லப்பட்டுள்ளார்.\nமட்டுமின்றி, அமெரிக்க உளவாளியை சந்திப்பது மட்டுமல்ல கிம் நாமின் நோக்கம் எனவும், வேறு பல காரணங்களும் இருந்திருக்கலாம் எனவும் தற்போது நிபுணர்கள் சிலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/airtel/", "date_download": "2019-06-25T06:51:41Z", "digest": "sha1:ZAACMH6CRK3HZQQUBVDJH7NS5OWBWRMT", "length": 9659, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Airtel News in Tamil:Airtel Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "வாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்து���்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nசென்னை மற்றும் டெல்லிவாசிகளுக்கு புதிய போஸ்ட்பெய்ட் ப்ளான்களை வழங்கிய ஏர்டெல்\nஏர்டெல் டிவி ப்ரிமியம் மற்றும் ஜீ5 போன்ற செயலிகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.\nடேட்டாவை அள்ளி வழங்கும் ஏர்டெலின் மூன்று புதிய ப்ரீபெய்ட் ஆஃபர்கள்\nரூ 399, ரூ 448 மற்றும் ரூ 499 ரீசார்ஜ் மூலமாக நாள் ஒன்றுக்கு கூடுதலாக 400 MB டேட்டா கிடைக்கும்\nரூ. 999 க்கு ஏர்டெலின் 4ஜி ஹாட்ஸ்பாட்… மாதம் ரீசார்ஜ் வெறும் ரூ. 399 மட்டும் தான்\n4ஜி இல்லாத இடங்களில் தானகவே 3ஜி நெட்வொர்க்கிற்கு மாறி தன்னுடைய இணைய சேவையை தொய்வின்றி ஏர்டெல் ஹாட்ஸ்பாட் வழங்கும்.\nவாடிக்கையாளர்களுக்கு நன்றி செலுத்தும் ஏர்டெல்… இந்த ஆஃபரில் எல்லாமே அன்லிமிட்டட் தான்…\nஇந்த ப்ரிபெய்ட் திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப்பை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.\nஅளவாக ஆன்லைன் வரும் ஏர்டெல் வாடிக்கையாளர்களா நீங்கள் உங்களுக்கான புதிய ப்ளான்கள் ரெடி\n28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ளான்கள் அளிக்கும் சிறப்பம்சங்கள் என்னென்ன \nஏர்டெல் டிஜிட்டலில் உங்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்வது எப்படி\nமுதல் 100 சேனல்களை தாண்டும் போது, ஒவ்வொரு 25 சேனல்களுக்கும் 23.60 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும்.\nஜியோ Vs ஏர்டெல் Vs வோடஃபோன் : ரூ.500 குறைவான ப்ரிபெய்ட் ப்ளான்களில் எது பெஸ்ட்\nஎஸ்.டி.டி, உள்ளூர் மற்றும் ரோமிங் அழைப்புகள் இலவசம். நாள் ஒன்றிற்கு 100 எஸ்.எம்.எஸ்கள் அனுப்ப இயலும்.\nஅன்லிமிட்டட் ஆஃபர்னாலே அது ஏர்டெல் தான்\nவருடம் முழுவதும் ஏர்டெல் டிவி ப்ரிமியம் மற்றும் ஜி5 சேனல்களை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம்\nஜியோ Vs வோடாஃபோன் vs ஏர்டெல் : 1.5 ஜிபி டேட்டா தரும் சிறந்த ப்ளான்கள் எவை\nஅனைத்து ரீசார்ஜ் ஆஃபர்களிலும் உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் இலவசம்\nஐ.பி.எல் வேகத்தையே மிஞ்சும் டேட்டா ப்ளான்கள்…\n100 எஸ்.எம்.எஸ்கள் மற்றும் இலவச அழைப்புகள் என்ற சிறப்பு வசதிகளை இந்த பேக் உங்களுக்கு அளிக்கிறது. இதன் வேலிடிட்டியும் 28 நாட்களாகும்.\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்த்து : ஜெகன் மோகன் ரெட்டியின் கனவை தகர்த்த நிர்மலா சீதாராமன்\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\n‘ஜெய் ஸ்ரீ ராம்’ கூறச்சொல்லி தாக்குதல் நடத்தியது தொடர்பாக அன்சாரியிடம் வாக்குமூலம் வாங்காதது ஏன்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nBigg Boss Tamil 3: ரேஷ்மாவுக்கு சர்ச்சையான டாஸ்க் – முதல் நாளிலேயே அதிருப்தியை சம்பாதித்த தர்ஷன்\n“ஜெய் ஸ்ரீ ராம்” கூற மறுத்த மதராஸா ஆசிரியரை ரயிலில் இருந்து வெளியே தள்ளிய விபரீதம்…\n’50 + 5′ சாதனை படைத்த சகிப் அல் ஹசன்… வங்கதேசம் மிரட்டல் வெற்றி\n“அந்த ஆடியோவில் பேசியது நான் தான்; கட்சியை விட்டு என்னை நீக்க வேண்டியது தானே” – தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்த்து : ஜெகன் மோகன் ரெட்டியின் கனவை தகர்த்த நிர்மலா சீதாராமன்\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/telangana-police-arrest-timber-smuggler-srinu/", "date_download": "2019-06-25T06:46:05Z", "digest": "sha1:PTEME2GNZFI4RRGCBORWDPQP6DC6IH6D", "length": 14856, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Telangana police arrest Telangana veerappan : தெலுங்கானா வீரப்பன் கைது", "raw_content": "\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\n\"பொறியில்\" சிக்கினான் தெலுங்கானா வீரப்பன்\nகடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மரங்களை வெட்டி கடத்தி தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்தவர் ஸ்ரீனு. மாட்டுவண்டிகளில் வைத்து கடத்தி வந்துள்ளது.\nதெலுங்கானா மாநிலத்தை அச்சறுத்திவந்த மரக்கடத்தல் மன்னன் ‘தெலுங்கானா வீரப்பன்’ என்ற பெயரால் அழைக்கப்படும் யேட்லா சீனிவாஸ் என்ற ஸ்ரீனு தெலுங்கானா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.\nதெலுங்கானா, ஆந்திரபிரேதசம், சட்டீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா வனப்பகுதிகளில் மரங்களை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மரங்களை வெட்டி கட���்தி தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்தவர் ஸ்ரீனு. வனத்துறையினருடன் இணைந்து போலீசார் நடத்தும் அதிரடி சோதனைகளிலிலிருந்து எல்லாம் அனாசயமாக ஸ்ரீனு தப்பிவிடுவார். அந்தளவிற்கு பல்வேறு தரப்பிலிருந்து அவருக்கு உதவிகள் சென்று கொண்டிருந்தன.\nவனப்பகுதியின் ராஜாவாகவே, இந்த ஸ்ரீனு செயல்பட்டு வந்துள்ளார். போலீசார், வனத்துறை பிடிக்க முயலும் போதெல்லாம் அருகிலுள்ள மாநிலத்தில் உள்ள வனப்பகுதிக்குள் தஞ்சம் அடைவார். இதன்காரணமாக, இவரை பிடிக்க கடும் பிரயத்தனம் செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில், ஸ்ரீனுவை பிடிக்க வியூகம் வகுக்கப்பட்டது. இதனையடுத்து, படப்பள்ளி பகுதியில் பதுங்கியிருந்த ஸ்ரீனு, தெலுங்கானா போலீசாரில் பிடியில் சிக்கி கைதானார். இவருடன் மற்ற இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதுதொடர்பாக, வனத்துறை உயர் அதிகாரி கூறியதாவது, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள தேக்கு உள்ளிட்ட விலையுயர்ந்த மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஸ்ரீனு, அனுப்பி வந்துள்ளார். இதன்காரணமாக, வனப்பகுதியில் மரங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. இவனுடைய இத்தகைய நடவடிக்கைகளால், மாஞ்செரியல்,மந்தாணி மற்றும் சென்னூர் பகுதிகளில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனங்களில் விலையுயர்ந்த மரங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டன.\nஸ்ரீனு, தெலுங்கானா மட்டுமல்லாது, அருகிலுள்ள ஆந்திரா, சட்டீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா மர கடத்தல் வேட்டைகளை அரங்கேற்றியுள்ளார். மரக்கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் சந்திரசேகரராவ் உத்தரவிட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.\nராமகுண்டம் போலீஸ் கமிஷனர் சத்யநாராயணா கூறியதாவது, ஸ்ரீனு உடன் சேர்த்து 2 முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். தெலுங்கானாவில் மட்டும் ஸ்ரீனு மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மரங்களை வெட்டும் ஸ்ரீனு கும்பல், அதனை மாட்டுவண்டிகளில் வைத்து கடத்தி வந்துள்ளது. மாட்டு வண்டிகளை பெரும்பாலும் வனத்துறையினர் சோதனையிடமாட்டார்கள் என்பதால், அவர்கள் இந்த முறையினை பின்பற்றிவந்துள்ளனர்.\nமரக்கடத்தலின் மூலம் கிடைக்கும் பணத்தை, தனக்கு ஆதரவளிக்கும் மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் ஸ்ரீனு வழங்கிவந்துள்ளார்.\nஸ்ரீனு த���்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த மர அறுவை தொழிற்சாலை உரிமையாளர்களிடம் விசாரணையை நடத்த இருப்பதாக அவர் மேலும் கூறினார்.\nஐ.ஏ.எஸ் தேர்வர்கள் தேடும் இந்த 13 வயது பையன் யார் \nதெலுங்கானா சட்டசபை தேர்தல் முடிவுகள் 2018 : செல்வாக்கை உறுதி செய்த சந்திரசேகர ராவ்\nதொடங்கியது ராஜஸ்தான் தெலுங்கானா மாநில தேர்தல்கள்… இம்முறையும் மோடியின் அலை பலிக்குமா \nதேர்வெழுத சென்ற இளம்பெண்… தாயாக மாறிய தெலுங்கானா போலீஸ்\nதெலுங்கானாவில் மீண்டும் ஒரு ஆணவக் கொலை : மகளையும் மருமகனையும் ஓட ஓட வெட்டிய தந்தை\nதெலுங்கானா ஆணவக் கொலை : ஒரு கோடி ரூபாய் பேரம் பேசி மருமகனைக் கொன்ற தந்தை\nதெலங்கானாவில் நிகழ்ந்த கோர விபத்து: பேருந்து கவிழ்ந்து 52 பயணிகள் பலி\nதெலுங்கானா சட்டப்பேரவை கலைப்பும் தேர்தல் கணக்குகளும்\nதெலங்கானா மாநில சட்டசபை கலைப்பு – பாஜகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பா\nIPL 2019 Final: டென்ஷனை எகிற வைத்த இறுதிப் போட்டியின் திக்.. திக்.. தருணங்கள், தோல்விக்கு பிறகு டோனி சொன்ன ஹேப்பி நியூஸ்\nஐ.பி.எஸ் அதிகாரி வீட்டில் 2 டன் போதை வஸ்துகள்… திணறிப்போன போதைப் பொருள் தடுப்பு பிரிவு\nTamil Nadu news today: ‘திமுகவுடன் எங்கள் கூட்டணி சுமூகமாக உள்ளது’ – கே.எஸ்.அழகிரி\nchennai weather: கடந்த 2 நாட்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் மிகவும் குறைவாக இருந்தது. இந்நிலையின் இன்று வழக்கம் போல் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.\nஎப்படி இருந்த சென்னை இப்படி ஆயிடிச்சி ஷாக் தரும் சேட்லைட் படங்கள்\nதண்ணீர் பிரச்சனை தலைத்தூக்க ஆரம்பித்தது எப்படி\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\n‘ஜெய் ஸ்ரீ ராம்’ கூறச்சொல்லி தாக்குதல் நடத்தியது தொடர்பாக அன்சாரியிடம் வாக்குமூலம் வாங்காதது ஏன்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nBigg Boss Tamil 3: ரேஷ்மாவுக்கு சர்ச்சையான டாஸ்க் – முதல் நாளிலேயே அதிருப்தியை சம்பாதித்த தர்ஷன்\n“ஜெய் ஸ்ரீ ராம்” கூற மறுத்த மதராஸா ஆசிரியரை ரயிலில் இருந்து வெளியே தள்ளிய விபரீதம்…\n’50 + 5′ சாதனை படைத்த சகிப் அல் ஹசன்… வங்கதேசம் மிரட்டல் வெற்றி\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/jayanthi-natarajan-boycott-tncc-meet-217388.html", "date_download": "2019-06-25T06:26:40Z", "digest": "sha1:IEFR3LK5FKCX6H7EXYYULCMUWUMOHZGX", "length": 19384, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் கூட்டம்: ஜெயந்தி நடராஜன் புறக்கணிப்பு! குஷ்பு ஆப்சென்ட்! | Jayanthi Natarajan boycott TNCC meet - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n7 hrs ago கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\n8 hrs ago தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n9 hrs ago 24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்\n9 hrs ago \"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாங்கிரஸ் மாநில நிர்வாகிகள் கூட்டம்: ஜெயந்தி நடராஜன் புறக்கணிப்பு\nசென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தை முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன�� புறக்கணித்தார். சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் நடிகை குஷ்பும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் இன்று சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் மற்றும் முன்னாள் இந்நாள் மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அண்மையில் கட்சியில் இணைந்த நடிகை குஷ்புவும் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.\nசத்தியமூர்த்தி பவனில் காலை 10 மணிக்கு துவங்கிய இந்த கூட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் மேலிட தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nஇந்தக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன் மற்றும் சிறப்பு அழைப்பாளரான குஷ்பு வரவில்லை.\nஇது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி்.கே.எஸ். இளங்கோவன், கூட்டத்தில் 12 தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம். கூட்டத்தை பொறுத்தவரையில் வராதவர்களைப் பற்றி கவலையில்லை. பிரிந்து சென்றவர்களை பொருட்படுத்தப்போவதில்லை.\nபெரும்பாலான மாவட்ட மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர். புத்தாண்டு தொடங்கி ஒரு மாத காலத்திற்குள் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட இருக்கிறோம்.\nவிரைவில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மத்திய அரசின் சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்த உள்ளோம். சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சியடைந்தாலும், மத்திய அரசு பெடட்ரோல் விலையை 13% மட்டுமே குறைத்துள்ளது.\nஇதை 40% குறைக்க காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்கும். இலங்கையில் நடக்கும் அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வியை சந்திப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழக நலனுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அண்டை மாநிலங்கள் அணை கட்டுவதை எதிர்த்து தமிழக முதல்வர் டெல்லி சென்று தன் எதிர்ப்பை காட்டவேண்டும் என்றார்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டத்தை ஜெயந்தி நடராஜன் உள்ளிட்டோர் புறக்கணித்திருப்பது அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\nதமிழகத்தில் இருப்பது தண்ணீர் பஞ்சம் இல்லை.. பற்றாக்குறை.. அமைச்சர் ஜெயக்குமாரின் அடடே விளக்கம்\nமந்திரியே சொல்லிட்டாரு.. பொறவு என்ன நம்ம ஊருக்கு கண்டிப்பா தண்ணி வந்துரும்\n16 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. சென்னைக்கு நல்ல தகவலை சொன்ன வானிலை மையம்\nவாஸ்தவம்தான்.. ஊர்ல தண்ணி இல்லே.. இதை ஒத்துக்கவே 5 வருஷம் ஆச்சுங்க... வைரலாகும் தண்ணீர் கண்ணீர்\nஹைட்ரோ கார்பனுக்கு எதிராக ஒன்றுபட்ட தமிழ் மக்கள்.. கடலூரில் வேல்முருகன்.. மரக்காணத்தில் வைகோ\nபைக் சீட்டுகள் நனையும் அளவுக்கு இன்றும் மழை பெய்யும்.. வாட்டர் வாஷ் ரேஞ்சுக்கு எதிர்பார்க்காதீங்க\nஉதயநிதியை தொடர்ந்து கே.என்.நேரு.. காங்கிரசுக்கு கெட்ட நேரம் ஆரம்பம்\nதமிழகத்தில் ஒரே நேரத்தில் 17 கூடுதல் எஸ்பிக்கள் பணியிட மாற்றம்.. டிஜிபி ராஜேந்திரன் அதிரடி உத்தரவு\nஓபிஎஸ் தலைமையில் உள்ளாட்சி தேர்தல்... பலப்பரீட்சைக்கு பாஜக ரெடி.. எடப்பாடி அணிக்கு செம டோஸ்\nதினமும் கேரளா 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தந்தால் தான் உபயோகமாக இருக்கும்.. முதல்வர் விளக்கம்\nநாடாளுமன்றத்தில் எதிரொலித்த காவிரி நதிநீர், தமிழக குடிநீர் பற்றாக்குறை விவகாரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu congress boycott தமிழகம் காங்கிரஸ் ஜெயந்தி நடராஜன் புறக்கணிப்பு\nஎங்கள் சக்தியை தெரிந்து கொண்டோம். இனி வரும் தேர்தல்களில் யாருடனும் கூட்டணியில்லை.. தேவகவுடா\nஅபார்ஷன் பண்ண போன புனிதாவுக்கு.. \"அதை\" செஞ்சு வைத்த டாக்டர்கள்.. விருதுநகரில் கொடுமை\nஆந்திர சிறப்பு அந்தஸ்து.. லோக்சபா துணை சபாநாயகர் பதவியை தூக்கி எறிந்த ஜெகன்மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth4.html", "date_download": "2019-06-25T05:55:48Z", "digest": "sha1:ELFEGEYUIVOXMGY7WVG2DXFCKAD6E2EO", "length": 6149, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "1", "raw_content": "\nகல்கியில் எட்டு ஆண்டுகள் துணையாசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். அதன்பின் குமுதம் வார இதழின் துணையாசிரியராக இரண்டாண்டுகள் பணியாற்றினார். குமுதம் குழுமத்திலி��ுந்து ஜங்ஷன்' என்ற மாதமிருமுறை இதழ் தொடங்கப்பட்டபோது, அதன் பொறுப்பாசிரியராக இருந்தார். தற்சமயம், நியூ ஹொரைஸன் மீடியாவின் முதன்மை ஆசிரியர். சர்வதேச அரசியல் நிலவரங்களையும் தீவிரவாத இயக்கங்களையும் தொடர்ந்து ஆய்வுசெய்து வருகிறார்.\nயதி மாலுமி இளைப்பது சுலபம்\nபா. ராகவன் பா. ராகவன் பா. ராகவன்\nவெஜ் பேலியோ நிலமெல்லாம் ரத்தம் சிமிழ்க்கடல், பூனைக்கதை, ருசியியல் (Combo Pack)\nபா. ராகவன் பா. ராகவன் பா. ராகவன்\nபா. ராகவன் பா. ராகவன் பா. ராகவன்\nபொன்னான வாக்கு ISIS: கொலைகாரன்பேட்டை புவியிலோரிடம்\nபா. ராகவன் பா. ராகவன் பா. ராகவன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/gmail%20tips", "date_download": "2019-06-25T05:29:18Z", "digest": "sha1:IXEA7ZB4HCCYVXT7VGSNWZRQDI4WHVJD", "length": 5127, "nlines": 68, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Trending News | Health Tips | House Plan", "raw_content": "\nஉங்களுக்கு வரும் இமெயில்களை SMS ஆக பெறலாம். நீங்கள் செட் செய்த மின்னஞ்சல் முகவரியிலி…\nஜிமெயிலில் புதிய Tab Inbox வசதி..\nGoogle அளிக்கும் மிகச்சிறந்த இலவச சேவைகளில் ஒன்று Gmail. அந்த ஜிமெயிலில் சமீப காலமாக…\nஜி-மெயில் குறுக்கு விசைகள் (Shortcut keys..)\nGmail உலகில் மிகப் பிரபலமான Email Client Program ஆகும். இணைய உலகில் தன் ஆதிக்கத்தை …\nGmail-ல் தமிழ் டைப் செய்வது எப்படி\nஇன்று பெரும்பாலானோர் பயன்படுத்தும் மின்னஞ்சல் ஜிமெயில் தான். கூகிள் வழங்கும் இச்சேவைய…\nஜிமெயிலில் அட்டாச்மெண்ட் லோகோவை மாற்ற\n மற்றுமொரு சிறிய இடைவெளிக்குப் பிறகு சந்திக்கிறோம். இன்றைய பதிவில…\nஜிமெயிலை விரைவாக பயன்படுத்த குறுக்குவிசைகள்\nShortcut Keys for Gmail வணக்கம் அன்பு நண்பர்களே.. \nGmail லில் ஷெட்யூல் வசதி\nஇந்த ஷெட்யூல் அமைப்பு பிளாக்கரில் கூட இருக்குங்க.. நீங்க பார்த்திருக்கலாம்.. பதிவுகளை…\nGmail-ன் புதிய தோற்றத்தை உடனடியாக பெற..\nநமக்கு கூகுள் அளிக்கும் பயனுள்ள தளங்கள் பலவகையிருப்பினும், உலகில் அதிகம் விரும்பப்படுவ…\nஇனி Gmail chat ங்கில் போட்டோக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..\nஅன்பு நண்பர்களே.. நம்மில் பலர் இணையத்தை அதிகம் பயன்படுத்திக்கொண்டு உள்ளோம்..அதிலும் ஜி…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\n48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது \nவடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்\nஉங்களுடைய கோப்புகளை பிறர் காப்பி செய்திடாமல் தடுக்க உதவிடும் மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/11/27/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-06-25T06:31:54Z", "digest": "sha1:N46FRZ4OI7YARP6PGAVCOCQTMGEMZTCA", "length": 11477, "nlines": 143, "source_domain": "goldtamil.com", "title": "உடலை ஃபிட்டாக்க எளிய பயிற்சிகள் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News உடலை ஃபிட்டாக்க எளிய பயிற்சிகள் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / பல்சுவை / மருத்துவம் /\nஉடலை ஃபிட்டாக்க எளிய பயிற்சிகள்\nபெண்கள் சரிவிகித உணவுடன் சில எளிய பயிற்சிகளைச் செய்தால், வயிற்றுப் பகுதியில் த‌சைகள் வலுவாகும்; உடல் ஃபிட்டாகும்.\nபெரும்பாலான பெண்களுக்கு 30 வயதை நெருங்குவதற்குள், வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் அதிகத் தசையும் கொழுப்பும் சேர்ந்து, உடல் எடை கூடிவிடுகிறது. தாய்மை, ஹார்மோன் மாற்றம், தவறான உணவுப் பழக்கம் போன்ற காரணங்களுடன் போதிய உடற்பயிற்சி இல்லாதது உடல்பருமன், தசைகள் வலுவிழத்தல் போன்றவற்றுக்கு முக்கியக் காரணங்களாகிவிடுகின்றன.\nஎனவே, சரிவிகித உணவுடன் சில எளிய பயிற்சிகளைச் செய்தால், வயிற்றுப் பகுதியில் த‌சைகள் வலுவாகும்; உடல் ஃபிட்டாகும். ஆனால், பணிச்சூழல், நேரமின்மை போன்ற காரணங்களால் ஜிம்முக்குச் சென்று பயிற்சி செய்ய முடியவில்லை என்று பலரும் அலுத்துக்கொள்கிறார்கள். ஜிம்முக்குச் சென்றுதான் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள முடியும் என்பதில்லை. வீட்டிலேயே சில எளிய பயிற்சிகளின் மூலம் உடலை உறுதியாக்கலாம்.\nசைடு பெண்ட்ஸ் (Side Bends)\nதரையில் கால்களை விரித்துவைத்துக்கொண்டு நேராக நிற்கவும். முதலில் வலது கையை வலது காலிலோ அல்லது இடுப்பிலோ வைத்துக்கொள்ள வேண்டும். இடதுகையை மேல் நோக்கித் தூக்கியவாறு வலதுபுறமாகச் சாய வேண்டும். மீண்டும் பழையநிலைக்குக் கொண்டு வரவும். இது ஒரு செட். இதேபோல் அடுத்த பக்கமும் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியை 10 முறை செய்யலாம்.\nபலன்கள்: வயிற்றுப்புறத் தசைகள் வலிமையாக உதவும். ஹெர்னியா போன்ற குடல் இறக்கப் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க உதவும்.\nபெல்விக் ப்ரிட்ஜ் (Pelvic Bridge)\nதரையில் நேராகப் படுக்க வேண்டும். கால்களை மடக்கி, சற்று அகட்டித் தரையில் பதிக்க வேண்டும். கைகள் உடலின் பக்கவாட்டில், குப்புறவாக்கில் இருக்கட்டும். இப்போது இடுப்பையும் மேல் உடலையும் உயர்த்தி, 10 முதல் 15 விநாடிகள் நிலைநிறுத்த வேண்டும். இந்த நிலையில் மூச்சை சீராக இழுத்துவிட வேண்டும்.\nபலன்கள்: இடுப்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதியில் தசைப்பிடிப்பு நீங்கும். உடல் முழுவதும் சீரான ரத்த ஓட்டம் பரவும். நரம்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்த உதவும்.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-84?start=60", "date_download": "2019-06-25T05:52:13Z", "digest": "sha1:5SJQHHGE5Y46XPQ3GA2BQ44ROWQ6LQ2D", "length": 11969, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "அறிவியல் துணுக்குகள்", "raw_content": "\nமோடியின் மாபெரும் வெற்றி இந்தியாவின் உயிருக்குக் கெடுதலானது\nநரேந்திர மோடி அரசும், தமிழ் மக்கள் கடமையும்\nநாட்டின் வேளாண்மையின் பன்முக வளர்ச்சிதான் வேண்டும்\nஉலக அமைதிக்கு உழைத்த ‘டூரோதி கிராபுட் ஹாட்கின்’\nநாம் இரட்டை இழப்புக்கு ஆளானோம்\nதமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு எது\nஇந்தி, சமற்கிருத, ஆங்கில மொழி ஆதிக்கத்தைத் தகர்ப்போம்\nதொடர்பியல் பார்வையில் கார்ல் மார்க்சும் தந்தை பெரியாரும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு அறிவியல் துணுக்குகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகவனக் குறைவுக்குக் காரணம் என்ன\nமரபணு மாற்ற உணவுகளால் ஆபத்து\nசெல்லின் அஞ்சலகம் எழுத்தாளர்: முனைவர் க.மணி\nபாம்புக்கடி எப்படி மரணத்தை ஏற்படுத்துகிறது\nஇயற்கை இளநீரும் செயற்கை குளிர்பானமும் எழுத்தாளர்: டாக்டர் ப.உ.லெனின்\nகுண்டு துளைக்காத கார்கள் எழுத்தாளர்: நளன்\nமாலைக்கண் நோய் எழுத்தாளர்: நளன்\nஅமில மழை எவ்வாறு ஏற்படுகிறது\nவிண்வெளியில் புதிய கிரகங்கள் எழுத்தாளர்: நளன்\nகண்நோய்க்கு மெட்ராஸ் ஐ என பெயர் வந்தது எப்படி\nஅறுவை சிகிச்சையில் பயன்படும் நூல் எது\nஇடி மின்னலால் ஏதாவது பயனுண்டா\nஇடது கைப் பழக்கம் ஏன்\nசிவப்புத் துணியைக் கண்டால் மாடு மிரளுமா\nஆவியைப் புகைப்படம் எடுத்ததாக சிலர் கூறுவது உண்மையா\nகட்டிடக்கலையில் பொன்னான விகிதம். எழுத்தாளர்: குருமூர்த்தி\nதற்கொலை எண்ணம் ஏன் தோன்றுகிறது\nயார் யாருக்கு இரத்தம் கொடுக்கலாம்\nஉலகின் நீண்ட பாலம் எழுத்தாளர்: நளன்\n360 டிகிரியில் சுழலும் கட்டடம் எழுத்தாளர்: நளன்\nமாதக்கணக்கில் உறங்கும் உயிர்கள் எழுத்தாளர்: யோஜனன்\nபக்கம் 3 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/55066/", "date_download": "2019-06-25T05:43:39Z", "digest": "sha1:33BAT4JE7RHGQIXT7AIRYSK6QCFVMXKH", "length": 7616, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "UPDATE: ஜனக பெரேரா கொலை வழக்கு; புலிகளால் வழங்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்த உத்தரவு! | Tamil Page", "raw_content": "\nUPDATE: ஜனக பெரேரா கொலை வழக்கு; புலிகளால் வழங்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்த உத்தரவு\nஅநுராதபுரத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தி முன்னாள் வடமத்திய மாகாண எதிர்க்கட்சி தலைவர் ஜனக பெரேராவை கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவருக்கு நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.\nவழக்கின் இரண்டாவது எதிரியான மதவாச்சி சியம்பலகசகாடவவை சேர்ந்த மொஹம்மட் உமர் ஹபதாப் என்பவருக்கே நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியது.\n1,2,3வது குற்றச்சாட்டுக்களிற்காக தனித்தனியாக 20 வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் புலிகளால் அவருக்கு வழங்கப்பட்ட பெறுமதியான சொத்துக்களை பறிமுதல் செய்து அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் சுவிஸ் தயாரிப்பான கடிகாரம் ஒன்றும் அடக்கம்.\nஇந்த வழக்கின் முதல் எதிரியான சண்முகநாதன் சுதர்சன் குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து, 2014 இல் அவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.\nபாடப்புத்தக அச்சிடல் மோசடி பற்றிய விளக்கமளிக்க அகிலவிராஜ் அழைக்கப்பட்டார்\nஞானசாரரின் பொதுமன்னிப்பிற்கு எதிராக சந்தியா மனுத்தாக்கல்\nஇராணுவ நலன்புரி வர்த்தக நிலையத்தில் மதுபானம் விற்பனை: வலி.வடக்கு தவிசாளரும் உடந்தையா என சந்தேகம்\nகிழக்கு பல்கலைகழக பெண்கள் விடுதிக்குள் நள்ளிரவில் பரபரப்பு\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்: இளம் பெண்ணிடம் திருடி மாட்டினார்கள்\nமுல்லைத்தீவு ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கோபித்துக் கொண்டு அரை மணி நேரம் மௌனமாக இருந்த ஆளுனர்\nஇராணுவத்தை கொலை செய்து எரித்த வழக்கு: முன்னாள் போராளிகள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்\nஇராணுவ நலன்புரி வர்த்தக நிலையத்தில் மதுபானம் விற்பனை: வலி.வடக்கு தவிசாளரும் உடந்தையா என சந்தேகம்\nஇணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் 3\nமுல்லைத்தீவு ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கோபித்துக் கொண்டு அரை மணி நேரம் மௌனமாக இருந்த ஆளுனர்\nபுதைக்கப்பட்ட ஒரு மாதத்தின் பி��் சடலம் எப்படி வெளியில் வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/59224/", "date_download": "2019-06-25T05:44:45Z", "digest": "sha1:F2Q3HK4QNYB6SDOJZ6Y4FM7K3433V2IV", "length": 6887, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "சிறைச்சாலைகளிற்குள்ளிருந்து 200 தொலைபேசிகள் மீட்பு! | Tamil Page", "raw_content": "\nசிறைச்சாலைகளிற்குள்ளிருந்து 200 தொலைபேசிகள் மீட்பு\nகடந்த ஆண்டு சிறைச்சாலைகளிற்குள் நடத்தப்பட்ட தேடுதலில் 200 தொலைபேசிகள் மீட்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅந்த அறிக்கையின்படி, 213 தொலைபேசிகள், 268 சிம் கார்டுகள், 224 பக்கட் ஹெராயின், ஒரு பக்கெட் கேரளா கஞ்சா, எட்டு போதை மாத்திரைகள், 107 புகையிலை இலைகள், 78 சிகரெட்டுகள் மற்றும் 64,920 ரூபா பணம் ஆகியவை மீட்கப்பட்டன.\nஇந்த பொருட்களுடன் தொடர்புடைய மூன்று சிறைச்சாலை அதிகாரிகளும் கைதாகியுள்ளனர்.\nகடந்த ஆண்டு நன்னடத்தை அடிப்படையில் 1473 கைதிகள் விடுதலையாகியுள்ளனர். அதில் வெசாக் தினத்தில் ஜனாதிபதியால் மன்னிப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 918 கைதிகளும் அடக்கம்.\nசிறைச்சாலையில் புனர்வாழ்வு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக கடந்த வருடம் 3.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.\nபாடப்புத்தக அச்சிடல் மோசடி பற்றிய விளக்கமளிக்க அகிலவிராஜ் அழைக்கப்பட்டார்\nஞானசாரரின் பொதுமன்னிப்பிற்கு எதிராக சந்தியா மனுத்தாக்கல்\nபுலிகளுடனேயே டீல் போட்ட ரணிலுக்கு அமெரிக்காவுடன் போடுவது சிரமமா\nகிழக்கு பல்கலைகழக பெண்கள் விடுதிக்குள் நள்ளிரவில் பரபரப்பு\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்: இளம் பெண்ணிடம் திருடி மாட்டினார்கள்\nமுல்லைத்தீவு ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கோபித்துக் கொண்டு அரை மணி நேரம் மௌனமாக இருந்த ஆளுனர்\nஇராணுவத்தை கொலை செய்து எரித்த வழக்கு: முன்னாள் போராளிகள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்\nஇராணுவ நலன்புரி வர்த்தக நிலையத்தில் மதுபானம் விற்பனை: வலி.வடக்கு தவிசாளரும் உடந்தையா என சந்தேகம்\nஇணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் 3\nமுல்லைத்தீவு ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கோபித்துக் கொண்டு அரை மணி நேரம் மௌனமாக இருந்த ஆளுனர்\nபுதைக்கப்பட்ட ஒரு மாதத்தின் பின் சடலம் எப்படி வெளியில் வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=734&cat=10&q=Scholarships", "date_download": "2019-06-25T05:54:43Z", "digest": "sha1:NRGFLOKMDE7FD5A52MLCCWVT3STVDJFI", "length": 12005, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nபல்துறை அறிவே சாதனைக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை - எங்களைக் கேளுங்கள்\nசிறுபான்மையினருக்கென உதவித் தொகை எதையும் மத்திய அரசு தருகிறதா\nசிறுபான்மையினருக்கென உதவித் தொகை எதையும் மத்திய அரசு தருகிறதா\nஆமாம். மத்திய அரசு இது தொடர்பான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. பிரதமரின் சிறுபான்மையினருக்கான சிறப்பு 15 அம்சக் கொள்கைகளின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகையில் 30% மாணவியருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇன்ஜினியரிங் மற்றும் தொழில் நுட்பப் படிப்புகளில் பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படிப்பவர் இதற்கு தகுதியானவர்கள். ஏற்கனவே இது போன்ற சிறுபான்மையினருக்கான உதவித் தொகை, 17 ஆயிரத்து 182 பேருக்கு தரப்பட்டு வந்தது. இனி கூடுதலாக 20 ஆயிரம் பேர் இதைப்\n10ம் வகுப்பு முடித்து தற்போது பிளஸ் 1 படிப்பவர் தொடங்கி பி.எச்டி. வரைக்குமான படிப்புகளுக்கும் மத்திய அரசு இந்த உதவித் தொகையைத் தரவிருக்கிறது. 11வது ஐந்தாண்டு திட்டத்துக்குள் 15 லட்சம் உதவித் தொகைகளை சிறுபான்மையினருக்குத்தரவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் நுழைவுக்கட்டணம் மற்றும் பயிற்சிக்கட்டணம் போன்ற செலவுகள் அடங்கும். இந்த உதவித் தொகையின் ஒரு பகுதியாக தொழிற்படிப்புகளில் சேர உதவும் சிறப்புப் பயிற்சிகளும் தரப்படவுள்ளன. எனவே பத்திரிகைகளை கவனித்துவரவும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஎன் பெயர் மதிவதனி. எனது பொறியியல் இளநிலைப் படிப்பை அடுத்தாண்டு முடித்தபிறகு, பைனான்சியல் இன்ஜினியரிங் படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். அமெரிக்காவின் எந்தப் பல்கலைக்கழகம், இந்தப் படிப்பை வழங்குகிறது என்பதைத் தெரிவிக்கவும்.\nபொதுத் துறை பாங்க் ஒன்றில் கிளார்க் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். ஸ்டேட் பாங்க் கிளார்க் பணிக்கான முடிவுகளை எதிர்பார்த்திருக்கிறேன். எதில் எனது எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளலாம்\nமாஸ் கம்யூனிகேஷன்ஸ் படிப்பை அஞ்சல் வழியில் எங்கு படிக்கலாம்\nசண்டிகாரிலுள்ள இந்தோஸ்விஸ் டிரெய்னிங் சென்டர் நடத்தும் படிப்புகள் பற்றி கூறவும்.\nஅம��ரிக்கக் கல்விக்கான விசா பெறுவதில் நமக்கு புரவிஷனல் சான்றிதழ் கட்டாயம் தேவையா படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் போதுமானதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/496400/amp", "date_download": "2019-06-25T06:31:42Z", "digest": "sha1:SG3ZEYE52TCNNJUD43OOTBVKIHZY374S", "length": 8964, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "I will write to leaders of all parties to build a consensus on this | தேர்தலை குறைந்த நாட்களில் நடத்துவது தொடர்பாக அனைத்துக்கட்சி தலைவர்களுக்கு கடித்த எழுதுவேன் : நிதீஷ் குமார் | Dinakaran", "raw_content": "\nதேர்தலை குறைந்த நாட்களில் நடத்துவது தொடர்பாக அனைத்துக்கட்சி தலைவர்களுக்கு கடித்த எழுதுவேன் : நிதீஷ் குமார்\nபீகார் : பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பாட்னா, ராஜ் பவனில் உள்ள அரசு பள்ளியில் 326 வாக்கு சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். மேலும் பீகார் துணை முதல்வர் சுசில் மோடி பாட்டனாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர், முதல்வர் நிதீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது; மக்களவைத் தேர்தலை நீண்ட நாட்களுக்கு நடத்தக்கூடாது. மக்களவைத் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கும் கடைசி கட்ட வாக்குப்பதிவுக்கும் அதிக நாட்கள் உள்ளது என்று கூறினார். மேலும் மக்களவைத் தேர்தலை குறைந்த நாட்களில் நடத்துவது தொடர்பாக அனைத்துக்கட்சி தலைவர்களுக்கு கடித்த எழுதுவேன் என்று தெரிவித்தார்.\nகாவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம் தொடங்கியது: ஜூலை மாதத்திற்கு உரிய 31.24 டி.எம்.சி. நீரை விடுவிக்க தமிழக அரசு வலியுறுத்தல்\nநீர் திறப்பதை கண்காணிக்க தகுதிவாய்ந்த பொறியாளர்களை நியமிக்க வேண்டும்: தமிழக அரசு கோரிக்கை\nஇந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nகாவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் மேகதாது திட்டம் பற்றி விவாதிக்க கோரிய கர்நாடகத்துக்கு தமிழக அரசு கண்டனம்\nவிதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்ய மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு ; 39 பேர் படுகாயம்...\nகாவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம் டெல்லியில் தொடங்கியது\nசிறுசேமிப்பு திட்டத்திற்கான வட்டியை குறைக்க மத்திய அரசு திட்டம்: ஓரிரு நாள��ல் அறிவிப்பு வெளியாகும் என தகவல்\nபுதுச்சேரியில் நீர்நிலைகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் தொடங்கியது\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 131 ஆக உயர்வு\nஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு: ராஜிவ் சக்சேனா வெளிநாடு செல்வதற்கு அனுமதி அளிப்பது தொடர்பான மனு இன்று விசாரணை\nஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழப்பு\nமக்களவையில் அதிர் ரஞ்சன் பேச்சு: பிரதமர் மோடி மிகப்பெரிய வியாபாரி பொருளை விற்பதில் காங்கிரஸ் தோல்வி\nபதவிக்காலம் முடிய 6 மாதமே உள்ள நிலையில் திடீரென ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ராஜினாமா\nஇரவு முழுக்க நடந்த கொடூரம் ஜெய்ஸ்ரீராம் என கோஷமிடச்சொல்லி தாக்கப்பட்ட இளைஞர் பரிதாப பலி\nவாக்குச்சீட்டு முறை மீண்டும் கொண்டு வர வேண்டும்: திரிணாமுல் எம்.பி கோரிக்கை\nகணக்கில் வராத இந்தியர்களின் கருப்பு பணம் 34.30 லட்சம் கோடி: ஆய்வறிக்கை தகவல்\nதமிழகத்திற்கு 9.2 டிஎம்சி தண்ணீர் கிடைக்குமா காவிரி ஆணையம் இன்று டெல்லியில் கூடுகிறது\nஅடையாள சான்றுக்கு கட்டாயமாக்கும் ஆதார் சட்டத்திருத்த மசோதா தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/934948/amp", "date_download": "2019-06-25T05:35:15Z", "digest": "sha1:Y46AA4ZF72ZYKVW4J7X6B7ONDEPSNMXY", "length": 7278, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "ஓட்டலில் தீவிபத்து | Dinakaran", "raw_content": "\nஅண்ணாநகர்: சென்னை அண்ணாநகரில் உள்ள ஓட்டலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சென்னை அண்ணாநகர் காவல் நிலையம் எதிரில் ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. நேற்று, இந்த ஓட்டல் ஊழியர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். வாடிக்கையாளர்கள் பலர் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது, ஓட்டல் வாசலில் இருந்த வயர் திடீரென தீப்பிடித்து எரிந்தது.\nஅதைப் பார்த்து அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள், மற்றும் ஓட்டல் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக மின் இணைப்பை துண்டித்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தனர். விரைந்து தீயை அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.\nபார்சல் கம்பெனி உரிமையாளருக்கு துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல்: டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது\nநடுரோட்டில் எஸ்ஐயை சரமாரி தாக்கிய ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது\nஉள்ளகரம் - மேடவாக்கம் சாலையில் மின்கம்பங்களில் தொங்கும் மரக்கட்டைகளால் விபத்து: வாகன ஓட்டிகள் அச்சம்\nநீர் வரத்து கால்வாயில் குப்பை குவியல்: புழல் ஏரி மாசுபடும் அபாயம்\nஅண்ணாநகர் பகுதியில் அதிநவீன கேமராக்கள்: கமிஷனர் தொடங்கி வைத்தார்\nபுழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 3வது நாளாக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nநீதிமன்ற உத்தரவின் பேரில் கூவம் ஆற்றில் கட்டிய வீடுகள் இடிப்பு\nவியாசர்பாடி, பெரவள்ளூர் பகுதியில் குடிநீர் வழங்க கோரி பெண்கள் மறியல்\nநள்ளிரவில் மாடி விட்டு மாடி தாவி வீடுகளில் திருட முயன்ற சிறுவன் பிடிபட்டான்\nகுடிநீர் வழங்காத அதிமுக அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nபுதிய பேக்கிங்கில் விக்கோ பேஸ்ட்\nகார் உதிரிபாகம் தயாரிப்பு கம்பெனியில் தீ விபத்து\nஅகர்வால் கண் மருத்துவமனையின் சென்னை தலைமை மையம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்\nஅஞ்சப்பர் ஓட்டலில் ரூ17.5 லட்சம் கையாடல் செய்ததாக மேலாளரை தனி அறையில் அடைத்து பைப், பிரம்பால் அடித்து சித்ரவதை\nபுது மாப்பிள்ளை விபத்தில் பலி\nதண்ணீர் தேடி வந்தபோது ரயிலில் சிக்கி புள்ளிமான் சாவு\nபொருட்கள் வழங்காததை கண்டித்து ரேஷன் கடையை மக்கள் முற்றுகை: ஊழியர் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு\nபூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் பகுதியில் இரவில் நிலத்தடி நீரை உறிஞ்சிய லாரிகளை மக்கள் சிறைபிடிப்பு: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sakertoknow.in/category/tamil-spiritual/", "date_download": "2019-06-25T05:52:04Z", "digest": "sha1:K547DM6EZASFGTJYG6ZX424QDZWZE3XA", "length": 9345, "nlines": 60, "source_domain": "sakertoknow.in", "title": "Tamil spiritual – SAKERTOKNOW", "raw_content": "\nசரணாகதி எப்படி செய்ய வேண்டும்\nமகாபாரத யுத்தம் உறுதியான நிலையில் கிருஷ்ணரிடம்இந்த உதவி வேண்டும் என்று துரியோதனன் பகவான் கிருஷ்ணரின் வீட்டிற்கு சென்றார் அந்த நேரத்தில் பகவான் உறங்கிக் கொண்டிருப்பது போல் செய்து கொண்டிருந்தார் அவருடைய கால் அருகில் ஒரு ஆசனமும் அவருடைய தலை அருகில் ஒரு ஆசனமும் இருந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கால் அருகில் அமர விரும்பவில்லை எனவே அவருடைய தலை அருகில் போய் அமர்ந்து கொண���டான் அடுத்தது அர்ஜுனன் வந்தான் அவன் பகவான் திருவடியின் பக்கத்திலேயே உட்கார்ந்து விட்டான் … Continue reading சரணாகதி எப்படி செய்ய வேண்டும்\nஸ்ரீமகாவிஷ்ணுவின் சயனம் தலங்களின் சிறப்பு \nவயதாகி முதுமை வந்தால் தான் இது போல திருத்தலங்களை தரிசிக்கவேண்டும் என்கிற கருத்து பலரிடம் உள்ளது. அது தவறு. தவறு. தவறுக்கும் தவறான தவறு. இந்த சரீரம் நன்றாக இயங்கிக்கொண்டிருக்கும்போதே புண்ணிய ஷேத்ரங்களையும் திருத்தலங்களையும் தரிசித்துவிடவேண்டும்.\nநாம் உணர மறுப்பது எது.\nஇவ்வளவு அலைச்சல். வாழ் நாள் எல்லாம் இந்த உடல் வேண்டும் சுகத்துக்காக செலவிடுகிறோம். எவ்வளவு பெரிய வீண் வேலை\nபெருமாள் கோவில் பல்லக்கு தூக்குவதில் இவ்வளவு நுணுக்கமா\nஸ்ரீரங்கத்து பிராமண இளைஞர்களின் மனம்போன போக்கிலான ஒரு குதியாட்டம் என்று எண்ணினேன் வேளுக்குடியை கேட்டபிறகுதான் அதற்கெல்லாம் சரியான சம்பிரதாயம் இருப்பது தெரிய வந்தது\nநம் உடல் தான் ஆலயம்\nநம் உடலில் உள்ள இறைவனை அறிந்து, அவனை அடையவேண்டி, நம் உடலையே மாதிரியாக வைத்துக் கோவிலாக் கட்டினார்கள்.\nஐயப்பமார்கள் அவசியம் படித்தறிய வேண்டிய அற்புதக் கதை\nமகிமைகள் மிகுந்த பிரமாண்ட ஐயப்ப புராணம் புத்தகத்தை பற்றி தெரியுமா அதிலிருந்து சில தொகுப்புகளை படித்தாலே பரவசமூட்டும்\nஅர்த்த நாரி – சிறப்பான விளக்கம்\nஅர்த்த நாரி என்பவர் ஈஸ்வரனும் பார்வதியும் சேர்ந்த ஆண் பெண் கலந்த சமநிலை என்பது நமக்குத் தெரியும்.. இதன் உண்மையான பொருள் என்ன..\nமூன்று சித்தர்கள் ஒரே இடத்தில் ஜீவ சமாதி\nபண்ருட்டி அருகே மலைக்கோவிலில் பாதாள அறை கண்டுபிடிப்பு மூன்று சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம்...\nபோதி தர்மர் கடும் தவம் இயற்றிய இடம்\nசீனாவில் போதி தர்மர் குகை SHAOLINE TEMPLE BODHI DHARMA 9 ஆண்டுகள் போதிதர்மர் தவம் செய்த குகையை பாருங்கள். [wpvideo 88XTMudf]\nதென்னிந்திய மாநிலமான தமிழகத்தின் கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள இவ்வூர், அம்மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். பொள்ளாச்சி, மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் அமைந்துள்ளதால், இங்கு வருடந்தோறும் வானிலை ரம்மியமாக இருப்பதுடன், மனம் விட்டு ரசிக்கத்தக்க இயற்கை அழகுடனும் திகழ்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த நகரம், சினிமாத்துறையினர் மிகவும் விரும்பும் ஒரு இடமாக உள்ளது. கடந்த சில வருடங்களில் மட்டும் சுமார் 1500 திரைப்படங்கள் இங்கே எடுக்கப்பட்டுள்ளன. #வாருங்கள்_ஒரே_நாளில் #பொள்ளாச்சியில்_அத்தனை_இடங்களையும்_சுற்றிப்பார்க்கலாம். 🌳🌴🌾🌿🌴🌴🌴 … Continue reading பொள்ளாச்சி சிறப்புகள்\n (51) கவிதைகள் (9) பகுத்தறிவு ஆன்மீகம்\nமுத்துசாமி இரா on சித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்..\nமுத்துசாமி இரா on உப்பின் தன்மை என்ன சித்தர்கள் உப்பை பற்றி என்ன சொல்லி உள்ளார்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T05:57:43Z", "digest": "sha1:YLOPN44HOEY5JZY3IU5TZYGWI7SBS2AQ", "length": 3945, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பீட்டர் சாக்கப் இச்செலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபீட்டர் சாக்கப் இச்செலம் (Peter (Petter) Jacob Hjelm, 2 அக்டோபர் 1746 – 7 அக்டோபர் 1813) என்பவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த வேதியியல் அறிஞர் ஆவார். 1781 ஆம் ஆண்டில் முதன் முதலில் மாலிப்டினம் தனிமத்தைக் இவர் கண்டறிந்தார். மாலிப்டினம் கண்டறியபட்டு நான்காண்டுகளுக்குப் பின்னரே தனித்துப் பிரிக்கப்பட்டது.[1]\nசன்னர்போ அராத், சுமாலேண்டு, சுவீடன்\nஉப்சாலா பல்கலைக்கழகத்தில் இவர் தன்னுடைய படிப்பை முடித்து முனைவர் பட்டம் பெற்றார். கனிமவியல் பயிற்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பனியாற்றிய இவர் 1782 ஆம் ஆண்டில் இராயல் நாணய அடிப்பிடத்தின் தலைமைப் பொறுப்பு வகித்தார். 1784 ஆம் ஆண்டில் சுவீடிய இராயல் அறிவியல் பயிற்சி நிறுவனத்தின் உறுப்பினராக இருந்தார். கடைசியாக இவர் கனிமவியல் துறை அமைச்சகத்தின் ஆய்வுக்கூடமாகத் திகழ்ந்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-25T06:03:13Z", "digest": "sha1:MFPE5QYIBMNVCAGN3RGKEAHMW5OTYIUW", "length": 28270, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "ப. சுப்பராயன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏப்ரல் 17, 1962 – அக்டோபர் 6, 1962\nநடுவண் போக்குவரத்துத் துறை அமைச்சர்\nஇந்தோனேசியா விற்கான இந்திய தூதர்\nசென்னை மா��ாணத்தின் உள்துறை, காவல்துறை அமைச்சர்\nசென்னை மாகாணத்தின் சட்ட, கல்வித் துறை அமைச்சர்\nடிசம்பர் 4, 1926 – அக்டோபர் 27, 1930\nமாநிலக் கல்லூரி, சென்னை, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம்\nபரமசிவ சுப்பராயன் (செப்டம்பர் 11, 1889 – அக்டோபர் 6, 1962) சென்னை மாகாணத்தின் முந்நாள் முதல்வராவார். திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தின் ஜமீன்தாராகிய இவர், தனது வாழ்நாளில் சென்னை மாகாணத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சர், கல்வி மற்றும் சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், இந்தோனேசியாவிற்கான இந்தியத் தூதுவர், இந்திய நாடாளுமன்ற கீழவை உறுப்பினர், மேலவை உறுப்பினர், மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர், மகாராஷ்டிர மாநில ஆளுநர் போன்ற பல பதவிகளை வகித்தார்.\nசுப்பராயன் 1889 ஆம் ஆண்டு, சேலம் மாவட்டம் (தற்போதைய நாமக்கல் மாவட்டம்), திருச்செங்கோடு, குமாரமங்கலத்திற்கு அருகேயுள்ள போக்கம்பாளையத்தில் பிறந்தார். இவரது தந்தை குமரமங்கலம் கிராமத்தின் ஜமீன்தார் பரமசிவ கவுண்டர்; தாயார் பெயர் பாவாயி. சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், அயர்லாந்து டப்ளின் பல்கலைக்கழகத்தில் சட்டப்பயிற்சி பட்டமும் (LLD) பெற்றார். 1918 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.[1][2][3][4][5][6][7][8]\nசுப்பராயன் 1922 ஆம் ஆண்டு தென்மத்தியப் பிரதேச நிலச்சுவான்தார்களின் பிரதிநிதியாக சென்னை மாகாண சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார். பேரவையின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் நீதிக்கட்சிக்குச் சார்பாக செயல்பட்ட சுப்பராயன் பின்னர் சட்டமன்றத்தில் ஆளும் நீதிக்கட்சிக்கு எதிராகவே செயல்படத் தொடங்கினார். 1923 ஆம் ஆண்டு நீதிக்கட்சி முதல்வர் பனகல் அரசரின் அரசுக்கு எதிராக சி. ஆர். ரெட்டி கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் அரசுக்கு எதிராக வாக்களித்தார்.[5][9][10]\n1926 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், நீதிக்கட்சி தோற்று, சுயாட்சிக் கட்சி (இந்திய தேசிய காங்கிரசின் அரசியல் பிரிவு) வென்றது. ஆனால் இரட்டை ஆட்சி முறையின் கீழ் ஆட்சி அமைக்க விருப்பமில்லாமல், பதவி ஏற்க மறுத்து விட்டது. சுப்பராயன் இத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றிருந்தார். சென்னை ஆளுநர் ஜார்ஜ் கோஷன் சுப்பராயன் தலைமையில் சுயேச்சைகள் மற்றும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அரசவை ஒன்றை உருவாக்கினார். இந்த அரசு ஆளுநரின் கைப்பாவையாகச் செயல்படுவதாகக் கருதிய நீதிக்கட்சியினரும், சுயாட்சிக் கட்சியனரும் சுப்பராயனுக்கு ஆதரவளிக்க மறுத்து விட்டனர். சுப்பராயன் அரசு இரு முறை நம்பிக்கையில்லாத் தீர்மானங்களைச் சந்திக்க நேர்ந்தது. 1927 ஆம் ஆண்டு சைமன் கமிஷன் சென்னைக்கு வந்த போது அதனை சுப்பராயன் ஆதரித்தாலும், அவரது அமைச்சரவையிலிருந்த ரங்கநாத முதலியாரும், ஆரோக்யசாமி முதலியாரும் அதனை எதிர்த்தனர். அமைச்சரவையில் இருந்த குழப்பத்தால் சுப்பராயன் பதவி விலகினார். பின்னர் ஆளுநரின் தலையீட்டால் நீதிக்கட்சியினர் சுப்பராயனுக்கு ஆதரவளித்து, அவரது பதவி காப்பற்றப்பட்டது. பதவி விலகிய அமைச்சர்களுக்குப் பதில் முத்தையா முதலியாரும், சேதுரத்தினம் ஐயரும் அமைச்சரவையில் இடம் பெற்றனர்..[3][11][12]\nசுப்பராயனது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் முதன் முறையாக அரசாங்க வேலைகளில் தலித்துகளுக்கும், பிற்படுத்தப் பட்டோருக்கும் இட ஒதுக்கீடு வழங்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ அரசாணை (Communal G. O. 1071) அமல் படுத்தப்பட்டது. இதன்படி அரசு வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளில் பன்னிரெண்டில் ஐந்து பங்கு (5/12) பிராமணரல்லாதோருக்கு ஒதுக்கப்பட்டது. பிராமணர், ஆங்கிலோ இந்தியர், முஸ்லீம்கள் ஆகியோருக்கு தலா 2/12 பங்கும், தாழ்த்தப் பட்டோருக்கு 1/12 பங்கும் ஒதுக்கப்பட்டது. இவ்வாணை 1947 இல் இந்தியா விடுதலை பெறும் வரை அமலில் இருந்தது.[13][14] 1947 இல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர், இது சற்றே மாற்றியமைக்கப்பட்டது. பிரமணரல்லாத இந்துக்களுக்கு பதினான்கில் ஆறு பங்கும் (6/14), பிராமணர், தாழ்த்தப்பட்டோர், ஹரிஜனர் ஆகியோருக்கு தலா 2/14 பங்கும், ஆங்கிலோ இந்தியர், முஸ்லீம்களுக்கு தலா 1/14 பங்கும் வழங்கப்பட்டன.\n1930 தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரது தேசியவாத சுயேட்சைகள் கூட்டணி பத்துக்கும் குறைவான இடங்களை மட்டுமே கைப்பற்றியது. நீதிக்கட்சியின் முனுசாமி நாயுடு முதல்வரான போது சுப்பராயன் எதிர்க்கட்சித் தலைவரானார். சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை அமல் படுத்தினார்.[15][16] காங்கிரசு, நாடாளுமன்றத்தில் தலித்துகளுக்கு இந்து ஆலயங்களுள் நுழைய அனுமதி வழங்கும் சட்டதிருத்தம் கொண்டு வந்த போது, சுப்பராயன் அதை ஆதரித்தார். தமிழ்நாடு அரிஜனர் சேவா சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்தார். 1933 ஆம் ஆண்டு காங்கிரசில் முறையாக இணைந்தார்.[17] 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்கு மாநில சுயாட்சி வழங்கப்பட்டபின், சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜகோபாலாச்சாரி அமைச்சரவையில் சட்டம் மற்றும் கல்வித் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். இரண்டாம் உலகப் போரில் இந்தியா ஈடுபடுத்தப் பட்டதைக் கண்டித்து 1939 இல் மற்ற அமைச்சர்களுடன் சேர்ந்து பதவி விலகினார். 1937-38 இல் இந்திய கிரிக்கெட்டு வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.[18] 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டு சிறை சென்றார்.[2] 1946இல் மீண்டும் காங்கிரசு ஆட்சி ஏற்பட்ட போது, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.[3] 1947-49 இல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை இயற்றிய முதலாம் இந்திய நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இருந்தார்.[19]\n1949-51 இல் இந்தோனேசிய நாட்டிற்கு இந்தியத் தூதராகச் சென்று பணியாற்றினார்.[20] சிறிது காலம் தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவராகவும் பணியாற்றினார்.[21] 1954-57 இல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகப் பதவி வகித்தார்.[3] நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட முதல் ஆட்சிமொழிக் குழுவின் உறுப்பினராக இருந்த போது, ஆங்கிலம் இந்தியாவின் ஆட்சி மொழியாகத் தொடர வேண்டுமென வலியுறுத்தினார்.[22][23] 1957 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு,[24] 1959-62 இல் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் இரண்டாவது அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.[25] 1962 இல் மீண்டும் திருச்செங்கோட்டிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.[26] ஏப்ரல் 1962 இல் மகாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட சுப்பராயன் பதவியில் இருக்கும் போதே அக்டோபர் 6 1962 இல் மரணமடைந்தார்.[27][28]\nசுப்பராயன் மாநிலக் கல்லூரியில் தன்னுடன் படித்த ராதாபாய் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். ராதாபாய் பின்னர் நாடளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவர்களது பிள்ளைகள் - பார்வதி கிருஷ்ணன் (நான்கு ���ுறை நாடாளுமன்ற உறுப்பினர்), மோகன் குமாரமங்கலம் (இந்திரா காந்தி அமைச்சரவையில் உறுப்பினர்), கோபால் குமாரமங்கலம், பி. பி. குமாரமங்கலம் (பின்னாளில் இந்தியத் தரைப்படை முதன்மைத் தளபதி) ஆகியோர் ஆவர். சுப்பராயனின் பேரன் ரங்கராஜன் குமாரமங்கலம் பிற்காலத்தில் இந்திய நடுவண் அமைச்சராகப் பணியாற்றினார்.[3]\nதமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-skoda-superb+cars+in+chennai", "date_download": "2019-06-25T06:27:02Z", "digest": "sha1:GHVSQFQNEWISPBYW3LEMU5KP4RXA2XJO", "length": 6788, "nlines": 182, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Skoda Superb in Chennai - 4 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nபயன்படுத்தப்பட்ட சென்னை இல் ஸ்கோடா சூப்பர்ப்\n2009 ஸ்கோடா சூப்பர்ப் Elegance 1.8 பிஎஸ்ஐ ஏடி\n2011 ஸ்கோடா சூப்பர்ப் Elegance 1.8 பிஎஸ்ஐ ஏடி\n2011 ஸ்கோடா சூப்பர்ப் Elegance 1.8 பிஎஸ்ஐ ஏடி\n2012 ஸ்கோடா சூப்பர்ப் 2009-2014 Elegance 2.0 டிடிஐ எம்டி\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/royal-enfield-send-jacket-bag-custom-helmet-worth-rs-15k-to-angry-pegasus-owners-doorstep-016487.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-06-25T06:46:22Z", "digest": "sha1:74X4FNO4SBXWKCNX7CWZXKCSCEZ66KHN", "length": 35674, "nlines": 434, "source_domain": "tamil.drivespark.com", "title": "ராயல் என்பீல்டு பைக் உரிமையாளர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம்.. ரூ.15 ஆயிரம் பரிசு கொடுக்க காரணம் இதுதான் - Tamil DriveSpark", "raw_content": "\nகாருக்குள் சிக்கிய சிறுவன்... 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு... தாய்-மகன் தவிப்பால் பரபரப்பு...\n35 min ago ட்யூப் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் ட்யூப்லெஸ் டயர் மாற்றலாமா\n43 min ago துப்பாக்கி முனையில் வாகன பரிசோதனையில் ஈடுபட்ட போலீஸார்... அதிர்ச்சியில் உரைய வைக்கும் காட்சிகள்\n15 hrs ago பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\n16 hrs ago மிக��ும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...\nTechnology சோதனை: வாட்ஸ்ஆப்-ல் வந்தது அட்டகசமான டார்க் மோட் அம்சம்.\nMovies சென்னை எனக்கு சொந்த வீடு மாதிரி.. ரசம் சாதம் ரொம்ப பிடிக்கும்.. சொல்றது யாருன்னு பாருங்க மக்களே\nLifestyle ஒருநாளைக்கு இத்தனை முறைக்குமேல் இருமினால் நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக அர்த்தமாம்...\nFinance மோடி சாமி, ஜூன் மாச சம்பளம் போட காசில்லைங்க.. மீண்டும் கதறும் BSNL\nNews பெட்டிப்பாம்பு தங்க தமிழ்ச்செல்வன்.. விளாசி தள்ளிய டிடிவி தினகரன்\nSports நீங்க எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சாய்ச்சுடுவோம்… பக்கா பிளான் ரெடி.. சாஹலின் ஓபன் சவால்\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராயல் என்பீல்டு பைக் உரிமையாளர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம்.. ரூ.15 ஆயிரம் பரிசு கொடுக்க காரணம் இதுதான்\nராயல் என்பீல்டு பைக் உரிமையாளர்களுக்கு திடீரென அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇரண்டாம் உலக போர் நடைபெற்ற சமயத்தில், இங்கிலாந்து நாட்டின் ராணுவ வீரர்களுக்காக, WD/RE 125 என்ற மோட்டார் சைக்கிள்களை, ராயல் என்பீல்டு நிறுவனம் தயார் செய்து வழங்கியது. இந்த மோட்டார் சைக்கிள்கள் போர் முனையில் பயன்படுத்தப்பட்டன.\nஇரண்டாம் உலகப்போரில், இங்கிலாந்து நாட்டின் ராணுவ வீரர்களால் உபயோகிக்கப்பட்ட WD/RE 125 மோட்டார் சைக்கிள்களை நினைவுபடுத்தும் வகையில், கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களை ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது.\nWD/RE 125 மோட்டார் சைக்கிள்களை அடிப்படையாக கொண்ட பாரம்பரியமான டிசைன் அம்சங்கள் அனைத்தும், கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களிலும் இடம்பெற்றிருந்தன. எனவே கிளாசிக் 500 பெகாசஸ் எடிசனை வாங்க வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது.\nஆனால் உலகம் முழுவதும் வெறும் 1,000 கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என ராயல் என்பீல்டு நிறுவனம் அறிவித்தது. இதில், இந்தியாவிற்கு என ஒதுக்கப்பட்டது 250 மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே.\nகிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார் சைக���கிள்களுக்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த ஜூலை மாத கடைசியில் நடைபெற்றது. அப்போது இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்ட 250 மோட்டார் சைக்கிள்களும் 178 வினாடிகளில் விற்று தீர, புதிய சாதனை படைக்கப்பட்டது.\nஆனால் கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் அறிமுகம் செய்யப்பட்ட சுமார் 30 நாட்களில், அதாவது கடந்த ஆகஸ்ட் மாத கடைசியில், கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களை ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.\nகிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்கள், தோற்றத்தில் கிட்டத்தட்ட கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் போலவே உள்ளன. அத்துடன் கூடுதல் சிறப்பம்சமாக, கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களில் ஏபிஎஸ் பிரேக் வசதியும் வழங்கப்பட்டிருந்தது.\nMOST READ: இது நடந்தாலும் பரவாயில்லை என துணிந்து முடிவெடுத்த மத்திய அரசு.. அதிரடி உத்தரவுகளுக்கு காரணம் இதுதான்...\nபொதுவாக வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களில் மட்டுமே ராயல் என்பீல்டு நிறுவனம் ஏபிஎஸ் பிரேக் வசதியை வழங்கி வந்தது. அந்த விதியை மாற்றிய முதல் மோட்டார் சைக்கிள் கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன்தான்.\nஆம், ஏபிஎஸ் வசதியுடன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமான முதல் ராயல் என்பீல்டு பைக் என்ற பெருமை கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசனையே சாரும். இப்படி பல சிறப்புகள் வாய்ந்த கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் பைக், ரூ.1.62 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஆனால் கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களின் எக்ஸ் ஷோரூம் விலையோ ரூ.2.40 லட்சம். போதாக்குறைக்கு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் பைக்குகளில், ஏபிஎஸ் வேறு இல்லை (ஆனால் வெளிநாடுகளில் விற்பனையான 750 பைக்குகளில் ஏபிஎஸ் இருந்தது).\nகிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களை காட்டிலும், பெகாசஸ் 500 எடிசன் பைக்குகளின் விலை சுமார் ரூ.80 ஆயிரம் அதிகம். ஆனால் இரண்டு பைக்குகளும் தோற்றத்தில் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருந்தன.\nஇதுதவிர சுமார் 80 ஆயிரம் ரூபாய் குறைவான விலை கொண்ட கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் பைக்கில், ஏபிஎஸ் பிரேக் வசதி வேறு இருந்தது. ஆனால் கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களில் ஏபிஎஸ் பிரேக் வசதி இல்லை.\nஅத்துடன் கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் பைக்குகள் 'லிமிடெட் எடிசன்' மாடலும் கிடையாது. வழக்கமான மாடலாகவே அது விற்பனையாகிறது. ஆனால் கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் பைக், வெறும் 250 என்ற எண்ணிக்கையில், லிமிடெட் எடிசன் மாடலாக மட்டுமே விற்பனை செய்யப்பட்டன.\nஇத்தகைய காரணங்களால், ராயல் என்பீல்டு நிறுவனம் மீது கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் ஆத்திரமடைந்தனர். ராயல் என்பீல்டு நிறுவனம் தங்களை ஏமாற்றி விட்டதாகவும் அவர்கள் புகார் தெரிவிக்க தொடங்கினர்.\nMOST READ: தெரிந்தே விபத்தை ஏற்படுத்த முயன்ற அரசு பஸ் டிரைவருக்கு தக்க பாடம் புகட்டிய வாலிபர்... வைரலாகும் வீடியோ\nஇதில் ஒரு சிலர் தங்களின் கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களை குப்பையில் வீசினர். இந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டது.\nஅத்துடன் ஒரு சிலர், ராயல் என்பீல்டு டீலர்ஷிப்களில் தங்களது கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களை விட்டு விட்டு வந்து விட்டனர். மற்றும் சிலரோ இந்த பைக்கை டெலிவரி எடுக்கவே முன்வரவில்லை.\nஎனவே கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களை திருப்திபடுத்துவதற்காக, ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இதன்மூலமாக தற்போது இந்த பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.\nதொடக்கத்தில் விருப்பம் இல்லாவிட்டால், கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் பைக்குகளை, டீலர்ஷிப்களில் கொடுத்து விட்டு, அதற்குரிய முழு பணத்தையும் உடனடியாக பெற்று கொள்ளலாம் ராயல் என்பீல்டு நிறுவனம் அறிவித்தது.\nஇல்லாவிட்டால் கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் பைக்குகளை ஒப்படைத்து விட்டு, எக்ஸ்சேஞ்ச் முறையில், அதற்கு பதிலாக வேறு ராயல் என்பீல்டு பைக்கை தேர்வு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இதில், இன்டர்செப்டார் 650, கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய பைக்குகளும் அடக்கம்.\nஇதன்மூலம் பெரும்பாலான கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் பைக் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனாலும் ஒரு சிலர் மட்டும் தொடர்ந்து அதிருப்தியில்தான் இருந்து வருகின்றனர். தற்போது அவர்களையும் குதூகலப்படுத்தும் பணிகளை ராயல் என்பீல்டு நிறுவ��ம் தொடங்கி விட்டது.\nஅதாவது அனைத்து கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் பைக் உரிமையாளர்களின் வீடுகளுக்கும், இலவசமாக பெகாசஸ் ஜாக்கெட், பெகாசஸ் பேக், பிரத்யேக பெகாசஸ் ஹெல்மெட் ஆகியவற்றை அனுப்பி வைக்கும் பணிகளை ராயல் என்பீல்டு நிறுவனம் தொடங்கியுள்ளது.\nMOST READ: இந்த காரை வாங்கிய முதல் இந்தியர் இவர்தான்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nகிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களின் பெட்ரோல் டேங்க்கில், ஒவ்வொரு பைக்கிற்கும் பிரத்யேகமான எண் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அந்த எண், ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது வழங்கவுள்ள ஹெல்மெட்டிலும் இடம்பெற்றிருக்கும் என்பது கூடுதல் சிறப்பம்சம்.\nநீங்கள் மேலே பார்த்த புகைப்படத்தை, ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது இ மெயில் மூலமாக, அனைத்து கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் பைக் உரிமையாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது. இந்த இ மெயிலுக்கு, சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் பதில் அளிக்க வேண்டும்.\nஇதில், ஜாக்கெட் அளவையும் குறிப்பிட வேண்டும். இதன்பின்பு மேலே குறிப்பிட்ட பரிசுகள் அனைத்தும், அவர்களின் வீட்டிற்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும். இந்த பரிசு பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 15 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதே சமயம் இ மெயில் கிடைக்கப்பெறாத நபர்கள், அருகே உள்ள ராயல் என்பீல்டு நிறுவன டீலர்ஷிப்பை அணுகலாம். அல்லது வாடிக்கையாளர் சேவை எண் மூலம் நேரடியாக ராயல் என்பீல்டு நிறுவனத்தையே தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் கோபத்தில் இருந்த அனைத்து கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் உரிமையாளர்களும் தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்களின் நிலைப்பாடு தற்போது மாறியுள்ளது. சூழ்நிலையை ராயல் என்பீல்டு நிறுவனம் சிறப்பாக கையாண்ட விதம் அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களை, ராயல் என்பீல்டு எப்படியெல்லாம் ஏமாற்றியது என்பது தொடர்பாக, அனுஜ் சிங் என்ற ஒரு உரிமையாளர் பல்வேறு வீடியோக்களை உருவாக்கி வெளியிட்டு கொண்டே இருந்தார்.\nஆனால் அவர் கூட தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டு விட்டார். புதிய வீடியோ ஒன்றை அனுஜ் சிங் தற்போது வெளியிட்டுள்ளார். வழக்கமாக ராயல் என்பீல்டு நிறுவனத்தை வசை பாடும் அவர், தற்போது நன்றி தெரிவித்துள்ளார். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.\nபெரும் தலைகுனிவை ஏற்படுத்திய பிரச்னையை, ராயல் என்பீல்டு நிறுவனம் திறமையாக கையாண்டு, கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டு வந்து விட்டது. தற்போது அனைத்து கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் உரிமையாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nMOST READ: உயிரை காக்க வந்த வாலிபரை கிண்டல் செய்த இளம்பெண்... வைரல் வீடியோ\nகிறிஸ்துமஸ், புத்தாண்டு என பண்டிகை காலமாக உள்ள தற்போது, அவர்களை பரிசு மழையில் நனைவித்து கொண்டிருக்கிறது ராயல் என்பீல்டு நிறுவனம்.\nட்யூப் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் ட்யூப்லெஸ் டயர் மாற்றலாமா\nநடுநடுங்க வைக்கும் குளிரில் கவுஹாத்தி டூ டவாங்... மனதை மயக்கும் இமயமலை சாகச பயண அனுபவம்\nதுப்பாக்கி முனையில் வாகன பரிசோதனையில் ஈடுபட்ட போலீஸார்... அதிர்ச்சியில் உரைய வைக்கும் காட்சிகள்\nராயல் என்பீல்டு நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடலுக்கு ஏற்பட்ட திடீர் சோகம்.. அதிர்ச்சியில் நிர்வாகம்\nபிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nமிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...\nவிரைவில் ட்வின்ஸ் மோட்டார் சைக்கிள்களை அழைக்க உள்ள ராயல் என்பீல்டு: எதற்கு தெரியுமா...\nமிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\nராயல் என்பீல்டு முன்னணி மாடல்களின் விலை உயர்கிறது... புதிய சாதனை படைத்த நிலையில் திடீர் முடிவு...\nஆச்சரியத்தை வழங்கிய ஃபஸினோ... மகிழ்ச்சியின் உச்சத்தில் யமஹா...\nஇந்தியாவில் இந்த சாதனையை முதல் முறையாக படைத்தது ராயல் என்பீல்டு... என்னவென்று தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ராயல் என்பீல்டு #royal enfield\nஆடி இ- ட்ரான் மின்சார சொகுசு கார் இந்திய அறிமுகம் எப்போது\nஇளைய தலைமுறையை குறி வைத்த டிவிஎஸ் நிறுவனத்திற்கு கை மேல் பலன்... என்னவென்று தெரியுமா\nகுடிக்கும்போது செல்போன் பயன்படுத்தாதீர்கள்... போலீஸாரின் அறிவிப்பால் நகைப்பு...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/parappana-agraharajail/", "date_download": "2019-06-25T06:52:23Z", "digest": "sha1:NFJPDMKRQEH7FHUAE677YBNXKJVQYSAK", "length": 9165, "nlines": 70, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Parappana Agraharajail News in Tamil:Parappana Agraharajail Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "வாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nடி.ஐ.ஜி. ரூபா பணியிட மாற்றம்: நாடாளுமன்றத்தில் பாஜக போராட்டம்\nரூபா இந்த முடிவை அதே தைரியத்துடனும், அதைன பொருட்படுத்தாமல் மனதிடத்துடன் தொடர்ந்து செயல்பட வேண்டும் என கிரண்பேடி தெரிவித்தார்.\nகர்நாடக சிறைத்துறைக்கு புதிய டி.ஜி.பி.\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தர இரண்டு கோடி ரூபாய்…\n: சுடிதாருடன் வலம் வரும் சசிகலாவின் புதிய வீடியோ\nதில், சசிகலா கையில் ‘கைப்பை’ ஒன்றை வைத்துக்கொண்டு வெளியே செல்ல தயாராகுவது போல் உள்ளது. அறையின் ஓரத்தில் இளவரசி சிவப்பு நிற சேலையுடன் நின்றுகொண்டிருக்கிறார்.\nவி.ஐ.பி. அந்தஸ்தை இழந்தார்: சிறையில் சாதாரண கைதியாக நடத்தப்படும் சசிகலா\nசசிகலாவின் விருப்பப்படி உணவுகளை சமைக்க சிறையில் உள்ள பெண்மணியும் நியமிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த சலுகைகளும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்.\n”சசிகலா விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு”: சித்தராமையா\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டதாகவும், அதற்…\n”என்னிடம் ஆதாரங்கள் உள்ளன”: சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தருவதற்காக, சிறைத்துற…\nசிறையில் சிறப்பு வசதி : ரூ.2 கோடி கொடுத்த சசிகலா\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தருவதற்காக, சிறைத்துற…\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து : ஜெகன் மோகன் ரெட்டியின் கனவை தகர்த்த நிர்மலா சீதாராமன்\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\n‘ஜெய் ஸ்ரீ ராம்’ கூறச்சொல்லி தாக்குதல் நடத்தியது தொடர்பாக அன்சாரியிடம் வாக்குமூலம் வாங்காதது ஏன்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nBigg Boss Tamil 3: ரேஷ்மாவுக்கு சர்ச்சையான டாஸ்க் – முதல் நாளிலேயே அதிருப்தியை சம்பாதித்த தர்ஷன்\n“ஜெய் ஸ்ரீ ராம்” கூற மறுத்த மதராஸா ஆசிரியரை ரயிலில் இருந்து வெளியே தள்ளிய விபரீதம்…\n’50 + 5′ சாதனை படைத்த சகிப் அல் ஹசன்… வங்கதேசம் மிரட்டல் வெற்றி\n“அந்த ஆடியோவில் பேசியது நான் தான்; கட்சியை விட்டு என்னை நீக்க வேண்டியது தானே” – தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து : ஜெகன் மோகன் ரெட்டியின் கனவை தகர்த்த நிர்மலா சீதாராமன்\nவாய் இல்லா ஜீவனுக்கு என்ன அறிவு பாத்தீங்களா காயத்துக்கு மருந்து போட்டவருக்கு தலைவணங்கி நன்றி சொன்னது\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/karur/congress-candidate-jothimani-leading-in-karur-constitution-351562.html", "date_download": "2019-06-25T05:44:57Z", "digest": "sha1:L3QHENSUYEECGJMOPTZL7ZRF5DO4FSNI", "length": 20674, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "போர்கள் மாறலாம்.. போர்க்களம் மாறாது.. போராளியாக வென்ற ஜோதிமணி | Congress Candidate Jothimani leading in Karur Constitution - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கரூர் செய்தி\n19 min ago சூதானமா இருந்துக்கங்க.. திமுக எம்பிக்களுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\n19 min ago சோடா பாட்டில் ஜீயருடன் வைகோவின் தளபதி திடீர் சந்திப்பு... என்னவா இருக்கும்\n19 min ago பிக் பாஸ் 3 : ஆங்கிலத்தில் அசத்திய பாத்திமா..அழகுத் தமிழில் கலக்கிய லாஸ்லியா... ஜிலு ஜிலு ஜாங்கிரி\n20 min ago 24 மணிநேரத்தில் 9 கொலைகள்... கிரைம் நகரமாகும் தலைநகரம் - பீதியில் டெல்லிவாசிகள்\nTechnology இந்த வாரத்திற்கான டாப் 10 சூப்பர் ஸ்மார்ட்போன்களின் ரேங்கிங் பட்ட��யல்\nAutomobiles ராயல் என்பீல்டின் அடுத்த தலைமுறை கிளாசிக் பைக் இதுதான்... இணையத்தில் வைரலாகும் ஸ்பை படங்கள்...\nSports ஒரே வருடத்தில் இது 2வது முறை.. கோலிக்கு மீண்டும் பிளாக் மார்க்.. நடவடிக்கை எடுக்க ஐசிசி திட்டமா\nFinance கதிகலங்கி நிற்கும் அமேசான் வணிகர்கள்.. அமெரிக்கா தான் காரணம்.. கடுப்பில் நிறுவனங்கள்\nMovies பிக் பாஸ் சாண்டியுடன் பிரேக்கப்: காரணம் லவ் டார்ச்சர்- காஜல் ட்வீட்\nEducation கணினி ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் பல்வேறு குளறுபடிகள்\nLifestyle சொறி, சிரங்கு வர்றதுக்கு முன்னாடி என்ன அறிகுறி வரும் வந்தபின் என்ன நோய் வரும்\nTravel சின்குவேரிம் பீச் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோர்கள் மாறலாம்.. போர்க்களம் மாறாது.. போராளியாக வென்ற ஜோதிமணி\nLok sabha election results 2019: அன்புமணி ராமதாஸ் தர்மபுரி தொகுதியில் முன்னிலை- வீடியோ\nகரூர்: ஜோதிமணியின் வெற்றிதான் மிக மிக அழகானதாக பார்க்கப்படுகிறது. காரணம், அது ஒரு காங்கிரஸ்காரரின் வெற்றி அல்ல. போராளியின் வெற்றி\nகாங்கிரஸ் இளம் தலைவர்களிலேயே ஜோதிமணி ஒரு தினுசானவர். எதையும் சாதாரணமாக விட்டு விட மாட்டார். கடைசி வரை போராடிப் பார்ப்பது அவரது ஸ்டைல். அதனால்தான் ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரிய ஒருவராக திகழ்கிறார்.\nகரூர் லோக்சபா தேர்தலில் ஜோதிமணி வெற்றி என்பது மிகவும் விசேஷமானது., ஒரு காங்கிரஸ் வேட்பாளருக்குக் கிடைத்த வெற்றி அல்ல இது. மாறாக ஜோதிமணி என்ற மாபெரும் தன்னம்பிக்கைப் பெண்ணுக்குக் கிடைத்த மிகப் பெரிய மகுடம்.\nஜோதிமணி பற்றி சொல்ல வேண்டுமானால் சற்று பின்னோக்கிப் போக வேண்டும். 2016 சட்டசபைத் தேர்தல். அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுதி யாருக்கு என்பதில் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. அரவக்குறிச்சியை காங்கிரஸ் கட்சி கேட்டு வந்தது. ஆனால் திமுக அதை தன் வசம் வைத்துக் கொள்ளவிரும்பியது.\nஅரவக்குறிச்சியில் தான் போட்டியிடுவது உறுதி என்ற நம்பிக்கையில் ஊர் ஊராக, கிராமம் கிராமமாக போய் களப் பணியாற்றி களைத்துப் போய்க் காத்திருந்தார் ஜோதிமணி. ஆனால் தொகுதியை திமுக தரவில்லை. மாறாக, கேசி பழனிச்சாமிக்கு சீட் கொடுக்கப்பட்டது. இதனால் ரொம்பவே சோர்ந்து போய் விட்டார் ஜோதிமணி.\nகடைசியில் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுகவின் செந்தில் பாலாஜி அபாரமாக வெற்றி பெற்றார். கேசிபி தோல்வியடைந்தார். ஆனால் ஜோதிமணி அங்குதான் நின்றார். தொகுதி கிடைக்காமல் போய் விட்டதே என்று வாடிப் போய் விடவில்லை. மாறாக தொடர்ந்து மக்களுடன் மக்களாக இருந்து வந்தார். களப் பணியாற்றினார்.\nஅரவக்குறிச்சியுடன் நிற்காமல் கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கும் சேர்த்து அவர் மக்கள் பிரச்சினைகளைப் பேசி வந்தார். தொடர்ந்து விவாதங்களில் பங்காற்றி வந்தார். விடவில்லை, வெற்றி பெரும் வரை ஓய மாட்டேன் என்ற போராட்டத்தில் அவர் தொடர்ந்து களத்தில் இருந்து வந்தார். கடைசியில் கரூர் தொகுதி அவருக்குக் கிடைத்தது.\nசீட் கிடைத்ததும் புயலென சீறிப் பாய்ந்த ஜோதிமணி இண்டு இடுக்கெல்லாம் நுழைந்து வாக்கு சேகரித்தார். அவருக்காக செந்தில் பாலாஜி களம் இறக்கப்பட்டார். அண்ணனும், தங்கையுமாக இருவரும் இணைந்து கரூர் பிரச்சாரத்தை கையில் எடுத்தபோது தம்பிதுரையே சற்று மிரண்டுதான் போனார். தோல்விக் கலையை அவரது முகத்தில் காண முடிந்தது.\nகரூர் தேர்தல் முடிந்ததும், ஓயாமல், அரவக்குறிச்சி சட்டசபை இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் குதித்தார் ஜோதிமணி. செந்தில் பாலாஜிக்காக அவர் பிரச்சாரம் செய்த விதம் திமுகவினரையே கூட அசரடித்தது. என் வேலை முடிஞ்சது நான் போறேன் என்று சொல்லாமல், என் அண்ணனும் ஜெயிக்கணும் என்ற ஜோதிமணியின் அந்த மனசுதான் கரூர் மக்களைக் கட்டிப் போட்டு விட்டது.\nசமூக வலைதளங்களில் தீவிரப் போராளியாக வலம் வந்தவர் ஜோதிமணி. விமர்சனங்களுக்குப் பதில்கொடுப்பதாக இருந்தாலும் சரி, வாதங்களை வைப்பதாக இருந்தாலும் சரி (கரூர் கலெக்டருடன் நடந்த விவாதம் நினைவிருக்கலாம்) ஆணித்தரமாக தனது நீிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவர் ஜோதிமணி. இந்தப் போராளிக்கு கரூர் மக்கள் கொடுத்த பரிசுதான் வெற்றி. மற்றவர்கள் எப்படியோ, ஆனால் ஜோதிமணி கரூர் தொகுதிக்கு தனிப் பெருமை சேர்ப்பார் என தாராளமாக நம்பலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன் போன் நம்பரை பிளாக் பண்ணி வச்சிருக்கார்.. இப்படி இருந்தா எப்படி\nசார் பேரு டிவன் காந்த்.. செஞ்ச வேலையை பாருங்க.. அப்படியே ஷாக் ஆயிருவீங்க\n\"பொம்பளை பிள்ளையை வச்சுக்கிட்டு.. இப்படி ரோட்டுல வரலாமாம்மா\".. கரூரை கலக்கும் எஸ்பி\nஅரவக்குறிச்சி மெயின் ரோட்டு டீக்கடையில் மு.க.ஸ்டாலின்.. ஜோதிமணியுடன் சிங்கிள் டீ குடித்தார்\n\"ஜீவா நகருக்கு வந்து பாருங்க.. அப்போ புரியும்\".. ஸ்டாலினிடம் பெண்கள் குமுறல்\nமு.க.ஸ்டாலின் அன்பு கட்டளை... திமுக கூட்டணி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் செய்து முடிப்பார்களா\nநடுராத்திரி.. காவிரி ஆற்றில்.. ஆளுங்கட்சியினர் அட்டூழியம்.. செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்ற சர்ச்சை பேச்சு.. கமலுக்கு கிடைத்தது முன்ஜாமீன்\nநாடாளுமன்றத்தில் கால் வைத்த கரூர் புயல்.. பொறுத்திருந்து பார்ப்போம் ஜோதிமணி செயலை\nவீடில்லா ஏழைகளுக்காக உதயசூரியன் நகர் திட்டம்.. 3 சென்ட் நிலம் இலவசம்.. செந்தில் பாலாஜி உறுதி\nவெட்டு மச்சான்.. வீச்சரிவாளால் கேக் வெட்டிய மணிகண்டன்.. மொத்த கும்பலையும் அள்ளியது கரூர் போலீஸ்\nமணிகண்டனுக்கு இருந்தாலும் ஓவர் குசும்புதான்.. கொத்தோடு அள்ளி செல்ல காத்திருக்கும் போலீஸ்\n7 வயது சிறுமி பலாத்காரம் - 60 வயது முதியவருக்கு 10 ஆண்டு சிறை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/ganja-sale-foreigner-students-arrest-342590.html", "date_download": "2019-06-25T06:00:55Z", "digest": "sha1:M6CF7XILPXHNSJME25BK2ZQC4VIBIT4S", "length": 20127, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒழுங்கா படிச்சு பாஸ் ஆகாமல், அரியர்ஸ் வைத்து.. ஊருக்குப் போகாமல் கஞ்சா விற்ற தெ. ஆ. மாணவர்கள்! | ganja sale foreigner students arrest - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\n9 min ago \"ம்மா.. வலிக்குதும்மா.. முடியல... தலையில் ஊசியை குத்தி துணி தைப்பது போல தைத்த துப்புரவு பெண்\n10 min ago கீழடி நம் தாய்மடி..அமெரிக்காவில் ஜூலையில் 10-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு\n19 min ago ஒரு பேட்டி.. உசுப்பேறிய ஐடி விங்.. தங்க தமிழ்ச்செல்வன் திடீர் கொந்தளிப்பு பின்னணி இதுதான்\n31 min ago இது தான் விஜயகாந்த் சேர்த்துவைத்த சொத்து.. தேடி வந்த இலங்கை எம்பி.. நெகிழ்ந்த விஜய பிரபாகரன்\nTechnology ஜியோவை போல காலர்டியூனை இலவசமாக வழங்கி அதிரவிட்ட ஏர்டெல்.\nMovies ஜேம்ஸ் பாண்ட் பட செட்டில் பெண்கள் டாய்லெட்டில் ரகசிய கேமரா\nSports தோல்விக்கு பின் சண்டை போட்ட வீரர்கள்.. தற்கொலை செய்ய யோசித்த பாக். கோச்.. அன்று இரவு நடந்தது என்ன\nFinance வருமானவரி ரிட்டன் படிவங்கள் எளிமை... ஒரே ந���ளில் ரீபண்ட் - நிர்மலா சீதாராமன்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செவ்வாய் வெறும் வாய் தான்...\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒழுங்கா படிச்சு பாஸ் ஆகாமல், அரியர்ஸ் வைத்து.. ஊருக்குப் போகாமல் கஞ்சா விற்ற தெ. ஆ. மாணவர்கள்\nபுதுச்சேரியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கஞ்சா விற்ற வெளிநாட்டு கும்பல் கைது-வீடியோ\nபுதுச்சேரி: புதுச்சேரியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கஞ்சா விற்ற வெளிநாட்டு கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். வெளி மாநில மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் புதுச்சேரியில் தங்கி கல்வி பயின்று வருவதாலும் பல்வேறு போதை பொருட்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.\nகுறிப்பாக கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. அந்தவகையில் புதுச்சேரி அருகே உள்ள ஆலங்குப்பம் சஞ்சீவி நகரில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வெளிநாட்டு கும்பல் கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதனையடுத்து சிறப்பு அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 3 பேர் மொத்தமாக கஞ்சாவை விற்று கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை சுற்றி வளைத்த போலீஸார் அவர்களை கைது செய்தனர்.\nஅவர்களிடம் இருந்து 26 பொட்டலங்கள் உள்ளிட்ட சுமார் 1.25 கிலோ எடையுள்ள கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.5400 பணமும், 3 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.\nவிசாரணையில், பிடிபட்டவர்கள் ஆப்ரிக்கா நாட்டின் காங்கோ பகுதியைச் சேர்ந்த பீஸ்ஜான, மிசோயோ ஆலன், ருவாண்டாவை சேர்ந்த சீரே கில்பர்ட் ஆகியோர் என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் பீஸ்ஜான் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிடெக் படித்து வந்துள்ளார்.\nஅதே கல்லூரில் பீஸ் ஜானுக்கு ஜூனியராக சீரே கில்பர்ட் படித்து வந்துள்ளார். அப்போது நண்பர்களான இருவருக்கும் இடையே கஞ்சா பழக்கம் ஏற்பட்டுள்ளது. பீஸ் ஜான் அரியர்ஸ் வைத்ததால் பிடெக் முடிக்க முடியாமல், சொந்த நாட்டிற்கு திரும்ப முடியவில்லை.\nஅதனால் அவர் புதுச்சேரி அருகே உள்ள ஆலங்குப்பம் சஞ்சீவி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தார். அவருக்கு கஞ்சா பழக்கம் இருந்து வந்துள்ளதால் அடிக்கடி சேலம் சென்று கஞ்சா வாங்கி வந்து பயன்படுத்தி வந்துள்ளார். இதனை அறிந்த சிலர் பீஸ்ஜானிடம் கஞ்சா கேட்டுள்ளனர்.\nஇதையடுத்து அந்த பகுதியில் கஞ்சாவுக்கு அதிக மவுசு இருப்பதை அறிந்த பீஸ் ஜான் சேலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து ஆலங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் என பலரிடம் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இவருடன் அவரது நண்பர்களான மிசோயோ ஆலன், சீரே கில்பர்ட் ஆகியோரும் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.\nமிசோயோ ஆலன் ஐதராபாத்திலும், சீரே கில்பர்ட் சேலத்திலும் உள்ள கல்லூரியில் தற்போது படித்து வரும் நிலையில் வார விடுமுறையில் ஆலங்குப்பம் வந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். 3 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இந்தியாவில் தங்குவதற்கான விசா, பாஸ்போர்ட் வைத்துள்ளனரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇளம்பெண்ணை சீரழித்த காதலன் உட்பட 5 பேர் ... புதுச்சேரி அருகே கொடூரம்\nஆகஸ்ட் 1 முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு புதுவையில் தடை.\nபுதுவை கடற்கரை சாலையில் சர்வதேச யோகா தின விழா பிரமாண்ட கொண்டாட்டம்.. 4,000 பேர் பங்கேற்பு\nபுதுச்சேரியில் பரபர ரெய்டு.. ஒரே நேரத்தில் 31 மணல் கொள்ளையர்கள் கைது.. 23 மாட்டு வண்டிகள் பறிமுதல்\nதமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் கேரளாவில் இருந்து வந்தவருக்கு தீவிர சிகிச்சை\nதிருமண வீட்டில் புகுந்த கொள்ளையர்கள்.. பணம், நகை அபேஸ்\nஒரே நேரத்தில் உடலுறுப்பு தானம் செய்த 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள்.. ஜிப்மரில் நெகிழ்ச்சி\nநிபா தாக்கியதாக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட கடலூர் நபர் பலி.. தீவிர சிகிச்சைக்குப் பிறகு மரணம்\nகட்டிப் பிடிக்கலாமா.. டான்ஸ் ஆடலாமா.. மழலைகளை பாசத்தில் விழ வைத்த சுபாஷினி டீச்சர்\nஅநியாயம்... கணவர் கண் முன்பாக மனைவியைத் தாக்கி தாலி உள்பட 12 பவுன் நகை பறிப்பு\nஅப்பாடா.. கடலூர் தொழிலாளிக்கு நிபா பாதிப்பு இல்லை.. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு\nபுதுவை திருக்காமீஸ்வரர் கோவில் திருத்தேரோட்டம்.. வடம் பிடித்து இழுத்த கிரண்பேடி, நாராயணசாமி\nஅய்யோ.. வாட்ஸ் அப்பிலுமா.. கிரண்பேடி-நாராயணசாமியால் அலறும் புதுவை அதிகாரிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npuducherry sim card crime news புதுச்சேரி கஞ்சா க்ரைம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kal-cables-need-not-run-scroll-on-licence-cancellation-madras-high-court-says-209816.html", "date_download": "2019-06-25T05:32:00Z", "digest": "sha1:B4ZLLNF6FTVTTF7CWT42KK7EBPLU5HVR", "length": 17724, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "எஸ்.சி.வி. மூடப்படுவதாக ஸ்குரோலிங் ஒளிபரப்ப தேவையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் | Kal Cables need not run scroll on licence cancellation, Madras high court says - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n2 min ago இது தான் விஜயகாந்த் சேர்த்துவைத்த சொத்து.. தேடி வந்த இலங்கை எம்பி.. நெகிழ்ந்த விஜய பிரபாகரன்\n21 min ago வருத்தம் தெரிவிக்காமல் தங்கதமிழ்ச் செல்வன் திட்டமிட்டு பேசுகிறார்.. புகழேந்தி\n22 min ago பதற்றமாக இருந்தது.. நிறைய சிகரெட் புகைத்தோம்.. குண்டு போட்டோம்.. இந்திய விமானிகள் அசால்ட் பேட்டி\n46 min ago ஆல்....த..... பெஸ்ட்... பைவ் ஸ்டார் துரோகம் (இறுதி பாகம்)\nMovies பிக்பாஸ் வீட்டில் அசத்தல் ஆட்டம் போட்ட சேரன்\nSports இந்தியாவிடம் தோற்றதை தாங்க முடியலை.. செத்துடலாமான்னு யோசிச்சேன்.. பாக். கோச்சின் பகீர் பேட்டி\nFinance எங்களயா பகச்சுகிறீங்க.. அடிச்சு தூள் கிளப்பிடுவோம்.. இது அமெரிக்காடா.. எச்சரிக்கும் Trump\nTechnology சத்தம் போடாமல் கிம்-ஜாங் உன் பார்த்த வேலை\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செவ்வாய் வெறும் வாய் தான்...\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎஸ்.சி.வி. மூடப்படுவதாக ஸ்குரோலிங் ஒளிபரப்ப தேவையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னை: சன் குழுமத்தின் கேபிள் ஒளிபரப்பு நிறுவனமான எஸ்.சி.வியை நடத்��ும் கல் கேபிள்ஸ் உரிமம் ரத்து விவகாரத்தில் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவின் ஒரு பகுதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.\nசன் குழுமத்தின் கல் கேபிள்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விட்டல் சம்பத்குமரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.\nகல் கேபிள் நிறுவனம் தொலைக்காட்சி சேனல்களை டிஜிட்டல் முறையில் சென்னை, கோவை உள்பட பல பகுதிகளில் எம்எஸ்ஓ மூலம் ஒளிபரப்பி வருகிறது. இதற்காக மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை உரிமம் வழங்கியுள்ளது.\nஇந்த உரிமத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து பாதுகாப்பு ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், மத்திய உள்துறை அமைச்சம் பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது.\nஅது தொடர்பாக எங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதனால் சென்னை, கோவை ஆகிய நகரங்களின் எம்எஸ்ஓ உரிமத்தை ரத்து செய்து கடந்த 20-ஆம் தேதி மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை உத்தரவிட்டது.\nஇது தொடர்பாக எங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை. மேலும், எங்களது அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் மூடுமாறு உத்தரவிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக எங்களது வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், 15 நாள்களுக்குப் பிறகு எங்களது கேபிள் நிறுவனம் ஒளிபரப்பாகாது, வேறு கேபிள் நிறுவனத்துக்கு மாறிக் கொள்ளுங்கள் என்று ஒளிபரப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஎனவே, இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்.\nஇந்த மனு நீதிபதி வெ.ராமசுப்ரமணியன் முன்பு வியாழக்கிழமை நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, மத்திய அரசு உத்தரவின் ஒரு பகுதியான, 15 நாள்களுக்குப் பிறகு எங்களது கேபிள் நிறுவனம் ஒளிபரப்பாகாது, வேறு கேபிள் நிறுவனத்துக்கு மாறிக் கொள்ளுங்கள் என்று ஒளிபரப்புமாறு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.\nஇந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 2-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sun tv செய்திகள்\nசெம தில்லில் பட்டிக்காடா பட்டணமா பெண்கள்...\nஅட... நடிகை இனியாவின் தங்கச்சியா இவர்... சாரக் காத்து வீசும்போது\n2 வரிதான் ���ழுதினார் அனிதா.. புலவர்கள் வந்து குவிஞ்சுட்டாங்க பாருங்களேன்\nபல குரல் மன்னன் ஜீவா வாத்தியார் குரலில் பட்டையை கிளப்பறாரே...சத்யராஜ் பாராட்டு\nசின்னவரை குனிய வச்சு முதுகில் ஏறிய முத்துச்செல்வி.. சேலத்தில் கலகலப்பு\nபாஞ்சாலி டயலாக்கையே மாத்திய சீரியல் நடிகை...இது கூட நல்லாத்தான்யா இருக்கு...\nகொசு கடிக்குதா... மதுரை முத்துவின் இந்த காமெடி ஓகேவா\nஒரு பக்கம் தையல் .. இன்னொரு பக்கம் அப்பா பொளேர்... ரோபோ ஷங்கர்\nஇதைவிட அதிகமா சம்பாதிப்பேன்.... அப்ப உங்களுக்கு தர மாட்டேன்... பாண்டியராஜன் கலகல\nதல தலதான்.. சன் டிவியில் விஸ்வாசம் ரெக்கார்ட் பிரேக்\nஎனக்கு கிரஷ் நடிகர் விஜய் மேலதான்..சோனியா அகர்வால்\nஇண்டஸ்ட்ரியில தல மாதிரி ஆள் கிடைச்சால் ஓகே..ஆசை ஆசையாய் வேதிகா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsun tv scv high court சன் டிவி எஸ்சிவி உயர்நீதிமன்றம் தடை\nவைகை ஆற்றுப் பாலத்துக்கு காவி கலரா.. என்ன ஆட்சி நடக்குது இங்கே.. திமுக எம்எல்ஏ ஆவேசம்\nஅறிவாலயத்தின் கதவுகள் எப்பப்பா திறக்கும்.. காத்திருக்கும் அய்யாக்கண்ணு\nசென்னை- அரக்கோணம் மின்சார ரயிலில் சோதனை அடிப்படையில் தெற்கு ரயில்வே புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/karti-chidambaram-in-sivaganagai-394290.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-06-25T05:49:23Z", "digest": "sha1:IUC7HMVJTTIOECNYJ2CZX3PLAHWR737H", "length": 11981, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "எச்.ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் போட்டி- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎச்.ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் போட்டி- வீடியோ\nசிவகங்கை லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு புதுவையுடன் சேர்த்து மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nஎச்.ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் போட்டி- வீடியோ\nவேலூர்: ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர்.. குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு...\nகோவை: விஜயின் பிறந்த நாளில் பிறந்ததால் தங்க மோதிரம்... குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் ரசிகர்கள்...\nகோவை: செய்தியாளர் மீதான தாக்குதலுக்கு கண்டனம்..\nவேலூர்: இருசக்கர வாகனம் வாங்கினால் தலைக்கவசம் இலவசம்..\nவேலூர் : குடிநீர் குழாய்கள் உடைந்து வீணாகும் தண்ணீர்..\nவேலூர்: உரிய நேரத்தில் நடக்காத கணினி ஆசிரியர்கள் தேர்வு..\nகோவை: செய்தியாளர் மீதான தாக்குதலுக்கு கண்டனம்..\nகோவை: விஜயின் பிறந்த நாளில் பிறந்ததால் தங்க மோதிரம்... குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் ரசிகர்கள்...\nடிடிவி தினகரன் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் இடையிலான போன் உரையாடல் வைரல்-வீடியோ\nதருமபுரி மாவட்டத்தில் செண்டுமல்லி விளைச்சல் குறைவு-வீடியோ\nநீர்வரத்து இல்லாததால் 31 அடியாக சரிந்த வைகை அணை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்-வீடியோ\nநீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு ,டி.ஆர்.பாலு, சிவா வலியுறுத்தல்- வீடியோ\nBigg Boss 3 Tamil : Abirami: பிக்பாஸ் வீட்டுக்குள்ள நுழைஞ்சவுடனே முகம் சுளிக்க வைத்த அபிராமி\nயாரடி நீ மோஹினி சீரியல் : முத்தம் கொடுத்து பளுச் என்று அரை வாங்கிய ஸ்வேதா வீடியோ\nபூவே பூச்சூடவா சீரியல்: மாமாவின் ஆசையே தன் ஆசை, விவகாரத்தை ஏற்றுக்கொண்ட சக்தி வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nsivagangai சிவகங்கை karthi chidambaram கார்த்தி சிதம்பரம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/EPDP_29.html", "date_download": "2019-06-25T06:40:37Z", "digest": "sha1:U3AUTRPWBBD7OQKYNTVNJDEEEDRJ2S3A", "length": 9128, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "ஒரு கோடி ரூபா மோசடி - மக்களுக்கு ஒரு சட்டம் ஈபிடிபிக்கு வேறு சட்டமா ? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / ஒரு கோடி ரூபா மோசடி - மக்களுக்கு ஒரு சட்டம் ஈபிடிபிக்கு வேறு சட்டமா \nஒரு கோடி ரூபா மோசடி - மக்களுக்கு ஒரு சட்டம் ஈபிடிபிக்கு வேறு சட்டமா \nநிலா நிலான் January 29, 2019 யாழ்ப்பாணம்\nஇலங்கை மின்சாரசபைக்கு 1 கோடி ரூபாவுக்கும் அதிகளவு பணத்தை செலுத்தவேண்டிய நிலையில் ஈ.பி.டி.பி அலுவலகம் இயங்கிக் கொண்டிருப்பதாக இலங்கை மின்சாரசபை தகவல்கள் தொிவிக்கின்றன.\nசிறி­தர் தியேட்­ட­ருக்கு 1998ஆம் ஆண்­டி­லி­ருந்து மின்­சா­ரம் வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. இது­வரை 85 லட்­சத்து 50 ஆயி­ரத்து 982 ரூபா 75 சதம் மின்­சார சபைக்­குச் செலுத்­தப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது.\n2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றம் ஏற்­ப­டும் வரையே மின்­சார சபைக்கு பணம் செலுத்­தப்­ப­ட­வில்லை. அதன் பின்­னர் ஒவ்­ வொரு மாத­மும் பணம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.\nஇதே­போன்று, யாழ்ப்­பா­ணம் நவீன சந்­தைக் கட்­ட­டத்­தில் இயங்­கிய அலு­வ­ல­கம், பஸ்­தி­யன் சந்­தி­யில் இயங்­கிய அலு­வ­ல­ கம், யாழ்ப்­பாண நக­ரில் காங்­சேன்­துறை வீதி­யில் இயங்­கிய அலு­வ­ல­கம் ஆகி­ய­வற்­றுக்­கும் மின்­சார விநி­யோ­கம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. அதற்­கு­ரிய நிலு­வைப் பண­மும் செலுத்­தப்­ப­ட­ வில்லை. ஈ.பி.டி.பியி­ன­ரி­டம் நீண்ட கால­மாக நிலு­வைப் பணம் அற­வி­டப்­ப­டா­த­மையை உறுதி செய்த இலங்கை மின்­சார சபை­யி­னர் மேல­திக தக­வல்­களை வெளி­யிட மறுத்­துள்­ள­ னர். பொது­ம­கன் ஒரு­வர் மூன்று மாதங்­க­ளாக மின்­நி­லுவை செலுத்­த­வில்லை.\nஎன்­றால் கேட்­டுக் கேள்­வி­யின்றி மின் இணைப்பை மின்­சார சபை­யி­னர் துண்­டிக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nஹிஷ்புல்லா கைதாவார் - ஆதாரங்கள் சிக்கின\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநா் ஹிஷ்புல்லாவை கைது செய்ய போதுமான ஆதாரங்கள் அரசாங்கத்திடம் உள்ளதாக மனிதவள மேம்பாட்டுக்கான மேற்பாா்வை தொிவுக்க...\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விடயத்தில் நாளைய தினத்துக்குள் தீர்வு காண முடியும் என அத்துரலியே ரத்தன தேரர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்....\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka.tamilnews.com/category/health/", "date_download": "2019-06-25T05:56:01Z", "digest": "sha1:PKYHFZQXT2UXYASITBPQHTWCTQCWREZR", "length": 36464, "nlines": 238, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "HEALTH Archives - SRI LANKA TAMIL NEWS", "raw_content": "\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\n{ Coconut oil face wash dull skin } தேங்காய் எண்ணெயில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பது அறிந்ததே. இன்று வீட்டிலேயே தேங்காய் எண்ணெயில் ஃபேஸ் வாஷ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். சரும வியாதிகளுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வு என எல்லா மருத்துவர்களும் ...\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\n{ Men Diabetes Sexual Problems man } ஆண்கள் ஏற்கனவே வயதாகி வருவதால் பாலியல் திறன் குன்றத் தொடங்குவதாகக் கவலைப்படுபவர்கள், சர்க்கரை நோயால் மேலும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றார்கள். சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகின்றது. இரத்த நாளங்கள் பழுதடைந்து ‌விரைவில் சிதைந்துவிடுகின்றது. இதனால் ...\nநம்முடைய உடம்புக்கும் கால அட்டவணை உண்டு: இதன் படி செய்தால் டாக்டர் இடம் போகவே தேவையில்லை\n{ body schedule follow } நமது உடம்பிற்கு சில தொழிற்பாடுகள் இருக்கின்றன. அவையனைத்தும் அதற்குரிய நேரத்தில் தான் செயல்படும். மேலும் அவை செயற்படும் நேரங்களை அறிந்து கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம். விடியற்காலை 3 முதல் 5 மணி வரை – நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் ...\nகுழந்தைகள் ஏதாவது விழுங்கி விட்டால் என்ன செய்வது\n{ children swallowed something } கண்ணும் கருத்துமாகப் பார்த்துப் பார்த்து நாம் வளர்க்கும் குழந்தைகள் எதையாவது விழுங்கிவிட்டால்… பதறிப் போய்விடுவோம். இன்று இதற்கான முதலுதவியை பார்க்கலாம். குழந்தைகளுக்கு ஏதாவது உடல்நலக் கோளாறுகள் என்றால் வீடே தலைகீழாக மாறிவிடும்; கண்ணும் கருத்துமாகப் பார்த்துப் பார்த்து நாம் வளர்க்கும் ...\nஆண்களின் ஆரோக்கியத்துக்கு சவால்விடும் இருசக்கர வாகனம்\n{ Two wheeler challenging health men } 3 ஆண்டுகள் தொடர்ந்து அதிக நேரம், அதிக தூரம் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு, முதுகுவலி பிரச்சினை தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. இருசக்கர வாகனம், கார் ஓட்டுபவர்கள் முதுகுவலி பிரச்சினையால் அவதியடையும் நிலை உள்ளது. 3 ஆண்டுகள் தொடர்ந்து ...\nமுடி கொட்டுவதற்கான காரணங்கள்: இதை அறிந்து கொண்டால் உங்கள் கூந்தலை பாதுகாக்கலாம்\n2 2Shares { Causes hair fall know protect hair } முடி வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் உடலில் குறையும்போது தானாகவே முடி கொட்ட துவங்கும். முடிக்குத் தேவை இரும்புச் சத்து மற்றும் கரோட்டின். இதில் குறைபாடு ஏற்படும்போது முடி கொட்டுதல், வெடித்தல், உடைதல் போன்றவை நிகழத் துவங்கும். ...\nஉங்கள் உடம்பு எந்த வகையென்று அறிந்து கொண்டு செயற்படுங்கள்\n{Know understand body} உங்கள் உடம்பு வாகு என்னவென்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் உணவுகளை தேர்ந்தெடுப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் இவை உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க உதவும். உங்கள் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உங்கள் நண்பரின் டயட் முறையை கொண்டு ...\nகுளிக்கும் போது எத்தனை நிமிடம் குளிக்கலாம்..\n{ bathing minutes human body } ஒவ்வொரு செயலையும் எவ்வளவு நேரம் செய்யலாம் என்ற கால அளவு ஒன்று இருக்கின்றது. சாப்பிடும் போதும், தூங்கும்போதும் அதை கடைப்பிடிக்கவேண்டும். சரி.. குளிப்பதற்கும் கால அளவு இருக்கின்றதா என்ற கால அளவு ஒன்று இருக்கின்றது. சாப்பிடும் போதும், தூங்கும்போதும் அதை கடைப்பிடிக்கவேண்டும். சரி.. குளிப்பதற்கும் கால அளவு இருக்கின்றதா இருக்கின்றது. தண்ணீரும் இருக்கின்றது. தேவையான நேரமும் இருக்கின்றது என்பதற்காக நீண்ட ...\nஉங்கள் சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கு நீங்களே தான் கரணம்\n{ kidney diseases human body } சிறுநீரில் கல் உருவாவதற்கான காரணங்களை உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும், இயல்பாக உடல்பலவீனம் கொண்டவர்கள், தவறான உணவுப்பழக்கம், போதுமான நீர்அருந்தாமை போன்ற காரணங்களை தான் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மருத்துவர்கள் உங்களது சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கு நீங்கள் தான் காரணம் என்று கூறுகின்றார்கள். ...\nஆரோக்கியமான சந்ததிகளை பிரசவிக்கும் பெண்களுக்கு போலிக் ஆசிட் அவசியம்.\n{ Women give healthy baby need folic acid } பெண்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நாளில் இருந்து போலிக் ஆசிட் என்ற நிச்சயதார்த்த மாத்திரையை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் பிறவிக்கோளாறு இல்லாத ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கமுடியும். நிச்சயதார்த்த மாத்திரை என்ற பெயரைக்கேட்டதும் பலரும் இது ஆண்மைக்கான சமாச்சாரம் ...\nபெண்கள் ஏன் அந்த இடத்தில் சோப்பை பயன்படுத்த கூடாது\n{ women use soap place girls tips } பிறப்புறுப்பில் சோப்பு அதிகம் பயன்படுத்துவது நல்லதல்ல. அவ்விடத்தில் கெமிக்கல் நிறைந்த சோப்பை பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று சற்று சிந்தித்து பாருங்கள். பலரும் சோப்புக்களை பயன்படுத்தினால், அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் சோப்புக்களை ...\nஎன்னதான் ட்ரை பண்ணுனாலும் உங்கள் சருமத்திலிருக்கும் தழும்பை மறைக்க முடியலையா .. கவலையே வேண்டாம் இதை ட்ரை பண்ணுங்க..\n{ try hide scratch skin well } வடு அல்லது தழும்பு என்பது காயத்துக்குப் பிறகு ஏற்படும் ஓர் இழைநார்த் திசு. பெண்களின் உடலில் பிரசவத்துக்குப் பிறகும், உடல் எடைக் குறைப்புக்குப் பிறகும் தழும்புகள் ஏற்படுவது இயற்கையே. தசைகள் தம் இயல்புநிலையிலிருந்து புதிய நிலைக்குத் திரும்புவதால்தான் ...\nஉடல் எடை வேகமாக குறைக்க நீங்கள் சராசரியாக எத்தனை கலோரி எரிக்க வேண்டும்\n{ calories burn body weight loss } கலோரி என்பது,சேமித்து வைக்கபட்டிருக்கும் ஆற்றலை உடல் பயன்படுத்தும் அளவாகும். அளவுக்கு அதிகமான ஆற்றல்(கொழுப்பு ) உடலில் தங்கி இருப்பதாலும், அதிக உழைப்பு இல்லாமையும் உடல் குண்டாக காரணமாகின்றன. ஆண்கள் மற்றும் பெண்கள் யாரா இருந்தாலும் உடல் எடையை குறைக்க ...\nதலைவலியை விரட்டியடிக்க சில இலகுவான வழிமுறைகள்..\n0 { easy steps get rid headaches } தலைவலி நோய்க்கான அறிகுறி, கம்ப்யூட்டரையே உற்றுப்பார்ப்பது, காற்றோட்டம் இல்லாத அறையில் இருப்பது, சில வாயுக்களை நுகர்வது போன்ற பல காரணங்களால் தலைவலி ஏற்படலாம். வலியானது, தலையின் இரு பக்கங்களின் பின் பகுதியில் ஆரம்பித்து முன்பக்கம் பரவும். மந்தமாகவோ, தலையைச் ...\nஇதய நோய் அபாயத்தைக் குறைக்க ���தவும் தினம் ஒரு முட்டை : ஆய்வு\n{ egg help reduce cardiovascular disease } தினமும் ஒரு முட்டை சாப்பிடுவோருக்கு, அறவே முட்டை சாப்பிடாதவர்களை விட மாரடைப்பு, பக்கவாதம் வரும் அபாயம் குறைவு எனச் சீனாவில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வு தெரிவிக்கின்றது. அந்த ஆய்வில் கலந்து கொண்ட 461,213 பேரின் சராசரி ...\nஇரவு தூக்கத்தை பரிசளிக்கும் 5 உணவுகள்..\n{ 5 Foods Delighting Night Sleep } இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி தெரிந்துகொள்வோம். செர்ரி பழங்கள்: நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் ...\nநம்முடைய நுரையீரலை பாதிக்க கூடிய நோய்கள்…\n{ Diseases affect lungs } நுரையீரலை பாதிக்கும் தொற்று நோய்கள் மூச்சுக் குழாயில் ஏற்படக்கூடிய நோய்த் தொற்றால் 31 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமித் தொற்றால் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றது. நிமோனியா மற்றும் ...\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\n6 6Shares { Wake morning drink water little } இன்றைய காலகட்டங்களை பொருத்தவரையில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பணம் சம்பாதிக்கும் குறிக்கோளிலே சென்று கொண்டிருக்கின்றது. இதனால் ஒவ்வொருவரும் தன் ஆரோக்கியத்தை பற்றி கொஞ்சம் கூட எண்ணுவதில்லை என்றே கூறவேண்டும். அதனால், ஒவ்வொருவரும் தனது ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை கொள்ளவேண்டும். ...\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\n(hair fall control healthy tips) தலைமுடி உதிர்தல் பிரச்சினைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடு, நாம் பயன்படுத்தும் தண்ணீர், கெமிக்கல் கலந்த ஷாம்பு பயன்படுத்துதல், தூசி மற்றும் மாசுக்கள் தலையில் படுதல் என காரணங்களை இடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இவற்றையெல்லாம் மீறி, இயற்கையான ...\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\n{ Male sexual diseases bacterial } அந்தரங்க நோய்கள் (பாலியல் நோய்கள்- Male sexual diseases) பற்றி ஆண்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பிற பெண்களுடன் உறவு கொள்வதில்லை என்றாலும் கூட தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் தவறான உறவால் மட்டுமின்றி, தவறான அணுகுமுறையும் கூட ...\nபெண்கள் கர்ப்பம் தரிக்க உகந்த வயது\n(Suitable Age Women Pregnancy ) கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல் ரீதியாக மிக ஏதுவான வயது 22-26. இதற்கு விதிவிலக்குகளும் உண்டு. இந்த வயதில் இல்லை என்றால் குழந்தை பிறக்காதா என நீங்கள் யோசிக்கலாம். அப்படி இல்லை. ஆனால் இந்த வயதுக்கு அப்புறம் வயது அதிகரிக்க ...\n{ tamil tips ladies } பெண்கள் என்னதான் ஆண்களை விட சுறுசுறுப்பாக செயல்பட்டாலும் மாதத்தில் இரண்டு மூன்று நாட்களில் ஏற்படும் மாதவிடாய் பிரச்சனையின் பொழுது உடலளவில் மிகவும் சோர்ந்து விடுகின்றனர். காரணம் அவர்களுக்கு ஏற்படும் மிகுந்த வலி. இந்த வலி காரணமாக அவர்கள் சில குளிர்பானங்களை எடுத்துக்கொள்வதுண்டு. ...\nஇளைமையிலே தொப்பை எட்டி பார்க்கிறதா\n{ youth belly reduce solution youngers } இன்றைய உணவு முறையில் ஏட்பட்டுள்ள மாற்றம் காரணமாக இளையோர் தொடக்கம் முதியோர் வரை தொப்பை போட்டு கொண்டே வருகின்றது. தொப்பை போட தொடங்கும் போதே அதை கணக்கெடுக்காமல் விட்டுவிடுவார்கள், அப்படியே கொஞ்ச நாள் கழித்து பார்த்தால் அதுவே ...\nஅதிகாலையில் எழுந்தால் உடற்பருமனை தடுக்கலாம்..\n{ Early morning wakeup healthy tips tamil } அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள், தாமதமாக கண்விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், ஸ்லிம் உடல்வாகு கொண்டவர்களாகவும் இருப்பர். உங்களுக்கு ‘ஸ்லிம்‘ ஆக ஆசை இருக்கிறதா அப்படியென்றால், சூரியன் உதயம் ஆன பிறகும் இழுத்து போர்த்திக்கொண்டு தூங்குவதை ...\nஈர கூந்தல் உதிர்வதை தடுப்பது எப்படி\n(Wet Hair Removal Heel Women Beauty Tips) பெண்களின் அழகை மெருகேற்றிக் காட்டுவதே அவர்களின் கூந்தல் தான். அந்த கூந்தலை பராமரிப்பது என்பது ரொம்பவே கஷ்டமான விஷயம். அதிலும், பார்ட்டி கொண்டாட்டங்கள் என்று வெளியே கிளம்பும்போது, அவசர அவசரமாக தலைக்குக் குளித்து, அதைக் காயவைத்து ஹேர் ...\nமாதவிடாய் காலங்களில் பெண்கள் மது அருந்தலாமா\nWomen Menses Time Alcohol Drink Habit Tamil பெண்களின் உடலில் ஏற்படும் இயற்கையான செயல்பாடு மாதவிடாய் சுழற்சி என அறியப்படுகிறது. இந்த காலகட்டங்களில் பெண்களின் உடலில் மிக மோசமான வலி உணர்வு ஏற்படுவது வழக்கம். மாதத்தில் ஒருமுறை, அதாவது தொடர்ந்து மூன்று நாட்கள் பொதுவாகவும் சிலருக்கு ...\nஇரவில் உள்ளாடை இல்லாமல் உறங்கலாமா\n2 2Shares (Women Wear Night Undergarment Danger Health News) நாம் அனைவரும் இரவு உறக்கத்தின் போது, நல்ல வசதியான ஆடையை தான் அணிந்து கொள்ள விரும்புகிறோம். அதாவது, நாம் வெளியில் செல்லும் போது அணிந்து செல்லும் ஆடையை விட இரண்டு சைஸ் அதிகமான ஆடையை தான் நாம் ...\nநாக்கின் நிறத்தைக் கொண்டு நலம் அறியலாம்…\n(Tongue Color Signs Reflect Body Disease) நாக்கில் இருக்கும் நிறத்தின் படிவு கொண்டு நம் உடலில் என்ன நோய் என்று கண்டறியலாம். சிவப்பு நிறம் : நாக்கில் சிவப்பு நிற படிமம் படிந்து இருந்தால் உங்கள் உடம்பில் தொற்று நோய் மற்றும் அலர்ஜி உண்டென்பதை அறிந்து ...\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, ��ுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/185571", "date_download": "2019-06-25T05:25:53Z", "digest": "sha1:RU57ZN4ODJVZFAKN3GVQL3HNZTKPH7V2", "length": 3985, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குருதிக்கொடை !", "raw_content": "\nபிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குருதிக்கொடை \nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\nபிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குருதிக்கொடை \nadmin | செய்திகள் | புலம்பெயர்\nஎங்கள் சொந்தங்களை முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக கொண்றொளித்த சிறிலங்கா அரசின் கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழினவழிப்பின் வலிசுமந்த தமிழீழ தேசிய துக்கநாள் நினைவேந்தல் குருதிக்கொடை பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nவிளையாட்டால் ஒன்றிணைவோம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆடுகளங்கள் \nவிடுதலைப் புலிகள் மீதான தடை என்பது தமிழர்களது செயற்பாட்டை முடக்குகின்றது : பிரதமர் வி.உருத்திரகுமாரன் \nபிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சட்டநடவடிக்கை \nபிரதமர் வி.உருத்திரகுமாரனின் கடிதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கையளிப்பு \nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிறைவேற்றிய இரண்டு தீர்மானங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2017/12/culprit-ops-stalin-in-jayalalithaas.html", "date_download": "2019-06-25T05:40:56Z", "digest": "sha1:XSMKHAUADFECYSY4VVFGQX7OBJTZYZKZ", "length": 19041, "nlines": 103, "source_domain": "www.ethanthi.com", "title": "EThanthi - ஜெயலலிதா மரணத்தில் குற்றவாளி ஓபிஎஸ் - ஸ்டாலின் | Culprit OPS - Stalin in Jayalalithaa's death !", "raw_content": "\nஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம்\nதேர்தல் 2019 தேர்தல் 2016\nஜெயலலிதா மரணத்தில் குற்றவாளி ஓபிஎஸ் - ஸ்டாலின் | Culprit OPS - Stalin in Jayalalithaa's death \nபேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் மர்ம மரணத்தில் முதல் குற்றவாளி ஓ.பன்னீர் செல்வம் என்று நான் சொல்ல வில்லை, அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்கெனவே தெரிவி த்துள்ளார். இப்போது அதை அப்போலோ மருத்துவர் ரெட்டி உறுதி செய்திரு க்கிறார் என்று ஸ்டாலின் கூறி யுள்ளார்.\nசென்னை தலைமைச் ச���யலக த்தில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ராவை ஸ்டாலின் இன்று சந்தித்தார். ஆளுங் கட்சியினர் மேற்கொண்டு வரும் தேர்தல் முறை கேடுகள் குறித்து ஸ்டாலின் ஆதாரங் களுடன் விக்ரம் பத்ராவிடம் புகார் அளித்தார்.\nஇதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறிய தாவது:\n''ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பிலும், ஆளும் கட்சியி லிருந்து பிரிந்து இன்னொரு அணியாக போட்டியிடும் வேட்பா ளரின் சார்பிலும் என்னென்ன அக்கி ரமங்கள், அநியாய ங்களை எல்லாம் செய்து கொண்டிரு க்கிறார்கள் என்பது பற்றி, இடைத் தேர்தல் சிறப்பு அதிகாரி யாக நியமிக்கப் பட்டுள்ள விக்ரம்வை சந்தித்து, திமுக சார்பில் 20க்கும் மேற்பட்ட புகார் மனுக்களை வழங்கி யிருக்கிறோம். அதுமட்டு மல்ல,\nநேற்றைய தினம் வாக்காள ர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த அதிமுகவி னரை கையும் களவுமாக பிடித்து, 11 புகார் களை கொடுத்தி ருந்தோம். ஏறக்குறைய 100 கோடி ரூபாய் பணம் ஆளும் கட்சியின் சார்பிலும், தினகரன் அணி சார்பிலும் வழங்க ப்பட்டு இருக்கிறது. அது குறித்தும் புகார் அளித்து ள்ளோம்.\nகுறிப்பாக, ரூ.2 கோடி வைத்திருந்த ஒரு அதிமுக வைச் சேர்ந்த நபரைப் பிடித்து காவல் துறை அதிகா ரிகளிடம் ஒப்படை த்தால், அவரிடம் இருந்தது சில ஆயிரங்கள் மட்டும் தான் என்று காவல் துறை சார்பில் செய்தி வெளி யாகிறது. இதை யெல்லாம் காவல் துறை உயர திகாரிகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிரு க்கிறார்கள்.\nஇது குறித்து, தேர்தல் ஆணைய அதிகாரி களுக்கு தகவல் அளித்தால், அவர்கள் கண்டும், காணா மலும் இருக்கி றார்கள். இப்படிப் பட்ட அராஜகங் களை எல்லாம் மீறி, நேற்றைய தினம் மட்டும் ரூ.20 கோடி வைத்திருந்த அதிமுக வினரை, திமுக தோழர்கள் பிடித்து ஒப்படை த்தாலும், அவர்களை எல்லாம் விட்டு விடு கிறார்கள்.\nஇப்படி, அதிமுக ஆட்சி யின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து, அதேபோல தினகரனும் சேர்ந்து ஜனநாயக த்தை கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருக் கிறார்கள். நேற்றைய தினம் பட்டப் பகலில் ஒவ்வொரு வாக்கா ளருக்கும் தலா 6,000 ரூபாய் வீதம் ரூ.100 கோடி அளவுக்கு செலவு செய்திருக் கிறார்கள் என்று பகிரங்க மாக நான் குற்றம் சாட்டுகிறேன்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி யின் மேற் ப��ர்வையில் தான் இது நடந்துள்ளது. அது மட்டுமல்ல, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், போக்கு வரத்துத் துறை அமைச்சர் உள்பட பல அமைச் சர்களின் மேற் பார்வையில் வெளிப் படை யாகவே பண விநியோகம் நடந்துள்ளது. இது குறித்து, காவல் துறை ஆணையரை பலமுறை தொடர்பு கொண்டு நாங்கள் புகார் அளித்தோம்.\nதொடர்ந்து, தொலைக் காட்சிகளில் இது பற்றிய செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இப்படி நடக்கிறதா என்று அவர் எங்களி டத்தில் கேள்வி எழுப்புகிறார். அதே போல, தமிழக தேர்தல் ஆணையர் லக்கானியை தொடர்பு கொள்ள முயன்ற போது, அவர் தொலைபேசியை எடுக்க வில்லை. எனவே, தேர்தல் ஆணையமும், காவல் துறையும் இப்படிப் பட்ட அக்கிரமங் களுக்கு எல்லாம் திட்டமிட்டு உடந்தை யாக இருக்கி றார்கள்\nஎன்பதை எல்லாம் ஆதாரங் களோடு நாங்கள் இன்று புகார் மனுவாக தந்திருக் கிறோம். எங்கெல்லாம் பண விநியோகம் நடைபெற்ற இடங்களில் திமுக தோழர்கள் செல்போனில் வீடியோ எடுத்து ள்ளார்கள். அந்த வீடியோக் களையும் ஒரு பென் ட்ரைவில் ஆதார மாக இணைத்து புகார் மனு அளித்து ள்ளோம்.\nஏற்கெனவே ஒருமுறை, 89 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடை பெற்றது வருமான வரித்துறை சோதனை யில் ஆதாரத் துடன் கிடைத் ததால், தேர்தல் ரத்து செய்யப் பட்டது. அதில், தேர்தல் ஆணை யமும், காவல் துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதனால் கிடைத்த தைரியத்தில் தான் இப்போது நடைபெறும் இடைத் தேர்தலில் ஏறக்குறைய 100 கோடி ரூபாய் அளவுக்கு பட்டவர்த் தனமாக,\nபட்டப் பகலில் பண விநியோகம் செய்திரு க்கிறார்கள். அதை யெல்லாம் ஆதாரங் களுடன் புகார் அளித் துள்ளோம். அந்த ஆதாரங் களின் அடிப்படை யில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, இனி வரும் காலத்தில் அவர்கள் தேர்தலில் நிற்க முடியாத அளவுக்கு உறுதி யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறப்பு அதிகாரி அவர்களிடம் அழுத்தம் திருத்த மாக தெரிவி த்துள்ளோம்.\nஅதிமுக வின் வெற்றியை தடுக்க திமுக இப்படி செயல் படுவதாக தம்பிதுரை தெரிவித்து இருக்கிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் படுத்து, உருண்டு புரண்டாலும், கோடி கோடியாக பணம் கொடு த்தாலும், பல குட்டிக் கரணங் களை அவர்கள் போட்டாலும், அதிமுக வால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது.\nஎனவே, தேர்தலை நி��ுத்த வேண்டும் என்று நாங்கள் அதிகாரி ளிடம் கோர வில்லை, அதிமுக வினர் செய்து வரும் தேர்தல் முறை கேடுகள் மீது நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித் துள்ளோம். தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் பணம் கொடுக்கப் படுவதாக கூறப்படு கிறது. அது உண்மை யாக இருக்கலாம்.\nகாரணம், ஏற்கெனவே ஒரு முறை 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா செய்ததால் தேர்தல் ரத்து செய்யப் பட்டது போல, டெபாசிட் கூட வாங்க முடியாத நிலை இடைத் தேர்தலில் ஏற்பட்டு இருப்பதால், தோல்வி யில் இருந்து அவர்கள் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ண த்தில் கூட இப்படி செய்ய லாம்.\nடிடிவி தினகரன் தரப்பில் வழங்கப் பட்ட 30 லட்சம் ரூபாய் பணம் அதிமுக வினரால் கைப்பற்றப் பட்டு இருப்ப தாக சொல்லப் படுகிறது. யாராக இருந் தாலும், பணம் கொடுப்பது ஆதாரங் களுடன் பிடிபட்டால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டியது தேர்தல் ஆணைய த்தின் பொறுப்பு. எனவே தான் நாங்கள் ஆதாரங் களுடன் புகார் அளித்து ள்ளோம்.\nஅதிமுக வேட்டி யணிந்து திமுகவினர் பணம் கொடுப்பதாக கூறுகி றார்கள். அது உண்மை யாக இருந்தால், அதற்கு ஆதாரம் இருந்தால் அவர்கள் பிடித்து, தண்டனை வாங்கிக் கொடுக் கட்டும். முன்பு சொன்ன தற்கு நேர் மாறாக, மருத்துவ மனையில் அனுமதிக்க ப்படும் போது ஜெயலலிதா ஆபத்தான நிலையில் இருந்தார் என்று இப்போது அப்போலோ மருத்துவ மனை தலைவர் தெரிவித்து இருக்கிறார்.\nஇது குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் விளக்க மளிக்க வேண்டும். காரணம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் மர்ம மரணத்தில் முதல் குற்றவாளி ஓ.பன்னீர் செல்வம் என்று நான் சொல்ல வில்லை, அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்கெனவே தெரிவித் துள்ளார்.\nஇப்போது அதை அப்போலோ மருத்துவர் ரெட்டி உறுதி செய்திருக்கிறார். எனவே, ஜெயலலிதா மர்ம மரணத்தில் முதல் குற்றவாளி ஒ.பன்னீர் செல்வம் தான்'' என்று ஸ்டாலின் கூறினார்.\nஜெயலலிதா மரணத்தில் குற்றவாளி ஓபிஎஸ் - ஸ்டாலின் | Culprit OPS - Stalin in Jayalalithaa's death \nஅப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்திய இலங்கை அதிபர்\nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nகழிப்பறையில் சுயஇன்பம் அனுபவித்த தொழிலாளர் \nபொம்மை போல மாப்பிளையை ஆட்டி வைக்கும் பெண் - மில்லியன் பேர் ரசித்த காட்சி \nபிஸ்தா பருப்பு தர��ம் நன்மைகள் | Pista Dal Benefits \nவிலங்குகள் செக்ஸ் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nமழை நீர் தொட்டி அமைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/55120/", "date_download": "2019-06-25T05:59:41Z", "digest": "sha1:2YHYWXD6A2Y5YC4OXE3AHX7ETL4SFTO2", "length": 4892, "nlines": 109, "source_domain": "www.pagetamil.com", "title": "பூஜா ஹெக்டே | Tamil Page", "raw_content": "\n27 வருட வரலாற்றை மாற்ற வேண்டிய நெருக்கடியில் இங்கிலாந்து: பணியுமா அவுஸ்திரேலியா\nஇராணுவ நலன்புரி வர்த்தக நிலையத்தில் மதுபானம் விற்பனை: வலி.வடக்கு தவிசாளரும் உடந்தையா என சந்தேகம்\nஇணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் 3\nகிழக்கு பல்கலைகழக பெண்கள் விடுதிக்குள் நள்ளிரவில் பரபரப்பு\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்: இளம் பெண்ணிடம் திருடி மாட்டினார்கள்\nமுல்லைத்தீவு ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கோபித்துக் கொண்டு அரை மணி நேரம் மௌனமாக இருந்த ஆளுனர்\nஇராணுவத்தை கொலை செய்து எரித்த வழக்கு: முன்னாள் போராளிகள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்\n27 வருட வரலாற்றை மாற்ற வேண்டிய நெருக்கடியில் இங்கிலாந்து: பணியுமா அவுஸ்திரேலியா\nஇராணுவ நலன்புரி வர்த்தக நிலையத்தில் மதுபானம் விற்பனை: வலி.வடக்கு தவிசாளரும் உடந்தையா என சந்தேகம்\nஇணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் 3\nமுல்லைத்தீவு ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கோபித்துக் கொண்டு அரை மணி நேரம் மௌனமாக இருந்த ஆளுனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-06-25T05:44:40Z", "digest": "sha1:OGZYN4GGQOHOUHVZLIA3PONG6WOZCJVQ", "length": 5590, "nlines": 88, "source_domain": "www.pagetamil.com", "title": "நீதிமன்ற அவமதிப்பு | Tamil Page", "raw_content": "\nரஞ்சன் ராமநாயக்க வழக்கு பெப்ரவரியில்\nநீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 26ம் திகதி விசாரணைக்கு...\nஞானசாரதேரருக்கு 19 வருட சிறை; 6 ஆண்டுகளில் அனுபவிக்க சலுகை: மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியு���்ளது. அதன்படி அவருக்கு கடுமையான உழைப்புடன் 06 வருடங்களில் அனுபவிக்கும்...\nகிழக்கு பல்கலைகழக பெண்கள் விடுதிக்குள் நள்ளிரவில் பரபரப்பு\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்: இளம் பெண்ணிடம் திருடி மாட்டினார்கள்\nமுல்லைத்தீவு ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கோபித்துக் கொண்டு அரை மணி நேரம் மௌனமாக இருந்த ஆளுனர்\nஇராணுவத்தை கொலை செய்து எரித்த வழக்கு: முன்னாள் போராளிகள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்\nஇராணுவ நலன்புரி வர்த்தக நிலையத்தில் மதுபானம் விற்பனை: வலி.வடக்கு தவிசாளரும் உடந்தையா என சந்தேகம்\nஇணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் 3\nமுல்லைத்தீவு ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கோபித்துக் கொண்டு அரை மணி நேரம் மௌனமாக இருந்த ஆளுனர்\nபுதைக்கப்பட்ட ஒரு மாதத்தின் பின் சடலம் எப்படி வெளியில் வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/60991-jaya-prada-likely-to-join-bjp-may-contest-ls-polls-from-rampur.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-06-25T06:11:54Z", "digest": "sha1:QRU25PU6ZGB662HHF4SIL4MW7MIDICI4", "length": 10907, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாஜகவில் இணைகிறார் ஜெயப்பிரதா: ராம்பூர் தொகுதியில் போட்டி? | Jaya Prada likely to join BJP, may contest LS polls from Rampur", "raw_content": "\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nபாஜகவில் இணைகிறார் ஜெயப்பிரதா: ராம்பூர��� தொகுதியில் போட்டி\nநடிகை ஜெயப்பிரதா பாஜகவில் இணைகிறார். அவருக்கு உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதி ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.\nதமிழில், மன்மத லீலை, நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, தசாவதாரம் உட்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் ஜெயப்பிரதா. 80-களில் டாப் ஹீரோயினாக இருந்த இவர், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.\nஆந்திராவில் தெலுங்கு தேசக் கட்சியில் இருந்த அவர், சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் அதில் இருந்து விலகி சமாஜ் வாதி கட்சியில் சேர்ந்தார். கடந்த 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில் அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nகடந்த 2010-ம் ஆண்டில் சமாஜ்வாதி கட்சியில் இருந்து வெளியேறினார். பின் அமர்சிங்குடன் இணைந்து ராஷ்டிரிய லோக் மன்ச் என்ற கட்சியைத் தொடங்கினார். இந்நிலையில் அவர் பாஜகவில் இணைகிறார். வரும் மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில், பாஜக வேட்பாளராக அவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.\nஇந்த தொகுதியில், சமாஜ்வாதி தரப்பில் அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கான் போட்டியிடுகிறார். சமாஜ்வாதியில் இருந்து ஜெயப்பிரதாவை வெளியேற்றியதில் ஆசம்கானுக்கு முக்கிய பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: களைகட்டிய சமூக வலைதளங்கள்\nமக்களவை தேர்தல் : வேட்பாளர்கள் சொத்து விவரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுஜராத் சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் ஜெய்சங்கர் \nஒரு எம்.எல்.ஏ., 14 கவுன்சிலர்கள் பாஜகவிற்கு தாவல் - சரியும் மம்தாவின் பலம்\n“வழக்குகளிலிருந்து தப்ப முலாயம் சிங் பாஜகவோடு ரகசியக் கூட்டு” - மாயாவதி\nஅதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்\nபாஜக எம்.பி., மனோஜ் திவாரிக்கு கொலை மிரட்டல்\nமேற்குவங்கம்: இருவர் உயிரிழப்பை அடுத்து மீண்டும் இருதரப்பினரிடையே மோதல்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் விருந்து : திமுக., காங் பங்கேற்பு\nபாஜகவில் இணைந்த 4 தெலுங்கு தேசம் மாநிலங்களவை உறுப்பினர்கள்\nஅதிருப்தி எம்எல்ஏக்கள�� தகுதி நீக்க கோரும் ஆம் ஆத்மி\n''ஊழியர்களின் மாதச் சம்பளத்துக்கு பணம் இல்லை'' - நிதி நெருக்கடியில் விழி பிதுங்கும் பிஎஸ்என்எல்\n’பிடிக்காவிட்டால் என்னை நீக்க வேண்டியதுதானே..’: ஆடியோ விவகாரத்தில் தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nஇன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்\nமேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மீண்டும் கடிதம் - முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் எதிர்ப்பு\nஷகிப், ஆல் ரவுண்ட் ஆட்டம்: ஆப்கானை வீழ்த்தியது பங்களாதேஷ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுக்கிய படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: களைகட்டிய சமூக வலைதளங்கள்\nமக்களவை தேர்தல் : வேட்பாளர்கள் சொத்து விவரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/46751-sve-sekhar-have-not-done-any-big-criminal-mistake-minister-pandiarajan.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-06-25T06:34:46Z", "digest": "sha1:UDKGHH4BBRD2L5CFR7FNY3V6VKXHHOC5", "length": 10920, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“எஸ்.வி.சேகர் கிரிமினல் குற்றம் செய்யவில்லை” - மாஃபா பாண்டியராஜன் | SVe.Sekhar have not done any big criminal mistake Minister Pandiarajan", "raw_content": "\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்��ை\n“எஸ்.வி.சேகர் கிரிமினல் குற்றம் செய்யவில்லை” - மாஃபா பாண்டியராஜன்\nஎஸ்.வி.சேகர் மிகப்பெரிய கிரிமினல் குற்றம் எதையும் செய்யவில்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.\nபெண் பத்திரிகையாளர்கள் குறித்து பாஜகவின் எஸ்.வி.சேகர் ஃபேஸ்புக் பக்கத்தில் இழிவான கருத்தை பகிர்ந்திருந்தார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதேசமயம் எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து பத்திரிகையாளர்கள் பலரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அனுமதியும் வழங்கியது. எஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. இருப்பினும், எஸ்.வி.சேகர் இதுவரை கைது செய்யப்படவில்லை.\nஇந்நிலையில், எஸ்.வி.சேகர் மிகப்பெரிய கிரிமினல் குற்றம் எதையும் செய்யவில்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். மேலும், எஸ்.வி.சேகர் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.\n“தாமரை இல்லாமல் இலை இல்லை”- இல.கணேசன்\nஇறக்குமதி மணல் விரைவில் விநியோகிக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎஸ்.வி.சேகரின் ‘அல்வா’ நாடகம் திடீர் இட மாற்றம்\nநடிகர் சங்க தேர்தல் நாளில் எஸ்.வி.சேகரின் 'அல்வா' நாடகம்\n“உலகத்தரம் வாய்ந்த 6 அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்” - அமைச்சர் பாண்டியராஜன்\n“நடிகர் சங்கத்திற்கான கட்டடத்தை தடுக்க முயல்கிறார் எஸ்.வி.சேகர்”- விஷால்\n“அமைச்சர் மாஃபா ஒரு புள்ளிராஜா” : ஓபிஎஸ் பேச்சு\nவிரைவில் தொடங்கப்படும் தமிழ் “சொற்குவைத் திட்டம்”\n”சபரிமலைக்கு பெண் பத்திரிகையாளர்களை அனுப்ப வேண்டாம்” - இந்து அமைப்புகள் கடிதம்\nசபரிமலை விவகாரம்: பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்..\n’பத்திரிகை சுதந்திரம் பற்றி பேச திமுக-வுக்கு தகு��ி இல்லை’: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nRelated Tags : எஸ்.வி.சேகர் , கிரிமினல் குற்றம் , பெண் பத்திரிகையாளர்கள் , SVe.Sekhar , Minister Pandiarajan\n''ஊழியர்களின் மாதச் சம்பளத்துக்கு பணம் இல்லை'' - நிதி நெருக்கடியில் விழி பிதுங்கும் பிஎஸ்என்எல்\n’பிடிக்காவிட்டால் என்னை நீக்க வேண்டியதுதானே..’: ஆடியோ விவகாரத்தில் தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nஇன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்\nமேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மீண்டும் கடிதம் - முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் எதிர்ப்பு\nஷகிப், ஆல் ரவுண்ட் ஆட்டம்: ஆப்கானை வீழ்த்தியது பங்களாதேஷ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தாமரை இல்லாமல் இலை இல்லை”- இல.கணேசன்\nஇறக்குமதி மணல் விரைவில் விநியோகிக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/63618-thrissur-pooram-festival-begins-today.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-25T05:46:07Z", "digest": "sha1:JOJNCCJRFJZZCXFIYY4UWNJVAZYST3IH", "length": 9909, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருச்சூர் பூரம் திருவிழா நாளை கோலாகல தொடக்கம் | Thrissur Pooram festival begins today", "raw_content": "\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்கள���ையில் திருச்சி சிவா கோரிக்கை\nதிருச்சூர் பூரம் திருவிழா நாளை கோலாகல தொடக்கம்\nகேரளாவில் திருச்சூர் பூரம் திருவிழா நாளை கோலாகலமாக தொடங்கவுள்ளதை அடுத்து, இன்று ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.\nகேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வடக்கும்நாதன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூரம் திருவிழா உலகப்பிரசித்தி பெற்றதாகும். விழாவின் முத்தாய்ப்பாக நடைபெறும் யானைகள் அணிவகுப்பை காண பல்வேறு மாநிலங்களில் இருந்து திருச்சூரில் மக்‌கள் கூடுவது வழக்கம். யானைகள் அணிவகுப்புக்கு தலைமை தாங்கும், பத்தரை அடி உயரம் கொண்ட தெச்சிகொட்டுகாவு ராம‌ச்சந்திரன் என்ற ‌யானைக்கு கடந்த ஆண்டு திருவிழாவின்போது மதம் பிடித்தது. யானை மிதித்துக் கொன்றதில் 2 பேர் உயிரிழந்தனர்.\nஇதையடுத்து இந்த ஆண்டு பூரம் திருவிழாவில் ராமச்சந்திரன் யானை பங்கேற்கக் கூடாது என அரசு முட்டுக்கட்டை போட்டது. இதற்குப் பிற யானைகளின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து, ராமச்சந்திரன் யானை மருத்துவ பரிசோதனைக்குப் பின் ஒரு மணி நேரம் மட்டும் ‌விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், பூரம் திருவிழாவுக்கான ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நாளை முறைப்படி தொடங்கும் பூரம் திருவிழா, செவ்வாய்க்கிழமை அன்று மு‌டிவடைகிறது. திருவிழாவுக்காக திருச்சூர் முழுவதும் 3 ஆயிரத்து 500 காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்‌.\nபேட்டிங்கில் தடுமாறிய மும்பை : சென்னைக்கு 150 ரன்கள் இலக்கு\n“ஓடினேன்..ஓடினேன்..” ரபாடாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த தாஹிர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருச்சூரில் களை கட்டிய பூரம் திருவிழா - மனம் கவர்ந்த யானைகள் அணிவகுப்பு\nபூரம் விழாவில், யானை ராமச்சந்திரன் பங்கேற்க ஆட்சியர் அனுமதி\nகேரளாவின் உலகப்புகழ் பெற்ற பூரம் விழாவில் யானை அணிவகுப்பு நடைபெறுமா\n''ஊழியர்களின் மாதச் சம்பளத்துக்கு பணம் இல்லை'' - நிதி நெருக்கடியில் விழி பிதுங்கும் பிஎஸ்என்எல்\n’பிடிக்காவிட்டால் என்னை நீக்க வேண்டியதுதானே..’: ஆடியோ விவகாரத்தில் தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nஇன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்\nமேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மீ���்டும் கடிதம் - முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் எதிர்ப்பு\nஷகிப், ஆல் ரவுண்ட் ஆட்டம்: ஆப்கானை வீழ்த்தியது பங்களாதேஷ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபேட்டிங்கில் தடுமாறிய மும்பை : சென்னைக்கு 150 ரன்கள் இலக்கு\n“ஓடினேன்..ஓடினேன்..” ரபாடாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த தாஹிர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Dimuth+Karunaratne?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-25T05:28:05Z", "digest": "sha1:67TA42ZDBBXGDB7B277M4U7IG6PJBIZZ", "length": 5507, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Dimuth Karunaratne", "raw_content": "\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\n - பாதி நேரத்தை மிச்சம் செய்வதாக நெட்டிசன்கள் கிண்டல்\nபோதையில் கார் ஓட்டி விபத்து: கிரிக்கெட் வீரருக்கு ரூ.5 லட்சம் அபராதம்\nபோதையில் கார் ஓட்டி விபத்து: கிரிக்கெட் வீரர் கைது\nகம்மின்ஸின் பவுன்சர் பந்து தாக்கி, இலங்கை வீரர் மருத்துவமனையில் அனுமதி\n - பாதி நேரத்தை மிச்சம் செய்வதாக நெட்டிசன்கள் கிண்டல்\nபோதையில் கார் ஓட்டி விபத்து: கிரிக்கெட் வீரருக்கு ரூ.5 லட்சம் அபராதம்\nபோதையில் கார் ஓட்டி விபத்து: க���ரிக்கெட் வீரர் கைது\nகம்மின்ஸின் பவுன்சர் பந்து தாக்கி, இலங்கை வீரர் மருத்துவமனையில் அனுமதி\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/French+Government?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-25T06:14:11Z", "digest": "sha1:MCG6DJDVK5QP5JS2RRO3FTPWYMOHBLAI", "length": 9304, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | French Government", "raw_content": "\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\n - விதிகளை மீறினால் உச்சபட்ச அபராதம்\nமேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மீண்டும் கடிதம் - முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் எதிர்ப்பு\nமத்திய அரசு அதிரடி : 12 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர் \nவிண்வெளியில் சாதிக்க துடிக்கும் உதயகீர்த்திகா - உதவிகள் கிடைக்குமா \nமத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தாமதமா\nமழை வேண்டி கோயில்களில் சிறப்பு யாகம்\nதெரு நாய்களுக்கு தடுப்பூசி.. ரேபிஸ் நோயை தடுக்க நடவடிக்கை..\nஹெல்மெட் கட்டாய வழக்கு - அரசை எச்சரித்த உயர்நீதிமன்றம்\nலஞ்ச அதிகாரிகளுக்கு ஓ‌ய்வு வழங்க மத்திய அரசு முடிவு\nஅரசுப்பள்ளியில் சேர்ந்த லண்டன் மாணவன் : லண்டன் டூ நன்னாடு \nஸ்டாலினுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் வேலுமணி..\nபாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க சம்மதம் - மத்திய அரசு\nஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதி நீக்கம் : மத்திய அரசு முடிவு ‌\nகுழந்தைகளை ஒழுங்கீனமாகச் சித்தரிக்கக் கூடாது - மத்திய அரசு\nஏழு ஆண்டுகளாக ஒரு ஆசிரியருடன் இயங்கும் அரசுப்பள்ளி\n - விதிகளை மீறினால் உச்சபட்ச அபராதம்\nமேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மீண்டும் கடிதம் - முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் எதிர்ப்பு\nமத்திய அரசு அதிரடி : 12 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர் \nவிண்வெளியில் சாதிக்க துடிக்கும் உதயகீர்த்திகா - உதவிகள் கிடைக்குமா \nமத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தாமதமா\nமழை வேண்டி கோயில்களில் சிறப்பு யாகம்\nதெரு நாய்களுக்கு தடுப்பூசி.. ரேபிஸ் நோயை தடுக்க நடவடிக்கை..\nஹெல்மெட் கட்டாய வழக்கு - அரசை எச்சரித்த உயர்நீதிமன்றம்\nலஞ்ச அதிகாரிகளுக்கு ஓ‌ய்வு வழங்க மத்திய அரசு முடிவு\nஅரசுப்பள்ளியில் சேர்ந்த லண்டன் மாணவன் : லண்டன் டூ நன்னாடு \nஸ்டாலினுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் வேலுமணி..\nபாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க சம்மதம் - மத்திய அரசு\nஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதி நீக்கம் : மத்திய அரசு முடிவு ‌\nகுழந்தைகளை ஒழுங்கீனமாகச் சித்தரிக்கக் கூடாது - மத்திய அரசு\nஏழு ஆண்டுகளாக ஒரு ஆசிரியருடன் இயங்கும் அரசுப்பள்ளி\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/srivillipuththur?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-25T05:33:29Z", "digest": "sha1:X75P5YTESXLENDMRN7KH4HB3SSYPMBPL", "length": 4303, "nlines": 69, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | srivillipuththur", "raw_content": "\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை க���ங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\n“சூரியனை மறைத்து விடுவீர்களா” - தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழிசை கேள்வி\n“சூரியனை மறைத்து விடுவீர்களா” - தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழிசை கேள்வி\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/temple-trees", "date_download": "2019-06-25T06:32:41Z", "digest": "sha1:KDZCXXWWYGN6L23TK7IJV67VVOSBDGUZ", "length": 8682, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "Temple Trees | தினகரன்", "raw_content": "\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமா\nஇராஜினாமா செய்த அமைச்சர்கள்ரஊப் ஹகீம்நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்கபீர் ஹஷீம்நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்ரிஷாட் பதியுதீன்கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை...\nகொழும்பின் புறநகர் பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு\nகொழும்பின் புறநகர் பகுதிகளில் நாளை (26) 24 மணிநேர நீர்வெட்டு...\nரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு; இ.போ.சவுக்கு ரூ. 79 மில். வருமானம்\nரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுத்த காலப்பகுதியில்,...\n6 மாதங்களில் டெங்கினால் 33 பேர் பலி: 22,283 நோயாளர்கள்\nஇந்த வருடத்தின் ஜனவரி முதல் ஜூன் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்...\nமன்னாரில் 939.2 கி.கி. பீடி இலைகள் மீட்பு\nமன்னாரில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, 939.2 கிலோகிராம் பீடி...\nவாக்குச் சீட்டில் 'நோட்டா'; கலந்துரையாடல்களின் பின்ப��� இறுதி முடிவு\n- கண்காணிப்பு குழுக்கள்ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டில் '...\nநாட்டின் சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்\nமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை...\nரூபா 53 இலட்சம் பெறுமதியான சிகரட்டுகள் பறிமுதல்\nவெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 53இலட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய...\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: உயிரிழந்த,காயமடைந்தோருக்கு நஷ்டஈடு\nஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் காரணமாக மரணமடைந்த மற்றும்...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/sg/ta/wisdom/video/yesu-ungalukkul-uyirthezha-vendum-sadhguru", "date_download": "2019-06-25T05:54:41Z", "digest": "sha1:5J3SQSR7VPJZZLIZHZQ4VTULLFXZEFNQ", "length": 6530, "nlines": 235, "source_domain": "isha.sadhguru.org", "title": "இயேசு, உங்களுக்குள் உயிர்த்தெழவேண்டும்- சத்குரு | Isha Tamil Blog", "raw_content": "\nஇயேசு, உங்களுக்குள் உயிர்த்தெழவேண்டும்- சத்குரு\nஇயேசு, உங்களுக்குள் உயிர்த்தெழவேண்டும்- சத்குரு\nஒவ்வொரு மனிதனும் இயேசு கிறிஸ்து கொண்டிருந்த சாத்தியங்களை எப்படி தங்களுக்குள் கொண்டுள்ளார் என்பதையும், ஆன்மீக செயல்முறை உயிர்த்தெழுவது பற்றிய வழிமுறையாக இருப்பது பற்றியும் சத்குரு பேசுகிறார்\nFake accounts.... ஏன் தைரியமா பேச முடியாதா\nட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் Fake accounts எனப்படும் போலி கணக்குகள் மூலம் தங்கள் கருத்துக்களை பதிவிடுபவர்கள் பொறுப்பற்ற வார்த்தைகளைப் ப…\nஒரு யோகிக்கு எதற்கு Helicopter\nRadio mirchi Tamil சேனலிலிருந்து RJ Sha சத்குருவை நேர்காணல் செய்தார். சத்குருவின் Hummer car, helicopter பயண செலவுகள் போன்ற அதிரடி கேள்விகளை முன்வைத்த…\nசமூகத்தை ஆட்டிவைக்கும் பெரும் பொய்... நீங்கள் வெளியேற இதுதான் ஒரே வழி...\nசமூகத்தில் ஏதேதோ பொய்களைச் சொல்லி விதைக்கப்பட்ட பலவிதமான மூட நம்பிக்கைகளில், சொர்க்கம்-நரகம் என்பது முக்கியமானது. இந்த வீடியோவில் சத்குரு சொர்க்கம்-நர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/15480", "date_download": "2019-06-25T05:25:31Z", "digest": "sha1:HZNJ3ZCWE4H7ADI2SS5LVVYEED32X273", "length": 5313, "nlines": 65, "source_domain": "mentamil.com", "title": "recharge plans | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nவிண்வெளி அறிவியல் பாடத்திட்டம்: நாசாவுடன் கைக்கோர்க்கும் மைக்ரோசாப்ட்\nநீட் தேர்வில் இருந்து தளர்வு கோரி மாநிலங்களவையில் திருச்சி சிவா வேண்டுகோள்\nஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு குறித்த அமித் ஷாவின் மசோதா தாக்கல்\nடிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க நிதி அமைச்சகம் சார்பில் - புதிய யோசனை\nஇந்திய ஏற்றுமதியாளர்களுக்கான கடன் விகிதங்களை குறைக்க திட்டம்\nரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் வைரல் ஆச்சார்யா திடீர் ராஜினாமா\nஜூன் 28 முதல் ஜூலை 30 வரை தமிழக சட்டசபை கூட்டம் - ‍சபாநாயகர் தனபால் அறிவிப்பு\nஈரானுடனான யுத்தம்: டிரம்ப் எவ்வாறு தவிர்க்க முடியும்\nஅமெரிக்கா - ஈரான் இடையே தொடரும் போர் பதற்றம்\nஐசிசி உலகக்கோப்பை 2019: அரை இறுதி வாய்ப்பை தவறவிட்டது தென்னாப்பிரிக்கா\nஏர்டெல் நிறுவனத்தின் புதிய திட்டம்: 48 ரூபாயில் 28 நாட்களுக்கு இணைய சேவை\nபழைய ஆப்பரை களமிறக்கும் ஏர்டெல்\nவிண்வெளி அறிவியல் பாடத்திட்டம்: நாசாவுடன் கைக்கோர்க்கும் மைக்ரோசாப்ட்\nநீட் தேர்வில் இருந்து தளர்வு கோரி மாநிலங்களவையில் திருச்சி சிவா வேண்டுகோள்\nஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு குறித்த அமித் ஷாவின் மசோதா தாக்கல்\nடிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க நிதி அமைச்சகம் சார்பில் - புதிய யோசனை\nஇந்திய ஏற்றுமதியாளர்களுக்கான கடன் விகிதங்களை குறைக்க திட்டம்\nரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் வைரல் ஆச்சார்யா திடீர் ராஜினாமா\nஜூன் 28 முதல் ஜூலை 30 வரை தமிழக சட்டசபை கூட்டம் - ‍சபாநாயகர் தனபால் அறிவிப்பு\nஈரானுடனான யுத்தம்: டிரம்ப் எவ்வாறு தவிர்க்க முடியும்\nஅமெரிக்கா - ஈரான் இடையே தொடரும் போர் பதற்றம்\nஐசிச�� உலகக்கோப்பை 2019: அரை இறுதி வாய்ப்பை தவறவிட்டது தென்னாப்பிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/205644?ref=magazine", "date_download": "2019-06-25T05:44:03Z", "digest": "sha1:JEPI4HONQSXF5M5NV52GRHBXOMUGGR2W", "length": 7993, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "13 பேருடன் மாயமான இந்திய போர் விமானம் கண்டுபிடிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n13 பேருடன் மாயமான இந்திய போர் விமானம் கண்டுபிடிப்பு\n13 பேருடன் மாயமான இந்திய விமானப் படைக்கு சொந்தமான போர் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகடந்த யூன் 3ம் திகதி அசாமின் ஜோர்கத் பகுதியிலிருந்து அருணாச்சலப் பிரதேசத்தின் மெஞ்சுக்கா பகுதிக்கு சென்ற இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக போர் விமானம் காணாமல் போனது.\nஇந்த விமானத்தில் 8 விமானக்குழுவினர், 5 இராணுவ வீரர்கள் பயணித்துள்ளனர். ஹெலிகாப்டர் மற்றும் விமானங்கள் உதவியுடன் மாயமான விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. எனினும், விமானம் குறித்த தகவல் கிடைக்காத நிலையில், தகவல் அளிப்பவர்களுக்கு 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.\nமாயமான விமானத்தை தேடும் பணி 8வது நாளாக இன்றும் தொடர்ந்த நிலையில், அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் சியாங் மாவட்டம் கட்டி என்ற கிராமம் அருகே 13பேருடன் காணாமல்போன இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக போர் விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடையே இச்செய்தி சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்திய விமானப்படையினர், இது குறித்த தகவலை உறுதி செய்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-25T05:50:50Z", "digest": "sha1:XHKXB4WNF5TC6GJSGHDUNAROTQQV2XF5", "length": 17998, "nlines": 561, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனாதபிண்டிகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅனாதபிண்டிகனின் பெரும் கொடைத் தன்மை\nஅனாதபிண்டிகன் (Anathapindika) என்ற சமசுகிருத சொல்லிற்கு ஆதரவற்றோருக்கும் ஏழைகளுக்கும் உணவளிப்பவன் எனப் பொருளாகும். அனாதபிண்டிகண் புத்தரின் சாதாரணச் சீடர்களின் தலைமையானவர் ஆவார். இவரது இயற் பெயர் சுத்தாத்தன் ஆகும். இவர் பெரும் செல்வந்தன். புத்தரை துவக்க காலத்திலிருந்தே ஆதரவு அளித்தவன்.\nசிராவஸ்தி நகரத்திற்கு வெளியே ஜேடவனம் என்ற பெரும் பூங்காவை கோசல மன்னர் பசனேதியிடமிருந்து 1.8 மில்லியன் தங்கக் காசுகள் விலை கொடுத்து, கௌதம புத்தர் தியானிப்பதற்கும், மக்களுக்கு உபதேசிப்பதற்காகவும் வழங்கியவர்.[1] இறுதி வரை புத்தர் செல்லுமிடங்களுக்கு எல்லாம் பின் தொடர்ந்து, புத்தரின் உபாசகர்களில் ஒருவராக இருந்தவர். இவரது கொடைத் தன்மைக் குறித்து திரிபிடகங்களில் ஒன்றான வினயபிடகம் Vin.ii.155-6-இல் விரிவாக கூறப்பட்டுள்ளது.\nதேவதத்தன் (ஒன்று விட்ட சகோதரன்)\nஓம் மணி பத்மே ஹூம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 நவம்பர் 2017, 10:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Shrikarsan", "date_download": "2019-06-25T06:27:32Z", "digest": "sha1:P3QYM3MPVAJ6BNEIWECJA2AE7E22OZVR", "length": 17627, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "Shrikarsan இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Shrikarsan உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nபுதிய கணக்குகளின் பங்களிப்புகளை மட்டும் காட்டு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் த��ைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும் பக்க உருவாக்கங்கள் மட்டும் சிறு தொகுப்புக்களை மறை\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n14:28, 2 மார்ச் 2018 வேறுபாடு வரலாறு +584‎ விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் ‎ →‎இலங்கையிலிருந்து பங்கேற்க விரும்புவோர்\n16:31, 24 சூன் 2017 வேறுபாடு வரலாறு +587‎ பயனர் பேச்சு:TNSE APPUSTALIN VLR ‎ →‎பதக்கம்\n07:22, 20 சூன் 2017 வேறுபாடு வரலாறு +587‎ பயனர் பேச்சு:Selvasivagurunathan m ‎ →‎பதக்கம்\n14:11, 16 சூன் 2017 வேறுபாடு வரலாறு +610‎ பயனர் பேச்சு:TNSE BASHEER VLR ‎ →‎பதக்கம்\n10:37, 11 சூன் 2017 வேறுபாடு வரலாறு +587‎ பயனர் பேச்சு:Balajijagadesh ‎ →‎முதற்பக்க அறிமுக வாழ்த்துகள்\n04:55, 4 சூன் 2017 வேறுபாடு வரலாறு +674‎ பயனர் பேச்சு:மணி.கணேசன் ‎ →‎பதக்கம்\n04:51, 4 சூன் 2017 வேறுபாடு வரலாறு +650‎ பயனர் பேச்சு:உலோ.செந்தமிழ்க்கோதை ‎ →‎பதக்கம்\n04:47, 4 சூன் 2017 வேறுபாடு வரலாறு +650‎ பயனர் பேச்சு:Umashankar81 ‎ →‎பதக்கம்\n04:45, 4 சூன் 2017 வேறுபாடு வரலாறு +650‎ பயனர் பேச்சு:Arularasan. G ‎ →‎பதக்கம்\n04:43, 4 சூன் 2017 வேறுபாடு வரலாறு +650‎ பயனர் பேச்சு:Thiyagu Ganesh ‎ →‎பதக்கம்\n17:41, 3 சூன் 2017 வேறுபாடு வரலாறு +586‎ பயனர் பேச்சு:கி.மூர்த்தி ‎ →‎பதக்கம்\n17:41, 3 சூன் 2017 வேறுபாடு வரலாறு +587‎ பயனர் பேச்சு:கி.மூர்த்தி ‎ →‎பதக்கம்\n02:36, 3 சூன் 2017 வேறுபாடு வரலாறு +1,566‎ விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம் ‎ →‎சோடியம் சல்பேட் கட்டுரை துப்புரவு செய்யப்பட வேண்டிய பகுப்பிலிருந்து மீட்க வேண்டி\n02:31, 3 சூன் 2017 வேறுபாடு வரலாறு -849‎ சி விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம் ‎ Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n02:29, 3 சூன் 2017 வேறுபாடு வரலாறு +849‎ விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம் ‎ →‎சோடியம் சல்பேட் கட்டுரை துப்புரவு செய்யப்பட வேண்டிய பகுப்பிலிருந்து மீட்க வேண்டி\n02:13, 3 சூன் 2017 வேறுபாடு வரலாறு +281‎ சோடியம் சல்பேட்டு ‎\n14:18, 27 மே 2017 வேறுபாடு வரலாறு +643‎ பயனர் பேச்சு:Rselvaraj ‎ →‎பதக்கம்\n14:03, 27 மே 2017 வேறுபாடு வரலாறு -22‎ விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/தேவை ‎ →‎Physics and astronomy: உருவாக்கப்பட்ட கட்டுரையின் இணைப்பு நீக்கம்\n08:30, 27 மே 2017 வேறுபாடு வரலாறு -19‎ விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/தேவை ‎ →‎Herbs and condiments: உருவாக்கப்பட்ட கட்டுரையின் இணைப்பு நீக்கம்\n08:28, 27 மே 2017 வேறுபாடு வரலாறு -17‎ விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/தேவை ‎ →‎Nuts: உருவாக்கப்பட்ட கட்டுரையின் இணைப்பு நீக்கம்\n08:14, 27 மே 2017 வேறுபாடு வரலாறு -26‎ விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/தேவை ‎ →‎Specific works of literature: உருவாக்கப்பட்ட கட்டுரை இணைப்பு நீக்கம்\n07:40, 27 மே 2017 வேறுபாடு வரலாறு -17‎ விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/தேவை ‎ →‎Fishes: உருவாக்கப்பட்ட கட்டுரையின் இணைப்பு நீக்கம்\n07:32, 27 மே 2017 வேறுபாடு வரலாறு -21‎ விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/தேவை ‎ →‎Plant morphology and anatomy: உருவாக்கப்பட்ட கட்டுரையின் இணைப்பு நீக்கம்\n07:24, 27 மே 2017 வேறுபாடு வரலாறு 0‎ விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/தேவை ‎ →‎Basics: *திருத்தம்*\n07:22, 27 மே 2017 வேறுபாடு வரலாறு -26‎ விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/தேவை ‎ →‎Oceans and seas: உருவாக்கப்பட்ட கட்டுரையின் இணைப்பு நீக்கம்\n06:22, 27 மே 2017 வேறுபாடு வரலாறு -68‎ விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/தேவை ‎ →‎History by continent: உருவாக்கப்பட்ட கட்டுரை இணைப்பு நீக்கம்\n06:20, 27 மே 2017 வேறுபாடு வரலாறு +31‎ விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/தேவை ‎ →‎History by continent\n06:05, 27 மே 2017 வேறுபாடு வரலாறு -462‎ விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/தேவை ‎ →‎Physical sciences: உருவாக்கப்பட்ட கட்டுரைகளின் இணைப்பு நீக்கம்\n05:48, 27 மே 2017 வேறுபாடு வரலாறு -53‎ விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/தேவை ‎ →‎Algebra: உருவாக்கப்பட்ட கட்டுரை இணைப்பு நீக்கம்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nShrikarsan: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-25T05:52:09Z", "digest": "sha1:I2257KQYEN4WK5HKRC7V3EFLZMYZJPY3", "length": 5629, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் என்பவன் ஒரு சோழ மன்னன் ஆவான். இவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் முன்னோன். இவன் தூங்கெயில் கோட்டையை அழித்தான்.\nநத்தத்தனார் பாடல் சிறுபாணாற்றுப்படை அடி 79 முதல்\nஓங்கு எயில் கதவம் உருமுச் சுவல் சொறியும்\nதூங்கெயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை\nநாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்\nநப்பசலையார் பாடல் புறநானூறு 39\nஒன்னார் உட்கும் துன் அருங் கடுந்திறல்\nதூங்கெயில் எறிந்த நின் ஊங்கணோர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 அக்டோபர் 2014, 11:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-06-25T05:55:52Z", "digest": "sha1:PQUMKPHFYIPBVXN6MNOW2SO64T74JGJE", "length": 8991, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "பனி விடுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுவீடனில் 2007இல் அமைக்கப்பட்ட ஒரு பனி விடுதியின் நுழைவாயில்.\nபனி விடுதி என்பது பனித்துகளைக் கொண்டும், பனிக்கட்டிகளைச் செதுக்கியும் உருவாக்கப்படும் ஒரு தற்காலிக விடுதி ஆகும்.[1] சாகசத்தையும் மாற்றத்தையும் விரும்புபவர்களுக்காக இவை அமைக்கப்படுகின்றன. இந்த விடுதிகள் உறைநிலைக்குக் கீழ் வெப்பநிலை உள்ள காலத்தில் பனித்துகளைக்கொண்டும், பனிக்கட்டிகளைக் கொண்டும் உருவாக்கப்படுகின்றன. இவை பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் மீண்டும் கட்டப்படுகின்றன. இது போன்ற விடுதிகள் பல நாடுகளில் உள்ளன. இவை வெவ்வேறு வகையான கட்டுமான பாணிகள், சேவைகள், வசதிகள் கொண்டவை. இவற்றில் பனி குடிப்பகங்கள், உணவகங்கள், தேவாலயங்கள் போன்றவையும் உண்டு.\nஇந்த விடுதிகளில் தங்கும் பயணிகள் ஆர்வமாக புதுமைகளை விரும்புபவர்களாகவும், அசாதாரண சூழலில் இருக்க விரும்புபவர்களாகவும் இருப்பர்.[1][2] வாடிக்கையாளர்கள் பனிக்கட்டியால் செய்யப்பட்ட படுக்கைகளில் தூங்கத் தயாராக இருக்க வேண்டும். இவர்களின் உடல் வெப்பத்தை பாதுகாக்க, கம்பளிப் போர்வைகள் மற்றும் தூக்கப் பைகள் போன்றவை மிகுந்த குளிர்ந்த வெப்பநிலையைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அறைகளில் வெப்பநிலை பூஜ்யம் செல்சியசுக்குக் கீழே இருக்கும். ஆனால், வெளிவெப்ப நிலையைவிட வெப்பமாக இருக்கும். ஒரு பனி விடுதியில் தங்கியிருக்க $ 300 முதல் $ 3,000 வரை செலவிட வேண்டியிருக்கும்.[2]\nஇவை பனி சிற்பங்கள் கொண்டதாகவும், உணவு மற்றும் பானங்கள் போன்றவை சிறப்பாக தேர்வு செய்யப்படும் விதத்திலும் இருக்கும்.[1] இங்கு பனிக்கட்டியால் செய்யப்பட்ட கோப்பைகள், உட்கார பனிப்பாள பெஞ்சுக்கள் போன்றவையும் கொண்டதாக இருக்கும்.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 18:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T06:13:36Z", "digest": "sha1:DPYENDX7XEGHUGS4BAGUSH3BZJN7MY22", "length": 8789, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "வளைவு ஆரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒளியியல் வடிவமைப்பிற்கு கோளவாரையின் குறி வழக்கு\nவளைவு ஆரம் (radius of curvature, ROC) என்ற பதம் என்பது ஒளியியல் வடிவமைப்புகளில் குறி வழக்குகளுக்கு முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. கோள வில்லைகள் அல்லது கோள ஆடிகளின் மேற்பரப்பின் வளைவு மையம் (center of curvature) (x, y, z) அவ்வில்லை அல்லது ஆடி எந்தக் கோளத்தின் பகுதியாக இருக்கிறதோ அக்கோளத்தின் மையம் ஆகும். வில்லையின் மேற்பரப்பின் உச்சப்புள்ளி வில்லையின் ஒளியியல் அச்சில் அமைந்திருக்கும். வளைவு மையத்திலிருந்து வளைவின் உச்சப் புள்ளிக்கான தூரம் கோளமேற்பரப்பின் ஆரம் அல்லது வளைவு ஆரம் எனப்படும். கோள ஆரையின் குறி வழக்கு பின்வருமாறு:\nஉச்சப்புள்ளி (vertex) வளைவு மையத்தின் இடப்பக்கம் அமைந்திருந்தால் வளைவு ஆரம் நேர்க்குறியைக் கொண்டி���ுக்கும்.\nஉச்சப்புள்ளி வளைவு மையத்தின் வலப்பக்கம் அமைந்திருப்பின், வளைவு ஆரம் எதிர்க்குறியைக் கொண்டிருக்கும்.\nஒளியியல் மேற்பரப்புகள் கோளவடிவில் அல்லாமல் சிறு பிறழ்ச்சியைக் (aspheric lenses) கொண்டிருந்தாலும் அவற்றுக்கும் வளைவு ஆரம் கணிக்க முடியும். இவாற்றின் ஆரம் பின்வரும் சமன்பாட்டின் மூலம் தரப்படலாம்:\nஇங்கு, ஒளியியல் அச்சு z திசையில் இருப்பதாகக் கொள்ளப்படுகிறது. z ( r ) {\\displaystyle z(r)} என்பது அச்சில் இருந்து r {\\displaystyle r} தூரத்தில், உச்சப்புள்ளியில் இருந்து z-திசையில் மேற்பரப்பின் இடப்பெயர்ச்சி, α 1 {\\displaystyle \\alpha _{1}} , α 2 {\\displaystyle \\alpha _{2}} ஆகியன சுழியம் ஆக இருப்பின், R {\\displaystyle R} வளைவு ஆரம் ஆகும். K {\\displaystyle K} உச்சப்புள்ளியில் (இங்கு r = 0 {\\displaystyle r=0} ) கூம்பு மாறிலி (conic constant) எனப்படும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 00:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/krunal-pandya-accpets-mumbai-indians-batting-coach-robin-singh-challenge-and-win-poedna", "date_download": "2019-06-25T06:28:06Z", "digest": "sha1:G3OQBPG6RKHBVGEKMGKYVABDSSJA4UKE", "length": 12742, "nlines": 154, "source_domain": "tamil.asianetnews.com", "title": "3 பந்துகளில் 10 ரன்கள் தேவை.. கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர்கள்.. தெறிக்கவிட்ட குருணல் பாண்டியா!! வீடியோ", "raw_content": "\n3 பந்துகளில் 10 ரன்கள் தேவை.. கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர்கள்.. தெறிக்கவிட்ட குருணல் பாண்டியா\n3 பந்துகளில் 10 ரன்கள் தேவை. கடைசி இரண்டு பந்தில் 2 சிக்ஸர்கள் விளாசிய குருணல் பாண்டியா.\nஐபிஎல் 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 12வது சீசன் வரும் 23ம் தேதி தொடங்குகிறது.\nஐபிஎல்லில் வெற்றிகரமான அணிகள் என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் தான். இரண்டு அணிகளுமே தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளன.\nரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இறுதி போட்டிக்கு சென்ற போதெல்லாம் கோப்பையை வென்றுள்ளது. ஐபிஎல்லில் வெற்றிகரமான அணியாக மட்டுமல்லாமல் அதிகமான ரசிகர்களை பெற்ற அணியாகவும் மும்பை இந்தியன்ஸ் அணி திகழ்கிறது.\nரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா, பும்ரா ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணிய��ன் நிரந்தர வீரர்களாக திகழ்கின்றனர். இவர்களில் ரோஹித்தும் பும்ராவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆடிய நிலையில், பாண்டியா சகோதரர்கள் கடந்த புதன்கிழமை முதல் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஹர்திக் பாண்டியா மற்றும் குருணல் பாண்டியா ஆகிய இருவருமே தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பயிற்சியில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ராபின் சிங், 3 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற சூழலில் ஆடுவதாக நினைத்துக்கொண்டு ஆடுமாறு குருணல் பாண்டியாவிடம் கூறியுள்ளார். ராபின் சிங்கின் சவாலை ஏற்று ஆடிய குருணல் பாண்டியா, முதல் பந்தை சரியாக அடிக்கவில்லை. அதனால் அதிருப்தியடைகிறார் குருணல். பின்னர் அடுத்த இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டி வெற்றி பெறுகிறார். இந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோ வைரலாகிவருகிறது.\nமும்பை இந்தியன்ஸ் அணியின் பின்வரிசை பேட்ஸ்மேனான குருணல் பாண்டியா, பல தருணங்களில் இதுபோன்ற இக்கட்டான சூழலை எதிர்கொள்ள நேரிடும். எனவே அவருக்கு இப்படியொரு சவாலை விடுத்தார் ராபின் சிங். அதை ஏற்று, அதில் வெற்றியும் பெற்றுள்ளார் குருணல் பாண்டியா.\nஆஸ்திரேலிய தொடரில் இருந்து காயத்தால் விலகிய ஆல்ரவுண்டர்\nபத்து பேரை மொத்தமா தூக்கிய மும்பை இந்தியன்ஸ்\nநீங்கலாம் என்ன பேட்டிங் ஆடுறீங்க.. நான் அடிக்கிறேன் பாரு கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த பும்ரா.. குதித்து குதித்து சிரித்த கோலி.. வீடியோ\nஉச்சகட்ட பரபரப்பு.. கடைசி பந்தில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி கம்மியான ஸ்கோரா இருந்தாலும் செம டஃப் கொடுத்த இந்தியா\nஇந்த சீசனுடன் ஐபிஎல்லுக்கு முழுக்கு போடும் 3 இந்திய வீரர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபோட்டியாளர்களின் வித்தியாசமான என்ட்ரி... விச��த்திரமான ரூல்ஸ்.. பிக்பாஸ் கலாட்டா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சபாநாயகர் தனபால் செய்தியாளர் சந்திப்பு வீடியோ..\nதண்ணீர் பஞ்சம் இல்லை பற்றாக்குறை.. எஸ்.பி வேலுமணி கலந்தாய்வு வீடியோ..\nகந்துவட்டி கொடுமையால் தீக்குளிக்க முயன்ற ஹோட்டல் உரிமையாளர்.. கரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு வீடியோ..\nநாங்க என்ன பண்ணப்போறோம்னு விளக்கமா சொல்லிட்டா பண்ணுவோம்.. துரைமுருகனின் சரமாரியான பதில் வீடியோ..\nபோட்டியாளர்களின் வித்தியாசமான என்ட்ரி... விசித்திரமான ரூல்ஸ்.. பிக்பாஸ் கலாட்டா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சபாநாயகர் தனபால் செய்தியாளர் சந்திப்பு வீடியோ..\nதண்ணீர் பஞ்சம் இல்லை பற்றாக்குறை.. எஸ்.பி வேலுமணி கலந்தாய்வு வீடியோ..\nஉயிருக்கு போராடும் சின்னப் பெண்…. உரிய நேரத்தில உதவிய பிரதமர் மோடி \n6 வயது குழந்தையை கற்பழித்துக் கொன்ற கொடூரன் கண்டவுடன் என்கவுண்டர் செய்த ஐபிஎஸ் அதிகாரி \nபிரபல பாடகி சுதா ரகுநாதன் மதம் மாறினாரா சபாக்களில் பாட அனுமதிக்கக் கூடாது என எதிர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/Kotta.html", "date_download": "2019-06-25T06:43:02Z", "digest": "sha1:6B2UDIF45T6ZYAMAQCPKQY6TXNWB4SJ4", "length": 8213, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "கோத்தாவை காப்பாற்ற முயற்சி? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கோத்தாவை காப்பாற்ற முயற்சி\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் பெப்ரவரி 11ம் திகதி அறிவிக்க கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\nகடந்தம அரசாங்க காலத்தில் டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.\nஇந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது குறித்த வழக்கை விசாரிக்க கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று பி���திவாதிகள் தரப்பில் எதிர்ப்பு வௌியிடப்பட்டுள்ளது.\nஅதன்படி இன்றைய விசாரணையின் போது கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nஹிஷ்புல்லா கைதாவார் - ஆதாரங்கள் சிக்கின\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநா் ஹிஷ்புல்லாவை கைது செய்ய போதுமான ஆதாரங்கள் அரசாங்கத்திடம் உள்ளதாக மனிதவள மேம்பாட்டுக்கான மேற்பாா்வை தொிவுக்க...\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விடயத்தில் நாளைய தினத்துக்குள் தீர்வு காண முடியும் என அத்துரலியே ரத்தன தேரர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்....\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3437", "date_download": "2019-06-25T05:50:48Z", "digest": "sha1:MDCB3KIDDHZPWH5ROV4GYTAVODABKBFA", "length": 6043, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅமெரிக்காவில் மகனை தூக்கத்திலிருந்து எழுப்ப துப்பாக்கியை பயன்படுத்திய தாய்\nஅமெரி���்காவின் அரிசோனா மாகாணத்தில் தாய் ஒருவர் தனது மகனை தூக்கத்திலிருந்து எழுப்பவதற்காக மின்சார துப்பாக்கியை பயன்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 40 வயதான ஷரோன் டாபின்ஸ் என்ற பெண் ஈஸ்டர் பண்டிகைக்காக தேவாலயம் செல்வதற்காக தனது 17 வயது மகனை காலையில் எழுப்பியுள்ளார். வெகுநேரம் ஆகியும் எழாததால் அருகிலிருந்த மின்சார துப்பாக்கியை பயன்படுத்தி எழுப்பியதாக கூறப்படுகிறது.\nஆனால் போலீசார் கூறுகையில் டாபின்ஸின் மகனின் கால்களில் தழும்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஷரோன் டாபின்ஸை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தான் துப்பாக்கியை இயக்கவில்லை என்றார். இதன்பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி சில நிபந்தனைகளுடன், ஷரோனை போலீஸ் காவலிலிருந்து விடுவித்தார்.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/latest-news-about-rajini/", "date_download": "2019-06-25T06:03:10Z", "digest": "sha1:UPW33ZRVD2CPAOK4V7QGYQO37YG6ZOES", "length": 12670, "nlines": 178, "source_domain": "newtamilcinema.in", "title": "சொந்தப் பணத்தில் சூனியமா? ரஜினி பற்றி ஒரு புதுத்தகவல்! - New Tamil Cinema", "raw_content": "\n ரஜினி பற்றி ஒரு புதுத்தகவல்\n ரஜினி பற்றி ஒரு புதுத்தகவல்\nஇந்த நிமிஷம் வரைக்கும் மக்கள் நினைத்துக் கொண்டிருப்பது ஒரு விஷயத்தைதான். ‘பிஜேபி தமிழகத்தில் கால் பதிக்க நினைக்கிறது. அதற்கு கொல்லை புற வழியை திறந்து வைத்திருக்கிறார் ரஜினி’ என்பதுதான் அது. ரஜினியை வெறும் கையால் இயக்க முடியாதே அதற்கான செட்டில்மென்ட் நிச்சயம் நடக்கும் என்கிற சந்தேகமும், யூகமும் பலமாக வீசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்தான் அப்படியொரு தகவல்.\nரஜினி சொந்தக்கட்சி ஆரம்பிக்க முடிவெடுத்திருக்கிறார் அல்லவா அதற்கான பொருளாதார பேக்ரவுண்ட் எதுவும் பி.ஜே.பியிடமிருந்து வரவில்லையாம். மாறாக ரஜினியே பெரும் தொழிலதிபர் ஒருவரிடம் வட்டிக்கு பணம் கேட்டுள்ளாராம். கேட்கப்பட்டிருக்கும் தொகை பெரும் தொகையாக இருப்பதாலும், கேட்கிற பணம் சினிமாவுக்கல்ல, அரசியலுக்கு என்பதாலும் எதிர்முனை தெளிவான ஒரு பதிலை சொல்லாமல் குழப்பிக் கொண்டிருக்கிறதாம்.\nஎல்லாம் கை கூடி வந்தால், நாளைக்கே கட்சி பெயர், கொள்கை, மாநாடு எல்லாம் ரெடி. அதுவே கைக்கு வராமல் போனால், ஆண்டவன் என்றைக்கு சொல்கிறானோ… அன்றுதான் இதெல்லாம் நடக்கும் என்கிறார்கள்.\nநாளுக்கு நாள் மாறிவரும் அரசியல் சதுரங்கத்தில் ரஜினி கடன் வாங்கி இறைக்க தயாராக இருக்கும் இந்தப் பணம் லாபத்தில் நஷ்டமா அல்லது நஷ்டத்தில் நஷ்டமா என்பதை காலம்தான் முடிவு செய்யும்.\nஅன்புமணி ஐயா… அவ்வளவு நேர்மையானவரா அஜீத்\n தமிழகத்தை அசைக்குமா ரஜினி அலை\n இல்லயாம்… ஆமாவாம்… இல்லயில்ல… இருக்கு இருக்கு… ஊரையே குழப்பியடிக்கும் விஷால்\n) கவ்வ வருது காங்கிரஸ்\n“ இப்பவே ஓடிடுங்க… ” ரஜினியின் எச்சரிக்கைக்கு முதல் பலி இவரா\nமு.க.ஸ்டாலின் திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் சீமான் ஆகியோரையும் அரவணைத்த ரஜினி நாகரீக அரசியலுக்கு திரும்புகிறதா தமிழ்நாடு\nரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன தப்பு கூவுகிற போராளிஸ்… கொஞ்சம் பொத்துறீங்களா\nநாகரீக அரசியலை நோக்கி தமிழகம்\nஅன்புமணி ஐயா… அவ்வளவு நேர்மையானவரா அஜீத்\nரஜினியுடன் 3 வது வாய்ப்பு தன் வினையால் இழந்த பா.ரஞ்சித்\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\n விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி\n ஒரு கொடியில் இரு வெடிகள்\nசூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் அரசியல் வெற்றி பயணம் துவங்கி விட்டது.,\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\nநயனுக்காக ராதாரவியை இழந்த தி.மு.க\nபேக் டூ பேக் ரஜினி\nஎறும்பு… பாம்பு… எடுபடுமா விஷால் ஸ்பீச்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nரஜினியின் சாபத்தோடு நட���்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8273:%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF&catid=107:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=1062", "date_download": "2019-06-25T06:53:38Z", "digest": "sha1:NCEST5DZ5WDKM5YCXHSQ6J7VSB6D2FWS", "length": 28421, "nlines": 135, "source_domain": "nidur.info", "title": "மறதி ஒரு வெகுமதி!", "raw_content": "\nHome கட்டுரைகள் குண நலம் மறதி ஒரு வெகுமதி\nமுனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.\nமறதி என்பது மனித இயல்பாகும். அதனால்தான், \"மக்களுள் முதலாமவர் மறதியில் முதல்வர்'' என்று ஓர் அரபுப் பழமொழி உண்டு. முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தாம் அல்லாஹ்வின் கட்டளையை மறந்து, தடை செய்யப்பட்ட மரத்திலிருந்து உண்டுவிட்டார். அதனால்தான் அவர் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது வரலாறு.\nஆக, மறதி என்பது முதல் மனிதரிடமிருந்தே தொடங்குகிறது என்பதை அறியும்போது மறதி மனித இயல்புதான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.\nமறதி மனித இயல்பாக இருப்பதால்தான் அவ்வப்போது மனிதன் மறந்துவிடுகின்றான். அதன் காரணமாக அவன் அல்லாஹ்விடம் தண்டனை பெற்றுவிடக் கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பினார்கள்.\nஅது குறித்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாவது: \"திண்ணமாக அல்லாஹ் என்னுடைய சமுதாய மக்கள் தவறுதலாகச் செய்துவிடுதல், மறதியாகச் செய்துவிடுதல், நிர்ப்பந்திக்கப்பட்டுச் செய்தல் ஆகியவற்றை எனக்காக மன்னித்துவிட்டான்.'' (நூல்: இப்னுமாஜா: 2033)\nமேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், \"உங்களுள் ஒருவர் உணவுண்டால் பிஸ்மில்லாஹ் சொல்லட்டும்; தொடக்கத்தில் (பிஸ்மில்லாஹ் சொல்ல) மறந்துவிட்டால், பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வஆகிரிஹி என்று சொல்லட்டும்'' (பொருள்: முதலிலும் கடைசியிலும் அல்லாஹ்வின் பெயரால் உண்கிறேன்) எனக் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 1781)\nஒரு துஆவைக் கற்றுத் தருகின்றபோதே, அதைச் சொல்ல மறந்துவிட்டால் இவ்வாறு சொல்லட்டும் எனச் சொல்லித் தருகின்றார்கள் என்றால் மறதி மனித இயல்பு என்பதை எந்த அளவிற்கு உணர்ந்துள்ளார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.\nஒரு தடவை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகை நடத்தினார்கள். அது ஓர் அந்தி நேரத் தொழுகை. அது நான்கு ரக்அத்களைக் கொண்டது. ஆனால் மறதியால் இரண்டு ரக்அத்கள் மட்டும் தொழுது, தொழுகையை முடித்துவிட்டார்கள்.\nஅதன்பின் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் அது குறித்துப் பேச எல்லோருக்கும் தயக்கம். அப்போது துல்யதைன் எனும் நபித்தோழர், \"அல்லாஹ்வின் தூதரே தொழுகை(யின் ரக்அத்கள்) குறைக்கப்பட்டுவிட்டதா\n'' என்று சூழ இருந்த நபித்தோழர்களிடம் கேட்டார்கள். \"ஆம் இவர் சொல்வது உண்மைதான். தாங்கள் இரண்டு ரக்அத்கள்தாம் தொழுவித்தீர்கள்'' என்று மறுமொழி பகன்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், \"நானும் உங்களைப் போன்ற மனிதர்தாம். நீங்கள் மறப்பதைப் போலவே நானும் மறந்துவிடுகிறேன். எனவே நான் (எதையேனும்) மறந்துவிட்டால் எனக்கு நீங்கள் நினைவூட்டுங்கள்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 401)\nஇந்நபிமொழியில், \"நானும் உங்களைப் போன்ற மனிதர்தாம்'' என்று கூறி, \"நீங்கள் மறப்பதைப் போலவே நானும் மறந்துவிடுகிறேன்'' என்று கூறியுள்ளதன்மூலம் மறதி மனித இயல்பு என்பதை மெய்ப்பிக்கின்றார்கள். மறதி என்பது சாதாரண மனிதர்கள் முதல் இறைத்தூதர்கள் வரை அனைவருக்கும் சமமானது என்பதை உணர முடிகிறது. இருப்பினும் இறைத்தூதர்கள் நம்மைப்போன்ற மறதியாளர்கள் கிடையாது என்பதையும் நாம் மனதில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்.\nஇறைத்தூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் மறதி ஏற்பட்டுள்ளது என்பதைத் திருக்குர்ஆன் வாயிலாக அறிகிறோம். ஹிள்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்களோடு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கடற்பயணம் மேற்கொண்டபோது, தாங்கள் என்னிடம் எது குறித்தும் வினா எழுப்பக்கூடாது; பொறுமையாக இருக்க வேண்டுமென நிபந்தனை விதித்தார்கள். அந்நிபந்தனையை மறந்துவிட்ட மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ஹிள்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தாம் பயணம் செய்து சென்றுகொண்டிருந்த மரக்கலத்தைத் துவாரமிட்டதைக் கண்டபோது, \"தாங்கள் ஏன் இந்த மரக்கலத்தில் துவாரமிடுகின்றீர்'' என்று வினவினார்கள். அது குறித்துத் திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:\nஅவ்விருவரும் (கடலோரமாக) நடந்தனர். இறுதியில் அவ்விருவரும் மரக்கலம் ஒன்றில் ஏறியதும் அவர் அதில் து���ையிட்டார். மூஸா, \"இதிலுள்ளோரை மூழ்கடிக்கவா நீங்கள் துளையிட்டீர்கள் நிச்சயமாக நீங்கள் மோசமான செயலைச் செய்துவிட்டீர்கள்'' என்று கூறினார். அதற்கு, \"என்னுடன் பொறுமையாக இருக்க உங்களால் ஒருபோதும் இயலாது என்று நான் (முன்பே) சொல்லவில்லையா நிச்சயமாக நீங்கள் மோசமான செயலைச் செய்துவிட்டீர்கள்'' என்று கூறினார். அதற்கு, \"என்னுடன் பொறுமையாக இருக்க உங்களால் ஒருபோதும் இயலாது என்று நான் (முன்பே) சொல்லவில்லையா'' என அவர் (ஹிள்ர் அலைஹிஸ்ஸலாம்) கேட்டார். அப்போது அவர் (மூஸா அலைஹிஸ்ஸலாம்), \"நான் மறந்துவிட்டதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர். என் விஷயத்தில் என்னைச் சிரமத்திற்குள்ளாக்கிவிடாதீர்'' என்று கூறினார். (அல்குர்ஆன் 18: 71-73)\nமறதி மனித இயல்பாக இருந்தாலும் சில வேளைகளில் ஷைத்தான் மனிதனுக்கு மறதியை ஏற்படுத்துகின்றான். அவன் ஒரு மனித விரோதி என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் அவ்வப்போது அவன் மனிதனுக்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டே இருப்பான். நல்லறங்களைச் செய்ய முனையும் போது அதில் மறதியை ஏற்படுத்திக் குழப்பத்தை உண்டுபண்ண முனைந்து செயல்படுவான். அது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு முன்னெச்சரிக்கை செய்துள்ளார்கள்.\n\"உங்களுள் யாரேனும் தொழுதுகொண்டிருக்கும்போது அவரிடம் ஷைத்தான் வருவான். அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை அறியாத அளவுக்கு (மறதியை ஏற்படுத்தி)க் குழப்பத்தை உண்டாக்குவான். எனவே இந்த நிலையை உங்களுள் யாரேனும் அடைந்தால், (தொழுகையின் இறுதியில்) அமர்ந்தவாறு அவர் இரண்டு சஜ்தாக்கள் (சலாம் கொடுக்குமுன்) செய்துகொள்ளட்டும்'' என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 363)\nமற்றொரு வரலாற்றுச் சான்றைக் காணலாம். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைநேசர் ஹிள்ர் (Khilr) அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சந்திக்கச் சென்றபோது தம்முடன் ஓர் இளம் பணியாளரையும் அழைத்துச் சென்றார்கள். அவர் பெயர் யூஷஉ பின் நூன் ஆகும். அல்லாஹ்வின் கட்டளைப்படி, உப்புத் தோய்க்கப்பட்ட மீனைச் சுமந்து வருமாறு தம் பணியாளரிடம் கேட்டுக்கொள்ள, அதை அவர் சுமந்து சென்றார். அந்த மீன் உயிர்பெற்று, கடலுக்குள் நழுவிச் செல்லும் இடமே ஹிள்ர் (Khilr) அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சந்திக்க��ம் இடம் என்று மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் அடையாளம் சொல்லியிருந்தான். அந்தத் தகவலை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் பணியாளரிடம் சொல்லி, தமக்கு அதைத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்கள்.\nபின்னர் இருவரும் அவரைச் சந்திக்கப் புறப்பட்டுச் சென்றார்கள். கடற்கரை வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ஓரிடத்தில் ஓய்வெடுத்தார்கள். அப்போது அந்த மீன் உயிர்பெற்று, கடலுக்குள் சென்றுவிட்டது. சட்டென விழித்த அந்தப் பணியாளர் அந்த மீன் உயிர்பெற்றுச் சென்றதைப் பார்த்துவிட்டார். ஆனால் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் உறக்கத்திலிருந்து எழுந்ததும் அந்தத் தகவலை அவர் தெரிவிக்க மறந்துவிட்டார். அது குறித்துத் திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.\n நாம் அந்தப் பாறையில் ஒதுங்கியபோது அந்த மீனை நான் நிச்சயமாக மறந்துவிட்டேன். அதைப் பற்றி (உங்களிடம்) சொல்லவிடாமல் ஷைத்தான்தான் என்னை மறக்கச் செய்துவிட்டான். அது கடலில் விந்தையான முறையில் தனது பாதையை அமைத்துக்கொண்டது'' என்று கூறினார். (அல்குர்ஆன் 18: 63) ஒரு நல்வினையைச் செய்ய மனிதன் முயலும்போது மனித விரோதியான ஷைத்தான் அதை மறக்கச் செய்கிறான் என்பதை இந்நிகழ்வின் மூலம் விளங்கிக்கொள்ள முடிகிறது.\nமறதி மனித இயல்பாக இருந்தாலும் நாம் மறக்காமல் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய எத்தனையோ விஷயங்கள் உள்ளன. முதலில் நம்மையெல்லாம் படைத்த இறைவனை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது; மறுமை நாள், மரணம், நம் அன்றாடக் கடமைகள் முதலியவற்றை மறக்கவே கூடாது.\nஇன்று கடமையை மறந்த பலர் நம் அன்றாட வாழ்வில் வலம் வருகின்றார்கள். ஐவேளைத் தொழுகை ஒவ்வொரு முஸ்லிம் ஆண்-பெண்மீதும் கடமை; அதைப் பெரும்பாலோர் அலட்சியமாகக் கருதி விட்டுவிடுவது தொடர்ந்துகொண்டே உள்ளது. கணவன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்துவிடுகின்றான்; மனைவி தன் கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்துவிடுகின்றாள்; முதலாளி-தொழிலாளி, தாய்-தனயன், தந்தை-மகன், மகள்-தந்தை, பெரியவர்-சிறியவர்; இப்படி ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகளை மறந்து, பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கின்றனர். இப்பழக்கத்தை முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். கடமையை நிறைவேற்றுதல் குறித்து நாம் மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் கடமை தவறாமல் செயலாற்ற முடியும்.\nநன்றி மறப்பது நன்றன்று- நன்றல்லது\nஅன்றே மறப்பது நன்று- என்று வள்ளுவர் கூறியுள்ளார்.\nமறதி மனித இயல்பாக இருந்தாலும் நாம் மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது பிறர் நமக்குச் செய்த உதவியைத்தான். அதை நாம் ஒருபோதும் மறவாமல் அவர் செய்த அந்த உதவிக்குக் கைம்மாறு செய்வது நம் கடமையாகும். எனவே பிறர் நமக்குச் செய்த உதவியை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய அதே நேரத்தில், பிறர் நமக்குச் செய்த தீவினைகளையோ துன்பங்களையோ இடர்களையோ நாம் அவ்வப்போது மறந்துவிட வேண்டும். அதுதான் நம் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உகந்ததாகும்.\nமற்றொரு கோணத்தில் பார்த்தால், சில வகை மறதி அல்லாஹ்வின் அருட்கொடையும் வெகுமதியும் ஆகும் என்றே சொல்லலாம். ஆம் நாம் பார்க்கின்ற, செய்கின்ற, சொல்கின்ற எத்தனையோ விஷயங்களை அவ்வப்போது மறந்துவிடுகின்றோம். அந்த மறதி இயல்பாகவே நமக்குள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அவற்றையெல்லாம் அவ்வப்போது மறந்துவிடும் இயல்புநிலையை மட்டும் இறைவன் வைக்காதிருந்தால் நாம் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருப்போம். எனவே இது இறைவனின் வெகுமதி என்றே சொல்ல வேண்டும்.\nஒரு கணவன் செய்கின்ற சின்னச் சின்ன தவறுகளை மனைவி மறந்துவிடுகின்றாள்; அவன் தன்னைத் திட்டுவதையும் அடிப்பதையும் தொல்லை கொடுப்பதையும் அவ்வப்போது மறந்துவிடுகின்றாள். அதனால்தான் காலையில் சண்டையிட்டு, திட்டிவிட்டுச் சென்ற கணவனை மாலையில் மகிழ்ச்சியோடும் இன்முகத்தோடும் வரவேற்கிறாள். அதுபோலவே மனைவி அவ்வப்போது செய்துவிடுகின்ற சின்னச்சின்ன தவறுகளையும் குறைபாடுகளையும் கணவன் மன்னித்து, மறந்துவிடுகின்றான். அதனால்தான் காலையில் மனைவி செய்த ஏதோ ஒரு தவறுக்காக அவளைத் திட்டிவிட்டுச் சென்றவன் இரவில் இல்லம் திரும்பும்போது அவளுக்குத் தேவையானதை வாங்கிவந்து அன்போடு கொடுக்கின்றான்.\nஇப்படித் தம்பதியர் ஒருவருக்கொருவர் மறந்துவிடுவதால்தான் இல்லறமே நல்லறமாய் நடைபெறுகிறது; அதுபோன்றே ஒரு தொழிலாளி செய்யும் தவற்றை முதலாளி மறந்துவிடுவதால்தான் அந்தத் தொழிலாளி தொடர்ந்து அங்கேயே பணியாற்ற முடிகிறது. ��ிறியவர்கள் செய்யும் தவறுகளைப் பெரியவர்கள் மறந்துவிடுவதால்தான் சமூக வாழ்க்கை சீராக நடைபெறுகிறது. ஆக மறதி என்பது ஒரு கோணத்தில் இறைவனின் வெகுமதி என்றே சொல்லலாம்.\n நாங்கள் (எங்கள் கடமைகளைச் செய்ய) மறந்துவிட்டாலும் அல்லது அதில் தவறிழைத்துவிட்டாலும் அதற்காக நீ எங்களை(க் குற்றம்) பிடித்துவிடாதே'' (அல்குர்ஆன் 2: 286) என்ற பிரார்த்தனையை நாம் நாள்தோறும் மறக்காமல் செய்துவருவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/186111", "date_download": "2019-06-25T06:04:23Z", "digest": "sha1:FYKVDKBMQAEBDTLKIZPKSMITTBLTIRJJ", "length": 3873, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "தன்னைத்தானே திருமணம் செய்துகொண்டு பிரித்தானிய தெருவில் ஆட்டம் போட்ட பெண்!!", "raw_content": "\nதன்னைத்தானே திருமணம் செய்துகொண்டு பிரித்தானிய தெருவில் ஆட்டம் போட்ட பெண்\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\nதன்னைத்தானே திருமணம் செய்துகொண்டு பிரித்தானிய தெருவில் ஆட்டம் போட்ட பெண்\nதெருவில் ஆட்டம் போட்ட பெண் பிரித்தானியாவில் தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட பெண் ஒருவர், அதனை கொண்டாடும் விதமாக தெருவில் திடீரென நடனமாடி மகிழ்ந்துள்ளார். பிரித்தானியாவை சேர்ந்த ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nலிப் கிஸ் ரொம்ப நல்லது, இரண்டாக திருப்பி கொடுத்துவிடுவேன் : நடிகை ஐஸ்வர்யா\nபுதிய வீடு வாங்கிய தமன்னா : விலையை கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சி நிச்சயம்\nபிக்பாஸ் வீட்டில் முதல் நாளே ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த நடிகை : என்ன செய்தார் தெரியுமா\nவிஜய் சேதுபதி படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்\nபிக்பாஸ் சாண்டியை ஏன் பிரிந்தேன் பிரேக் அப் குறித்து காஜல் உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/08/blog-post_20.html", "date_download": "2019-06-25T06:09:21Z", "digest": "sha1:UDMSLIISCC6YWZN6GCQL7FVSWYQ73CGJ", "length": 57576, "nlines": 273, "source_domain": "www.nisaptham.com", "title": "மருத்துவர்கள் எல்லோருமே கெட்டவர்களா? ~ நிசப்தம்", "raw_content": "\nஎல்லோரும் மருத்துவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது நானும் ரவுடிதான் என்று ஜீப்பில் ஏற வேண்டியதில்லைதான். ஆனால் செந்தில்பாலன் என்ற டாக்டர் ‘என்ன நினைக்கிறீர்கள்’ என்றார். மிகச் சமீபமாக தொடர்பில் இருக்கும் சிவகங்கைக்காரர் அவர். எலும்பு முறிவு மருத்துவர். ‘அப்படியெல்ல��ம் ஒண்ணும் நினைக்கலை டாக்டர்’ என்று சொன்னால் ‘பரவால்ல சொல்லுங்க’ என்கிறார். விட்டால் எலும்பை முறித்துவிட்டு கட்டும் போடுவார் போலிருந்தது.\nமருத்துவர்கள் மீது எவ்வளவோ விமர்சனங்கள் இருக்கலாம்- இருக்கிறது. ஆனால் அவர்கள் மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை எப்படியிருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே சங்கடமாகத்தான் இருக்கிறது. எத்தனையோ நோய்கள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கின்றன. எபோலா பற்றி ஆறு மாதங்களுக்கு முன்பாக நமக்குத் தெரியுமா ஸ்வைன் ஃப்ளூ பற்றி ஐந்து வருடங்களுக்கு முன்பாக ஐடியாவே இல்லை. ஹெச்.ஐவி பற்றி பதினைந்து வருடங்களுக்கு எத்தனை பேருக்குத் தெரிந்திருந்தது ஸ்வைன் ஃப்ளூ பற்றி ஐந்து வருடங்களுக்கு முன்பாக ஐடியாவே இல்லை. ஹெச்.ஐவி பற்றி பதினைந்து வருடங்களுக்கு எத்தனை பேருக்குத் தெரிந்திருந்தது நோய்களை விடுங்கள். எத்தனை விபத்துக்கள் நடக்கின்றன நோய்களை விடுங்கள். எத்தனை விபத்துக்கள் நடக்கின்றன கொத்துக் கொத்தாகச் சாகிறார்கள். மிச்சம் மீதி பிழைத்தவர்களையெல்லாம் அள்ளியெடுத்துச் சென்று மருத்துவமனையில் போடுகிறார்கள். மருத்துவர்கள் பிழைக்க வைத்துவிடுகிறார்களா இல்லையா கொத்துக் கொத்தாகச் சாகிறார்கள். மிச்சம் மீதி பிழைத்தவர்களையெல்லாம் அள்ளியெடுத்துச் சென்று மருத்துவமனையில் போடுகிறார்கள். மருத்துவர்கள் பிழைக்க வைத்துவிடுகிறார்களா இல்லையா யோசித்துப்பார்த்தால் உண்மையிலேயே மருத்துவர்கள் கடவுள்கள்தான்.\nமாமாவுக்கு திடீரென்று நெஞ்சு வலி. அம்மாவின் தம்பி. அவர் பதினாறு வயதிலிருந்தே பாட்டாளி. அவரது மகன் இன்னமும் படித்துக் கொண்டிருக்கிறான். மகளுக்கு அவனை விடவும் சிறிய வயது. விவசாயம்தான் தொழில். ஆம்புலன்ஸில் தூக்கிப் போட்டுச் சென்றார்கள். ‘Massive attack’ என்றார்கள். நெஞ்சை அறுத்தார்கள். பிழைக்க வைத்துவிட்டார்கள். இயல்புக்கு வந்துவிட்டார். இன்னமும் அவர்தான் விடிந்தும் விடியாமலும் தோட்டத்தில் பறித்த பூவை பைக்கில் கட்டி மார்க்கெட்டுக்கு எடுத்துச் செல்கிறார். குடும்பத்தை தோளில் சுமக்க வேண்டுமல்லவா\nவேணியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். ‘பொதுவா பலருக்கு பத்து மாசம்...அய்யா தொட்டுப்புட்டா எட்டு மாசம்’ என்று சினிமாவில் பாட்டுக் கேட்க வேண்���ுமானால் கெத்தாக இருக்கலாம். ஆனால் எட்டு மாதத்தில் மருத்துவமனையில் சேர்க்கும் போது எவ்வளவு சிக்கல்கள் என்று கூட இருந்து பார்க்கும் போதுதான் தெரிந்தது. ஏதேதோ பிரச்சினைகள். ‘தாய்க்கு அல்லது குழந்தைக்குச் சிரமம்’ என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்கள். நான்கு மணி நேரம் பிரசவ அறைக்கு வெளியே நின்று கடவுளை வேண்டிக் கொண்டிருந்தேன். மாமனார், மாமியார் உட்பட எல்லோரும் நிற்கிறார்கள். அவர்கள் முன்பாக கண்கலங்கிவிடக் கூடாது என்று வைராக்கியம். ஆனாலும் முடியவில்லை. கண்ணீர் கசிந்து கொண்டேயிருக்கிறது. பெரும் போராட்டத்திற்கு பிறகு குழந்தையைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். கழுவக் கூட இல்லை. அவனது நெற்றியில் முத்தமிட்டேன். அவனுக்கு முதன் முதலாக முத்தமிட்டவன் நானாகத்தான் இருக்க வேண்டும் என்ற ஆசை அது. அந்த சந்தோஷத்தையும் தாண்டி அந்த டாக்டர் முகம்தான் தெரிந்தது. கடவுள் அவர்.\nஇன்னொரு சம்பவம்- நிகழ்ந்து நான்கைந்து வருடங்கள் ஆகிவிட்டது. அப்பா காரை ஓட்டிச் சென்று மரத்தில் அடித்துவிட்டார். கால் முறிந்துவிட்டது. நெஞ்சிலும் இரண்டு எலும்புகளில் முறிவு. நிறைய ரத்தச் சேதம். தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறார்கள். பதறிக் கொண்டே சென்றேன். உடனடியாக அறுவைசிகிச்சை அரங்குக்கு அழைத்துச் சென்றார்கள். அவருக்கு அரைகுறையாக ஞாபகம் இருக்கிறது. ஒவ்வொருவராக பெயரைச் சொல்லி அழைக்கிறார். சப்தமே வெளியில் வரவில்லை. அதற்கு மேல் பேச முடியவில்லை. கண்களில் தாரை தாரையாக தண்ணீர் கொட்டுகிறது. ஏழெட்டு மணி நேரங்கள் அறுவை சிகிச்சை நடத்தி வெளியே கொண்டு வந்தார்கள். ‘இனி ஒன்றும் பிரச்சினையில்லை’ என்று அந்த மருத்துவர் சொன்னது வேதவாக்கு.\nஏதாவதொரு பெரிய மருத்துவமனையின் ஐ.சி.யூவிற்கு முன்பாக மூன்று மணி நேரம் நின்றிருந்தால் போதும். ஒரு உயிரின் மதிப்பைத் தெரிந்து கொள்ளலாம். குழந்தையை உள்ளே படுக்க வைத்துக் கொண்டு வெளியில் கதறிக் கொண்டிருக்கும் தாய், லாரிச் சக்கரத்தின் அடியிலிருந்து மீட்கப்பட்ட கணவனுக்காக தனது குழந்தைகளோடு வெளியில் அழுது கொண்டிருக்கும் மனைவி என ஒவ்வொருவருக்குமே அந்த அறை கோவில். உள்ளே சென்று வெளியே வந்து கொண்டிருக்கும் மருத்துவர்கள் தெய்வங்கள்.\nஇங்கு யாருக்குத்தான் மருத்துவர்களோடு மறக்க முடியாத அனுபவம் இல்லை ஏதாவதொரு சமயத்தில் மிகப்பெரிய இக்கட்டிலிருந்து மருத்துவர்கள்தான் நம்மை காப்பாற்றியிருப்பார்கள்.\nநானும்தான் மருத்துவர்களை விமர்சித்திருக்கிறேன். இல்லயென்று சொல்லவில்லை. சில மருத்துவர்கள் நம்மை ஏதோ விறகுக் கட்டையைப் பார்ப்பது போல பார்க்கும் போதும், ‘ஐடியில் வேலை செய்யறீங்களா’என்று வேலையைத் தெரிந்து கொண்டும் நூறு ரூபாயைச் சேர்த்து வாங்கும் போதும் எரிச்சல் வரத்தான் செய்யும். காலங்காலமாக இருக்கும் வாய்ப்புண்ணுக்கு ‘இது ஹெர்ப்பிஸ் என்கிற பால்வினை நோய்’ என்று சொல்லி பரிசோதனை செய்யச் சொன்னார்கள். ரிசல்ட் வரும் வரை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது ஹெர்ப்பிஸ் இல்லை என்று தெரிந்த பிறகு ‘என்னைத் தேவையில்லாமல் பரிசோதனை எடுக்கச் சொல்லிவிட்டார்கள்’ என்று திட்டினேன். எப்பொழுதுமே ரிசல்ட் நெகடிவ்வாக இருந்தால் நமக்கு அசட்டுத் தைரியம் வந்துவிடும் ‘அந்த நோயெல்லாம் எனக்கு வராதுன்னு தெரியும்...கமிஷனுக்கு வேண்டி டெஸ்ட் செய்யச் சொல்லிட்டான்’ என்று திட்டுவோம். ஒருவேளை ரிஸல்ட் பாஸிட்டிவாக இருந்துவிட்டால் நம்முடைய தொனி ஒட்டுமொத்தமாக மாறியிருக்கும்.\nஅதற்காக அனைத்து மருத்துவர்களுமே நல்லவர்கள் என்று எப்படிச் சொல்ல முடியும் ஸ்கேன் எடுப்பதற்கு நோயாளியை அனுப்பிவிட்டு ஸ்கேன் செண்டரில் கமிஷன் வாங்காத மருத்துவர்களே இல்லை என்று சொல்ல முடியுமா ஸ்கேன் எடுப்பதற்கு நோயாளியை அனுப்பிவிட்டு ஸ்கேன் செண்டரில் கமிஷன் வாங்காத மருத்துவர்களே இல்லை என்று சொல்ல முடியுமா மருந்துக்கடையில் தனக்கான பங்கை வாங்காத மருத்துவர்களே இல்லையென்று நிரூபிக்க முடியுமா மருந்துக்கடையில் தனக்கான பங்கை வாங்காத மருத்துவர்களே இல்லையென்று நிரூபிக்க முடியுமா நகரங்களில் இரவு ஒன்பது மணிக்கு மேலாக குழந்தைகள் நல மருத்துவர் ஒருவரை ஃபோனில் பிடித்துவிடுங்கள் பார்க்கலாம். ஏழெட்டு மாதங்களுக்கு முன்பாக தம்பியின் மகன் கட்டிலிலிருந்து விழுந்துவிட்டான். மூக்கில் ரத்தம் கொட்டுகிறது. வண்டியை எடுத்துக் கொண்டு சுற்றுகிறோம் ஒரு மருத்துவரைப் பிடிக்க முடியவில்லை. வழக்கமாகச் செல்லும் குழந்தைகள் நல மருத்துவர் ஃபோனையே எடுக்கவில்லை. வீட்டுக்கு முன்பாக நின்று அழைப்பு மணியை அடித்தால் கதவு திறக்கப்படவே இல்லை.\nஅடுத்த முறை சென்ற போது அவரிடம் ‘அது எமர்ஜென்ஸி’ என்றேன். ‘ஆமாம்..ஆனால் எங்களுக்கும் ரெஸ்ட் வேணும்ல’ என்றார். அவர் சொல்வதும் சரிதான். ஆனால் ரத்தம் நின்றுவிட்டதால் பிரச்சினையில்லை. ஒருவேளை விபரீதம் ஆகியிருந்தால் பத்து மணிக்கு யாரோ அழைக்கிறார்கள் என்றால் அது அவசரமாகத்தானே இருக்கும் பத்து மணிக்கு யாரோ அழைக்கிறார்கள் என்றால் அது அவசரமாகத்தானே இருக்கும் அதைக் கூடவா அந்த மருத்துவரால் புரிந்து கொள்ள முடியாது அதைக் கூடவா அந்த மருத்துவரால் புரிந்து கொள்ள முடியாது ‘அவர் ஒருவர்தான் மருத்துவரா பெங்களூரில் வேறு மருத்துவமனைகளே இல்லையா ஏன் அவரிடம் சென்றீர்கள்’ என்று கேட்கலாம்தான். ஆனால் அவர்தான் ரெகுலர் மருத்துவர். சளி காய்ச்சலுக்கெல்லாம் அவரிடமே செல்கிறோம். அதனால் இது போன்றதொரு அவசரத்திற்கு நிச்சயம் உதவுவார் என்ற நம்பிக்கையில்தான் ஓடினோம். காலை வாரிவிட்டார்.\nஇப்படியும் மருத்துவர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலான மருத்துவர்களிடம் ஒரு நாளைக்கு நாற்பது டோக்கன்கள்தான். அதற்கு மேலாக யாரையும் பார்க்க முடியாது என்றால் பார்க்க முடியாதுதான். இதுதான் நிதர்சனம். ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அதை விட்டுவிட்டு இருக்கிற அத்தனை மருத்துவர்களுமே சேவை மனப்பான்மையோடு இருபத்து நான்கு மணி நேரமும் நோயாளிகளுக்காகவே வாழ்கிறார்கள் என்று தயவு செய்து சொல்ல வேண்டாம்.\nஒரு முறை பைக்கை எடுத்துக் கொண்டு போன போது எதிரில் வந்த குடிகாரரின் மீது மோதிவிட்டேன். கீழே விழுந்து முன்மண்டை கிழிந்து ரத்தம் ஒழுகுகிறது. மணி எட்டரை இருக்கும். மூன்று மருத்துவர்கள் ‘முடியாது’ என்று சொல்லிவிட்டார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம். ஒருவர் கிளம்பிக் கொண்டிருந்தார். இன்னொருவர் விபத்து என்றால் பார்க்க முடியாது என்றார். இன்னொருவர் வேறொரு காரணம் சொன்னார். கடைசியில் ஒரு மருத்துவர் கட்டுப்போட்டு உதவினார். அவர் நான்காவது மருத்துவர். ஒருவராவது உதவும் மனநிலையில் இருந்தார். இதுதான் உண்மை.\nஎந்தத் தொழிலில்தான் அத்தனை பேரும் புனிதமானவர்கள் அத்தனை ஆசிரியர்களுமே சமூகத்துக்காக தங்களை அர்பணிக்கிறார்களா அத்தனை ஆசிரியர்களுமே சமூகத்துக்காக தங்களை அர்பணிக்கிறார்களா ஒவ்வொரு பொறியாளனுமே சமரசம் செய்து க���ள்ளாமல் திட்டமிடுகிறானா ஒவ்வொரு பொறியாளனுமே சமரசம் செய்து கொள்ளாமல் திட்டமிடுகிறானா எத்தனை வழக்கறிஞர்கள் நேர்மையானவர்கள் மக்கள் குறித்த சிந்தனையோடு எத்தனை அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள் அத்தனை பேருமே உணமையிலேயே தூண்களாக இருக்கிறார்களா என்ன\nஇங்கு கிட்டத்தட்ட அத்தனை பேருமே பிழைப்புவாதிகள்தான். நமது மொத்தச் சமூகமும் கறையேறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் அசிங்கம் நிரம்பிக் கொண்டிருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் திருடர்கள்தான். பரஸ்பர நம்பிக்கை சிதிலமடைந்து கொண்டிருக்கிறது. பணமே பிரதானம். இந்த லட்சணத்தில் மருத்துவர்கள் மட்டும் புனிதமானவர்களாக இருக்க வேண்டும் என்று கோருவது எந்தவிதத்தில் நியாயம் எம்.டி படிக்க மேனேஜ்மெண்ட் கோட்டாவுக்கு இரண்டரைக் கோடி கொடுக்கிறார்கள். படித்து முடித்து வந்த பிறகு சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வரத்தானே செய்யும்\nவளர்ச்சி, வருமானம் என்ற ஓட்டத்தில் சமூகம் புரண்டு கொண்டிருக்கும் போது இதெல்லாம்தான் மனித இயல்பு. எவன் எப்படிப் போனால் எனக்கென்ன நமக்கு எவ்வளவு வருமானம் வருகிறது நமக்கு எவ்வளவு வருமானம் வருகிறது என்ற சிந்தனைகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு மனிதனிடமும் குடி கொள்ளும் மனித பண்புகளாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் தாண்டி மனிதாபிமானத்தோடும் மனிதர்கள் இருக்கிறார்கள். அதில் சில மருத்துவர்களும் இருக்கிறார்கள். இந்த அளவில் நாம் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். அதையெல்லாம் விட்டுவிட்டு ‘தொண்ணூற்றொன்பது சதவீத மருத்துவர்கள் புனிதர்கள்’ என்று மருத்துவர்கள் சொல்வதிலும் உண்மையில்லை. கோட் சூட் போட்டுக் கொண்டு ‘மருத்துவர்கள் என்றாலே கொள்ளையர்கள்’ என்று யோக்கியபுத்திரன் போல பேசுவதற்கு நமக்கும் தகுதியில்லை.\nஎல்லாத் தொழிலிலும் நல்லவர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு\nஅப்டி எல்லாம், பொதுப்படையா சொல்ல முடியாதுங்களே\nயார் கறைபட்டாலும், மருத்துவர்களும், ஆசிரியர்களும் ரொம்ப முக்கியம் இல்லையா\nஒரு வழக்கறிஞர் ஏமாத்தி சொத்தை இன்னொருத்தனுக்கு வாங்கி குடுத்தா கூட, ஒரு 10 வருசத்துலையோ, இல்ல அடுத்த தலைமுறையோ அத சம்பாதிச்சிட முடியும். அரசியல்வாதி-ன்னா அடுத்த தேர்தல், இப்டி எல்லாத்துக்கும் இன்னொரு வாய்ப்பு இருக்கு..\nஎதுல வேணா தப்பு பண்ணலாம், உயிர் விசயத்துல\nஒன்று சொல்ல நினைத்தேன். ஆனால் நீங்கள் தான் புல் ஸ்டாப் என்று சொல்லி விட்டீர்களே\n//வீட்டுக்கு முன்பாக நின்று அழைப்பு மணியை அடித்தால் கதவு திறக்கப்படவே இல்லை.\nஅடுத்த முறை சென்ற போது அவரிடம் ‘அது எமர்ஜென்ஸி’ என்றேன். ‘ஆமாம்..ஆனால் எங்களுக்கும் ரெஸ்ட் வேணும்ல’ என்றார். அவர் சொல்வதும் சரிதான். ஆனால் ரத்தம் நின்றுவிட்டதால் பிரச்சினையில்லை. ஒருவேளை விபரீதம் ஆகியிருந்தால் பத்து மணிக்கு யாரோ அழைக்கிறார்கள் என்றால் அது அவசரமாகத்தானே இருக்கும் பத்து மணிக்கு யாரோ அழைக்கிறார்கள் என்றால் அது அவசரமாகத்தானே இருக்கும் அதைக் கூடவா அந்த மருத்துவரால் புரிந்து கொள்ள முடியாது அதைக் கூடவா அந்த மருத்துவரால் புரிந்து கொள்ள முடியாது ‘அவர் ஒருவர்தான் மருத்துவரா பெங்களூரில் வேறு மருத்துவமனைகளே இல்லையா ஏன் அவரிடம் சென்றீர்கள்’ என்று கேட்கலாம்தான். ஆனால் அவர்தான் ரெகுலர் மருத்துவர். சளி காய்ச்சலுக்கெல்லாம் அவரிடமே செல்கிறோம். அதனால் இது போன்றதொரு அவசரத்திற்கு நிச்சயம் உதவுவார் என்ற நம்பிக்கையில்தான் ஓடினோம். காலை வாரிவிட்டார். //\n//ஒரு முறை பைக்கை எடுத்துக் கொண்டு போன போது எதிரில் வந்த குடிகாரரின் மீது மோதிவிட்டேன். கீழே விழுந்து முன்மண்டை கிழிந்து ரத்தம் ஒழுகுகிறது. மணி எட்டரை இருக்கும். மூன்று மருத்துவர்கள் ‘முடியாது’ என்று சொல்லிவிட்டார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம். ஒருவர் கிளம்பிக் கொண்டிருந்தார். இன்னொருவர் விபத்து என்றால் பார்க்க முடியாது என்றார். இன்னொருவர் வேறொரு காரணம் சொன்னார். கடைசியில் ஒரு மருத்துவர் கட்டுப்போட்டு உதவினார். //\nசமூகத்தில் எங்கும் எதிலும் தொழில் தர்மம் அழிந்து விட்டது. அப்படி இருந்தும் இதனால் முதலுக்கு\nமோசமில்லை. ஆனால் மருத்துவம் அசட்டை, அலட்சியம், அதிக ஆசை - அடுத்தவர் உயிர் எனும் முதலே போய்விடுகிறது.\nஅதுவும் இந்தியா போன்ற வறுமையும், அறியாமையும் மிகுந்த நாடுகளில், வைத்தியர்களின் பேராசை\nஅதுவே இப்போ அதிகமாகிக் கொண்டே போகிறது. சடலத்துக்கும் வைத்தியம் செய்து காசு பார்க்கலாம்.\nஎனும் குரூரராக, தெய்வமெனப் போற்றப்பட்டோர் மாறிவிட்டார்கள்.\nஇதைப் பேச வேண்டிய இடங்களில் பேசியே ஆகவேண்டும். அந்த ���ிகழ்ச்சியில் வைத்தியர்கள் ஏன் வாயடைத்திருந்தார்கள். அவர்களிடம் பதில் இருந்ததா\nஇதைக் கோட் சூட் போட்டு கேட்கக்கூடாதென கோபிநாத்தை நீங்கள் சாடுவதில் அர்த்தமில்லை.\nமற்றும் படி , ஊரோடுது நாமும் ஒத்தோடுவோம் என பல வைத்தியர்களும் கொள்ளையடிக்க முற்பட்டுவிட்டார்கள் என்பது கசப்பான உண்மை.\nஒரு முறை பைக்கை எடுத்துக் கொண்டு போன போது எதிரில் வந்த குடிகாரரின் மீது மோதிவிட்டேன். கீழே விழுந்து முன்மண்டை கிழிந்து ரத்தம் ஒழுகுகிறது. மணி எட்டரை இருக்கும். மூன்று மருத்துவர்கள் ‘முடியாது’ என்று சொல்லிவிட்டார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம். ஒருவர் கிளம்பிக் கொண்டிருந்தார். இன்னொருவர் விபத்து என்றால் பார்க்க முடியாது என்றார். இன்னொருவர் வேறொரு காரணம் சொன்னார். கடைசியில் ஒரு மருத்துவர் கட்டுப்போட்டு உதவினார். அவர் நான்காவது மருத்துவர். ஒருவராவது உதவும் மனநிலையில் இருந்தார். இதுதான் உண்மை.\nநீங்கள் 8 மணி நேரம் வேலை செய்கிறீர்கள்\nமருத்துவர் 16 மணி நேரம் செய்யலாம்\n24 மணி நேரமும் அவர் முழித்திருக்க வேண்டும்\nநீங்கள் எப்பொழுது சென்றாலும் அவர் தையல் போட வேண்டும்\nஎன்ற உங்கள் எதிர்ப்பார்ப்பு தவறு\nஅவரிடம் தையல் போடும் உபகரணங்களை இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே\nபிழை உங்களிடம் தான் உள்ளது\nஉங்கள் தவறான எதிர்பார்ப்பினால் தவறு செய்யாமல் சேவை செய்யும் மருத்துவரை குறை கூறுகிறீர்கள்\nஏழெட்டு மாதங்களுக்கு முன்பாக தம்பியின் மகன் கட்டிலிலிருந்து விழுந்துவிட்டான். மூக்கில் ரத்தம் கொட்டுகிறது. வண்டியை எடுத்துக் கொண்டு சுற்றுகிறோம் ஒரு மருத்துவரைப் பிடிக்க முடியவில்லை. வழக்கமாகச் செல்லும் குழந்தைகள் நல மருத்துவர் ஃபோனையே எடுக்கவில்லை. வீட்டுக்கு முன்பாக நின்று அழைப்பு மணியை அடித்தால் கதவு திறக்கப்படவே இல்லை.\nஅடுத்த முறை சென்ற போது அவரிடம் ‘அது எமர்ஜென்ஸி’ என்றேன். ‘ஆமாம்..ஆனால் எங்களுக்கும் ரெஸ்ட் வேணும்ல’ என்றார். அவர் சொல்வதும் சரிதான். ஆனால் ரத்தம் நின்றுவிட்டதால் பிரச்சினையில்லை. ஒருவேளை விபரீதம் ஆகியிருந்தால் பத்து மணிக்கு யாரோ அழைக்கிறார்கள் என்றால் அது அவசரமாகத்தானே இருக்கும் பத்து மணிக்கு யாரோ அழைக்கிறார்கள் என்றால் அது அவசரமாகத்தானே இருக்கும் அதைக் கூடவா அந்த மருத்துவரால் புரிந்து கொள்ள முடியாது அதைக் கூடவா அந்த மருத்துவரால் புரிந்து கொள்ள முடியாது ‘அவர் ஒருவர்தான் மருத்துவரா பெங்களூரில் வேறு மருத்துவமனைகளே இல்லையா ஏன் அவரிடம் சென்றீர்கள்’ என்று கேட்கலாம்தான். ஆனால் அவர்தான் ரெகுலர் மருத்துவர். சளி காய்ச்சலுக்கெல்லாம் அவரிடமே செல்கிறோம். அதனால் இது போன்றதொரு அவசரத்திற்கு நிச்சயம் உதவுவார் என்ற நம்பிக்கையில்தான் ஓடினோம். காலை வாரிவிட்டார்.\nஅவர் பணி நேரம் என்ன\nஅந்த நேரத்தில் அவர் நோயாளியை கவனிக்கவில்லை என்றால் தான் தவறு\n24 மணி நேரமும் மருத்துவர்வேலை பார்க்க வேண்டும்\nஅவர் தூங்கவே கூடாது என்ற உங்கள் எதிர்பார்ப்பு தவறு\nஅதிலும் காலை வாரி விட்டார் என்பது எந்த விதத்தில் நியாயம்\nஉங்கள் அதீத தவறான எதிர்ப்பார்ப்பு தான் காரணம்\nஇப்படியும் மருத்துவர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலான மருத்துவர்களிடம் ஒரு நாளைக்கு நாற்பது டோக்கன்கள்தான். அதற்கு மேலாக யாரையும் பார்க்க முடியாது என்றால் பார்க்க முடியாதுதான்.\nஅவருக்கு ஓய்வு வேண்டும் அல்லவா\nஇதுதான் நிதர்சனம். ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.\nஇதுதான் நிதர்சனம். ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.\nஅதை விட்டுவிட்டு இருக்கிற அத்தனை மருத்துவர்களுமே சேவை மனப்பான்மையோடு இருபத்து நான்கு மணி நேரமும் நோயாளிகளுக்காகவே வாழ்கிறார்கள் என்று தயவு செய்து சொல்ல வேண்டாம்.\nநீங்கள் 8 மணி நேரம் வேலை செய்கிறீர்கள்\nமருத்துவர் 16 மணி நேரம் செய்யலாம்\n24 மணி நேரமும் அவர் முழித்திருக்க வேண்டும்\nநீங்கள் எப்பொழுது அழைத்தாலும் அவர் பேச வேண்டும் என்ற உங்கள் எதிர்ப்பார்ப்பு தவறு\nபிழை உங்களிடம் தான் உள்ளது\nஉங்கள் தவறான எதிர்பார்ப்பினால் தவறு செய்யாமல் சேவை செய்யும் மருத்துவரை குறை கூறுகிறீர்கள்\nநீங்கள் கூறிய இரண்டு சம்பவங்களிலும் மருத்துவர்களிடம் எந்த குறையும் இல்லை\nஉங்களின் அதீத எதிர்ப்பார்ப்பு தான் குறை\nதிருந்த வேண்டியது நீங்கள் தான்\nஎந்த மருத்துவரையும் குறை கூறவில்லை. யாரையும் 24 மணி நேரமும் பணி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. இதுதான் ரியாலிட்டி. அதை ஏற்றுக் கொள்வதிலும் எனக்கு பிரச்சினையில்லை என்றுதானே எழுதியிருக்கிறேன்\nஎப்படி ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதில் தான் உள்குத்து அய்யா...நீங்கள் என்ன சொல்கி��ீர்கள் என்றால் \"எல்லாரும் அயோக்கியன், திருடன் \", இதில் டாக்டரை மட்டும் குறை சொல்வானேன் என்று..பொத்தாம்பொதுவாக ஜல்லியடிக்காமல் உங்கள் விமர்சனங்களுக்கு பதில் சொன்னவர்களுக்கு விளக்கம் சொல்லவும்...\nமிகவும் நடுநிலையோடு மருத்துவர்கள் பிரச்சனையை அணுகியிருக்கிறீர்கள்.\n\"..இங்கு கிட்டத்தட்ட அத்தனை பேருமே பிழைப்புவாதிகள்தான். நமது மொத்தச் சமூகமும் கறையேறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் அசிங்கம் நிரம்பிக் கொண்டிருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் திருடர்கள்தான். பரஸ்பர நம்பிக்கை சிதிலமடைந்து கொண்டிருக்கிறது. பணமே பிரதானம். இந்த லட்சணத்தில் மருத்துவர்கள் மட்டும் புனிதமானவர்களாக இருக்க வேண்டும் என்று கோருவது எந்தவிதத்தில் நியாயம்\nமணி HSR Layout-ல் ஒரு மருத்துவர் இருக்கிறார், அவர் இரவு 12,2 மணிக்கெல்லாம் எங்களுக்கு உதவி இருக்கிறார்.\nஉங்களுக்கு வேண்டுமானால் மின்னஞ்சல் அனுப்புங்கள், அவருடைய என் அனுப்புகிரேன்.\nஇதைத்தான் நானும் சொல்கிறேன். மருத்துவம் ஒரு புனிதமான சேவை, மருத்துவர்கள் கடவுளின் தூதர்கள் என்ற அந்தஸ்த்தை மட்டும் விரும்பும் இந்தக்கால கார்பரேட் டாக்டர்கள் அதற்குரிய சில சங்கடங்களையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.\nஅப்படியானால் இனி மருத்துவம் ஒரு சமுக சேவை என்று கூறுவதை தவறு என்று கூறுகிறீர்\nஇந்நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்துகொண்ட மருத்துவர் புகழேந்தி ஒரு வார இதழில், தடுப்பூசிகள் ஆபத்தானவை என்றும், அதனால் தன் குழந்தைகளுக்கு போடவில்லை என்றும் பேட்டியில் தெரிவித்திருந்தார்.\nஇங்கிலாந்தில் இதுபோல் மோசடியான ஆராய்ச்சிக் கட்டுரை சமர்பித்த மருத்துவர் ஆன்ட்ரூரி வேக்ஃபீல்டின் உரிமம் 2010ல் பரிக்கப்பட்டது http://news.bbc.co.uk/2/hi/health/8700611.stm. அவருடைய தவறான வாதத்தை நம்பி பல நாடுகளில் உள்ள பெற்றோர்கள் தம் குழந்தைகளை கொள்ளை நோய்க்குப் பறிகொடுத்தனர்.\nஇப்படிப்பட்டவர்களை கவுரவப்படுத்துவதால் நிகழ்ச்சிகளின் நோக்கம் வெறும் பரபரபிற்காகத்தான் என்று புலனாகின்றன.\nசில மருத்துவர்கள் (10 சதமானம்) நல்லவர்கள். (இதே சதமானம்தான் வாத்தியார்களுக்கும், கட்டுமான என்'ஜினீயர்களுக்கும், எல்லோருக்கும் பொருந்தும்). நமக்கு டி.வி. சீரியல்கள் முக்கியம் என்றால், அவர்களுக்கு இல்லையா அவர்களுக்கு personal Life இல்��ையா\nமருத்துவ மாணவனுக்கு கேபிடேஷன் fee வாங்குவதைத் தட்டிக்கேட்க என்த பொதுஜனம் முன்வந்துள்ளது\nநாம் திருந்தாமல் (சமூகம்), சிலர் மட்டும் திருந்தவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. நாம் எப்படியோ அப்படியே இந்தச் சமூகமும்.\nபாதுகாப்பான இரத்த அழுத்தம் (BP normal) என்பது 160/100 என்பதாக இருந்தது. 140/90 ஆகக் குறைக்கப்பட்டது. மேலும் 120/80 என்று 2003இல் WHO ஆல் குறைக்கப்பட்டது. ஏன் உலகத்தின் பாதி மக்கள் தொகையை இரத்த அழுத்த நோயாளிகளாக வரையறுத்து தன் மருந்துக் கம்பெனியின் மருந்துகளுக்கான நீடித்த வியாபார நோக்கமன்றி வேறு என்ன இருக்க முடியும். இதனால் இரத்த அழுத்தத்தின் ஆரம்ப நிலை (pre hypertension, pre hypotension) நோயாளிகளின் எண்ணிக்கையும் கூடுகிறது. இதே போல 1997ல் இரத்தத்தில் சர்க்கரை அளவையும் (fasting blood glucose level) 140 mg/dL இல் இருந்து 126/ mg/dL ஆக குறைத்தது அமெரிக்க டையபெடிஸ் அசோசியேசன். இதற்கும் அதே வியாபார காரணம்தான். இந்த அளவுகள் என்பது அதிக மக்களின் சர்க்கரை/BPஅளவு எந்த அளவு உள்ளது என்று கணிக்கப்பட்ட பின் வரையறுக்கப்பட்டது.\n“உங்கள் ஆரோக்கியத்தினால் யாருக்கு என்ன லாபம் நோயில் தானே லாபம் உள்ளது”\nஇது போன்ற பல சந்தேகங்கள் உங்களுக்கும் இருக்கின்றனவா\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/62888-a-magical.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-25T05:23:34Z", "digest": "sha1:XSEINMDRJQNOJL3OEOL7ZMAHMZJLND4W", "length": 13193, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விநாயகன் யானை கழுத்தில் இருந்து மாயமான ரேடியோ காலர் ! தவிப்பில் வனத்துறையினர் | A magical", "raw_content": "\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடா���ு - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nவிநாயகன் யானை கழுத்தில் இருந்து மாயமான ரேடியோ காலர் \nகோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது காட்டு யானை விநாயகம். இது கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் தேதி வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது. பிடிக்கப்பட்ட யானை அடுத்த தினமே முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகள் கொண்டுசென்று விடப்பட்டது.\nதமிழக கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்ட காட்டு யானை விநாயகன், கர்நாடக வனப்பகுதி மற்றும் முதுமலை புலிகள் காப்பகவனப் பகுதிக்குள் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து தொடர்ச்சியாக விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அமைந்துள்ள நாகம்பள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கான வாழை மரங்களை தின்று சேதப்படுத்தியது.\nவிநாயகன் யானையின் நடமாட்டம் குறித்து வனத்துறை தரப்பில் எந்தவித தகவலும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் காட்டு யானை விநாயகன் முதுமலை வனப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் வந்து செல்லும் காட்சி முதன்முறையாக சிசிடிவி கேமராவில் பதிவாகியது. கழுத்தில் ரேடியோ காலர் உடன் விநாயகன் யானை குடியிருப்பை ஒட்டி சுற்றி திரிவது சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியது.\nஇந்த நிலையில் ஆரம்பத்தில் கர்நாடக வனப்பகுதிக்குள் சென்று சுற்றித்திரிந்த விநாயகன் யானை, தற்போது முதுமலை வனப்பகுதிக்கு திரும்பி உள்ளது. குறிப்பாக பொதுமக்களின் குடியிருப்புகள் உள்ள பகுதிக்கு அருகில் முகாமிட்டு இருக்கிறது. மேலும் விளைநிலங்களுக்குள் தினமும் புகுந்து பயிர்களை நாசம் செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் முதுமலை மக்கள் பீதி அடைந்து உள்ளனர். இதற்கிடையே விநாயகன் யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டு இருந்த ரேடியோ காலரை காணவில்லை. இதனால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.\nஅந்த கருவியின் விலை ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. விநாயகன் யானையின் கழுத்தில் இருந்து ரேடியோ காலர் மாயமானது எப்படி, வனப்பகுதிகளுக்குள் எங்கேயும் விழுந்து கிடக்கிறதா, வனப்பகுதிகளுக்குள் எங்கேயும் விழுந்து கிடக்கிறதா என்பது தெரியவில்லை. மேலும் அந்த கருவியில் இருந்து எந்தவொரு சிக்னலும் கட்டுப்பாட்டு அறைக்கு வரவில்லை. இதனால் முதுமலை புலிகள் காப்பக வனத்துறையினர் செய்வது அறியாமல் தவித்து வருகின்றனர்.\nமுத்தூட் கொள்ளை சம்பவம்: காதலனுடன் சேர்ந்து நாடகமாடிய பெண் ஊழியர் கைது\nமாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பணிபுரிய வாய்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nயானைகள் உலவும் பாதை : பள்ளிக் குழந்தைகளின் சாகசப் பயணம்\nலாரியில் இருந்த கரும்பை ரசித்து ருசித்த யானை - வீடியோ\nஉணவிற்காக உயிரை பணயம் வைக்கும் யானைகள் என்பது சரியா \n“சின்னத்தம்பி யானை நலமுடன் உள்ளது”- பரவிய வதந்தி குறித்து வனத்துறை விளக்கம்\nகாட்டு யானை தாக்கி சிறுமி பலி\nஓசூர் அருகே யானைகள் தஞ்சம் \nபூரம் விழாவில், யானை ராமச்சந்திரன் பங்கேற்க ஆட்சியர் அனுமதி\nகேரளாவின் உலகப்புகழ் பெற்ற பூரம் விழாவில் யானை அணிவகுப்பு நடைபெறுமா\nகுடிபோதையில் யானைக்கு முத்தமிட முயன்ற இளைஞர் - மருத்துவமனையில் அனுமதி\n''ஊழியர்களின் மாதச் சம்பளத்துக்கு பணம் இல்லை'' - நிதி நெருக்கடியில் விழி பிதுங்கும் பிஎஸ்என்எல்\n’பிடிக்காவிட்டால் என்னை நீக்க வேண்டியதுதானே..’: ஆடியோ விவகாரத்தில் தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nஇன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்\nமேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மீண்டும் கடிதம் - முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் எதிர்ப்பு\nஷகிப், ஆல் ரவுண்ட் ஆட்டம்: ஆப்கானை வீழ்த்தியது பங்களாதேஷ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுத்தூட் கொள்ளை சம்பவம்: காதலனுடன் சேர்ந்து நாடகமாடிய பெண் ஊழியர் கைது\nமாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பணிபுரிய வாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-06-25T05:35:36Z", "digest": "sha1:N6SFY3CD7YXN24JMGSCD52F7EY7RFQWL", "length": 9041, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மொபைல் செயலி", "raw_content": "\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\n’டிக் டாக்’ சாகசம்: முதுகெலும்பு முறிந்த இளைஞர் உயிரிழப்பு\nவாட்ஸ்அப் செயலி திடீர் முடக்கம் - பயனாளர்கள் அதிருப்தி\nசில செயலிகளை தடை செய்ய தயங்குவது ஏன்\nவேட்பாளர்களின் மொபைல் எண்களுடன் வலம் வரும் சமூக ஆர்வலர்\nடிக் டாக் செயலிக்கு தடை\nரூ.15 ஆயிரம் பட்ஜெட்டில் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்..\n‘அங்கீகாரமற்ற செயலியை பயன்படுத்துவோருக்கு தடை.’ - வாட்ஸ்-அப் அதிரடி\nதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செயலிகள் மற்றும் இணையதளங்கள்\n‘சேவாமித்ரா’ செயலியால் சந்திரபாபு நாயுடுவிற்கு ஏற்பட்ட தலைவலி\nயாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய ஒப்புகை சீட்டு\nபுதிய சர்ச்சையில் சிக்கிய டிக்டாக்: ரூ.40 கோடி அபராதம்\nகால்நடைகள் இனப்பெருக்கத்துக்காக ஒரு புதிய செயலி \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nஅதிகாலையில் 4ஜி செம்ம ஸ்பீடு \n’டிக் டாக்’ சாகசம்: முதுகெலும்பு முறிந்த இளைஞர் உயிரிழப்பு\nவாட்ஸ்அப் செயலி திடீர் முடக்கம் - பயனாளர்கள் அதிருப்தி\nசில செயலிகளை தடை செய்ய தயங்குவது ஏன்\nவேட்பாளர்களின் மொபைல் எண்களுடன் வலம் வரும் சமூக ஆர்வலர்\nடிக் டாக் செயலிக்கு தடை\nரூ.15 ஆயிரம் பட்ஜெட்டில் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்..\n‘அங்கீகாரமற்ற செயலியை பயன்படுத்துவோருக்கு தடை.’ - வாட்ஸ்-அப் அதிரடி\nதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செயலிகள் மற்றும் இணையதளங்கள்\n‘சேவாமித்ரா’ செயலியால் சந்திரபாபு நாயுடுவிற்கு ஏற்பட்ட தலைவலி\nயாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய ஒப்புகை சீட்டு\nபுதிய சர்ச்சையில் சிக்கிய டிக்டாக்: ரூ.40 கோடி அபராதம்\nகால்நடைகள் இனப்பெருக்கத்துக்காக ஒரு புதிய செயலி \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nஅதிகாலையில் 4ஜி செம்ம ஸ்பீடு \nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.google.com/books/about/Aru%E1%B8%B7_per%CC%B2r%CC%B2a_n%C4%81yan%CC%B2m%C4%81rka%E1%B8%B7.html?id=3bI_AAAAIAAJ&hl=en", "date_download": "2019-06-25T06:25:08Z", "digest": "sha1:ACFXDUAPTO3X6RRJSFWY66YMYCSXWFQB", "length": 4250, "nlines": 33, "source_domain": "books.google.com", "title": "Aruḷ per̲r̲a nāyan̲mārkaḷ - Nākarkōvil Kiruṣṇan̲ - Google Books", "raw_content": "\nஅக்கணமே அங்கு அடி அடியார் அடியார்க்கும் அடியேன் அடைந்தார் அடைந்து அந்த அந்தணர் அப்பர் அப்பரடிகள் அப்பூதி அப்பொழுது அம்மையார் அருள் அருளினர் அவர் அவர்கள் அவரது அனைவரும் ஆரூரர் இத்தகைய இந்த இரு இருக்கும் இருந்து இவ்வாறு இவர் இறைவன் இறைவனின் உடனே உள்ள உள்ளம் எடுத்து எண்ணி எம்பெருமான் எல்லாம் எழுந்தருளி எழுந்தருளியிருக்கும் என் என்பதை என்ற என்று என்ன என்னும் ஐயனே ஒர் ஒரு ஒன்று கண் கண்டு கள் குலச்சிறையார் கூறி கூறினர் கேட்டு கொண்டார் சம்பந்தர் சமணர்கள் சற்று சிலந்தி சிவ சிவபெருமான் சுந்தரமூர்த்தி சுந்தரமூர்த்தி சுவாமிகள் சுந்தரர் செய்தார் செய்து சென்று சேக்கிழார் சோழர் ஞானச��்பந்தர் தங்கள் தம் தமது தன் தாம் தார் தான் திண்ணனர் திரு திருச்சிற்றம்பலம் திருஞானசம்பந்தர் திருத் திருத்தொண்டு திருநீறு திருவடி திருவாய் திருவாரூர் தில்லைவாழ் தொடங்கினர் தொண்டர் தொழுது நம்பியாண்டார் நம்பி நல்ல நாயனர் நாள் நான் நிலையில் நின்ருர் நின்று நீ நீர் நோக்கி பக்தி பணிந்து பரவையார் பல பாடி பாடினர் பார்த்து பின்னர் புரிந்து புறப்பட்டார் பெயர் பெரும் பெருமான் பெருமானின் பெற்ருர் பெற்ற பொன் பொன்னும் போல் போற்றி போன்ற மட்டும் மலர் மன்னன் மனம் மான் மீண்டும் முதலிய மேலும் யார் யானை யும் வணங்கி வணங்கினர் வந்த வந்தார் வந்து வரும் வழி வழிபட்டு வீழ்ந்து வேண்டும் வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-25T05:42:12Z", "digest": "sha1:FTFD4X4ZWX6HWZFGX2C2J67JMROIX4V6", "length": 8657, "nlines": 98, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிரெட் ஆயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசர் பிரெட் ஃஆயில் (Sir Fred Hoyle) அகஉ(FRS) (24 ஜூன் 1915 - 20 ஆகத்து 2001)[1] ஓர் ஆங்கிலேய வானியலாளர் ஆவார். இவர் விண்மீன் அணுக்கருத் த்குப்பு வினைக்கும் பெருவெடிப்புக் கோட்பாட்டைப் புறந்தள்ளியதற்கும் பெயர்பெற்றவர். பெருவெடிப்பு எனும் சொல்லை இவர்தான் பிரித்தானிய ஒலிபரப்பில் உருவாக்கினார். புவியக உயிரினத் தோற்றத்துக்குக் காரணம் பேன்சுபெர்மியா தான் எனக் கூறியவர். இவர் மக்களிடையே அறிவியலைப் பரவலாகக் கொண்டு சென்றவர் என்றாலும், பல்வேறு அறிவியல் சிக்கல்களில் பெருவாரியான அறிவியலாளர்களை எதிர்த்தார்.[2][3][4] இவர் தன் வாழ்நாள் முழுவதும் கேம்பிரிட்ஜ் வானியல் நிறுவனத்திலேயே கழித்தார். இவர் ஆறு ஆண்டுகள் அதன் இயக்குநராகவும் இருந்தார். இவர் அரிவியல் புனைவு எழுத்தாளர் ஆவார். இவர் தன் மகனாகிய ஜியோஃப்ரி ஃஆயிலுடன் இணைந்து பன்னிரண்டு நூல்களை எழுதியுள்ளார்.\nகில்சுடெடு, பிங்ளே, யார்க்சயர் மேற்குப்பகுதி, இங்கிலாந்து, பெரும்பிரித்தானியா\n—இவர் முனைவர் பட்டம் பெறவில்லை-->\nபவுல் சி. டபுள்யூ. டேவீசு\nஅரசு கழக உறுப்பினர் (FRS) (1957)[1]\nஅரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (RAS Gold Medal) (1968)\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பிரெட் ஆயில் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்���: பிரெட் ஆயில்\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பிரெட் ஆயில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-25T06:35:32Z", "digest": "sha1:7TJ7BNECFJD4SOQ6L2UFREUXEEIDXK3N", "length": 25369, "nlines": 124, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புரோமின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n35 செலீனியம் ← புரோமின் → கிருப்டான்\nதனிம எண் புரோமின், Br, 35\n(எலக்ட்ரான்கள்) 2, 8, 18, 7\n(அறை வெ.நி அருகில்) (Br2, நீர்மம்) 3.1028 கி/செ.மி³\nகொதி நிலை 332.0 K\nமறை வெப்பம் (Br2) 10.57 கி.ஜூ/மோல்\nவெப்ப ஆற்றல் (Br2) 29.96 கி.ஜூ/மோல் kJ/mol\nஎதிர்மின்னியீர்ப்பு 2.96 (பௌலிங் அளவீடு)\nஅணு ஆரம் 115 பிமீ\nஆரம் (கணித்) 94 pm\nகூட்டிணைப்பு ஆரம் 114 pm\nஆரம் 185 பி.மீ (pm)\nஒலியின் விரைவு (20 °C) \n79Br 50.69% Br ஆனது 44 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n81Br 49.31% Br ஆனது 46 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\nபுரோமின் (Bromine) என்பது Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமாகும். இதனுடைய அணு எண் 35 ஆகும். ஆலசன்களில் புரோமின் மூன்றாவது இலேசான ஆலசன் ஆகும், அறை வெப்பநிலையில் செம்பழுப்பு நிற பொங்கும் திரவமாக புரோமின் காணப்படுகிறது. அதே நிறமுடைய வாயுவாக உடனடியாக புரோமின் திரவம் ஆவியாகிறது. புரோமினின் பண்புகள் குளோரின் மற்றும் அயோடின் ஆலசன்களின் பண்புகளுக்கு இடைப்பட்ட பண்புகளாக உள்ளது. 1825 இல் கார்ல் யாக்கோப் லோவிக் மற்றும் 1826 இல் அன்டோயின் செரோம் பலார்ட் ஆகிய இரு வேதியியலாளர்கள் புரோமினைத் தனித்துப் பிரித்தனர். புரோமின் என்ற பெயர் பண்டைய கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டது ஆகும். இதன் கூர்மையான மற்றும் விரும்பத்தகாத மணம் இப்பெயருக்கு காரணமாயிற்று.\nதனிமநிலை புரோமின் மிகவும் வினைத்திறன் மிக்கது ஆகும். எனவே இது இயற்கையில் தனியாகக் கிடைப்பதில்லை. ஆனால் நிறமற்ற கரையக்கூடிய படிகக் கனிமமாக சாதாரண உப்பைப் போல ஆலைடு உப்புகள் என்ற பெயரில் காணப்படுகிறது. பூமியின் மேற்பரப்பில் புரோமின் அரிதானதாக இருந்தாலும், புரோமைடு அயனி (Br-) கடல்நீரில் மிகுதியாக கரையக்கூடியதாக உள்ளது. வணிக ரீதியாக இந்தத் தனிமம் எளிதில் உப்புநீர் குளங்களிலிருந்து உறிஞ்சப்படுகிறது, குறிப்பாக அமெரிக்கா, இசுரேல் மற்றும் சீனா போன்ற நாடுகளில் இந்நிகழ்வு எளிதில் நடைபெறுகி��து. வில். கடல்களில் உள்ள குளோரின் போல புரோமின் முந்நூறு பங்கில் ஒரு பங்காக காணப்படுகிறது.\nஉயர் வெப்பநிலைகளில் கரிமபுரோமின் சேர்மங்கள் உடனடியாக தனித்த புரோமின் அணுக்களை வழங்குகின்றன. தனி உறுப்பு சங்கிலி வினைகளை தடுக்கின்ற ஒரு செயல்முறையாக இது கருதப்படுகிறது. இதன் விளைவாக கரிமபுரோமின் சேர்மங்கள் தீத்தடுப்பு வேதிப்பொருள்களாக மிகுந்த பயனளிக்கின்றன. மேலும் ஒவ்வொரு வருடமும் உற்பத்தி செய்யப்படும் உலகளாவிய புரோமின் உற்பத்தியில் பாதிக்கும் மேற்பட்ட புரோமின் இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. எதிர்பாராத விதமாக புரோமினின் இப்பண்பு வளிமண்டலத்தில் எளிதில் ஆவியாகக்கூடிய கரிமபுரோமின் சேர்மங்கள் சூரிய ஒளியைப் பயன்படுத்தி பிரிகையடைகின்றன. இவ்வாறு பிரியும் புரோமின் அணுக்கள் ஓசோன் குறைவுக்கு காரணமாகின்றன. இதன் விளைவாக பூச்சிக்கொல்லியான மெத்தில் புரோமைடு போன்ற பல கரிமபுரோமின் சேர்மங்கள் அதிக அளவில் இன்று பயன்படுத்தப்படுவதில்லை. புரோமின் சேர்மங்கள் இன்னும் கிணறு தோண்டும் திரவங்களில், புகைப்படம் மற்றும் திரைப்பட சுருள்களில், கரிம வேதிப்பொருட்களின் உற்பத்தியில் இடைநிலைகளாக பயன்படுத்தப்படுகின்றன.\nஅதிக அளவு நச்சுத்தன்மைக்கும் புரோமியத்திற்கும் காரணமாக இருந்தாலும், புரோமைடு மற்றும் ஐபோபுரோமசு அமிலத்திற்கான ஒரு தெளிவான உயிரியல் செயல்பாடு சமீபத்தில் தெளிவுபடுத்தப்பட்டு விட்டது, தற்போது புரோமினும் ஓர் அத்தியாவசியமாக தெவைப்படும் ஒரு தனிமமாக கருதப்படுகிறது. ஒரு மருந்தாக, எளிய புரோமைடு அயனி (BR-) மத்திய நரம்பு மண்டலத்தில் சில தடுப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்துகிறது, புரோமைடு உப்புக்கள் ஒரு காலத்தில் பெரிய மயக்கமருந்துகளாகப் பயன்படுத்தப்பட்டன. குறுகிய கால செயல்திறன் மருந்துகளாக இவை பயன்படுத்தப்பட்டன.\nபுரோமினைக் கண்டறிந்தவர்களில் ஒருவரான அண்டோயின் பலார்டு\nபுரோமின் தனித்தனியாக இரண்டு வேதியியலாலர்களால் கண்டறியப்பட்டது. யாகோபு லோவிக்[1] 1825 ஆம் ஆண்டிலும் அண்டோயின் பலார்டு [2] 1826 ஆம் ஆண்டிலும் இதைக் கண்டறிந்தனர். லோவிக் 1825 இல் தனது சொந்த ஊரான பேட் கிரூசுநாக்கில் இருந்த ஒரு நீரூற்றில் இருந்து புரோமினை தனிமைப்படுத்தினார். குளோரினின் நிறைவுற்ற கனிமக் கரைசலை லோவிக�� இதற்காகப் பயன்படுத்தினார். டை எத்தில் ஈதருடன் புரோமினைப் பிரித்தெடுத்தார். ஈதர் ஆவியானபிறகு புரோமின் நீர்மமாக எஞ்சியது. இந்த திரவ மாதிரியைக் கொண்டு இவர் புரோமின் கண்டுபிடிப்பை சமர்ப்பித்தார். இவருடைய ஆய்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே பலார்டின் முடிவுகள் முதலில் வெளியிடப்பட்டன\nமாண்ட்பெல்லியர் நகரிலிருந்த உவர்சதுப்பு நிலத்தில் கிடைத்த கடற்பாசிகளின் சாம்பலில் புரோமின் இரசாயனங்களை பலார்டு கண்டறிந்தார். கடற்பாசி அயோடினை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்டது, ஆனால் அதில் புரோமின் உள்ளடங்கியிருந்தது. குளோரின் உப்பால் நிரைவுற்ற கரைசலாக இருந்த கடற்பாசியின் சாம்பல் கரைசலை காய்ச்சி வடித்து பலார்டு புரோமினைத் தயாரித்தார். இதன் பண்புகள் குளோரினுக்கும் அயோடினுக்கும் இடைப்பட்ட பண்புகளாக இருப்பதை உணர்ந்தார்.இதனால் அவர் அயோடின் மோனோகுளோரைடாக அவ்வுப்பு இருக்கலாம் என சந்தேகித்து அதை நிருபிக்க முயன்றார். நிருபிக்கும் அம்முயற்சி தோல்வி அடைந்ததால் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு புதிய தனிமமே என்று முடிவுக்கும் வந்தார். இலத்தின் பெயரின் அடிப்படையில் அவ்வுப்பிற்கு முரைடு எனப் பெயரிட்டார்.\nபலார்டின் கண்டுபிடிப்பு பிரெஞ்சு வேதியியலர்களான லூயிசு நிக்கோலசு வாகுவலின், லூயிசு யாக்குவசு தெனார்டு, யோசப் லூயிசு கே லூசக் ஆகியோரால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்பட்டது . முடிவுகள் அறிவியல் அறிஞர்களின் அவையில் முன்மொழியப்பட்டது. பலார்டு முறைடு என்ற பெயரை புரோமின் என்று மாற்றினார். இப்பெயர் மாற்றம் கே லூசக்காலும் பரிந்துரைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1858 ஆம் ஆண்டு வரையில் புரோமின் பெருமளவில் தயாரிக்கப்படவில்லை. பொட்டாசின் உப்புப் படிவுகள் கண்டறியப்பட்ட பின்னர் உற்பத்தி பெருகியது [3].\nசில முக்கியமான சிறிய மருத்துவப் பயன்கள் தவிர்த்து புரோமின் முதன்முதலாக வணிகப்பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டது. பாதரச ஆவி மூலம் நிழற்படமெடுக்கும் முறையில் புரோமின் அறிமுகப்படுத்தப்பட்டது. அயோடின் ஆவியைக் காட்டிலும் புரோமின் ஆவி கூடுதலாக சில வசதிகளைக் கொண்டுள்ளதென 1840 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டு புகைப்படத் தொழிலில் பயன்பாட்டுக்கு வந்தது[4]. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் ந��ற்றாண்டின் முற்பகுதியிலும் பொட்டாசியம் புரோமைடும் சோடியம் புரோமைடும் வலிப்பு மருந்தாகவும் மயக்க மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டன. நாளடைவில் குளோரால் ஐதரேட்டும் பார்பிட்யுரேட்டுகளும் இவற்றை இடப்பெயர்ச்சி செய்தன [5]. முதலாம் உலகப் போரின் தொடக்கக் காலத்தில் சைலைல் புரோமைடு போன்ற புரோமின் சேர்மங்கள் நச்சு வாயுவாகப் பயன்படுத்தப்பட்டன [6].\nபுரோமின் என்பது மூன்றாவது ஆலசன் ஆகும், இது தனிமவரிசை அட்டவணையின் 17 வது குழுமத்தில் ஓர் அலோகமாக இடம்பெற்றுள்ளது. புளோரின், குளோரின், அயோடின் போன்ற தனிமங்களின் பண்புகலையே புரோமினும் பெற்றுள்ளது. இரண்டு பக்கத்திலும் இதற்கு அடுத்துள்ள ஆலசன்களான குளோரின் மற்றும் அயோடின் ஆகியவற்றின் பண்புகளுக்கு இடைப்பட்ட பண்புகளைக் கொண்டதாக புரோமின் திகழ்கிறது. புரோமினின் எலக்ட்ரான் அமைப்பு [Ar]3d104s24p5 ஆகும். நான்காவதாகவும் வெளிக்கூடாகவும் உள்ள சுற்றுப்பாதையில் 7 எலக்ட்ரான்களைப் பெற்று இணைதிறன் எலக்ட்ரான்களுடன் செயல்படுகிறது [7]. மற்ற ஆலசன்களைப் போல எட்டு எலக்ட்ரான் கூட்டை நிறைவு செய்ய புரோமினுக்கு ஒரு எலக்ட்ரான் குறைவாக உள்ளது. இதனால் இதுவொரு வலிமையான ஆக்சிசனேற்றும் முகவராகும். பல தனிமங்களுடன் வினைபுரியும் எலக்ட்ரான் அமைப்பையும் இது பெற்றுள்ளது.\nதனிமவரிசை அட்டவணையின் போக்கிற்கு தக்கவகையில் புரோமினுடைய எலக்ட்ரான் ஏற்புத்தன்மை குளோரினுக்கும் அயோடினுக்கும் இடைப்பட்ட மதிப்பை கொண்டுள்ளது. (F: 3.98, Cl: 3.16, Br: 2.96, I: 2.66) குளோரினைவிட குறைவான வினைத்திறனும் அயோடினை விட அதிக வினைத்திறனையும் புரோமின் பெற்றுள்ளது. இதேபோலவே ஆக்சிசனேற்றும் பண்பிலும் குளோரினைவிட வலிமை குறைந்தும் அயோடினைவிட வலிமை மிகுந்தும் காணப்படுகிறது. ஒடுக்கும் பண்பில் அயோடைடை விட வலிமை குறைந்தும் குளோரினைவிட வலிமை மிகுந்த நிலையையும் புரோமின் பெற்றுள்ளது[7]. குளோரின், புரோமின், அயோடின் ஆகியவற்றின் இத்தகைய ஒற்றுமைகள் ஒரு புதிய வகைப்பாட்டுக்கு அடிப்படையாய் அமைந்தன. யோகான் உல்ப்காங்கு டோபரினர் இவற்றை மும்மைகள் என்று வகைப்படுத்தினர். தனிமங்களுக்கான தனிமவரிசை விதியை உருவாக்கினார்[8][9]. புரோமினின் அணு ஆரம் குளோரின் மற்றும் அயோடின் ஆகியவற்றின் அணு ஆரங்களுக்கு இடைப்பட்ட மதிப்பைக் கொண்டுள்ளது. இதனால��� எலக்ட்ரான் நாட்டம், அயனியாகும் ஆற்றல், பிரிகை என்தால்ப்பி, போன்ற பல்வேறு அணு பண்புகளிலும் இவ்விரண்டு தனிமங்களுக்கு இடைப்பட்ட தன்மையையே புரோமின் வெளிப்படுத்துகிறது. புரோமினின் ஆவியாகும் பண்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. வேகமான ஊடுறுவலும் அடைக்குந்தன்மையும் விரும்பத்தகாத நெடியையும் கொண்டிருக்கிறது[10].\nஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள் தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: \"Balard, Antoine Jerôme\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 3. (1911). Cambridge University Press.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/royal-enfield-classic350-gets-custom-based-bobber-017861.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-25T05:55:19Z", "digest": "sha1:X5VEVEOJOBUA7JVSM6HMHN6IHLJLYMWR", "length": 25953, "nlines": 414, "source_domain": "tamil.drivespark.com", "title": "சத்தியமா நம்புங்க இது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் தான்... இத இப்படி மாத்த எவ்ளோ செலவாச்சு தெரியுமா...? - Tamil DriveSpark", "raw_content": "\nகாருக்குள் சிக்கிய சிறுவன்... 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு... தாய்-மகன் தவிப்பால் பரபரப்பு...\n14 hrs ago பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\n15 hrs ago மிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...\n16 hrs ago மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\n17 hrs ago ஆச்சரியத்தை வழங்கிய ஃபஸினோ... மகிழ்ச்சியின் உச்சத்தில் யமஹா...\nTechnology ஜியோவை போல காலர்டியூனை இலவசமாக வழங்கி அதிரவிட்ட ஏர்டெல்.\nNews \"ம்மா.. வலிக்குதும்மா.. முடியல... தலையில் ஊசியை குத்தி துணி தைப்பது போல தைத்த துப்புரவு பெண்\nMovies ஜேம்ஸ் பாண்ட் பட செட்டில் பெண்கள் டாய்லெட்டில் ரகசிய கேமரா\nSports தோல்விக்கு பின் சண்டை போட்ட வீரர்கள்.. தற்கொலை செய்ய யோசித்த பாக். கோச்.. அன்று இரவு நடந்தது என்ன\nFinance வருமானவரி ரிட்டன் படிவங்கள் எளிமை... ஒரே நாளில் ரீபண்ட் - நிர்மலா சீதாராமன்\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செவ்வாய் வெறும் வாய் தான்...\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசத்தியமா நம்புங்க இது கிளாசிக் 350 பைக் தான்... இத இப்படி மாத்த எவ்ளோ செலவாச்சு தெரியுமா...\nஇளைஞர் ஒருவர் பெரும் பொருட் செலவில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை மாடிஃபிகேஷன் செய்துள்ளார். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.\nராயல் என்பீல்டு நிறுவனத்தின் அனைத்து ரக பைக்குகளுக்கும் இந்திய மட்டுமின்றி, உலக நாடுகள் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதற்கு, ராயல் என்பீல்டின் பைக்குகள் பாரம்பரிய மிக்க தோற்றத்தில் இருப்பதே மிக முக்கிய காரணமாக இருக்கின்றது. அதேசமயம், இந்த வாகனத்தின் பவருக்கும் பலர் அடிமையாகி இருக்கின்றனர்.\nஇதன்காரணமாகவே, பெரும்பாலான இளைஞர்களின் கனவு வாகனமாக இது இருக்கின்றது. ஏன் நம்மில் பலரும்கூட இந்த பைக்கிற்கு ரசிகர்களாக இருக்கலாம். அதிலும், இந்த நிறுவனத்தின் கிளாசிக் மாடல் பைக்குகள் அதன் ரசிக பட்டாளம் ஏராளம். அதற்கு அதன் பாரம்பரியமிக்க ஸ்டைலே முக்கிய காரணமாக இருக்கின்றது.\nஅந்தவகையில், இந்த பைக்கை மிகவும் விரும்பி வாங்கிய இளைஞர் ஒருவர் அவரின் விருப்பத்திற்கேற்ப மாடிஃபை செய்துள்ளார். இந்த மாடிஃபிகேஷனால், இந்த பைக் பாபர் ஸ்டைலில் மிகவும் ரம்மியமான தோற்றத்தைப் பெற்றுள்ளது.\nநாட்டின் தலைநகரான டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல மாடிஃபிகேஷன் நிறுவனமான பிட்டூ, தான் இந்த தரமான சம்பவத்தை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு, ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை ரெட்ரோ ஸ்டைலில் மாற்றியமைக்க அதன் உரிமையாளர் ரூ. 1.40 லட்சம் வரை செலவு செய்துள்ளார்.\nஅந்தவகையில், கிளாசிக் 350 பைக்கை முழுமையாக பிரித்து மேய்ந்துள்ள, அந்த மாடிஃபை நிறுவனம், பைக்கின் பல்வேறு பாகங்களை மாற்றியமைத்துள்ளனர். அந்தவகையில், ஹெட்லைட், வீல்கள், பெட்ரோல் டேங்க், சீட் உள்ளிட்டவை மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த வீடியோவை வேம்ப் வீடியோ என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.\nMOST READ: 150சிசி-க்கும் குறைவான பைக், ஸ்கூட்டர்களுக்கு தடை விதிக்க அரசு திட்டம்...\nஇந்த மாடிஃபிகேஷனில் கிளாசிக் 350 பைக்கின் எந்த ஒரிஜினல் பாகத்தை வைத்துக்கொண்டு, மற்ற பாகங்களை மாற்றியுள்ளனர் என்பதை கண்டுபிடிக்கவே நமக்கு பல மணி நேரம் பிடிக்கின்றது. ஆனால், பார்த்த உடனே கண்டுபிடிக்கும் வகையில், அதன் முன் பக்க ஹெட்லேம்ப், பாபர் ஸ்டைலிலான பெட்ரோல் டேங்க், ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் வகையிலான சீட், மிக அடர்த்தியான முன், பின் பக்க டயர்கள் மற்றும் அதற்கேற்ப அலாய் வீல்கள் ஆகியவை மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\nMOST READ: வெறும் ரூ. 5 லட்சம் செலவில் ரோல்ஸ் ராய்ஸ் காராக மாறிய டாடா நெக்ஸான்: வீடியோ\nஇத்துடன் நேர்த்தியான வண்ணக் கலவையும் இந்த பைக்கிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பைக்கின் பெட்ரோல் டேங்கிற்கு மேட் ஃபினிஸிங் கொண்ட கருப்பு வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து, இருக்கைக்கு மெரூன் வண்ணத்திலான லெதர் கவர் போர்த்தப்பட்டுள்ளது. மேலும், சைலென்சருக்கும் கருப்பு வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களால் கிளாசிக் 350 பைக் படு கவர்ச்சியான பாபர் ஸ்டைல் பைக்காக மாறியுள்ளது.\nஇத்தகைய மாற்றங்களால் இந்த கிளாசிக் பைக், ஒரிஜினல் வெர்ஷனைக் காட்டிலும் 192 கிகி, அதிகரித்து காணப்படுகிறது. இந்த முக்கிய காரணங்களாக, அடர்த்தியான டயர்களே மிக முக்கியமாக இருக்கின்றது. மேலும், இந்த பைக்கில், அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் பெட்ரோல் டேங்கின் பக்கவாட்டு பகுதியில், ஹேண்டில் பாருக்கு அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.\nஇத்துடன், பைக்கின் சொகுசான பயணத்திற்கேற்ப சஸ்பென்ஷன் அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. அந்தவகையில், பைக்கின் முன்பக்கத்தில் புதிய யுஎஸ்டி போர்க்கும், பின்பக்கத்தில் பழைய பைக்கில் பொருத்தப்பட்டிருந்த அதே ட்வின் கேஸ் சார்ஜட் சாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளது. இதில், முன்பக்கத்தில் வழங்கப்பட்டிருக்கும் ஃபோர்க்தான் பைக்கிற்கு ரெட்ரோ லுக் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், பைக்கின் ஹேண்டில் பார்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.\nMOST READ: இனி இந்திய சாலைகளை ஆளப்போகும் மினி ட்ரக் இதுதான்: டாடா இன்ட்ரா விற்பனைக்கு அறிமுகம்\nஆனால், இந்த பைக்கின் எஞ்ஜினைப் பொருத்தவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆகையால், கிளாசிக் 350 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள அதே எஞ்ஜின் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, 346சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்ஜின் ஆகும். இது அதிகபட்சமாக 19.8 எச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது.\nபிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nவிலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nமிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...\nயமஹா பைக்கின் உதிரிபாகங்களால் தாறு மாறாக உருமாறிய கேடிஎம் அட்வென்சர் பைக்... புகைப்படங்கள் உள்ளே..\nமிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\nகுறைந்த செலவில் அதிக மைலேஜ் கிடைப்பதற்காக ஸ்கூட்டரில் உரிமையாளர் செய்த காரியம் இதுதான்... வீடியோ\nஆச்சரியத்தை வழங்கிய ஃபஸினோ... மகிழ்ச்சியின் உச்சத்தில் யமஹா...\nகேரள கல்லூரியில் அனுமதி பெறாமல் ஆட்டோ ஷோ... மாடிபிகேஷன் செய்யப்பட்ட 10 பைக்குகள் பறிமுதல்...\nரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் புதிய கார் இதுதான்... ஹூண்டாய், மாருதிக்கு சவால்...\nதங்கத்தில் மின்னிய ராயல் என்பீல்டு பைக்.. உங்க பைக்கையும் இப்படி மாற்றனுமா\nசான்ட்ரோ கார் மோதியதில் உருண்டு சென்ற ஃபோர்டு எண்டெவர்... விபத்தின் அதிர்ச்சி வீடியோ\nஇந்திய ராணுவம் பயன்படுத்திய புல்லட்டை எலெக்ட்ரிக் பைக்காக மாற்றி 2,000 கிமீ பயணிக்கும் இளைஞர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பைக் மாடிஃபிகேஷன் #bike modification\nநம்ப முடியாத மிக குறைவான விலையில் அதிநவீன வசதிகள்... புதிய வரலாறு படைக்கிறது ஹூண்டாய் கார்...\nஇளைய தலைமுறையை குறி வைத்த டிவிஎஸ் நிறுவனத்திற்கு கை மேல் பலன்... என்னவென்று தெரியுமா\nஇந்திய ரயில்வேயின் புதிய அசத்தல் இதுதான்... தண்டவாளங்களில் சீறிப்பாய தயாராகும் அதிநவீன டீசல் லோகோ\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=240", "date_download": "2019-06-25T05:55:58Z", "digest": "sha1:FJVVJL6CFORL5UMNA2Q3XPRNCG33FHYT", "length": 9842, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் குழப்பங்கள்\nதமிழ் நாட்டிலுள்ள பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் புதுடெல்லியிலுள்ள அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுவின் (All India Council for Technical Education) அனுமதியைப் பெற்று, அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவிப்பு செய்து செயல்பட்டுக் கொண்டிருக்கி��்றன. இந்தக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுகளை நடத்தி, மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பட்டங்களை வழங்கிவருகிறது. இதுபோல், இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைவிப்பு செய்யப்பெற்ற அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கையையும் இப்பல்கலைக்கழகமே நடத்தி வருகிறது. ஒரு காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருந்த சூழ்நிலையில், மாணவர்களிடையே சிறந்ததொரு பொறியியல் கல்லூரியைத் தேர்வு செய்யமுடியாத குழப்பங்கள் நிலவிவந்தது. அதனைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகம் 2006ல் பொறியியல் கல்லூரிகளில் கடைசியாக நடத்தப்பட்ட தேர்வுகளின் தேர்ச்சி முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, தரவரிசைப் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. ‘இந்தத் தரவரிசைப் பட்டி யலால், புதிதாகத் தொடங்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள் தங்கள் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைகிறது’ என்று எதிர்ப்பு தெரிவித்தன. அதன் காரணமாக, அதற்கடுத்த ஆண்டு முதல் தரவரிசைப் பட்டியல் வெளியிடுவதை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்திக்கொண்டது. இதனைத் தொடர்ந்து 2011ல் +2 முடித்த மாணவர் ஒருவர், ‘தான் படிப்பதற்கேற்ற நல்லதொரு பொறியியல் கல்லூரியைத் தேர்வு செய்திட தரவரிசைப் பட்டியலை வெளியிடவேண்டும்’ என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘கல்லூரிகள் வழங்கும் வசதிகளை அடிப்படையாகக் கொண்டு, தரவரிசைப் பட்டியல் வெளியிட முடியாவிட்டாலும், தேர்வு முடிவுகளைக் கொண்டாவது தரவரிசைப் பட்டியல் வெளியிட வேண்டும்’ என்றும் அந்த மாணவர் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகளைக் கொண்டு தரவரிசைப் பட்டியலை வெளியிட உத்தரவிட்டது. இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகம் தேர்வில் மாணவர் தேர்ச்சி விகிதத்தைக் கொண்டு தரவரிசைப் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. பிறகு ஒவ்வோர் ஆண்டும், தரவரிசைப் பட்டியல் வெளியிடாமல் காலம் தாழ்த்துவதும், நீதிமன்றம் உத்தரவிடுவதும் பிறகு பட்டியலை வெளியிடுவதுமான நிலையே இருந்தது. இந்த ஆண்டும்கூட, உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்குப் பின்புதான் தரவரிசைப் பட்டியல் வெளியிட���்பட்டது.\nஎஸ்.டி.பி.எம். தேர்வு: தேசிய நிலையில் திவ்யா, புவனேஸ் சாதனை.\nஅதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள\nசிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள் எஸ்.அன்னலெட்சுமி, ஆர்.துர்கா\nதங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்\nசிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள் ஆர்.தமிழ்ச்செல்வி, கே.தனசுந்தரி,\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த\nதமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா\nஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு\nசுங்கை பாப்பான், பாசாக் மற்றும் லாயாங் லாயாங்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivuswiss.com/2011_05_22_archive.html", "date_download": "2019-06-25T05:31:32Z", "digest": "sha1:KRPDDWLKY2VFSIDT5VLYMHJ5VQMBKFW5", "length": 124684, "nlines": 2525, "source_domain": "www.pungudutivuswiss.com", "title": "புலமெங்கும் புங்குடுதீவின் புகழ் பரப்பும் பேரிணையம் www.pungudutivuswiss.com: 22/05/2011", "raw_content": "புலமெங்கும் புங்குடுதீவின் புகழ் பரப்பும் பேரிணையம் www.pungudutivuswiss.com\nஞாயிறு, மே 22, 2011\nஐ.பி.எல்.: பெங்களூர் அணி சென்னையை வீழ்த்தியதுஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரில் நடந்த ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.\nமுதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டோனி 70 ரன்கள் (40 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்) குவித்தார்.\nஅடுத்து களம் இறங்கிய பெங்களூர் அணி 18 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nகெய்ல் 75 ரன்கள் (50 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். கோக்லி 31 ரன்கள், திவாரி 13 ரன்கள் எடுத்தனர்.\nஜெயலலிதா முதலமைச்சரானதில் இலங்கையை விட இந்தியாவுக்கே அதிக அழுத்தம்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\nதமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜெயலலிதா தெரிவு செய்யப்பட்டதன் மூலம் இலங்கையை விட இந்தியாவுக்கே அழுத்தங்கள் அதிகரித்திருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.\nசிங்கள வாராந்தப் பத்திரிகையான சிலுமிண பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியாவைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் அனைவரும் இலங்கைப் பிரச்சினை குறித்து உணர்வுபூர்வமான கருத்துக்களை வெளியிட்டு தங்கள் அரசியல் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவே முனைகின்றனர்.\nகடந்த சட்டசபைத் தோ்தலிலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் இந்நாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் கருத்துக்களை நாம் அந்த வகையில் வைத்துத்தான் பார்க்க வேண்டும்.ஆயினும் அவர்களால் அதற்கு அப்பால் எதுவும் செய்ய முடியாது.\nநாம் தனியானதோர் நாடு. நமது பிரச்சினைகளை நாம் தான் தீர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் எவர் என்ன சொன்னாலும் நம் நாட்டின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை நாம் தான் உருவாக்க வேண்டும்.\nஇதே ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் தான் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அந்த வகையில் ஜெயலலிதா தோ்தலுக்கு முன் என்ன சொல்லியிருந்தாலும் இனிவரும் காலங்களில் விடுதலைப் புலி ஆதரவு சக்திகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே இருப்பதை மறந்து விடக்கூடாது.\nஅதே போன்று இந்திய அரசியல் சூழ்நிலையைப் பொறுத்தவரை ஜெயலலிதா முதலமைச்சரானது ஒரு அழுத்தத்தைப் பிரயோகிக்கும் விடயமாக இருக்கலாம். ஆனால் நம்நாட்டிற்கு அவரால் எந்தவித அழுத்தத்தையும் பிரயோகிக்க முடியாது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது பேட்டியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஐ. நா. மனித உரிமைகள் பேரவையினால் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் யுத்தக் குற்றச் செயல்கள் பற்றி விசாரணை நடத்தலாம்: ஐ.நா. பேச்சாளர் மார்ட்டின் நெசர்கி\nஐ. நா. மனித உரிமைகள் பேரவையினால் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் யுத்தக் குற்றச் செயல்கள் பற்றி விசாரணை நடத்தலாம் என ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்கி குறிப்பிட்டுள்ளார்.\nஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அல்லது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஆகிய கிளை அமைப்புக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் யுத்தக் குற்றச் செயல்கள் பற்றி விசாரணை நடத்தலாம் ஐ. நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்கி சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅவ்வாறில்லாதபோது இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் மட்டுமே இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும��� யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் முதன்மை அதிகாரம் இலங்கை அராசங்கத்திடம் காணப்படுகின்றது. குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் மற்றும் விசாரணை நடத்தும் அதிகாரம் உள்நாட்டு அரசாங்கங்களுக்கே வழங்கப்படுகின்றன என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.\nஎதிர்வரும் 30ம் திகதி தொடக்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சிலின் அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன. அவ்வாறான நிலையில் இலங்கை தொடர்பான பல போர்க்குற்ற ஆதாரங்களை புலம்பெயர் தமிழர் அமைப்புகள் மனித உரிமைக்கவுன்சிலுக்கு சமர்ப்பித்துள்ளன.\nஅவ்வாறான நிலையில் மனித உரிமைக்கவுன்சில் கோரிக்கை விடுத்தாலும் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று ஐ.நா. பேச்சாளர் தெரிவித்திருப்பது பெரும் நம்பிக்கைக் கீற்றாக இருப்பதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.\nபிரதமர் விருந்து: மத்திய அமைச்சர்கள் புறக்கணிப்பு\nமன்மோகன்சிங் தலைமையிலான கூட்டணி அரசு 2ம் ஆண்டு நிறைவு விழா இரவு விருந்தில் தி.மு.க.வை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி அமைச்சர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது.\nநாட்டை மட்டுமின்றி உலகையே உலுக்கிய \"2ஜி\" ஸ்பெக்ட்ரம் ஊழல், பொருளாதார சீர்திருத்தங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணாதது போன்ற சூழலில் பிரதமர் மன்மோகன் சிங்(79) தலைமையில் இரண்டாவது முறையாக பதவியேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மூன்றாவது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது.\nகடந்த 2004 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதன்பின் 2009 தேர்தலிலும் இந்தக் கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மன்மோகன் சிங் மீண்டும் பிரதமரானார்.\n2வது முறையாக ஆட்சி அமைத்த ஐ.மு கூட்டணி அரசு கடந்த எட்டு மாதங்களில் பலவிதமான சர்ச்சைகளில் சிக்கியது. ரூ.1.76 லட்சம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், மகாராஷ்டிரா ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் உட்பட பல வகையான ஊழல் புகார்கள் மன்மோகன் சிங் அரசு மீது கூறப்பட்டன.\nஅமெரிக்காவுடனான அணு��க்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றும் போது இடதுசாரிகளின் ஆதரவை இழந்த பிரதமர் அதை விட மிகவும் சிக்கலான நெருக்கடிக்கு உள்ளானது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் வெளியான இக்காலகட்டத்தில் தான்.\nபொருளாதார மேதைகளான மன்மோகன் சிங், சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, மாண்டேக் சிங் அலுவாலியா போன்றவர்கள் அதிகாரத்தில் இருந்தும் கூட அடித்தட்டு மக்களால் தாங்க முடியாத அளவிற்கு விலைவாசி விண்ணை முட்டியது.\nவிலைவாசியைக் குறைக்க இயலாமல் மத்திய அரசு விழிபிதுங்கியது. நாட்டின் பல்வேறு உணவுக் கிடங்குகளில் தானியங்கள் பாழாகிக் கொண்டிருந்த வேளையில் மத்திய விவசாய அமைச்சர் அவற்றை வினியோகிப்பதில் போதுமான அக்கறை காட்டாததை சுப்ரீம் கோர்ட் சுட்டிக் காட்டி கண்டனம் தெரிவித்தது.\nஇவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் வகையில் மும்பையில் நடந்த சில குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான வாசுர் கமார் கான் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தும் கூட பாகிஸ்தானிடம் மத்திய அரசு அளித்த தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் கானின் பெயர் சேர்க்கப்பட்டதும், அரசின் செயல்பாட்டில் பெரும் குளறுபடிகள் நடந்து கொண்டிருப்பதை வெட்டவெளிச்சமாக்கின. ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் வழக்கம் போல சாக்குபோக்கு சொல்லி இவ்விவகாரத்தைச் சமாளித்தார்.\nஊழல் புகார் உட்பட பலவிதமான புகார்களால் சர்ச்சைக்கு ஆளாகியிருக்கும் மன்மோகன் சிங் அரசு வரும் ஆண்டுகளில் மேலும் பல சவால்களையும், சிக்கல்களையும் சந்திக்க நேரிடும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nசமீபத்தில் ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் பாதியளவுக்கு நிம்மதியைத் தந்ததுள்ளன. அசாமில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதும், கேரளாவில் புதிய அரசு அமைத்ததும், மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலும் ஆட்சிப் பொறுப்பேற்றதும் அதற்கு காரணம்.\nஇந்த திருப்தி நிலை தொடர வேண்டும் எனில் இரண்டாவது முறையாக பதவியேற்று இன்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மன்மோகன் சிங் அரசு மக்களின் மனநிலையை உணர்ந்து அதற்கேற்ற வகையில் நல்ல பல பணிகளைச் செய்ய வேண்டும். இதுவே பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு\nஊழல் குற்றம் புரிந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்: சோனியா\nஊழல் குற்றம் புரிந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதிபடத் தெரிவித்தார் சோனியா காந்தி.\nஇன்று மாலை ஐ.மு கூட்டணி அரசு இரண்டாவது முறையாகப் பதவிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்ததை ஒட்டி நடைபெற்ற புதுடெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் \"ஐ.மு கூட்டணி அரசு: நாட்டு மக்களுக்கான அறிக்கை\" என்பதை வெளியிட்டுப் பேசும் போது சோனியா இதைத் தெரிவித்தார்.\nஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் வெறும் பேச்சளவில் மட்டும் இல்லாமல் செயலளவிலும் கண்டிப்புடன் எடுக்கப்படும் என்றார் அவர். மேலும் அவர் கூறியதாவது:\n1. நேர்மை, நாணயம், வெளிப்படைத்தன்மை, கடமை, பொறுப்பு - இவையே எங்கள் அரசாட்சியின் முக்கிய அம்சங்கள்.\n2. பொறுப்புள்ள, செயல்தன்மையுள்ள அரசையே மக்கள் விரும்புகிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டின.\n3. மாபெரும் பொருளாதார வளர்ச்சி, வாங்கும் சக்திக்கேற்ப அத்தியாவசியப் பொருள்களின் விலை கட்டுக்குள் இருத்தல் இவற்றுக்கே ஐ.மு கூட்டணி அரசு முன்னுரிமை அளிக்கிறது.\nஇந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: ஐ.மு.கூட்டணி அரசு 7 வருடங்கள் நிலையான ஆட்சியைக் கொடுத்துள்ளது. சமூக முன்னேற்றம், மத நல்லிணக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைக் கொடுத்துள்ளது.\nஉணவு பெறும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயங்கரவாதம் மிகப் பெரிய சவால. பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராகப் போராட அனைவரும் ஒருங்கிணைவது அவசியம் என்று கருத்து தெரிவித்தார்.\nகனிமொழி கைதுடன் அம்மணமாக்கப்பட்டுள்ள தி.மு.க\nஇந்த அளவுக்கு மோசமான ஒரு சோதனையை திமுக இதுவரை சந்தித்ததே இல்லை என்கிற அளவுக்குக் கனிமொழியின் கைது அந்தக் கட்சியை அனைத்து மட்டங்களிலும் புரட்டிப் போட்டுவிட்டிருக்கிறது. ஆ. ராசாவின் கைது, கலைஞர் தொலைக்காட்சியில் சோதனை, முதல்வரின் மனைவி தயாளு அம்மாள் விசாரிக்கப்பட்டது, என்று ஒன்றன் பின் ஒன்றாக சோதனைகள் வந்தபோதுகூடத் தனது நெஞ்சுரத்தையும், எதையும் சந்தித்துக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையையும் இழக்காத திமுக தலைவர் கருணாநிதி, கனிமொழியின் கைது செய்திக்குப் பிறகு ஆடிப் போயிருக்கிறார் என்பதை வி�� இடிந்து போயிருக்கிறார் என்பதுதான் உண்மை.\n÷முந்தைய நிகழ்வுகளின்போது பதவி பலம் துணிவைக் கொடுத்தது. தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், காங்கிரஸ் தனக்குத் துணை நிற்கும் என்றும், நீதித்துறைகூடத் தனது குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கத் தயங்கும் என்றும் கருணாநிதி கருதினார் என்றுகூட அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். அவர் நம்பினார் என்பதைவிட அவரைச் சுற்றி இருந்தவர்கள் அவரை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டனர் என்பதுதான் உண்மை.\n÷\"\"தலைவரே, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை பணம் முறையாகப் பட்டுவாடா செய்யப்பட்டிருக்கிறது. நமது ஐந்தாண்டு ஆட்சியில் ஏதாவது ஒரு இலவசத்தால் பயனடையாத குடும்பமே தமிழகத்தில் கிடையாது. குறைந்தபட்சம் திமுக 80 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகள் 50 இடங்களிலும் வெற்றி பெற்று விடும்'' என்று அவரை நம்ப வைத்தவர்கள் அமைச்சர்களும் கட்சிக்காரர்களும் மட்டுமல்ல, அவருக்கு நெருக்கமானவர்கள் என்று கருதப்பட்ட மாநில புலனாய்வுத் துறை அதிகாரிகளும், பத்திரிகையாளர்களும்கூட.\n÷\"\"நீதிபதி சைனியின் உறவினர்களை நன்றாகத் தெரியும். அவர்கள் மூலம் அவரைச் சரிக்கட்டியாகிவிட்டது. சந்தேகம் ஏற்படாத வகையில் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க அவர் சம்மதித்துவிட்டார்'' என்றுகூட ஒரு மாநிலங்களவை உறுப்பினர் உறுதி அளித்திருந்தாராம். மூத்த வழக்கறிஞர் ஜேட்மலானியை கனிமொழிக்காக வாதாட ஒப்பந்தம் செய்ததிலேயேகூட ஊழல் நடந்ததாகவும், ஜேட்மலானி வாதிட்டதாலேயே வழக்கு ஜெயிக்கவில்லை என்றும்கூட கூறப்படுகிறது.\n÷1977-ல் எம்.ஜி.ஆரின் அதிமுகவிடம் தோற்றுப் போய் ஆட்சி இழந்தபோதும், 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து மிகப்பெரிய தேர்தல் தோல்வியைச் சந்தித்தபோதும் கருணாநிதியால் கட்சியை நிலைகுலையாமல் காப்பாற்ற முடிந்தது. அதற்குக் காரணம், அவருக்கு வயதும் துணிவும் சாதகமாக இருந்தன. இப்போது முதுமை ஒரு புறமும், முன்பு போலப் பம்பரமாய்ச் சுற்றிச் சுழன்று செயல்பட முடியாமல் உடல்நலக் குறைவு இன்னொரு புறமும் கருணாநிதியை முடக்கிப் போட்டிருக்கிறது. போதாக் குறைக்குக் குடும்பப் பிரச்னைகள் வேறு.\n÷\"\"தலைவரைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. குடும்பத்தை கவனிக்க வேண்டிய நேரத்தில், தனது மனைவி மக்களைப் பற்றிக் கவலையே படாமல் கட்சியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். இப்போது கட்சியைக் காப்பாற்ற வேண்டிய நேரத்தில் அவர் குடும்பத்தைப் பற்றிய கவலையில் மூழ்கி இருக்கிறார். 2001 தேர்தலில் \"இதுதான் எனது கடைசித் தேர்தல்' என்று அறிவித்தது போல, அவர் தேர்தல் தோல்விக்குப் பிறகு அரசியலிருந்து விலகி இருந்தால் இன்று அவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது'' என்று சிஐடி காலனி வீட்டில், கனிமொழியின் கைது செய்திக்குப் பிறகு கூடியிருந்த முன்னாள் அமைச்சர்களில் ஒருவர் கூறியதைத் தொண்டர்கள் பலரும் பேசத் தொடங்கிவிட்டனர்.\n÷2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடில் நடந்த முறைகேடுகள் பற்றிய விசாரணை ஒருபுறம் தீவிரமடைந்து வருவதால் ஆ. ராசாவின் நிலைமை மேலும் தர்மசங்கடமாகிறது. கலைஞர் தொலைக்காட்சிப் பிரச்னை, கனிமொழி கைதுக்குப் பிறகு என்னவாகும் என்பதை உடனடியாகச் சொல்ல முடியவில்லை. அதிகாரத்தை எல்லாம் நிர்வாக இயக்குநர் சரத்குமாருக்கு தான் அளித்துவிட்டதாகக் கூறி தயாளு அம்மாள் தப்பித்துக் கொள்ள முடியுமா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. 60% பங்குகளை வைத்திருக்கும் ஒருவர் தனக்குத் தொடர்பே இல்லை என்று பிரச்னையிலிருந்து நழுவ முடியுமா என்று கேள்வி எழுப்புகிறது சி.பி.ஐ.\n÷இனி அடுத்த கட்டமாகக் கலைஞர் தொலைக்காட்சி முடக்கப்படக் கூடும். முன்பு ஜெ.ஜெ. டிவியை முடக்குவதற்காகக் கூறப்பட்ட எல்லா காரணங்களும் இப்போது கலைஞர் தொலைக்காட்சிக்கும் பொருந்தும் என்று கூறுகிறார்கள்.\n÷மிகவும் மோசமான நிலையில் இருப்பது கருணாநிதி குடும்பத்தில் காணப்படும் குழப்பம்தான். \"கனிமொழிக்காகக் கட்சியை ஏன் காவு கொடுக்க வேண்டும்' என்கிற கேள்வியுடன் மு.க. அழகிரியும், மு.க. ஸ்டாலினும் இருக்கிறார்கள் என்றும், \"20% பங்கு வைத்துக் கொண்டிருக்கும் எனது மகள் சிறையிலும், 60% பங்கு வைத்திருக்கும் தயாளு அம்மாளும் குடும்பமும் ஸ்பெக்ட்ரம் பணத்தை அனுபவிப்பது என்ன நியாயம்' என்கிற கேள்வியுடன் மு.க. அழகிரியும், மு.க. ஸ்டாலினும் இருக்கிறார்கள் என்றும், \"20% பங்கு வைத்துக் கொண்டிருக்கும் எனது மகள் சிறையிலும், 60% பங்கு வைத்திருக்கும் தயாளு அம்மாளும் குடும்பமும் ஸ்பெக்ட்ரம் பணத்தை அனுபவிப்பது என்ன நியாயம்' என்று ராஜாத்தி அம்மாள் தரப்பும் கருணாநிதியைத் தொந்தரவு செய்வதாகக் கூறப்படுகிறது.\n÷\"\"இத்தனை பிரச்னைக்கும் காரணமே தயாநிதி மாறன்தான்'' என்று கட்சியினர் மத்தியில் பரவலாக அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. மாறன் சகோதரர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பும், தயாநிதி மாறன் எப்படியாவது ஆ. ராசாவை அகற்றிவிட்டுத் தான் மீண்டும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராவதற்குச் செய்த பின்னணி வேலைகளும்தான் இத்தனைக்கும் காரணம் என்று கூறி வருத்தப்படாத கட்சிக்காரர்களே கிடையாது.\n÷\"\"ஆ. ராசா பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார்'' என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார், முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சருக்கு நெருக்கமான வழக்கறிஞர் ஒருவர். \"\"2009 மக்களவைத் தேர்தலுக்கு ஆ. ராசா கொடுத்த பெரும் பணம்தான் திமுக கூட்டணி தமிழகம் (27), புதுவை (1) இடங்களில் வெற்றி பெறக் கை கொடுத்தது. கலைஞர் தொலைக்காட்சி தொடங்குவதற்கும் ஆ. ராசாவிடமிருந்துதான் பணம் பெற்றுக் கொண்டார்கள். அது ஏன் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இவர்கள் செலவழித்த பணம் எங்கிருந்து வந்தது இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இவர்கள் செலவழித்த பணம் எங்கிருந்து வந்தது' ராசா கைதானபோது கவலைப்படாதவர்கள், அவருக்கு ஜேட்மலானி போன்ற மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாட வேண்டும் என்று நினைக்காதவர்கள் இப்போது கனிமொழிக்கு ஒன்று என்றால் மட்டும் துடிதுடித்துப் போகிறார்களே, அது என்ன நியாயம்' ராசா கைதானபோது கவலைப்படாதவர்கள், அவருக்கு ஜேட்மலானி போன்ற மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாட வேண்டும் என்று நினைக்காதவர்கள் இப்போது கனிமொழிக்கு ஒன்று என்றால் மட்டும் துடிதுடித்துப் போகிறார்களே, அது என்ன நியாயம்'' என்று கேள்வி எழுப்பினார் அந்த ராசாவின் நண்பர்.\n÷\"\"ராசா ஒரு \"தலித்' என்பதால் பழிவாங்கப்படுகிறார் என்று தலைவர் சொன்னபோது அதை நாங்கள் நம்பினோம். இப்போதுதான் தெரிகிறது, ராசா ஒரு தலித் என்பதால்தான் தலைவர் அவரைப் பலிகடா ஆக்கப் பார்த்திருக்கிறார். தனது மனைவியும் மகளும் நிரபராதிகள், ஒன்றும் தெரியாதவர்கள் என்றும், ஆ. ராசாதான் அத்தனை தவறுகளுக்கும் காரணம் என்றும் நீதிமன்றத்தில் வாதாட எப்படி மனம் வந்தது'' தன்னை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத, கடந்த திமுக ஆட்சியில் பொறுப்பான பதவி வகித்த \"தலித்' ஒருவரின் குமுறல் இது.\n÷\"\"தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் மீது கருணாநிதிக்கு ��ப்போதுமே உதட்டளவுப் பாசம்தான் இருந்திருக்கிறது. இதற்கு நேர் எதிராக முதல்வர் ஜெயலலிதாவைப் பாருங்கள். சீனியர்கள் பலர் இருந்தும்கூட, தாற்காலிக பேரவைத் தலைவராக குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு. தமிழரசனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். முதல்வர் ஜெயலலிதாவிலிருந்து அத்தனை சட்டப்பேரவை உறுப்பினர்களையும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த செ.கு. தமிழரசன் மூலம் பதவிப் பிரமாணம் செய்ய வைத்து நிஜமாகவே ஒரு புரட்சியைச் செய்து காட்டி இருக்கிறார் முதல்வர். இதை கருணாநிதி நிச்சயமாகச் செய்திருக்க மாட்டார்'' என்று கருத்துத் தெரிவித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் கணிப்பின்படி, ஆ. ராசா அப்ரூவராகக் கூடும்.\n÷இன்றைய நிலையில் திமுக மத்திய அமைச்சரவையில் தொடருமா என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. காங்கிரஸ் திமுகவைக் கழற்றி விடுமா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இரண்டுமே நடக்காது என்கிறார்கள் தில்லியிலுள்ள அரசியல் நோக்கர்கள்.\n÷\"\"ஆட்சியையும் இழந்துவிட்ட நிலையில் திமுகவுக்கு இருக்கும் கொஞ்சநஞ்சப் பாதுகாப்பு மத்திய அரசில் அங்கம் வகிப்பதுதான். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதால் திமுகவுக்கு என்ன லாபம் ஏற்பட்டுவிடப் போகிறது. நிலைமை மேலும் மோசமாகக் கூடும். அந்தத் தவறைக் கருணாநிதி ஒருநாளும் செய்யமாட்டார்'' என்பதுதான் பரவலான கருத்து.\n÷காங்கிரஸýம் சரி, திமுகவைத் தனது கூட்டணியிலிருந்து விலக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு, காமன்வெல்த் போன்ற ஊழல்களில் சிக்கி இருக்கும் நிலையில் திமுகவை ஊழல் என்று காங்கிரஸ் கூறுவது \"ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை' என்ற கதையாகத்தான் இருக்கும்.\n÷\"\"தமிழகத்தில் அதிமுக ஆட்சியுடன் சுமுகமான உறவை வைத்துக் கொள்ள நிச்சயமாகக் காங்கிரஸ் தலைமை விரும்பும். அதற்காக, திமுகவை வெளியே அனுப்பிவிட்டு அதிமுகவுடன் உடனடியாகக் கைகோர்க்குமா என்பது சந்தேகம்தான். பலவீனமான திமுகவின் தோழமையும், வலிய நேசக்கரம் நீட்டும் அதிமுகவின் ஆதரவும் கிடைத்தால் காங்கிரஸýக்குக் கசக்கவா செய்யும் அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு மூன்று ஆண்டுகள் இருப்பதால், இப்போதைக்கு உறவில் மாற்றம் இருக்காது. ஆனா��், திமுகவுக்கு அதனால் எந்தவித லாபமும் இருக்காது. இதுதான் நிலைமை'' என்று கணிக்கிறார்கள் தில்லி அரசியல் பார்வையாளர்கள்.\n என்ன செய்வது என்று சிந்திக்கக்கூட முடியாத நிலையில் இருக்கிறது திமுக. எந்தக் கருணாநிதியால் பல சோதனைகளைக் கடந்து திராவிட முன்னேற்றக் கழகம் காப்பாற்றப்பட்டதோ, அதே கருணாநிதியின் குடும்பப் பாசத்தால் திமுக இப்போது நிலைகுலைந்து போயிருக்கிறது.\nகருணாநிதியை விலக்கி நிறுத்திவிட்டுக் கட்சித் தலைமையிடத்து திமுகவை வழிநடத்தக் கூடிய திறமை யாருக்குமே இல்லை என்பதுதான் எதார்த்த உண்மை.\nதிமுக சார்பாக ஆங்கிலத் தொலைக்காட்சிச் சேனல் விவாதங்களில் பங்கேற்க நடிகை குஷ்பு அனுப்பப்படுகிறார் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள். சுயமரியாதை, பகுத்தறிவு என்றெல்லாம் பேசி ஆட்சியைப் பிடித்த கட்சி இப்போது சுயமரியாதையை முற்றிலுமாக இழந்து, \"விதிவிட்ட வழி' என்கிற பகுத்தறிவுடன் செயல்பட வேண்டிய நிலைமை.\n÷இதையெல்லாம் முன்கூட்டியே எதிர்பார்த்து இருந்ததால்தானோ என்னவோ, அறிஞர் அண்ணா தனது தம்பிகளிடம் \"எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்று வலியுறுத்தினார் என்னே அண்ணாவின் தீர்க்க தரிசனம்\nஐ.நா.மனித உரிமைகள் சபையில் இலங்கை கடும் விமர்சனங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும்\nஎதிர்வரும் 30 ஆம் திகதி; ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை கூட்டத்தில் எவ்வித முன் ஆயத்தங்களும் இன்றி இலங்கை பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளது\nஇலங்கையில் இடம்பெற்ற போரின்போது மனித உரிமைமீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் என்பன நிகழ்ந்தாக ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்;கையிட்டுள்ளது\nஇந்தநிலையில் இலங்கையின் அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் ஜெனீவா செல்லவுள்ளனர்\nஜூன் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த அமர்வுகளின்போது இலங்கைப்படையினர் கைதுசெய்யபட்ட தமிழீழ விடுதலைப்புலிகளை இலங்கைப்படையினர் சுட்டுக்கொல்லும் செனல் 4 தொலைக்காட்சியின் காணொளி தொடர்பில் பதில் வழங்கவுள்ளனர்\nஇலங்கையின் அமைச்சர்கள் இந்த காணொளிகள் உயர் தொழில்நுட்பத்தை வைத்து தயாரிக்கப்பட்டவையாகும் என்பதை அமர்வின்போது சுட்டிக்காட்டவுள்ளது\nஎனினும் செனல் 4 இ���்த காட்சி. களத்தில் இருந்து படைவீரர் ஒருவரின் கையடக்க தொலைபேசியின் மூலம் இந்த காட்சி படமாக்கப்பட்டதாக தெரிவித்து வருகிறது\nஇதனைதவிர பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கை ஆதாரமற்றது என்றும் அது ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கம் அல்ல என்ற வாதத்தையும் இலங்கை அமைச்சர்கள் வலியுறுத்தவுள்ளனர்\nஎனினும் இந்த அறிக்கையின் பரிந்துரைகளுக்கு ஏற்ப இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரணை செய்ய சர்வதேச பொறிமுறை ஒன்று அமைக்கப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது இலங்கையில் மூன்று தசாப்தங்களின் பின்னர் அவசரகால சட்டம் நீக்கப்படப் போகிறது\nஇலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தை முழுமையாக அகற்றுவதற்கான ஆலோசனையை மேற்கொண்டு வருகின்றது.\nஅரசாங்கத்தின் உயர் அமைச்சர் ஒருவரை கோடிட்டு இந்த செய்தி வெளியாகியுள்ளது.\nமூன்று தசாப்தங்களாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரக்கால சட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பட்டு வந்தது.\nஇந்தநிலையில் அவசரகாலச் சட்டத்தை நீக்கினால் அது அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள மரியாதைக்குறைவை காப்பாற்றக்கூடியதாக இருக்கும் என்று சிரேஸ்ட அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியாவின் வலியுறுத்தல் இதற்கு முக்கியமான காரணமாகும்.\nஇலங்கையில் அவசரகால சட்டம் ஜே.வி.பியின் இளைஞர்கள் 1971 ம் ஆண்டு மேற்கொண்ட கிளர்ச்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்டது.\nஅதன் பின்னர் இரண்டு தடவைகளை தவிர தொடர்ந்தும் அந்த சட்டம் நாட்டில் அமுல் செய்யப்பட்டது.\nமுல்லைத்தீவு மக்களின் அவலங்களை நேரில் கண்டறிந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள்\nசொந்த மண்ணிலிருந்து வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு, தொழில்துறைகள் பறிக்கப்பட்டு ஏதிலிகளாக முல்லைத்தீவு மாவட்ட தமிழ் மக்கள் விரைவில் துரத்தப்படுவார்கள் என சுட்டிக்காட்டியுள்ள மாவட்ட மக்கள், ஆக்கிரமிப்பிற்கு எதிரா கூட்டமைப்பு குரல்கொடுக்கவேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.\nயுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தாமல் வேறிடங்களில் குடியமர்த்த ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை மேலும் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக கரைவலைப் பாடுகளை வைத்து தொழில் செ��்து வந்த மக்களிடமிருந்து அதிகார வர்க்கத்தினரால் அந்தப்பாடுகள் பிடுங்கப்பட்டு தென்னிலங்கை சிங்கள வியாபாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது,\nஇவ்வாறான பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்திருந்தனர். இதன்போதே மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.\nஇந்த சந்திப்பின்போது மக்கள் மேலும் தெரிவிக்கையில்.\nகரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் அம்பலவன் பொக்கணை, முள்ளிவாய்க்கால் மேற்கு, முள்ளிவாய்க்கால் கிழக்கு, ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் அம்பலவன் பொக்கணை, புதுமாத்தளன், பழமாத்தளன், செம்மண்குன்று, தீபாபிட்டி, பட்டிக்கரை, சாலை, பேப்பாரப்பிட்டி, வலைஞர்மடம், சாளம்பன், முள்ளிவாய்க்கால் மேற்கு, முள்ளிவாய்க்கால் கிழக்கு, வெட்டுவாய்க்கால் ஆகிய கிராமங்களில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படாத நிலையில் இந்த பகுதிகளைச் சேர்ந்த சுமார் 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் முகாம்களிலும் வெளியிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.\nஇவர்களைத் தற்போது அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தாமல் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவின்கிளுள்ள திருப்பிலி என்ற இடத்தில் அரை ஏக்கர் வீதம் காணிகள் வழங்கப்பட்டு அங்கே மீளக்குடியமர்த்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.\nஆனால் மேற்கூறப்பட்ட இடங்களைச் சேர்ந்த மக்கள் பாரம்பரியமாக கடற்றொழிலையும் விவசாயத்தையும் நம்பி வாழ்ந்த மக்கள். எனவே இவர்களை புதுக்குடியிருப்பில் மீளக்குடியமர்ந்தால் மக்கள் தங்களில் அடிப்படை வாழ்வாதாரத் தொழிலை இழந்துவிடுவர். ஆனால் இது எதனையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாத வகையில் திட்டமிடப்பட்ட வகையில் மாற்றிடத்தில் மீள்குடியேற்றத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக மக்கள் சுட்டிக்காட்டினர்.\nஇதற்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனதுரையில்,\nமாற்றிடமொன்றில் மீள்குடியேற்றம் செய்வதற்கு ஏதுவாக மக்களே சம்மதம் என்று எழுத்து மூலம் உறுதியளிப்பதாக கையெழுத்துப் பெறும் நடவடிக்கையையும் சிலர் மேற்கொள்வர். அதற்கு மக்கள் எந்த விதத்திலும் ஒத்துழைக்கவேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதுடன் மாற்றிடம் ஒன்றில் சென்று வாழ்வது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டாம் எனவும் சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.\nகடந்த 35 வருடங்களுக்கும் மேலாக எமது மக்கள் இந்த இடங்களில் பாரம்பரியமாக தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால் தற்போது அமைச்சரினதும் அதிகாரிகளினதும் அனுமதிக் கடிதங்களுடன் வந்துள்ள சிங்கள வர்த்தகர்கள் தங்களுக்கான பாடுகள் எனவும் அவற்றில் தாங்கள் தொழிலில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்து தொழில் செய்கின்றனர். இதற்கு இராணுவத்தினரும் உடந்தையாகவுள்ளனர். எங்களை இராணுவத்தினர் பகிரங்கமாகவே கடற்கரைகளை விட்டு வெளியே செல்லுமாறு வற்புறுத்தி வருகின்றனர். இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மக்களை விடவும் அதிகளவான சிங்கள தொழிலாளிகள் மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.\nதற்போது எந்த கரைவலைப் பாடுகளும் தமிழர்களுக்குக் கிடையாது. இதனால் சுமார் 44 தொழிலாளர்களும் அவர்களுடன் இணைந்து தொழில் செய்த ஒரு பாட்டிற்கு சுமார் 25பேர் வீதம் தொழிலாளர்களும் தமது தொழிலை இழந்துள்ளனர்.\nமேலும் இலங்கையில் தடைசெய்யப்பட்ட திருக்கை வலை பயன்பாடு மற்றும் சங்கு பிடித்தல் போன்றனவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் சங்கு பிடிக்கும் தொழிலை இராணுவ அதிகாரியொருவர் மேற்கொண்டு வருகின்றார். இவருக்கு இந்தப்பகுதியில் தங்குமிடம் ஒன்றையும் இராணுவத்தினர் ஏற்பாடு செய்துள்ளனராம்.\nஅந்தக் கட்டிடம் புரைமைப்புக்கு பணம் வந்தபோதும் இந்த இராணுவ அதிகாரி தங்கியிருப்பதால் இந்த அரசாங்க கட்டிடத்தின் புனரமைப்புப் பணிகளும் தள்ளிப்போடப்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்டுகின்றது.\nஆனால் எமது மக்கள் கடலுக்குச் செல்வதற்கும் படகை கரைக்குக் கொண்டுவருவதற்கும் கூட இராணுவத்தினரின் அனுமதியைப் பெறவேண்டியிருக்கின்றது.\nகோம்பாவில் பிரதேசத்தில் திட்டமிடப்பட்ட வகையில் வெளியில் பாதுகாப்பாக காடுகள் வளர்ந்து நிற்க உள்ளே காடுகள் வெட்டப்பட்டு பெரியளவில் மாடிக் கட்டிடங்களும் தொடர் கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகின்றது. இவை இராணுவத்தினருக்கானது என இராணுவத்தினர் பலர் அங்கு சென்று வந்த மக்கள் பலருக்குத் தெரிவித்துள்ளனராம்.\nதற்போது மேற்படி��்பிரதேசத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தை அண்டி மிகக் குறுகிய அளவில் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் சிங்களக் குடியேற்றம் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nயுத்தகாலத்தில் கைவிடப்பட்ட வாகனங்கள் தொடர்பாக,\nயுத்தகாலத்தில் கைவிடப்பட்ட வாகனங்கள் பல இன்னமும் மீட்கப்படாத நிலையில் காணப்படுகின்றது. அவற்றை மீட்பது தொடர்பில் எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் தோற்றுப்போயுள்ளன. அது தொடர்பாகவும் கவனமெடுக்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.\nஇது குறித்து பராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனதுரையில் தெரிவிக்கையில்,\nஐ.நா அறிக்கை வந்தவுடன் அது இலங்கையில் இரண்டு இனங்களுக்கிடையில் நல்லுறவை பாதிக்கும் என தெரிவித்த அரசாங்கம் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றது எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் தெரிவித்திருக்கின்றோம். உங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் தெரியப்படுத்துமாறு. அதற்கிணங்க நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றார்.\nதொடர்ந்து சிறிதரன் கருத்துத் தெரிவிக்கையில்,\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்புடன் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள் தடுக்கப்பட்டு விட்டதாகக் கூறுபவர்களுக்கு இது சிறந்த எடுத்துக் காட்டாக அமைகின்றது. இங்கே மிகவும் வலிமையான மக்கள் கூட்டம் வாழ்ந்திருந்தது. அதனால் மிகவும் மகிழ்ச்சியான வாழ்வை அந்த சமூகம் வாழ்ந்து வந்தது. ஆனால் இன்று நிலத்தை ஒருவரும் கடலை வேறொருவரும் அனுபவிக்கிறார்கள். தன்னுடைய சொந்த வளத்தை பறிகொடுத்து விட்டு நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.\nஇன்று நீங்கள் எடுத்துக் கூறிய விடயங்கள் எமக்கு மட்டும் கூறியிருக்கவில்லை உலகத்திற்கே கூறியிருக்கின்றீர்கள். இந்த மாதிரியான படை ஆதிக்கச் செயற்பாடுகளிற்கு எதிராக நிச்சயமாக பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் குரல் கொடுப்போம் என்றார்.\nகலைஞர் நாளை டெல்லி பயணம்\nதிமுக தலைவர் கலைஞர் நாளை (திங்கட்கிழமை) டெல்லி புறப்பட்டு செல்கிறார். இதுகுறித்து அவர் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,\nஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பேற்று 3வது ஆண்டு தொடங்குவதையொட்டி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் அளிக்கும் விருந்தில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு கலந்து கொள்வார் என்றும், நாளை தான் டெல்லி செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார். அப்போது, காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து பேசுவீர்களா என்ற கேள்விக்கு, சோனியா காந்தியை சந்திக்கும் வாய்ப்பு இல்லை என்றார்.\nஅதிமுக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம்: கோட்டையில் இன்று நடைபெறுகிறது\nசென்னை, மே 21: அதிமுக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் கோட்டை தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சில முக்கியத் திட்டங்களுக்கான அனுமதி கோரப்படும் எனத் தெரிகிறது.\n14-வது சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 33 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்றுள்ளது. முதல்வர் ஜெயலலிதா, தான் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே ஏழு திட்டங்களுக்கான உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.\nபட்டதாரி ஏழை பெண்களுக்கான திருமண நிதியுதவியை ரூ.50 ஆயிரமாக உயர்த்தவும், அரை சவரன் தங்கம் இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டார். 20 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட திட்டங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இலவச அரிசி திட்டம் ஜூன் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அரசு அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் பல முக்கியத் திட்டங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும் எனத் தெரிகிறது. சில திட்டங்கள் அடுத்த 10 நாள்களுக்குள் அமல்படுத்தப்பட இருப்பதால் அமைச்சரவைக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டிய அவசியம் இருப்பதாக தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nமுதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட இரண்டாவது நாளிலேயே அமைச்சர்கள் அனைவருடனும் ஆலோசனை நடத்தினார் ஜெயலலிதா. சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக அந்தக் கூட்டம் நடைபெற்றது. இதேபோன்று, மூன்றாவது நாளும் அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அமைச்சர்களுக்கான துறைகள் என்ன, அதன் தன்மைகள், கோப்புகளை எவ்வாறு கையாள்வது என்பன உள்ளிட்ட விஷயங்களை அமைச்சர்களுக்கு எடுத்துக் கூறினார் ஜெயலலிதா.\nபுதியவர்களுக்கு முதல் கூட்டம்: தமிழக அமைச்சரவையில் 24 பேர் புதியவர்கள். அவர்களுக்கு இது முதல் அமைச்சரவைக் கூட்டமாகும். ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் என்பதால் சனிக்கிழமை பணி இல்லாவிட்டால���ம் பல அமைச்சர்கள் தலைமைச் செயலகத்திலேயே முகாமிட்டு இருந்தனர். துறைகள் பற்றிய விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்த அவர்கள், அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் கேள்விகளைக் கேட்டால் அதற்கு தங்களை தயார் செய்யும் வகையில் பணியாற்றியதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎழுத்து நேற்று இன்று நாளை\nதி . மு. க.\nஅன்றைய எஸ் பி பி\nடி எம் எஸ் பாடல்கள்\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎம் கே டி வி\nஐ.பி.எல்.: பெங்களூர் அணி சென்னையை வீழ்த்தியதுஐ...\nமடத்துவெளி ச ச நி\nசிவலைபிட்டி ச ச நி\nஅகங்களும் முகங்களும் சு வி\nஅமுதத்தமிழ் தந்த ஔவையார் துரைசிங்கம்\nபோன்விலகண்ட சிங்கள சினிமா தேவதாஸ்\nஇலங்கை திரையுலக முன்னோடிகள் தேவதாஸ்\nஇலங்கை தமிழ்சினிமாவின் கதை தேவதாஸ்\nஇலங்கை திரையுலக சாதனையாளர்கள் தேவதாஸ்\nபுதுயுகம் பிறக்கிறது மு ,த\nவல்லன் இலுப்பை நின்ற நாச்சிமார் கோவில்\nஇசைக் கலைஞர்கள்பொன்.சுந்தரலிங்கம் -கர்நாடகம் ,விடு...\nபெரிய வாணரும் சின்ன வாணரும்\nபண்டிதர் திரு மு ஆறுமுகனார்\n“சுதந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.”\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேத\nya. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/26", "date_download": "2019-06-25T05:57:03Z", "digest": "sha1:ZV4DNLASRAZCMBWO3CQO7YSAUXG2MV7N", "length": 9746, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வானிலை", "raw_content": "\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத���தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு\nஇடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nஜூன் மாதத்தில் மழைப்பொழிவு குறைவு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழ‌கம், புதுச்சேரியில் ‌மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nதென்மேற்கு பருவமழை எப்போது தொடக்கம்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் வெயிலின் தாக்கம் எப்போது குறையும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் மேலும் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்\nதமிழகம்,‌ புதுச்சேரியில் 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் இன்று மழை பெய்யுமா: என்ன சொல்கிறது வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்யலாம்: வானிலை மையம் தகவல்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு\nஇடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nஜூன் மாதத்தில் மழைப்பொழிவு குறைவு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழ‌கம், புதுச்சேரியில் ‌மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nதென்மேற்கு பருவமழை எப்போது தொடக்கம்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ம��ைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் வெயிலின் தாக்கம் எப்போது குறையும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் மேலும் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்\nதமிழகம்,‌ புதுச்சேரியில் 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் இன்று மழை பெய்யுமா: என்ன சொல்கிறது வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்யலாம்: வானிலை மையம் தகவல்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/junction/fevers?per_page=10", "date_download": "2019-06-25T05:56:19Z", "digest": "sha1:WJK4F5VJ6RZXFX6GSS724UHSFLK73NWN", "length": 5234, "nlines": 36, "source_domain": "m.dinamani.com", "title": "fevers", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 25 ஜூன் 2019\n11. டெங்கு காய்ச்சல் 2 - ‘ஏடிஸ்’ கொசு புராணம்\n9. நிபா வைரஸ் காய்ச்சல் - பகுதி 2\n8. நிபா வைரஸ் காய்ச்சல்..\n7. காய்ச்சலின்போது உடலில் நடைபெறும் வினைகள் - மாற்றங்கள் என்னென்ன\n6. காய்ச்சல் - ஏன், எதனால் ஏற்படுகிறது\n5. உடலில் காய்ச்சல் ஏற்படும் விதங்கள்..\n4. காய்ச்சல் வந்தவுடன் நோயாளிகள் செய்வது என்ன\n3. உடல் வெப்பநிலை எவ்வாறு சீராக காக்கப்படுகிறது\n2. உடல் வெப்பநிலையை எப்படி அளப்பது\nபேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்\nமனிதர்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகளில் முதன்மையானது காய்ச்சல். சில சமயங்களில், உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடியது. பேராசிரியர் டாக்டர் சு. முத்துச் செல்லக் குமார், தனது 30 ஆண்டுகளுக்கும் மேலான மருத்துவ அனுபவத்தை வைத்து, காய்ச்சல் குறித்து, தினமணி இணையதள வாசகர்களுக்காக இந்த விழிப்புணர்வுத் தொடரை எழுதுகிறார். ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றியவர், இன்று மருத்துவப் பேராசிரியராக உயர்ந்துள்ளார். இதுவரை, மருத்துவத்தில் 116 நூல்கள் உள்பட 126 நூல்களை எழுதியுள்ளார். தமிழக அரசு, மருத்துவச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் விருதுகள���ப் பெற்றுள்ளார். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் சிறந்த மருத்துவ ஆசிரியர் விருது பெற்றுள்ளார். பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சிகளில் மருத்துவம் சார்ந்த கட்டுரைகளை எழுதியும், நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தும் வருகிறார். தனது தாயாரின் நினைவாக ருக்மணி மருத்துவத் தகவல் நிலையத்தின் மூலம், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர், ஏழைகள், பிச்சை எடுப்போர்களுக்காக சிறப்பு இலவச மருத்துவ முகாம்கள் நடத்துவதுடன், அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்து வருகிறார். சிறப்புக் குழந்தைகளுக்கான வழிகாட்டுதலையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_30", "date_download": "2019-06-25T06:00:20Z", "digest": "sha1:OM2BPE6I2H5GEEB7DKN4MX2EIB5GKTDY", "length": 17733, "nlines": 112, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சனவரி 30 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\nசனவரி 30 (January 30) கிரிகோரியன் ஆண்டின் 30 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 335 (நெட்டாண்டுகளில் 336) நாட்கள் உள்ளன.\nகிமு 516 – எருசலேம் இரண்டாம் கோவில் கட்டி முடிக்கப்பட்டது.\n1018 – போலந்து, புனித உரோமைப் பேரரசு இரண்டும் அமைதி உடன்பாட்டை ஏற்படுத்தின.\n1607 – இங்கிலாந்தில் பிறிஸ்டல் வாய்க்கால் கரைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 2,000 பேர் வரை உயிரிழந்தனர்.[1]\n1648 – எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்துக்கும் எசுப்பானியாவுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.\n1649 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னன் கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார். அவரது மனைவி என்றியேட்டா மரீயா பிரான்சு சென்றாள்.\n1649 – பொதுநலவாய இங்கிலாந்து என்ற குடியரசு அமைக்கப்பட்டது.\n1649 – இளவரசர் சார்ல்ஸ் ஸ்டுவேர்ட் இரண்டாம் சார்ல்ஸ் தன்னை இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் மன்னனாக அறிவித்தான். எனினும் எவரும் அவனை அங்கீகரிக்கவில்லை.\n1661 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னரின் படுகொலைக்கு வஞ்சம் தீர்ப்பதற்காக பொதுநலவாய இங்கிலாந்தின் காப்பளர் ஆலிவர் கிராம்வெல்லின் உடல் அவர் இறந்து இரண்டு ஆண்டுகளின் பின்னர் வைபவரீதியாகத் தூக்கிலிடப்பட்டது.\n1789 – தாய் சொன் படைகள் சிங் சீனருடன் சண்டையிட்டு தலைநகர் அனோயை விடுவித்தன.\n1820 – எட்வர்ட் பிரான்சுபீல்டு டிரினிட்டி குடாவைக் கண்டு, அந்தாட்டிக்காவைக் கண்டறிந்ததாக அறிவித்தார்.\n1835 – ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆன்ட்ரூ ஜாக்சன் கொலை முயற்சியில் இருந்து தப்பித்தார்.\n1889 – ஆத்திரியா-அங்கேரியின் இளவரசர் ருடோல்ஃப் தனது காதலியுடன் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.\n1908 – இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் மகாத்மா காந்தி இரண்டு மாதங்கள் சிறைத்தணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.\n1930 – குலாக் இனத்தவரை இல்லாதொழிக்கக் சோவியத் உயர்குழு கட்டலையிட்டது.\n1933 – இட்லர் செருமனியின் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: அம்போன் சமரில், சப்பானியப் படைகள் டச்சுக் கிழக்கிந்தியாவின் அம்போன் தீவைத் தாக்கி 300 கூட்டுப் படைகளின் போர்க்கைதிகளை கொன்றன.\n1943 – இரண்டாம் உலகப் போர்: உக்ரைனில் லேத்திச்சிவ் என்ற இடத்தில் யூதர்கள் ஆயிரக்கணக்கில் நாட்சிகளால் கொல்லப்பட்டனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனிய ஏதிலிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று சோவியத் நீர்மூழ்கிக் குண்டினால் தாக்கப்பட்டு பால்டிக் கடலில் மூழ்கியதில் 9,500 பேர் உயிரிழந்தனர்.\n1948 – லிசுபனில் இருந்து 31 பேருடன் புறப்பட்ட வானூர்தி ஒன்று பெர்முடாவில் காணாமல் போனது.\n1948 – மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே என்ற இந்து மத அடிப்படைவாதி சுட்டுக் கொன்றான்.\n1959 – ஆன்சு எட்டொஃப்ட் என்ற பிரித்தானியக் கப்பல் தனது முதலாவது பயணத்தில் பனிமலை ஒன்றுடன் மோதி மூழ்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 95 பேரும் உயிரிழந்தனர்.\n1964 – ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது.\n1964 – தென் வியட்நாமில் ஜெனரல் நியுவென் கான் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.\n1972 – வட அயர்லாந்தில் விடுதலைப் போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்ட 14 பேர் ஐக்கிய இராச்சிய துணை இரானுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n1972 – பாக்கித்தான் பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகியது.\n1976 – தமிழ்நாட்டில் மு. கருணாநிதியின் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.\n1979 – அமெரிக்காவின் வாரிக் போயிங் 707 சரக்கு விமானம் ஒன்று டோக்கியோவில் இருந்து புறப்பட்டு 30 நிமிடத்தில் பசிபிக் பெருங்கடலில் காணாமல் போனது.\n1995 – அரிவாள்செல் சோகை நோய்க்கான சிகிச்சை ���ெற்றியளித்ததாக அமெரிக்க .தேசிய நல கழகம் அறிவித்தது.\n2000 – கென்யாவின் விமானம் ஒன்று அட்லாண்டிக் கடலில் ஐவரி கோஸ்ட் கரையில் வீழ்ந்ததில் 169 பேர் உயிரிழந்தனர்.\n2003 – பெல்ஜியம் சமப்பால் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கியது.\n2006 – தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் ஒரு பெண் உட்பட 7 இலங்கைத் தமிழர் மட்டக்களப்பு, வெலிக்கந்தையில் கடத்தப்பட்டனர். இவர்கள் இறந்து விட்டதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது.\n2013 – தென் கொரியா நாரோ-1 என்ற தனது முதலாவது செலுத்து வாகனத்தை விண்ணுக்கு ஏவியது.\n1865 – திரிகுணாதீதானந்தர், சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (இ. 1915)\n1882 – பிராங்க்ளின் ரூசவெல்ட், அமெரிக்காவின் 32வது அரசுத்தலைவர் (இ. 1945)\n1889 – ஜெய்சங்கர் பிரசாத், இந்தியக் கவிஞர் (இ. 1937)\n1904 – வை. பொன்னம்பலம், தமிழகப் புலவர் (இ. 1973)\n1910 – சி. சுப்பிரமணியம், இந்திய அரசியல்வாதி (இ. 2000)\n1913 – அம்ரிதா சேர்கில், இந்தியப் பெண் ஓவியர் (இ. 1941)\n1919 – பிரெட் கோரெமாட்சு, அமெரிக்க செயற்பாட்டாளர் (இ. 2005)\n1925 – டக்லஸ் எங்கல்பர்ட், கணினிச் சுட்டியைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (இ. 2013)\n1929 – இசாமு அக்காசாக்கி, நோபல் பரிசு பெற்ற சப்பானிய இயற்பியலாளர்\n1929 – அலெக்சாந்தர் பியாதிகோர்சுகி, உருசிய மெய்யியலாளர், எழுத்தாளர், வரலாற்றாய்வாளர், தென்னாசிய பண்பாட்டு ஆய்வாளர் (இ. 2009)\n1938 – இசுலாம் கரிமோவ், உசுபெக்கிசுத்தானின் 1-வது அரசுத்தலைவர் (இ. 2016)\n1941 – டிக் சேனி, அமெரிக்க அரசியல்வாதி\n1950 – மு. க. அழகிரி, தமிழக அரசியல்வாதி\n1968 – எசுப்பானியாவின் ஆறாம் பிலிப்பு\n1974 – கிரிஸ்டியன் பேல், பிரித்தானிய நடிகர்\n1980 – வில்மெர் வால்டெர்ராமா, அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்\n1990 – மிட்செல் ஸ்டார்க், ஆத்திரேலியத் துடுப்பாளர்\n1649 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு (பி. 1600)\n1832 – ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன், கடைசிக் கண்டி அரசன்\n1838 – ஒசியோலா, அமெரிக்கப் பழங்குடித் தலைவர் (பி. 1804)\n1874 – இராமலிங்க அடிகளார், ஆன்மிகவாதி (பி. 1823)\n1891 – சார்ல்ஸ் பிராட்லா, ஆங்கில அரசியல் கிளர்ச்சியாளர் (பி. 1833)\n1948 – மகாத்மா காந்தி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், சட்டவறிஞர், மெய்யியலாளர் (பி. 1869)\n1948 – ஓட்வில் ரைட், அமெரிக்க விமானி, பொறியியலாளர் (பி. 1871)\n1960 – ஜே. சி. குமரப்பா, தமிழகப் பொருளியல் அறிஞர் (பி. 1892)\n1968 – மாகன்லால் சதுர்வேதி, இந்தியக் கவிஞர், ஊடகவியலாளர் (பி. 1889)\n1971 – சோல்பரி பிரபு, பிரித்தானிய அரசியல்வாதி, இலங்கை ஆளுநர் (பி. 1887)\n1981 – வில்லியம் கொபல்லாவ, இலங்கையின் முதலாவது சனாதிபதி (பி. 1897)\n1991 – ஜான் பார்டீன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1908)\n1998 – விவியன் நமசிவாயம், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர், (பி. 1921)\n2007 – சிட்னி ஷெல்டன், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1917)\n2012 – இடிச்சப்புளி செல்வராசு, தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர்\n2015 – காரல் ஜெராசி, ஆத்திரிய-அமெரிக்க வேதியியலாளர், எழுத்தாளர் (பி. 1923)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-25T06:29:38Z", "digest": "sha1:ZPQETLA2PQ6ODZLBBIMSQBQDPDWQMZ36", "length": 10952, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒயாசிஸ் ஆஃப் தி சீஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஒயாசிஸ் ஆஃப் தி சீஸ்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nMS ஒயாசிஸ் ஆஃப் தி சீஸ், நசவ், பஹாமாஸ்; ஜனவரி 2010\nபெயர்: ஒயாசிஸ் ஆஃப் தி சீஸ்\nஉரிமையாளர்: ராயல் கரீபியன் சர்வதேச நிருவனம்\nபதியப்பட்ட துறைமுகம்: Nassau, பகாமாசு\nகட்டியோர்: STX Europe, Turku, பின்லாந்து\nதுவக்கம்: 12 நவம்பர் 2007\nவெளியீடு: 21 நவம்பர் 2008 (float-out)\nபெயரிடப்பட்டது: 30 நவம்பர் 2009\nநிறைவு: 28 அக்டோபர் 2009\nகன்னிப்பயணம்: 5 டிசம்பர் 2009\nவகுப்பும் வகையும்: Oasis-வகுப்பு cruise ship\nதளங்கள்: 16 பயணிகள் தளம்\nகொள்ளளவு: 5,400 ஒரு நேரத்தில் பயணிகள் வசதி முதல் அதிகபட்சம்மாக\nஒயாசிஸ் ஆஃப் தி சீஸ் (MS Oasis of the Seas) உலகிலேயே மிகப்பெரிய பயணிகள் கப்பல் ஆகும். இது பின்லாந்து நாட்டில் உள்ள தூர்கு தளத்தில் கட்டப்பட்டது. 360 மீட்டர் நீளமும் 16 அடுக்கு மாடிகளையும் கொண்டது. 2700 அறைகளை கொண்டுள்ளது. இதில் ஓரே சமத்தில் 6,300 பேர் பயணம் செய்யலாம். 2100 பேர் இக்கப்பலில் பணிபுரிகின்றனர். இது ரூ.7500 கோடி செலவில் கட்டப்பட்டது. இதில், 7 நீச்சல் குளங்கள், கைப்பந்து, கூடைப் ந்து, விளையாட்டு மைதானங் களும் உள்ளன. இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பொழுது போக்க கூடிய பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளன.[2]\nகப்பல்களிலேயே பிரமாண்டத்திற்கு குறைவில்லாத கப்பல் இதுதான். இதன் எடை 2 லட்சத்து 25 ஆயிரம் டன்கள் கொண்டது. இதன் உள்ளே 150 மைல்கள் பைப்புகள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மின்சார தேவைக்காக 3 ஆயிரத்து 300 மைல்கள் ஒயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. பயணம் ஒன்றின் போது 6,300 பேர் பயணிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கப்பலில் பதினாறு மாடிகள் உள்ளன மற்றும் இதில் 7 சிறிய நகரங்கள், 11 விடுதிகள், ஒரே நேரத்தில் 780 பேர் அமரக்கூடிய கலை அரங்கமும் உள்ளது. குழந்தைகள் விளையாட திடலும், கைப்பந்து மைதானமும், மற்றும் கோல்ஃப் மைதானமும் கொண்டு ஒரு சிறிய தீவு போல் காட்சி அளிக்கிறது.[3]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Oasis of the Seas (ship, 2009) என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஒயாசிஸ் ஆஃப் தி சீஸ் அத்காரபூர்வ இணையத்தளம்\nஒயாசிஸ் ஆஃப் தி சீஸ் at RoyalCaribbean.com\nஏப்ரல் 2013 தேதிகளைப் பயன்படுத்து\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 15:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_2", "date_download": "2019-06-25T05:49:08Z", "digest": "sha1:RQDPRZG74SPWBMLED3RW2FZRVUOBAUHM", "length": 13227, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2\nதி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2 2014ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க திரைப்படம். இது 2012ம் ஆண்டு வெளி வந்த தி அமேசிங் ஸ்பைடர் - மேன் எனும் திரைப்படத்தின் தொடர்ச்சிப் படம் ஆகும். இந்த திரைப்படத்தை மார்க் வெப் இயக்க, ஆண்ட்ரூ கார்பீல்ட், எம்மா ஸ்டோன், டேன் டிஹான், ஜேமி ஃபாக்ஸ், காம்ப்பெல் ஸ்காட் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள்.\nபீட்டரின் தந்தை ஒரு மருந்தை கண்டு பிடிகிற்றார். இவர் கண்டுபிடித்த அந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தினால் விபரீதமான விளைவுகள் ஏற்படும் என்பதால் தன்னுடைய கண்டுபிடிப்பை யாருக்கும் தெரியாமல் மறைக்கிறார். ஒருவிபத்தில் இறந்தும் போகிறார். இந்நிலையில், பீட்டர், வளர்ந்து பெரியவனாகிறான். ஸ்பைடர்மேனாக மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுப��்டு வருகிறார்.\nஇந்நிலையில், பீட்டருடைய அப்பா வேலை செய்த ஆராய்ச்சி மையத்தில் எலக்ட்ரானிக் என்ஜினியராக பணியாற்றி வரும் மேக்ஸ், தவறுதலாக அங்கிருந்த ஒரு ஆராய்ச்சி நீர்த்தொட்டிக்குள் விழுந்து விடுகிறார். இதனால் அவர் ஒரு மின்சார மனிதனாக உருவெடுக்கிறார்.\nஇந்த நிலையில் பீட்டரின் சிறுவயது நண்பன் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவரின் மகனுமான டேன் டிஹான் கொடிய நோயினால் பாதிக்கப்படுகிறான். இதற்கு மாற்று மருந்தாக பீட்டருடைய அப்பா, ஆராய்ச்சி செய்து வைத்திருந்த மருந்து பற்றி கேள்விப்படுகிறான். அது மர்மமான இடத்தில் மறைக்கப்பட்டிருப்பதை அறியும் அவன், அதை மேக்ஸின் உதவியுடன் கைப்பற்றுகிறான். அந்த மருந்தை தன் உடம்பில் ஏற்றிக்கொள்ளும் ஆராய்ச்சி மைய தலைவரின் மகன் வித்தியாசமான தோற்றத்துடன் உருவெடுக்கிறான். இருவரும் சேர்ந்து ஸ்பைடர் மேனை கொல்ல முடிவெடுக்கின்றனர். இதற்காக இவர்கள் மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளை ஸ்பைடர் மேன் முறியடித்து மக்கள் மனதில் நீங்க இடம்பிடிக்கிறார். இறுதி கண்டயுத்தத்தில் பீட்டரின் காதலி எம்மா ஸ்டோன் இறக்க, வில்லனான டேன் டிஹான் கைது செய்யப்படுகின்றான்.\nஸ்பைடர் மேனாக நடித்திருக்கும் ஆண்ட்ரூ கார்பீல்டு துடிப்பான இளைஞராக நடித்திருக்கிறார். காதல் காட்சிகளிலும், எதிரிகளிடம் சண்டை போடும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி எம்மா ஸ்டோன் நாயகனுடன் காதல் செய்யும் காட்சிகளிலும், இறுதிக் காட்சியிலும் திறமையாக நடித்திருக்கிறார். நண்பர் மற்றும் வில்லனாக நடித்திருக்கும் டேன் டிஹான் தனது கதாபாத்திரத்தை நன்றாக நடித்துள்ளார்.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் The Amazing Spider-Man 2\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2019, 12:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T06:05:33Z", "digest": "sha1:V7XEPRNOFSCM2S46Y3EZSJYS6N6QGP4I", "length": 5809, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "நங்கூரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்த���.\nநங்கூரம் வேலை செய்யும் முறை\nநங்கூரம் (ஆங்கிலம்:anchor) என்பது நீரில் செல்லும் நீரூர்திகளை நகராமல் நிறுத்த இடப்படுகின்ற சாதனமாகும். இலத்தின் மொழியில் அன்கோரா என்ற சொல் பிற்காலத்தில் ஆன்கர் என்ற மாறியது. பண்டைக் காலத்தில் பெரிய கற்கள், மணல் மூட்டைகள் போன்றவை இதற்காப் பயன்படுத்தப்பட்டன. பிற்காலத்தில் இரும்பினால் ஆன நங்கூரம் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2018, 04:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-06-25T05:51:58Z", "digest": "sha1:UKDVVO7IFKB5N3AKWV4J72UDQGCLWXJ2", "length": 6019, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அரசியல் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் அரசியல் வரலாறு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► குடியேற்றவாதம்‎ (1 பகு, 4 பக்.)\n► சமவுடைமை வரலாறு‎ (1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-06-25T06:29:18Z", "digest": "sha1:LWRQI3DHH457S63VGVH6AANBRU4OWMFD", "length": 7234, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தெற்கு ஆசியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உரோமா‎ (1 பகு, 1 பக்.)\n► தெற்காசிய நாடுகள்‎ (8 பகு, 9 பக்.)\n► தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்‎ (14 பக்.)\n► தெற்காசியப் பண்பாடு‎ (2 ���கு)\n► பஞ்சாப்‎ (9 பகு, 20 பக்.)\n\"தெற்கு ஆசியா\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 20 பக்கங்களில் பின்வரும் 20 பக்கங்களும் உள்ளன.\nதெற்காசிய பங்குச் சந்தைகளின் பட்டியல்\nதெற்காசியா மனித உரிமைகள் மீறல்கள் சுட்டெண்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2010, 09:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-06-25T05:52:33Z", "digest": "sha1:XUZ4DVOUHLTGASURBF4MT234CITNDZAS", "length": 7850, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிமரோபா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் IV-B இன் அமைவிடம்\nகலபன் நகரம், ஒரியென்டல் மின்டரோ\nமிமரோபா என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள நிர்வாகப் பிராந்தியமாகும். இது பிராந்தியம் IV-B எனவும் குறிக்கப்படுகின்றது. தென் தகலாகு தீவுகள் எனவும் இது அழைக்கப்படுகின்றது. இது நான்கு மாகாணங்களைக் கொண்டுள்ளது.\nI – இலோகொஸ் பிராந்தியம்\nII – ககயன் பள்ளத்தாக்கு\nIII – மத்திய லூசோன்\nIV-A – கலபர்சொன் (தென் தகலாகு பெருநிலம்)\nIV-B – மிமரோபா (தென் தகலாகு தீவுகள்)\nV – பிகோல் பிராந்தியம்\nCAR – கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியம்\nNCR – தேசிய தலைமைப் பிராந்தியம்\nVI – மேற்கு விசயாசு\nVII – மத்திய விசயாசு\nVIII – கிழக்கு விசயாசு\nIX – சம்பொவாங்கா தீபகற்பம்\nX – வடக்கு மின்டனவு\nXI – டவாவோ பிராந்தியம்\nXII – சொக்ஸ்சர்ஜென் (கொடபடோ பிராந்தியம்)\nARMM – முசுலிம் மின்டனவு தன்னாட்சிப் பகுதி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2015, 16:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-06-25T06:19:26Z", "digest": "sha1:6Q4CBGONJBZJYPDHZU2RC53WADKCPGLJ", "length": 6681, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெர்சி ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமான்ச��ஸ்டர் பெருநகர், செசையர், மெர்சிசைடு\n- location இசுடாக்போர்ட், மான்செஸ்டர் பெருநகரம்\n- அமைவிடம் லிவர்ப்பூல் வளைகுடா\n112 கிமீ (70 மைல்)\nமெர்சி ஆறு (River Mersey) இங்கிலாந்தின் வடமேற்கில் பாய்கின்ற ஓர் ஆறாகும். இது 70 மைல்கள் (112 கிமீ) நீளமுள்ளது. மான்செஸ்டர் பெருநகரத்தின் இசுடாக்போர்ட்டிலிருந்து துவங்கி மெர்சிசைடில் லிவர்ப்பூல் வளைகுடாவில் சேர்கிறது. பல நூற்றாண்டுகளாக இது வரலாற்றுச்சிறப்பு மிக்க பழைய கௌன்டிகளான இலங்காசையருக்கும் செசையருக்கும் எல்லையாக அமைந்திருந்தது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மெர்சி ஆறு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2013, 12:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mettur-dam-water-level-southwest-monsoon-delay-affects-delta-farmers/", "date_download": "2019-06-25T06:41:55Z", "digest": "sha1:LGPSQPISK6TVIS7ZDQ3TESZLOM2GW7QZ", "length": 13632, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Mettur Dam Water Level Southwest Monsoon delay affects Delta farmers - பருவமழை தாமதம் எதிரொலி : மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் இன்று தண்ணீர் திறப்பு இல்லை", "raw_content": "\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nபருவமழை தாமதம் எதிரொலி : 8-வது ஆண்டாக திறக்கப்படாத மேட்டூர் அணை\n12 மாவட்டங்களில் உள்ள 16 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களின் நிலை என்ன \nMettur Dam Water Level Southwest Monsoon delay affects Delta farmers : மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 12ம் தேதி டெல்டா மாவட்டங்களில் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம்.\nமேட்டூர் அணையில் நீர் திறந்தவிட்டால் சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை, நாகை உட்பட 12 மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும். இதனால் குறுவை சாகுபடிக்காக காத்திருக்கும் விவசாயிகள் எந்த பிரச்சனையும் இன்றி விவசாயம் செய்து வருவார்கள்.\nஆனால் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததின் காரணமாகவும், இவ்வருடத்தின் பருவ மழை மிகவும் தாமதமாக தொடங்கிய காரணத்தாலும் கர்நாடகாவில் இருந்தோ கேரளத்தில் இருந்தோ தமிழக அணைகளில் நீர் நிரம்பவில்லை.\nபாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்படவில்லை\nஇதனால் வழக்கம் போல் ஜூன் 12ம் தேதி பாசனத்திற்காக இம்முறை நீர் திறந்துவிடப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.\nகேரளாவில் பருவமழை துவங்கியுள்ள காரணத்தால் கபினி அணை விரைவாக நிரம்பி வருகின்றது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்து நீர் திறந்துவிடப்பட்டால் மட்டுமே மேட்டூர் அணைக்கு தண்ணீர் கிடைக்கும். அதன் பின்னரே பாசனத்திற்காக நீர் திறந்துவிடப்படும். 16 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி இந்த நீரை நம்பித்தான் உள்ளது.\nமேலும் படிக்க : புதிய புயலால் மேலும் தாமதமாகும் தென்மேற்கு பருவமழை\n8 ஆண்டுகளாக திறக்கப்படாத மேட்டூர் அணை\nஜூன் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை மேட்டூர் அணையில் இருந்து சுமார் 330 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். ஆனால் போதிய மழையின்மை காரணமாக தொடர்ந்து எட்டாவது ஆண்டாக இம்முறையும் தண்ணீர் திறக்கப்படவில்லை.\n2011ம் ஆண்டு தான் மேட்டூரில் 90 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்ததால் ஜூன் 6ம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பிறகு இந்த 8 ஆண்டுகளில் அப்படியான ஒரு சூழல் உருவாகவில்லை.\nமேட்டூர் அணையின் நேற்றைய நிலவரம்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 45.59 அடியாகவும், நீர் இருப்பு 15.14 டி.எம்.சியாகவும் உள்ளது.\nமேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்துடன் மோடிக்கு முதல்வர் கடிதம்\nமேகதாது அணை : கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்\nமேட்டூர் அணை நிலவரம் … நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக குறைப்பு\nமேட்டூர் அணையிலிருந்து 1.30 லட்சம் கன அடி நீர் திறப்பு\n2-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி\nமேட்டூர் அணை நீர் திறப்பு: சேலம் ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை\nமேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 23,501 கன அடியாக குறைவு\nமேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nதூதுவன் வருவான்… மாரி பொழியும் சென்டிமென்ட்டாக வைரலாகும் ‘ராஜ ராஜ சோழன்’ மீம்\nஅதிர்ச்சி வீடியோ: ஓடும் காரிலிருந்து மனைவியை கீழே தள்ளி விடும் கணவர்.. ரத்தம் வழிந்த நிலையில் அலறி துடிக்கும் மனைவி.\n8 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பிறகு சீன எல்லையில் கண்டுபிட���க்கப்பட்ட இந்திய விமானப்படை விமானம்… 13 நபர்களின் நிலை என்ன\n“அந்த ஆடியோவில் பேசியது நான் தான்; கட்சியை விட்டு என்னை நீக்க வேண்டியது தானே” – தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nடிடிவி தினகரனை அவரது உதவியாளரிடம் மிகக் கடுமையாக விமர்சித்து தங்க தமிழ் செல்வன் பேசுவது போன்று ஆடியோவில் இடம்பெற்றுள்ளது\nமுதல் நாளே மோடியின் கவனத்தை பெற்ற ரவீந்திரநாத் குமார்…ஜெய்ஹிந்த் தொடங்கி கன்னிப்பேச்சு வரை டாப் தான்\n2.10 நிமிடம் ஆங்கிலத்தில் பேசி அசத்தினார் ரவீந்தரநாத்.\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\n‘ஜெய் ஸ்ரீ ராம்’ கூறச்சொல்லி தாக்குதல் நடத்தியது தொடர்பாக அன்சாரியிடம் வாக்குமூலம் வாங்காதது ஏன்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nBigg Boss Tamil 3: ரேஷ்மாவுக்கு சர்ச்சையான டாஸ்க் – முதல் நாளிலேயே அதிருப்தியை சம்பாதித்த தர்ஷன்\n“ஜெய் ஸ்ரீ ராம்” கூற மறுத்த மதராஸா ஆசிரியரை ரயிலில் இருந்து வெளியே தள்ளிய விபரீதம்…\n’50 + 5′ சாதனை படைத்த சகிப் அல் ஹசன்… வங்கதேசம் மிரட்டல் வெற்றி\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilangadi.forumotion.com/t15-photoshop-cc-2017-tutorial-customizing-the-toolbar", "date_download": "2019-06-25T05:52:56Z", "digest": "sha1:TGYYLIVPG3FQMEC56CRRFBNBBVGBGY7O", "length": 4200, "nlines": 71, "source_domain": "tamilangadi.forumotion.com", "title": "Photoshop CC 2017 Tutorial-Customizing the toolbar", "raw_content": "\n» மூலிகை பொருட்கள் | கரிசலாங்கண்ணி\n» மூலிகை பொருட்கள் | கல்யாண முருங்கை\n» மூலிகை பொருட்கள் | கள்ளிமுளையான்\n» மூலிகை பொருட்கள் | கற்பூர வள்ளி\n» சிறுதானிய கார அடை\n» பீடம் பற்றிய அரிய இரகசியங்கள்…\n» பெரியாருக்கு பெயர் சூட்டியவர்\nJump to: Select a forum||--தினசரி செய்திகள்| |--அரசியல் செய்திகள்| |--அறிவியல் செய்திகள��| |--விளையாட்டு செய்திகள்| |--உலக செய்திகள்| |--வரலாற்று-நிகழ்வுகள்| |--மனதிலிருந்து ஒரு செய்தி| |--அரட்டை பக்கம்| |--பட்டிமன்றம்| |--சுற்றுலா| |--ஆன்மீகம்| |--ஆன்மிக குறிப்புகள்| |--ஆன்மிக புஸ்தகங்கள்| |--நூல்கள் பகுதி| |--பயனுள்ள நூல்கள்| |--Comics நூல்கள்| |--பொழுது போக்கு| |--சொந்த கவிதைகள்| |--மனம் கவர்ந்த கவிதைகள்| |--தமிழ் Magazines| |--ஆங்கில Magazines| |--உடல் நலம்| |--அழகு குறிப்புகள்| |--இயற்கை உணவுகள்| |--இயற்கை மருத்துவம்| |--உடல் பயிற்சி| |--பொதுவான உடல்நலம் குறிப்புகள்| |--குழந்தை பராமரிப்பு| |--அந்தரங்கம்| |--நூல்கள்| |--தொழில்நுட்பம் பகுதி |--தொழில்நுட்பம் Videos |--Programming videos | |--Photoshop CC 2017 Tutorial | |--Vue js tutorial | |--Laravel Tutorial | |--Useful Softwares\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T05:26:29Z", "digest": "sha1:OVYZ3Y6CCQVRP36NG4QVNQ5KEXDEQSDB", "length": 2936, "nlines": 41, "source_domain": "thamizmanam.com", "title": "தமிழகம்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஏன் கேரளத் தண்ணி வேணாம் எடப்பாடி\nS.Raman, Vellore | கேரளா | தண்ணீர் | தமிழகம்\nஇதே குறிச்சொல் : தமிழகம்\nLibro Libro digitale New Features News Uncategorized slider அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா கட்டுரை சினிமா சிறுகதை செய்தி சிறகுகள் செய்திகள் ச்சும்மா ஜாலிக்கு தமிழ் தலைப்புச் செய்தி திரைவிமர்சனம் நடிகர் ஜே.கே.ஹிட்லர் நடிகை சுமா பூஜாரி நாவல் நிகழ்வுகள் நீதி சிறகுகள் நீர் முள்ளி திரைப்படம் நையாண்டி பாடநூல் பிழை பீஷ்மர் புகைப்படம் பொது பொதுவானவை ஹிட்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/21018-mnm-happy-with-voting-percentage.html", "date_download": "2019-06-25T06:55:39Z", "digest": "sha1:M7YD7FMJC4G34TKS7ZZEZS3S2EE7UAYZ", "length": 10769, "nlines": 147, "source_domain": "www.inneram.com", "title": "திமுகவுக்கு அடுத்த நிலையில் நாங்கதான் - மக்கள் நீதி மய்யம்!", "raw_content": "\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nதிமுகவுக்கு அடுத்த நிலையில் நாங்கதான் - மக்கள் நீதி மய்யம்\nசென்னை (24 மே 2019): திமுகவுக்கு அடுத்த நிலையில் நாங்கள் தான் இருக்கிறோம் என்று பெருமையாக கூறுகிறார் மக்கள் நீதி மய்யம் மகேந்திரன்.\nநாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அதுவும் கட்சி தொடங்கிய 18 மாதங்களிலேயே கூட்டணி இல்லாமல் முதல் தேர்தலை சந்தித்திருக்கிறது மய்யம்.\nமக்கள் நீதி மய்ய வேட்பாளர்களில் நால்வர் தனித்தனியே ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள். அதுவும் 13 இடங்களில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யத்தின் கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் டாக்டர். மகேந்திரன், 1,44,829 வாக்குகள் பெற்று, கொங்கு மண்டலத்தில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் தெரிவிக்கையில், \"திராவிடக்கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் எங்களை ஏற்றுக்கொண்டார்கள் என்பதை பெற்ற வாக்குகள் மூலமாகத் தெரிந்துகொண்டோம். மத்தியில் யார் வரவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, தி.மு.க-வுக்கு மக்கள் வாய்ப்பளித்திருக்கிறார்கள் என்பதாகவே இந்த முடிவுகளைப் பார்க்கிறோம். எங்கள் வளர்ச்சியை யாரும் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள், ஆனால் எங்களுக்கு இந்த வளர்ச்சி முன்னரே தெரிந்திருந்தது. அது களத்திலேயே உறுதிசெய்யப்பட்டது. நகரம் கிராமம் என்று பிரிக்கவில்லை. குறித்த காலத்துக்குள் எங்கள் சின்னத்தைக் கொண்டு சென்றிருக்கிறோம். இனிவரும் சட்டமன்றத் தேர்தலில் இன்னும் சிறப்பாகச் செயல்படுவோம்'' என்றார்.\n« பறிபோகும் தமிழிசை பதவி - உள்ளே நுழைகிறார் மத்திய அமைச்சர் மத்திய அமைச்சரவையில் ஓ.பி.எஸ் மகன் மத்திய அமைச்சரவையில் ஓ.பி.எஸ் மகன்\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - தொண்டர்கள் கவலை\nஜெய் ஸ்ரீராம் என்று சொல் என வலியுறுத்தி வன்முறை கும்பல் தாக்குதல்…\nபோட்டியை வென்றது ஆஸ்திரேலியா - ரசிகர்களின் மனங்களை வென்றது வங்கதே…\nமுஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை - கிழிந்து தொங்கும் பாஜகவின் மு…\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nபள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\nஅட - அசர வைத்த தமிழக காவல்துறை\nBREAKING NEWS: ஜப்பானில் பயங்கர நில நடுக்கம் - சுனாமி எச்சரிக்கை\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nபாகிஸ்தான் அணிக்கு தடை - நெருக்கடியில் சிக்கித் தவிக்கும�� பாகிஸ்த…\nகுஜராத் கலவரம் தொடர்பாக மோடியை எதிர்த்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ்…\nமத்திய அரசிடமிருந்து வரவிருக்கும் அதிர்ச்சி அறிவிப்பு\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nபள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை…\nபிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் அந்த முக்கிய பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2009/11/18106.html", "date_download": "2019-06-25T05:21:16Z", "digest": "sha1:TR6CJOGHTPLU3LEW7DQPBCYCUW6SE5TF", "length": 28786, "nlines": 269, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 18நாட்கள்,10நாடுகள்..(6)", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nபாரீஸ் நகரத்தை ஒரு பாம்பைப் போலச் சுற்றி வளைத்தபடி ஓடுவது சீன் நதி.\n2000 ஆண்டுகளுக்கு முன் பாரிஸீயன்கள் என்னும் பழங்குடிமக்களின் குடியேற்றம் சீன் ஆற்றின் கரையில் நிகழ்ந்ததால் அவர்களது பெயரைக் கொண்டே அந்த நகரமும் பாரீஸ் என்று பெயர் பெற்றிருக்கிறது .\n(இலத்தீன் மொழியில் சீன் என்ற சொல்லுக்குப் பாம்பு என்று பொருள் இருப்பதாக எங்கள் வழிகாட்டி சொல்ல,வேறு சில கலைக் களஞ்சியங்களின் வழியே அதற்குப் புனிதம் என்ற பொருளும் இருப்பதை நான் அறிந்து கொண்டேன்)\nசீன் நதியில் மேற்கொண்ட உல்லாசப் படகுப் பயணத்தோடு எங்கள் பாரீஸ் சுற்றுலா தொடங்கியது.\nசுற்றுலாப் பயணிகளுக்கான இவ்வாறான படகுப் பயணத்தைப் பல ஐரோப்பிய நகரங்களிலும் காண முடிகிறது.(சிங்கப்பூரிலும் கூட இது உண்டு).\nநெதர்லாண்ட்ஸின்(ஹாலந்து)ஆம்ஸ்டர்டாம் நகரிலும்,லண்டனின் தேம்ஸிலும் கூட இவ்வாறான படகுப் பயணங்கள் மிக நேர்த்தியாக ஊரைச் சுற்றிக் காட்டி விடுகின்றன.\nRiver Cruise என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் இப்படிப்பட்ட படகு சவாரிகளின் மூலம் நகரை வேறொரு கோணத்தில் அறிமுகம் செய்து கொள்ள முடிகிறது;ஒரு நகரத்தைப் பற்றிய தொடக்க கட்டச் செய்திகளை....,அங்குள்ள முதன்மையான இடங்களை ,முன்னோட்டம் போல ஓரளவுக்குத் தெரிந்து கொண்டு விடுவதால் குறிப்பிட்ட அந்த நகரத்தில் எதையெல்லாம் பார்க்கப் போகிறோம் என்ற தெளிவான பார்வை கிடைத்து விடுகிறது.சென்னையின் குறிப்பிட்ட சில இடங்கள���ப் பார்க்கக் கூவத்திலும் கூட (-நாற்றமில்லாமல்தான்-) ஒரு River Cruise மேற்கொள்ள முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஏக்கம் நெஞ்சின் ஒரு மூலையில்.......\n(சில நகரங்களில் அப்படிப்பட்ட படகு சவாரியுடன் மட்டுமே ஊரைச் சுற்றிக் காட்டி விட்டதாக முடித்து விடுவதும் உண்டு.\nஎங்களுக்கு நல்ல காலமாக அப்படிப்பட்ட சுற்றுலா நிறுவனம் வாய்க்கவில்லை).\nமதியம் இரண்டு மணிக்கு மிதமான குளிரில்...இலேசான மழைச் சாரல் பன்னீர் தூவிக் கொண்டிருக்க,எங்கள் படகுப் பயணம் தொடங்கியது.படகினுள்ளேயே ஒலிபெருக்கி வழியாக நாம் கடந்து செல்லும் இடங்கள்,அவற்றின் வரலாற்றுச் சிறப்புக்கள் ஆகிய எல்லா விவரங்களையும் தொடர்ந்து நேர்முக வருணனை போலச் சொல்லிக் கொண்டே வருகிறார்கள்.ஒரே ஒரு சிக்கல்..,அவர்கள் பேசும் ஆங்கிலம் நமக்கு விளங்க வேண்டும்...அவ்வளவுதான்\nபடகுத் துறையை ஒட்டியே ஈபில் கோபுரம் அமைந்து விட்டதால் அதை முதலில் மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டோம். படகு தொடர்ந்து செல்லச் செல்லப்..பாரீஸின் முக்கியமான இடங்களாகிய லூவர் அருங்காட்சியகம்,நோட்ரடாம் ஆலயம்,இன்வேலிட்ஸ் நினைவுச் சின்னம்,பிரெஞ்சுப் புரட்சியின்போது மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்(சிரச் சேதத்துக்கு உட்படுத்தப்படுவதற்கு முன் மேரி அண்டாய்நெட் போன்றவர்கள்)சிறை வைக்கப்பட்டிருந்த பழைய அரண்மனை , பாதாளச் சிறை வடிவிலான சில சிறைக்கூடங்கள் ,\nபாரீஸ் பல்கலைக்கழகம் ஆகியவை ஆங்காங்கே எங்களுக்கு இலேசாகத் தரிசனம் தந்து மறைந்து கொண்டிருந்தன.\nநதிக் கரை ஓரத்தில் பழைய அரண்மனை..தொலைவில் ஈபில்..\nபலப் பல நூற்றாண்டுகளைச் சேர்ந்த மிகப் பழமையான பாலங்களுக்கு அடியில் எங்கள் படகு சென்று கொண்டிருந்தபோது....அந்தந்தக் காலத்தின் உணர்வுகள், உள்ள வேட்கைகள்,ஆற்றாமைகள்,ஆதங்கப்பெருமூச்சுக்கள்,குமைச்சல்கள்,குதூகலங்கள் ஆகியற்றுக்கிடையே ஊர்ந்து செல்வது போன்றதொரு சிலிர்ப்பு......\nபயண வழியில் வியப்படையச் செய்த குறிப்பிட்ட ஒரு காட்சி, நியூயார்க்கின் சுதந்திர தேவி சிலையைப் போலச் சற்றும் மாறாமல்- அதே வடிவத்தில் அதே போலக் கொஞ்சம் சிறியதாகக் காட்சியளித்த சிலைதான்பாரீஸுக்குப் பதிலாக நியூயார்க்குக்கு வந்து சேர்ந்து விட்டோமோ என்று மலைப்புத் தட்ட வைக்கும் வகையில் இருந்தது அந்தச் சில��யின் தோற்றம்.\nஅந்தச் சிலை பற்றிய கதை சற்றுச் சுவாரசியமானது.\nநியூயார்க்கின் சுதந்திரதேவி சிலையை உருவாக்கிய சிற்பி,பிரடெரிக் அகஸ்டி பர்தோல்டி,பாரீஸச் சேர்ந்தவர்;\nகாப்பரில் உருவாக்கப்பட்ட அந்தச் சிலை, சிறுசிறு துண்டு வடிவங்களில் செய்யப்பட்டுப் பாரீஸிலிருந்து அமெரிக்காவுக்குக் கப்பலில்\nஅனுப்பப்பட்டுப் பிறகு அங்கே ஒருங்கிணக்கப்பட்டிருக்கிறது.\nஅமெரிக்க நாட்டின் அடையாளமான அந்தச் சிலையைத் தங்களுக்குத் தந்த(1886இல்)பிரெஞ்சுக்காரர்களுக்குச் செலுத்தும்\nநன்றிக் கடனாக,மூலச் சிலையில் பத்தில் ஒரு பங்கு அளவில் வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட அதே போன்றதொரு சுதந்திர தேவியின் சிலை,இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நட்புப் பிணைப்பின் குறியீடாக,பாரீஸ் வாழ் அமெரிக்கர்களால் பாரீஸுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கிறது.ஈபில் கோபுரத்திலிருந்து ஒன்றரை கி.மீ.தொலைவில் அமெரிக்கா இருக்கும் திசையை நோக்கியபடி நிறுவப்பட்டிருக்கும் இந்த 35 அடி உயரச் சிலை சுதந்திரத்தின் செய்தியை மட்டுமல்லாமல் உலக நாடுகள் நேசத்தால் நெருங்கி வாழவேண்டும் என்ற உண்மயையும் உரத்து முழங்கியபடி சீன் நதிக் கரையில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது.\nபாரிஸுக்குள் நாங்கள் நுழைந்ததுமே எங்கள் வழிகாட்டியாக வந்த பெண்மணி,இது கிறுக்குத்தனமான ஒரு நகரம்(It is a crazy city)என்று குறிப்பிட்டார்.அவர் எதை மனதில் கொண்டு எந்தப் பொருளில் அவ்வாறு சொன்னாரோ தெரியாது;\nவேக வரையறை எதுவுமின்றி விரைந்தோடும் வாகனங்கள்,விரும்பியதை..விரும்பிய நேரத்தில் எந்த மனத்தடையுமின்றிச் செய்து கொண்டிருக்கும் சுதந்திரமான மக்கள் கூட்டம் ஆகியவற்றை மனதில் கொண்டு அவர் ஒருவேளை அவ்வாறு சொல்லியிருக்கலாம்.\nஆனால் என் பார்வையில் பட்டதெல்லாம்...அந்த ஊர் மக்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும்....ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து ரசித்தபடி.... சொட்டுச் சொட்டாகப் பருகிக் கொண்டிருக்கும் காட்சிதான்.\nநம்மூர் ரோட்டோரக் கடைகளைப் போலத் தெரு நடைபாதைகளிலுள்ள கபேக்கள் அங்கே பிரபலம்;\nநாங்கள் சென்ற பல ஐரோப்பிய நாடுகளிலும்,இப்படிப்பட்ட தெருவோரக் கபேக்களுக்குத் தரப்படும் முக்கியத்துவத்தைக் காண முடிந்தது.\n(ஆனால் இங்கே மொய்க்கும் ஈ,கொசுக்களையோ,கசக்கிப் போட்டுவிட்டுப் போகும் காகிதப் பொட்டலங்கள் மற்றும் பாலிதீன் குப்பைகளையோ அங்கே மருந்துக்கும் கூடப் பார்த்துவிட முடியாது)\nஓட்டலின் உள்ளே கூட இடம் கிடைத்து விடலாம்;ஆனால் அந்தத் தெரு நடைபாதைகளின் இருக்கைகள் சுலபமாகக் கிடைத்து விடாது;மிடறு மிடறாகப் பானங்களை உள்ளிறக்கியபடி...,விதவிதமான உணவு வகைகளை ரசனையோடு மெதுவாக உண்டபடி...நேரப்பிரக்ஞையின்றி உரையாடிக் கொண்டிருப்பதே அவர்களின்பாணி.\nபிரெஞ்சுக்காரர்கள் யாராவது நம்மை விருந்துக்கு அழைத்து ,நாமும் போக நேர்ந்து விட்டால் அவசரத்தில் அள்ளிப் போட்டுக் கொண்டு போகும் கதையெல்லாம் அங்கே நடக்காது;மதியம் 11 மணி விருந்து மாலை 4,5 மணி வரையிலும் கூட நீளுவதுண்டாம்\nஇளைப்பாறல்(Relaxation )என்ற சொல்லுக்குச் சரியான உதாரணம் பிரெஞ்சுக்காரர்கள்தான் என்பதைப் படகுப் பயணம் சென்றபோதும் எங்களால் அறிந்து கொள்ள முடிந்தது.\nசீன் நதியின் இருபுறக் கரைகளிலும் நின்றும்,இருந்தும்,கிடந்தும் அவர்கள் உல்லாசமாக இளைப்பாறிக் கொண்டிருந்த அந்தக் கோலம்\nகுடும்பம் குடும்பமாக,ஜோடி ஜோடியாக-அங்கேயே சாய்வு நாற்காலிகளையும்,பிற வசதியான இருக்கைகளையும் அமைத்துக் கொண்டபடி,கணவனும்,மனைவியும் பத்திரிகையிலோ,புத்தகத்திலோ மூழ்கிக் கிடக்க ஆற்றின் கரையோரம் அவர்களுக்கு முன்பாக விளையாடும் குழந்தைகள்;தங்கள் அன்பை அறுதியிட்டு உறுதி செய்தபடி இருக்கும் காதலர்கள் இதமான குளிரை ரசித்தபடி ஓய்வெடுக்கும் முதியவர்கள்...\nபாரீஸில் கடற்கரை இல்லாததால் சீன் நதிக் கரையில்,செயற்கையாக மணலைக் கொட்டிக் குவித்து,அதையே ஒரு கடற்கரை போலப் பாவித்துச் சூரியக் குளியல் போன்றவை நடத்தி செய்து அந்த நதியை மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅந்தக் கரையோரமாகப் பின்பு பேருந்தில் சென்றபோது,நதிக் கரையில் பச்சை நிறப்பெட்டிகள் பலவும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.’அவை என்ன தெரியுமா’என்று புதிர் போட்ட எங்கள் வழிகாட்டி அதற்கு விடை சொல்லவும் தவறவில்லை.பாரீஸ் நகரின் புத்தகக் காதலர்கள் பலரும் தங்கள் சொந்த சேமிப்புக்களான விலை மதிப்பற்ற பல புத்தகங்களை அவற்றில் சேமித்துப் பூட்டுப் போட்டு வைத்திருக்கிறார்களாம்;நேரம் கிடைக்குபோது இனிமையான சீன் நதிச் சூழலில் அமர்ந்தபடி புத்தகங்களை ரசிப்பார்களாம்;அவை இது வரை கொள்ளை போனதும் இல்லையாம்....(எல்லாம் சரிதான்...ஆனால் அந்தக் குளிருக்கும்,மழைக்கும் அவை எப்படித்தான் அங்கே தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கின்றனவோ’என்று புதிர் போட்ட எங்கள் வழிகாட்டி அதற்கு விடை சொல்லவும் தவறவில்லை.பாரீஸ் நகரின் புத்தகக் காதலர்கள் பலரும் தங்கள் சொந்த சேமிப்புக்களான விலை மதிப்பற்ற பல புத்தகங்களை அவற்றில் சேமித்துப் பூட்டுப் போட்டு வைத்திருக்கிறார்களாம்;நேரம் கிடைக்குபோது இனிமையான சீன் நதிச் சூழலில் அமர்ந்தபடி புத்தகங்களை ரசிப்பார்களாம்;அவை இது வரை கொள்ளை போனதும் இல்லையாம்....(எல்லாம் சரிதான்...ஆனால் அந்தக் குளிருக்கும்,மழைக்கும் அவை எப்படித்தான் அங்கே தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கின்றனவோ\nசீன் நதியை விடவும் கூட அற்புதமான,ஆர்ப்பரிப்பான கொள்ளை அழகான கணக்கற்ற ஆறுகள் நமக்கும் உண்டு.....’மேவிய ஆறு பல ஓடி மேனி செழித்த’ நம் தாய்த் திருநாட்டில் அவற்றைக் கொண்டாடுவதாக எண்ணிக் கொண்டு....மேலும் மேலும் குப்பைகூளங்களையும் கழிவுகளையும் கொட்டிக் குவித்து நாசப்படுத்திக் கொண்டிருக்கிறோமே என்ற ஏக்கம்,\nஅங்கே பளிங்கு போல் ஓடிய சீன் நதியையும்,\nஜனத் திரள் கூடிக் குவிந்திருந்தாலும் தூய்மை கெடாத அதன் சுற்றுப்புறங்களையும் கரைகளையும் பார்க்கப் பார்க்க என்னுள் கிளர்ந்தது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபிரான் ஸுக்குப் போகணும்கிற ஆசையை உங்க இடுகை தூண்டி விட்டிருச்சும்மா ..அருமையான பகிர்வு\n25 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:12\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nக்ளைமேட் – சிறுபத்திரிகை அறிமுகம் – பீட்டர் பொங்கல்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/01/11/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/30023/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T05:23:05Z", "digest": "sha1:AAOGZWADZPN4QVQGIO2P3SN3WFG5KF3W", "length": 11183, "nlines": 194, "source_domain": "www.thinakaran.lk", "title": "இரணைமடு விசாரணைக்கு புதிய விசாரணைக்கு குழு ஆளுநர் ராகவனால் நியமனம் | தினகரன்", "raw_content": "\nHome இரணைமடு விசாரணைக்கு புதிய விசாரணைக்கு குழு ஆளுநர் ராகவனால் நியமனம்\nஇரணைமடு விசாரணைக்கு புதிய விசாரணைக்கு குழு ஆளுநர் ராகவனால் நியமனம்\nஇரணைமடு குளத்தினால் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதா மற்றும் அதன் முகாமைத்துவம் தொடர்பிலும் விசாரணை செய்ய வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் புதிய விசாரணைக் குழுவை நியமித்துள்ளார்.\nகிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்று (10) நடைபெற்ற வெள்ள அனர்த்தத்திற்கு பின்னரான சவால்கள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டத்தின் போதே அவர் இவ்வறிவித்தலை விடுத்துள்ளார்.\nஓய்வுபெற்ற வடக்கு , கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளராக இருந்த பொறியியலாளர் இரகுநாதன், நியாப் திட்டத்தில் பணியாற்றிய இந்திரசேன மற்றும் ஆளுநரின் சிபாரிசுக்கமைய மொறட்டுவ பல்கலைக்கழக பொறியியலாளர் ஒருவருமாக மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக் குழுவினர் முதற்கட்ட விசாரணை அறிக்கையை மூன்று வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.\nஏற்கனவே நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் தலைவர் இரணைமடு விடயம் தொடர்பில் ஊடகங்கள் மூலம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதனால் அக் குழு நிறுத்தப்பட்டு புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமன்னாரில் 939.2 கி.கி. பீடி இலைகள் மீட்பு\nமன்னாரில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, 939.2 கிலோகிராம் பீடி...\nவாக்குச் சீட்டில் 'நோட்ட��'; கலந்துரையாடல்களின் பின்பே இறுதி முடிவு\n- கண்காணிப்பு குழுக்கள்ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டில் '...\nநாட்டின் சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்\nமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை...\nரூபா 53 இலட்சம் பெறுமதியான சிகரட்டுகள் பறிமுதல்\nவெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 53இலட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய...\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: உயிரிழந்த,காயமடைந்தோருக்கு நஷ்டஈடு\nஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் காரணமாக மரணமடைந்த மற்றும்...\nபுதிய பஸ் வண்டிகள் 27 ஆம் திகதி முதல் சேவையில்\nவெளிநாட்டிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள உயர் தரத்திலான புதிய பஸ்...\nஐ.தே.க தேர்தல் பணிகள் ஜுலை முதல் ஆரம்பம்\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேலைத்திட்டம் ஜுலை முதலாம்...\nகதிர்காம காட்டுப்பாதை 27 ஆம் திகதி திறப்பு\nகதிர்காமம் ஆடிவேல் உற்சவம் எதிர்வரும் ஜூலை 03 ஆம் திகதி...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/tradition/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AE", "date_download": "2019-06-25T05:21:36Z", "digest": "sha1:XAFKCQ4LGLQC4MBEWHO5F53SE6RUKWTF", "length": 23871, "nlines": 194, "source_domain": "ourjaffna.com", "title": "அம்மி - மறக்க முடியாத பழைமை | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோய���ல்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nஅம்மி – மறக்க முடியாத பழைமை\nஅன்றைய கால கட்டத்தில் அம்மி மிக முக்கியமான சமையலைறை பொருளாக இருந்தது. இன்றும் சில இடங்களில் காணக்கூடியதாக உள்ளது. இது மட்டுமில்லாமல் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கும் பரியார்களும் இதை பாவித்தார்கள். கருங்கல்லினால் ஆக்கப்படும் அம்மி தட்டையாக இருக்கும் அதேவேளை இதில் அரைப்பதிற்கு ஏதுவான உருளை வடிவான குளவியும் காணப்படும்.\nகுளவியின் இருபக்கமும் இரு கைகளால் பிடித்து இடித்தும் இழுத்தும் அரைப்பதன் மூலம் தேவையான பொருட்களை ஆக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பிட்ட காலம் பாவிக்கும் போது இதில் தேய்வுகள் ஏற்பட்டு அரைக்கும் திறன் குன்றும். அதன் போது அம்மி பொளிபவர்களால் அம்மியும் குளவியும் ஒரு ஒழுங்கு முறைப்படி பொளியப்படும்.\nதிருமண பந்தங்களின் போது அம்மி மிதித்தல் என்பது இன்றுவரை எமது கலாச்சாரத்தில் உள்ள ஒரு சடங்காகும். இதன் பொருள் பெண்ணின் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவன் மணப்பெண்ணைப் பார்த்து, இனி நான் உனது உயிர் மூச்சாகவும் கல்லைப் போல் உறுதியாகவும் இருந்து உன் வாழ்க்கைக்கு வழி காட்டுவுன் என்பதை வசிஷ்ட மகரிஷியின் சாட்சியாக உன் காலை அம்மி மீது வைத்து அதன் சாட்சியாக உன் காலில் மெட்டியைச் சூட்டுகின்றேன் என்று கூறுகின்றான். அதேபோல் மணப்பெண் கற்பில் கல்லைப்போல் உறுதியானவள் என்று எடுத்துரைக்கவும் இந்த சடங்கு நடைபெறுகிறது.\nஅம்மி காய்கறி கறி மற்றும் அசைவ உணவுகள் வைப்பதற்கான மசாலா அரைப்பதற்கும் துவையல் அரைப்பதற்கும், பேறுகால (குழந்தைப் பெற்றப் பெண்களுக்கு அப்போது 40 நாட்களுக்கு பல பொருட்கள் சேர்த்து தயாரித்து கொடுக்கப்பட்ட மருந்து) மருந்து அரைப்பதற்குமாகப் பயன்பட்டது. அம்மியில் அரைத்து சமைக்கும் மசாலா உணவு தனிச்சுவையாக இருக்கும். நினைத்தாலே வாய் ஊறும். அதற்கென தனி சுவையும் மணமும் இருக்கும். தற்போது நவீனத்துவத்தின் பெயரில் கிறைண்டரில் அரைத்தால் அதில் எதிர்பார்க்கும் சுவையும் மணமும் கிடைப்பது அரிதுதான்.\nஅம்மியில் அரைக்கப்படும் பத்தியக்கறி சமபந்தமான தகவல்களையும் பயன்படும் என்ற நோக்கில் இப்பதிவுடன் தருகின்றேன்.\nகொப்பாட்டியின் கொப்பாட்டி காலத்திற்கு முந்திய பாரம்பாரிய உணவு இது எனலாம். பழைய காலம் முதல் பத்தியச் சாப்பாடாக உண்ணபட்டு வருகிறது.\nகுழந்தைகள் பெற்ற தாய்மாருக்கும், பெண்கள் பூப்படைந்த வேளைகளிலும், சத்திரசிகிச்சைகள் செய்த பின்பு நோயாளர்களுக்கும், ஏனையோர் பேதி அருந்திய காலத்திலும், தடிமன் காய்ச்சல் வந்த பொழுதுகளிலும் உண்பதற்குக் கொடுப்பார்கள்.\nநாட்டரிசிச் சாதத்தை குளையக் காய்ச்சி எடுத்து இக் கறியையும் சேர்த்து சாப்பிடக் கொடுப்பது வழக்கம். நோயாளர்களுக்கு ஓரிரு வாரம் தொடரும். தாய்மாருக்கு ஒரு மாதத்திற்கு இதுதான் உணவு. வேறு உணவுகள் கொடுக்க மாட்டார்கள்.\nநோயுற்ற வேளைகளில் காரக் குழம்பு வகைகளை உண்பது உடலுக்கு ஏற்றதல்ல எனக் கருதி மல்லி, சீரகம், மிளகு, சேர்ந்த காரம் குறைந்த எண்ணையற்ற உணவை உண்பதால் விரைவில் உணவு சமிபாடடையும் எனக் கூறினர்.\nஅவ்வாறு தோன்றிய கறிதான் இது.\nநோயாளர்களைப் பார்வையிடச் செல்வோர் முதலில் கேட்பது ‘பத்தியம் கொடுக்கத் தொடங்கிவிட்டீர்களா\nகாயம் எனக் கூறி மசாலாக்களைக் கட்டியாக அரைத்து எடுத்து உருட்டி சாப்பிடக் கொடுப்பதும் உண்டு.\nஇரண்டு பல்லு பூண்டை தோலுடன் வறுத்தெடுத்து, வெல்லத்துடன் சாப்பிடக் கொடுப்பர். உண்பதால் அழுக்குகள், வாயுக்கள் நீங்கும் என்பார்கள்.\nஇடத்திற்கு இடம் சேர்க்கும் சரக்குகளில்; மாறுதல்கள் உண்டு.\nசிலர் மசாலாக்களுடன் சாரணைக் கிழங்கும் சேர்த்து அரைத்து எடுப்பர். அம்மிக் கல்லுகள் பாவனையில் இருந்த காலம் மதிய வேளைகளில் கல்லின் உருளும் ஓசையைக் கேட்டாலே அயல் வீடுகளுக்கெல்லாம் தெரிந்துவிடும் பத்திய உணவு தயாராகிறது என்று.\nமசாலாக்களை மிகவும் பசையாக நீண்ட நேரம் இடுப்பும் கையும் ஒடிய குழவியை இழுத்து உருட்டி உருட்டி அரைத்து எடுப்பார்கள். நோயாளர்களின் உடல் நலனுக்கு ஏற்ப தேங்காய் சேர்த்தோ தேங்காய் இல்லாது சரக்கை மட்டும் அரைத்தெடுத்து கறி செய்து கொள்வார்கள்.\nஇப்பொழுது மிக்ஸி மூலம் இலகுவாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம். இருந்தும் இவ்வகை உணவு முறைகள் மிகவும் அரிதாகவே சமைக்கப்படுகின்றன.\nஇப்பொழுது மருத்துவர்களும் நோயளர்களுக்கு சரக்கைத் தவிர்த்து சாதாரண போசாக்கான உணவுகளை உண்ணுமாறு அறிவுறுத்துகின்றனர்.\nசாதாரண நாட்களில் ஒரு மாறுதலுக்கு இவ்வகை உணவுகளை செய்து உண்ணலாம்.\nஉப்புப் புளியை பக்குவமாக இட்டு செய்யும் சரக்குக் கறியின் சுவை சொல்லி மாளாது.\nமாமிசம் சாப்பிடுவோர் சின்ன மீன்களான ஓரா, விளைமீன், பால்ச்சுறா போன்ற விரும்பிய ஏதாவதில் அரைத்த கூட்டை இட்டு சமைத்துக் கொள்ளலாம்.\nகருவாடு விரும்புவோர் பாரைக் கருவாட்டுக் கறியிலும் கலந்து கொள்ளலாம்.\nஇறைச்சி விரும்பி உண்போர் சிறிய ‘விராத்துக் கோழி’ எனக் கூறப்படும் கோழிக் குஞ்சுக் கறியிலும் கலந்து பத்திய உணவாகச் செய்து கொள்வார்கள்.\nமுருங்கைக்காய் – அளவான பிஞ்சு 2\nகத்தரிப் பிஞ்சு – 2\nபிஞ்சு வாழைக்காய் – 1\nபச்சை மிளகாய் – 1\nகறிவேற்பிலை – 2 இலை\nமல்லி – 2 டேபிள் ஸ்பூன்\nமிளகு – 1 ரீ ஸ்பூன்\nசுட்டு எடுத்த செத்தல் – 2\nசீரகம் – 1 ரீ ஸ்பூன்\nமஞ்சள் – சிறு துண்டு\nபூண்டு – 5 – 6\nதேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்\nபுளி அல்லது எலுமிச்சம் சாறு – தேவைக்கு ஏற்ப\nமுதலில் அரைத்து எடுக்கும் மசாலாக்களை சிறிது நீர் விட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.\nதேங்காய்த் துருவலை பசையாக அரைத்து எடுத்து வையுங்கள்.\nபழப்புளி விடுவதாக இருந்தால் புளியைக் கரைத்து வையுங்கள்.\nமுருங்கக்காயை விரலளவு துண்டுகளாக வெட்டி இடையே கீறி வையுங்கள்.\nகத்தரி, வாழைக்காயை தண்ணீரில் இரண்டங்குல நீள் துண்டுகளாக வெட்டி வையுங்கள்.\nவெங்காயம��� நீளவாட்டில் இரண்டு மூன்றாக வெட்டிவிடுங்கள்.\nமிளகாயை இரண்டு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.\nகாய்களை உப்பு சேர்த்து இரண்டுகப் தண்ணீரில் மூடி போட்டு ஐந்து நிமிடம் அவித்து எடுங்கள். (முன்பு அம்மி கழுவிய நீரில் அவிய விடுவார்கள்.)\nபின் திறந்து பிரட்டி அரைத்த மசாலாக் கூட்டைப் போட்டு வெட்டிய வெங்காயம், மிளகாய், கறிவேற்பிலை சேர்த்து மூடிவிடுங்கள்.\nஇரண்டு நிமிடத்தின் பின்பு திறந்து காய்களைப் பிரட்டி புளிக் கரைசல் விட்டு தேங்காய்க் கூட்டுப் போட்டு கொதிக்க விடுங்கள்.\nநன்கு கொதித்து கறி தடித்துவர இறக்கிக் கொள்ளுங்கள். மல்லி, சீரகம், தேங்காய் கூட்டுடன் சரக்குத்தண்ணி கொதித்த வாசனை ஊரெல்லாம் கூட்ட கறி தயார்.\nபுளிக்குப் பதில் எலும்மிச்சம் சாறு விடுவதாக இருந்தால் இறக்கிய பின்னர் விட்டு சேர்த்துக் கொள்ளுங்கள்.\nசாதம் இடியப்பத்திற்கு சுவை தரும்.\nநன்றி – பத்தியக்கறி சம்பந்தமான தகவல் – sinnutasty.blogspot.com இணையம்\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sakertoknow.in/2017/04/09/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2019-06-25T06:00:13Z", "digest": "sha1:LSB46YSANTL6Y6OKYIZNUF6Q5TOBHDXB", "length": 2875, "nlines": 35, "source_domain": "sakertoknow.in", "title": "கவிதைகள் !! – SAKERTOKNOW", "raw_content": "\nஉனக்காக அழுகிறேன் கண்களை மூடினேன்…. உன்னோடு நான் சிரித்து மகிழ்ந்த நேரங்களை அசை போட்டது மனம்…. கண்கள் திறக்க மறுத்தன நீ பிரிந்த காரணம் அறியாமல் இமைகள் நீர் கொண்டு இறுகியதால்…. சுய பரிதாபம் தற்கொலைக்கு சமம் என அறிந்தும் மனம் கொண்ட வேதனையால்விழி சிந்தும் நீரை அறிவு இட்ட ஆணையாலும் விரல் துடைக்கவில்லை…. ஆயுள் முழுதும் அழுதாலும் வழிந்தோடும் கண்ணீரால் என் காயம் கழுவ முடியாது தான்… ஆனாலும்.. வழியின்றி வலியோடு அழுகிறேன் உனக்காக என்றும்…..\n‹ Previousதினம் ஒரு திருக்கோவில்\n (51) கவிதைகள் (9) பகுத்தறிவு ஆன்மீகம்\nமுத்துசாமி இரா on சித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்..\nமுத்துசாமி இரா on உப்பின் தன்மை என்ன சித்தர்கள் உப்பை பற்றி என்ன சொல்லி உள்ளார்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/love-and-romance/2019/real-life-story-this-is-how-gossips-around-us-parted-our-love-023991.html", "date_download": "2019-06-25T06:57:40Z", "digest": "sha1:HZD5JKMOBAZ5QKHW3LILEUOGS7UB2QWM", "length": 23220, "nlines": 174, "source_domain": "tamil.boldsky.com", "title": "நீங்க பேசுற புரளியால ஒரு பொண்ண��ட வாழ்க்கை எப்படி எல்லாம் பாதிக்கப்படுது தெரியுமா... - My Story #327 | Real Life Story: This is How Gossips Around Us Parted Our Love! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்க ராசிக்கு இந்த கலர் கல் மோதிரம் மட்டும் போடுங்க... வேற போட்டா என்ன ஆகும்\n17 min ago ஒருநாளைக்கு இத்தனை முறைக்குமேல் இருமினால் நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக அர்த்தமாம்...\n47 min ago இந்த சிலைகளை வீட்டில் வைத்து வழிபடுவது உங்கள் திருமண வாழ்க்கைக்கு நல்லதல்ல...\n6 hrs ago இந்த ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செவ்வாய் வெறும் வாய் தான்...\n17 hrs ago டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nNews அமமுகவிலிருந்து தங்கதமிழ்ச் செல்வன் விரைவில் நீக்கப்படுகிறார்.. டிடிவி தினகரன்\nSports அட அவரும் வந்துவிட்டார்.. இனி கவலையில்லை.. அடுத்தடுத்த குட் நியூஸ்களால் குஷியில் இந்திய அணி\nEducation பி.இ. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சேர்க்கை இன்று துவக்கம்\nTechnology சோதனை: வாட்ஸ்ஆப்-ல் வந்தது அட்டகாசமான டார்க் மோட் அம்சம்.\nMovies சென்னை எனக்கு சொந்த வீடு மாதிரி.. ரசம் சாதம் ரொம்ப பிடிக்கும்.. சொல்றது யாருன்னு பாருங்க மக்களே\nFinance மோடி சாமி, ஜூன் மாச சம்பளம் போட காசில்லைங்க.. மீண்டும் கதறும் BSNL\nAutomobiles ட்யூப் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் ட்யூப்லெஸ் டயர் மாற்றலாமா\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீங்க பேசுற புரளியால ஒரு பொண்ணோட வாழ்க்கை எப்படி எல்லாம் பாதிக்கப்படுது தெரியுமா... - My Story #327\nஎனக்கும், அவனுக்கும் 5 வயசு வித்தியாசம். எனக்கு அதுதான் ஃபர்ஸ்ட் ஜாப். அப்பா, அம்மா வற்புறுத்தல் காரணமா பிடிக்காத சப்ஜெக்ட் படிச்சாலும், எப்படியோ என்னோட திறமை, முயற்சினால எனக்கு பிடிச்ச வேலையில ஜாயின் பண்ணேன். எழுத்து, அது தான் எனக்கு பிடிச்ச வேலை, ஹாபி, டைம் பாஸ், வாழ்க்கை எல்லாமே.\nஎன்னால எழுதாம இருக்க முடியாது. கண்டன்ட் ரைட்டரா எனக்கு ஒரு விளம்பர கம்பெனியில வேலை கிடைச்சது. அங்க அவன் ஸ்க்ரிப்ட் சூப்பர்வைசர். தன்னோட வேலைன்னு மட்டுமில்லாம மத்தவங்க வேலையிலயும் நிறையா உதவி பண்ணுவான். எல்லா சீனியரும் கொஞ்சம் கர்வமா நடந்துக்கும் போது, இவன் மட்டும் தான் ரொம்ப ஃபிரெண்ட்லியா எல்லாரையும் ஹாண்டில் பண்ணுவான்.\nஎன்னமோ தெரியல.. அவனோட அந்த ஃபிரெண்ட்லி பிஹேவியர் தான் எல்லாரும் அவன விரும்ப காரணமா இருந்துச்சு. ஆனா, நான் ஒருபடி மேல போய் அவன காதலிக்க ஆரம்பிச்சேன்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎழுத்துங்கிறத தாண்டி, எனக்கும் அவனுக்கும் நடுவுல நிறையா ஒற்றுமைகள் இருந்துச்சு. முக்கியமா எங்க ரெண்டு பேருக்கும் மத்தியிலான விருப்பங்கள் ஒரே மாதிரியானதா இருந்துச்சு. சாப்பாடு, சினிமா, பாட்டு, ஸ்போர்ட்ஸ்னு.... தல தோனியில இருந்து, தலைவர் ரஜினி வரைக்கும் எங்களுக்குள்ளான விருப்பங்கள் நேர் கோட்டுல இருந்துச்சு.\nஇதனால... குறிப்பிட்ட குறுகிய காலத்துல நாங்க ரொம்ப குளோஸ் ஃபிரெண்ட்ஸ் ஆனோம். கிரேசி மோகன் நாடகம்னா எங்களுக்கும் ரொம்பவே பிடிக்கும். குத்துப் பாட்டுக்கு வெட்கமே இல்லாம ஆபீஸ்ல டான்ஸ் ஆடியிருக்கோம். ரொம்ப காலமா இது வெறும் நட்பா தான் தொடர்ந்துச்சு. ஆனா, எப்ப இது காதலா மாறுச்சுன்னு எனக்கும் தெரியாது, அவனுக்கும் தெரியாது. சொல்லாமலே நாங்க காதலிக்க ஆரம்பிச்சோம்.\nஒரு கட்டத்துல ஆபீஸ்ல அரசால் புரசலா எங்கள பத்தி பேச ஆரம்பிச்சாங்க. நாங்க காதலிக்கிறோம்னு பேசி இருந்தா அதுல எந்த பிரச்சனையும் இல்ல... ஆனா, எங்களுக்குள்ள ஏதோ இல்லீகல் ரிலேஷன்ஷிப் இருக்குற மாதிரி பேச ஆரம்பிச்சாங்க. என் கூட தங்கி இருந்த பொண்ணே, என்ன பத்தி தப்பா பேசினா. இதெல்லாம் தான் என்னால தாங்கிக்க முடியல.\nவேலைய ராஜினாமா பண்ணிடலாம்னு கூட தோணுச்சு. ஆனா, அவங்க பேச்சுக்கு காதுக் கொடுத்து ராஜினாமா பண்றது, அவங்க பேசினது உண்மைன்னு நாமலே ஒத்துக்கிட்ட மாதிரி ஆயிடும்னு ராஜினாமா பண்ண வேண்டாம்னு நாங்க முடிவு பண்ணோம். அதுமட்டுமில்லாம, அந்த யூஸ்லஸ் காஸிப் காரணமா வெச்சு, எங்க ராஜினாமாவ அக்ஸப்ட் பண்ண எங்க பாஸ்க்கும் விருப்பம் இல்ல...\nபொதுவாவே ஆபீஸ், காலேஜ், ஃபிரெண்ட்ஸ் மத்தியில ஒரு பழக்கம் இருக்கும். ஒரு பையன் நிறையா பொண்ணுக கூட பழகுனலோ, ஒரு பொண்ணு நிறையா பசங்க கூட பழகுனாலோ அவங்க கேரக்டர் மோசம்னு புரளி பேச ஆரம்பிப்பாங்க. சிலர் சீரியஸா பேசுவாங்க. சிலர் காமெடி பண்ணுவாங்க. இந்த வகையில, அந்த பையனோ, பொண்ணோ எதாச்சும் காஸிப்ல சிக்கிட்டா... அவங்க பேரு இன்னும் மோசமா டேமேஜ் ஆகும். உதாரணமா சொல்லனும்னா.. அவன் எல்லா பொண்ணுக கூட இப்படி தான் பழகுறான், அவன் கேரக்ட்டரே இப்படி தான் பேச ஆ��ம்பிச்சுடுவாங்க.\nஅவனுக்கும் இந்த பிரச்சனை வந்துச்சு. ஏற்கனவே அவன் ஒரு சீனியர் மாதிரி பிஹேவ் பண்றது இல்லன்னு நிறைய பேர் பேசிட்டு இருந்தாங்க. அவனுக்கு நிறையா பொண்ணுங்க ஃபிரெண்ட்ஸ் இருந்தாங்க. நடுவுல எங்க லவ் மேட்டர் ஏதோ இல்லீகல் ரிலேஷன்ஷிப் மாதிரி உருவெடுக்க... அவன் எல்லா பொண்ணுக கிட்டயும் இப்படி தான் பழகுறான்னு... புரளி பேச ஆரம்பிச்சாங்க.\nஒரு நாள், ரெண்டு நாள்னா பரவாயில்ல... தொடர்ந்து ஆறேழு மாசமா இதே வேலையா தான் இருந்தாங்க. அவன் மேல இருந்த பார்வை, பேச்சு, மரியாதை எல்லாமே மாறிடுச்சு. இதுக்கு நானும், எங்களுக்குள்ள இருந்த காதலும் தான் காரணம்னு அவன் சொல்லாட்டியும்., எனக்கு நல்லாவே புரிஞ்சது. அதிகமா பார்த்தா... எங்களுக்குள்ள ஒரு ஒன்றரை வருஷமா தான் இந்த காதல், ஒண்ணா சேர்ந்து வெளிய போறது எல்லாம். ஆனா, ஆபீஸ்ல, இந்த ஃபீல்டுல அவன் இந்த இடத்துக்கு வர பல வருஷம் உழைச்சிருக்கான். அத அவன் இழக்க நான் காரணாமா இருக்க விரும்பல.\nஅவனுக்கே தெரியாம நான் மட்டும் வேலைய ராஜினாமா பண்ணேன். என்னோட கடைசி வர்கிங் டே அன்னிக்கி தான்... நான் அங்க இருந்து கிளம்புறேன்னு சொன்னேன். ஏன்னா, இல்லாட்டி அவனும் அங்க இருந்து கிளம்புறேன்னு அடம் பிடிப்பான். அவன் இப்ப இருக்குற பொஷிஷன இழக்க நான் விரும்புல. அதே சமயம்... அங்க இருக்குற யாரும்.. நான் அங்க இருக்க வரைக்கும் இந்த புரளி பேசுறத நிறுத்த போறதும் இல்ல. அதான் இந்த முடிவு எடுத்தேன்.\nஒண்ணாவே இருந்து அவதி படுறதுக்கு பதிலா, பிரிஞ்சு இருந்து சந்தோசமா இருக்கலாம். அது தான் நான் எடுத்த முடிவு. இப்ப நான் பெங்களூர்ல ஒரு கம்பெனியில கண்டன்ட் ரைட்டரா வேலை பண்ணிட்டு வரேன். ஒரு வாரம் நான் சென்னை போவேன், ஒரு வாரம் அவன் பெங்களூர் வருவான். இன்னும் ஒரு வருஷத்துல நாங்க கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்.\nஎங்க மேல பொறாமைப்பட்ட சிலர் தான் இந்த புரளிய ஆரம்பிச்சு வெச்சாங்க. ஆரம்பத்துல நாங்க நிறையா மனக்கசப்பான நிகழ்வுகள எதிர்கொள்ள நேரிட்டாலும், இப்ப ரொம்பவே சந்தோஷமா தான் இருக்கோம். ரெண்டு பேருக்குமே நல்ல வேலை, நல்ல சம்பளம்... எல்லாத்தையும் தாண்டி இந்த லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்... எங்க காதல இன்னும் பன் மடங்கு உயர்த்தியிருக்கு... நாங்க இன்னும் நெருக்கமா பழக, ஒருத்தர, ஒருத்தர் நேசிக்க காரணமா இருந்திருக்கு. புரளி பேசின அந்த எல்லாருக்கும் என்னோட மனமார்ந்த நன்றி...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகள்ளக்காதலுக்கு இடைஞ்சலா இருந்த 3 வயது மகனை ஊசிபோட்டு கொன்ற நர்ஸ் தாய்... இப்படியும் செய்வாங்க\nPUBG’யினால ஏற்பட்ட விபரீதம்… கணவன், மனைவி அதிர்ச்சி… - My Story #330\nமத்தவன் பொண்டாட்டி கூட பார்ட்டி பண்ணி கூத்தடிக்கிறது தான் சோஷியல் லைஃபா\n42 வயசுல வடிவு அழகோட இருந்தா தப்பா… - My Story #328\nஒரு பக்கம் என்ன வெறுக்குற மனைவி, மறுபக்கம் என்ன விரும்புற விதவை தாய்... - My Story #326\nஎன் மனைவியின் அந்த செயல்களால், மொத்த குடும்பமும்... My Story #325\nஅவனை நம்பி வாழ்வில் இழக்க கூடாதை எல்லாம் இழந்திருக்கிறேன்... - My Story # 324\nஆண் குழந்தை கேட்டு, நடுராத்திரி மருமகளை கொடுமை செய்த குடும்பம் - My Story #323\nபெண் போல அலங்காரம் செய்துக் கொண்டு செக்ஸில் ஈடுபட அழைக்கும் கணவன் - My Story #322\nஅவள வேற ஒருத்தன் கூட பார்த்ததுல இருந்து, எனக்கு வாழவே பிடிக்கல - My Story #321\nகல்யாணமாகி 20 வருஷமாச்சு. ஆனா, எங்களுக்குள்ள இதுவரைக்கும் எதுவுமே நடக்கல... - My Story #320\n'பார்ன்' போல உடலுறவில் ஈடுபட தூண்டும் கணவர்... - My Story #319\nதூங்க செல்லும் முன் இந்த செயல்களை செய்வது உங்கள் எடையை வேகமாக குறைக்க உதவும்...\nஉங்களின் இந்த இளமைக்கால சிறிய தவறுகள் உங்கள் எதிர்காலத்தை பாதிக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nஇந்த ராசிக்காரர் எதைத் தொட்டாலும் வௌங்காம போகுதாம்... பார்த்து நடந்துக்கங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/india-vs-west-indies/", "date_download": "2019-06-25T06:42:33Z", "digest": "sha1:32H7TVY64NKOPEQDBDMT5TSIYAUTJNHQ", "length": 9628, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "India vs West Indies News in Tamil:India vs West Indies Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "TNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nகடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி சென்னை ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த டீம் இந்தியா\nIndia vs West Indies LIVE Streaming: 6 வருடங்கள் கழித்து நம்ம சென்னையில் நடக்கும் சர்வதேச டி20… வீரர்கள் தீவிர பயிற்சி\nIndia vs West Indies T20 Cricket Match Live Streaming Online: ரசிகர்களுக்கு ஒரேயொரு வருத்தம் என்னவெனில், செல்லப்பிள்ளை தோனி இல்லாதது தான்\nஒரு கண் விராட் கோலி… ஒ��ு கண் ரோஹித் ஷர்மா… இந்திய கிரிக்கெட்டின் ரியல் லெஜண்ட்\nரோஹித் ஷர்மாவின் பலம், யுக்தி, ஃபார்முலா 'Slow and Steady' என்பது தான். இருப்பினும், டி20 போட்டியாக இருந்தால் முதல் 10 ஓவர் வரையிலும், ஒருநாள் போட்டியாக இருந்தால் 40 ஓவர் வரையிலும் இந்த ஃ பார்முலா.\nரோகித் சர்மா தீபாவளி வாண வேடிக்கை: டி 20 தொடரை வென்றது இந்தியா\nIndia vs West Indies T20 Match: ரோகித் சர்மா சிக்சர்களாக பறக்கவிட்டு ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தளித்தார்.\nIndia vs West Indies LIVE Streaming: இன்று தீபாவளி பட்டாசு கொளுத்தப் போவது இந்திய வீரர்களா, விண்டீஸ் சூரர்களா\nIndia vs West Indies T20 Cricket Match Live Streaming Online: தீபாவளி பட்டாசை கொளுத்தப் போவது இந்திய வீரர்களா, விண்டீஸ் வீரர்களா\n‘பிசிசிஐ தோற்றுவிட்டது’ – அசாருதீனுக்கு அளித்த கௌரவத்தை காட்டமாக விமர்சித்த கெளதம் கம்பீர்\nஈடனில் இந்தியா வென்றிருக்கலாம். ஆனால், என்னை மன்னிக்கவும். பிசிசிஐ, கிரிக்கெட் நிர்வாகக் குழு மற்றும் பெங்கால் கிரிக்கெட் வாரியம் ஆகியவை தோற்றுவிட்டன\n தோனி பணியை சிறப்பாக செய்து முடித்த தினேஷ் கார்த்திக்\nமுதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி\nIndia vs West Indies 1st T20 LIVE Streaming: மீண்டும் இந்தியாவுக்கு காத்திருக்கும் ‘ஒயிட்’ சோதனை\nIndia vs West Indies 1st T20 LIVE Streaming Online: ஒருநாள் தொடரில் இந்தியாவுக்கு சற்றே சவால் அளித்த வெஸ்ட் இண்டீஸ், டி20 தொடரில் மேலும் சோதனை தர காத்திருக்கிறது\n3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்தியா\nLIVE Score, India vs West Indies 5th ODI: இன்று நடைபெறும் ஒருநாள் போட்டியை கைப்பற்றி சாதனையை தொடருமா இந்திய அணி\n224 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பிரம்மாண்ட வெற்றி\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\n‘ஜெய் ஸ்ரீ ராம்’ கூறச்சொல்லி தாக்குதல் நடத்தியது தொடர்பாக அன்சாரியிடம் வாக்குமூலம் வாங்காதது ஏன்\nகிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்\nBigg Boss Tamil 3: ரேஷ்மாவுக்கு சர்ச்சையான டாஸ்க் – முதல் நாளிலேயே அதிருப்தியை சம்பாதித்த தர்ஷன்\n“ஜெய் ஸ்ரீ ராம்” கூற மறுத்த மதராஸா ஆசிரியரை ரயிலில் இருந்து வெளியே தள்ளிய விபரீதம்…\n’50 + 5′ சாதனை படைத்த சகிப் அல் ஹசன்… வங்கதேசம் மிரட்டல் வெற்றி\n“���ந்த ஆடியோவில் பேசியது நான் தான்; கட்சியை விட்டு என்னை நீக்க வேண்டியது தானே” – தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nTamil Nadu news today live updates: தங்க தமிழ்ச்செல்வனால் விஸ்வரூபம் எடுக்க முடியாது, பெட்டி பாம்பாய் அடங்கி விடுவார் – டிடிவி.தினரன்\nTamil Nadu Weather Updates: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்றும் மழை\nTNPSC VAO Recruitment 2019 Process: கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு\nWorld Cup 2019: அரையிறுதி ரேஸில் மல்லுக்கட்டும் 7 அணிகள் டாப் 4 வாய்ப்பு யாருக்கு அதிகம்\nBigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2019/05/22/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F/", "date_download": "2019-06-25T06:17:22Z", "digest": "sha1:3W4URMQKB7DI5IXONC2JXUGK2RS6DGCT", "length": 12813, "nlines": 118, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "ஐஸ்’ல் – அழகு மலர் ஆட….!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← (பகுதி-3 ) உருமாறிய திராவிட இயக்கமும் – இன்றைய அரசியலும் ..\nமனிதராக பிறந்து வந்த தெய்வம் …\nஐஸ்’ல் – அழகு மலர் ஆட….\nகொஞ்சம் கூட அலுக்கவே இல்லை.\nபிரமிக்க வைக்கிறது… இதை உருவாகியவரின்\nஇசைஞானியின் இசை வேறு – கேட்க வேண்டுமா…\nஉளம் நிறைந்த பாராட்டுகள் அவருக்கு….\n“அழகு மலர் ஆட, அபிநயங்கள் கூட\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← (பகுதி-3 ) உருமாறிய திராவிட இயக்கமும் – இன்றைய அரசியலும் ..\nமனிதராக பிறந்து வந்த தெய்வம் …\n இந்த இருவரின் பெயர் : — Meryl and Charlie 2009 ல் நடந்த Rostelecom Cup சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியின் போது எடுக்கப்பட்டது …\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஇனி, இந்த மூஞ்சிக்கு - சென்னையில் எத்தகைய வரவேற்பு கிடைக்குமோ...\nஅவசியம் அறியப்பட வேண்டிய - பிரஹலாத் ஆச்சார்யா...\nகவிஞர் கண்ணதாசனின் பதிவு செய்யப்பட்ட அருமையான உரையொன்று ....\nதினமலரில் - அதீதமான ஆர்வமும் - தவறான தகவல்களும்\nஉறைய வைக்கும் ஒரு நிலச்சரிவு ....\n��தை - சொல்லிக் கொடுத்தவரையா அல்லது செய்பவரையா ... யாரை பாராட்டுவீர்கள்...\nதினமலரில் – அதீதமான ஆர்வ… இல் புதியவன்\nதினமலரில் – அதீதமான ஆர்வ… இல் புதியவன்\nதினமலரில் – அதீதமான ஆர்வ… இல் Selvarajan\nதினமலரில் – அதீதமான ஆர்வ… இல் Gowri Gowrishankar\nதினமலரில் – அதீதமான ஆர்வ… இல் Siva Sankaran\nகவிஞர் கண்ணதாசனின் பதிவு செய்ய… இல் Subramanian\nகவிஞர் கண்ணதாசனின் பதிவு செய்ய… இல் புவியரசு\nநெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவ… இல் vimarisanam - kaviri…\nநெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவ… இல் மெய்ப்பொருள்\nஇனி, இந்த மூஞ்சிக்கு – ச… இல் shiva\nநெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவ… இல் Selvarajan\nஇந்த காலிகள்… தமிழ்ச் சம… இல் நெல்லை பழனி\nஇதை – சொல்லிக் கொடுத்தவர… இல் புதியவன்\nஇதை – சொல்லிக் கொடுத்தவர… இல் புதியவன்\nஇனி, இந்த மூஞ்சிக்கு – ச… இல் Selvarajan\nதினமலரில் – அதீதமான ஆர்வமும் – தவறான தகவல்களும் ஜூன் 25, 2019\nகவிஞர் கண்ணதாசனின் பதிவு செய்யப்பட்ட அருமையான உரையொன்று …. ஜூன் 24, 2019\nநெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்….. ஜூன் 24, 2019\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2736", "date_download": "2019-06-25T05:52:38Z", "digest": "sha1:25ZMDJGLPQT44CI76NNRK62PSKRTTSWD", "length": 7232, "nlines": 66, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "கனவின் சில பக்கங்கள் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionகனவின் சில பக்கங்கள் வெளிச்சத்தைத் தண்டிப்பதற்காக யாரும் விளக்கேற்றி வைக்கமாட்டார்கள் வாழ்க்கையைத் தண்டிப்பதற்காகவே பிறப்பெடுத்தோம் என்றால் என்ன பேதைமை\nபிறப்பெடுத்தோம் என்றால் என்ன பேதைமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/56458-supreme-court-slams-anil-ambani-on-ericsson-issue.html", "date_download": "2019-06-25T06:45:23Z", "digest": "sha1:HJK3AWKCYRUNNXBXSJQNZJQ7TPZMQBCL", "length": 11780, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "உத்தரவை மீறிய அம்பானி: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு | Supreme court slams Anil Ambani on Ericsson issue", "raw_content": "\nஇந்திய கடலோர காவல் படை இயக்குநராக தமிழத்தை சேர்ந்தவர் நியமனம்\nராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ்\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது\nபிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nதங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ விவகாரம்: நிர்வாகிகளை சந்திக்கிறார் டிடிவி\nஉத்தரவை மீறிய அம்பானி: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு\nரிலையன்ஸ் நிறுவன அதிபரும், முகேஷ் அம்பானியின் சகோதரருமான அனில் அம்பானி, எரிக்சன் நிறுவனத்திற்கு தர வேண்டிய தொகையை, தராததால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அம்பானியை குற்றவாளி என அறிவித்த காேர்ட், 4 வாரத்திற்குள், 453 கோடி ரூபாயை, எரிக்சன் நிறுவனத்திடம் வழங்காவிட்டால், மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என, எச்சரித்துள்ளது.\nபிரபல எரிக்சன் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானிக்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதாவது, அந்த நிறுவனம், தனக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதாக குற்றம் சாட்டியது.\nஇந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டிச., 2018க்குள் அந்த தொகையை வழங்க வேண்டும் என, அனில் அம்பானிக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள், அனில் அம்பானி அந்த தொகையை வழங்காததால், அவருக்கு எதிராக, எரிக்சன் நிறுவனம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கு விசாரணையின் போது, ஆர்.காம் நிறுவனத்தில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக, எரிக்சன் நிறுவனத்திற்கு தர வேண்டிய தொகையை செலுத்த முடியவில்லை என அம்பானி தரப்பில் கூறப்பட்டது.\nஎனினும், இதை ஏற்காத நீதிபதிகள், அனில் அம்பானியின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர் உட்பட, நான்கு பேரை குற்றவாளிகள் என அறிவித்த கோர்ட், நான்கு வாரங்களுக்குள், 453 கோடி ரூபாயை எரிக்சன் நிறுவனத்திடம் செலுத்தாவிட்டால், அனில் அம்பானி உள்ளிட்டோர், மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என, நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇது தவிர, உச்ச நீதிமன்ற பதிவாளரிடம், ஒரு கோடி ரூபாய் செலுத்தும்படியும், அம்பானிக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு எத்தனை தொகுதி\nகாஷ்மீர் தாக்குதல் குற்றவாளியை அடையாளம் காண மாருதி சுசூகி உதவி\nரூ.2,000 நிதியுதவி திட்டம்: ஜெ.வின் பிறந்தநாளன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்\nபாஜகவுடனான கூட்டணி பயத்தால் உருவான கூட்டணி: சஞ்சய்தத்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத��தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n8 வழிச்சாலை திட்டம்: தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nஉச்ச நீதிமன்றத்தின் அறிவுரை நல்ல அறிவுரைதான்: கார்த்தி சிதம்பரம்\nகார்த்தி சிதம்பரத்திற்கு 'ஃப்ரீ அட்வைஸ்' கொடுத்த உச்ச நீதிமன்றம்\nபாலியல் பலாத்கார வழக்கு: எம்.பி.,க்கு முன் ஜாமின் மறுப்பு\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n6. திருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும் என்ன சொல்கிறது தெரியுமா\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nவேர்ல்டுகப் : ஆப்கானிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்\nகள்ளக் காதல் விவகாரம்: தூங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை\nகாதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\nரசிகர்களுக்கு அதிர்ச்சி: உலகக்கோப்பையில் இருந்து அதிரடி வீரர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/SLUN.html", "date_download": "2019-06-25T06:39:23Z", "digest": "sha1:KZ2ISZW7HC2CRJHHHE53PZWO72RXLFJ5", "length": 9359, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் புதிய தீர்மானம் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் புதிய தீர்மானம்\nஇலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் புதிய தீர்மானம்\nநிலா நிலான் February 13, 2019 கொழும்பு\nஐ.நா. மனித உரிமைகள் சபையில் அடுத்த மாதம் இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வரும் நடவடிக்கைக்குத் தலைமை தாங்கப் போவதாக பிரிட்டன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.\nஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான பிரிட்டன் தூதரகம் இது குறித்து விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஇலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான தீர்மானத்தின் மீது கவனம் செலுத்தப் போவதாகவும், சிரியா, தென்சூடான் தொடர்பான தீர்மானங்களையும் முன்வைக்கப் போவதாகவும் பிரிட்டன் கூறியுள்ளது.\nபிரிட்டனுடன் இணைந்து, கனடா, ஜேர்மனி, மெசிடோனியா, மொன்ரெனிக்ரோ ஆகிய நாடுகள், இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்வைக்கவுள்ளன.\n“இணை நாடுகள் மீண்டும் இலங்கையுடன் இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றன.\nஇந்த ஒத்துழைப்பு 2015இல் ஆரம்பித்தது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின் வாக்குறுதிகளை இலங்கை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்த இணைந்து செயற்படும்.\nதீர்மான வரைவு இயல்பான நடைமுறைப்படி இருக்கும். அத்துடன், 2015 இல் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறுவப்பட்ட செயல்முறைகளை மேலும் விரிவுபடுத்தக் கோருவதாக அமையும்.\nஐ.நா. மனித உரிமைகள் சபையின் நடைமுறைகளுக்கு அமைய முறைசாரா பேச்சுக்களை நாங்கள் ஆரம்பிப்போம்.\nமீண்டும் இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு மனித உரிமைகள் சபையின் முழு ஆதரவு கிடைக்கும் என்று நம்புகின்றோம்” என்றும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nஹிஷ்புல்லா கைதாவார் - ஆதாரங்கள் சிக்கின\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநா் ஹிஷ்புல்லாவை கைது செய்ய போதுமான ஆதாரங்கள் அரசாங்கத்திடம் உள்ளதாக மனிதவள மேம்பாட்டுக்கான மேற்பாா்வை தொிவுக்க...\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விடயத்தில் நாளைய தினத்துக்குள் தீர்வு காண முடியும் என அத்துரலியே ரத்தன தேரர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்....\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999800.5/wet/CC-MAIN-20190625051950-20190625073950-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}